diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_1550.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_1550.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-35_ta_all_1550.json.gz.jsonl" @@ -0,0 +1,392 @@ +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-08-26T04:02:14Z", "digest": "sha1:TPGWFAQVS7V62JMHDJRNNRQRFVDTKMKS", "length": 7966, "nlines": 200, "source_domain": "ippodhu.com", "title": "ஃபுட் இப்போது Archives - Ippodhu", "raw_content": "\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் மொறுமொறு ஓட்ஸ் கட்லெட் ரெசிபி\nசுவையான மொறுமொறு காடை வறுவல் ரெசிபி\nஎன்றும் இளமையுடன் இருக்க சோற்றுக்கற்றாழை\nகோடை வெப்பத்தின் உஷ்ணம் தீர நன்னாரி லெமன் சர்பத்\nசூப்பரான ஆந்திரா நண்டு மசாலா\nமாலை நேர ஸ்நாக்ஸ் வேர்க்கடலை வடை\nபிரெட் – உருளைக்கிழங்கு வடை\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nபட்ஜெட் விலையில் சிறப்பான அம்சங்களுடன் லாவா இசட் 93\nஅறிமுகமானது மோட்டோ ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nநகைக் கடையில் சீட்டுக் கட்டும் அப்பாவிகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/product/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B/", "date_download": "2019-08-26T04:03:10Z", "digest": "sha1:THSHUFXZVEWCRDQNQRLH57T3Y6RVQLA5", "length": 8900, "nlines": 166, "source_domain": "ippodhu.com", "title": "பியானோ - Ippodhu", "raw_content": "\nநம் கால மனித வாழ்வில் அதிகமும் உணரப் படாதிருக்கிற பிரச்சினைகளின் முகங்களை இக்கதைகள் எழுத்தில் பதிய வைத்திருக்கின்றன. இந்த முகங்களில் தெரியும் நம்முடைய சாயல்களை இப்படைப்புகளோடு உறவு கொள்ளும் ஒவ்வொரு வாசகனும் ரகசியமாக உணர முடியும். யதார்த்த உலகின் வாசலிலிருந்து ஒரு வெட்டவெளி விந்தை உலகை நோக்கி விரிந்து பரவியிருக்கிற கதைகள் இவை. யதார்த்தமும் புனைவும் அவதானிப்பும் விந்தையும் ஒன்றோடொன்று கலந்துறவாடும் கதைகள். இவற்றில் பெரும்பாலானாவை யதார்த்தமும் ஆழ்மன யதார்த்தமும் கூடி முயங்கிய கனவுத் தன்மையிலானவை. நம் நனவுலகை இடையறாது தொடர்ந்து அதோடு இரண்டறக் கலக்கும் கனவுல��ம் மற்றும் தொன்மங்களாகத் தொடரும் நினைவடுக்குகள் ஆகிய ஆழ்ந்த , பிடிபடாப் பிரதெசங்களில் சஞ்சரிப்பவை. மேலும், சிறுகதை வடிவத்தின் அழகியல் சாத்தியங்களை அற்புதமாக வசப்படுத்தியிருப்பவை.\nஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nபட்ஜெட் விலையில் சிறப்பான அம்சங்களுடன் லாவா இசட் 93\nஅறிமுகமானது மோட்டோ ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nநகைக் கடையில் சீட்டுக் கட்டும் அப்பாவிகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/92541-maragadha-naanayam-movie-review", "date_download": "2019-08-26T03:40:57Z", "digest": "sha1:COCNGD6BVGXJ25EYE4JVEQR44OPC67K5", "length": 11958, "nlines": 117, "source_domain": "cinema.vikatan.com", "title": "இரும்பொறை மன்னன் இலக்கு தப்பாமல் பாய்கிறாரா? - `மரகத நாணயம்' விமர்சனம் | Maragadha Naanayam Movie Review", "raw_content": "\nஇரும்பொறை மன்னன் இலக்கு தப்பாமல் பாய்கிறாரா - `மரகத நாணயம்' விமர்சனம்\nஇரும்பொறை மன்னன் இலக்கு தப்பாமல் பாய்கிறாரா - `மரகத நாணயம்' விமர்சனம்\nயார் எடுக்கச் சென்றாலும் அவர்களைக் கொன்று, இரும்பொறை என்ற மன்னரின் ஆவியால் பாதுகாக்கப்படும் அரிய பொருளே `மரகத நாணயம்'.\nகடன் தொல்லையால் திருப்பூரிலிருந்து சென்னைக்கு வரும் ஆதி, குட்டிக் கடத்தல்காரரான ‘முனீஸ்காந்த்’ ராமதாஸிடம் வேலைக்குச் சேர்கிறார். சின்னச் சின்னக் கடத்தல்களால் அலுத்துப்போகும் ஆதி, `ஏதாவது பெருசா செய்யணும் பாஸ்' என்ற முடிவுக்கு வருகிறார். அதனால் மைம் கோபி மூலம், `மரகத நாணயத்தை எடுத்து வந்தால் கோடிக்கணக்கில் பணம்' என்ற சீனாக்காரர் ஒருவரின் டீலுக்குச் சம்மதம் சொல்கிறார். ஆனால், அதற்கு முன்பு மரகத நாணயத்தை எடுக்க முயன்ற 132 பேர் மர்மமான முறையில் மரணமடைகிறா��்கள். மரகத நாணயத்தை ஆதி எடுத்தாரா, 133-வது ஆளாக மரணப் பட்டியலில் இணைந்தாரா என்பதை காமெடி கலந்து சொல்ல முயன்றிருக்கிறார்கள்.\nஇயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன்-க்கு முதல் படம். ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்தராஜ், எம்.எஸ்.பாஸ்கர், முனீஸ்காந்த், டேனியல் என முதல் படத்திலேயே நிறைவான காஸ்டிங். ‘அட’ போடவைக்கும் ஒன்லைன். இத்தனையையும் வைத்துக்கொண்டு `மரகத நாணயம்' ஒளிர்கிறதா என்றால், பெருமூச்சுவிடத்தான் தோன்றுகிறது.\nஆதிக்கு, ஹீரோக்களுக்கு உண்டான வழக்கமான வேலையைவிட குறைவான வேலைதான். அதில் என்ன செய்ய முடியுமோ, அதைச் செய்திருக்கிறார். காமெடி சீன்களில் ஜொலிக்க, இன்னும் நிறைய உழைக்க வேண்டும் ஆதி. நிக்கி கல்ராணிக்கு எந்த ஹீரோயினுக்கும் கிடைக்காத வித்தியாசமான ரோல். ஆனால், அதில் பெரும்பகுதி அவர் `குரலுக்கு'ப் போய்விடுவதால், நிக்கி சாதித்துவிட்டார் எனச் சொல்ல முடியவில்லை. டேனியல், எம்.எஸ்.பாஸ்கர், ராமதாஸ், ஆனந்தராஜ், அருண்ராஜா காமராஜ் ஆங்காங்கே சிரிக்கவைக்கிறார்கள்.\nபடத்தில், பெரும் ஆறுதலான காட்சிகள் ஆனந்தராஜ் வரும் காட்சிகள்தான். பாடிலாங்வேஜ், வாய்ஸ் மாடுலேஷன் இரண்டிலும் அசால்ட் காட்டியிருக்கிறார் மனுஷன். எல்லா இடங்களுக்கும் நேரடியாகப் போகாமல் ரேடியோவிலேயே டீல் பேசும் ஐடியாவும் ஆசம் ‘அவன் மேட் இன் சைனா எப்பவாச்சும் வெடிப்பான்; நான் மேட் இன் இண்டியா. எப்ப வேணா வெடிப்பேன்’, ‘நான் சீரியஸாவே சீரியஸ்டா’, ‘காமெடி ட்ரெண்டுன்னுதான் உங்களைக் கூட வெச்சிருக்கேன். உங்ககூட இருக்கிறதால என்னையும் காமெடியா பார்க்கிறானுங்கடா’ என்று அவரது வசனங்களில் மட்டும் எக்ஸ்ட்ரா உழைப்பு தெரிகிறது. அதேபோல் இக்கட்டான நேரங்களில் எதேச்சையாக காமெடி செய்யும் அவரது அடியாளும் கோட்டுக்கேற்ற பட்டன்போல கச்சிதம்.\nதிபி நினன் தாமஸின் பாடல்களுக்குப் பெரிய வேலையில்லை. ஆனந்தராஜுக்கு வரும் பிஜிஎம் வாவ் அதிலும், தீம் மியூசிக்கிலும் பிஜிஎம்-மில் வரும் புல்லாங்குழல் அசத்தல். ஆனால், கதாபாத்திரங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதும் பின்னால் கிடாரை வாசித்து சோதித்ததைக் குறைத்திருக்கலாம். பி.வி.ஷங்கரின் ஒளிப்பதிவில் இரும்பொறை மன்னனின் கல்லறை, சேஸிங் காட்சிகளில் டாப் வியூ கவனிக்கவைக்கிறது.\nகாமெடி, சென்டிமென்ட், காதல், சீரியஸ், சீரியஸாக இருக்���ும்போதே காமெடி, காமெடிக்குச் சிரிப்பதற்கு முன்பே சென்டிமென்ட் என திரைக்கதையின் போக்கு பிரேக் பிடிக்காத வண்டியைப்போல் பல திசைகளிலும் தறிகெட்டு ஓடி, தடுமாறவைக்கிறது. அதுவும் முதல் பாதியில் காட்சிக்குக் காட்சி கதை சொல்லி, அதை உள்வாங்குவதற்குள் அடுத்தடுத்து சம்பவங்களைத் திணிப்பதால் திணறிப்போகிறோம். `132 பேர் இறந்துவிட்டார்கள்' என்று படத்தில் கணக்கு சொன்னதுபோக, இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை யாராவது செத்துக்கொண்டேயிருக்கிறார்கள். மரணத்தை வைத்து காமெடி பண்ணுவதா, சீரியஸாக அழுவதா என்பதிலும் இயக்குநருக்கு ஏராளமான குழப்பம்.\nஆனால் இரும்பொறை மன்னனின் பழிவாங்கும் பழைய வண்டியைப்போல், திரைப்படமும் திணறித் திணறி ஓடுவதால், பளிச் வெளிச்சம் பாய்ச்சவில்லை இந்த `மரகத நாணயம்’\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/story-theft-case-against-thalapathy-63/33857/", "date_download": "2019-08-26T03:21:01Z", "digest": "sha1:DXJKXDSSLFXPJFQMAAPWC7RGHQ4NTWDV", "length": 3506, "nlines": 121, "source_domain": "kalakkalcinema.com", "title": "STORY THEFT : Case Against THALAPATHY 63 | Atlee | Vijay", "raw_content": "\n’தளபதி 63’ படத்துக்கு தடை கேட்டு குறும்பட இயக்குநர் வழக்கு..\n சுளுக்கு நீங்க சில டிப்ஸ் தெரிந்து கொள்வோமா\nNext articleகுழந்தைகளின் ஆரோக்கியத்திற்கான, சில டிப்ஸ் தெரிந்து கொள்வோமா\n“பிகில்” படத்தின் வசூலுக்கு வந்த செக்.. ரேஸில் இணைந்த இரண்டு படங்கள்.\nயூ ட்யூபில் தளபதி விஜய் படைத்த டாப் 5 சாதனைகள் – ஒரு ஸ்பெஷல்...\nஇன்னும் இரண்டு வாரத்திற்கு வனிதாவை காப்பாற்றிய கமல்ஹாசன் – எதிர்பார்க்காத ஷாக்கிங் ட்விஸ்ட்\nதங்கம் மற்றும் விலையும் உயர்வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-26T04:40:54Z", "digest": "sha1:5LPN4UOBAIBYFJBIRGMROVW5NJ2FXP7F", "length": 8532, "nlines": 89, "source_domain": "ta.wikinews.org", "title": "முதலாம் உலகப்போரில் பங்குபற்றிய கடைசி வீரர் காலமானார் - விக்கிசெய்தி", "raw_content": "முதலாம் உலகப்போரில் பங்குபற்றிய கடைசி வீரர் காலமானார்\nஆஸ்திரேலியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n6 அக்டோபர் 2016: இந்தியாவின் சிசாட்-18 ஏரியான் விண்கலம் மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டது\n19 டிசம்பர் 2015: பூமிக்கு அருகில் உயிரினம் வாழத்தக்க கோள் ஒன்றை ஆத்திரேலிய அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர்\n29 ஏப்ரல் 2015: இத்தோனேசியாவில் எட்டு பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது\n9 ஏப்ரல் 2015: தென்கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா ஒப்பந்தம்\n9 ஏப்ரல் 2015: கிழக்கு திமோரில் செய்தியாளர்கள் கொலை தொடர்பில் ஆஸ்திரேலியா போர்க்குற்ற விசாரணை\nவியாழன், மே 5, 2011\nமுதலாம் உலகப் போரில் பங்கு பற்றி உயிருடன் இருப்பதாகக் கருதப்படும் கடைசி வீரரும் இன்று ஆத்திரேலியாவில் தனது 110வது அகவையில் காலமானார்.\nபிரித்தானியாவில் பிறந்த கிளவுட் சவுல்ஸ் என்பவர் 15வது அகவையில் பிரித்தானிய ரோயல் கடற்படையில் இணைந்து எச்.எம்.எஸ். ரிவெஞ்ச் என்ற போர்க்கப்பலில் பணிக்குச் சென்றார். 1920களில் இவர் ஆத்திரேலியாவில் குடியேறினார். அங்கு இராணுவத்தில் 1956 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். இரண்டாம் உலகப் போரின் போது இவர் ஆத்திரேலிய கடற்படையில் இணைந்து பணியாற்றினார்.\nமேற்கு ஆத்திரேலிய மாநிலத் தலைநகர் பேர்த் நகரில் உள்ள மருத்துவ இல்லம் ஒன்றில் காலமானார். 76 ஆண்டுகளாக இவரது துணைவியாக இருந்த எத்தெல் மூன்றாண்டுகளுக்கு முன்னரே காலமானார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகளும் 11 பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.\nமுதலாம் உலகப் போரில் பங்கேற்ற பிரித்தானிய வீரர்கள் பில் ஸ்டோன், ஹென்றி அலிங்கம், ஹாரி பாட்ச் ஆகிய அனைவரும் 2009 இல் இறந்து விட்டனர். அமெரிக்கப் போர் வீரர் பிராங்க் பக்கில்ஸ் இவ்வாண்டு ஆரம்பத்தில் காலமானார். பெண்களுக்கான ரோயல் வான் படையில் பரிசாரகியாகப் பணியாற்றிய பிரித்தானியப் பெண் புளோரென்ஸ் கிறீன் கடந்த பெப்ரவரியில் தனது 110வது அகவையைத் தாண்டியுள்ளார். இவர் போரில் நேரடியாகப் பங்குபற்றவில்லை.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 22:14 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-08-26T03:28:46Z", "digest": "sha1:CLJDV36XPWCL72JP3LYB7ELGDCXFNHOP", "length": 16600, "nlines": 164, "source_domain": "vithyasagar.com", "title": "விஜய் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இற��்தேனென்று அர்த்தம் கொள்\n18, காதலும் வீரமும் களமாடிய கதை ‘மதராசப் பட்டினம்’\nPosted on மார்ச் 8, 2013\tby வித்யாசாகர்\nகுண்டுகளுக்கிடையே முளைத்த காதலை பழைய மதராஸ் மண்ணிலிருந்து தோண்டி நம் உணர்வுகளுக்குள் மீண்டும் புதைக்குமொரு கதையிது, யாருக்குமே தெரியாமல் உயிரோடு புதைந்த இதயங்களைவைத்து எழுதவேண்டியதொரு காவியத்திற்கு கதாபாத்திரங்களின் மூலம் உயிர்தந்து ஒரு சிறந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் விஜயின் கம்பீர வெற்றியிது, உள்ளூறிய சுதந்திர தாகத்தின் உணர்வோடு காதலையும் பிண்ணிப்பார்க்கும் ஒவ்வொரு காட்சிக்குள்ளும் நமைப் புதைத்துவைத்துக்கொள்ளும் … Continue reading →\nPosted in திரை மொழி\t| Tagged aravaan, அடிமை, ஆர்யா, இயக்குனர் விஜய், எமி ஜாக்சன், சுதந்திரம், திரை விமர்சனம், திரைப்படம், நண்பன், நண்பா, பதினெட்டாம் நூற்றாண்டு, பிரண்ட்ஸ், பிரன்ஸ், போராட்டம், மதராசப் பட்டினம் திரை விமர்சனம், மதராசப் பட்டினம் திரைப் பட விமர்சனம், மதராசப் பட்டினம் விமர்சனம், வனப்பேச்சி, விஜய், விடுதலை, வித்யாசாகரின் திரைவிமர்சனம், வித்யாசாகர், வித்யாசாகர் விமர்சனம், விமர்சனம், வீரன், வெள்ளைக்காரன், வெள்ளையர், cinema, tamil padam, vidhyasagar, vithyasagar\t| 3 பின்னூட்டங்கள்\n15, நம் மனங்களை மயக்கும் வசீகர ‘சுந்தர பாண்டியன்’ திரை விமர்சனம்\nPosted on செப்ரெம்பர் 14, 2012\tby வித்யாசாகர்\nநட்பின் ஆழம் புரியும். காதல் பரவசமாய் சிறகடிக்கும். கிராமம் பசேலென கண்களில் ஒட்டிக் கொள்ளும். உயர்ந்த மனிதர்களின் முகத்தை இதுவென்றுக் காட்டும். பெற்றோரான தாய் தந்தைக்குக் கூட “கடவுளே நல்ல பையனா விரும்பினான்னா மகளை அவனுக்கேக் கட்டிவைக்கலாமே” என காதலுக்கு சிபாரிசுசெய்து கடவுளையும் வேண்டச்சொல்லும். தப்பு பண்றவந்தான் மனுஷன்; அதை மன்னிக்கறவனும் மனுசனாயிருக்கனும்னு ஒரு பாடம் … Continue reading →\nPosted in திரை மொழி\t| Tagged அனாதை, உறவு, உறவுகள், ஒற்றுமை, காதலன், காதலர், காதலி, காதல், காதல் கதை, காதல் கவிதைகள், காதல் சிறுகதை, காதல் நாவல், காதல் நெடுங்கதை, காதல் பாடல், குடும்பம், சசி, சசிகுமார், சமூகம், சினிமா விமர்சனம், சுந்தரபாண்டியன் சினிமா விமர்சனம், சூரி, சொந்தம், தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், நகைச்சுவை, நகைச்சுவைப் படம், நரேன், நாடோடி, பாடல்கள், லட்சுமி மேனன், விஜய், விடுதலை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் பாடல்��ள், Sundarapandian, sundhara pandiyan\t| பின்னூட்டமொன்றை இடுக\nசங்கரின் ‘நட்பிற்கு பெருமை சேர்க்கும் நண்பனிவன்’\nPosted on ஜனவரி 19, 2012\tby வித்யாசாகர்\nதமிழகத்து நகரெங்கும் தொங்கும் தமிழென்னும் திராட்சை மரத்தின் தேனிற்கிடையே சொட்டும் ஒரு துளி நஞ்சாகக் கலந்த ஆங்கிலம் விடுத்து முழுக்க முழக்க தன்னம்பிக்கையெனும் அமிழ்தம் நிறைந்த களம் ‘இந்த நண்பன் எனும் திரைப்படம். என் மகன் படித்து பெரிய பட்டதாரி ஆவான் என்ற காலம் கடந்து அவன் பெரிய விஞ்ஞானியாக வருவான், மருத்துவனாக ஆவான், குறைந்த … Continue reading →\nPosted in திரை மொழி\t| Tagged இயக்குனர் ஷங்கர், இளைய தளபதி, சங்கரின் நண்பன், ஜீவா, தளபதி, திரை மொழி, திரைப்படம், நண்பன், நண்பன் திரை விமர்சனம், நண்பன் திரைப் பட விமர்சனம், நண்பன் விமர்சனம், நண்பா, பிரண்ட்ஸ், பிரன்ஸ், விஜய், வித்யாசாகரின் திரைவிமர்சனம், வித்யாசாகர், வித்யாசாகர் விமர்சனம், விமர்சனம், ஷங்கர், ஸ்ரீகாந்த், ஹாரிஸ் ஜெயராஜ்\t| 7 பின்னூட்டங்கள்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவி��ைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/twitter-review-about-nerkonda-paarvai-moive/55575/", "date_download": "2019-08-26T03:19:41Z", "digest": "sha1:JZIDMTTQM7LFLVZND255I67R335UMQI5", "length": 8053, "nlines": 76, "source_domain": "www.cinereporters.com", "title": "அனல் பறக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ - டிவிட்டர் விமர்சனம்", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் வேறலெவல்…வெறித்தனம்…நேர்கொண்ட பார்வை டிவிட்டர் விமர்சனம்\nமுக்கிய செய்தி I Big break\nவேறலெவல்…வெறித்தனம்…நேர்கொண்ட பார்வை டிவிட்டர் விமர்சனம்\nNerkonda Paarvai Review Twitter Review – அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் பற்றி அப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிலர் டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nபோனி கபூரின் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் வருகிற 8ம் தேதி வெளியாகிறது. ஆனால், சிங்கப்பூரில் இன்றே வெளியாகிவிட்டது. மேலும், திரைத்துறையை சேர்ந்த சிலர் மற்றும் விமர்சகர்களுக்கு சென்னையில் சிறப்பு காட்சியும் திரையிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அப்படத்தை பார்த்த சிலர் டிவிட்டரில் படம் பற்றிய கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.\nஅஜித்தின் நடிப்பு மாஸாக இருப்பதாகவும், நீதிமன்றத்தில் அவர் பேசும் வசனங்கள் அனல் தெறிக்கும் வகையில் இருப்பதாகவும் கூறி வருகின்றனர். அதோடு, இப்படம் பாலிவுட் படமான ‘பிங்க்’ திரைப்படத்தின் ரீமேக் என்றாலும் தமிழுக்கு ஏற்றவாறு சில மசாலாக்களை தூவி படத்தின் இயக்குனர் வினோத் அஜித் ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளார் எனவும் பதிவிட்டு வருகின்றனர். அதோடு, நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையையும் பாராட்டி வருகின்றனர்.\nஇப்படத்தின் அஜித்தின் பெயர் பாரத் சுப்பிரமணியம். அதாவது, நிமிர்ந்த நன்னடை வேண்டும் என பெண்கள் புரட்சி பற்றி பாடிய பாரதியின் நினைவாக இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. பாரதியின் முழு பெயர் சுப்பிரமணிய பாரதி என்பது குறிப்பிடத்தக்கது.\nகள்ளக்காதலியைக் கொன்றுவிட்டு கணவனுக்கு செய்தி அனுப்பிய கொடூரன் – புதுக்கோட்டை அருகே நடந்த பயங்கரம் \nபாலியல் தொல்லைக் கொடுத்த இளைஞர் – வெளுத்து வாங்கிய பெண் \nபரபரப்பான ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்து வெற்றி – பென் ஸ்டோக்ஸின் லைஃப் டைம் இன்னிங்ஸ் \nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,231)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,828)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,287)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,838)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,093)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,862)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,294)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vpnhub.me/ta/tw-free-vpn-list.html", "date_download": "2019-08-26T03:59:11Z", "digest": "sha1:JWCVGUJUGBSAXX23FD7PJUQRQTHSW3TQ", "length": 10778, "nlines": 120, "source_domain": "www.vpnhub.me", "title": "தைவான் இலவச VPN - தைவான்(TW) சிறந்த இலவச VPN சேவையகம் 2019 - VPNHub", "raw_content": "\nநாம் வேண்டும் 321 தைவான் சிறந்த இலவச VPN சேவையகம்.\nநாடுஅங்குய்லாஅங்கோலாஅசர்பைஜான்அண்டார்டிகாஅமெரிக்க சமோவாஅமெரிக்காஅயர்லாந்துஅர்மேனியாஅர்ஜென்டினாஅரூபாஅல்பேனியாஅல்ஜீரியாஅன்டோராஅஷன்ஷியன் தீவுஆண்டிகுவா மற்றும் பார்புடாஆப்கானிஸ்தான்ஆலந்து தீவுகள்ஆஸ்திரியாஆஸ்திரேலியாஇத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஇஸ்ரேல்ஈக்வடார்ஈக்வடோரியல் கினியாஈராக்ஈரான்உக்ரைன்உகாண்டாஉருகுவேஉஸ்பெகிஸ்தான்எகிப்துஎத்தியோப்பியாஎரிட்ரியாஎல் சால்வடார்எஸ்டோனியாஏமன்ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ஐக்கிய நாடுகள்ஐல் ஆஃப் மேன்ஐஸ்லாந்துஓமன்ஃபாக்லாந்து தீவுகள்ஃபாரோ தீவுகள்ஃபிஜிக்வாதேலோப்கத்தார்கம்போடியாகயானாகரீபியன் நெதர்லாந்துகவுதமாலாகனடாகஸகஸ்தான்காங்கோ - கின்ஷாசாகாங்கோ - ப்ராஸாவில்லேகாம்பியாகானாகியூபாகிர்கிஸ்தான்கிரனெடாகிரிபாட்டிகிரீன்லாந்துகிரீஸ்கிறிஸ்துமஸ் தீவுகினியாகினியா-பிஸ்ஸாவ்குக் தீவுகள்குராகவ்குரேஷியாகுவாம்குவைத்கெய்மென் தீவுகள்கெர்ன்சிகென���யாகேப் வெர்டேகேபான்கேமரூன்கேனரி தீவுகள்கொசோவோகொலம்பியாகோகோஸ் (கீலிங்) தீவுகள்கோட் தி’வாயர்கோமரோஸ்கோஸ்டாரிகாசமோவாசவூதி அரேபியாசாட்சாலமன் தீவுகள்சாவ் தோம் & ப்ரின்சிபிசான் மரினோசிங்கப்பூர்சியாரா லியோன்சியூடா & மெலில்லாசிரியாசிலிசின்ட் மார்டென்சீனாசீஷெல்ஸ்சுரினாம்சூடான்செசியாசெயின்ட் கிட்ஸ் & நெவிஸ்செயின்ட் பார்தேலெமிசெயின்ட் பியர் & மிக்வேலான்செயின்ட் மார்ட்டீன்செயின்ட் லூசியாசெயின்ட் வின்சென்ட் & கிரெனடைன்ஸ்செயின்ட் ஹெலெனாசெர்பியாசெனெகல்சைப்ரஸ்சோமாலியாடர்க்ஸ் & கைகோஸ் தீவுகள்டியகோ கார்ஷியாடிரினிடாட் & டொபாகோடிரிஸ்டன் டா குன்ஹாடுனிசியாடென்மார்க்டொமினிகன் குடியரசுடொமினிகாடோகேலோடோகோடோங்காதஜிகிஸ்தான்தாய்லாந்துதான்சானியாதுர்க்மெனிஸ்தான்துருக்கிதுவாலூதெற்கு சூடான்தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு சாண்ட்விச் தீவுகள்தென் ஆப்பிரிக்காதென் கொரியாதைமூர்-லெஸ்தேதைவான்நமீபியாநார்ஃபோக் தீவுகள்நார்வேநிகரகுவாநியூநியூ கேலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநேபாளம்நைஜர்நைஜீரியாநௌருபங்களாதேஷ்பப்புவா நியூ கினியாபராகுவேபல்கேரியாபனாமாபஹ்ரைன்பஹாமாஸ்பாகிஸ்தான்பார்படோஸ்பாலஸ்தீனிய பிரதேசங்கள்பாலோபிட்கெய்ர்ன் தீவுகள்பியூர்டோ ரிகோபிரான்ஸ்பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிரதேசம்பிரிட்டீஷ் கன்னித் தீவுகள்பிரெஞ்சு கயானாபிரெஞ்சு தெற்கு பிரதேசங்கள்பிரெஞ்சு பாலினேஷியாபிரேசில்பிலிப்பைன்ஸ்பின்லாந்துபுர்கினா ஃபாஸோபுருண்டிபுருனேபூடான்பெர்முடாபெருபெல்ஜியம்பெலாரூஸ்பெலிஸ்பெனின்பொலிவியாபோட்ஸ்வானாபோர்ச்சுக்கல்போலந்துபோஸ்னியா & ஹெர்ஸகோவினாமகாவ் எஸ்ஏஆர் சீனாமங்கோலியாமடகாஸ்கர்மத்திய ஆப்ரிக்கக் குடியரசுமயோட்மலாவிமலேசியாமாசிடோனியாமாண்ட்செராட்மார்டினிக்மார்ஷல் தீவுகள்மால்டாமால்டோவாமாலத்தீவுமாலிமான்டேனெக்ரோமியான்மார் (பர்மா)மெக்சிகோமேற்கு சஹாராமைக்ரோனேஷியாமொசாம்பிக்மொராக்கோமொரிசியஸ்மொனாக்கோமௌரிடானியாயுனைடெட் கிங்டம்யூ.எஸ். கன்னித் தீவுகள்யூ.எஸ். வெளிப்புறத் தீவுகள்ரஷ்யாரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்ஸ்சம்பர்க்லாட்வியாலாவோஸ்லிச்செண்ஸ்டெய்ன்லிதுவேனியாலிபியாலெசோதோலெபனான்லைபீரியாவட கொரியாவடக்கு மரியானா தீவுகள்வனுவாட்டுவாடிகன் நகரம்வாலிஸ் மற்றும் ஃபுடுனாவியட்நாம்வெனிசுலாஜப்பான்ஜமைகாஜாம்பியாஜார்ஜியாஜிப்ரால்டர்ஜிபௌட்டிஜிம்பாப்வேஜெர்சிஜெர்மனிஜோர்டான்ஸ்பெயின்ஸ்லோவாகியாஸ்லோவேனியாஸ்வல்பார்டு & ஜான் மேயன்ஸ்வாஸிலாந்துஸ்விட்சர்லாந்துஸ்வீடன்ஹங்கேரிஹாங்காங் எஸ்ஏஆர் சீனாஹைட்டிஹோண்டூராஸ்Eurozone\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/district_news/24485", "date_download": "2019-08-26T04:08:04Z", "digest": "sha1:C3T6LKEPBHFFJAIY3GORHHKNI4TGOWZY", "length": 3730, "nlines": 67, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nதொடர் மழையால் படகு சேவை தாமதம்\nகன்னியாகுமரியில் நேற்று காலை பெய்த தொடர் மழை காரணமாக படகு சேவை தாமதமாக துவங்கியது.\nதென்மேற்கு பருவமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்துவருகிறது.நேற்று அதிகாலை முதல் விட்டு விட்டு நல்ல மழை பெய்தது.மழையால் சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது. காலை 8 மணிக்கு துவங்க வேண்டிய படகு சேவை ஒன்றரை மணிநேரம் காலதாமதமாக துவங்கியது. தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், கால்வாயில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் குளங்கள் வேகமாக நிரம்பிவருகிறது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_395.html", "date_download": "2019-08-26T03:15:37Z", "digest": "sha1:MMRATAVMLZDNLKEQYMBFBRBEF5XRFJA3", "length": 3318, "nlines": 14, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: காமராஜர் பல்கலையில் ஐ.ஏ.எஸ்., தேர்வு பயிற்சி.", "raw_content": "\nகாமராஜர் பல்கலையில் ஐ.ஏ.எஸ்., தேர்வு பயிற்சி.\nகாமராஜர் பல்கலையில் ஐ.ஏ.எஸ்., தேர்வு பயிற்சி.\nசிவில் சர்வீசஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி பெற, அக்., 31க்குள் விண்ணப்பிக்கும்படி, மதுரை காமராஜர் பல்கலை அறிவித்துள்ளது. பல்கலையின் சிவில் சர்வீசஸ் தேர்வு பயிற்சி அகாடமி ஒருங்கிணைப்பாளர், வேளாங்கண்ணி ஜோசப் வெளியிட்ட செய்திக்குறிப்பு:அடுத்த ஆண்டு முதல்நிலை தேர்வு எழுத, பயிற்சி பெற விரும்புவோருக்கு, நவ., 20ல் தகுதித் தேர்வு நடத்தப்படும்; இதற்கு, அக்., 31க்குள் விண்ணப்பம் அளிக்க வேண்டும்.விண்ணப்பங்களை, http://mkuniversity.org இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பத்துடன் சான்றிதழ் நகல்களை இணைக்க வேண்டும்.'பயிலக இயக்குனர் / ஒருங்��ிணைப்பாளர், அண்ணா நுாற்றாண்டு குடிமை பணிகள் பயிற்சி அகாடமி, இளைஞர் நலபடிப்பியல் துறை, மதுரை காமராஜர் பல்கலை, மதுரை - 625 021' என்ற முகவரிக்கு, விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். அதில், 100 பேர் தேர்வு செய்யப்பட்டு, இலவசதங்குமிடம், உணவு மற்றும் சாதனங்களுடன் பயிற்சி தரப்படும்.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/04/18_28.html", "date_download": "2019-08-26T02:53:06Z", "digest": "sha1:M4Q27HCACEFPYQR4RXRCXPA5N6S3TMOR", "length": 18350, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "18 கோடி வங்கி மோசடி வழக்கில் சுகேஷ், லீனாவுக்கு பிடிவாரண்ட்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » 18 கோடி வங்கி மோசடி வழக்கில் சுகேஷ், லீனாவுக்கு பிடிவாரண்ட்\n18 கோடி வங்கி மோசடி வழக்கில் சுகேஷ், லீனாவுக்கு பிடிவாரண்ட்\nஇடைத்தரகர் சுகேஷ் சந்திராவுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.\nசென்னை அம்பத்தூர் கனரா வங்கியில் கடந்த 2014ம் ஆண்டு 18 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தாமல் மோசடி செய்ததாக சுகேஷ் சந்திரா, அவரது காதலி லீனா மரியாதாஸ் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குபதிவு செய்து, சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. வழக்கு விசாரணைக்கு ஆஜர் ஆகாததால் ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.\nஇரட்டை இலை சின்னம் வழக்கில் கைதாகி சுகேஷ் சந்திரா தற்போது டெல்லி சிறையில் உள்ளார்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகல்லூரி பெண்களை குறிவைக்கும் விபாச்சார கும்பல்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\nசிவராம் கொலை தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட வேண்டும...\nமுத்தலாக் விவகாரத்தை அரசியலாக்க கூடாது: மோடி\nபாகிஸ்தானில் இந்து மத ஆலயங்களின் சிலைகள் உடைப்பு\nபதவியேற்று 100 ஆவது நாள் நிறைவில் பழைய வாழ்வையே வி...\nஉயிர் காத்த தோழனை தினமும் பார்க்க வரும் பருந்து- இ...\nவித்தியாவை படுகொலை செய்தவர்கள் காசை கொடுத்து வெளிய...\nவாலாட்டும் வட கொரியாவுக்கு பேய் ஓட்ட தயாராகும் டொன...\nவாணி ராணி நடிகை கள்ளக்காதல் அம்பலமானது\nபோட்டோகிராபர்களை போட்டோ எடுத்த டி.டி.வி. தினகரன் ம...\n18 கோடி வங்கி மோசடி வழக்கில் சுகேஷ், லீனாவுக்கு பி...\nபாகுபலி 2 - திரைவிமர்சனம்\nலைகா தயாரிப்பில் இயக்குனர் ஏ.எல் விஜயின் 'கரு'\nதப்பி ஓடிய பெண் தாசில்தார்\nதனுஷ் ஜோடியாக மீண்டும் நடிக்க கிடைத்த வாய்ப்பை அமல...\nஎமது உரிமைகளைப் போன்று அடுத்தவர் உரிமைகளையும் மதிக...\nதமிழ் மக்களின் கோரிக்கைகளை புறக்கணிப்பது எவருக்கும...\nயாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிர...\nகொடநாடு பங்களாவின் காவலாளி கொலை விவகாரத்தில் ஜெ யி...\nஇந்தியா பாக்கிஸ்தான் எல்லையில் உயரமான மூவண்ண தேசிய...\nசரக்கு - சேவை வரி விதிப்பால் 20 சதவிகித விலை உயர வ...\nவிவசாயிகளுக்கு எதிராக பிரமான பத்திரம் தாக்கல் செய்...\nஅன்றாடம் தவிர்க்க வேண்டிய 5 உணவுகள்\nநெருங்கும் மூன்றாம் உலகப்போர்: வெற்றி பெறுவது எந்த...\nபேஸ்புக் நேரலையில் இளம்பெண்ணை அடித்துக்கொன்ற தோழிக...\nTTV தினகரன் மனைவி அனுராதாவிற்கு குறிவைத்துள்ள மத்த...\nபயங்கரவாதிகள் தாக்குதல் எப்படி இருக்கும் என்று தெர...\nகோட் சூட் போட்டுக் கொண்டு போஸ் கொடுக்கும் பித்தர்க...\nதென் கொரியாவில் கவச ஆயுதங்களை நிறுவிய அமெரிக்கா\nபுதிய களத்தில் சூர்யா, ஹரி கூட்டணி\nபழம்பெரும் இந்தி நடிகர் வினோத் கண்ணா காலமானார்\nவிவசாயிகள் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும...\nவிஜய் டி.வி புகழ் டி.டி க்கு மாமியார் கொடுமையா\nபூரண கடையடைப்பு போராட்டத்தினால் வடக்கு- கிழக்கு மு...\nஇலவசக் கல்வியைப் பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புட...\nநல்லாட்சி அரசாங்கத்தின் செயற்திட்டங்களுக்கு இந்திய...\nகூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதியாக சரத் பொன்சேகா ...\nஎம்.ஏ.சுமந்திரன், விவேகாநந்தன் புவிதரன் உள்ளிட்ட 2...\nஇலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச் சலுகை வழங...\nடிடிவி தினகரனுக்கு 5 நாள் போலீஸ் காவல்; சென்னை அழை...\nகொடநாடு பங்களா காவலாளி கொலை தொடர்பில் துரித விசாரண...\nதாய், தந்தையற்ற கட்சியாக அதிமுக உள்ளது: செல்லூர் ர...\n14 நாட்கள், 2 பேரிச்சம்பழம் மட்டுமே சாப்பிட்டால் எ...\nகாலையில் இஞ்சி சாப்பிட்டால�� கிடைக்கும் ஆரோக்கியம் ...\nமஞ்சள் நிற காய்கறிகளின் மகிமை தெரியுமா\nஎந்த மீன் சாப்பிட்டால் நல்லது தெரியுமா\nவடகொரியா ஏவுகணை தாக்குதல் 10 நிமிடத்தில் நடக்கும் ...\nஇத்தாலிய சுதந்திர நாளில் ஈழத்தமிழர் வரலாறு, அடையாள...\nஒரே ஒரு ஏ.சிக்கு ரூ.36 கோடி லஞ்சமா\nஉலக நாடுகளில் சிறந்த நாணயம் எதுவென்று தெரியுமா \nதனுஷின் அடுத்த ஸ்- கெச் இவர் தான் - ஆசையை நிறைவேற்...\nபிஸ்கட், பணம் ,பழங்களை காட்டி இலங்கை ராணுவம் செக்ஸ...\nஜெமினி கணேசனாக... துல்கர் சல்மான்\nகடல் நீரைக் குடிநீராக்கும் திட்டமும் மருதங்கேணி மக...\nவிஷால் பேச்சை யாருப்பா கேட்கிறா\nவடக்கு - கிழக்கில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள கடையட...\nநிறைவேற்று அதிகாரம் அளவுக்கதிகமாக பயன்படுத்தப்பட்ட...\nநல்லாட்சி அரசாங்கம் இந்த ஆண்டு பொது வாக்கெடுப்பை எ...\nதந்தை செல்வாவின் 40வது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nஇவர்களை போல ஒரு முட்டாளை பார்க்க முடியுமா \nமுட்டை மஞ்சள் கருவை ஆலிவ் எண்ணெயில் சமைத்து சாப்பி...\nகே.விஸ்வநாத்துக்கு தாதா சாகேப் பால்கே விருது\nBJP கனவு பலிக்காது - குஷ்பு பேட்டி\nகேப்பாபுலவில் 189 ஏக்கர் காணிகள் 6 வாரங்களில் விடு...\nரணில் இன்று இந்தியா பயணம்; நாளை மோடியைச் சந்திப்பா...\nசிங்கள மக்களிடம் தமிழ் மக்களின் கவலைகள், கரிசனைகள்...\nதிருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு முழுமையா...\n10 இலட்சம் மக்கள் வாழும் வடக்கில் 2 இலட்சம் பாதுகா...\nTTV தினகரனை கைது செய்தது டெல்லி போலீஸ்\nகனடாவில் மனைவியை அவமானப்படுத்தியவரை குத்திக் கொலை ...\nமஞ்சலை ஊசி மூலம் எடுக்கும் வெள்ளை இனத்தவர்கள்: அதி...\nபொட்டம்மானுக்கு தகவல் வழங்கிய சிங்கள ராணுவ கப்டன் ...\nபேமஸ் ஆவதற்காக தன்னுடைய கடும் ஹாட் படங்களை வெளியிட...\nநான் உடம்பில் ஒட்டுத் துணி இல்லாமலும் நடிப்பேன்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பொலிஸ் பிரிவின் சீருடை ...\nஅமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலை மூழ்கடிக்க வடக...\nதக்காளி பற்றிய சில உண்மைகள்\nபற்களின் மஞ்சள் கறையை போக்க இதை உடனே செய்திடுங்கள்...\nஇதை செய்யுங்கள்: 2 வாரத்தில் பலன்.. தலைமுடி அடர்த்...\nபிரசன்னா - சினேகாவின் மனிதாபிமானம்\nதண்டு கீரை: வாரம் 3 நாட்கள் கட்டாயம் சாப்பிடுங்கள்...\nதிருட்டு விசிடியை ஒழிக்க விஷால் அதிரடி அறிவிப்பு\nதிராவிட ஆட்சியில் ஒரு கிராமம்\nஆவியென்றாலும் தர்மா கூலால் மறைக்க முட��யாது - கமல் ...\nவடக்கு - கிழக்கில் எதிர்வரும் 27ஆம் திகதி முன்னெடு...\nபுதிய அரசியலமைப்பு முயற்சிகள் முடியும் வரை த.தே.கூ...\nகிளிநொச்சியில் இன்னமும் 1,515 ஏக்கர் காணிகள் இராணு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/pregnancy/03/167159?ref=archive-feed", "date_download": "2019-08-26T04:04:24Z", "digest": "sha1:REUANTUYBOLMII4F2XCS6KZFNZTUL5VV", "length": 10158, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "கருவில் உள்ள குழந்தையின் உடல்நலக் கோளாறை வெளிப்படுத்தும் அறிகுறிகள்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகருவில் உள்ள குழந்தையின் உடல்நலக் கோளாறை வெளிப்படுத்தும் அறிகுறிகள்\nகருவில் உள்ள குழந்தைகளின் உடல் நலம் பாதிக்கப்பட்டால் தாயின் உடலில் வெளிப்படுத்தும் சில அறிகுறிகளை வைத்து எளிதில் அறியலாம்.\nகுழந்தையின் உடல்நலக் கோளாறை வெளிப்படுத்தும் அறிகுறி\nநம் உடலில் உள்ள HCG(Human chorionic gonadotropin) எனும் ஹார்மோன் கருவுற்ற பின் கருமுட்டையை பாதுகாக்கும் பணியை செய்கிறது. இது குறைவாக இருந்தால் குறைபிரசவம் அல்லது கருக்கலைப்பு உண்டாகும்.\nகர்ப்பத்தின் எந்த மாதத்திலாவது ஒரு புறம் மட்டும் அதிகமான தசைப்பிடிப்பு மற்றும் ரத்தப்போக்கும் உண்டானால் அதனை உடனடியாக பரிசோதனை செய்து கண்டுபிடிக்க வேண்டும்.\nகர்ப்ப காலத்தில் வெஜினா பகுதியில் இருந்து சிறுதுளி ரத்தப்போக்கு ஏற்பட்டால் கூட உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும். ஏனெனில் இந்த அறிகுறி கருக்கலைந்து போவது, உதிரப்போக்கு போன்றவையால் கூட இருக்கலாம்.\nகர்ப்ப காலத்தில் இடுப்பு வலி வருவது சாதாரணமான ஒன்றாக இருந்தாலும், முதுகு தண்டில் வலி மற்றும் கீழ் இடுப்பு பகுதியில் வலி ஏற்பட்டால், அதனால் குறைப்பிரசவம் அல்லது கருக்கலைப்பு உண்டாகலாம்.\nவெஜினாவில் இருந்து திரவம் வெளியேறும் போது அதிகமான நாற்றம், ரத்தம் அல்லது வலியை உண்டாக்குவதாக இருந்தால் அது கருக்கலைந்து போவதற்கான ஒரு அறிகுறியாக இருக்கலாம்.\nவயிற்றில் குழந்தையின் அசைவு இல்லைமலோ அல்லது குறைவாகவோ இருந்தால் அதற்கான பரிசோதனையை மருத்துவரிடம் செய்ய வேண்டும்.\n��ர்ப்ப காலத்தில் காலையில் காய்ச்சலாக இருப்பது இயல்பு. ஆனால் குறைவான Human chorionic gonadotropin(HCG) அளவுடன் காய்ச்சல் தொடர்ந்து வந்தால் அது கரு கலைய போவதற்கான ஆரம்ப அறிகுறியாகும்.\nகர்ப்ப காலத்தில் உடலில் மற்றும் மார்பக பகுதியில் ஹார்மோன் மாற்றங்கள் அதிகமாக இருக்கும். அதனால் மார்பகங்கள் சிறிதாவது போன்று உணர்ந்தால் அது கரு கலைவதற்கான அறிகுறியாக இருக்கலாம்.\nகுழந்தைகளின் இடம் மாறுவது அல்லது கர்ப்பப்பை குழந்தைக்கு அழுத்தம் தருவது போன்றவை காணமாக குழந்தையின் இருதய துடிப்புகள் குறையும் அறிகுறி தெரிந்தவுடன் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.\nகுழந்தைகளின் உடலில் உள்ள பாகங்கள் சரியாக இயங்குகிறதா என்பதை கண்டறிய Intrauterine growth restriction(IUGR) எனும் பரிசோதனையை முன்கூட்டியே செய்தால் கருவிலேயே குழந்தையின் குறைபாடுகளை சரிசெய்து விடலாம்.\nமேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/indian-2-movie-shooting-update/56133/", "date_download": "2019-08-26T03:22:02Z", "digest": "sha1:WQ65ROOP7R3LP5IZNEGEAURGYLL5OISY", "length": 6579, "nlines": 73, "source_domain": "www.cinereporters.com", "title": "இந்தியன் 2 படப்பிடிபு எங்கே? நடிகர்கள் யார்? - முக்கிய அப்டேட் இதோ!", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் இந்தியன் 2 படப்பிடிப்பு எங்கே நடிகர்கள் யார் – முக்கிய அப்டேட் இதோ\nமுக்கிய செய்தி I Big break\nஇந்தியன் 2 படப்பிடிப்பு எங்கே நடிகர்கள் யார் – முக்கிய அப்டேட் இதோ\nIndian 2 shooting update – ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது.\nசில காரணங்களால் துவங்கப்படாமல் இருந்த இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டேக் ஆப் ஆகியுள்ளது. இப்படத்தில் கமல்ஹாசன், காஜல், பிரியா பவானி சங்கர், சித்தார்த், ராகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை கோட்டூர்புரம் பிலிம்சிட்டியில் நடைபெற்று வருகிறது. அங்கு சித்தார்த், ராகுல் ப்ரீத் சிங் ஆகியோர் பங்கேற்கும் காட்சிகள் எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வருகிற 25ம் தேதி நடக்கவுள்ள படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்து கொள்கிறார். தொடர்ச்சியாக அடுத்த மாதம் 6ம் தேதி வரை அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.\nகள்ளக்காதலியைக் கொன்றுவிட்டு கணவனுக்கு செய்தி அனுப்பிய கொடூரன் – புதுக்கோட்டை அருகே நடந்த பயங்கரம் \nபாலியல் தொல்லைக் கொடுத்த இளைஞர் – வெளுத்து வாங்கிய பெண் \nபரபரப்பான ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்து வெற்றி – பென் ஸ்டோக்ஸின் லைஃப் டைம் இன்னிங்ஸ் \nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,231)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,828)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,287)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,838)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,093)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,862)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,294)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.moontvtamil.com/the-first-holiday-of-eighteen-years-mody-answer/", "date_download": "2019-08-26T02:29:07Z", "digest": "sha1:7M24M2IPJ7OT5EYM53KEKN2K6L6P2WW7", "length": 13014, "nlines": 158, "source_domain": "www.moontvtamil.com", "title": "பதினெட்டு வருட வாழ்க்கையின் முதல் விடுமுறை -மோடி பதில் | Moon Tv", "raw_content": "\nபருவமழை காலத்தில் பெய்யும் மொத்த மழையும் கடலில் சென்று கலக்கிறது\nஇன்று நடக்க இருந்த நியூசிலாந்து பாகிஸ்தான் போட்டி மழையால் தாமதம்\nகுடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறியது\nபதினெட்டு வருட வாழ்க்கையின் முதல் விடுமுறை -மோடி பதில்\nடிஸ்கவரி சேனலில் Man vs Wild நிகழ்ச்சி உலக புகழ்பெற்றது. காடுகளில் சிக்கி கொள்ளும் மனிதர்கள், அதன் சூழலை சமாளித்து அங்கிருந்து எப்படி தப்பிப்பது என்பதை விளக்கும் நிகழ்ச்சி அது. இந்நிகழ்ச்சியில் சாகச வீரர் பியர் கிரில்ஸ் உடன் உலக தலைவர்களும் அவ்வப்போது பங்கேற்பது வழக்கம். அந்த வகையில் பிரதமர் மோடி, பியர் கிரில்ஸ் உடன் இந்திய காடுகளில் சாகச பயணம் மேற்கொண்டார்.\nஅந்த நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பானது. நிகழ்ச்��ியில் பேசிய மோடி, 18 ஆண்டுகால வாழ்க்கையில் இது தான் தனது முதல் விடுமுறை என தெரிவித்துள்ளார். உத்தரகாண்டில் உள்ள தேசிய வன உயிரியல் பூங்காவில் சாகசம் பயணம் மேற்கொண்ட மோடி, இயற்கை மீதான தனது ஆர்வம் குறித்தும் பேசினார். இமயமலைக்கு பயணம் மேற்கொள்ளும் போது ஆன்மீகம் மட்டுமின்றி இயற்கையின் அதிசயமும் தன்னை வியக்க வைக்க தவறுவதில்லை என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.\nபியர் கிரில்ஸின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பிரதமர் மோடி, தனது பதவியை தன் தலைக்கு ஒருபோதும் கொண்டு சென்றதில்லை எனவும் தெரிவித்துள்ளார். சாகச பயணத்தின் போது, பதற்றமாக உணர்கிறீர்களா என்ற பியர் கிரில்ஸின் கேள்விக்கு, தனது வாழ்க்கையில் பதற்றத்தை ஒருபோதும் உணர்ந்தது இல்லை எனவும் மோடி பதிலளித்துள்ளார்.\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது…\nஅருண் ஜெட்லியின் அரசியல் காலச்சக்கரம்\nலதா மங்கேஷ்கர் பாடலை பாடி இணையதளத்தில் வைரலான பெண்ணுக்கு திரைப்பட வாய்ப்பு…\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nபிளாஸ்டிக் பாட்டிலை குப்பை தொட்டிக்குள் போடுகிற காகம் – வைரல் வீடியோ\nதென்னிந்தியாவில் சிறந்த ரயில் நிலையமாக எழும்பூர் ரயில் நிலையம் தேர்வு…\nமகாராஷ்டிரா மாநிலத்தில் பழங்குடியின பெண்கள் முதன்முறையாக பேருந்து ஓட்டுநர் பணிக்கு தேர்வானார்…\nமதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பேராசிரியர்கள் பணி நியமன முறைகேடு விசாரணை முடிவு…\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு…\nஅமேசான் காட்டில் பற்றி எரியும் தீயை அணைக்க உதவும் வகையில் ராணுவத்தை அனுப்பியது -பிரேசில்\nராமேஸ்வரம் ரயில் பாதையின் ஆய்வு பணிகளை மேற்கொண்ட ஐஐடி பொறியாளர்கள் …\nபல்வேறு மாநிலங்களில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாட்டம்\nஹேஷ்டேக் தினத்தை முன்னிட்டு விஸ்வாசம் ஹேஷ்டேக் முதலிடம் பிடித்தது…\nதொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை சற்றே குறைந்தது…\nகிருஷ்ண ஜெயந்தி பண்டிகையொட்டி முட்டை விலை குறைந்தது\n210 யூடுயூப் சேனல் முடங்கியது …\nசாத்தனூர் அணை நீர்மட்டம் 67 அடி உயர்வு\nதீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் எந்த புகைப்படமும் வெளியிடவில்லை – டி.ஜி.பி திரிபாதி\nதங்கம் விலை மீண்டும் உயர்வு …\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க தடை…\nஅருண் ஜெட்லியின் அரசியல் காலச்சக்கரம்\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nபிளாஸ்டிக் பாட்டிலை குப்பை தொட்டிக்குள் போடுகிற காகம் – வைரல் வீடியோ\nதென்னிந்தியாவில் சிறந்த ரயில் நிலையமாக எழும்பூர் ரயில் நிலையம் தேர்வு…\nமகாராஷ்டிரா மாநிலத்தில் பழங்குடியின பெண்கள் முதன்முறையாக பேருந்து ஓட்டுநர் பணிக்கு தேர்வானார்…\nமதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பேராசிரியர்கள் பணி நியமன முறைகேடு விசாரணை முடிவு…\nராமேஸ்வரம் ரயில் பாதையின் ஆய்வு பணிகளை மேற்கொண்ட ஐஐடி பொறியாளர்கள் …\nபல்வேறு மாநிலங்களில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாட்டம்\nகிருஷ்ண ஜெயந்தி பண்டிகையொட்டி முட்டை விலை குறைந்தது\n210 யூடுயூப் சேனல் முடங்கியது …\nசாத்தனூர் அணை நீர்மட்டம் 67 அடி உயர்வு\nதீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் எந்த புகைப்படமும் வெளியிடவில்லை – டி.ஜி.பி திரிபாதி\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க தடை…\nகனா படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கருத்து…\nமூன் தமிழ் தொலைக்காட்சி 2008 முதல் தனது செய்தி சேவையை வழங்கி வருகிறது. எந்தச் சார்பும் இல்லாமல் செய்தியை முந்தித் தருவதில் கவனம் செலுத்துவதே மூன் தொலைக்காட்சியின் பிரத்யேக இலக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2019/05/22195008/1036278/Thiraikadal-Cinema-News.vpf", "date_download": "2019-08-26T03:32:57Z", "digest": "sha1:XJV3PSR23FFQA5VQK2KKX636OQYB6DAG", "length": 7274, "nlines": 92, "source_domain": "www.thanthitv.com", "title": "திரைகடல் - 22.05.2019 : 'என்.ஜி.கே' படத்திற்கு 'யு' சான்றிதழ்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிரைகடல் - 22.05.2019 : 'என்.ஜி.கே' படத்திற்கு 'யு' சான்றிதழ்\nதிரைகடல் - 22.05.2019 : கார்த்தி நடிக்கும் படத்தின் பெயர் 'சுல்தான்'\n* ஜிப்ஸி படத்தின் 'காத்தெல்லாம் பூ மணக்க' பாடல்\n* கோமாளி' ஜெயம் ரவியின் புதிய கெட்டப்புகள்\n* சசிகுமார் நடிப்பில் உருவாகும் 'ராஜவம்சம்'\n* சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தின் 2வது பாடல்\n13/06/2019 - குற்ற சரித்திரம்\n13/06/2019 - குற்ற சரித்திரம்\nதிரைகடல் - 16.04.2019 : கடாரம் கொண்டான் படத்தின் முதல் பாடல் மே 1ம��� தேதி வெளியாகும் என அறிவிப்பு\nதிரைகடல் - 16.04.2019 : 60 லட்சம் பார்வையாளர்களை கடந்த 'காப்பான்' டீசர்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி : யாருக்கு சாதகம்...\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக\n'பேட்ட' படப்பிடிப்பில் இணையும் த்ரிஷா - திரைகடல் 01.10.2018\nசென்ற வார சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nதிரைகடல் - 23.08.2019 : உலகிலேயே அதிகமாக சம்பாதித்த நடிகர்கள் பட்டியல்\nநம்ம வீட்டு பிள்ளையின் முதல் பாடல்\nதிரைகடல் - 21.08.2019 முதன்முறையாக கமல் படத்தில் நடிக்கும் விவேக்\nமுதன்முறையாக கமல் படத்தில் நடிக்கும் விவேக்,இந்தியன் 2 படத்தில் நடிப்பதாக அறிவிப்பு..\nதிரைகடல் 20.08.2019 : தீபாவளிக்கு 3 நாட்கள் முன்பே 'பிகில்' ரிலீஸ்\nதிரைகடல் 20.08.2019 : அதிரடியான 'சைரா நரசிம்ம ரெட்டி' டீசர்\nதிரைகடல் 19.08.2019 : இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ரஜினியின் 'தர்பார்'\nதிரைகடல் 19.08.2019 : வேகமெடுக்கும் 'இந்தியன் 2' படப்பிடிப்பு\nதிரைகடல் 16.08.2019 : தனுஷ் மற்றும் சித்தார்த்தை முந்திய பிரசாந்த்\nதிரைகடல் 16.08.2019 : 3 தேசிய விருதுகளை பெற்ற பாலிவுட்டின் 'அந்தாதுன்'\nரஜினிக்கு இசையமைக்கும் யுவன் ஷங்கர் ராஜா..\nரஜினிக்கு இசையமைக்கும் யுவன் ஷங்கர் ராஜா..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=242", "date_download": "2019-08-26T04:08:48Z", "digest": "sha1:3FB25Z3Y4MJKECNS53Z4V74XKVP3MPGK", "length": 15217, "nlines": 108, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "‘தினமலர்’ முருகராஜ் | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nதிரு. முருகராஜ் லஷ்மணன் – ஒரு மனிதரால் எல்லோரிடமும் பாகுபாடின்றி ஒரே மாதிரி கனிவான மரியாதை கொடுத்து பேசவும், பழகவும் முடியுமா என நான் வியக்கும் மனிதநேயம் மிக்க மனிதர்.\nதேவை மற்றும் எதிர்பார்ப்பு சார்ந்த உலகமாகிவரும் இன்றைய கமெர்ஷியல் உலகில், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மனித நேயத்துடன் பழகும் இவரது மென்மையான உயர்ந்த குணம்தான் இவரை மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்துகிறது.\nமேலும் மாற்றுத்திறனாளிகள் குறித்து இவர் தினமலரில் எழுதும் நிஜக்கதைகளை உள்வாங்கிக்கொள்வோர் வாழ்க்கையின் நிதர்சனத்தை உணர்வார்கள். எப்போதுமே கஷ்டப்படும் மனிதர்களின் சோகங்களை உள்வாங்கி அவர்களுக்கு ஏதேனும் ஒருவிதத்தில் வெளிச்சத்தை காட்டுவதற்கு தன் எழுத்து மற்றும் புகைப்பட திறமையை சேவையாக்கிக்கொண்டவர்.\nவேலையில் சேர்ந்து கொஞ்சம் பதவி உயர்வு கிடைத்தவுடனேயே நடை உடை பாவனை அத்தனையிலும் மாற்றம் பெற்று சற்றே செருக்குடன் நடந்துகொள்ளும் இன்றைய மனிதர்களுள் 30 வருட உழைப்பையும் தன் கனிவில் கரைத்து பழகி அனைவரையும் அன்பால் ஈர்க்கும் இனிய சுபாவம் கொண்டவர்.\nதினமலரில் முதன்மை போட்டோ ஜர்னலிஸ்ட். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தினமலரில் பணிபுரிந்து வரும் இவர் படிப்படியாக தன் குணத்தாலும், உழைப்பாலும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வாழ்க்கையில் வெற்றி கண்டவர்.\nஇவர்களின் முதல் மகன் திரு. ராகவேந்திரனின் திருமணம் சமீபத்தில் பழனியில் நடைபெற்றது. பெற்றோருடன் அவசியம் வரவேண்டும் என என்னை அன்புடன் அழைத்திருந்தார்.\nதிருமணத்துக்கு நேரில் செல்ல முடியாத சூழல். நேற்று நேரில் அவர்கள் வீட்டுக்குச் சென்றிருந்தேன். மெல்லிய தூரலுடன் கூடிய இனிய மாலைப் பொழுதில் முக்கால் மணி நேரம் அவர்கள் வீட்டில் அவருடனும், அவர் மனைவி மற்றும் புதுமணத் தம்பதிகளுடனும் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தேன்.\nவீட்டுப் பொறுப்பை தன்னிடத்தே வைத்து, தன் இரு பிள்ளைகளையும் நல்ல குணநலன்களோடு வளர்த்து ஆளாக்கிய இவரது மனைவி திருமிகு. கலைச்செல்வி இவருக்கு பக்கபலம் என்பதை நேரில் சந்தித்தபோது நன்கு உணர்ந்தேன்.\nஎன் மேடைப் பேச்சு குறித்து தினமலர் டாட் காமில் இவர் எழுதிய நேர்காணல் உலகளாவிய பெருமையை உண்டாக்கியது. தினமலரில் எத்தனையோ நேர்காணல்கள் வந்திருந்தாலும் என் மேடை பேச்சுக்கு மகுடம் சூட்டுவதுபோல் அந்த நேர��காணல் அமைந்தது. லிங்க்: http://www.dinamalar.com/news_detail.asp\nஎன் அம்மாவின் படிக்கும் ஆர்வத்தை உணர்ந்து, எங்கள் வீட்டில் இருக்கும் கணக்கில்லா புத்தகங்களை அறிந்து 2014 சென்னைப் புத்தகக் கண்காட்சி நடந்துகொண்டிருந்தபோது அம்மாவை நேர்காணல் செய்து என் பெற்றோரையும் பெருமைப்படுத்தினார். தினமலர் நேர்காணலின் லிங்க்: http://w.dinamalar.com/news_detail.asp\nஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை மூலம் நான் நடத்துகின்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கருத்தரங்குகள் மற்றும் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு என்னை ஊக்கப்படுத்தி வருபவர்.\nஎன் அம்மாவின் ஹார்ட் அட்டாக் குறித்து அறிந்து நேரில் வீட்டுக்கு வந்து அப்பா அம்மாவை சந்தித்து பேசிக்கொண்டிருந்துவிட்டுச் சென்ற நிகழ்வு எங்களுக்கு ஆறுதல் மட்டுமல்ல, புத்துணர்வையும் கொடுத்தது.\n2017- எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி வருடத்தில் என்னுடன் பயணித்த, பயணித்துவரும் மனிதநேயமிக்க நல்ல உள்ளங்களை நேரில் சந்தித்திக்கும் முயற்சிக்கு இவரது மகனுடைய திருமண நிகழ்வு ஒரு காரணமாயிற்று.\n‘எவ்வளவு சம்பாதித்தாலும் அதை இந்த சமுதாயத்துக்கே திரும்பச் செய்யப் போகிறீர்கள். அதற்காகவாவது நிறைய சம்பாதியுங்கள்’ என்ற இவரது வாழ்த்துச் செய்தியைப் பெற்று மனநிறைவுடன் விடைபெற்றேன்.\nஇன்று(ம்) ஓர் இனிய நாள்.\nNext ‘லேடீஸ் ஸ்பெஷல்’ கிரிஜா ராகவன்\nPrevious ‘தினமலர்’ சேது நாகராஜன்\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nவாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[5] : மனதுக்கும் உண்டு டயட்\nவாழ்க்கையின் OTP-13 (புதிய தலைமுறை பெண் – ஆகஸ்ட் 2019)\nயசோதையின் கண்ணன் – சிறுகதைத் தொகுப்பு\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாடதிட்டமாக\nவாழ்க்கையின் OTP-12 (புதிய தலைமுறை பெண் – ஜூலை 2019)\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nகூகுள் பிளஸ் (G+) ஏன் மூடப்படுகிறது 2019 ஏப்ரல் 2-ம் தேதி கூகுள்+ அக்கவுண்ட் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில்,…\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... சிறுகதைகள் - 100 க்கும் மேல். கட்டுரைகள்…\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது ���\nஉங்கள் பிளாகுகளுக்கு ஒன்றும் ஆகாது… நீங்கள் பிளாக் - Blog வைத்துள்ளீர்களா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\nபழமை Vs புதுமை (2010) பெசண்ட் நகர் நகைச்சுவை மன்றம், 2010 ஜீலை மாதம் 4-ம் தேதி ஞாயிறு…\nஅனிமேஷன் அனிமேஷன் தயாரிப்புகள் கல்வி சார்ந்த படைப்புகள் புராண இதிகாச சிடிக்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பை…\n‘குங்குமம் தோழி’ – வெள்ளிவிழா நேர்காணல் காம்கேரின் 25 ஆண்டுகால பயணம் ஒரு நேர்காணலில்... எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=14192", "date_download": "2019-08-26T02:41:50Z", "digest": "sha1:NAQTDAOEEL7EC7MCVC2TUIBI3FRCIU55", "length": 21119, "nlines": 209, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 26 ஆகஸ்ட் 2019 | துல்ஹஜ் 25, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:09 உதயம் 01:47\nமறைவு 18:29 மறைவு 14:44\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nரமழான் 1435: செய்கு ஹுஸைன் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1937 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதூத்துக்குடி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில், காயல்பட்டினம் லோக்கல் ஃபண்ட் ரோட் எனப்படும் எல்.எஃப். வீதியில், பேருந்து நிலையத்தின் எதிரில், புகழ்பெற்ற கா��்பந்து விளையாட்டு மைதானமான ஐக்கிய விளையாட்டு சங்கத்தையொட்டி அதன் மேற்புறத்தில் அமைந்துள்ளது மஸ்ஜித் அஷ்ஷெய்க் ஹுஸைன் என்ற செய்கு ஹுஸைன் பள்ளி.\nஇப்பள்ளியின் தலைவராக எஸ்.ஐ.அலீ அக்பர், செயலாளராக செய்கு ஹுஸைன், துணைச் செயலாளராக கே.எம்.யூஸுஃப், பொருளாளராக கே.எம்.இஸ்மத் ஆகியோர் பொறுப்பேற்று சேவையாற்றி வருகின்றனர்.\nகாயல்பட்டினம் தீவுத் தெருவைச் சார்ந்த ஹாஜி என்.டி.ஷெய்கு சுலைமான் பள்ளியின் இமாமாகப் பணியாற்றி வருகிறார். நடப்பாண்டு ரமழான் தராவீஹ் - சிறப்புத் தொழுகையையும் இவரே வழிநடத்துகிறார். பள்ளியின் பிலாலாக, காயல்பட்டினம் தைக்கா தெருவைச் சேர்ந்த எம்.ஏ.முத்து மீராலெப்பை என்ற முத்து லெப்பை பணியாற்றி வருகிறார்.\nநடப்பாண்டு ரமழான் கஞ்சி ஏற்பாடுகள், பள்ளியின் பொருளாளர் கே.எம்.இஸ்மத் ஒருங்கிணைப்பில் குழுவினரால் செய்யப்பட்டு வருகிறது.\nஇப்பள்ளியில் ஊற்றுக் கஞ்சி வினியோகிக்கப்படுவதில்லை. அன்றாடம் நடத்தப்படும் இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் பள்ளி சுற்றுப்புறத்தைச் சேர்ந்தவர்கள் - பேருந்து பயணியர் - கடை வீதிக்கு வந்தோர் என 20 முதல் 50 பேர் வரை பங்கேற்கின்றனர். அவர்களுக்கு, பேரீத்தம்பழம், தண்ணீர் பாக்கெட், கஞ்சி, வடை உள்ளிட்ட பதார்த்தங்கள் பரிமாறப்படுகிறது.\nஇப்பள்ளியில் இம்மாதம் 04ஆம் நாளன்று மாலையில் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின்போது பதிவு செய்யப்பட்ட காட்சிகள் பின்வருமாறு:-\nசெய்கு ஹுஸைன் பள்ளியில் ஹிஜ்ரீ 1433ஆம் ஆண்டில் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nசெய்கு ஹுஸைன் பள்ளியின் வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nநடப்பாண்டு நகர பள்ளிவாசல்களில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநோன்புப் பெருநாள் 1435: ஐ.ஐ.எம். சார்பில் கடற்கரையில் பெருநாள் தொழுகை பெருந்திரளானோர் பங்கேற்பு\nநோன்புப் பெருநாள் 1435: துபை காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல்\nநோன்புப��� பெருநாள் 1435: சிங்கை காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல்\nநோன்புப் பெருநாள் 1435: கத்தர் காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல் அமீரகம், சஊதி காயலர்களும் பங்கேற்பு அமீரகம், சஊதி காயலர்களும் பங்கேற்பு\nரமழான் 1435: வெளிநாடு வாழ் காயலர்களுக்காக KEPA நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி DCWக்கு எதிரான வழக்கு நிலவரங்கள் குறித்து விளக்கப்பட்டது DCWக்கு எதிரான வழக்கு நிலவரங்கள் குறித்து விளக்கப்பட்டது\nநோன்புப் பெருநாள் 1435: இன்று நோன்புப் பெருநாள் இரவு நாளை காலை 07.15 மணிக்கு கடற்கரையில் பெருநாள் தொழுகை நாளை காலை 07.15 மணிக்கு கடற்கரையில் பெருநாள் தொழுகை அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு\nரமழான் 1435: ஐ.ஐ.எம். சார்பில் ஏழைகளுக்கு ஃபித்ரா உணவுப் பொருட்கள் 1300 உணவுப் பொதிகள் வீடுகளில் நேரடி வினியோகம் 1300 உணவுப் பொதிகள் வீடுகளில் நேரடி வினியோகம்\nரமழான் 1435: துளிர் அறக்கட்டளை சார்பில், பெண்களுக்கான இஃப்தார் - நோன்பு துறப்பு சிறப்பு நிகழ்ச்சி அனைத்து ஜமாஅத்துகளைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்பு அனைத்து ஜமாஅத்துகளைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்பு\nநோன்புப் பெருநாள் 1435: ஹிஜ்ரீ கமிட்டியின் சார்பில் கடற்கரையில் பெருநாள் தொழுகை 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு\nரமழான் 1435: துபை காயலர்கள் அறையில் ஸஹர் சிறப்பு ஏற்பாடு\nரமழான் 1435: மரைக்கார் பள்ளி - அப்பா பள்ளி சார்பில் நடைபெறும் நோன்புக் கஞ்சி வினியோகம், இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nரமழான் 1435: ரெட் ஸ்டார் சங்கத்தின் ஸஹர் உணவு ஏற்பாடு\nரமழான் 1435: புதுப்பள்ளியில் தராவீஹ் தொழுவித்த ஹாஃபிழ்களுக்கு சங்கை செய்யும் நிகழ்ச்சி மஹல்லாவாசிகள் திரளாகப் பங்கேற்பு\nரமழான் 1435: 27ஆம் இரவை முன்னிட்டு இளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் திக்ர் மஜ்லிஸ் மற்றும் மார்க்க சொற்பொழிவு திரளானோர் பங்கேற்பு\nரமழான் 1435: கோமான் ஜமாஅத் சார்பில் ஸஹர் விருந்து ஜமாஅத்தினர் திரளாகப் பங்கேற்பு\nரமழான் 1435: இஸ்லாமிய அழைப்பாளரான முன்னாள் கிறிஸ்துவ மத போதகர் குருவித்துறைப் பள்ளியில் சிறப்புரை திரளானோர் பங்கேற்பு\nஐ.ஐ.எம். சேவைகள் குறித்த விளக்கப் பிரசுரம்\nநோன்புப் பெருநாள் 1435: ஜூலை 27 அன்று பெருநாள் என ஹிஜ்ரீ கமிட்டி அறிவிப்பு\nஹஜ் பயணத்திற்கான இந்திய ஜனாதிபதி ஒதுக்கீட்டில் இருந்து 100 இடங்கள் வெளியீடு தமிழகத்தை சார்ந்த 5 பேருக்கு வாய்ப்பு தமிழகத்தை சார்ந்த 5 பேருக்கு வாய்ப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/08/13/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-08-26T02:45:57Z", "digest": "sha1:NAL6YRQEFG7X255Z3AYJZXVC3GEW25YK", "length": 10148, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "இப்படியும் ஒரு அரசியல்வாதியா..? | LankaSee", "raw_content": "\nமனைவி, தந்தையை கொன்று உறவினர்களுடன் உணவருந்திய கணவன்…\nகஞ்சா அடித்திருக்கிறேன்.. புத்தருக்கு போதிமரம், எனக்கு போதைமரம்\nஉடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஸ்டைலுக்கு மாறிய கிரண்\nநேருக்குநேர் 1000 அடி உயரத்தில் மோதிக்கொண்ட ஹெலிகாப்டர் – விமானம்\nஅதிரடியாக குறைக்கப்படுகிறதா பிக்பாஸ் நாட்கள்\nஒரே இரவில் மில்லியனராக மாறிய தம்பதி\nமீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபல இலட்சம் மோசடி செய்த தமிழ் பெண் சிக்கினார்\nஇந்திய பந்துவீச்சாளர்கள் அபார வெற்றி\nவிபத்தில் சிக்கிய நபர் ஒருவரை அமைச்சர் பாலித தேவப்பெரும தமது வாகனத்தை அனுப்பி மருத்துவமனை கொண்டு சென்று காப்பாற்றியுள்ளார்.மொன்றாகல மத்துகம மக்கள் குடியிருப்பு நடமாட்டம் குறைந்த பகுதியில் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டியும் டிப்பர் வண்டியுடன் மோதி விபத்து, ஏற்பட்டுள்ளது.\nஇந்தவிபத்தில் முச்சக்கர வண்டியில் சென்றவர் பலத்த காயத்துடன் குருதிப்பெருக்குடன் வீதியில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.இந்நிலையில் இதனையறிந்த அமைச்சர் பாலித பெரும தமது பெறுமதியான அமைச்சு வாகனத்தில் குறித்த நபரை ஏற்றிச்சென்று புத்தள வைத்தியசாலையில் அனுமதித்து அவரது உயிரை காப்பாற்றியுள்ளார்.இந்த நிலையில் அமைச்சர் பாலித தேவப்பெருமவின் செயல் அப்பகுதி மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.பொதுப் பணத்தையும் பொதுச்சொத்துகளை,பயன்படுத்தும் அமைச்சர்களும் பிற பாராளமன்ற உறுப்பினர்களும் தங்கள் சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகின்றார்கள்.\nஆனால், இந்த பொதுச் சொத்துக்கள் பொதுமக்களுக்காகப் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பம் இப்படியான ஒருசெயற்பாடான நோய்வாய்ப்பட்ட நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அமைச்சர் தவரப்பெரும தனது அதிகாரப்பூர்வ வாகனத்தை வழங்கிய தருணத்தை பாராட்டுகின்றோம் என பலரும் அமைச்சரை புகழ்ந்துள்ளனர்.\nஇதேவேளை அமைச்சர் பாலித தேவப்பெரும இரத்தினபுரியிலும் இவன்னியிலும் மக்கள் வெள்ளத்தில் பாதிகபப்ட்டிருந்தபோது, நேரடியாக மக்களின் குடியிருப்புகளின் சென்று பலரை காப்பாற்றி மீட்பு நிவாரண பணியில் ஈடுபட்டவர்.அத்துடன் இலங்கை வரலாற்றின் அரசியலில் மக்களின் செயல்வீரன் எனவும், ஏழைகைளின் தோழன் என்றும், அனைத்து இன மக்களின் பாசத்திற்குரிய அரசியல்வாதியாகவும் அமைச்சர் பாலித தேவப்பெரும சமூகத்தில் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nதற்கொலைக்கு முயன்ற குடும்பத்திற்கு கரம் கொடுத்த ஐரோப்பியப் பிரஜை…\nஎன் தோல்விக்கு அதிமுக கூட்டணி கட்சி தான் காரணம்\nமீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகொழும்பில் ஏழு ஆண்கள் கைது\nலண்டன் தமிழனுக்கு யாழ்ப்பாணத்தில் நடந்த கதி\nமனைவி, தந்தையை கொன்று உறவினர்களுடன் உணவருந்திய கணவன்…\nகஞ்சா அடித்திருக்கிறேன்.. புத்தருக்கு போதிமரம், எனக்கு போதைமரம்\nஉடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஸ்டைலுக்கு மாறிய கிரண்\nநேருக்குநேர் 1000 அடி உயரத்தில் மோதிக்கொண்ட ஹெலிகாப்டர் – விமானம்\nஅதிரடியாக குறைக்கப்படுகிறதா பிக்பாஸ் நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/district_news/24486", "date_download": "2019-08-26T02:26:03Z", "digest": "sha1:6ZRQSV2T4XVKZQCAZ4AV2VNEBBZ44YMJ", "length": 3821, "nlines": 67, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nபெருமாள் கோயிலில் வரலட்சுமி பூஜை\nதக்கலை பெருமாள் கோயிலில் வரலட���சுமி விரத பூஜை நடந்தது..\nதக்கலை பெருமாள் கோயிலில் நடந்த விரதபூஜையில் தக்கலை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 50 க்கு மேற்பட்ட ஊர்களிலிருந்தும் ஆலய ராகுகால துர்கா பூஜை, திருவிளக்கு மகளிர் குழுக்கள், சமய வகுப்பு ஆசிரியைகள் கலந்து கொண்டனர், ஆலயக் குழுவினர் வாழையிலையில் அட்சதை, குங்குமம், உதிர்பூ உள்ளிட்ட பூஜை பொருட்களை வழங்கினர். பூஜையை நெட்டாங்கோடு சாரதா ஆசிரம தலைவி யோகேஸ்வரி மீராபுரி மாதாஜி குத்துவிளக்கு ஏற்றி நடத்தினார். பஜனை நடந்தது. ஏற்பாடுகளை தக்கலை பெருமாள் கோயில் இந்து சகோதர இயக்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/02/thirukadaiyur-rekla-race-05-02-2017.html", "date_download": "2019-08-26T03:44:17Z", "digest": "sha1:RCJNJIV36SLFQALJL7HKSM5ZOFRIN4YC", "length": 10091, "nlines": 66, "source_domain": "www.karaikalindia.com", "title": "திருக்கடையூர் ரேக்ளா பந்தயம் 05-02-2017 ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nதிருக்கடையூர் ரேக்ளா பந்தயம் 05-02-2017\nemman செய்தி, செய்திகள், தரங்கம்பாடி, திருக்கடையூர், ரேக்ளா ரேஸ், nagapattinam, rekla race No comments\nநாகை மாவட்டத்தில் உள்ள திருக்கடையூரில் உலக புகழ் பெற்ற குதிரை,மாடு ரேக்ளா பந்தயங்கள் நாளை 05-02-2017 ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது.தொடர்ந்து பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த இந்த பந்தயங்கள் கடந்த 2015ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு மற்றும் குதிரை,மாடு ரேக்ளா பந்தயங்களுக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடையால் 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் திருக்கடையூரில் ரேக்ளா ரேஸ் நடத்தப்படாமல் இருந்தது.இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த புதிய சட்டம் தமிழக அரசால் இயற்றப்பட்டு அது குடியரசு தலைவரின் ஒப்புதலையும் பெற்று விட்ட நிலையில் 2017இல் ரேக்ளா பந்தயங்கள் நடத்த ஏற்பாடுகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது இந்நிலையில் விதிமுறைகளை கடைபிடிக்க வில்லை என்று கூறி அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை இதனை அடுத்து நேற்று தரங்கம்பாடி தாசில்தார் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் உச்சநீதிமன்றம் விதித்த 14 நிபந்தனைகளுடன் நாளை திருக்கடையூர் ரேக்ளா ரேஸ் நடைபெற உள்ளதாக அறிவ���க்கப்பட்டது.\nசெய்தி செய்திகள் தரங்கம்பாடி திருக்கடையூர் ரேக்ளா ரேஸ் nagapattinam rekla race\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/04/16-04-2017-now-36.6-degree-celsius-recorded-at-karaikal.html", "date_download": "2019-08-26T02:38:37Z", "digest": "sha1:H56MKKFCVPPKPSEE6JP2ESGM6AL5JEUL", "length": 10705, "nlines": 69, "source_domain": "www.karaikalindia.com", "title": "16-04-2017 தற்சமயம் காரைக்காலில் 97.88° அளவு வெப்பம் பதிவாகியுள்ளது ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n16-04-2017 தற்சமயம் காரைக்காலில் 97.88° அளவு வெப்பம் பதிவாகியுள்ளது\nemman செய்தி, செய்திகள், வானிலை செய்திகள் No comments\n16-04-2017 வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி மியன்மர் நாடு அருகே கடல் பகுதியில் நிலைக்கொண்டு உள்ளது.அது இன்று நள்ளிரவு அல்லது நாளை காலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சிலர் இந்த புயல் தமிழகத்தை நோக்கி வந்துகொண்டு இருப்பதாக பொய்யான செய்தி பரப்பி வருகின்றனர் அது முற்றிலும் தவறான தகவல்.இனி அந்த புயலால் தமிழக வட கடலோர மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு என்பது மிகவும் குறைவு,நான் இதற்கு முன்பே கூறியது போல இன்றும் நாளையும் வட கடலோர மாவட்டங்களில் இயல்பை விட வெப்பம் அதிகமாக இருக்கும் வறட்சியான வானிலையே நிலவும்.\nதற்சமயம் நண்பகல் 12:30 மணியளவில் காரைக்காலில் 36.6° செல்சியஸ் அதாவது 97.88° ஃபாரன்ஹீட் அளவு வெப்பம் பதிவாகியுள்ளது.நேற்று காரைக்கால் மாவட்டத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.6° செல்சிஸ் நேற்றை விட தற்பொழுது திட்டத்திட்ட 3° செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் தமிழகம் முழுவதிலும் அதிக பட்ச வெப்பநிலையானது உயர்ந்து வருகிறது.குறிப்பாக வட கடலோர மாவட்டங்களில் இதுநாள் வரையில் நீடித்து வந்த அதிகபட்ச வெப்பநிலை அளவில் குறிப்பிடத்தக்க அளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது.\nவானிலை குறித்த மேலும் பல தகவல்களுடன் மீண்டும் பதிவிடுகிறேன்.\nசெய்தி செய்திகள் வானிலை செய்திகள்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர��: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/09/18/news/32960", "date_download": "2019-08-26T03:56:21Z", "digest": "sha1:K66RN2MMYM3SEU5IIWZXM7GACPZRW7J7", "length": 7907, "nlines": 100, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு பெரும் சரிவு – டொலரின் பெறுமதி ரூபா 166.64 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்கா நாணயத்தின் மதிப்பு பெரும் சரிவு – டொலரின் பெறுமதி ரூபா 166.64\nSep 18, 2018 | 12:54 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nதொடர்ச்சியாக சரிவைச் சந்தித்து வந்த, அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு, இன்று வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.\nஇன்று சிறிலங்கா மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி, ரூபா166.64 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி, ரூபா 163.10 ஆகவும் சிறிலங்கா மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயப் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சி கண்டுவருவதால், இறக்குமதிப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nTagged with: அமெரிக்க டொலர்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் கோத்தாவுக்கு ‘ஊடக’ காய்ச்சல் – இளைஞர் மாநாட்டில் அனுமதி மறுப்பு\nசெய்திகள் ஆண்டு இறுதிக்குள் பலாலி- இந்தியா இடையே விமான சேவை\nசெய்திகள் குற்றச்சாட்டுகளுக்கு வெளிவிவகார அமைச்சே பதிலளிக்கும் – சவேந்திர சில்வா\nசெய்திகள் ஆட்சிக்கு வந்ததும் புதிய விசாரணைக் குழு – பேராயருக்கு கோத்தா உறுதி\nசெய்திகள் வேட்பாளரை தெரிவு செய்து விட்டோம் – ரணில்\nசெய்திகள் கோத்தாவுக்கு ‘ஊடக’ காய்ச்சல் – இளைஞர் மாநாட்டில் அனுமதி மறுப்பு 0 Comments\nசெய்திகள் ஆண்டு இறுதிக்குள் பலாலி- இந்தியா இடையே விமான சேவை 0 Comments\nசெய்திகள் குற்றச்சாட்டுகளுக்கு வெளிவிவகார அமைச்சே பதிலளிக்��ும் – சவேந்திர சில்வா 0 Comments\nசெய்திகள் ஆட்சிக்கு வந்ததும் புதிய விசாரணைக் குழு – பேராயருக்கு கோத்தா உறுதி 0 Comments\nசெய்திகள் வேட்பாளரை தெரிவு செய்து விட்டோம் – ரணில் 0 Comments\nA VALEMURUGAN on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nArinesaratnam Gowrikanthan on உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறார் அமெரிக்க தூதுவர் – கம்மன்பில குற்றச்சாட்டு\nArinesaratnam Gowrikanthan on கொழும்பு வருகிறார் அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர்\nArinesaratnam Gowrikanthan on ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டதை வரவேற்கும் சிறிலங்காவின் பௌத்த பீடங்கள்\nமனோ on சிறிலங்கா அதிபருக்கு அமெரிக்க தூதுவர் அவசர கடிதம்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/poovey-poochoodava/118741", "date_download": "2019-08-26T03:20:15Z", "digest": "sha1:UJDOYIBP277IV2UQP4RB5DUAG2SDOKYP", "length": 5704, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Poovey Poochoodava - 06-06-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசீக்ரெட் ரூம் வேண்டாம் - பிக்பாஸில் இருந்து வெளியேறிய கஸ்தூரி\nஐரோப்பிய நாட்டில் உள்ள பாலமுருகனிடம் பல இலட்சம் மோசடி செய்த தமிழ் பெண் சிக்கினார்\nதண்டவாளத்தில் மூன்ற சடலங்களுக்கு நடுவே மழையில் கதறி அழுதுகொண்டிருந்த குழந்தை\n தர்ஷன் இந்த டாப் ஹீரோவின் நகல்.. பிக்பாஸில் பேசிய டாப் இயக்குனர்\n10 வயதில் அனுபவித்த கொடுமை... பல வருடங்களுக்கு பின் குற்றவாளியை பார்த்து அலறிய இளம்பெண்\nமகிழ்ச்சியாக சிரித்து கொண்டிருந்த மகளுக்கு தாயின் கண்முன்னே தந்தையால் நேர்ந்த கொடூரம்\nதிருமணத்திற்கு முன் ஒத்திகை பார்க்கலாம்... உறவுக்கு அழைத்த நபரை தனியாக அழைத்து இளம்பெண் செய்த செயல்\nபுதிய படத்தில் கமிட் ஆகியுள்ள தர்ஷன் கதறி அழும் சேரன்... அசிங்கப்படுத்திய கமல் கதறி அழும் சேரன்... அசிங்கப்படுத்திய கமல்\nபிக்பாஸ் வீட்டிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் யார் தெரியுமா- வெளியான லேட்டஸ்ட் சம்பள விவரம்\nவிருப்பமே இல்லாமல் விஜய் நடித்து பெரிய வரவேற்பு பெற்ற ஒரு படம்\nபிகில் படத்துடன் நேரடியாக மோதும் முன்னணி நடிகரின் படம்\nஉடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஸ்டைலுக்கு மாறிய கிரண், இணையத்தில் வைரலாகும் போட்டோ\nபுதிய படத்தில் கமிட் ஆகியுள்ள தர்ஷன் கதறி அழும் சேரன்... அசிங்கப்படுத்திய கமல் கதறி அழும் சேரன்... அசிங்கப்படுத்திய கமல்\nவெறும் வயிற்றில் வெந்தயத்தை சாப்பிட்டால் உடல் எடை குறையும் எந்த நேரத்தில் சாப்பிடனும் தெரியுமா\nகமலாக மாறி சேரனிடம் பேசிய மிகப்பெரிய பிரபலம்... கண்ணீர்விட்ட சேரன்\nபிரபல டிவியின் சம்பள ஒப்பந்தம் பற்றிய உண்மையை உடைத்த சாக்க்ஷி மதுவின் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா பிக் பாஸ்\nபொதுநிகழ்ச்சியில் பங்கேற்ற ஜான்வி கபூரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nஒரு காலத்தில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகையா இது இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா\nதிமிராக பேசிய லொஸ்லியா... அதிரடியாக நோஸ்கட் செய்த கமல் வாழ்த்து கூறிய ஈழத் தமிழர்\nவிஜய் 64 படம் இப்படித்தான் இருக்குமாம் மேலும் பல தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/11/blog-post_632.html", "date_download": "2019-08-26T02:32:48Z", "digest": "sha1:T4U5XGKD4RGZI2CFTT3N4H3N477NCAW4", "length": 33895, "nlines": 307, "source_domain": "www.visarnews.com", "title": "ஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamil Eelam » ஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்…\nலெப். சங்கர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாக வீழ்ந்த மாவீரன். இன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகளாவிய ரீதியில் கூர்ந்து கவனிக்கப்படுவதற்கு முதலாவது அத்திவாரக் கல்லாய் அமைந்த உறுதி மிக்க போராளி லெப். சங்கர்.\nசத்தியநாதன் என்னும் இயற்பெயரைக் கொண்ட லெ. சங்கர் 1961இல் பிறந்தவர். 1977ஆம் ஆண்டு… வீட்டில் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு அவர் பண்ணை ஒன்றில் இயங்கிய விடுதலைப் புலிகளின் பாசறையை அடைந்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் பண்டிதருடன் வந்த அவரை கூர்ந்து நோக்கினார். இளைஞன்… தோற்றத்தில் சின்னவன். தலைமறைவுப் போராட்டம் என்பது மிகவும் கடினமானது. குறிவைத்த எதிரியை வீழ்த்துவதற்காக எதிரியின் கண்களில் மண்ணைத் தூவி பல நாட்கள் அலைந்து திரிய வேண்டும். நிரந்தரமாக ஓரிடத்தில் தங்க முடியாது. நேரத்திற்கு உணவு கிடையாது. அல்லது பல நாட்கள் உணவின்றியே இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் தாங்கும் மனோபலம் சிறுவனுக்கு இருக்குமா…\nதலைவர் பிரபாகரன் கூற்றுப���படி படிப்பைத் தொடர்வதற்காக வீடு திரும்புகிறான் சத்தியநாதன்.\n‘ஏதோ அறியாதவன். சில நாட்;கள் சுற்றிவிட்டு வீடு வந்து விட்டான். இனி ஒழுங்காகப் படிப்பைத் தொடர்வான்” என இவரது பெற்றோர் எண்ணினர். ஆனால், சத்தியநாதனின் உள்ளத்து உறுதி கலையவில்லை. தானும் ஒரு போராளியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்கிறான். இடைப்பட்ட காலத்தில் போராட்டத்திற்கு உறுதுணையாக சாரதிப்பயிற்சி பெறத்தீர்மானித்து அதில் வெற்றியும் பெற்றுவிடுகிறான்.\n1978ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு நாள் இரவு மீண்டும் தம்முன் வந்து நின்ற சத்தியநாதனை ஏறிட்டனர் ஏனைய போராளிகள். அவர்கள் முகங்களில் புன்னகை. அதில் சத்தியநாதனின் உறுதி புலப்படுகிறது. சத்தியநாதனுக்கு தலைமறைவு வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் புனைப்பெயர் சூட்டப்படுகிறது. சத்தியநாதன்…. சங்கராக விடுதலைப் புலியாக மாறினான்.\nசங்கரின் உள்ளத்தைப் போலவே உடலும் உறுதிபெற்றது. ஓயாது உழைத்தான். எதிலும் ஆர்வம் எப்போதும் சுறுசுறுப்பு. தோழர்கள் ஒன்றுகூடி கருத்தரங்குகள் வைப்பதும், திட்டங்கள் தீட்டுவதும், விவாதிப்பதுமாக… சங்கரின் அரசியல் அறிவு விரிந்தது. வளர்ச்சி பெற்றது.\nஇயக்கத்தில் ஆரம்பகாலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலருக்கு மட்டுமே ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டது. ஓய்வு நேரங்களில் ரிவோல்வரில் குறி பார்ப்பதிலும் ஆங்கில சினிமாப் படங்கள் மூலம் தன் ஆயுத அறிவை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டினான் சங்கர். 1979இல் சிறிய ஆயுதங்களில் குறிபார்த்துச் சுடும் பயிற்சி சங்கருக்கு வழங்கப்பட்டது.\nசங்கருக்கு குறி பார்த்துச் சுடும் பயிற்சியிலிருந்த திறமையால் தலைவரிடமிருந்து வெகுமதியாக 0-45 ரிவோல்வர் ஒன்று கிடைத்தது. அது சங்கருக்கு கிடைத்த பின் அதை வைத்து மேலும் தனது திறமையை வளர்த்துக் கொண்டான். இரு கரங்களாலும் குறி பார்த்துச் சுடுவதில் தன்னிகரற்றவனாயினான். சிறந்த ஆயுதப் பராமரிப்பு, தினசரி துப்பரவாக்கப்பட்டு பளபளத்தது ரிவோல்வர்.\n1979 வைகாசியிலே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்வதாக அறிவித்திருந்த அரசு, விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்குடன் தேடுதல் வேட்டைகளை விஸ்தரித்தது. சங்கரின் பெயரும் எதிரிக்குத் தெரிந்துவிட்டது. அவனும் தேடப்பட்டான்.\n1981ஆம் ஆண்டு நவீன ரக ஆயுதங்களை இயக்கும் பயிற்சி சங்கருக்கு வழங்கப்பட்டது. சங்கர் தாக்குதல் படைப்பிரிவில் ஒருவனானான்.\n1982ஆடி 2ஆம் நாள் முதல்முதலாக எதிரியுடன் ஆயுதம் தாங்கிய மோதலில் சங்கர் ஈடுபடப்போகும் நாள், திட்டமிட்டபடி போராளிகள் ஏழுவர் நெல்லியடியில் ரோந்து வந்த பொலிஸ் ஜீப் மீது தாக்குதல் தொடுத்தனர். சங்கரிடம் ஒரு ரிவோல்வர் வேறொரு போராளியிடம் ஒரு இயந்திரத் துப்பாக்கி இதைத்தவிர வேறு ஆயுதங்கள் இல்லை புலிகளிடம்.\nமுதலில்… எதிரி வாகனச் சாரதி சுட்டு வீழ்த்தப்பட்டான். சங்கரின் நீண்ட காலக் கனவு நனவாகத் தொடங்கியது. வெற்றிகரமானத் தாக்குதலில் எதிரிகளில் நால்வர் கொல்லப்பட்டனர். அவர்களின் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. விடுதலைப் புலிகள் எந்தவித இழப்புகளுமின்றி வெற்றியுடன் மீண்டனர்.\n1982இல் தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பிற்காக முதன் முதலாக இரு மெய்ப்பாதுகாவலர்கள் தெரிவுசெய்யப்படுகின்றனர். அவர்களில் ஒருவனாக சங்கரும் தெரிவுசெய்யப்பட்டிருந்தான். இக் காலகட்டத்தில் நவீனரக ஆயுதவரிசையில் இரண்டு ஜீ-3க்கள் மட்டுமே இயக்கத்திடமிருந்தன. இவற்றில் ஒன்று சங்கருக்கு வழங்கப்படுகின்றது.\nஇராணுவத் தாக்குதல்களில் மட்டுமல்ல மக்களை அரசியல் மயப்படுத்தும் நடவடிக்கைகளிலும் சங்கர் ஈடுபட்டான். புலிகளை வலை வீசித் தேடும் நடவடிக்கைகளுக்கு ஊடாகவே இவற்றையெல்லாம் மேற்கொள்ள வேண்டியிருந்தது.\nகூலிப்படைகளின் தேடுதல் வேட்டை மும்முரமாகின்றது. புலிகள் இயக்க ஆதரவாக இருந்த விரிவுரையாளர் ஒருவரின் வீட்டில் சங்கர்… இதை மோப்பம் பிடித்துவிடுகிறது கூலிப்படை…. வீடு முற்றுகையிடப்படுகிறது….. முற்றுகை முற்று முழுதான முற்றுகை. சங்கரின் கை இடுப்பிலிருந்த ரிவோல்வரின் பிடியை இறுகப் பிடிக்கின்றது. தப்பியோடத் தீர்மானிக்கின்றான் சங்கர். கூவிப் பாய்ந்த ரவைகளில் ஒன்று சங்கரின் வயிற்றைப் பதம் பார்த்துவிடுகிறது. தரையை நனைக்கின்றது குருதி. உடல் சோர்ந்தாலும் உள்ளம் சோரவில்லை. எதிரியின் கையில் தனது ரிவோல்வர் கிடைத்துவிடக்கூடாது. எப்படியும் தன் தோழர் கையில் அதனை ஒப்படைத்து விட வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தை உறுதியாக்க கிட்டத்தட்ட இரண்டு மைல் ஓடியிருப்பான். தெரிந்த ஒருவரின் உதவியுடன் நண்பர்கள் இரகசியமாகக் கூடும் இடத்தை அடைந்தான். ரிவோல்��ரை தோழர்களிடம் கையளித்துவிட்டு உணர்விழந்தான் சங்கர். தோழர்கள் அவனைத் தாங்கிக்கொள்கிறார்கள்.\nமுற்றுகையில் அகப்பட்ட புலி கைநழுவிட்டது என்ற ஆத்திரம் அரச படையினருக்கு. ஆதரவாளர் கைது செய்யப்பட்டார். தேடுதல் முடுக்கிவிடப்பட்டது. தெருவெங்கும் இராணுவம். காயமுற்றவனை வெளியில் கொண்டு செல்லமுடியாத நிலை. இரத்த வாந்தி எடுத்த சங்கர் துவண்டு போனான். ஐந்து நாட்கள் கடந்தன.\nசங்கரை பாரதம் கொண்டு செல்வதற்காக மோட்டார் படகு தயார் செய்யப்பட்டது. பலத்த சிரமத்தின் மத்தியில் சங்கர் ஒருவாறு கரைசேர்க்கப்பட்டான். அங்கும் போதிய வைத்தியம் செய்ய முடியாதநிலை.\nஉடல்நிலை நாளுக்கு நாள் நலிவடைந்தது.\n27-11-1982 அன்று … விடுதலைப் புலிகளால் மறக்கவே முடியாத நாள். தமிழீழ மக்கள் மனதில் உத்வேகத்தை ஊட்டிய நாள். ஆயிரமாயிரம் போராளிகளை தன்னகத்தே கொண்டு விடுதலைப் போர் வீறுநடை போட வித்திட்ட நாள் அன்றுதான்.\nதலைவர் பிரபாகரனின் மடியில் அவர் கைகளை இறுகப்பற்றி ‘தம்பி” என்றவாறே சங்கர் உயிர் துறந்தான்.\nதலைவரின் விழிகளை நிறைத்த கண்ணீர் விழுந்து தெறித்து அவ் வீரனுக்கு அஞ்சலி செலுத்தியது.\nதாயக மீட்புக்கான உரிமைப் போரில் வீரச்சாவடைந்த முதற்புலி லெப். சங்கரின் உடல் தமிழீழத்திற்கு வெளியே பாரதத்தில் தகனம் செய்யப்பட்டது. இவனது வீரச்சாவுகூட மக்களுக்கும் புலிகளுக்கும் இடையே இருந்த இணைப்பு இறுகிய பின்னரே வெளியே தெரியப்படுத்தப்பட்டது.\nஇம் மாவீரனின் வழித்தடத்தில் நடந்த ஆயிரக்கணக்கான போராளிகளில் 16000ற்கு மேற்பட்ட போராளிகள் விடுதலைப் போருக்கு தம்மை வித்தாக்கியுள்ளனர். இம் மாவீரர்களையெல்லாம் நினைவுகூரும் நாளாக லெப். சங்கர் வீரச்சாவடைந்த தினம் மாவீரர் நாளாக தமிழீழ மக்களால் அனுட்டிக்கப்பட்டு வருவதுடன் அவர்களின் இலட்சியப் பயணம் பல வெற்றிகளைப் பெற்று உறுதியுடன் தொடர்கின்றது.\nஎரிமலை (கார்த்திகை, 2000) இதழிலிருந்து..\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகல்லூரி பெண்களை குறிவைக்கும் விபாச்சார கும்பல்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, கான்ஸ்டபிள் கைத...\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளைஞனிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியாவை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வடக்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் நிலையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம...\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்றி ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.தே.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்...\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்...\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவி���ைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்ஸிஜன் கார...\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்பவும் எதிரிகள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் ...\nசட்டச் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில்...\nவிசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்போது துரோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியைய...\nஎதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கைய��ன் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n‘இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்ட...\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை\nநக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானா...\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியு...\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/14/29749/", "date_download": "2019-08-26T02:37:19Z", "digest": "sha1:ZTPCPM7POOYX7NZZ55EOX6SHK56HB3YT", "length": 10870, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "CPS ACCOUNT STATEMENT FOR THE YEAR 2018-19 - AVAILABLE FROM TODAY - JUST TYPE CPS NUMBER AND DATE OF BIRTH.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleஎந்தெந்த உணவுகளை மதிய நேரத்தில் சாப்பிடக்கூடாது \nNext articleFlash News : TNPSC – குரூப் நான்கு தேர்வுக்கான அறிவிக்கை மற்றும் காலிப்பணியிட விபரம் வெளியீடு ( APPLY TNPSC ONLINE DIRECT LINK ).\nபங்களிப்பு ஓய்வூதியம் வட்டி விகிதம் குறைப்பு.\nCPS – அரசால் வழங்கப்படும் பங்களிப்பு தொகையினை 10% லிருந்து 14% ஆக உயர்த்த அரசு முடிவு\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும் மேற்கண்ட LINK IL தங்கள் வாக்கை பதிவு செய்ய அன்புடன் வேண்டுகிறது தேசிய ஆசிரியர் சங்கம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nமூன்றே நாட்களில் வயிற்றில் கேஸ் தொல்லைக்கு குட் பாய்..\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கு இன்னும் 5 நாள் தான் அவகாசம்.\nஆசிரியர் தகுதி தேர்வு இன்று மதிப்பெண் பட்டியல்.\nவிடுமுறையில் சிறப்பு வகுப்புக்கு தடை.\nமூன்றே நாட்களில் வயிற்றில் கேஸ் தொல்லைக்கு குட் பாய்..\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கு இன்னும் 5 நாள் தான் அவகாசம்.\nஆசிரியர் தகுதி தேர்வு இன்று மதிப்பெண் பட்டியல்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீ���்ப்பு \nஅரசுப்பள்ளியில் மழலையர் வகுப்பு குழந்தைகள் தினத்தில் அசத்தல் தொடக்கம்\nஅரசுப்பள்ளியில் மழலையர் வகுப்பு குழந்தைகள் தினத்தில் அசத்தல் தொடக்கம் அன்னவாசல் நவம்பர் 14: புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம் மேலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா மற்றும் மின்னல் நட்சத்திரங்களின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/tag/nei-saadham-in-tamil/", "date_download": "2019-08-26T03:30:07Z", "digest": "sha1:K46G6NBYQRK32XDDU7LOM4JHSLF55LYF", "length": 6252, "nlines": 49, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "nei saadham in tamil Archives - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nகுழந்தைகளுக்கான நெய் சாதம் Ghee rice தேவையானவை: வேகவைத்த சாதம் – அரைகப் சீரகத்தூள் – அரை டீஸ்பூன் நெய் – ஒரு டேபிள் ஸ்பூன் செய்முறை: சாதம், சீரகத்தூள், நெய் இவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும். 2. தேவையெனில் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இதனால் குழந்தைகள் எளிதாக சாப்பிட முடியும். நெய்யின் நன்மைகள் : உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சளி மற்றும் இருமலை விரட்டும் குழந்தைகளின் எலும்பு…Read More\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\nபிரிவுகள் Select Category அரிசி (15) இனிப்பு (22) இன்ஸ்டன்ட் ஃபுட் மிக்ஸ் (5) உணவு அட்டவனைகள் (11) என் குழந்தைக்கு இதை கொடுக்கலாமா (9) ஓட்ஸ் (5) கஞ்சி (21) கர்ப்பிணிகளுக்கான டிப்ஸ் (2) கிச்சடி (7) கீர்-பாயசம் (5) குழந்தைகளுக்கான பொம்மைகள் (2) கூழ் (19) கேக் (3) கேழ்வரகு (4) கோடை கால உணவுகள் (6) கோடை காலத்தில் குழந்தைகளை காப்பது எப்படி (9) ஓட்ஸ் (5) கஞ்சி (21) கர்ப்பிணிகளுக்கான டிப்ஸ் (2) கிச்சடி (7) கீர்-பாயசம் (5) குழந்தைகளுக்கான பொம்மைகள் (2) கூழ் (19) கேக் (3) கேழ்வரகு (4) கோடை கால உணவுகள் (6) கோடை காலத்தில் குழந்தை���ளை காப்பது எப்படி (4) கோதுமை (4) சிக்கன் (1) சிறு தானியம் (3) சிற்றுண்டிகள் (11) ஜூஸ் (10) திட உணவு (4) திட உணவுகள் (2) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் (4) பயணம் (1) பயணம் போது சாப்பிடுவது (7) பாட்டி வைத்தியம் (17) முட்டை வகை உணவு (1) லஞ்ச் பாக்ஸ் (1) லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் (12) லிட்டில் மொப்பெட் ஹார்ட் ஃபவுண்டேஷன் (1) விரல்களால் உண்ணத்தக்கவை (4) ஸூப் (7) ஸ்கின் கேர் (3) ஸ்பெஷல் ரெசிப்பீஸ் (1) ஹெல்த் (3) ஹெல்த் மிக்ஸ் (7) ஹோலி ரெசிப்பீஸ் (1)\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=155552&cat=464", "date_download": "2019-08-26T03:35:29Z", "digest": "sha1:Z4NHKOFJH4SKKCNTFRPR5C7ALUZFDWHF", "length": 27159, "nlines": 591, "source_domain": "www.dinamalar.com", "title": "கால்பந்து: சி.எஸ்., அகாடமி சாம்பியன் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » கால்பந்து: சி.எஸ்., அகாடமி சாம்பியன் அக்டோபர் 31,2018 16:39 IST\nவிளையாட்டு » கால்பந்து: சி.எஸ்., அகாடமி சாம்பியன் அக்டோபர் 31,2018 16:39 IST\nகோயமுத்துார் சகோதயா ஸ்கூல்ஸ் காம்ப்ளக்ஸ் மற்றும் சி.எஸ்., அகாடமி பள்ளி இணைந்து நடத்தும், சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுக்கான, கால்பந்து போட்டி, சி.எஸ்., பள்ளி மைதானங்களில் நடந்தன. 30க்கும் மேற்பட்ட பள்ளி அணிகள் கலந்து கொண்டனர். 14 வயதுக்குட்பட்ட இறுதிப்போட்டியில், 2-0 என்ற கோல் கணக்கிலும் 16 வயது பிரிவில் 1-0 என்ற கோல் கணக்கிலும் சி.எஸ். அகாடமி, நவபாரத் பள்ளியை வீழ்த்தியது. 19 வயது பிரிவிலும் சி.எஸ்., அகாடமி 3-1 என்ற கோல் கணக்கில், பி.வி.எம்., குளோபல் பள்ளியை வென்று மூன்று பிரிவுகளிலும் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.\nஹாக்கி: அரையிறுதியில் 4 அணிகள்\nதுறைமுக இறகுபந்து :கொச்சி சாம்பியன்\nகூடைபந்து: நேஷனல், சி.எஸ்.அ., சாம்பியன்\nவாலிபால்: செயின்ட் ஜோசப் சாம்பியன்\nகிக் பாக்சிங்: கேரளா சாம்பியன்\nமாநில குத்துச்சண்டை; திருவள்ளூர் சாம்பியன்\nகால்பந்து லீக்: பேரூர் வெற்றி\nலேடிடோக், அமெரிக்கன் கல்லூரிகள் சாம்பியன்\n50 பேரக்குழந்தைகளுடன் 101 வயது தாத்தா\nஅமெரிக்காவில் அஸார் மற்றும் டிஎஸ்கே ஜோடி\nசங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி நிறுவனர் தற்கொலை\nமாநில டேபுள் டென்னிஸ்: தீபிகா சாம்பியன்\nகொலை மற்றும் தற்கொலைக்கு தூண்டுவது எது\nஹாக்கி: இந்தியன் ஓவர்சீஸ் அணி கோல் மழை\nபள்ளி பேருந்துகள் கவிழ்ந்து 25 மாணவர்கள் காயம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉலக பாட்மிண்டன்; பி.வி.சிந்து சாம்பியன்\nகனவை நனவாக்கும் 'தினமலர்' எக்ஸ்போ\nஸ்ரீநகரில் காஷ்மீர் கொடி அகற்றம்\nவிண்வெளியில் நடந்தாலும் குற்றம் குற்றமே\nதெற்கு குறுமைய கோகோ போட்டி\nதொந்தரவு செய்த காட்டு யானைக்கு 'டிரான்ஸ்பர்'\nகாவலர் தேர்வில் ஆள் மாறாட்டம் : 3 பேர் கைது\n30 லட்சம் புது உறுப்பினர்கள்; உதயநிதி இலக்கு\nஅருண் ஜேட்லி உடல் தகனம்\nநீச்சலில் கல்லுாரி மாணவர் 2 வது உலக சாதனை\nகாவலர் தேர்வு: 3.22 லட்சம் பேர் பங்கேற்பு\nஅக். 2ல் புது புரட்சி; மோடி அழைப்பு\nஸ்ரீசக்தி விநாயகர் கோயில் மகாகும்பாபிஷேகம்\nதமிழரை கரம் பிடித்த ஜப்பானிய பெண்\nசெயற்கை வறட்சியை உருவாக்க திட்டம்..\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\n30 லட்சம் புது உறுப்பினர்கள்; உதயநிதி இலக்கு\nஅருண் ஜேட்லி உடல் தகனம்\nஅக். 2ல் புது புரட்சி; மோடி அழைப்பு\nசெயற்கை வறட்சியை உருவாக்க திட்டம்..\nதொந்தரவு செய்த காட்டு யானைக்கு 'டிரான்ஸ்பர்'\nவிண்வெளியில் நடந்தாலும் குற்றம் குற்றமே\nஸ்ரீநகரில் காஷ்மீர் கொடி அகற்றம்\nதமிழரை கரம் பிடித்த ஜப்பானிய பெண்\nகாவலர் தேர்வு: 3.22 லட்சம் பேர் பங்கேற்பு\nஅமைச்சர் காலடியில் 108 தேங்காய் உடைத்த அதிமுகவினர் | 108 coconut breaking in road for vijayabaskar\nபால் கொள்முதல் விலையேற்றம் ஏமாற்றம்\nஅமெரிக்காவுக்கு ஜலதோஷம் வந்தா இந்தியாவுக்கு ஜுரம்\nடாஸ்மாக் கடைக்கு கண்ணீர் அஞ்சலி\nசதுர்த்தி விழாவுக்கு தயாராகும் விநாயர் சிலைகள்\nகாய்கள், பழங்களால் இந்திய வரைபடம்\nதீவிரவாதிகள் ஊடுருவல் போலீசார் அதிரடி\nநவீன காலத்திற்கு ஏற்றபடி சட்டக்கல்வி\nஆயுஷ்மான் திட்டம் 38 லட்சம் மக்கள் பயன்\nகனிமவளக்கொள்ளையை சாட்டிலைட் மூலம் கண்காணிக்க திட்டம்\nமோடிக்கு Order of Zayed விருது\nகனமழையில் புதைந்து போன புத்துமலை\nபயங்கரவாதிகள் ஊடுருவல்; மேட்டூர் அணைக்கு பாதுகாப்பு\nஇந்திய-அமெரிக்க கப்பல்கள் கூட்டுப் பயிற்சி\nநீதிமன்ற கார் ஓட்டுனர் மகன் நீதிபதியானார் | Son of driver clears civil judge class\nபுகையில��� பொருட்கள் கடத்திய திமுக பிரமுகர்கள் கைது\nதிருச்செந்தூர் கோயிலில் இரண்டடுக்கு பாதுகாப்பு\nகாவலர் தேர்வில் ஆள் மாறாட்டம் : 3 பேர் கைது\nகொன்றதற்கு மன்னிப்பு : கள்ளக்காதலன் ஆடியோ\nகனவை நனவாக்கும் 'தினமலர்' எக்ஸ்போ\nநீச்சலில் கல்லுாரி மாணவர் 2 வது உலக சாதனை\nபயமுறுத்தும் MV Act 2019 பலன் தருமா\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து; பிரதமர் மோடி உரை\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nமக்காச்சோளத்தில் படைப்புழுக்களை கட்டுப்படுத்தும் முறைகள்\n7 ஆண்டுக்குப் பின் டெல்டாவில் சம்பா பயிர்\n'இசட்' முறையில் வாழை, ஊடுபயிர் விவசாயம்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nஉலக பாட்மிண்டன்; பி.வி.சிந்து சாம்பியன்\nதெற்கு குறுமைய கோகோ போட்டி\nமாவட்ட அளவில் காராத்தே போட்டி\nஹாக்கி போட்டியில் செயின்ட் பால்ஸ் பள்ளி வெற்றி\nகுறுமைய கோ-கோ டி.கே.எஸ். பள்ளி அசத்தல்\nகுறுமைய கால்பந்து மணி, மேரீஸ் பள்ளிகள் வெற்றி\nஐவர் கால்பந்து கேம்ப்போர்டு, கார்மல் வெற்றி\nடிவிஆர் நினைவு கேரம் போட்டி துவக்கம்\nஹாக்கி போட்டியில் பத்மா சேஷாத்ரி வெற்றி\nஐவர் கால்பந்து; எஸ்.பி.ஓ.ஏ., வெற்றி\nபண்டரிநாதர் கோயிலில் உறியடி உற்சவம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா - டிரெய்லர்\nமுகேனுக்கு ஓகேன்னா எனக்கு டபுள் ஓகே.. | Mugen is special to me - Abhirami\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.moontvtamil.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-08-26T03:13:23Z", "digest": "sha1:3QNPJRW6M7RMZI46XAWWR3QCUCI2MJQO", "length": 11516, "nlines": 168, "source_domain": "www.moontvtamil.com", "title": "சீஸ் கார்ன் பால்ஸ் | Moon Tv", "raw_content": "\nபருவமழை காலத்தில் பெய்யும் மொத்த மழையும் கடலில் சென்று கலக்கிறது\nஇன்று நடக்க இருந்த நியூசிலாந்து பாகிஸ்தான் போட்டி மழையால் தாமதம்\nகுடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறியது\nசீஸ் கார்ன் பால்ஸ் ;\nஉருளை கிழங்கு -100 கி\nசீஸ் துருவியது – 100 கி\nஸ்வீட் கார்ன் – 50 கி\nபச்சை மிளகாய் – 4\nசோளமாவு – 2 தேக்கரண்டி\nஎண்ணெய் – தேவையான அளவு\nஒரு பாத்திரத்தில் ஸ்வீட் கார்ன், மசித்த உருளை கிழங்கு, சீஸ் துருவியது ஆகியவைகளை சேர்க்கவும். பின்னர் அதனுடன் பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக கலக்கவும் .\nபின்னர் கலக்கிய இந்த கலவையை நன்றாக உருண்டை வடிவில் பிடித்து கொள்ளவும்.\nபொரிப்பதற்கு எண்ணெய்யை சூடாக்கி கொள்ளவும். பின்னர் உருட்டி வைத்த அந்த உருண்டையை சோள மாவு கலவையுடன் பிரட்டி எண்ணெயில் தங்க நிறம் வரும் வரை பொரிக்கவும். பின்னர் தயாரான சீஸ் கார்ன் பால்ஸை சூடாக பரிமாறவும் .\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது…\nஅருண் ஜெட்லியின் அரசியல் காலச்சக்கரம்\nலதா மங்கேஷ்கர் பாடலை பாடி இணையதளத்தில் வைரலான பெண்ணுக்கு திரைப்பட வாய்ப்பு…\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nபிளாஸ்டிக் பாட்டிலை குப்பை தொட்டிக்குள் போடுகிற காகம் – வைரல் வீடியோ\nதென்னிந்தியாவில் சிறந்த ரயில் நிலையமாக எழும்பூர் ரயில் நிலையம் தேர்வு…\nமகாராஷ்டிரா மாநிலத்தில் பழங்குடியின பெண்கள் முதன்முறையாக பேருந்து ஓட்டுநர் பணிக்கு தேர்வானார்…\nமதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பேராசிரியர்கள் பணி நியமன முறைகேடு விசாரணை முடிவு…\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு…\nஅமேசான் காட்டில் பற்றி எரியும் தீயை அணைக்க உதவும் வகையில் ராணுவத்தை அனுப்பியது -பிரேசில்\nராமேஸ்வரம் ரயில் பாதையின் ஆய்வு பணிகளை மேற்கொண்ட ஐஐடி பொறியாளர்கள் …\nபல்வேறு மாநிலங்களில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாட்டம்\nஹேஷ்டேக் தினத்தை முன்னிட்டு விஸ்வாசம் ஹேஷ்டேக் முதலிடம் பிடித்தது…\nதொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை சற்றே குறைந்தது…\nகிருஷ்ண ஜெயந்தி பண்டிகையொட்டி முட்டை விலை குறைந்தது\n210 யூடுயூப் சேனல் முடங்கியது …\nசாத்தனூர் அணை நீர்மட்டம் 67 அடி உயர்வு\nதீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் எந்த புகைப்படமும் வெளியிடவில்லை – டி.ஜி.பி திரிபாதி\nதங்கம் விலை மீண்டும் உயர்வு …\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க தடை…\nஅருண் ஜெட்லியின் அரசியல் காலச்சக்கரம்\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nபிளாஸ்டிக் பாட்டிலை குப்பை தொட்டிக்குள் போடுகிற காகம் – வைரல் வீடியோ\nதென்னிந்தியாவில் சி���ந்த ரயில் நிலையமாக எழும்பூர் ரயில் நிலையம் தேர்வு…\nமகாராஷ்டிரா மாநிலத்தில் பழங்குடியின பெண்கள் முதன்முறையாக பேருந்து ஓட்டுநர் பணிக்கு தேர்வானார்…\nமதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பேராசிரியர்கள் பணி நியமன முறைகேடு விசாரணை முடிவு…\nராமேஸ்வரம் ரயில் பாதையின் ஆய்வு பணிகளை மேற்கொண்ட ஐஐடி பொறியாளர்கள் …\nபல்வேறு மாநிலங்களில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாட்டம்\nகிருஷ்ண ஜெயந்தி பண்டிகையொட்டி முட்டை விலை குறைந்தது\n210 யூடுயூப் சேனல் முடங்கியது …\nசாத்தனூர் அணை நீர்மட்டம் 67 அடி உயர்வு\nதீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் எந்த புகைப்படமும் வெளியிடவில்லை – டி.ஜி.பி திரிபாதி\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க தடை…\nகனா படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கருத்து…\nமூன் தமிழ் தொலைக்காட்சி 2008 முதல் தனது செய்தி சேவையை வழங்கி வருகிறது. எந்தச் சார்பும் இல்லாமல் செய்தியை முந்தித் தருவதில் கவனம் செலுத்துவதே மூன் தொலைக்காட்சியின் பிரத்யேக இலக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/columns.asp?id=148", "date_download": "2019-08-26T03:18:40Z", "digest": "sha1:CDX5DGHV36BYUZ5HXXLGGRFYP7LBDYKM", "length": 45070, "nlines": 275, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 26 ஆகஸ்ட் 2019 | துல்ஹஜ் 25, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:09 உதயம் 01:47\nமறைவு 18:29 மறைவு 14:44\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஅனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண | எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண\nஆக்கம் எண் (ID #) 148\nசெவ்வாய், ஆகஸ்ட் 19, 2014\nஆக்கம்: கே.எஸ். முஹம்மது ஷூஐப்\nஎழுத்தாளர் / சமூக பார்வையாளர்\nஇவரின் அனைத்து ஆக்கங்களையும் காண இங்கு அழுத்தவும் >>\nஇந்த பக்கம் 3523 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவ�� செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஆயகலைகள் அறுபத்துநான்கு என்கிறார்கள். அதில் புகைப்படக் கலையும் ஒன்றா... எனபது எனக்குத் தெரியாது. ஆனால் இப்போது மூன்று நாட்கள் விடாது கைதட்டிக்கொண்டே இருப்பது, பத்துநாட்கள் தொடர்ந்து சைக்கிளில் சவாரி செய்துகொண்டே இருப்பது, நூறு இட்லியை ஒருமணி நேரத்தில் சாப்பிடுவது ... எனபது போன்ற செயல்களையும் கலைகள் என்கிறார்கள்.\nகலைகள் வேறு, சாகசம் வேறு... இரண்டுக்கும் வேறுபாடுகள் உண்டு. ஒருமனிதனின் உள்ளத்தில் இருந்து இயல்பாகவே எழும் அழகுணர்ச்சியே கலைகளின் அடிநாதம்.\nசோறு யாரும் சமைக்கலாம். ஆனால் பானையில் அளவான தண்ணீர் விட்டு, தேவையான உப்பிட்டு, பூபோன்ற பதத்தில் சோறு வடிப்பது ஒரு கலை.\nநாம் பொழுதுபோகாமல் பேப்பரில் கிறுக்கும் படங்களும் ஒரு ஓவியனின் செய்நேர்த்தி மிகுந்த ஓவியமும் ஒன்றாகுமா ...\nஎனவே எதையும் அக்கறை எடுத்து, மனத்தால் அதற்க்கு ஒரு வடிவம் கொடுத்து செய்வது நேர்த்தியான கலைகளின் பாற்படும். அதில் ஒன்றுதான் புகைப்படக் கலையும்.\nபுகைப்படத்தின் ஆரம்பம் எது என்று கேட்டால் நான் கண்ணாடி என்று சொல்வேன்.\nகண்ணாடி எப்போது கண்டுபிடிக்கப்பட்டதோ, அப்போதே புகைப்படக் கலைக்கு வித்தூன்றி விட்டாகிவிட்டது என்று சொல்லலாம். கண்ணாடியில் பிரதிபலிக்கும் உருவம் நாம் அதன் எதிரில் நின்றால் மட்டுமே தெரிவது. தனது உருவத்தை எப்போதும் நினைத்த நேரத்தில் பார்க்கும் ஒரு நிலையான எற்ப்பாட்டுக்குப் பெயரே புகைப்படம் என்று சொல்லலாமா...\nஒருமனிதன் இன்னொரு மனிதனோடு தொடர்புகொள்ள - முதலில் பொருள் தெரியாத சப்த்தங்கள், பிறகு பாறைகளிலும், கற்களிலும் வரைந்த கற்கால ஓவியங்கள், அதன் பிறகு முறைப்படுத்தப்பட்ட ஓவியங்கள், அதன் பிறகு பாடல்கள், புத்தகங்கள், மொழித் தொடர்பு, அதன்பிறகு புகைப்படங்கள்... என்ற வரிசையில் இப்போதைய செல்போன் வரை வந்து முடியும்.\nகிட்டத்தட்ட தந்தி, போன் போன்ற தொலைத் தொடர்பு சாதனங்களும் கூட காமிரா கண்டுபிடிக்கப்பட்ட அதே 19 நூற்றாண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டன.\nபுகைப்படக் கலையின் ஆரம்பம் எது என்று பார்த்தால் சீனத் தத்துவவியலாளர் மோ-டி என்பவர்தான் இதன் ஆரம்ப நுணுக்கங்களை��் கண்டுபிடித்தவர் என்று சொல்லப்படுகிறது. கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டிலும், யூக்ளிட்டும் கூட இதன் ஆரம்பகால கர்த்தாக்கள்தான். ஆனால் இன்றைய நவீன காமிராவின் வடிவமைப்புக்கு வித்திட்டவர் தாமஸ் வெட்ஜ்வுட் என்பவர். இவர் முதலில் கண்டுபிடித்த காமிரா முயற்சி தோல்வியில் முடிந்தது. இவரது உதவியாளர் நைஸ்போர் நைஸ்பேக் கிட்டத்தட்ட ஒரு வெற்றிகரமான காமிராவை 1820களில் உருவாக்கிவிட்டார்.\nபிறகு லூயிஸ்டாக்குரே என்பார் புகைப்படத்தை டெவலப் செய்யும் முறையைக் கண்டுபிடித்தார். 1816 ல் நைஸ்போர் நைஸ்பெக் பேப்பர் கோட்டேட் சில்வர் குளோரைட் முறையில் புகைப்படங்களை பிரதி எடுக்கும் முறையையும் கண்டு பிடித்தார். ஒரு செவ்வக வடிவிலான பெட்டிக்குள் துளையிட்டு அதன் வழியே ஒளியைப் பாய்ச்சி பிம்பங்கள் விழும் முறைக்கு காமிரா அப்ஸ்குரா என்று பெயர். இதுவே நவீன காமிராக்களின் ஆரம்பக்கால வடிவம்.\nஎல்லா நவீன விஞ்ஞான சாதனங்களையும் போலவே புகைப்பட காமிராவையும் ஆங்கிலயயேரே இந்தியாவுக்கு கொண்டு வந்தனர். லண்டனிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அக்கால சில்வர் கோட்டட் பிலிம் ரோல்களினால் புகைப்படங்களை எடுத்தனர். புகைப்படம் எடுத்தால் ஆயுள் குறையும் என்ற இந்தியரது மூட நம்பிக்கையை படாத பாடுபட்டு பிரிடிஷ்காரர்கள் நீக்கினார்கள்.\nகாமிராவைச் சுமந்து வந்த ஆங்கிலேயேனைக் கண்டாலே வீட்டுக்குள் ஓடோடி ஒளிந்தனர். காமிராவை உயிரைப் பறிக்க வரும் எமதர்மன் என்றே எண்ணினர். இப்போதும் கூட பட்டிதொட்டிகளில் இந்த நம்பிக்கையின் எச்சசொச்சங்கள் இருக்கின்றன.\nபாஸ்போர்ட்ட்டுக்குப் புகைப்படம் எடுக்கவேண்டுமே என்ற பயத்தில் தங்களது ஹஜ் பயணத்தையே ஒத்திவைத்த முன்னோர்களும் உண்டு.\nகையில் எடுத்துச்செல்லும் காமிராக்கள் புழக்கத்தில் இல்லாத அக்காலத்தில் எல்லோருமே ஸ்டூடியோவில் போய்த்தான் படம் எடுத்திருக்கின்றனர். கைகளை ராணுவ அட்டென்ஷனில் முட்டிக்கால்கள் மீது வைத்து இறுக்கமான முகத்தோடு அமர்ந்திருக்கும் நமது முன்னோர்களின் கருப்பு-வெள்ளைப் புகைப்படங்கள் இன்றும் கூட பலரது வீடுகளில் இருக்கலாம்.\n93 வயதான எனது பூட்டியின் புகைப்படம் எனது வீட்டில் ரொம்பக்காலம் இருந்தது. கையில் தஸ்பீஹ் மணியை வைத்தவாறே இருக்கும் அப்புகைப்படத்தை கிழவியை ஏமாற���றி எடுத்தது என்று எனது கம்மா சொல்லியிருக்கிறார்கள். பிறகுவந்த நவீன காலத்தில் புகைப்படங்கள் எடுக்காத –எடுக்க ஆசையில்லாத நபர்களே இல்லை என்று சொல்லிவிடலாம்.\nஎங்கள் வீட்டு ஜான்சில் ஜாமி உல் அஸ்ஹரர் பள்ளியின் சட்டமிட்ட புகைப்படம் ஓன்று நீண்ட நாட்களாக தொங்கியது. எனது கண்ணுவாப்பா அவர்கள் அப்பள்ளியின் ஆரம்பகால ஆதரவாளர்களில் ஒருவர். எந்த வீடுகளுக்குச் சென்றாலும் நான்கோ, ஐந்தோ புகைப்பட பிரேம்கள் தொங்கும். போட்டோக்களுக்கு பிரேம்கள் செய்து தரும் கடையே அக்காலத்தில் நமதூரில் இருந்தது.\nசிறுவயதில் என்னை யாரேனும் புகைப்படம் எடுத்திருக்கலாம். ஆனால் எனக்கு நினைவு தெரிந்து நான் எடுத்துக்கொண்ட புகைப்படம் கல்லூரியில் பரீட்சை எழுத (ஹால் டிக்கெட்டுக்காக) நான் எடுத்துக்கொண்ட கருப்பு-வெள்ளை பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்தான். திருச்செந்தூர் பாப்பு ஸ்டூடியோவில்தான் அதை எடுத்தேன். அது 1978 ம் வருஷம் என்று நினைக்கிறேன். மூன்றுநாள் கழித்துதான் பிரதி கிடைக்கும் என்று சொல்லிவிட்டான். (இப்போது மூன்று நிமிடத்தில் பிரதி கிடைத்துவிடுகிறது).\nமூன்று நாட்களாக எனக்குத் தூக்கமில்லை. நாம் போட்டோவில் எப்படி இருப்போம் ...அழகாகக் கூட வேண்டாம்... சுமாராகவேனும் இருப்போமா...அழகாகக் கூட வேண்டாம்... சுமாராகவேனும் இருப்போமா... நண்பர்கள் பார்த்து எதுவும் கிண்டல் பண்ணிவிடக்கூடாதே... நண்பர்கள் பார்த்து எதுவும் கிண்டல் பண்ணிவிடக்கூடாதே... ஏனெனில் நான் அப்போது மிகவும் மெலிந்து முகம் ஒடுங்கி இருப்பேன். எனக்கு சரியாக தலைவாரக் கூடத் தெரியாது. எப்படியோ...ஒப்பேற்றி போட்டோ எடுத்துவிட்டேன் என்றாலும் அந்த போட்டோ எனக்குத் திருப்தி தரவில்லை. இப்போதும் கூட அது என்னிடம் இருக்கிறது. சமீபத்தில் அதை எனது வீட்டுக்காரியிடம் காட்டி அபிப்பிராயம் கேட்டேன்.\n“சொன்னால் கோபித்துக் கொள்ளக்கூடாது....” முதலிலேயே கண்டிஷன் போட்டாள்.\n“அசல் கோழிக் கள்ளன்தான் ...\n உன் உள்ளம்கவர் கள்வனை கோழிக்கள்ளன் என்று சொல்லிவிட்டாய்...\n“படத்தில் என்ன சாடை காட்டுகிறதோ...அதைத்தானே சொல்லமுடியும்...”\nஇப்படித்தான் நமது இளைமைக்கால தோற்றத்துக்கும் இப்போதைய நமது தோற்றத்துக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. அதைப் புகைப்படம் காட்டுவதுபோல வேறு எதுவும் காட்டாது.\nபள்��ிகளில் எடுக்கும் குரூப் போட்டோ இன்னொருவகை. அந்த துணி போட்டு மறைத்த காமிராவை வைத்து படம் எடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். அந்த நேரத்தில் போட்டோ எடுப்பவரை எறும்பு கடித்துவிட்டால் என்னாகும்...\nஇன்னும் சிலருக்கோ... காமிரா வாகுள்ள முகம் அமைந்திருக்கும். எந்த தோற்றத்தில் அவர்களை புகைப்படம் எடுத்தாலும் அழகாக இருப்பார்கள். நாமோ சுமார் மூஞ்சி குமார்தான்.\nதொழில் ரீதியாகவும் புகைப்படம் எடுக்கும் கலை மிகவும் வெற்றிகரமானது சினிமா நடிக நடிகைகள் தங்களுக்கென பிரத்யேக ஸ்டில் காமிராமேன்களை வைத்திருப்பார்கள். அவர்கள் மட்டும்தான் அவர்களை புகைப்படம் எடுக்கவேண்டும். அவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்சிகளுக்கும் கூடவே அந்த போட்டோகிராபர்களை அழைத்துச் செல்வார்கள்.\nதோற்ற உருவை வைத்தே தொழில் செய்யும் சினிமா, நாடகக் கலைஞ்சர்களுக்கு புகைப்படம் எனபது மிகவும் முக்கியமானது. எனவேதான் புகைப்படங்களில் அழகாகத் தோன்றும் சில நடிக, நடிகையர்கள் நேரில் அவ்வாறு தோன்றுவதில்லை.\nஅது எப்படியோ... நம்மை யாராவது புகைப்படம் எடுக்கிறார்கள் என்று நாம் உணர்ந்துவிட்டாலே - நமது முகமும் உடலும் இறுக்கமாகிவிடும். புகைப்படத்தில் - அப்படி, இப்படி தோன்றிவிடக் கூடாதே என்ற ஜாக்கிரதை உணர்வுதான் காரணம். ஆனால் நாம் இயல்பாக இருந்தாலே அழகாக இருப்போம். அந்த தேவையற்ற இறுக்கஉணர்வைத் தணிக்கவே போட்டோகிராபர்கள் நம்மை ஸ்மைல் ப்ளீஸ் என்று சிரிக்கச் சொல்லுகிறார்கள். வாடகைக்கு அணிந்துகொண்ட ஒப்பனை சிரிப்பை நாமும் சிரித்து வைக்கிறோம்.\nகுற்றம் சார்ந்த வழக்குகளிலும், விபத்துக்கள் நிகழும்போதும் புகைப்பட சாட்சியங்களை நீதிமன்றம் கேட்டுப்பெறுகிறது.\nராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் குண்டுதாரிப் பெண் தனுவை அடையாளம் காட்டியது ஒரு புகைப்படமே. குண்டுவெடிப்பில் இறந்துபோன ஹரிபிரசாத் என்ற காமிராமேனின் காமிராவில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படமே தனுவையும், சிவராசனையும் அடையாளம் காட்டியது.\nஅதே நிகழ்வில் பங்கு பெற்று புகைப்படங்கள் எடுத்த பிரபல போட்டோகிராபர் சுபா சுந்தரமும் அந்த வழக்கில் சந்தேகம் காரணமாக கைது செய்யப்பட்டு ஒன்பது வருடங்கள் சிறையில் இருந்தார். பின்பு விடுதலை செய்யப்பட்டு அவர் இறந்தும் விட்டார். இத்துணைக்கும�� தமிழக அரசியல்வாதிகள் அனைவரையும் தெரிந்தவர் அவர். அவரது காமிராவில் சிக்காத அரசியல் பிரபலங்களோ, சினிமா பிரபலங்களோ இல்லை. அவ்வாறு இருந்தும் கூட அவர் வழக்கில் சிக்கியதை யாராலும் தடுக்க முடியவில்லை.\nஉலக ரீதியாக எடுக்கப்பட்ட சில புகைப்பங்கள் உலக மக்களின் மனசாட்சியைத் தொட்டு உலுக்கியவை.\nவியட்நாம் போரின்போது அந்நாட்டின் மைலா கிராமத்தில் அமெரிக்க போர் விமானங்கள் நேபாம் குண்டுகளை வீசியபோது உடையின்றி கையை விரித்தவாறே அலறிக்கொண்டு ஓடிவரும் அந்த சிறுமியை யாரால் மறக்க முடியும்... அதன்பிறகே உலகநாடுகள் வியட்நாமில் இருந்து வெளியேறும்படி அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுத்தன.\n1993ம் ஆண்டு சூடான் நாட்டு உணவுப் பஞ்சத்தில், உணவுக்கு வழியின்றி வாடி பூமியில் விழுந்து கிடந்த அந்த அப்பாவிக் குழந்தையை உண்ண அருகில் காத்து நிற்கும் கழுகை புகைப்படம் எடுத்து உலகின் அந்தராத்மாவை பிடித்து குலுக்கிய கெவின் கார்டர் என்ற புகைப்பட நிருபர் அந்தக் காட்சி தந்த அவலத்தில் இருந்து மீள முடியாமல் பிறகு தற்கொலையே செய்துகொண்டார்.\nகும்பிட்ட கரங்களோடு குஜராத்தில் கண்ணீர் வழியும் முகத்தோடு நின்ற குத்புதீன் அன்சாரியை யாரால் மறக்க முடியும்...அந்த ஒரே ஒரு புகைப்படம்தான் மோடியின் முகத் திரையைக் கிழித்தது.\nஇன்று செல்போன்களின் வழியே நிமிடத்திற்கு நூறு படங்கள் எடுத்துவிடலாம். அதை கண்ணிமைக்கும் நேரத்தில் உலகின் பல பாகங்களுக்கும் அனுப்பிவிடலாம் என்றாலும் கடமை உணர்வோடு புகைப்படங்களை எடுத்து - தனது சொந்த ரசனை சார்ந்தும், ஊரின், உலகின், அழகையும், அவலங்களையும் ஒருசேர தனது காமிராவில் அமுக்கிக்கொண்ட அந்தப் புகைப்படக் கலையும், கலைஞர்களும் என்றேறெண்டும் நமது போற்றுதலுக்கு உரியவைதான்....\nஇவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஅருமையான கருத்து மேலும் அபூர்வர்மான நிலை படங்களின் தொகுப்பு. எல்லா மொழிகளும் நிலை படம் ஒன்றே பேசும். ஆயீரம் வரிகள் சொல்லாத ஒன்றை ஒரு நிலை படம் சொல்லும். அனைவருக்கும் உலக நிலை பட நாள் வாழ்த்துக்கள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டிட்டார்\nபுகைப்படம் தொடர்பாக அழகான படங்களோடு, அரிய தகவல்களைத் தந்து அறிவமுதம் புகட்டியிருக்கிறார் கட்டுரையாளர்.\nஅவரது இந்த ஆக்கத்திற்கு முதல் கருத்தாக - தனது மூன்றாவது கையாக புகைப்படக் கருவியையும் கூடவே கொண்டு செல்லும் - நமதூரின் புகைப்படக் கலைஞர் சுபுஹான் பீர் முஹம்மத் காக்காவின் வாழ்த்தும் கிடைக்கப்பெற்றுள்ளது சிறப்பம்சம்.\nஎல்லாம் சரி காக்கா... தங்களது கட்டுரையின் பின்வரும் வாசகத்தில் கடைசி பத்திக்கான பொருள் மட்டும் எனக்குப் புரியவில்லை. :-)\nமூன்று நாட்களாக எனக்குத் தூக்கமில்லை. நாம் போட்டோவில் எப்படி இருப்போம் ...அழகாகக் கூட வேண்டாம்... சுமாராகவேனும் இருப்போமா...அழகாகக் கூட வேண்டாம்... சுமாராகவேனும் இருப்போமா... நண்பர்கள் பார்த்து எதுவும் கிண்டல் பண்ணிவிடக்கூடாதே... நண்பர்கள் பார்த்து எதுவும் கிண்டல் பண்ணிவிடக்கூடாதே... ஏனெனில் நான் அப்போது மிகவும் மெலிந்து முகம் ஒடுங்கி இருப்பேன். எனக்கு சரியாக தலைவாரக் கூடத் தெரியாது. எப்படியோ...ஒப்பேற்றி போட்டோ எடுத்துவிட்டேன் என்றாலும் அந்த போட்டோ எனக்குத் திருப்தி தரவில்லை. இப்போதும் கூட அது என்னிடம் இருக்கிறது. சமீபத்தில் அதை எனது வீட்டுக்காரியிடம் காட்டி அபிப்பிராயம் கேட்டேன்.\n“சொன்னால் கோபித்துக் கொள்ளக்கூடாது....” முதலிலேயே கண்டிஷன் போட்டாள்.\n“அசல் கோழிக் கள்ளன்தான் ...\n உன் உள்ளம்கவர் கள்வனை கோழிக்கள்ளன் என்று சொல்லிவிட்டாய்...\n“படத்தில் என்ன சாடை காட்டுகிறதோ...அதைத்தானே சொல்லமுடியும்...”\nஇப்படித்தான் நமது இளைமைக்கால தோற்றத்துக்கும் இப்போதைய நமது தோற்றத்துக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. அதைப் புகைப்படம் காட்டுவதுபோல வேறு எதுவும் காட்டாது.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nposted by: கே எஸ் முகமத் ஷூஐப். (காயல்பட்டினம்.) on 19 August 2014\nஅல்லது என்னை மீண்டும் ஒருமுறை அதைச் சொல்ல வைத்துப்பார்க்க ஆசையா ...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n4. ஃபத்வாக்கு நிற்கும். தக்வாக்கு நிற்காது.\nகட்டுரை ஆசிரியரின் ஸ்மைல் ப்ளீஸ். கட்டுரை ஸ்மைலை வரவிக்க வில்லை என்றாலும்....... வரவேர்க்கவேண்டிய பதிப்பு. வாழ்த்துக்கள். தாங்களின் பதிப்பில்.... (c&p)\nபாஸ்போர்ட்ட்டுக்க���ப் புகைப்படம் எடுக்கவேண்டுமே என்ற பயத்தில் தங்களது ஹஜ் பயணத்தையே ஒத்திவைத்த முன்னோர்களும் உண்டு.\nநம் இந்த முன்னோர்கள். ஃபோடோ எடுத்ததால் தன்னுடைய ஆயிசு காலம் குறைந்துவிடும் என்பதற்காக அல்ல பயந்தார்கள். நபிகளாரின் கண்டிப்பை பயந்ததுனால். ஆகையால்.... ஃபத்வாக்கு நிற்கும். தக்வாக்கு நிற்காது.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஅழகான கட்டுரை , ஆசிரியருக்கு நடிகை \"திரிசாவை\" நல்ல புடிக்கும்போல - நல்லவேளை ஆசிரியர் போட்டோவை பற்றி எழுதிஉள்ளார் Video வை பற்றி எழுதி இருந்தால்.\nகமலஹாசன் படத்தின் ஒரு காமெடி என் நினைக்கு வருகிறது...\nகவுண்ட மணியை, கமலஹாசன் ஜப்பானில் வைத்து போட்டோ எடுப்பார் - போட்டோ சரியாக எடுப்பதற்காக கொஞ்சம் பின்னால் போ , இன்னும் கொஞ்சம் பின்னால் போ , இன்னும் கொஞ்சம் பின்னால் போ என்பார் - அதற்க்கு வெறுத்துபோய் கவுண்டமணி சொல்லுவார் - என்னோட பாஸ்போர்ட்டையும், விசாவையும் தந்துவிடு நான் \"இந்தியாக்கே\" போய்விடுகிறேன் என்பார்..\nஆசிரியர் ரசித்து எழுதிருக்கார் மேலும் தொடர வாழ்த்துக்கள் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n6. சட்டியில் இருகிரதுதன் அகப்பையிலே வரும்\nநீங்க 3 நாளா டென்சனா இருந்திருக்க தேவை ஏற்பட்டிருகாது. சட்டியிலே இருகிரதுதனே அகப்பையிலே வரும்.\nஅருமையான கட்டுரை. நல்ல பல தகவல்களை தந்தற்கு நன்றிகள் பல.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/district_news/24487", "date_download": "2019-08-26T02:44:01Z", "digest": "sha1:566IIM2Z5G36EUIQ2R6VDRLOATHYK3HH", "length": 4659, "nlines": 67, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nகார் மீது மினி லாரி மோதி விபத்து\nதக்கலை அருகே கார் மீது மினி லாரி பின்னால் மோதியதில் அருட்பணியாளர் மற்றும் பாதசாரிகள் உயிர் தப்பினர்.\nதிக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் மரிய ராஜேந்திரன். முளகுமூடு வட்டார குருகுல முதல்வரான இவர் நேற்று சுமார் 12 மணியளவில் முளகுமூட்டிலிருந்து தனது காரில் தக்கலைக்கு வந்து கொண்டிருந்தார். கார் மேட்டுக்கடையருகேயுள்ள டி.எம்.பி. அருகே வரும்போது பின்னால் மார்த்தாண்டத்திலிருந்து நாகர்கோவிலுக்கு வந்து கொண்டிருந்த மினி லாரி காரின் பின்னால் திடீரென மோதி நின்றது. மினி லாரி இடித்த வேகத்தில் மரிய ராஜேந்திரன் காரை நிறுத்தினார். அப்போது அவ்வழியாக சென்ற பாதசாரிகள் அலறியபடித்து ஓடினர். இதனால் அரைமணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். சம்பவம் குறித்து மரிய ராஜேந்திரன் தக்கலை காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவின் அடிப்படையில் மினி லாரி டிரைவரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://salamathbooks.com/index.php?route=product/product&product_id=1349", "date_download": "2019-08-26T03:02:00Z", "digest": "sha1:D3UB2OURXXZIWTIKAY7I7BQXIK2TDCDE", "length": 11063, "nlines": 327, "source_domain": "salamathbooks.com", "title": "DVD - SA", "raw_content": "\nAfzalul Ulama - அஃப்ஜலுல் உலமா\nDawath Thableek - தஃவத் தப்லீக் கிதாபுகள்\nEluththup Payirchchi - எழுத்துப் பயிற்சி\nFiqh - Masayil - ஃபிக்ஹ் மஸாயில்\nFor Chiristian - கிருஸ்துவர்களுக்கு\nHaj Kithab - ஹஜ் விளக்க நூல்கள்\nIhya - இஹ்யா உலூமுத்தீன்\nJanasa Tholukai - ஜனாஸா தொழுகை முறை\nKelvi Bathil - கேள்வி பதில்கள்\nKulanthai Valarppu - குழந்தை வளர்ப்பு\nMaranam Marumai - மரணமும் மறுமையும்\nMedicine Books Quranran Hadees - மருத்துவ நூல் குர்ஆன் ஹதீஸ்\nMedicine Books Gendral - மருத்து நூல்கள் பொது\nMuslimkal Aatchchi - முஸ்லிம்கள் ஆட்சி\nNabimarkal Varalaru - நபிமார்கள் வரலாறு\nNakaichchuvai - நகைச்சுவை நூல்கள்\nNew Muslim - புதிதாக இஸ்லாத்தில் வந்தவர்களுக்கு\nNikkah - திருமண நூல்கள்\nPada Nool - பாட நூலகள்\nPenkalukkana Nool - பெண்களுக்கான நூல்கள்\nIslamiya Peyarkal - இஸ���லாமிய பெயர்கள்\nPocket Size - பாக்கெட் சைஸ் நூல்கள்\nPothu Arivu - பொது அறிவு நூல்கள்\nSamayal Kalai - சமையல் கலை நூல்கள்\nSirappukal - சிறப்புகள் நூல்கள்\nSiruvar Sirumikalukkana Nool - சிறுவர் சிறுமிகளுக்கான நூல்\nSoorakkal Tharjama - சூராக்கள் தர்ஜமா\nSuthanthiram - சுதந்திர வீரர்கள்\nSuvarkkam,Narakam - சுவர்க்கம் நரகம்\nTamil - பிற நூல்கள்\nTamil Quran - தமிழ் குர்ஆன்\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nTharjamathul Quran - தர்ஜமதுல் குர்ஆன்\nVaralaru Nabimarkal - வரலாறு நபிமார்கள் வரலாறு\nIllaththarasikalin Kadamaikal - இல்லத்தரசிகளின் கடமைகள்\nSiraiyilirunthu Pallivasal Varai - சிறையிலிருந்து பள்ளிவாசல் வரை\nPilai Porutharul Rahmane Small - பிழை பொறுத்தருள் ரஹ்மானே சிறியது\nQuran Box - குர்ஆன் பாக்ஸ்\nQuran Cover - குர்ஆன் கவர்\nVaralaru Nabimarkal - வரலாறு நபிமார்கள் வரலாறு\nVaralaru Kaleefakkal - வரலாறு கலீஃபாக்கள்\nVaralaru - வரலாறு நபி (ஸல்) மணைவியர\nTharjamathul Quran - தர்ஜமதுல் குர்ஆன்\nTharjama English - தர்ஜமா ஆங்கிலம்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1298387.html", "date_download": "2019-08-26T02:55:00Z", "digest": "sha1:RNJFLEAURPV2MQ446ELUIVZRL2J4R5B6", "length": 14169, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "யாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும், நூல் வெளியீடும்\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும், நூல் வெளியீட்டு நிகழ்வும் இன்று (19.07.2019) வெள்ளிக்கிழமை நண்பகல் 1.30மணியளவில் கல்லூரி மண்டபத்தில் கல்லூரியின் முதல்வர் திருமதி நர்மதா பரமேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார்.\nஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து மாணவிகளின் பாண்ட் வாத்திய இசையோடு அழைத்துவரப்பட்டு, மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், தேசியக் கொடியேற்றல், பாடசாலைக் கொடியேற்றல் என்பன இடம்பெற்றன. தேசிய கீதம், பாடசாலை கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்ய��்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக புனரமைக்கப்பட்ட சிறுவர் முற்றத்தினை பிரதம விருந்தினர் அவர்கள் திறந்துவைத்து, பெயர்ப் பலகையையும் திரைநீக்கம் செய்துவைத்தார்.\nமாணவிகளின் பாண்ட் வாத்திய இசையோடு விருந்தினர்கள் விழா மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து வரவேற்பு நடனம், வரவேற்புரை, நூல் வெளியீட்டுரை இடம்பெற்று இளநங்கை பரிசளிப்பு மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. முதற் பிரதியினை எஸ் தேவராஜ் (செயலாளர் மானிப்பாய் இந்துக் கல்லூரி, மானிப்பாய் மகளிர் கல்லூரி பழைய மாணவர் சங்கம் லண்டன்) அவர்கள் பெற்றுக்கொண்டார்.\nஇதனையடுத்து சிறப்பு பிரதிகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பரிசில்கள் வழங்கல் இடம்பெற்று மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நிகழ்வு நிறைவுபெற்றது. நிகழ்வில் கல்லூரியின் உதவி, பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், அயற் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வித்துறை சார் பெரியோர்கள், பழைய மாணவர் சங்க அங்கத்தவர்கள், நலன் விரும்பிகள், பெற்றோர்கள், மாணவர்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டிருந்தார்கள்.\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபிரான்சில் வாகனத்தை சோதித்து பார்த்த போது பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி……\nவெளிநாட்டில் அன்பான கணவனை விவகாரத்து செய்ய துடிக்கும் மனைவி… சொன்ன ஆச்சரிய…\nபிரித்தானியா மகாராணி இந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டதே இல்லையாம்\nமனைவியின் தலையை மொட்டையடித்த கணவன்..\nசுவிட்சர்லாந்தில் ஐந்தில் ஒரு பெண் 20 பேருடன் படுக்கையை பகிர்ந்துகொள்கிறார்: ஒரு…\nஅரூர் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை..\nப. சிதம்பரத்துக்கு ஆதரவாக பேசியதால் என் மீதும் நடவடிக்கை பாயலாம்- கேஎஸ் அழகிரி…\nஜம்மு-காஷ்மீரில் 800 மீட்டர் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி: 25 பேர் காயம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஅதீத புத்திசாலிகளை நிங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை\nபிரான்சில் வாகனத்தை சோதித்து பார்த்த போது பொலிசாருக்கு காத்திருந்த…\nவெளிநாட்டில் அன்பான கணவனை விவகாரத்து செய்ய துடிக்கும் மனைவி……\nபிரித்தானியா மகாராணி இந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டதே இல்லையாம்\nமனைவியின் தலையை மொட்டையடித்த கணவன்..\nசுவிட்சர்லாந்தில் ஐ��்தில் ஒரு பெண் 20 பேருடன் படுக்கையை…\nஅரூர் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை..\nப. சிதம்பரத்துக்கு ஆதரவாக பேசியதால் என் மீதும் நடவடிக்கை பாயலாம்-…\nஜம்மு-காஷ்மீரில் 800 மீட்டர் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி:…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஅதீத புத்திசாலிகளை நிங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை\nகணவனுடன் தகராறு: வங்கி பெண் ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை..\nதலைக்கு ரூ. 8 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் சரண்..\nஅரச நிதி எவ்வாறு முகாமைத்துவம் செய்யப்படுகின்றது\nஆந்திராவில் சட்டசபை பொருட்களை வீட்டுக்கு எடுத்து சென்ற முன்னாள்…\nநாடு தற்போது அரசியல் குழப்பத்தில் \nபிரான்சில் வாகனத்தை சோதித்து பார்த்த போது பொலிசாருக்கு காத்திருந்த…\nவெளிநாட்டில் அன்பான கணவனை விவகாரத்து செய்ய துடிக்கும் மனைவி……\nபிரித்தானியா மகாராணி இந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டதே இல்லையாம்\nமனைவியின் தலையை மொட்டையடித்த கணவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/food/03/186531?ref=archive-feed", "date_download": "2019-08-26T03:24:15Z", "digest": "sha1:Z4LWE34C3XXBG44JD5ZEMVLHFTCRTRHM", "length": 8211, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "தினமும் இந்த காபியை குடித்து வாருங்கள்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதினமும் இந்த காபியை குடித்து வாருங்கள்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்\nப்ராக்கோலி லாட்டி காபியை தினமும் பருகுவதன் மூலம் கிடைக்கும் ஏராளமான நன்மைகள் குறித்து இங்கு காண்போம்.\nப்ராக்கோலி இதுவரை உணவு, சூப் மற்றும் பானங்கள் ஆகியவற்றுக்காக தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதில் தயாரிக்கப்படும் காபி கூட உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் தருகிறது.\nமேலும் காளான் காபி, முட்டை காபி, பட்டர் காபி ஆகியவற்றை விட மிகவும் சுவையானது இந்த ப்ராக்கோலி காபி.\nப்ராக்கோலி பொடியை வைத்து இந்த காபி தயாரிக்கப்படுகிறது. எனவே சைவ பிரியர்கள் இதனை விரும்பி பருகலாம்.\nப்ராக்கோலி காய்கறியை முற்றிலும் வெயிலில் காய வைத்து, பின் பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இதனை வழக்கமான காபி பொடிக்கு பதிலாக எடுத்துக் கொண்டு காபி தயாரிக்கலாம்.\nப்ராக்கோலி காபியில் ஒரு நாளைக்கு தேவையான காய்கறிகளின் சத்துக்கள் அடங்கியுள்ளன. இதற்கு 2 தேக்கரண்டி ப்ராக்கோலி பொடியே போதுமானது.\nப்ராக்கோலி காபியில் புரோட்டீன், நார்ச்சத்து, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பைட்டோ வேதிப்பொருட்கள், ஆற்றலைக் கொடுக்கும் பொருட்கள் போன்றவை அடங்கியுள்ளன.\nஇந்த காபியில் ஏராளமான தாதுக்கள் மற்றும் விட்டமின்கள் அடங்கியுள்ளதால், புற்றுநோய் வரும் அபாயத்தை தடுக்கும் சக்தி இதற்கு உண்டு.\nஅன்றாட உணவில் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள முடியாதவர்கள், இந்த ப்ராக்கோலி காபியை அருந்தலாம்.\nமேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2019-08-26T02:59:59Z", "digest": "sha1:PXNQ6FEPMM56GE4IWGH23XTH77WLT25A", "length": 6686, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பொதுவியல் திணை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பொதுவியல் திணை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபொதுவியல் திணை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவாகைத் திணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொருள் இலக்கணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிணை விளக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Jenakarthik ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெட்சித் திணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரந்தைத் திணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவஞ்சித் திணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாடாண் திணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉழிஞைத் திணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநொச்சித் திணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதும்பைத் திணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சித் திணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுறநானூறு காட்டும் திணைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொதுவியற் திணை (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுறப்பொருள் வெண்பாமாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:புறநானூறு காட்டும் திணைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொதுவியல்திணை (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொருள் இலக்கணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:புறத்திணைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/piaggio-reveled-launch-date-of-their-ape-city-plus-auto-rikshaw-018002.html", "date_download": "2019-08-26T02:25:29Z", "digest": "sha1:XDFDT4O26J6VUWIILXWAT7SUGVANNOHG", "length": 21409, "nlines": 279, "source_domain": "tamil.drivespark.com", "title": "பியாஜியோ அறிவிப்பால் ஆட்டோ ஓட்டுநர்கள் மகிழ்ச்சி: புதிய அபே சிட்டி வெளியீடு குறித்த சிறப்பு தகவல்! - Tamil DriveSpark", "raw_content": "\nகாப்பாத்துங்க... பிரதமர் மோடியிடம் கேட்டு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... எதற்காக தெரியுமா\n20 hrs ago அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\n23 hrs ago வேற வழி... பிஎஸ்-6 டீசல் எஞ்சின் கார்களை களமிறக்க மாருதி திட்டம்\n23 hrs ago வாடிக்கையாளர்களை கவர சுஸுகி மோட்டார்சைக்கிள் புதிய நிதியுதவி திட்டம்: எந்நேரத்திலும் எங்களை அணுகலாம்\n1 day ago மாஸ்... குறைவான விலையில் மிரட்டலான காரை களமிறக்கும் ரெனால்ட்... எதிர்பார்ப்பை எகிற வைத்த புதிய தகவல்\nNews வேதாரண்யத்தில் இருபிரிவினரிடையே மோதல்.. அம்பேத்கார் சிலை உடைப்பு.. பெரும் கலவரம்.. பரபரப்பு\nMovies பாவம் கஸ்தூரி.. தூள் கிளப்பணும்னு பிக் பாஸ்க்கு வந்தாங்க.. கடைசில தூள்தூளாக்கி வெளியே அனுப்பிட்டாங்க\nLifestyle இந்த ராசிக்காரருக்கு இன்னைக்கு வாயிலதான் வில்லங்கம்... பேசாம இருக்கறது நல்லது...\nSports இனிமே அதைப் பற்றி யாரும் பேசக்கூடாது.. டெஸ்டில் சதம் அடித்து ஊர் வாயை அடைத்த துணை கேப்டன்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதி���டியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபியாஜியோ அறிவிப்பால் ஆட்டோ ஓட்டுநர்கள் மகிழ்ச்சி: புதிய அபே சிட்டி வெளியீடு குறித்த சிறப்பு தகவல்\nஆட்டோ ஓட்டுநர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில், பியாஜியோ நிறுவனம், புதிய அபே சிட்டி ஆட்டோ வெளியீடு குறித்த தகவலை அறிவித்துள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.\nபியாஜியோ இந்தியா நிறுவனம், அதன் புதிய மாடல் ஆட்டோவின் அறிமுகம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அந்தவகையில், புதிய அப்டேட்களைப் பெற்று உருவாகியிருக்கும் அபே சிட்டி பிளஸ் ஆட்டோ ரிக்ஷாவைதான் அந்த நிறுவனம் வருகின்ற 14ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் உள்ளது.\nஅபே சிட்டி பிளஸ் ஆட்டோவுக்கு, அந்த நிறுவனம் புதிய டிசைன் தாத்பரியங்களை வழங்கியுள்ளது. மேலும், இந்த ஆட்டோ அனைத்து பயணிகளுக்கும், நகரம் மற்றும் கிராமப்புறம் ஆகிய இரு பகுதிகளிலும் உள்ள மக்கள் பயன்பாட்டிற்கும் உபயோகிக்கப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nதற்போது, பியாஜியோ நிறுவனம் இந்தியாவில் மூன்று மாடல் ஆட்டோக்களை விற்பனைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு, அபே சிட்டி, அபே ஆட்டோ பிளஸ் மற்றும் அபே சிட்டி எச்டி ஆகிய மாடல்களைத்தான் அந்த நிறுவனம் விற்பனைச் செய்து வருகின்றது.\nஇதில், அபே சிட்டி பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்ஜின் ஆப்ஷனிலும், மற்றவை பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் எல்பிஜி ஆகிய மூன்று விதமான எரிபொருள் ஆப்ஷனிலும் விற்பனைக்கு கிடைக்கின்றன.\nஇதில், பெட்ரோல் எஞ்ஜினைக் கொண்ட வேரியண்ட்கள், 197சிசி திறனைக் கொண்ட எஞ்ஜின் பெற்றுள்ளது. இது 10பிஎச்பி பவரையும், 17.6 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். அதேபோன்று, இந்த எஞ்ஜின் லிட்டருக்கு 29.3 கிமீ மைலேஜையும் வழங்கும் திறன் வாய்ந்தது.\nஇதே, 197சிசி திறன் கொண்ட எஞ்ஜின்தான், சிஎன்ஜி வேரியண்டிலும் பொருத்தப்பட்டுள்ளது. இது 9.6 பிஎச்பி பவரையும், 15.3 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது. இதில், ஒரு கிலோகிராம் சிஎன்ஜி எரிபொருள் நிரப்பினால் குறைந்தது 27.36 கிமீ தூரம் வரை பயணிக்கலாம்.\nMOST READ: மிக��ிரைவில் இந்திய சாலைகளை ஆள போகும் வாகனங்கள் இதுதான்... பெட்ரோல் டூ விலர்களுக்கு மோடி அரசின் செக்\nஅதேபோன்று, எல்பிஜி வெர்ஷனானது, 10.46 பிஎச்பி பவரையும், 16.7 என்எம் டார்க்கையும் வழங்கும் திறனைக் கொண்டதாக இருக்கின்றது. இது, ஒரு கிலோகிராம் எல்பிஜி-க்கு 22.7 கிமீ மைலேஜ் தரும் திறனைக் கொண்டுள்ளது.\nMOST READ: ஆந்திர புதிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆதரவாளர்கள் அட்டகாசம்... சட்டத்தை மீறுவதால் சர்ச்சை...\nடீசல் மாடலில், 435 சிசி திறன் கொண்ட ஆயில் பர்னர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 8 பிஎச்பி பவரையும், 21 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது. இது லிட்டருக்கு 32.32 கிமீ தூரம் வரை செல்லும் திறன் கொண்டது. தற்போது, அறிமுகமாக இருக்கும் புதிய அபே சிட்டி பிளஸ் ஆட்டோவிலும் இந்த வகையிலான எஞ்ஜின் ஆப்ஷனே அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nMOST READ: காஷ்மீரில் மீண்டும் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்: செய்வதறியாமல் உறைந்துபோன போலீஸார்...\nஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான வாகனத்தின் வெளியீட்டின்போதுதான் தெரியவரும். இந்த புதிய ஆட்டோவின் வெளியீடு குறித்த அழைப்பிதழ் வாகன உலகம் சார்ந்த அனைத்து துறைகளுக்கும் பியாஜியோ சார்பாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.\nஆகையால், இந்த புதிய அபே சிட்டி பிளஸ் ஆட்டோக்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும், இந்த ஆட்டோ புதிய பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிக்கேற்ப உருவாகியிருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஅரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nவாக்களிப்பை அதிகரிக்க பியாஜியோ செய்த காரியம் - என்ன தெரியுமா\nவேற வழி... பிஎஸ்-6 டீசல் எஞ்சின் கார்களை களமிறக்க மாருதி திட்டம்\nஅக்., மாதம் விற்பனைக்கு வருகிறது வெஸ்பா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\nவாடிக்கையாளர்களை கவர சுஸுகி மோட்டார்சைக்கிள் புதிய நிதியுதவி திட்டம்: எந்நேரத்திலும் எங்களை அணுகலாம்\nமுதல் வெஸ்பா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரெடி... ஆனால்\nமாஸ்... குறைவான விலையில் மிரட்டலான காரை களமிறக்கும் ரெனால்ட்... எதிர்பார்ப்பை எகிற வைத்த புதிய தகவல்\n அனல் பறக்கும் களத்தை மேலும் சூடுபிடிக்க வைத்த பியாஜியோ நிறுவனத்தின் அறிவிப்பு..\nஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இ��ி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு\nபெண்களின் கனவு தேவதைக்கு மேலும் இரண்டு புதிய வண்ணம்; வெஸ்பா ரசிகைகளுக்கு கொண்டாட்டம்\nகாப்பாத்துங்க... பிரதமர் மோடியிடம் கேட்டு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... எதற்காக தெரியுமா\nவெஸ்பாவின் புதிய எலெக்ட்ரிக்கா மின்சார ஸ்கூட்டர் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபுதிய கியா செல்டோஸ் காரின் டெலிவிரி இன்றே துவங்கியது... முன்பதிவும் குவிகிறது\nஹூண்டாய் வெனியூ காரில் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்\nகணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2019-08-26T03:40:31Z", "digest": "sha1:OFF6IRMEUUYU44LWNFOUDTQXQZR2OYG2", "length": 3224, "nlines": 46, "source_domain": "www.cinereporters.com", "title": "தீபா ஆடியோ Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Tags தீபா ஆடியோ\nராஜாவால் என் உயிருக்கு ஆபத்து – தீபா வெளியிட்ட பரபரப்பு ஆடியோ\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,231)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,828)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,287)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,838)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,093)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,862)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,294)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2296162", "date_download": "2019-08-26T03:36:18Z", "digest": "sha1:TL5DSH33ZULL256YS43IKPZJSUAZNOIV", "length": 19559, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "| மின்தடை இருளில் மூழ்கிய மலைக்கிராமங்கள் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திண்டுக்கல் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nமின்தடை இருளில் மூழ்கிய மலைக்கிராமங்கள்\nநெருப்புடன் விளையாடும் இந்தியா: பாக்., அதிபர் அலறல் ஆகஸ்ட் 26,2019\nமண் குவளைகள் பயன்படுத்த மத்திய அமைச்சர் அறிவுரை ஆகஸ்ட் 26,2019\n இன்று வி���ாரணை ஆகஸ்ட் 26,2019\nரூ.2,000 கோடி மோசடி வழக்கில் திருப்பம்; கர்நாடகா, 'மாஜி' முதல்வர் சிக்குகிறார்\nதனிப்பட்ட லாபத்துக்காக கட்சியை பலிகொடுத்தார்: சித்தராமையா மீது காங்கிரசார் புகார் ஆகஸ்ட் 26,2019\nகொடைக்கானல்:கொடைக்கானல் மேல்மலைப்பகுதியில் தொடரும் மின்தடையால் மலைக்கிராமங்கள் இருளில் தவிக்கின்றன.\nகொடைக்கானல் துணை மின் நிலையம் மூலம் மேல்மலை கிராமங்களுக்கு மின்வினியோகம் நடக்கிறது. கடந்த வாரம் பூம்பாறை வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயால் உயர் மின்னழுத்த மின் வயர்கள் அறுந்தன. இதையடுத்து மன்னவனுார், பூண்டி, கிளாவரை, பழம்புத்துார், புதுப்புத்துார், கவுஞ்சி, நாட்டாம்பட்டி, குண்டுப்பட்டி, கூக்கால் உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது.\nமின்வாரியத்தினர் இடையூறுகளை சரிசெய்தனர். இருப்பினும் சூறைக்காற்று, சாரல் மழையால் மீண்டும் இடையூறு ஏற்பட்டு சில தினங்களாக மின்தடை நீடித்தது. இப்பகுதியினர் புகார் அளித்ததால், மின்சப்ளை சரியானது. மீண்டும் மழை காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டது.தொடர் மின்தடையால் மேல்மலைக் கிராமங்களில் பி.எஸ்.என்.எல்., மொபைல் சேவையும் பாதித்து வாடிக்கையாளர்கள் அவதியடைந்தனர்.\nஇந் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. மேல்மலை மற்றும் தாண்டிக்குடி பகுதியில் அடர்ந்த வன பகுதியில் செல்லும் மின்பாதைகளில் மரங்கள் விழுவதும், கிளை முறிவதுமாக உள்ளதால் மின்தடை ஏற்படுகிறது. இதை தவிர்க்க உயர் மின்கோபுரங்கள் அமைத்து நிரந்தர தீர்வு காண வேண்டும்.\nடிரான்ஸ்பார்மர் பழுதடைந்த நிலையில், சரி செய்யாததால் குடிநீர் இன்றி இருளில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.வடுகம்பாடி ஊராட்சியில் உள்ள குக்கிராமம் பண்ணைப்பட்டி. இப்பகுதி மக்களின் தேவைக்காக ஊர் அருகே டிரான்ஸ்பார்மர் அமைத்து, மின் விநியோகம் செய்து வந்தனர். சில நாட்களுக்கு முன் இடி, மழையின் போது, டிரான்ஸ்பார்மர் பழுதடைந்தது. நான்கு நாட்களாகியும் சரி செய்வதற்கான பணிகள் இன்னும் துவங்கவில்லை. மோட்டார் பழுதால் இப்பகுதி மக்கள் குடிநீர் வசதி மற்றும் மின் விநியோகம் இன்றி தவிக்கின்றனர். டிரான்ஸ்பார்மரை விரைந்து சரிசெய்ய வேண்டும்.\nமேலும் திண்டுக்கல் மாவட்ட செய்திகள் :\n2.ரயில் பயணிகள் அவசர உதவிக்கு '182'அழைக்கலாம்\n3.'டிவைன் போர்ட���' திறப்பு விழா\n1.காஸ் வெடித்து வீடு சேதம்\n2.பழநி வின்ச்சில் 3 மணிநேரம் காத்திருப்பு\n3.9 மாதமாக சம்பளம் இல்லை\n4.மின்கம்பி உரசியதில் தீப்பற்றிய லாரி\n5.அதிவேக டிப்பர் லாரிகளால் பொதுமக்கள் அச்சம்\n» திண்டுக்கல் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்���ுக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seylan.lk/ta/cards.html", "date_download": "2019-08-26T03:39:11Z", "digest": "sha1:KBJ5JLEVXSUCKUCIVH2GMST55NN54MUQ", "length": 12234, "nlines": 163, "source_domain": "www.seylan.lk", "title": "அட்டைகள்செ | லான் வங்கியின்", "raw_content": "\nவழமையான சேமிப்புகள் சிறுவர் சேமிப்பு Seylfie Youth சேமிப்புக் கணக்கு Income Saver Account\nதனிநபர் / கூட்டு கணக்கு வர்த்தக கணக்கு கழகங்கள் மற்றும் சங்கங்கள் “Seylan Seylfie Youth” நடைமுறைக் கணக்கு\nPFCA SFIDA முதலீட்டு கணக்கு\nசெலான் ஷுவர் செலான் ஹரசர செலான் திலின சயுர\nநிலையான கணக்கு தனிநபர் / கூட்டு நிலையான கணக்கு வெளிநாட்டு நாணய நிலையான வைப்பு கேள்வி வைப்புக்கள்\nநிபுணர்கள் மருத்துவர்கள் வேலைவாய்ப்பு முகவர்கள் Special Category\nடிக்கிரி பரிசு வவுச்சர் பாதுகாப்பு பெட்டக சேவை கடன் மற்றும் முற்பணம் பணம் அனுப்புதல்\nகூட்டு நிறுவன சேவைகள் x\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nகூட்டு நிறுவன வங்கிச் சேவை\nகூட்டு நிறுவன மற்றும் கரை கடந்த வங்கிச் சேவை\nஇணைய கொடுப்பனவு கேட்வே சம்பளப் பட்டியல் இணைய வங்கியியல்\nவிஸா பிளாட்டினம் கடனட்டைகள் ப்ரீடம் கடன் அட்டை விஸா கோல்ட் கடனட்டை விஸா கிளாசிக் கடனட்டை\nபற்று அட்டைகள் (Debit Cards)\nபிளாட்டினம் பற்று அட்டைகள் கோல்ட் பற்று அட்டை கிளாசிக் பற்று அட்டை\nவிஸா பன்முக நாணய பயண அட்டை\nமுற்கொடுப்பனவு விஸா ரூபாய் அட்டை\nஉயர் கல்வி கடன் வசதிகள்\nஉயர் கல்வி கடன் வசதிகள்\nதனிநபர் கடன் வாகனக் கடன்கள்\nதவணை கடன்கள் மேலதிகப் பற்று வசதி Factoring\nசிறு நடுத்தர கைத்தொழில் / மைக்ரோ கடன்\nபுதிய வியாபாரம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு விவசாயக் கடன் SME கடன் மைக்ரோ கடன்\nஅழைப்பு நிலையம் கிளை வலையமைப்பு SLIPS- வங்கிகளுக்கு இடையேயான செலுத்தும் முறை\nசர்வதேச நாணய வங்கிச் சேவை\nகரை கடந்த வங்கிச்சேவை (FCBU)\nபரிமாற்ற நிலையம் வெளிநாட்டு பிரதிநிதி\nஇணையம் ஊடான பணம் அனுப்புதல்\nஇணையம் ஊடான பணம் அன���ப்புதல்\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nஎங்களைத் தொடர்பு கொள்ள எமது வங்கி கிளையமைப்பு வட்டி வீதங்கள சேவைக் கட்டணங்கள் இணைய வழி விண்ணப்பம வலைப்பதிவு கணிப்பான்கள் நாணய மாற்று வீதங்கள வாடிக்கையாளர் பட்டயம் வங்கி விடுமுறை\nதள வரைபடம் வாடிக்கையாளர் பட்டயம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் எங்களைத் தொடர்பு கொள்ள Customer Feedback\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/sports/sports_90197.html", "date_download": "2019-08-26T03:02:40Z", "digest": "sha1:VIR3PX36YZOTVZRSSRBE6XNC5WPRUY53", "length": 16814, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "மாநில அளவிலான சப் ஜீனியர் கிரிக்கெட் போட்டி : 8 அணிகள் தகுதி", "raw_content": "\nவேதாரண்யத்தில் வன்முறை தொடர்பாக 50-க்கும் மேற்பட்டோர் கைது: பதற்றம் காரணமாக போலீஸ் குவிப்பு\nமத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் : மக்களுக்கு எதிரான சட்டங்கள் இயற்றி வருவதற்கு கண்டனம்\nபிரான்சில் ஜி-7 45-வது மாநாடு : பொருளாதாரம், அரசியல், வெளியுறவுத்துறை, சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து பேச்சு\nஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் ஜி7 மாநாடு : உலக தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமின் கிடைக்குமா : உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் வழக்கு மீது இன்று விசாரணை\nபுதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்‍கம் : பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்‍கட்சிகள் திட்டம்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி - 5 விக்கெட்டுகள் வீழ்த்தி பும்ரா அசத்தல்\nபி.வி.சிந்துவிற்கு கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டு - தொடர்ந்து புகழின் உச்சியில் ஜொலித்திட வாழ்த்து\nகாஷ்மீர் தலைமைச் செயலகத்தில் தேசியக்கொடி - சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, மத்திய அரசு நடவடிக்கை\nஉலக பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து சாம்பியன் - முதன் முறையாக தங்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்\nமாநில அளவிலான சப் ஜீனியர் கிரிக்கெட் போட்டி : 8 அணிகள் தகுதி\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nமயிலாடுதுறையில் நடைபெற்ற மாநில அளவிலான சப் ஜீனியர் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தின் முடிவில், கன்னியாகுமரி, திருவாரூர் உள்ளிட்ட 8 அணிகள் காலிறுதி சுற்றுக்‍கு தகுதி பெற்றுள்ளன.\nநாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த சித்தர்காட்டில் உள்ள தனியார் பள்ளியில், மாவட்ட கிரிக்கெட் மற்றும் டென்னிஸ் கழகம் சார்பில், மாணவ, மாணவியருக்கான மாநில அளவிலான சப் ஜீனியர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. 14-வயதிற்கு உட்பட்ட மாணவர் மற்றும் மாணவிகளுக்கான போட்டிகள் தனித்தனியே நடைபெற்றன. மாநிலம் முழுவதும் நீலகிரி, கன்னியாகுமரி, மதுரை, விழுப்புரம், கோயமுத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, ஆடவர் போட்டியில் 14 அணிகளும், மகளிர் போட்டியில் 5 அணிகளும் பங்கேற்று விளையாடின. போட்டிகள் நாக் அவுட் முறையில் நடைபெற்று வந்த நிலையில், திருவாரூர், கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, நாமக்கல், கடலூர், நாகப்பட்டினம் அணிகள் காலிறுதிக்‍கு தகுதி பெற்றன. மகளிர் பிரிவில், நீலகிரி, திருவண்ணாமலை, அரியலூர், கன்னியாகுமரி ஆகிய அணிகள் தகுதி பெற்றன.\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி - 5 விக்கெட்டுகள் வீழ்த்தி பும்ரா அசத்தல்\nபி.வி.சிந்துவிற்கு கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டு - தொடர்ந்து புகழின் உச்சியில் ஜொலித்திட வாழ்த்து\nஉலக பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து சாம்பியன் - முதன் முறையாக தங்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்\nஉலக பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வெல்வாரா இந்தியாவின் சிந்து - இறுதிப்போட்டியில் இன்று ஜப்பான் வீராங்கனையுடன் மோதல்\nமாநில அளவிலான யோகா போட்டி - தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 700 மாணவர்கள் பங்கேற்பு\nஇந்திய அணிக்‍கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்‍கெட் போட்டி : 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்‍கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்களை எடுத்துள்ளது\nநீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்‍கிடையேயான மாநில கைப்பந்து போட்டியில் 8 மாவட்டங்களை சேர்ந்த 12 அணிகள் பங்கேற்பு\nஉலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி - இறுதி சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து\nசுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலக பேட்மின்டன் போட்டி - இந்தியாவின் பி.வி.சிந்து, சாய் பிரனீத் காலிறுதிக்கு முன்னேற்றம்\n2020ம் ஆண்டு டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டி - சொகுசு டிக்கெட் ரூ.43 லட்சத்திற்கு விற்கப்படுகிறது\nவேதாரண்யத்தில் வன்முறை தொடர்பாக 50-க்கும் மேற்பட்டோர் கைது: பதற்றம் காரணமாக போலீஸ் குவிப்பு\nமத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் : மக்களுக்கு எதிரான சட்டங்கள் இயற்றி வருவதற்கு கண்டனம்\nபிரான்சில் ஜி-7 45-வது மாநாடு : பொருளாதாரம், அரசியல், வெளியுறவுத்துறை, சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து பேச்சு\nஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் ஜி7 மாநாடு : உலக தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமின் கிடைக்குமா : உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் வழக்கு மீது இன்று விசாரணை\nபுதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்‍கம் : பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்‍கட்சிகள் திட்டம்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி - 5 விக்கெட்டுகள் வீழ்த்தி பும்ரா அசத்தல்\nபி.வி.சிந்துவிற்கு கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டு - தொடர்ந்து புகழின் உச்சியில் ஜொலித்திட வாழ்த்து\nகாஷ்மீர் மக்களின் நிலை குறித்து வருந்தி பதவி விலகல் : சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட முடியவில்லை என வருத்தம்\nஇடதுசாரிகளுடன் கூட்டணி-சோனியா ஒப்புதல் : மாநில காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா தகவல்\nவேதாரண்யத்தில் வன்முறை தொடர்பாக 50-க்கும் மேற்பட்டோர் கைது: பதற்றம் காரணமாக போலீஸ் குவிப்பு ....\nமத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் : மக்களுக்கு எதிரான சட்டங்கள் இயற்றி வருவதற்கு கண ....\nபிரான்சில் ஜி-7 45-வது மாநாடு : பொருளாதாரம், அரசியல், வெளியுறவுத்துறை, சுற்றுசூழல் பாதுகாப்பு ....\nஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் ஜி7 மாநாடு : உலக தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார ....\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமின் கிடைக்குமா : உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் ....\nஆசிய அளவில் நடைபெற்ற மேற்கிந்திய நடனப்போட்டி : தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த 8 வயது சிறும ....\nபுதுச்சேரியில் கண்ணை கட்டிக்கொண்டு ஓவியம் வரைந்து 5 வயது சிறுவன் அபாரம் ....\nஉலக சர்வதேச ஃபேஷன் தினம் - பின்னலாடை துணிகளால் கார் வடிவத்தை உருவாக்கி சாதனை ....\nஒரு க��யை இரும்பு சங்கிலியால் கட்டிக்‍கொண்டு நீச்சல் - கடலில் 10 கி.மீ தூரம் நீந்திச் சென்று உல ....\n20 மில்லி கிராமில் தங்க உலகக் கோப்பை : விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/01/10-12-9-10-10-12-29.html", "date_download": "2019-08-26T02:34:36Z", "digest": "sha1:D6QNK25FLONJ6X4INUPBVLO46OWVUVI3", "length": 3138, "nlines": 16, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 9-ம் தேதி தொடங்குகிறது. 10-ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 10-ம் தேதி வரையிலும், 12-ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 29-ம் தேதி வரையிலும் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.", "raw_content": "\nசிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 9-ம் தேதி தொடங்குகிறது. 10-ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 10-ம் தேதி வரையிலும், 12-ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 29-ம் தேதி வரையிலும் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 9-ம் தேதி தொடங்குகிறது. 10-ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 10-ம் தேதி வரையிலும், 12-ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 29-ம் தேதி வரையிலும் நடக்கிறது. தமிழ்நாட்டில் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி முடிவடை கிறது. எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 8-ம் தேதி ஆரம்பித்து 30-ம் தேதி நிறைவடைகிறது. இந்நிலை யில், சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு ஆண்டு பொதுத் தேர்வு கள் பற்றிய அறிவிப்பு வெளியானது.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/05/16/news/38031", "date_download": "2019-08-26T03:53:00Z", "digest": "sha1:PVLOOJ3AJOGHO6R3KU5MIEYLTRYZTZNO", "length": 9124, "nlines": 102, "source_domain": "www.puthinappalakai.net", "title": "தேடப்பட்ட முக்கிய சந்தேக நபர் காத்தான்குடியில் கைது | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nதேடப்பட்ட முக்கிய சந்தேக நபர் காத்தான்குடியில் கைது\nMay 16, 2019 | 8:56 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nதற்கொலைக் குண்டுதாரிகளை ஏற்றிச் சென்ற வாகனத்தை கொள்வனவு செய்து, அதன் ஆசனத்தை மாற்றியமைத்துக் கொடுத்தவர் என்ற சந்தேகத்தில் சிறிலங்கா காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த முக்கிய சந��தேக நபர் நேற்றுமுன்தினம் மாலை காத்தான்குடியில் கைது செய்யப்பட்டார்.\nகொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் குண்டுகளுடன் தரித்து நின்ற வாகனம், ஏப்ரல் 22ஆம் நாள், சிறப்பு அதிரடிப்படையினரால் வெடிக்க வைக்கப்பட்டது.\nஇந்த வாகனத்திலேயே கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலய குண்டுதாரியும், கிங்ஸ்பெரி விடுதி குண்டுதாரிகளும் கொண்டு சென்று இறக்கி விடப்பட்டிருந்தனர்.\nஅந்த வாகனம் கிங்ஸ்பெரி விடுதியில் தாக்குதல் நடத்திய தற்கொலைக்குண்டுதாரி அப்துல்லா எனப்படும் ஆகமட் அஸ்ஸம் முகமட் முபாரக்கிற்கு சொந்தமானது என விசாரணைகளில் தெரியவந்தது,\nஅந்த வாகனத்தை அவருக்கு வாங்கிக் கொடுத்து, அதன் ஆசனப் பகுதியை மாற்றியமைத்துக் கொடுத்த முக்கிய சந்தேக நபரின் நான்கு வெவ்வேறு ஒளிப்படங்களை காவல்துறையினர் வெளியிட்டிருந்தனர்.\nஅந்தப் படங்கள் வெளியிடப்பட்டதை அடுத்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், குறித்த சந்தேக நபர் நேற்று முன்தினம் மாலை புதிய காத்தான்குடியில் கைது செய்யப்பட்டார்.\nTagged with: அதிரடிப்படை, காத்தான்குடி\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் கோத்தாவுக்கு ‘ஊடக’ காய்ச்சல் – இளைஞர் மாநாட்டில் அனுமதி மறுப்பு\nசெய்திகள் ஆண்டு இறுதிக்குள் பலாலி- இந்தியா இடையே விமான சேவை\nசெய்திகள் குற்றச்சாட்டுகளுக்கு வெளிவிவகார அமைச்சே பதிலளிக்கும் – சவேந்திர சில்வா\nசெய்திகள் ஆட்சிக்கு வந்ததும் புதிய விசாரணைக் குழு – பேராயருக்கு கோத்தா உறுதி\nசெய்திகள் வேட்பாளரை தெரிவு செய்து விட்டோம் – ரணில்\nசெய்திகள் கோத்தாவுக்கு ‘ஊடக’ காய்ச்சல் – இளைஞர் மாநாட்டில் அனுமதி மறுப்பு 0 Comments\nசெய்திகள் ஆண்டு இறுதிக்குள் பலாலி- இந்தியா இடையே விமான சேவை 0 Comments\nசெய்திகள் குற்றச்சாட்டுகளுக்கு வெளிவிவகார அமைச்சே பதிலளிக்கும் – சவேந்திர சில்வா 0 Comments\nசெய்திகள் ஆட்சிக்கு வந்ததும் புதிய விசாரணைக் குழு – பேராயருக்கு கோத்தா உறுதி 0 Comments\nசெய்திகள் வேட்பாளரை தெரிவு செய்து விட்டோம் – ரணில் 0 Comments\nA VALEMURUGAN on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nArinesaratnam Gowrikanthan on உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறார் அமெரிக்க தூதுவர் – கம்மன்பில குற்றச்சாட்டு\nArinesaratnam Gowrikanthan on கொழும்பு வருகிறார் அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர்\nArinesaratnam Gowrikanthan on ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டதை வரவேற்கும் சிறிலங்காவின் பௌத்த பீடங்கள்\nமனோ on சிறிலங்கா அதிபருக்கு அமெரிக்க தூதுவர் அவசர கடிதம்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?cat=4&paged=70", "date_download": "2019-08-26T04:15:57Z", "digest": "sha1:VPPPZIBBDOYUPHR3ERJQS3OJN7UJ26JI", "length": 12210, "nlines": 87, "source_domain": "www.supeedsam.com", "title": "ஏனையசெய்திகள் – Page 70 – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nவெல்லாவெளி- சின்னவத்தையில் யானைகள் அட்டகாசம்\n(பழுகாமம் நிருபர்) மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னவத்தை கிராமத்தினுள் இன்று (16) அதிகாலை காட்டுயானைகள் புகுந்து கிராமவாசிகளின் குடிசைகளை சேதமாக்கியுள்ளது. இவ்வாறு ஐந்து வீடுகளை சேதமாக்கியதுடன் விஸ்வலிங்கம் சுவாஸ்கரன் என்ற 22 வயது...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளான சதுரிகா சிறிசேனவினால் எழுதப்பட்ட “ஜனாதிபதி தாத்தா” என்ற நூல் இன்று காலை வௌியிடப்பட்டது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நூல் வௌியீட்டு...\nகிளிநொச்சி இரணைதீவு விடுவிப்பு : மக்கள் மகிழ்ச்சி\nநீண்ட காலமாக தமது பூர்வீக மண்ணிற்கு செல்வதற்கான ஆவலில் இருந்த நிலையில் பல்வேறு போராட்டங்களின் பின்னர் கிளிநொச்சி இரணைதீவு விடுவிப்புக்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் மகிழ்ச்சியளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மீள்குடியேற்றத்திற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையாகவே நில...\nமட்டக்களப்பின் வரலாற்றில் முதன்முறையாக பெண்களுக்கான காற்பந்தாட்ட விக் போட்டி\n(படுவான் பாலகன்) பெண்களுக்கான காற்பந்தாட்ட விக் போட்டியில் அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலய அணி முதலிடத்தினைப் பெற்று சம்பியனாகியது. பன்சேனை பாரி வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை இப்போட்டி நடைபெற்றது. கிழக்கு மாகாணமட்ட பெண்களுக்கான காற்பந்தாட்டப்...\nகிராமங்களில் உள்ள மைதானங்களை அரசு புனநிர்மானம் செய்ய வேண்டும்.\n(பழுகாமம் நிருபர்) மட்டக்களப்பின் கிராமங்களில் உள்ள மைதானங்களை புனநிர்மானம் செய்ய துறைசார்ந்த அமைச்சுக்கள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். பெரிய போரதீவு பட்டாபுரம்...\nமட்டக்களப்பு மாவட்டச் செயலாளரிடம் வெற்றிக் கிண்ணங்கள் வழங்கி வைப்பு\n13ஆவது தடவையாகவும் தொடர்ச்சியாக வெற்றிபெற்றுள்ள மட்டக்களப்பு மாவட்ட செலயக கிரிக்கட்ட அணி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் வெற்றிக் கிண்ணங்களை இன்றைய தினம் வியாழக்கிழமை (14) கையளித்தனர். கடந்த 09ஆம் திகதி இளைஞர்...\nகாரைதீவு மாவடிப்பள்ளி பிரதானவீதியில் தெருவிளக்கு பொருத்தப்படவேண்டும் பிரதேச சிவில்அமைப்புகளின் சம்மேளனக்கூட்டத்தில் வேண்டுகோள்\nகல்முனை – அம்பாறை பிரதான வீதியிலுள்ள காரைதீவு மாவடிப்பள்ளி பிரதானவீதி இரவில் கும்மிருட்டாகக் காட்சியளிக்கின்றது. வாகனங்கள் துவிச்சக்கரவண்டிகள் பாதசாரிகள் செல்வது சிரமமாகவிருக்கின்றன. எனவே இவ்வீதிக்கு தெருவிளக்குகள் பொருத்தப்படவேண்டும்.சம்பந்தப்பட்டவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறான தீர்மானமொன்று...\n100மணித்தியால சிங்களப்பயிற்சிநெறியில் 100 அதிபர்கள்\nஅதிபர் தர உத்தியோகத்தர்களுக்கான 100மணித்தியால சிங்கள மொழித்தேர்ச்சி பயிற்சிநெறி கடந்த 5ஆம் திகதியிலிருந்து சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரியில் நடைபெற்றுவருகிறது. எதிர்வரும் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இப்பயிற்சிநெறியில் 100 அதிபர்கள் கலந்துகொள்கின்றனர். இதனை சம்மாந்துறை...\nசிவாநந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்\n(திலக்ஸ் ரெட்ணம்) மட்டக்களப்பு கல்லடி உப்போடையில் அமைந்துள்ள சிவாநந்த வித்தியாலய தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் 59வது பொதுக்கூட்டம் 17.09.2017 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனில்...\nசுமார் 2000ஆண்டுகள் பழைமைவாய்ந்த சம்மாந்துறை ஸ்ரீ பத்திரகாளியம்பாள் ஆலய வருடாந்த பாற்கு���பவனி இன்றுபுதன்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.நூற்றுக்கணக்கான பக்தைகள் பாற்குடமேந்திய பாற்குட பவனி ஸ்ரீ கோரக்கர் விநாயகர் ஆலயத்திலிருந்து ஆரம்பித்து பத்திரகாளிஅம்பாள் ஆலயம் வரை பவனி...\n200 ஆவது நாளை எட்டும் கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டத்துக்கு முடிவு என்ன\nமுல்லைத்தீவு மாட்டத்தின் கேப்பாபுலவு பூர்வீகக் கிராமத்திலுள்ள பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாகி போன நிலையில் இன்று 198 ஆவது நாளாகவும் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இராணுவத்தின்...\nசிவாஜிலிங்கம் தலைமையிலான குழு ஜெனீவா சென்றது\nஐக்கிய நாடுகள் சபையின் 36 ஆவது மனித உரிமைகள் தொடர்பான அமர்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், இனப்படுகொலைகள் தொடர்பாக கருத்துக்களை முன்வைக்கும் நோக்குடன் வடக்கு மாகாண சபை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=72747", "date_download": "2019-08-26T04:13:00Z", "digest": "sha1:CJLIODZI7ZXKIOFER7XWO3D6HJ3OC6CF", "length": 8535, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தில் காசநோய் . – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்டத்தில் காசநோய் .\nமட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் அமைந்துள்ள பிறைந்துரைச்சேனை கிராமத்தில் கடந்த வருடம் (2018) காசநோயினால் மூன்று பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கான் தெரிவித்தார்.\nகோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் பிறைந்துரைச்சேனை கிராமத்தில் வேகமாக பரவி வரும் காசநோயை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்பணர்வு ஊர்வலம் வியாழக்கிழமை பிறைந்துரைச்சேனை கிராமத்தில் இடம் பெற்ற போது அங்கு உரையாற்றிய சுகாதார வைத்திய அதிகாரி மேற்சொன்னவாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.\nகடந்த வருடம் பிறைந்துரைச்சேனை பிரதேசத்தில் மாத்திரம் காசநோயினால் பதின்மூன்று பேர் பாதிக்கப்பட்டதாகவும், அதில் மூன்று பேர் மரணமடைந்துள்ளதாகவும், இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் மாதம் 31ம் திகதி வரை மூன்று ப���ர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதனால் இதில் இருந்து மக்கள் பாதுகாக்கப்படுவதற்கு சுகாதார தரப்பினருடன் பொது மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அப்போது தான் எமது பகுதியில் வேகமாக பரவிவரும் காசநோயை கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.\nகோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஏற்பாடு செய்த விழிப்புணர்வு ஊர்வலம் பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயத்திற்கு முன்பாக இருந்து ஆரம்பமாகி மையன்போடியார் வீதி, ஹ_தா பள்ளிவாயல் வீதி, பன்சலை வீதி, நூரியா வீதியூடாக மீண்டும் அஸ்ஹர் வித்தியாலயத்தை வந்தடைந்தது.\nகோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கான் தலைமையில் இடம் பெற்ற பேரணியில் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி சோபா ஜெயரஞ்சித், சபை உறுப்பினர்களான எம்.பி.எம்.தையூப், திருமதி.எம்.எல்.நபீரா, மட்டக்களப்பு மார்பு சிகிச்சை நிலைய பொது சுகாதார பரிசோதகர் எஸ்.சபாநாதன், கோறளைப்பற்று மத்தி சுகாதார அலுவலக மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் இ.இன்பராஜன், பிறைந்துரைச்சேனை பொது சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.நஸீர், பொது சுகாதார பரிசோதகர்கள், கிராம சேவை உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.\nPrevious articleவீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதோடு எமது பொறுப்புக்கள் முடிவடைகின்றதா\nNext articleகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உபசெயலகம் தரமுயர்த்தப்படாமல் இருப்பது துரதிஸ்டவசமானது\nஇரண்டு வீதிகளின் வேலைகளை எருவில் கிராமத்தில் ஆரம்பித்தார் அரச அதிபர்.\nதபால் ஊழியர்கள் பணிப் பகிஸ்கரிப்பு\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 205ஆவது கல்லூரிதினம் அனுஸ்டிப்பு\nபுங்குடுதீவு மாணவி வித்தியாவின் வீட்டிற்கு சென்ற ஜனாதிபதி\nசுயதொழிலுக்கு யோகேஸ்வரன் எம்.பி. உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/poovey-poochoodava/134682", "date_download": "2019-08-26T02:52:25Z", "digest": "sha1:RF3B6KOUIHUIULKHEEENDS3VLD26NZ7R", "length": 5506, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Poovey poochoodava - 20-02-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசீக்ரெட் ரூம் வேண்டாம் - பிக்பாஸில் இருந்து வெளியேறிய கஸ்தூரி\nதண்டவாளத்தில் மூன்ற சடலங்களுக்கு நடுவே மழையில் கதறி அழுதுகொண்டிருந��த குழந்தை\n தர்ஷன் இந்த டாப் ஹீரோவின் நகல்.. பிக்பாஸில் பேசிய டாப் இயக்குனர்\n10 வயதில் அனுபவித்த கொடுமை... பல வருடங்களுக்கு பின் குற்றவாளியை பார்த்து அலறிய இளம்பெண்\nமகிழ்ச்சியாக சிரித்து கொண்டிருந்த மகளுக்கு தாயின் கண்முன்னே தந்தையால் நேர்ந்த கொடூரம்\nகொழும்பில் விபச்சாரத்தில் ஈடுபட்ட ஏழு ஆண்கள் கைது\nதிருமணத்திற்கு முன் ஒத்திகை பார்க்கலாம்... உறவுக்கு அழைத்த நபரை தனியாக அழைத்து இளம்பெண் செய்த செயல்\nபுதிய படத்தில் கமிட் ஆகியுள்ள தர்ஷன் கதறி அழும் சேரன்... அசிங்கப்படுத்திய கமல் கதறி அழும் சேரன்... அசிங்கப்படுத்திய கமல்\nபிக்பாஸ் வீட்டிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் யார் தெரியுமா- வெளியான லேட்டஸ்ட் சம்பள விவரம்\nஎதிர்பாராததை எதிர்பாருங்கள்.. பிக்பாஸ் நாட்கள் அதிரடியாக குறைக்கப்படுகிறதா\nகமலாக மாறி சேரனிடம் பேசிய மிகப்பெரிய பிரபலம்... கண்ணீர்விட்ட சேரன்\nஎதிர்பாராததை எதிர்பாருங்கள்.. பிக்பாஸ் நாட்கள் அதிரடியாக குறைக்கப்படுகிறதா\nதிமிராக பேசிய லொஸ்லியா... அதிரடியாக நோஸ்கட் செய்த கமல் வாழ்த்து கூறிய ஈழத் தமிழர்\nபிக்பாஸ் வீட்டிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் யார் தெரியுமா- வெளியான லேட்டஸ்ட் சம்பள விவரம்\nவிருப்பமே இல்லாமல் விஜய் நடித்து பெரிய வரவேற்பு பெற்ற ஒரு படம்\nபிரபல டிவியின் சம்பள ஒப்பந்தம் பற்றிய உண்மையை உடைத்த சாக்க்ஷி மதுவின் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா பிக் பாஸ்\n தர்ஷன் இந்த டாப் ஹீரோவின் நகல்.. பிக்பாஸில் பேசிய டாப் இயக்குனர்\nபற்றி எரியும் அமேசன் காடு உலகையே வியக்க வைத்த ஆதிவாசி பெண் உலகையே வியக்க வைத்த ஆதிவாசி பெண்\nபட்டுப்புடவையில் தமிழ் பெண்ணாக ஜொலித்த வெளிநாட்டு பெண்... கடல்விட்டுத் தாண்டி வந்த காதல்\nபிக் பாஸில் இருந்து வெளியேறிய கஸ்தூரிக்கு அடித்த அதிர்ஷ்டம் அவர் என்ன செய்தார் தெரியுமா அவர் என்ன செய்தார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.moontvtamil.com/cinema/cinema-gallery/", "date_download": "2019-08-26T03:41:31Z", "digest": "sha1:XNJNNGDPHQRUFWQPT7QUO4V3BGN65VGS", "length": 11862, "nlines": 199, "source_domain": "www.moontvtamil.com", "title": "சினிமா கேலரி | Moon Tv", "raw_content": "\nபருவமழை காலத்தில் பெய்யும் மொத்த மழையும் கடலில் சென்று கலக்கிறது\nஇன்று நடக்க இருந்த நியூசிலாந்து பாகிஸ்தான் போட்டி மழையால் தாமதம்\nகுடியரசு தலைவரின் உரைக்��ு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறியது\nHome » சினிமா » சினிமா கேலரி\nதுப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட அஜித்-இணையத்தில் வைரல்\nஅஜித் திரைத்துறை மட்டுமின்றி கார் ரேஸ், ஃபோட்டோகிராபி, ஆளில்லா விமானங்களைத் தயாரிப்பது ஆகியவற்றில் அதிக ஆர்வம் காட்டி\nநடிகை பிரியங்கா சோப்ராவின் அழகு மெழுகு சிலை\nபாலிவுட் உலகின் பிரபல நாயகியான பிரியங்கா சோப்ரா அவர்கள் ஹிந்தி மட்டுமல்லாமல் ,உலகில் உள்ள பல மொழிகளில்\nஇயக்குனர் பிறந்தநாளில் பாடல் பதிவு\n‘மிஸ்டர் லோக்கல்’ படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 3 படங்களில் நடித்து வருகிறார். இதில் இயக்குனர்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது…\nஅருண் ஜெட்லியின் அரசியல் காலச்சக்கரம்\nலதா மங்கேஷ்கர் பாடலை பாடி இணையதளத்தில் வைரலான பெண்ணுக்கு திரைப்பட வாய்ப்பு…\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nபிளாஸ்டிக் பாட்டிலை குப்பை தொட்டிக்குள் போடுகிற காகம் – வைரல் வீடியோ\nதென்னிந்தியாவில் சிறந்த ரயில் நிலையமாக எழும்பூர் ரயில் நிலையம் தேர்வு…\nமகாராஷ்டிரா மாநிலத்தில் பழங்குடியின பெண்கள் முதன்முறையாக பேருந்து ஓட்டுநர் பணிக்கு தேர்வானார்…\nமதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பேராசிரியர்கள் பணி நியமன முறைகேடு விசாரணை முடிவு…\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு…\nஅமேசான் காட்டில் பற்றி எரியும் தீயை அணைக்க உதவும் வகையில் ராணுவத்தை அனுப்பியது -பிரேசில்\nராமேஸ்வரம் ரயில் பாதையின் ஆய்வு பணிகளை மேற்கொண்ட ஐஐடி பொறியாளர்கள் …\nபல்வேறு மாநிலங்களில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாட்டம்\nஹேஷ்டேக் தினத்தை முன்னிட்டு விஸ்வாசம் ஹேஷ்டேக் முதலிடம் பிடித்தது…\nதொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை சற்றே குறைந்தது…\nகிருஷ்ண ஜெயந்தி பண்டிகையொட்டி முட்டை விலை குறைந்தது\n210 யூடுயூப் சேனல் முடங்கியது …\nசாத்தனூர் அணை நீர்மட்டம் 67 அடி உயர்வு\nதீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் எந்த புகைப்படமும் வெளியிடவில்லை – டி.ஜி.பி திரிபாதி\nதங்கம் விலை மீண்டும் உயர்வு …\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க தடை…\nஅருண் ஜெட்லியின் அரசியல் காலச்சக்கரம்\nமுன்னாள் மத்திய நித��� அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nபிளாஸ்டிக் பாட்டிலை குப்பை தொட்டிக்குள் போடுகிற காகம் – வைரல் வீடியோ\nதென்னிந்தியாவில் சிறந்த ரயில் நிலையமாக எழும்பூர் ரயில் நிலையம் தேர்வு…\nமகாராஷ்டிரா மாநிலத்தில் பழங்குடியின பெண்கள் முதன்முறையாக பேருந்து ஓட்டுநர் பணிக்கு தேர்வானார்…\nமதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பேராசிரியர்கள் பணி நியமன முறைகேடு விசாரணை முடிவு…\nராமேஸ்வரம் ரயில் பாதையின் ஆய்வு பணிகளை மேற்கொண்ட ஐஐடி பொறியாளர்கள் …\nபல்வேறு மாநிலங்களில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாட்டம்\nகிருஷ்ண ஜெயந்தி பண்டிகையொட்டி முட்டை விலை குறைந்தது\n210 யூடுயூப் சேனல் முடங்கியது …\nசாத்தனூர் அணை நீர்மட்டம் 67 அடி உயர்வு\nதீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் எந்த புகைப்படமும் வெளியிடவில்லை – டி.ஜி.பி திரிபாதி\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க தடை…\nகனா படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கருத்து…\nமூன் தமிழ் தொலைக்காட்சி 2008 முதல் தனது செய்தி சேவையை வழங்கி வருகிறது. எந்தச் சார்பும் இல்லாமல் செய்தியை முந்தித் தருவதில் கவனம் செலுத்துவதே மூன் தொலைக்காட்சியின் பிரத்யேக இலக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_816.html", "date_download": "2019-08-26T03:48:21Z", "digest": "sha1:AMDXSU3BDTJWMSCMA6BQQ4ROJU72IF3D", "length": 10678, "nlines": 61, "source_domain": "www.pathivu24.com", "title": "போராட்டம் வெற்றி:இறங்கிவந்தது இலங்கை அரசு! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / போராட்டம் வெற்றி:இறங்கிவந்தது இலங்கை அரசு\nபோராட்டம் வெற்றி:இறங்கிவந்தது இலங்கை அரசு\nஇரணைதீவில் நிலவிடுவிப்புக்காக போராடும் மக்கள் குரல் சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில் இலங்கை அரசு இறங்கிவந்துள்ளது.அவ்வகையில் தங்களின் சொந்த காணிகளில் மீள்குடியேறுவதற்கு அப்பகுதி மக்களிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என இலங்கையின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ் என்பவர் அறிவித்துள்ளார்.\nமீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.ராஜபக்ஸ, இலங்கையின் கடற்படை தளபதி ரியர் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க தலைமையிலான குழுவினர் இன்று செவ்வாய்கிழமை இரணைதீவுக்கு விஜயம் செய்திருந்த���ர்.\nஇவர்களுடன் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், பூநகரி பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்ணேந்திரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன் ஆகியோரும் சென்றிருந்தனர்.\nஏற்கனவே மக்களின் காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 190 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படுவார்கள். மேலும் இரணைதீவில் கடற்படையினர் எட்டு ஏக்கர் நிலத்தில் தொடர்ந்தும் இருப்பார்கள் என்றும் இவர்கள் நாட்டின் பாதுகாப்பு, போதை பொருள் கடத்தலை கட்டுப்படுத்தல், இரணைதீவு மக்களின் பாதுகாப்பு என்பவற்றை கருத்தில் எடுத்து தொடர்ந்தும் அங்கிருப்பார்கள்\" எனவும் அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ் தெரிவித்தார்.\nஇதேவேளை நேற்று வடக்கு முதலமைச்சர் நேரடியாக இரணைதீவு பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nடி.எம்.கிருஷ்ணா இசை நிகழ்ச்சி ரத்து\nஇந்திய விமான நிலைய ஆணையம், இளைஞர்களுக்கான ஓர் இசை மற்றும் கலாசார அமைப்புடன் இணைந்து டெல்லியில் நவம்பர் 17 மற்றும் 18ஆம் தேதிகளில், கர்நாட...\nமிதுக்கு ஆயுத களஞ்சியம் மேஜர் உள்ளிட்டவர்களுக்கு பிடியாணை\nஅவன்ட்-கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பிலான வழக்கில் அவன்ட்-கார்ட் தலைவர் நிஷாங்க சேனாதிபதி மற்றும் முன்னாள் மேஜர் ஜெனரல் பாலித ...\nஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க முன் கூட்டணி அமைக்க முயற்சி\nஐக்கிய தேசிய கூட்டணியை அமைத்த பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்று அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nசூட்சுமமான முறையில் தங்கம் கடத்திய 6 இந்தியர்கள் அதிரடிக் கைது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 2 கிலோ தங்கத்துடன் 6 இந்தியர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/KutraSarithiram/2019/06/11235906/1039056/kutra-sarithitam.vpf", "date_download": "2019-08-26T02:24:24Z", "digest": "sha1:3DZS3T72OZHVHF3FOSARWVSR3YB3DNI2", "length": 6454, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "11/06/2019 - குற்ற சரித்திரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n11/06/2019 - குற்ற சரித்திரம்\n11/06/2019 - குற்ற சரித்திரம்\n11/06/2019 - குற்ற சரித்திரம்\n13/06/2019 - குற்ற சரித்திரம்\n13/06/2019 - குற்ற சரித்திரம்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி : யாருக்கு சாதகம்...\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nகுற்ற சரித்திரம் - (23/08/2019) : தடம் மாறிய தாம்பத்தியம்... கொலை களமான குடும்பம்...\nகுற்ற சரித்திரம் - (23/08/2019) : தடம் மாறிய தாம்பத்தியம்... கொலை களமான குடும்பம்...\nகுற்ற சரித்திரம் - (22/08/2019) : இரட்டை கொலைக்காக பழி தீர்க்கப்பட்ட சிதம்பரம் ரவுடி\nகுற்ற சரித்திரம் - (22/08/2019) : இரட்டை கொலைக்காக பழி தீர்க்கப்பட்ட சிதம்பரம் ரவுடி\nகுற்ற சரித்திரம் - (20/08/2019) : ஏடிஎம் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்... உங்களுக்கே தெரியாமல் பணத்தை ஊடுருவும் கும்பல்\nகுற்ற சரித்திரம் - (20/08/2019) : ஏடிஎம் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்... உங்களுக்கே தெரியாமல் பணத்தை ஊடுருவும் கும்பல்\nகுற்ற சரித்திரம் - (16/08/2019) : தித்திக்கும் குடும்பத்தை விட்டுவிட்டு டீ மாஸ்டரோடு பழகிய இளம்பெண்\nகுற்ற சரித்திரம் - (16/08/2019) : தித்திக்கும் குடும்பத்தை விட்டுவிட்டு டீ மாஸ்டரோடு பழகிய இளம்பெண்\nகுற்ற சரித்திரம் - (12/08/2019) : ஒருதலை காதலனின் வெறிசெயல் வெளிச்சத்துக்கு வந்த கதை\nகுற்ற சரித்திரம் - (12/08/2019) : ஒருதலை காதலனின் வெறிசெயல் வெளிச்சத்துக்கு வந்த கதை\nகுற்ற சரித்திரம் - (09/08/2019)\nகுற்ற சரித்திரம் - (09/08/2019)\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8-24/", "date_download": "2019-08-26T04:08:46Z", "digest": "sha1:X2GULXATZ7O6IQVQW5U333MFOPGGMWPZ", "length": 11083, "nlines": 212, "source_domain": "ippodhu.com", "title": "ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து 2018 : இன்றைய போட்டிகள் - Ippodhu", "raw_content": "\nஃபிஃபா உலக கோப்பை கால்பந்து 2018 : இன்றைய போட்டிகள்\n2018 ஆம் ஆண்டின் ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது. இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்���ாக துவங்கியுள்ளன.\nE பிரிவில் நடக்கும் முதல் ஆட்டத்தில் பிரேசில், கோஸ்ட்டா ரிக்காஅணிகள் மோதுகின்றன.\nபிரிவு E பிரேசில் – கோஸ்ட்டா ரிக்கா – போட்டி நடக்கும் நேரம் – இந்திய நேரப்படி மாலை 5.30 மணி\nD பிரிவில் நடக்கும் இரண்டாவது ஆட்டத்தில் நைஜீரியா அணியுடன் ஐஸ்லாந்து விளையாட உள்ளது.\nபிரிவு D நைஜீரியா – ஐஸ்லாந்து – போட்டி நடக்கும் நேரம் – இந்திய நேரப்படி மாலை 8.30 மணி\nD பிரிவில் நடக்கும் மூன்றாவது ஆட்டத்தில் செர்பியா அணியுடன் ஸ்விட்சர்லாந்து விளையாட உள்ளது.\nபிரிவு D செர்பியா – ஸ்விட்சர்லாந்து – போட்டி நடக்கும் நேரம் – இந்திய நேரப்படி இரவு 11.30 மணி\nPrevious articleஃபிஃபா 2018 : 12 விளையாட்டு அரங்கங்களின் செயற்கைக்கோள் படங்களைப் பாருங்கள்\nNext articleகூடங்குளம் – வெள்ளி, சனியில் வெப்ப அழுத்த நீர் சோதனை\nஇரண்டு புள்ளிகளை தவறாக அளித்த நடுவர்கள் : சாய்னா நேவால் அதிருப்தி\nஉலக பாட்மிண்டன் சாம்பியன் போட்டி : அரையிறுதியில் பி.வி.சிந்து : வெளியேறிய சாய்னா\nநியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மாநிலங்களவையில் வைகோ ஆவேசம்\nஇஸ்ரோவின் தந்தைக்கு வயது 100 : சிறப்பித்த கூகுள்\nஎஸ்சி, எஸ்டி சட்டத்தில் மீண்டும் கடுமையான பிரிவுகள் ; அரசு ஒப்புதல்\nகர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி. ரத்தம்: மறு ரத்தப் பரிசோதனையில் மேலும் அதிர்ச்சி\nஅனில் அம்பானியை AA என்று அழைக்கலாமா அவர் பாஜகவின் உறுப்பினரா -வைரலாகும் ராகுல் காந்தியின் நாடாளுமன்றப் பேச்சு\nஜிஎஸ்டியில் மேலும் சீர்திருத்தம்: 12, 18% வரி விரைவில் ஒன்றிணைப்பு\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nநகைக் கடையில் சீட்டுக் கட்டும் அப்பாவிகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/district_news/24489", "date_download": "2019-08-26T03:28:21Z", "digest": "sha1:B4IZ2WJFFN7K3FAQJSHFZALAC4YTOD7X", "length": 5351, "nlines": 68, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nவேலைவாய்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை : வருமான உச்சவரம்பு ரூ 72 ஆயிரமாக உயர்வு\nவேலை வாய்பற்ற இளைஞர்கள் அரசு உதவித் தொகை பெற குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூபாய் 50 ஆயிரத்திலிருந்து 72 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.\nஇது சம்பந்தமாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது ,\nதற்பொழுது அரசாணை (நிலை) எண் 127 தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு (ஆர்2) துறை நாள் 2019ஜூலை 25 ன் படி வேலைவாய்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறும் பயனாளிகள் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 50 ஆயிரத்திலிருந்து ரூ 72 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்பொழுது நடப்பு ஆண்டில் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்திற்கான உதவித்தொகை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும். இதில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வயது உச்சவரம்பு 45ம், மற்ற அனைத்து பிரிவின ருக்கும் 40 வயது முடியாமல் இருத்தல் வேண்டும். பதிவு தாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை மற்றும் அனைத்து அசல் கல்வி சானசறிதழ்களுடன் அலுவலக வேலைநாளில் காலை 10 மணிமுதல் 1 மணி வரையிலும் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பபடிவங்களை பெற்று கொள்ளலாம். இவ்வாறு வேலை வாய்ப்பு அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/articles.php?lan=1", "date_download": "2019-08-26T03:23:09Z", "digest": "sha1:457BY53OKG4XBNYLWIFJKVJY62C4O6SI", "length": 4798, "nlines": 147, "source_domain": "mysixer.com", "title": "My Sixer", "raw_content": "\nசென்னைப் பையனின் தெலுங்கு பிரமாண்டம்\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF", "date_download": "2019-08-26T04:15:10Z", "digest": "sha1:VTHGUU4BKQXBMP6HYBMETN3ENDAGWMLO", "length": 10887, "nlines": 85, "source_domain": "silapathikaram.com", "title": "போகிய | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 11)\nPosted on February 27, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 18.செங்குட்டுவன் தன் நாட்டிற்குப் புறப்பட்டார் திருந்துதுயில் கொள்ளா அளவை யாங்கணும், பரம்புநீர்க் கங்கைப் பழனப் பாசடைப் பயிலிளந் தாமரைப் பல்வண்டு யாழ்செய வெயிலிளஞ் செல்வன் விரிகதிர் பரப்பிக், 195 குணதிசைக் குன்றத் துயர்மிசைத் தோன்றக் குடதிசை யாளுங் கொற்ற வேந்தன் வடதிசைத் தும்பை வாகையொடு முடித்துத் தென்றிசைப் பெயர்ந்த வென்றித் தானையொடு … தொடர்ந்து வாசிக்க →\nTagged அடை, அமளி, அமளிமிசை, அளவை, ஆற்றுப்படுத்து, இணை, இணைபுணர், இலங்கு, உயர்மிசை, எகினம், கனகமாளிகை, குடதிசை, குணதிசை, குன்றம், கைவினை, கொற்றம், கொற்றவேந்தன், சித்திர விதானம், சிலப்பதிகாரம், செறித்த, செறிவின், செறிவு, செலவு, தமனியம், தானை, துஞ்சுதல், துயில், நகர், நிதிதுஞ்சு, நிரை, நிவந்து, நீடுநிலை, நீர்ப்படைக் காதை, பயில், பரம்பு நீர், பல், பழனம், பாசடை, பாசு, புடை, புடைதிரள், புணர், பொலந்தகடு, பொலம், போகிய, மடை, மடையமை, மிசை, யாங்கணும், வஞ்சிக் காண்டம், வளைஇய, வான், விதானம், வினை, வியன், விலங்கொளி, வென்றி, வேண்மாள்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 14)\nPosted on January 16, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 24.கனகனும்,விசயனும் அகப்பட்டார்கள் வாய்வா ளாண்மையின் வண்டமி ழிகழ்ந்த காய்வேற் றடக்கைக் கனகனும் விசயனும், ஐம்பத் திருவர் கடுந்தே ராளரொடு, செங்குட் டுவன்றன் சினவலைப் படுதலும் சடையினர்,உடையினர்,சாம்பற் பூச்சினர் 225 பீடிகைப் பீலிப் பெருநோன் பாளர், பாடு பாணியர்,பல்லியத் தோளினர், ஆடு கூத்த ராகி யெங்கணும் ஏந்துவா ளொழியத் தாந்துறை போகிய விச்சைக் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அகழ், அதரி திரித்தல், அழி, ஆள், கச்சை, கடுந்தேராளர், கனகன், காய்வேல��, கால்கோட் காதை, கோட்டுமா, கோல், சமரம், சினவலை, சிலப்பதிகாரம், செரு, ஞாட்பு, தடக்கை, தொடி, படர்தர, பறந்தலை, பல்லியத்தோ ளினர், பல்லியத்தோளினர், பல்லியம், பாணியர், பின்றேர்க் குரவை, பீடிகை, பீலி, போகிய, மறக்களம், முன்தேர்க் குரவை, முன்றேர்க் குரவை, வஞ்சிக் காண்டம், வண், வண்டமிழ், வண்தமிழ், வாய்வாளாண்மை, விசயன், விச்சை, விஜயன்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 11)\nPosted on November 7, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகாட்சிக் காதை 13.வாளிற்கு வஞ்சி பூ சூடுவோம் குடைநிலை வஞ்சியும் கொற்ற வஞ்சியும், நெடுமா ராயம் நிலைஇய வஞ்சியும் வென்றார் விளங்கிய வியன்பெரு வஞ்சியும், பின்றாச் சிறப்பிற் பெருஞ்சோற்று வஞ்சியும் குன்றாச் சிறப்பிற் கொற்ற வள்ளையும், 145 வட்கர் போகிய வான்பனந் தோட்டுடன், புட்கைச் சேனை பொலியச் சூட்டிப் பூவா வஞ்சிப் பொன்னகர்ப் புறத்தென் வாய்வாள் … தொடர்ந்து வாசிக்க →\nTagged Kaatchi kathai, silappathikaram, காட்சிக் காதை, குடைநிலை வஞ்சி, கொற்ற வஞ்சி, கொற்ற வள்ளை, சிலப்பதிகாரம், தோட்டு, நிலைஇய, பனம்பூ, பின்றா, புட்கை, பூவா வஞ்சி, பெரு வஞ்சி, பெருஞ்சோற்று வஞ்சி, போகிய, மாராய வஞ்சி, வஞ்சி மாலை, வஞ்சிக் காண்டம், வட்கர், வான், வியன்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adsdesi.com/News-Sixer-1577", "date_download": "2019-08-26T03:35:21Z", "digest": "sha1:P4225SIKETWZ6K2TFP7COWPAW7BGL73Y", "length": 8807, "nlines": 117, "source_domain": "www.adsdesi.com", "title": "Sixer-1577", "raw_content": "\nடென்னிஸை தொடர்ந்து யோகாவில் கால்பதித்தார் ஐஸ்வர்யா.ஆர் .தனுஷ்\nஆல்பம் டு சினிமா :இதோ ஒரு புதுப்படக் குழு\n7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார் - வயாகாம் 18 ஸ்டுடியோஸ் (Viacom 18 Studios)\n“மாயபிம்பம்” பல டைரக்டர்கள�� பார்த்து பிரமித்த சினிமா.காதல்,மைனா வரிசையில் மீண்டும்..\nநம்ம சென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடிய .விஐபிக்கள்\nமக்களுக்கு சேவை செய்ய நேரடியாக களத்தில் இறங்கும் ராகவா லாரன்ஸ்\nஅன்புடன் கௌதமி \" சிறப்பு நிகழ்ச்சி மே 12 முதல்\nஇரண்டு தேசிய விருது, இரண்டு மாநில விருதை பெற்ற தமிழ் நடிகர் மணி\nசன்பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் \" SK 16\"\nதானா நாயுடு நடிக்கும் பேய்ப் படம் \"கைலா\"\nபாம்பின் சாகச காட்சிகள் நிறைந்த 'நீயா2'\nதமிழ் சினிமாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் \"கதிர்\"\nபொம்மியும் திருக்குறளும் : குழந்தைகளுக்கான புதுமை நிகழ்ச்சி சுட்டி டி.வி-யில் தினம்தோறும் ஒளிபரப்பா\nஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது\nராம்ஷேவா இயக்கத்தில் புதுமுகம் வெற்றி நடிக்கும் \"எனை சுடும் பனி\" சி.ஐ.டி.அதிகாரியாக பாக்யராஜ் நடிக்க\nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் “ மயூரன் “\nசென்னை முத்தமிழ்ச் சங்கம் விழா - கவிஞர் வைரமுத்து பேச்சு\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமாவில் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக மாறுவதற்கான அத்தனை அம்சங்களும்\nகுடிமகன் படத்தை பாராட்டிய இயக்குனர் பாக்யராஜ்\nயோகி பாபு , யாஷிகா நடிக்கும் ஜாம்பி படப்பிடிப்பு முடிவடைந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?p=900", "date_download": "2019-08-26T03:12:00Z", "digest": "sha1:WDPTKVV4PDUENTQARSNTHHPFVDQSLJJ2", "length": 16900, "nlines": 228, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "விஜய் | இளையராஜா | பழநி பாரதி – றேடியோஸ்பதி", "raw_content": "\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\n🎸 இசையமைப்பாளர் செளந்தர்யன் 🥁\nபாடகர் ஜெயச்சந்திரன் ❤️ வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள் 💕\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் 💕\nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு – றேடியோஸ்பதி on ஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2 – றேடியோஸ்பதி on மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 – றேடியோஸ்பதி on உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேட��யோஸ்பதி – றேடியோஸ்பதி on நீங்கள் கேட்டவை – பாகம் 2\nஇளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி – றேடியோஸ்பதி on “பாக்ய தேவதா” என்னும் இளையராஜா\nவிஜய் | இளையராஜா | பழநி பாரதி\nசுற்றுகின்றதே தென்றல் தினம் தினம் எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ’\nவானொலி ஒலிபரப்புக் கூடத்துள் வந்த வேகத்தில் அப்போது இந்தப் பாடலைத் தான் அன்றைய நாளின் முதல் பாடலாக வானலையில் தவழ விடுகிறேன்.\nமெல்பர்னில் அதுவரை காலமும் படிப்பில்\nசெலவழித்து விட்டு சிட்னியில் வேலையில்லாப் பட்டதாரியாக வந்து ஆத்ம திருப்திக்காக ஊதியமற்ற வானொலி வாகனத்தில் ஏறிச் சவாரி செய்த Y2K கால கட்டம் அது. இந்தப் பாடல் ஏனோ என் மனநிலையைப் பாடுமாற் போல இருந்தது. இத்தனைக்கும் இந்தப் பாடலுக்கும் எனக்கும் அன்று தான் முதல் சந்திப்பு. தனியான இருந்த என்னை அரவணித்து ஆறுதல் சொல்லுமாற் போல என்னவொரு திடீர் பந்தம் இந்தப் பாட்டுக்கும் எனக்கும்\n‘சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம் எந்தன் கனவைக் கொஞ்சம் சுமக்குமோ’\n“கண்ணுக்குள் நிலவு’ திரைப்படத்தின் பாடல்கள் அப்போது தான் மலேசியாவின் அலையோசை இசைத்தட்டு நிறுவனத்தின் வெளியீடாகப் பாலித்தீன் பொதி செய்யப்பட்டு சிட்னிக்கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கிறது. வானொலி நிலையத்துக்கு வரும் வழியில் அந்தக் கடையை எட்டிப் பார்த்தபோது இதைக் கண்ட போது கண்ணுக்குள் நிலவே தான். சுடச் சுட அந்தப் பாடலை ஒலிபரப்பிய நிகழ்வை இன்னும் சுமந்து கொண்டிருக்கிறது என் பிரத்தியோக இசைக் களஞ்சியத்தில் இருக்கும் இந்த இசைத்தட்டு.\n‘கண்ணுக்குள் நிலவு’ படத்தில் “நிலவு பாட்டு நிலவு பாட்டு ஓர் நாள் கேட்டேன்” அதுவும் மறக்கக் கூடியதா என்ன\nஇந்தப் படம் வந்த போது உடனடிப் பிரபலமானது என்னவோ “ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது” பொதுவாகவே அதிக ஜனரஞ்சக அந்தஸ்துப் பெறும் பாடல்களைக் கொஞ்சம் நிதானமாகவே அனுபவிக்கலாமே என்ற என் கொள்கையில் இந்தப் பாட்டும் விதிவிலக்காக அமையவில்லை.\n“கிறுகிறுவெண்டு படித்து முடித்து விட்டு உடனேயே நாட்டுக்குப் போகவேண்டும்” என்று என் மனச்சாட்சியை உறுக்கிக் கொண்டிருந்த காலமது. மெல்பர்ன் வந்து இரண்டு ஆண்டுகள் தான் கடந்திருக்கிறது ஆனால் இரண்டு யுகங்கள் போலத் துன்புறுத்திய தனிமையும், இரவைப் பகலாக்கித் தொழில் சுமந்து, பகலில் பாடப்புத்தகம் சுமந்து கொண்டிருந்த நாட்கள். இதுவே ஒரு யாழ்ப்பாணத்துப் பல்கலைக்கழகமாகவோ, பேராதனை வளாகமாகவோ இருந்தால் பச்சைக் குடை அசோக மரங்களில் கீழ் காதல் மொழி பேசிக் கொண்டிருக்கும். இங்கோ கற்பனைக் கோட்டை எழுப்பி\n‘காதலுக்கு மரியாதை” காலத்தில் இருந்து இன்று வரை ஒவ்வொரு பாடலாக அதே படத்தின் ஒவ்வொரு பாடல்களும் மாறி மாறி என் விருப்பத் தேர்வில் முன் நிற்கும். இப்போது அது\n“ஏ இந்தா இந்தா இந்தா\nகேட்கும் போதே இடம் பாராமல் துள்ள வைக்கும் மொத்திசை.\n“நீயா அட நானா நெஞ்சை முதன் முதல் இழந்தது யார் ந ந ந ந ந\nகாதல் எனும் ஆற்றில் இங்கு முதன் முதல் குதித்தது யார்,\nதென்றல் வரும் வழியைப் பூக்கள் அறியாதா”\nபாடல் ஆரம்பிக்கும் போது ஒரு வாத்தியம் கீச்சிட ஆரம்பிக்குமே அந்த நேரமே கண்களை மூடி இசை வாகனமேறி கனவுலகம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பேன். அப்போதெல்லாம் சீடி பொருத்திய வாக்மேன் மடியில் கிடக்க, மேசையில் ஒருக்களித்துப் படுத்துக் கண் மூடியபடி பாடலோடு ஐக்கியமாகியிருப்பேன். ஃப்ரெண்ட்ஸ் படம் வந்து பதினைந்து ஆண்டுகளைத் தொடப் போகிற பாட்டு ஆனால் இன்னும் பதினைந்து ஆண்டுகள் போனாலும் பருவக் குமரியாகத் தான் இருக்கும் போல இந்தப் பாட்டு, “அள்ளிக் கொடுத்தேன் மனதை”\nஇசைஞானி இளையராஜாவின் ‘காதலுக்கு மரியாதை’ படத்தில் இளங்கவி பழநி பாரதியின் பாடல்கள் என்று எழுத்தோட்டத்தில் காட்டி வெற்றிக் கூட்டணி அமைக்கிறார்கள். நாயகன் விஜய் இன் திரையுலக ஆரம்ப வாழ்வின் திருப்புமுனைப் படங்களில் ஒன்று. சங்கிலி முருகன் தயாரிப்பு, அப்படியே விநியோகஸ்தர் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு அடுத்த தசாப்தம் வரை வெற்றியை அள்ளிக் கொட்டப் பிள்ளையார் சுழி போட்ட படம்.\n“கண்ணுக்குள் நிலவு” படத்திலும் அதே பாசில், இளையராஜா, விஜய், கூட்டணி\nஇங்கேயும் முழுப் பாடல்களும் பழநிபாரதிக்குச் சீர் செய்ய, அவரும் இன்றளவும் இந்தப் பாடல்களைப் பேசிக் கொண்டிருக்கும் அளவுக்கு வரிகளை அணிகலனாக்கியிருக்கிறார் ராஜாவின் முத்தான மெட்டுகளை வைத்து.\nஇயக்குநர் பாசிலின் அந்த இரண்டு படங்களோடு அவரின் சீடர் சித்திக் இன் “ப்ரெண்ட்ஸ்”. அதிலும் விஜய், இசைஞானி இளையராஜாவோடு, இளங்கவி பழநி பாரதியே முழுப்பாடல்களையும் ஆக்கித் தந்தார்.\n2 thoughts on “விஜய் | இளையராஜா | பழநி பாரதி”\nஅருமையான பகிர்வு அன்பரே..சிலாகித்து எழுதி இருக்கிறீர்கள்..\"இரவு பகலை தேட..\" எப்போது கேட்டாலும் ஒரு இனம்புரியாத சோகம்/சந்தோஷம்..அதிலும் அண்டை நாட்டில் வாழும் என்னைப்போன்றோருக்கு…(இன்று வரை அதன் காணொளி பார்த்ததில்லை..பார்க்கவும் விரும்பவில்லை..)\n\"நாடோடி மேகம்…ஓடோடி இங்கே..யாரோடு உறவாடுமோ..\n\"..கடலை சேரா நதியைக் கண்டால்…\nதரையில் ஆடும் மீனைக் கண்டால்..\nஒற்றைக் குயிலின் சோகம் கண்டால்..\"\n\"கோலங்கள் ஆடும் வாசல்கள் வேண்டும்..\nஇந்த வாரம் முழுக்க ஒரே பாடல்தான்..ரிப்பீட்டு…\nமிக்க நன்றி நண்பர் யோகேஷ் உங்கள் மனப்பகிர்வை அறிந்தேன்\nPrevious Previous post: சஹானா சாரல் தூவுதோ – மழைப்பூக்களின் பாட்டு\nNext Next post: பாடல் தந்த சுகம் : வானம் அருகில் ஒரு வானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2014/12/07", "date_download": "2019-08-26T03:54:25Z", "digest": "sha1:MHAHD3TAIAIQTDYVTBFNRUF5KKKHLXB3", "length": 13620, "nlines": 121, "source_domain": "www.puthinappalakai.net", "title": "07 | December | 2014 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nவேட்புமனுவில் கையெழுத்திட்டார் மைத்திரி – 19 வேட்பாளர்கள் போட்டி\nசிறிலங்காவில் வரும் ஜனவரி 8ம் நாள் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக 19 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக, தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nவிரிவு Dec 07, 2014 | 14:41 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபோர் வெற்றி மகிந்தவுக்கு மட்டுமே சொந்தம் – ஹெல உறுமயவுக்கு கோத்தா பதிலடி\nஇறுதிக்கட்டப் போருக்கு சிறிலங்கா அதிபருக்கு அழுத்தம் கொடுத்தது தாமே என்ற ஜாதிக ஹெல உறுமயவின் உரிமை கோரலை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நிராகரித்துள்ளார்.\nவிரிவு Dec 07, 2014 | 11:25 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nரிசாத் பதியுதீனை ‘கறிவேப்பிலை’ என்கிறது பொது பல சேனா\nஅதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள அமைச்சர் ரிசாத் பதியுதீனை கறிவேப்பிலை என்று வர்ணித்துள்ளார் பொது பல சேனாவின் பொதுச்செயலர் ஞானசார தேரர்.\nவிரிவு Dec 07, 2014 | 11:19 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nடோவலின் வெளிவராத கொழும்பு சந்திப்பு இரகசியங்கள் – ஆங்கில வாரஇதழ்\nசிறிலங்காவின் அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைமைகளின் முன்னேற்றம் குறித்து, இந்தியா மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், தேர்தல் காலத்தில் தமிழர்களின் பாதுகாப்பு விடயத்திலும் புதுடெல்லி கூடுதல் கவனம் செலுத்துவதாகவும் கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.\nவிரிவு Dec 07, 2014 | 10:20 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா: எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபாலவால் அறநெறி சார்ந்த சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியுமா\nசந்திரிகா குமாரதுங்க மற்றும் ராஜபக்ச அரசாங்கங்களின் கீழ் கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக சிறிசேன அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். இவர் இந்த அரசாங்கங்களால் தொழிலாளர்களின் சமூக உரிமைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதல்களுக்கும் குற்றங்களுக்கும் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான வக்கிரமான இனவாதப் போருக்கு ஆதரவாகச் செயற்பட்டுள்ளார்.\nவிரிவு Dec 07, 2014 | 9:03 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nஅரசியல் பொறியில் விழவேண்டாம் – கத்தோலிக்க மதகுருக்கள் பாப்பரசரிடம் கோரிக்கை\nபாப்பரசர் பிரான்சிசின் சிறிலங்கா பயணத்தை பிற்போடுமாறு சில கத்தோலிக்க மதகுருக்களும், சாதாரண மக்களும் கோரிக்கை விடுத்துள்ளதாக, ஏபி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Dec 07, 2014 | 8:33 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஎதிரணியின் பரப்புரையை முடக்கும் சிறிலங்கா அரசின் புதிய தந்திரோபாயம்\nகொழும்பிலும் ஏனைய முக்கிய இடங்களிலும், எதிரணியினால் பெரியளவிலான பரப்புரைக் கூட்டங்களை நடத்த முடியாத வகையில், சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுச் செயற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nவிரிவு Dec 07, 2014 | 6:31 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபீல்ட் மார்சல் பட்டமும், பாதுகாப்பு அமைச்சர் பதவியும் – சரத் பொன்சேகாவின் பேரம்\nபீல்ட் மார்சல் பட்டமும், பாதுகாப்பு அமைச்சர் பதவியும் தரப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே, எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, சரத் பொன்சேகா ஆதரவு அளித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவிரிவு Dec 07, 2014 | 0:55 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகூட்டமைப்பை மைத்திரி பக்கம் இழுக்க எதிரணி தீவிர முயற்சி\nசிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பாக, மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக முன்னிறுத்தியுள்ள எதிரணியின் ��ார்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அதிகாரபூர்வமற்ற பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Dec 07, 2014 | 0:39 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nவெளிநாடுகளில் பணியாற்றும் சிறிலங்கா இராஜதந்திரிகள் கொழும்புக்கு அழைப்பு\nசிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக, வெளிநாடுகளுக்கான தூதுவர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் சிலர் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.\nவிரிவு Dec 07, 2014 | 0:23 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் இராணுவத் தளபதி நியமனம் – இழுபறியின் உச்சம்\t0 Comments\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 3\t0 Comments\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 2\t0 Comments\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 1\t0 Comments\nகட்டுரைகள் இலங்கையர்கள் எதேச்சாதிகாரியை விரும்புகின்றரா – ரொய்ட்டர்ஸ்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=57222", "date_download": "2019-08-26T04:11:19Z", "digest": "sha1:DIMXCQ6AMXZTPB6W2LF77N7TB5LCTRA5", "length": 5198, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "மாணவர்களை பாடசாலையுடன் இணைப்பதோடு மட்டும் நின்றுவிடக்கூடாது – யமுனாகரன் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமாணவர்களை பாடசாலையுடன் இணைப்பதோடு மட்டும் நின்றுவிடக்கூடாது – யமுனாகரன்\n(படுவான் பாலகன்) பிள்ளைகளை பாடசாலையில் இணைத்துவிட்ட���ல் எமது கடமை முடிந்துவிட்டது. அதிபர், ஆசிரியர்கள் பிள்ளைகளின் கல்வியை கவனித்து கொள்வார்கள் என்ற சிந்தனையில் பெற்றோர்கள் செயற்பட்டால் மாணவர்கள் சிறப்பு தேர்ச்சியினை அடைவது கடினமாகிவிடும் என பன்சேனை பாரி வித்தியாலய அதிபர் யமுனாகரன் தெரிவித்தார்.\nதரம் 1ற்கு புதிதாக பன்சேனை பாரி வித்தியாலயத்தில் இணைந்து கொண்ட மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு திங்கட்கிழமை நடைபெற்ற போதே இதனைக் குறிப்பிட்டார்.\nபாடசாலையில் மாணவர்களை இணைப்பதோடு, மாணவர்களின் வரவு குறித்தும், வீட்டு கற்றல் தொடர்பிலும் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். இதன் மூலமே இந்தப்பிரதேசத்தில் கல்விச்சமூகத்தினை உருவாக்க முடியும் என்றார்.\nPrevious articleசட்டவிரோதமாக வடிசாராயம் விற்றவர் கைது கொக்கட்டிச்சோலையில் சம்பவம்.\nNext articleஜனாதிபதியின் காத்தான்குடி விஜயம் வரலாற்று சிறப்புமிக்கதாக அமையும் -இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உறுதி\nகலாநிதி சின்னத்தம்பி சந்திரசேகரத்தின் கிழக்கிலங்கை வாய்மொழிப்பாடல் மரபு நூல் வெளியீடு\nஎருவில் பொது மயானத்தில் சிரமதானம்.\nஅரோகரா கோஷத்துடன் ஏறியது தாந்தாமலையானுக்கு கொடி\nகொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் இரு இடங்களில் விபத்து 3மூவர் காயம்\nவடக்கின் அடுத்த முதல்வராவதற்கான முழு தகுதியும் மாவைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/103100-pichuva-kaththi-movie-review", "date_download": "2019-08-26T03:19:51Z", "digest": "sha1:VQ2WBYKOW3F74ZCXWKHOUOVGOBGVYNEH", "length": 15261, "nlines": 123, "source_domain": "cinema.vikatan.com", "title": "'அப்படிப் போய் இப்படிப் போய் எப்படியோ போனானாம்!' - 'பிச்சுவாகத்தி' விமர்சனம் | Pichuva Kaththi Movie Review", "raw_content": "\n'அப்படிப் போய் இப்படிப் போய் எப்படியோ போனானாம்' - 'பிச்சுவாகத்தி' விமர்சனம்\n'அப்படிப் போய் இப்படிப் போய் எப்படியோ போனானாம்' - 'பிச்சுவாகத்தி' விமர்சனம்\nசிறுதவறுகூட செய்யத்தெரியாமல் மாட்டிக்கொள்ளும் நண்பர்கள் சிலர், திரும்பத் திரும்ப தவறு ஒன்றையே செய்யும் சூழலுக்குத் தள்ளப்படுவதையும், அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா இல்லையா என்பதையும் சொல்கிறது, ‘பிச்சுவாகத்தி’.\nகிரிக்கெட், சரக்கு என ஜாலியாக சுற்றித்திரியும் நண்பர்கள் இனிகோபிரபாகரன், ரமேஷ்திலக், யோகிபாபு. நாயகி ஶ்ரீபிரியங்கா, இனிகோவிடம் காதலைச் சொன்ன சந்தோஷத்தில் நண்பர்களான மூவரும் குடிக்��ிறார்கள். எக்ஸ்ட்ரா சரக்குக்கு ஆசைப்பட்டு, ஆடு திருடி மாட்டிக்கொள்கிறார்கள். அருகே இருக்கும் கும்பகோணம் காவல் நிலையத்தில் முப்பது நாட்கள் கையெழுத்து போட வேண்டிய சூழல். இது ஒரு கதை. இரண்டாவது ஹீரோ செங்குட்டுவன் – அனிஷாவின் காதலும், அவர்கள் காதலுக்கு உதவும் பாலசரவணன், அவர்களுக்கு இருக்கும் வாழ்க்கை… இது தனிக்கதை.\nஆடு திருடி மாட்டிக்கொண்ட நண்பர்கள் இனிகோ, ரமேஷ்திலக், யோகிபாபு மூவரிடம் ’30,000 ரூபாய் பணம் கொடுக்கவேண்டும்’ என மிரட்டுகிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரன்ராஜ். பணம் திரட்ட முடியாத சூழலில், செங்குட்டுவனின் காதலி அனிஷாவின் செயினை அறுக்கப் பிளான் போட்டு அதிலும் மாட்டிக்கொள்கிறார்கள். பிறகு, போலீஸின் கட்டாயத்தால், தவறுமேல் தவறு செய்யவேண்டிய சூழல் வருகிறது. வேறு வழியே இல்லாமல், வில்லன் மனோகரிடம் அடைக்கல் ஆகவேண்டிய கட்டாயம் வருகிறது. தங்களுடைய இந்த நிலைமைக்குக் காரணமான அனிஷாவைப் பழிவாங்கவேண்டும், ஊருக்குத் திரும்பி காதலியைக் கரம்பிடிக்கவேண்டும் என்று திரியும் இனிகோ மற்றும் அவரது நண்பர்களின் நிலை என்ன ஆனது ஊருக்குத் திரும்பினார்களா… இல்லையா\nசிங்கிள் ஹீரோவாகப் பயணிக்க விரும்பும் இனிகோவுக்கு இந்தப்படம் பாஸ்மார்க். இரண்டாவது நாயகன் செங்குட்டுவனிடம் இருக்கும் எதார்த்த நடிப்போடு சேர்த்து, காதலிக்காக உருகுவது, டான்ஸ் ஆடுவது, தவறு செய்யமாட்டேன் எனப் போலீஸிடம் லத்தி சார்ஜ் வாங்குவது, வில்லனுடைய திட்டங்களுக்கு உதவுவது… எனப் பல ஏரியாக்களில் ஸ்கோர் செய்ய முயற்சி செய்திருக்கிறார் இனிகோ.\nநாயகி ஶ்ரீபிரியங்கா அமைதியாக, அழகாகக் கடந்துபோகிறார். செயின் பறிக்கும் இனிகோவைத் துணிச்சலாப் பிடிப்பது, காதலன் செங்குட்டுவனிடம் முறைப்பது, பிறகு காதலில் உருகுவது…. என வெரைட்டியாக நடித்திருக்கிறார் மற்றொரு நாயகி அனிஷா. யோகிபாபு – ரமேஷ்திலக் கூட்டணியின் காமெடி ஓகே ரகம். ‘மன்னார் & கம்பெனி’ பெயரில் எம்.எல்.எம் நடத்தும் நபராக காளிவெங்கட், அங்கு வேலைக்குச் சேரும் செங்குட்டுவன், பாலசரவணன், அனிஷா, சீதா ஆகியோரின் நட்பு, காதல், காமெடி படத்திற்குக் கொஞ்சம் கலகலப்பு சேர்க்கிறது. சில காட்சிகள் வந்தாலும் மொட்டை ராஜேந்திரனை ரசிக்கலாம். மந்திரியாக வரும் அவரது காட்சிகளை இன்னும் சுவாரஸ்யப்படுத்தியிருக்கூடிய வாய்ப்புகள் இருந்தும், திரைக்கதையில் அதற்கான வாய்ப்புகளைக் கொடுக்கவில்லை இயக்குநர் ஐயப்பன்.\nயுகபாரதி வரிகளில், ரகுநந்தன் இசையமைத்திருக்கும் ‘யே சிறுக்கி…’, ‘அடியே அடியே…’ என ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம். ஆனால், சம்பந்தம் இல்லாத இடங்களில் பாடல்கள் ஒலிப்பதால், ரசிக்கமுடியவில்லை. தவிர, பின்னணி இசையில் சீரியல்தனம். கதைக்கு என்ன தேவையோ அதைச் செய்துகொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ். எடிட்டரின் கத்திரி இன்னும் பல இடங்களைப் பதம் பார்த்திருக்கலாம். கோர்வை இல்லாமல் கடக்கும் காட்சிகள், திடீரென வரும் தேவையற்ற பாடல், கதைக்குக் கொஞ்சமும் கை கொடுக்காத காட்சிகள்… என எடிட்டர் ராஜாசேதுபது வெட்டியிருக்கவேண்டியது ஏராளம்.\nஇருவேரு கதைகள், அவை ஒன்றிணையும் புள்ளியில் க்ளைமாக்ஸ். இந்த வகைப் படங்களுக்குத் திரைக்கதையில் மேஜிக் காட்டிய படங்கள் ஏராளம். ஆனால், எந்த லாஜிக்கும், சுவாரஸ்யமும் இல்லாமல் படம் முழுக்க வரும் கேரக்டர்கள் மாறி மாறி பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு காட்சி யோசிக்கும்போது அதன் அடிப்படை விஷயங்கள் சரியாக இருக்கிறதா என்று யோசிப்பதுதான் ஒரு நல்ல இயக்குநருக்கான அடையாளம். படத்தில் வரும் ஒரு காட்சியில் 20 கிலோ எடையைத் தாங்காத லக்கேஜ் பேக் ஒன்றில், 60 கிலோ ஆள் ஒளிந்துகொண்டு வருகிறார். ஒளிந்துகொண்டு வருவது பிரச்னை எனில்… அந்த லக்கேஜ் பேக் கூரியரில் வருகிறது எனக் காட்டுவது அதைவிடப் பெரிய பிரச்னை.\nகும்பகோணத்தையே தன் கையில் வைத்திருப்பதாகக் காட்டப்படும் வில்லன் மனோகர் கேரக்டருக்கு லோக்கல் ரவுடி இமேஜைக்கூட சரியாகக் கொடுக்கவில்லை இயக்குநர். போலீஸாக வரும் சேரன் ராஜ் பெட்டிக்கடை நடத்துவதுபோல போலீஸ் ஸ்டேஷன் நடத்துகிறார். அவருடைய ஸ்டேஷனிலேயே வில்லன் பொழுதொரு கொலை செய்கிறார். எதற்கும் ஒரு எதிர்வினையும் நடக்கமாட்டேன் என்கிறது. இப்படிப் படத்தில் பல பிரச்னைகள், லாஜிக் மீறல்கள்.\nஇனிகோ பிரபாகரன், ரமேஷ்திலக், யோகிபாபு, காளிவெங்கட், மொட்டை ராஜேந்திரன், மனோகர், ‘கோலிசோடா’ சீதா… எனப் பல முகங்கள் இருந்தாலும், பலவீனமான கதையும், மிகப் பலவீனமான திரைக்கதையும் படத்தை மொத்தமாகப் பழுதாக்கியிருக்கிறது. ‘விதியை மீறுறதுதாண்டா என் பாலிஸி’ என படத்தின் வில்லன் தொட���்கத்தில் பன்ச் பேசுவார். அதுக்காக இத்தனை விதிமீறல்கள் தாங்காது ப்ரோ. பெட்டர் லக் நெக்ஸ் டைம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-08-26T02:47:47Z", "digest": "sha1:FZAHYLGXNLEAENXULXPRSYOE2LMPP2LB", "length": 8628, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "கருகும் பயிர்களைக் காக்க இலவச நுண்ணுயிர் திரவம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகருகும் பயிர்களைக் காக்க இலவச நுண்ணுயிர் திரவம்\nகருகும் நிலையில் உள்ள சம்பா பயிர்களைக் காப்பாற்ற பிபிஎப்எம் என்ற நுண்ணுயிர் திரவம் அனைத்து வயல்களுக்கும் இலவசமாக தெளிக்கப்பட உள்ளது என்றார் வேளாண்துறை பேராசிரியர் ஆர். மாரிமுத்து.\nபூதலூர் பகுதியில் கருகும் நிலையில் உள்ள சம்பா பயிர்களில் பிபிஎப்எம் என்ற நுண்ணுயிர் திரவம் இலவசமாக தெளிக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nதஞ்சாவூர் வேளாண்துறை அலுவலர் மாரிமுத்து கூறியது:\nதமிழக முதல்வரின் சம்பா கூடுதல் சிறப்புத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில், வறட்சியால் பாதிக்கப்பட்ட சம்பா நெல் பயிர்களை காப்பாற்ற பிபிஎப்எம் (pink-pigmented facultative methylotrophs (PPFM)) என்ற நுண்ணியிர் திரவம் தெளிக்கப்படுகிறது. இதன் மூலம் கருகும் நிலையில் உள்ள பயிர்களை 7 முதல் 10 நாட்கள் வரை வறட்சியிலிருந்து காப்பாற்ற முடியும்.\nஒரு ஏக்கருக்கு ஒரு மில்லி பிபிஎம்எம் நுண்ணுயிர் திரவத்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பான் மூலமாக தெளிக்க வேண்டும்.\nபயிர்கள் பூ பூக்கும் நிலையில் இருந்தால் மாலை 4 மணிக்கு மேல் தெளிக்க வேண்டும். மற்ற பயிர்களில் எந்த நேரம் வேண்டுமானாலும் தெளிக்கலாம்.\nஇந்தத் திட்டத்தில் பயன்பெற தஞ்சாவூர், காட்டுத் தோட்டம், மண் மற்றும் நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியரை அணுகலாம். அலைபேசி எண் 09443450818.\nபூதலூர் வட்டார விவசாயிகள் பூதலூர் அக்ரி கிளினிக் பணியாளர் கே. ரவீந்திரன் மற்றும் வேளான் மையத்தையும் அணுகலாம். அலைபேசி எண் 08344576222. இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் பேராசிரியர் மாரிமுத்து.\nபசுமை தமிழகம் மொபைல�� ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகளர் நிலத்தை சரி செய்வது எப்படி →\n← நிலக்கடலை செடிகளுக்கு இலைவழி உரம்\nOne thought on “கருகும் பயிர்களைக் காக்க இலவச நுண்ணுயிர் திரவம்”\nPingback: வெயிலில் வாடும் மக்காச்சோள பயிரை காப்பாற்ற வழி | பசுமை தமிழகம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/apps/03/207664?ref=section-feed", "date_download": "2019-08-26T02:43:22Z", "digest": "sha1:PMIH2RJBDXBO5G7Y27IYPE4U7MDEA7KJ", "length": 8142, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "வாட்ஸ் அப்பில் உருவாக உள்ள புதிய அம்சங்கள்..! பயனர்களுக்கு இனி எல்லாம் ஷார்ட்கட் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவாட்ஸ் அப்பில் உருவாக உள்ள புதிய அம்சங்கள்.. பயனர்களுக்கு இனி எல்லாம் ஷார்ட்கட்\nவாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். பதிப்புகளில் புதிய அம்சம் விரைவில் சேர்க்கப்பட இருக்கின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களின் படி வாட்ஸ்அப் சாட் விண்டோவில் இருந்தபடி வாட்ஸ் அப்பில் வரும் மீடியாக்களை எடிட் செய்யும் வசதி வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது\nஇந்நிலையில் சேவையை மேலும் மேம்படுத்தும் வகையில் அதில் பல்வேறு புதிய அம்சங்கள் தொடர்ந்து சேர்க்கப்பட்டு வருகிறது.\nஅவ்வாறான புதிய அம்சமாக க்விக் எடிட் மீடியா ஷார்ட்கட் என்ற பெயரில் உருவாகியுள்ளது.\nபுதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது என்றும், விரைவில் இது வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.\nமேலும் இதனை உறுதிப்படுத்தும் ஸ்கிரீன்ஷாட்களின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.\nஇதில் வாட்ஸ்அப் செயலியினுள் புகைப்படம் திறக்கப்பட்டதும் எடிட் பட்டன் காணப்படுகிறது. இதனை க்ளிக் செய்தால் டெக்ஸ்ட், டூடுள் அல்லது தலைப்பை சேர்க்கும் வசதி காணப்படுகிறது.\nபுதிய அம்சத்தின் மூலம் எடிட் செய்யப்படும் புகைப்படம் பயனர்களின் ஸ்மார்ட்போனில் சேமிக்கப்படுவதில்லை மற்றும் இதனால் ஸ்மார்ட்போன் மெமரியும் பாதிக்கப்படாது என கூறப்படுகின்றது.\nமேலும் ஏற்கனவே இதேபோன்ற அம்சம் டெலிகிராம் போன்ற தளங்களில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nமேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/deepa-driver-raja/", "date_download": "2019-08-26T03:11:53Z", "digest": "sha1:5GI3Q6VRP3NNP4XANGJXAXJBO35MOPF7", "length": 3191, "nlines": 46, "source_domain": "www.cinereporters.com", "title": "Deepa driver raja Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nராஜாவால் என் உயிருக்கு ஆபத்து – தீபா வெளியிட்ட பரபரப்பு ஆடியோ\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,231)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,828)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,287)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,838)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,093)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,862)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,294)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-tamil-medium-computer-technology-revision-test-important-questions-and-answers-download-2018-9548.html", "date_download": "2019-08-26T03:30:25Z", "digest": "sha1:5OWJTYSEBRHBF5RSOZ4NYUEL54HO5NBE", "length": 28551, "nlines": 721, "source_domain": "www.qb365.in", "title": "11th Revision Test Important Question - 11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் திருப்புதல் தேர்வு முக்கிய கேள்விகள் ( 11th Standard Computer Technology Revision Test Important Questions ) | 11th Standard STATEBOARD | STATEBOARD கணினி தொழில்நுட்பம் Class 11 sample question papers and study materials | qb365.in", "raw_content": "\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி தொழில்நுட்பம் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( Plus One Computer Technology Public Exam March 2019 One Mark Question Paper )\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி தொழில்நுட்பம் முக்கிய கூடுதல் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Computer Technology Public Exam March 2019 Important Creative Questions and Answers )\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் திருப்புதல் தேர்வு முக்கிய கேள்விகள் ( 11th Standard Computer Technology Revision Test Important Questions )\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் திருப்புதல் தேர்வு முக்கிய கேள்விகள் ( 11th Standard Computer Technology Revision Test Important Questions )\nபின்வருவனவற்றிக்கு குறுகிய விடையளி :\nஉள்ளீடு மற்றும் வெளியீடு வேறுபடுத்துக.\nபட்டைக் குறியீடு படிப்பானின் (Bar Code Reader) பயன் யாது\nஎழுத்துருக்களை நினைவகத்தில் கையாளுவதற்கான குறியீட்டு முறைகளைப் பட்டியலிடுக.\nஎண்ணிலை எண்முறை குறிப்பு வரைக\nEPROM- உள்ள தரவை எவ்வாறு அழிப்பாய்\nநுண்செயலியின் கட்டளைத் தொகுதிகள் செயல்படுத்தும் செயல்கள் யாவை\nஒரு GUI என்றால் எஎன்ன\nமுக்கிய இயக்க அமைப்புகள் சிலவற்றைப் பட்டியலிடுக .\nSave மற்றும் Save As-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை\nதொடக்கப்பட்டியிலுள்ள Shut down தேர்வில் உள்ள அம்புக்குறியைக் கிளிக் செய்தால், தோன்றும் பல்வேறு தேர்வுகள் யாவை\nஉபுண்டுவின் பட்டிப்பட்டையில் உள்ள அறிவிப்புப்பகுதியில் உள்ள பொதுவான குறிப்பான்கள் யாவை\nஓபன் ஆஃபீஸ் ரைட்டரில் உள்ள பல்வேறு தொகுப்புகள் யாவை\nஉரையை தேர்ந்தெடுப்பதற்க்கான குறுக்கு வழிகளைப் பட்டியலிடு.\nஆவணத்தில் ஒரு படத்தை எவ்வாறு சேர்ப்பாய்\nஒரு அகராதியில் உன்னுடைய பெயரை எவ்வாறு சேர்ப்பாய்\nநகலெடுத்து ஓட்டுதல் மற்றும் வெட்டி ஓட்டுதல் வேறுபடுத்துக\nதாளின் ஓரத்தை 1” என அனைத்து ஓரங்களிலும் வடிவமைப்பதற்கான படிநிலைகளை எழுதுக\nஒரு சில்லு மற்றும் சில்லுகாட்சிக்கும் உள்ள வேறுபாடு என்ன\nவிரிவாக்கப்பட்ட குறிப்புகள் (Extented TIPS) -வரையறு\nமின்னணு வணிகம் என்றால் என்ன\nமாணவர் வளையகம் என்றால் என்ன\nதமிழில் தேடும் வசதியை தரும் தேடும் பொறியைப் பட்டியலிடுக\nஒளிவழி எழுத்துப் படிப்பான் (Optical Chracter Reader) என்றால் என்ன\n(150)10 க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றி, அதனை எண்ணிலை எண்ணாக மாற்றுக.\n(111011)2 க்கு நிகரான பதின்ம எண்ணாக மாற்றுக.\nகட்டளையின் தொகுதியின் அடிப்படையில் நுண்செயலியின் வகைகளை எழுதுக\nபாட்டை (Bus)Qவகைகளின் பயன் யாது\nநேரம் பகிர்தல் இயக்க அமைப்பின் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன \nசெயல் மேலாண்மை என்றால் என்ன\nநேரப் பகிர்வு என்றால் என்ன\nCortana - வின் குறிப்பிட்ட பயன்பாடு எழுதுக\nஇயக்க அமைப்பு என்றால் என்ன\nஆவணத்தை சேமிக்க கூடிய பல்வேறு வழிகள் யாவை\nரைட்டரில் உள்ளமைந்த கருவிப்பட்டைகள் யாவை\nஉரையை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எவ்வாறு நகலெடுப்பாய்\nWriter-ல் உள்ள உதவி பற்றிக் குறிப்பு வரைக .\nபின்னணியிலுள்ள ஒரு படத்தின் தெளிவை எவ்வாறு மாற்றுவாய்\nமெயில் மெர்ஜ்-ல் மூலதரவை பட்டியலிடுக\nகாலக்-ல் நெடுவிசை மற்றும் நுண்ணறைகளை சேர்த்தல் பற்றி எழுதுக\nஒப்பீட்டு நுண்ணறை முகவரியையும் தனித்த நுண்ணறை முகவரியையும் வேறுபடுத்துக\nதரவுத்தளத்தில் வாடிக்கையாளர் பெயர்களை ஏறுவரிசையில் ஒழுங்குபடுத்துவதற்கான படிநிலைகளை எழுதுக\nImpress-ல் சிறந்த நிகழத்துதலை உருவாக்க சில்லு மாற்று (transistion effect) முறை எவ்வாறு உதவுகிறது\nMaster slide – என்பதை வரையறு\nபின்வருவானவற்றிற்கு எல்லைக்கோட்டு படம் வரைக\nஅ) இணையச்சு வடம் ஆ) இழை ஒளியியல் வடம்\nமின்னஞ்சலின் நன்மைகள் மற்றும் தீமைகள் யாவை\nPrevious 11th கணினி தொழில்நுட்பம் கணினி �...\nNext 11th கணினி தொழில்நுட்பம் Chapter 2 எண்...\n11th கணினி தொழில்நுட்பம் கணினி அமைப்பு ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Computer Technology Computer Organization One ...\n11th கணினி தொழில்நுட்பம் Chapter 2 எண் முறைகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Computer Technology Chapter 2 Number ...\n11th Standard கணினி தொழில்நுட்பம் Chapter 1 கணினி அறிமுகம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Computer Technology ...\n11th Standard கணினி தொழில்நுட்பம் Chapter 5 கணினியின் அடிப்படைகள் ( விண்டோஸ் - ல் வேலை செய்தல், லினக்ஸ் (உபுண்டு) மாதிரி வினாத்தாள் ( 11th Standard Computer ...\n11th Standard கணினி தொழில்நுட்பம் Chapter 4 இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Computer Technology ...\n11th Standard கணினி தொழில்நுட்பம் Chapter 3 கணினி அமைப்பு முக்கிய வினாத்தாள் ( 11th Standard Computer Technology ...\n11th Standard கணினி தொழில்நுட்பம் Chapter 2 எண் முறைகள் முக்கிய வினாத்தாள் ( 11th Standard Computer Science ...\n11th Standard கணினி தொழில்நுட்பம் Chapter 1 கணினி அறிமுகம் முக்கிய வினாத்தாள் ( 11th Standard Computer Technology ...\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி தொழில்நுட்பம் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( Plus One Computer Technology Public Exam March 2019 ...\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி தொழில்நுட்பம் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( 11th Standard Computer Technology Public Exam March 2019 ...\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி தொழில்நுட்பம் முக்கிய கூடுதல் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Computer Technology Public Exam March 2019 ...\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி தொழில்நுட்பம் முக்கிய 5 மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Computer Technology Public Exam March 2019 ...\n11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 கணினி தொழில்நுட்பம் மாதிரி வினாத்தாள் ( Plus One Computer Technology Public Exam March 2019 ...\n11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 கணினி தொழில்நுட்பம் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Computer Technology Public Exam March 2019 ...\n11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் கணினி தொழில்நுட்பம் மார்ச் 2019 ( 11th Standard Computer Technology Public Exam March 2019 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/07/16/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95/", "date_download": "2019-08-26T03:39:35Z", "digest": "sha1:33PRSYOTQ73UTOU6DGQG5ORV7FJO6EEI", "length": 9607, "nlines": 108, "source_domain": "lankasee.com", "title": "ஒளிரும் முகத்தை பெற ஆரோக்கியமான வழிமுறைகள்…. | LankaSee", "raw_content": "\nமனைவி, தந்தையை கொன்று உறவினர்களுடன் உணவருந்திய கணவன்…\nகஞ்சா அடித்திருக்கிறேன்.. புத்தருக்கு போதிமரம், எனக்கு போதைமரம்\nஉடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஸ்டைலுக்கு மாறிய கிரண்\nநேருக்குநேர் 1000 அடி உயரத்தில் மோதிக்கொண்ட ஹெலிகாப்டர் – விமானம்\nஅதிரடியாக குறைக்கப்படுகிறதா பிக்பாஸ் நாட்கள்\nஒரே இரவில் மில்லியனராக மாறிய தம்பதி\nமீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபல இலட்சம் மோசடி செய்த தமிழ் பெண் சிக்கினார்\nஇந்திய பந்துவீச்சாளர்கள் அபார வெற்றி\nஒளிரும் முகத்தை பெற ஆரோக்கியமான வழிமுறைகள்….\nநாம் ஒரு இளமையான, ஆரோக்கியமான மற்றும் இயற்கையாக ஒளிரும் முகத்தை, பெறுவது மிக எளிதாகும். இதில், வியப்பு ஒன்றும் இல்லை, உங்களின் தேடலுக்கு பழமையான யோகா அறிவியல் வடிவில், பதில் உள்ளது. நம் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் மெருகேற்றக்கூடிய பயிற்சிகள் யோகாவில் உள்ளன. முகத்தில் மட்டும்தான், தசைப்பகுதி எலும்பில் ஒட்டாமல், தோலுடன் நேரடியாக ஒட்டியுள்ளது.\nமுக யோகா என்பது தசைகளை வைத்து செயல்படுகிறது: கழுத்து, வாய், கன்னங்கள், கண்கள், நெற்றி. இவற்றை மெருகேற்றுவதால், அதுசார்ந்த இணைப்புத் திசுக்களிலும் மேம்பாடு ஏற்பட்டு, அங்கே ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்து அதிகரிக்கிறது. மேலும், கொலாஜெனில் உள்ள மீள்சக்தியுள்ள நார்த்திசுக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதன்மூலமாக, , முதிர்ச்சி அடைவதை தடுக்கிறது.\nஇளமையான முகம் பெற சில வழிமுறைகள்:\n1-வாய் வழியாக மூச்சை இழுத்து, கன்னங்களை உப்பச் செய்ய வேண்டும். உப்பிய கன்னங்களில் உள்ள சுவாசக் காற்றை 10-15 முறை, பலவிதமாக, மாற்றி மாற்றி தள்ளிவிட வேண்டும்.\n2-உதடுகளை ஒன்றாக குவித்தபடி, சிரிக்க வேண்டும். ஆனால், பற்களை வெளியே காட்டக்கூடாது.\n3-கன்னத் தசைகளை மேல்புறமாக தள்ள வேண்டும்.\n4-வாயின் இரு மூலைகளிலும், கை விரல்களை வைத்து, அவற்றை கன்னம் வரை மேலே நகர்த்திச் செல்ல வேண்டும். அப்படியே 20 விநாடிகள் வைத்திருப்பது நலம்.\n5-அவ்வப்போது, சில முறை ‘ஈ’ ‘ஓ’ எனச் சொல்வதால், கன்னத் தசைகள் உறுதியாகும்.\nமுக யோகா எளிதானது, எங்கு வேணாலும், எந்த நேரத்திலும் செய்யக்கூடியதாகும். இதன் நன்மைகள், மிகக்குறுகிய நேரத்திலேயே பலனடையலாம் தெரியும்.\nதோனியை உடனே அணியில் இருந்து நீக்க வேண்டும்… முன்னாள் நட்சத்திர வீரர் அதிரடி.\nவெறும் வயிற்றில் வெந்தயத்தை எந்த நேரத்தில் சாப்பிடனும் தெரியுமா\nகுழந்தையின்மை பிரச்னையை போக்க எளிய வைத்திய முறைகள்…\nமனைவி, தந்தையை கொன்று உறவினர்களுடன் உணவருந்திய கணவன்…\nகஞ்சா அடித்திருக்கிறேன்.. புத்தருக்கு போதிமரம், எனக்கு போதைமரம்\nஉடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஸ்டைலுக்கு மாறிய கிரண்\nநேருக்குநேர் 1000 அடி உயரத்தில் மோதிக்கொண்ட ஹெலிகாப்டர் – விமானம்\nஅதிரடியாக குறைக்கப்படுகிறதா பிக்பாஸ் நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/social-welfare/baeba4bcdba4bbfbaf-baebbeba8bbfbb2-b85bb0b9abc1-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/b95bb3bcdb95bc8-bb5bbfbb3b95bcdb95b95bcd-b95bc1bb1bbfbaabcdbaabc1/ba4baebbfbb4bcdba8bbeb9fbc1-ba8bc1b95bb0bcdbaabb0bc1bb3bcd-bb5bbeba3bbfbaab95bcd-b95bb4b95baebcd", "date_download": "2019-08-26T03:05:01Z", "digest": "sha1:BNZPOPS5XMTPJUJH4VPRTHGLAR7IY2PQ", "length": 71662, "nlines": 329, "source_domain": "ta.vikaspedia.in", "title": "தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / மத்திய - மாநில அரசு திட்டங்கள் / கொள்கை விளக்கக் குறிப்பு / தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 2018 - 19 கொள்கை விளக்கக் குறிப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளன\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 1972 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்நிறுவனம் 1956 ஆம் ஆண்டு கம்பெனிகள் சட்டம் பிரிவு 33ன் கீழ் பதிவு செய்யப்பட்ட தமிழக அரசின் வரையறுக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனமாகும். பின்னர் இந்நிறுவனம் கம்பெனிகள் சட்டம் 1956 பிரி��ு 25ன் கீழ் 01.04.2010 முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் என பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கழகம், பொது விநியோகத் திட்டம், சிறப்பு பொது விநியோகத் திட்டம் மற்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மதியசத்துணவு திட்டத்திற்கான அத்தியாவசிய பொருட்களை கொள்முதல் செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் வழங்குதல் ஆகிய பணிகளை மேற்கொள்கிறது.\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மாண்புமிகு உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்களை குழுமத் தலைவராகக் கொண்டு இயங்கிவருகிறது.\nஇக்கழகம் முதுநிலை மண்டல மேலாளர்/மண்டல மேலாளர் தலைமையில் 33 மண்டலங்களாக செயல்பட்டு வருகிறது. இக்கழகத்தில் தலைமை அலுவலகம், மண்டல அலுவலகங்கள், கிடங்குகள், நவீன அரிசி ஆலைகள், நியாயவிலை கடைகள் மற்றும் மாநிலம் முழுவதிலும் உள்ள பல்பொருள் அங்காடிகள் ஆகியவைகளில் 7261 நிரந்தரப் பணியாளர்கள் 4024 பருவகால பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இது தவிர, 6029 சுமைதூக்கும் தொழிலாளர்கள், 8726 பருவகால சுமைதூக்கும் பணியாளர்கள் கழக கிடங்குகள் மற்றும் நவீன அரிசி ஆலைகளில் பணிபுரிகின்றனர்.\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் பொது விநியோகத் திட்டத்திற்குத் தேவையான அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு கனடா மஞ்சள் பருப்பு, பாமாயில் மற்றும் மண்ணெண்ணெய் ஆகிய அத்தியாவசியப் பொருட்களைக் கொள்முதல் செய்து சேமித்து வைத்து பொது விநியோகத் திட்டத்திற்கு வழங்கும் பணியினை முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் பின்வரும் உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டுள்ளது.\n* 12.28 இலட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 284 கிடங்குகள்\n* 1,455 நியாய விலைக் கடைகள் (முழு நேரக் கடைகள் 1178 மற்றும் பகுதிநேரக்கடைகள் 277)\n* 21 நவீன அரிசி ஆலைகள்\n* 30 மாவட்டங்களில் 72 அம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள்\n* 22 அமுதம் பல்பொருள் அங்காடிகள் சென்னை மற்றும் கடலூர்)\n* 3 பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள்\n* 36 மண்ணெண்ணெய் விற்பனை நிலையங்கள்\n* 5 சமையல் எரிவாயு விநியோக முகமைகள்\n* நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் (நடப்பு ஆண்டில்1447)\nபொது விநியோகத் திட்டத்திற்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள்\nபொது விநியோகத்திட்டத்திற்குத் தேவைப்படும் அரிசியின் அளவில் ஒரு பகுதியை தேசிய உணவுப் பாதுகாப்புச் ���ட்டம் 2013ன் படி இந்திய உணவுக் கழகத்தின் மூலம் மத்திய தொகுப்பு ஒதுக்கீட்டிலிருந்தும், மீதியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் செய்யும் நெல் அரவை மூலமும் பெறப்படுகிறது. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி 2.93 லட்சம் மெ.டன் அரிசியை மாதாந்திர ஒதுக்கீடாக மத்திய அரசு வழங்குகிறது. இந்திய உணவுக் கழகத்தால் பல்வேறு வகையினருக்கு வழங்கப்படும் அரிசியின் தற்போதைய விலை விவரம் பின்வருமாறு:\nமாநிலத்தின் பொது விநியோகத் திட்டம் மற்றும் இதர நலத் திட்டங்களுக்கு தேவைப்படும் மாதாந்திர அரிசி 3.20 இலட்சம் மெடன் ஆகும். அந்தியோதயா அன்னயோசனா, முன்னுரிமைப் பிரிவு மற்றும் ஈடு செய் பிரிவுகளின் கீழ் பெறப்படும் மாதாந்திர ஒதுக்கீடான 2.93 லட்சம் மெடன் அரிசியை மாநில அரசு முழுமையாக பயன்படுத்துகிறது. பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மைய அரசின் சார்பாக கொள்முதல் செய்யும் நெல் முழுவதையும் அரவை செய்தும், அதனை மைய அரசு வழங்கும் மத்திய தொகுப்பு அரிசி ஒதுக்கீட்டில் ஈடு செய்தும் மாநிலத்தின் பொது விநியோகத் திட்டத்திற்காக பயன்படுத்தி வருகிறது. தற்போதைய பொது விநியோகத் திட்டத்தின் மாதாந்திர அரிசி நுகர்வு 3.17 இலட்சம் மெ.டன் ஆக இருப்பதால், மைய அரசின் ஒதுக்கீட்டிற்கும், மாதாந்திர பொது விநியோகத் திட்ட நுகர்விற்கும் இடையேயான பற்றாக்குறை இடைவெளியானது மைய அரசின் வெளிச்சந்தை விற்பனைத் திட்டத்தின் மூலமாகவும் மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலமாகவும், தேவையான அளவு அரிசியை கொள்முதல் செய்து ஈடு செய்யப்படுகிறது.\nபொது விநியோகத் திட்டத்திற்கான அரிசி இயக்கம்\nஇந்திய உணவுக் கழகக் கிடங்குகளிலிருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மாதந்தோறும் 2.93 இலட்சம் மெடன் அரிசியினை நகர்வு செய்கிறது. இந்திய உணவுக் கழகத்தில் 31.05.2018 அன்றைய நிலவரப்படி 46 கிடங்குகளில் 9.64 இலட்சம் மெ.டன் அரிசி உபரி இருப்பு உள்ளது.\nபொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு, இதர பொருட்களை வழங்குவதைப் போன்று சர்க்கரையும் வழங்கப் படுகிறது. பொது விநியோகத் திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைதாரர்களால் நுகர்வு செய்யப்படும் சர்க்கரையின் அளவு மாதம் ஒன்றுக்கு த��ராயமாக 32,000 மெடன் ஆகும். பொது விநியோகத் திட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் சர்க்கரை கிலோ ஒன்றுக்கு ரூ.25/- எனவும், அந்தியோதயா அன்னயோசனா குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.13.50/- எனவும், மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அரசினால் கொள்முதல் செய்யப்படும் சர்க்கரையின் சராசரி வெளிச்சந்தை விலைக்கும், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் மானிய விலைக்கும் உள்ள வித்தியாசத் தொகையானது தமிழ்நாடு அரசினால் ஈடுகட்டப்படுகிறது. பொது விநியோகத் திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு சர்க்கரையினை வழங்குவதால் ஒரு வருடத்திற்கு ஏற்படும் கூடுதல் செலவினம் ரூ.578.40 கோடி மாநில அரசின் உணவு மானியத்தின் மூலம் ஈடுகட்டப்படுகிறது.\nமத்திய அரசு, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013ன் படி தமிழ்நாட்டிற்கு மாதந்தோறும் 13,485 மெடன் கோதுமையினை நவம்பர் 2016 முதல் ஒதுக்கீடு செய்து வருகிறது. அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களது விருப்பத்திற்கேற்ப நியாயவிலைக் கடைகளில் அரிசிக்கு பதிலாக கோதுமை இருப்பின் அடிப்படையில் விலையில்லாமல் வழங்கப்படுகிறது.\nசிறப்பு பொது விநியோகத் திட்டம்\nவெளிச் சந்தையில் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகிய அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தினை கட்டுப்படுத்தும் பொருட்டு, பருப்பு மற்றும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட செறிவூட்டப்பட்ட பாமாயில் குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய சிறப்பு பொது விநியோக திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது. செறிவூட்டப்பட்ட பாமாயில் ஒவ்வொரு கிராமிலும், வைட்டமின் 'ஏ' 25 IU மற்றும் வைட்டமின் டி - 2 IU கொண்டுள்ளது. சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 20,000 மெ.டன் துவரம் பருப்பு/ கனடா மஞ்சள் பருப்பு மற்றும் 1,56,00,000 லிட்டர் (பாக்கெட்டுகள்) செறிவூட்டப்பட்ட பாமாயில் கொள்முதல் செய்யப்படுகிறது.\nநியாய விலைக் கடைகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை இயக்கம் செய்தல்\nபொதுவாக நியாய விலை கடைகளுக்கான மாதாந்திர ஒதுக்கீட்டில், 60 சதவிகித பொருட்கள் முந்தைய மாதம் 25-ம் தேதியிலிருந்து நடப்பு மாதம் 5ம் தேதிக்குள் முன் நகர்வு செய்யப்படுகின்றது. மீதமுள்ள 40 சதவிகித ஒதுக்கீடு நடப்பு மாதம் 20 ஆம் தேதிக்குள் நகர்வு செய்யப்படுகின்றது. இந் நடைமுறையை எளிதாக்குவதற்காக வாலாய நகர்வு முடிவுற்ற அடுத்த நாளிலிருந்தே வரும் மாதத்திற்கான முன்நகர்வினை ஆரம்பிக்கலாம் என அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இது பொது விநியோகத் திட்ட பொருட்களை கிடங்கிலிருந்து நியாய விலைக் கடைகளுக்கு உரிய காலத்தில் நகர்வு செய்து முடிப்பதை உறுதிப்படுத்தும்.\nவிவசாயிகளிடமிருந்து நெல் கொள் முதல் செய்தல்\n2002-03 ஆம் ஆண்டு கரீப் கொள்முதல் பருவத்திலிருந்து, பரவலாக்கப்பட்ட கொள்முதல் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் இந்திய உணவு கழகத்தின் முகமையாக இருந்து நெல் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசின் அனுமதியின்படி செயல்பட்டு வருகிறது. மேலும், காவிரி பாசன மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம் (NCCF) ஆகியவையும் நெல் கொள்முதல் செய்ய அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது. கரீப் 2017-2018 கொள்முதல் பருவத்தில், மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை மற்றும் தமிழ்நாடு அரசால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை விவரங்கள் பின்வருமாறு:\nமத்திய அரசு வழங்கும் குறைந்த பட்ச ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு (ரூபாயில்)\nதமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத் தொகை குவிண்டால் ஒன்றுக்கு (ரூபாயில்)\nவிவசாயி களுக்கு வழங்கப்படும் விலை குவிண்டால் ஒன்றுக்கு (ரூபாயில்)\nகரீப் பருவம் 2017-2018 ஆண்டிற்கு மின் வர்த்தனை மூலம் விடுவிக்கப்பட்டத் தொகை ரூ.1907.29 கோடி ஆகும்.\nதமிழ்நாடுநுகர்பொருள்வாணிபக்கழகம்: 11,22,692 தேசியகூட்டுறவுநுகர்வோர்இணையம் : 27,195\nவிவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை : ரூ.77,76,85,800\nவிவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக 21 நவீன அரிசி ஆலைகளிலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் பதிவு செய்துள்ள 368 தனியார் அரவை முகவர்களின் ஆலைகள் மூலமும் தரமான அரிசியாக தயாரிக்கப்படுகிறது. மாநிலத்தின் மாதாந்திர பொது விநியோகத் திட்டத் தேவையில், அரவையின் மூலம் பெறப்படும் அரிசி போக, எஞ்சிய தேவை அரிசியை மாநிலத்திற்குரிய மத்திய தொகுப்பு ஒதுக்கீட்டின்படி இந்திய உணவு கழகத்திலிருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் இயக்கம் செய்கிறது. நெல் கொள்முதல் செய்வதிலிருந்து அரிசியாக மாற்றப்படுவது வரை ஆகும் செலவின தொகையை மத்திய அரசு நிர்ணயித்துள்ள பொருளாதார விலையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு மானியமாக பெறப்பட்டு வருகிறது.\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் உட்கட்டமைப்பு\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் மொத்தம் 284 எண்ணிக்கையிலான சேமிப்புக் கிடங்குகள் 12.28 இலட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவில் செயல்பட்டு வருகிறது. இவைகளில் 10.84 இலட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 234 கிடங்குகள் கழகத்திற்கு சொந்தமானதாகும். மீதமுள்ள 1.44 இலட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 50 கிடங்குகள் வாடகை அடிப்படையில் பயன்படுகின்றன. பொது விநியோகத் திட்டப் பொருட்களை பாதுகாப்பாக சேமித்து வைப்பதை உறுதிப்படுத்தவும், அதன் சேமிப்பு கொள்ளளவினை மேம்படுத்தவும் அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. அதன்படி அரசு கடந்த ஏழு ஆண்டுகளில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.852.57 கோடி மதிப்பீட்டில் 201 இடங்களில் மொத்தமாக 7.46 இலட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு திறனுடன் கிடங்குகள் கட்ட ஒப்புதல் அளித்துள்ளது. இதுவரை 4.77 இலட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 125 கிடங்குகள் ரூ.467.20 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.\nநாகப்பட்டினம் மாவட்டம், எருக்கூர் கிராமத்தில் 50,000 மெடன் கொள்ளளவு கொண்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய நெல் சேமிப்பு கொள்கலன் (சைலோ) திருத்திய திட்ட மதிப்பு ரூ.64.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இவ்வகை நவீன கொள்கலன்களில் சேமிக்கப்படும் நெல்நீண்ட நாட்களுக்கு தரமாக எடை குறையாமலும் பேரிடர் கால இயற்கை சீற்றங்களிலிருந்து பாதுகாப்பாகவும் குறைந்த பராமரிப்பு செலவிலும் இருப்பு வைக்க பயன்படுகிறது.\nதமிழ்நாட்டில் உள்ள 35,169 மொத்த நியாயவிலைக் கடைகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் மொத்தம் 1455 நியாய விலைக்கடைகள், 26 மண்டலங்களில் செயல்பட்டு வருகின்றன. இதில் 124 கடைகள் சொந்தக் கட்டிடத்திலும், 1115 கடைகள் வாடகைக் கட்டிடத்திலும் மற்றும் 216 கடைகள் வாடகையின்றி பிற அரசுத் துறை கட்டிடங்களிலும் இயங்கி வருகின்றன. 125 நியாயவிலைக் கடைகளுக்கு சொந்த கட்டிடங்கள் கட்டுவதற்கு அரசால் அறிவிக்கப்பட்டு இதுவரை 88 பணிகள�� முடிக்கப்பட்டுள்ளது.\nநேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டுதல்\nவிவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்வதற்கு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன. ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையமும் சுமார் 33 சென்ட் பரப்பளவில் 100 மெட்ரிக் டன் கொள்ளளவுசேமிப்பு வசதி, உலர்களம், நெல் தூற்றும் இயந்திரம், மின்னணு தராசு, ஈரப்பதமானி ஆகிய வசதிகளை கொண்டுள்ளன. விவசாயிகளின் கோரிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் மாநிலம் முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன.\nவிவசாயிகளின் நலனில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மிக முக்கிய பங்கு வகிப்பதால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நிரந்தர கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவதில் அரசு உறுதி பூண்டுள்ளது. எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சொந்தக் கட்டிடங்கள் கட்டித்தரும் நடவடிக்கை படிப்படியாக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2011 ஆம் ஆண்டு வரை 311 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் சொந்தக் கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. மேலும் கடந்த 2011-2012 முதல் 2017-2018 ஆம் ஆண்டு வரை 335 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சொந்தக் கட்டிடங்கள் கட்ட அரசால் அறிவிக்கப்பட்டு, அவற்றில் 210 இடங்களில் ரூ.63.80 கோடி மதிப்பீட்டில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.\nஅரசு வரையறுத்துள்ள நெல்லின் ஈரப்பத அளவிற்கு நெல்லினை உலர்த்துவதற்கும், நெல்லினை சுத்தப்படுத்தி தரம் பிரிப்பதனால் ஏற்படும் இழப்பினைத் தவிர்க்கும் பொருட்டும், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் 335 நெல் உலர் களங்கள் அமைக்க அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி இதுவரை 285 பணிகள் ரூ.21.42கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளன.\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் 21 நவீன அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மாதாந்திர அரவைத்திறன் 52500 மெட்ரிக் டன் ஆகும். 15 ஆலைகளில் புழுங்கல் அரிசியும், இதர 6 ஆலைகளில் பச்சரிசியும் அரவை செய்யப்படுகிறது. இவ்வாலைகளின் அரவைத் திறனை மேம்படுத்தவும், அரிசியின் தரத்தை உயர்த்தவும், இவற்றை படிப்படியாக நவீனப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக, 7 நவீன அரிசி ஆலைகள் ரூ.26.27 கோடி மதிப்பீட்டிலும் இரண்டாம் கட்டமாக, 7 நவீன அரிசி ஆலைகள் ரூ.32.60 கோடி செலவிலும் நவீனப்படுத்தப்பட்டுள்ளன. மூன்றாம் கட்டமாக 2015-16 ஆம் ஆண்டில் மீதமுள்ள 7 நவீன அரிசி ஆலைகள் ரூ.36 கோடி மதிப்பீட்டில் நவீனப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளின் செயல்பாடுகளை இயந்திரமயமாக்குதல்\nதற்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 10.84 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 234 சொந்த கிடங்குகள் செயல்பாட்டில் உள்ளன. பொது விநியோக திட்ட அத்தியாவசிய பொருள்களை ஏற்றுதல், இறக்குதல், நகர்வு செய்தல் மற்றும் தேவையான உயரத்திற்கு அட்டியிடுதல் ஆகிய பணிகள் தற்பொழுது, சுமை தூக்குவோரால் கையாளப்படுகின்றன. பொது விநியோகத் திட்ட பொருட்கள் தவிர சிமெண்ட் மூட்டைகள் போன்றவற்றையும் இவர்கள் கையாளுகின்றனர். மேலும் இச்சுமை தூக்குவோர், பொது விநியோக திட்டத்திற்காக, கொள்முதல் செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களை கிடங்குகளில் இறக்குதல் மற்றும் சமச்சீர் செய்து சிப்பம் இடுதல் போன்ற இதரப் பணிகளையும் மேற்கொள்கின்றனர். இவர்களின் பணிகளை எளிதாக்கும் வகையில் தற்பொழுது கட்டப்பட்டு வரும் அதிக கொள்ளளவு கொண்ட கிடங்குகளில் தானியங்கி இழுவை இயந்திரங்கள் (Conveyors), சுமையினை ஏற்றி இறக்கி அட்டியிடும் இயந்திரங்கள் (Stackers), தானியங்கி சுமைதூக்கி (Fork Lift) மற்றும் மின்னாக்கிகள் (Generators) போன்றவற்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் பழமையான கிடங்குகள் மற்றும் நவீன அரிசி ஆலைகளில் சிறப்பு மராமத்து மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல்\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 234 சொந்தக்கிடங்குகள் 10.84 இலட்சம் மெ.டன் கொள்ளளவில் இயங்கி வருகின்றன. இதில் சுமார் 68 கிடங்குகள் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை ஆகும். இப்பழமையான கிடங்குகளில் பழுதடைந்த மேற்கூரை, கிடங்கின் சுற்றுசுவர், தரைதளம், சுமை ஏற்றி இறக்கும் நடைமேடை மற்றும் சாலை வசதி ஆகியவற்றை சீரமைக்க வேண்டியது அவசியமாகிறது. இப்பணிகளை படிப்படியாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு வளாகச் சாலைகள் மற்றும் சுற்றுச் சுவர்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்\nதமிழ்நாடு நுகர்பொருள் ���ாணிபக் கழக கிடங்கு வளாகச் சாலைகள் மற்றும் சுற்றுச்சுவர் பழுதடைந்த நிலையில் உள்ளதால் பொது விநியோக திட்ட பொருள்களை மழைக்காலங்களில் நகர்வு செய்வது சிரமமாக உள்ளது. நகர்வு செய்யும் பொழுது ஏற்படும் இடர்பாடு மற்றும் கிடங்கு பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு, சென்னை மாவட்டம் திருவான்மியூர் கிடங்கின் வளாகச் சாலை மேம்பாட்டு பணி ரூ.74.50 இலட்சம் மதிப்பீட்டிலும், கோவை மாவட்டம் சேனாபதிபாளையம் கிடங்கின் வளாகச் சாலை மேம்பாட்டு பணி ரூ.52 இலட்சம் மதிப்பீட்டிலும், நீலகிரி மாவட்டம் உதகை கிடங்கின் வளாகச் சாலை மற்றும் இதர அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.49.50 இலட்சம் மதிப்பீட்டிலும், தஞ்சாவூர் மாவட்டம் நீலகிரி தெற்கு தோட்டம் கிடங்கில் சுற்றுச் சுவர் கட்டுமானப் பணி ரூ.24 இலட்சம் மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் ரூ. 2.00 கோடி மதிப்பீட்டில் கிடங்குவளாகச் சாலைகள் மற்றும் சுற்றுச் சுவர் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் வழங்கப்படும் இதர சேவைகள்\nஅமுதம் பல்பொருள் அங்காடிகளின் முதன்மையான நோக்கம் வெளிச்சந்தையில் விற்கப்படும் பருப்பு, தானிய வகைகள் மற்றும் வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களை நியாயமான விலையில் அமுதம் அங்காடிகளில் விற்பனை செய்வதன் மூலம் வெளிச்சந்தையில் இவற்றின் விலை உயர்வினை கட்டுப்படுத்த உதவுவதாகும். இதனால் வெளிச்சந்தையில் பொருட்களின் விலை ஏற்றம் திறம்பட கட்டுப்படுத்தப்படுகிறது. சென்னை மாநகரில் 19 அமுதம் பல்பொருள் அங்காடிகள் மற்றும் கடலூர் மாவட்டத்தில் 3 அமுதம் பல்பொருள் அங்காடிகள் சேர்த்து மொத்தம் 22 அமுதம் பல்பொருள் அங்காடிகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நடத்திவருகிறது.\nஅம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள்\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் 30 மாவட்டங்களில் 72 அம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 2017-2018 ஆம் ஆண்டிற்கான விற்று முதல் ரூ.3,12 கோடியாகும்.\nபெட்ரோல் டீசல் விற்பனை நிலையங்கள்\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நெய்வேலி, திருப்பத்தூர் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் பெட்ரோல் டீசல் விற்பனை நிலையங்களை நடத்தி வருகிறது. 2017-2018 ஆம் ஆண்டுக்கான நிக��� லாபம் ரூ.1.03கோடி ஆகும்.\nசமையல் எரிவாயு விநியோக நிலையங்கள்\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் திருச்சி, திருவண்ணாமலை, நீலகிரி, இராமநாதபுரம் மற்றும் மண்டபம் ஆகிய இடங்களில் சமையல் எரிவாயு விநியோக முகவராக செயல்படுகிறது. 2017-2018 ஆம் ஆண்டுக்கான நிகரலாபம் ரூ. 1,80கோடி ஆகும்.\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் மண்டலங்களில் 36 மண்ணெண்ணெய் விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றுள் 28 சில்லரை விற்பனை நிலையங்களாகவும், 7 சில்லரை மற்றும் மொத்த விற்பனை நிலையங்களாகவும், ஒன்றுமட்டும் மொத்த விற்பனை நிலையமாகவும் செயல்படுகின்றன.\nபண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகள்\nபொது மக்களுக்கு நியாயமான விலையில் காய்கறிகளை விற்பனை செய்வதற்காக பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடி திட்டத்தினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சென்னையில் 14 பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகளை நடத்தி வருகிறது. ஜூன் 2013 முதல் மே 2018 வரையில் ரூ.2.69 கோடி மதிப்பிலான காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.\nஅம்மா சிமெண்ட் விநியோகத்திட்டத்தின் கீழ் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் 50 கிலோ சிமெண்ட் மூட்டை ஒன்று ரூபாய் 190/க்கு (வரிகள் உட்பட) விற்பனை செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் வாயிலாக தகுதியுள்ள பயனாளிகள் தங்களது கட்டுமான மற்றும் பழுது பார்க்கும் பணிகளுக்கு கீழ்கண்ட அடிப்படையில் சிமெண்ட் மூட்டைகள் பெற தகுதிபெறுகின்றனர்:\nஅங்கீகரிக்கப்பட்ட வீடுகட்டும் திட்டத்தின் வரைபடம் அல்லது கிராம் நிர்வாக அலுவலர் வருவாய் ஆய்வாளர்/ ஒன்றிய மேற்பார்வையாளர்/ ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாலை ஆய்வாளரின் சான்று\nகுறைந்த பட்சம் 10 மூட்டைகள் முதல் அதிகபட்சம் 100 மூட்டைகள் வரை\nவீடுகட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட அளவு அதிகபட்சம்1500 சதுர அடி வரை ஒவ்வொரு100 சதுர அடிக்கும்50 மூட்டைகள் வீதம்\n500 சதுர அடி வரையில் 250 மூட்டைகள்\n501-1000 சதுர அடி வரை- 500 மூட்டைகள்\n1001-1500 சதுர அடி வரை- 750 மூட்டைகள்\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் சிமெண்ட் மூட்டைகளை வழங்குவதற்கான பொறுப்பினை தமிழ்நாடு சிமெண்ட் கழகம் ஏற்றுள்ளது.\nஅம்மா சிமெண்ட் விற்பனை மற்றும் இருப்பு விவரம் ஏப்ரல் 2017 முதல் மே 2018 வரை\nமூட்டை ஒன்றிற்கு ரூ.3.50 வீதம் விற்பனை வரவு (ரூபாய்)\nமக்களின் அயோடின் குறைபாடுகளை களையும் வண்ணம் பொது மக்களின் பயன்பாட்டிற்கு சுத்திகரிக்கப்பட்ட அயோடின் கலந்த தூள் உப்பு, இருமடங்கு செறிவூட்டப்பட்ட உப்பு மற்றும் குறைந்த அளவு சோடியம் உப்பு ஆகிய மூன்று விதமான உப்புகள் தமிழ்நாடு உப்பு நிறுவனம் மூலம் பெறப்பட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அமுதம் பல்பொருள் அங்காடிகள் மற்றும் நியாய விலைக் கடைகள் மூலமாக பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இக்கடைகளின் மூலம் மாதந்தோறும் சராசரியாக 254மெடன் உப்பு விற்பனை செய்யப்பட்டுவருகிறது.\nஊட்டி தேயிலை தூள் பாக்கெட்டுகளை பொது மக்களுக்கு பொது விநியோகத் திட்ட சில்லறை அங்காடிகளின் மூலம் விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சில்லறை விற்பனை அங்காடிகள் மற்றும் அமுதம் பல்பொருள் அங்காடிகள் மூலம் ஊட்டி தேயிலை தூள் 100 கிராம் ரூ.19/- என விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அரசு TANTEA-யினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் அமுதம் சில்லறை அங்காடிகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் மூலமும் விற்பனை செய்ய ஆணையிட்டுள்ளது. TANTEA தூள் 100 கிராம் பாக்கெட் ஒன்றுக்கு ரூ.21/- என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nமுழுக்கணினிமயமாக்குதல் திட்டம் பொது விநியோகத் திட்டத்திற்கான பொருட்களை கணினி மூலம் ஒதுக்கீடு செய்வதையும், நிகழ் நேர நிலவரப்படியான கொள்முதல் மற்றும் நகர்வு பணி கண்காணிப்பையும் கிடங்கு மற்றும் நியாயவிலைக் கடைகளில் தேவையான அளவு பொருட்கள் இருப்பிலுள்ளதையும், குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிய அளவில் விநியோகம் செய்யப்படுவதை கண்காணிப்பு செய்வதையும், சாத்தியமாக்குகிறது. மேலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இயங்கி வரும் பகுதி நேர மற்றும் முழு நேர நியாயவிலைக் கடைகளில் விற்பனை இயந்திரத்தின் (Ps Machine) மூலம் பொது விநியோகப் பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இயங்கும் கிடங்கு பணிகள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. மேலும், கிடங்குகளின் அறிக்கைகள் கழக இணையத்தளங்களில் உடனுக்குடன் பதிவு செய்யப்படுகிறது.\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாகம் நன்றாக வடிவமைக்கப்பட்ட தரக்கட்டுப்பாட்டுத்துறை செயல்பாட்டினால் ஒவ்வொரு வட்ட செயல்முறை கிடங்கிலும் அத்தியாவசியப் பொருட்கள் அறிவியல் முறைப்படி செம்மையாக சேமித்து வைக்கப்படுகிறது. அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு வகைகள் மற்றும் பாமாயில் போன்ற உணவுப்பொருட்களின் தரம் தொடர்ச்சியாக அளவிடப்படுகிறது. அவ்வப்போது உணவுப்பொருட்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டு தரம் உறுதி செய்யப்படுகிறது. விஞ்ஞான முறையில் கிடங்குகள் அமைக்கப்பட்டு முறையாக காலமுறைப்படி பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டும், புகை மூட்டம் செய்யப்பட்டும், தரத்தினை பாதுகாக்கவும் சேமிப்பு இழப்பைத் தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.\nமேலும், உணவுப்பொருட்களின் ஈரப்பதம் அளவினை அறிய ஈரப்பதமானி, பகுப்பாய்வு செய்வதற்கான ஆய்வக உபகரணங்கள், புகை மூட்டம் செய்யகருப்பு பாலிதீன் உறைகள், அட்டி அமைக்க இரும்பு மற்றும் பாலி பெல்லட் அட்டி கட்டைகள், புற ஊதா விளக்குப்பொறி மற்றும் மருந்து தெளிப்பான் போன்ற உபகரணங்களைக் கொண்டு பூச்சிகளின் தாக்கத்தை கட்டுப்படுத்தியும் உணவு தானியங்களின் தரம் நூறு சதவிகிதம் உறுதி செய்யப்படுகிறது. இதே மாதிரியான தரக்கட்டுப்பாடு நடவடிக்கைகள், நவீன அரிசி ஆலைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிறுவனத்தின் தற்போதைய அனுமதிக்கப்பட்ட மற்றும் செலுத்தப்பட்ட மூலதனம் முறையே ரூ.100 கோடி மற்றும் ரூ.71.73கோடியாக உள்ளது. 2013-2014 முதல் 2016-2017 ஆண்டு வரை இக்கழகத்தின் விற்றுமுதல் கீழ்க்கண்டவாறு உள்ளது.\n2018-2019 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு ரூபாய் 6000 கோடி உணவு மானியமாக தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\n50,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன நெல் சேமிப்பு சைலோ கொள்கலன் எருக்கூர் கிராமம், சீர்காழி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்.\nஆதாரம் - கூட்டுறவு, உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை\nபக்க மதிப்பீடு (24 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் ச���ய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nஉயர் கல்வித் துறை பாகம் - 1\nஉயர் கல்வித் துறை பாகம் - 3\nஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\nபள்ளிக் கல்வித் துறை பாகம் - 1\nபள்ளிக் கல்வித் துறை பாகம் - 4\nஉயர் கல்வித் துறை - பாகம் 2 - பல்கலைக்கழகங்கள்\nபள்ளிக் கல்வித் துறை பாகம் - 5\nபள்ளிக் கல்வித் துறை பாகம் - 6\nசமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை பாகம் -1\nசமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை பாகம் - 2\nஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் திட்டங்கள்\nபழங்குடியினர் நலன் சார்ந்த கொள்கைகள்\nபள்ளிக் கல்வித்துறை நலத்திட்டங்கள் - 2018 - 2019\nதொடக்கக்கல்வி - 2018 - 19\nமெட்ரிகுலேசன் பள்ளிகள் - 2018 - 2019\nஅரசுத் தேர்வுகள் - 2018 - 2019\nபொது நூலகங்கள் - 2018 - 2019\nமாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பாகம் 1 - 2018 - 2019\nமாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பாகம் 2 - 2018 - 2019\nஆசிரியர் தேர்வு வாரியம் - 2018 - 2019\nதமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் - 2018 - 2019\nஉணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு - 2018 - 2019\nநுகர்வோர் பாதுகாப்பு - 2018 - 19\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்\nதமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம்\nவேளாண்மைத் துறை 2018 - 19\nவேளாண்மைத் துறையின் நோக்கங்களும் அணுகுமுறைகளும் 2018 - 19\nவேளாண் - உணவு பாதுகாப்பு 2018 -19\nவேளாண் காப்பீட்டுத் திட்டங்கள் 2018 -19\nவேளாண்மை - விவசாயிகள் பயிற்சி\nதோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் 2018 - 19\nதோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் சார்ந்த திட்டங்கள்\nவேளாண்மைப் பொறியியல் 2018 - 19\nவிதைச்சான்றளிப்பு மற்றும் அங்ககச் சான்றளிப்புத்துறை\nவேளாண் கல்வி, ஆராய்ச்சி 2018 – 2019\nவேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் 2018 – 2019\nமாற்றுத் திறனாளிகள் நலத்துறை - கொள்கை விளக்கம்\nதமிழ்நாடு உணவு பதப்படுத்தும் கொள்கை 2018\nசிறப்புப் பொருளாதார மண்டலம் -திட்டச்சுருக்கம்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nதமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம்\nஉணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு - 2018 - 2019\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 02, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1299385.html", "date_download": "2019-08-26T02:37:49Z", "digest": "sha1:IPMNPC3LMIIFLNGDDFIJDUCNK3SATZKO", "length": 14559, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "மணல் அகழ்வு குறித்து சி.வி.விக்னேஸ்வரன் நேரில் ஆராய்வு!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nமணல் அகழ்வு குறித்து சி.வி.விக்னேஸ்வரன் நேரில் ஆராய்வு\nமணல் அகழ்வு குறித்து சி.வி.விக்னேஸ்வரன் நேரில் ஆராய்வு\nவாகரை பகுதி மக்களின் இருப்பிற்கே உலைவைக்கும் மணல் அகழ்வு குறித்து சி.வி.விக்னேஸ்வரன் நேரில் ஆராய்வு\nவாகரை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கட்டுமுறிவு முதல் வெருகல் வரையான கடற்கரைப்பகுதியில் உள்ள இல்மனைற் கனிம வளம் நிறைந்த மணலை சட்டவிரோதமாக அகழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததையடுத்து அப்பகுதி மக்கள் தமது இருப்பினை உறுதி செய்வதற்கும் தமது வளத்தினை பாதுகாப்பதற்குமாக தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில் அப்பிரதேச மக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுடன் குறித்த பகுதிக்கு நேரில் சென்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் பார்வையிட்டுள்ளார்.\nகட்டுமுறிவு முதல் வெருகல் வரையான கடற்கரை பகுதியில் ஒரு நாளைக்கு 600 தொன் (150 பார ஊர்தி அளவு) மணல் வீதம் 30 வருடங்களுக்கு அகழ்ந்தெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக காட்டப்படும் ஆவணங்கள் சட்டரீதியாக பெறப்பட்டிருக்க வில்லை என்பதுடன் குறித்த பகுதி மக்களுக்கு தெரியப்படுத்தவோ கருத்தறியவோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை எனவும் மக்களது ஒப்புதல் பெறப்பட்டதாக இணைக்கப்படிருக்கும் கையொப்ப பட்டியல் கூட போலியாக தயாரிக்கப்பட்டுள்ளது. அதனை நிரூபிக்கும் வகையில் குறித்த கையொப்ப பட்டியலில் இருப்பது தமது கையொப்பம் இல்லை என பலர் சத்தியக்கடதாசி மூலம் தந்துள்ளார்கள் என அப்பிரதேச சமூக செயற்ப���ட்டாளர்கள் எடுத்துக்கூறியிருந்தனர்.\nஇவ்விடயம் குறித்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு தம்மையும் தமது பிரதேசத்தையும் பாதுகாக்குமாறு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களிடம் வாகரை கதிரவெளி மக்கள் வேண்டுகோள் விடுத்திருந்ததையடுத்து நேற்று ஞாயிறு நண்பகல் அவ்விடங்களுக்கு சென்று ஆராய்ந்ததுடன் ஆவணங்களை பரிசீலித்து மேல் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார்.\nஇலங்கை நீதித்துறையில் நீண்ட அனுபவம் பெற்றவரான நீங்கள் தான் இவ்விடயத்தில் எமக்கு உறுதுணையாக இருந்து நீதியை பெற்றுத்தர வேண்டும் என அப்பகுதி மக்களும் சமூக செயற்பாட்டாளர்களும் கேட்டுக்கொண்டார்கள்.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “யாழ்.தமிழன்”\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஎல்.ரி.ரி.ஈ பயங்கரவாதத்தை பார்த்து ஐ.எஸ் பயங்கரவாதத்தை நாம் எதிர்க்கொள்ள முடியாது\nபிரான்சில் வாகனத்தை சோதித்து பார்த்த போது பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி……\nவெளிநாட்டில் அன்பான கணவனை விவகாரத்து செய்ய துடிக்கும் மனைவி… சொன்ன ஆச்சரிய…\nபிரித்தானியா மகாராணி இந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டதே இல்லையாம்\nமனைவியின் தலையை மொட்டையடித்த கணவன்..\nசுவிட்சர்லாந்தில் ஐந்தில் ஒரு பெண் 20 பேருடன் படுக்கையை பகிர்ந்துகொள்கிறார்: ஒரு…\nஅரூர் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை..\nப. சிதம்பரத்துக்கு ஆதரவாக பேசியதால் என் மீதும் நடவடிக்கை பாயலாம்- கேஎஸ் அழகிரி…\nஜம்மு-காஷ்மீரில் 800 மீட்டர் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி: 25 பேர் காயம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஅதீத புத்திசாலிகளை நிங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை\nபிரான்சில் வாகனத்தை சோதித்து பார்த்த போது பொலிசாருக்கு காத்திருந்த…\nவெளிநாட்டில் அன்பான கணவனை விவகாரத்து செய்ய துடிக்கும் மனைவி……\nபிரித்தானியா மகாராணி இந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டதே இல்லையாம்\nமனைவியின் தலையை மொட்டையடித்த கணவன்..\nசுவிட்சர்லாந்தில் ஐந்தில் ஒரு பெண் 20 பேருடன் படுக்கையை…\nஅரூர் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை..\nப. சிதம்பரத்துக்கு ஆதரவாக பேசியதால் என் மீதும் நடவடிக்கை பாயலாம்-…\nஜம்மு-காஷ்மீரில் 800 மீட்டர் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி:…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஅதீத புத்திசாலிகளை நிங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை\nகணவனுடன் தகராறு: வங்கி பெண் ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை..\nதலைக்கு ரூ. 8 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் சரண்..\nஅரச நிதி எவ்வாறு முகாமைத்துவம் செய்யப்படுகின்றது\nஆந்திராவில் சட்டசபை பொருட்களை வீட்டுக்கு எடுத்து சென்ற முன்னாள்…\nநாடு தற்போது அரசியல் குழப்பத்தில் \nபிரான்சில் வாகனத்தை சோதித்து பார்த்த போது பொலிசாருக்கு காத்திருந்த…\nவெளிநாட்டில் அன்பான கணவனை விவகாரத்து செய்ய துடிக்கும் மனைவி……\nபிரித்தானியா மகாராணி இந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டதே இல்லையாம்\nமனைவியின் தலையை மொட்டையடித்த கணவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1307338.html", "date_download": "2019-08-26T02:59:36Z", "digest": "sha1:55NYIZTFFCDWVU67BKN3RGAG7UXNYEGT", "length": 12780, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "போராட்டம் தணிந்தது- ஹாங்காங் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கம்..!! – Athirady News ;", "raw_content": "\nபோராட்டம் தணிந்தது- ஹாங்காங் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கம்..\nபோராட்டம் தணிந்தது- ஹாங்காங் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கம்..\nஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக கடந்த 10 வாரங்களாக போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்கள் விக்டோரியா பூங்காவில் அமைதி பேரணி நடத்தினர். ஆனால் ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் போலீசாரின் தடையை மீறி அங்கிருந்து வெளியேறி முக்கிய சாலைக்கு சென்றனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.\nஇதேபோல் ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தை முற்றுகையிட்டும் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதன் காரணமாக கடந்த இரண்டு தினங்களாக விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. போராட்டக்காரர்களுக்கும் கலவர தடுப்பு பிரிவு போலீசாருக்குமிடையே மோதல் ஏற்பட்டது.\nஆனால், இன்று அதிகாலையில் பெரும்பாலான போராட்டக்காரர்கள் விமான நிலைய வளாகத்தை விட்டு வெளியேறினர். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் விமான சேவை மீண்டும் தொடங்கியது. வழக்கமான விமானங்கள் அனைத்தும் எந்த தடங்கலும் இன்றி புறப்பட்���ுச் சென்றன. இதனால் அங்கு இயல்பு நிலை திரும்பத் தொடங்கி உள்ளது.\nசில போராட்டக்காரர்கள் மட்டும் விமான நிலையத்தினுள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் விமான சேவையை தடுக்காத வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nகடைசி நிமிடத்தில் தரை இறக்க முடியாமல் போன விமானம் -இதுவா காரணம்\nசுதந்திரதின விழா- நாளை எடியூரப்பா தேசிய கொடி ஏற்றுகிறார்..\nபிரான்சில் வாகனத்தை சோதித்து பார்த்த போது பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி……\nவெளிநாட்டில் அன்பான கணவனை விவகாரத்து செய்ய துடிக்கும் மனைவி… சொன்ன ஆச்சரிய…\nபிரித்தானியா மகாராணி இந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டதே இல்லையாம்\nமனைவியின் தலையை மொட்டையடித்த கணவன்..\nசுவிட்சர்லாந்தில் ஐந்தில் ஒரு பெண் 20 பேருடன் படுக்கையை பகிர்ந்துகொள்கிறார்: ஒரு…\nஅரூர் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை..\nப. சிதம்பரத்துக்கு ஆதரவாக பேசியதால் என் மீதும் நடவடிக்கை பாயலாம்- கேஎஸ் அழகிரி…\nஜம்மு-காஷ்மீரில் 800 மீட்டர் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி: 25 பேர் காயம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஅதீத புத்திசாலிகளை நிங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை\nபிரான்சில் வாகனத்தை சோதித்து பார்த்த போது பொலிசாருக்கு காத்திருந்த…\nவெளிநாட்டில் அன்பான கணவனை விவகாரத்து செய்ய துடிக்கும் மனைவி……\nபிரித்தானியா மகாராணி இந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டதே இல்லையாம்\nமனைவியின் தலையை மொட்டையடித்த கணவன்..\nசுவிட்சர்லாந்தில் ஐந்தில் ஒரு பெண் 20 பேருடன் படுக்கையை…\nஅரூர் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை..\nப. சிதம்பரத்துக்கு ஆதரவாக பேசியதால் என் மீதும் நடவடிக்கை பாயலாம்-…\nஜம்மு-காஷ்மீரில் 800 மீட்டர் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி:…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஅதீத புத்திசாலிகளை நிங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை\nகணவனுடன் தகராறு: வங்கி பெண் ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை..\nதலைக்கு ரூ. 8 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் சரண்..\nஅரச நிதி எவ்வாறு முகாமைத்துவம் செய்யப்படுகின்றது\nஆந்திராவில் சட்டசபை பொருட்களை வீட்டுக்கு எடுத்து சென்ற முன்னாள்…\nநாடு தற்போது அரசியல் குழப்பத்தில் \nபிரான்சில் வாகனத்தை சோதித்து பார்த்த போது பொலிசாருக்கு காத்திருந்த…\nவெளிநாட்டில் அன்பான கணவனை விவகாரத்து செய்ய துடிக்கும் மனைவி……\nபிரித்தானியா மகாராணி இந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டதே இல்லையாம்\nமனைவியின் தலையை மொட்டையடித்த கணவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/05/16/news/38033", "date_download": "2019-08-26T03:56:39Z", "digest": "sha1:A7O4BRKURWFNXBTW4X6JJH727FP736FV", "length": 8190, "nlines": 101, "source_domain": "www.puthinappalakai.net", "title": "மர்ம விமானம் என்று பட்டம் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கடற்படை | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமர்ம விமானம் என்று பட்டம் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கடற்படை\nயாழ்ப்பாணம்- பொன்னாலையில், நேற்றுமுன்தினம் நள்ளிவு சந்தேகத்துக்குரிய விமானம் ஒன்றை நோக்கி சிறிலங்கா படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஎனினும், பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில், படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியது விமானம் மீது அல்ல என்பதும், சிறுவர்கள் பறக்க விட்ட பட்டம் ஒன்றின் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.\nமின்அலங்காரத்துடன், ரீங்கார ஒலி எழுப்பக் கூடிய பட்டத்தையே சிறுவர்கள் பறக்கவிட்டிருந்தனர்.\nஅந்தப் பட்டத்தை பொன்னாலையில் இருந்த சிறிலங்கா கடற்படையினர் முதலில் கண்டுள்ளனர்.\nஅவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்த படையினரை எச்சரித்துள்ளதுடன், அதன் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.\nTagged with: பொன்னாலை, யாழ்ப்பாணம்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் கோத்தாவுக்கு ‘ஊடக’ காய்ச்சல் – இளைஞர் மாநாட்டில் அனுமதி மறுப்பு\nசெய்திகள் ஆண்டு இறுதிக்குள் பலாலி- இந்தியா இடையே விமான சேவை\nசெய்திகள் குற்றச்சாட்டுகளுக்கு வெளிவிவகார அமைச்சே பதிலளிக்கும் – சவேந்திர சில்வா\nசெய்திகள் ஆட்சிக்கு வந்ததும் புதிய விசாரணைக் குழு – பேராயருக்கு கோத்தா உறுதி\nசெய்திகள் வேட்பாளரை தெரிவு செய்து விட்டோம் – ரணில்\nசெய்திகள் கோத்தாவுக்கு ‘ஊடக’ காய்ச்சல் – இளைஞர் மாநாட்டில் அனுமதி மறுப்பு 0 Comments\nசெய்திகள் ஆண்டு இறுதிக்குள் பலாலி- இந்தியா இடையே விமான சேவை 0 Comments\nசெய்திகள் குற்றச்சாட்டுகளுக்கு வெளிவிவகார அமைச்சே பதிலளிக்கும் – சவேந்திர சில்வா 0 Comments\nசெய்திகள் ஆட்சிக்கு வந்ததும் புதிய விசாரணைக் குழு – பேராயருக்கு கோத்தா உறுதி 0 Comments\nசெய்திகள் வேட்பாளரை தெரிவு செய்து விட்டோம் – ரணில் 0 Comments\nA VALEMURUGAN on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nArinesaratnam Gowrikanthan on உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறார் அமெரிக்க தூதுவர் – கம்மன்பில குற்றச்சாட்டு\nArinesaratnam Gowrikanthan on கொழும்பு வருகிறார் அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர்\nArinesaratnam Gowrikanthan on ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டதை வரவேற்கும் சிறிலங்காவின் பௌத்த பீடங்கள்\nமனோ on சிறிலங்கா அதிபருக்கு அமெரிக்க தூதுவர் அவசர கடிதம்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oreindianews.com/?p=2549", "date_download": "2019-08-26T03:22:54Z", "digest": "sha1:VTFXF3BWYXYMS66BCACNPKQIY2NSM5PI", "length": 13206, "nlines": 187, "source_domain": "oreindianews.com", "title": "பிரபல சின்னத்திரை நடிகை தூக்கு போட்டுத் தற்கொலை – ஒரே இந்தியா செய்திகள்", "raw_content": "\nஒரு வரிச் செய்திகள் (59)\nHomeசினிமாபிரபல சின்னத்திரை நடிகை தூக்கு போட்டுத் தற்கொலை\nபிரபல சின்னத்திரை நடிகை தூக்கு போட்டுத் தற்கொலை\nசூர்யா என்பவரைக் காதலித்து வந்த பிரபல தெலுகு சின்னத்திரை நடிகை ஜான்சி தூக்கில் போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு வயது 21 தான் ஆகிறது. மா டிவியில் வெளிவந்த பவித்ரா பந்தன் என்ற சீரியலில் நடித்து வந்தார். நான்கு வருடங்களாகக் காதலித்து வந்த இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. சிலகாலம் கழித்து ஜான்சி சூர்யாவைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார். ஆனால் சூர்யா பதில் ஏதும் அளிக்காமல் தட்டிக் கழித்துள்ளார்.\nஇதனால் மனமுடைந்த ஜான்சி பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அறிந்த காவலர்கள், அவரது வீட்டிற்குச் சென்று விசாரித்தனர். மேலும் அவர் பயன்படுத்திய கைபேசியை எடுத்துச் சென்றுள்ளனர்.\nதன மகள் இறந்ததைப் பார்த்த பெற்றோர் கதறி அழுதனர். இதை அருகில் இருந்து பார்த்த நண்பர்களும் உறவினர்களும் மிகுந்த சோகத்திற்கு உள்ளாகினர்.\nஉபி , பீகார், குஜராத் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள்;\nஒரு மணி நேரத்திற்கு 2 லட்சம் தருகிறேன் வருகிறாயா என்று கேட்ட இளைஞருக்கு உரைக்கும் வகையில் பதிலடி கொடுத்த நடிகை\nதமிழ்த் தென்றல் திரு வி. கல்யாணசுந்தர முதலியார்\nதிருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் பிறந்தநாள் – ஆகஸ்ட் 25\nஅணு விஞ்ஞானி ஹோமி சேத்னா பிறந்தநாள் – ஆகஸ்ட் 24.\nகண்ணன் வருகின்ற நேரம் – ஜன்மாஷ்டமி – 23 ஆகஸ்ட்\nஏக்நாத் ரானடே நினைவு தினம் – ஆகஸ்ட் 22.\nஜீவா என்றோர் மானிடன் – ஆகஸ்ட் 21\nகணினி உலகின் கதாநாயகன் – இன்போசிஸ் நாராயணமூர்த்தி – ஆகஸ்ட் 20\nதீரர் சத்தியமூர்த்தி பிறந்த தினம் – ஆகஸ்ட் 19\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை வரவேற்கிறீர்களா\nசாம் பால் – அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர் March 18, 2019 (8,383)\nஏ1 – திரை விமர்சனம் – ஹரன் பிரசன்னா July 26, 2019 (2,482)\n” மோடி மாயை” -சவுக்கு எனும் மாயை January 29, 2019 (1,948)\n“வெரி வெரி பேட்” – பாடலும் காரணமும் January 23, 2019 (1,728)\nசாம் பால் - அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர்\n\" மோடி மாயை\" -சவுக்கு எனும் மாயை\nதமிழகத்தில் ஹிந்து எழுச்சியும் சமூக ஊடகங்களின் தாக்கமும்.\nதொடர்ந்து ஏறுமுகமாகிக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nபாகிஸ்தான் தீவிரவாதம் - இது மோடியின் வித்தியாசமான அணுகுமுறை\nஏ1 - திரை விமர்சனம் - ஹரன் பிரசன்னா\nPink Vs நேர்கொண்ட பார்வை - ஹரன் பிரசன்னா\nராட்சசி திரைப்படப் பார்வை - ஹரன் பிரசன்னா\nதீன்தயாள் உபாத்யாயா: கடைக்கோடியில் உள்ளவனுக்கும் வாழ்வு – ஜடாயு\nஜிஎஸ்டி வரி -மத்திய அரசு மேலும் சலுகைகள் வழங்கியது.\nஅஜித்தை நான் எப்போது அரசியலுக்கு அழைத்தேன்; பொய் சொல்லும் மீடியாக்களைப் போட்டுத்தாக்கிய தமிழிசை\nவிஸ்வ ஹிந்து பரிஷத்தின் முன்னாள் தலைவர் இன்று இயற்கை எய்தினார்\nகூட்டணி பலமாகவே இருக்கிறது – குமாரசாமி அறிவிப்பு\nஇந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கும்பமேளாவில் வழிபட்டார்.\nவிண்வெளி செயற்களத்தில் சீனாவைக் காட்டிலும் இந்தியா எதிலும் குறைந்ததல்ல – ஐஎஸ்ஆர்ஓ தலைவர் சிவன்\nபசுக்களை பாதுகாக்க மது பானங்களுக்கு���் கூடுதல் கட்டணம் -யோகி அரசு\nசபரிமலையில் நடந்த சம்பவங்கள் துரதிருஷ்டவசமானவை; பாரம்பரியம் பேணிக் காக்கப்படவேண்டும் -மாதா அமிர்தானந்தா மயி\nஒவ்வொரு பத்திரிகையின் நோக்கமும் செய்திகளைத் தருவதும், மக்களிடையே குறிப்பிட்ட சிந்தனைப் போக்கை உருவாக்குவதுமாகவே உள்ளது. அவ்வகையில் எமது செய்தித் தாளின் பெயர்க்காரணமே எம்மமாதிரியான செய்திகளைத் தர விரும்புகிறோம் என்பதைக் கோட்டிட்டுக் காட்டியிருக்கும். ஆம் பாரத்ததின் பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் விதமாகவும், ஒருமைப்பாட்டை உறுதி செய்யும் வகையில் தான் இப்பத்திரிகையின் செயல்பாடுகள் அமையும்.\nஒரு வரிச் செய்திகள் (59)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-08-26T04:37:59Z", "digest": "sha1:IFBXVNFDCIJQV2TAROP75KJUDVAUYIEK", "length": 5946, "nlines": 79, "source_domain": "ta.wikinews.org", "title": "லாக்கர்பி விமானக் குண்டுத் தாக்குதல் குற்றவாளி விடுதலை - விக்கிசெய்தி", "raw_content": "லாக்கர்பி விமானக் குண்டுத் தாக்குதல் குற்றவாளி விடுதலை\nவியாழன், ஆகத்து 20, 2009, ஸ்கொட்லாந்து:\nஸ்கொட்லாந்தில் இருபது ஆண்டுகளுக்கு முன்னார் லாக்கர்பி நகருக்கு மேலாக பயணிகள் விமானம் ஒன்றை குண்டுவைத்துத் தகர்த்ததற்காக சிறையிலிடப்பட்டிருந்த, அப்டல் பசட் அல் மெஃராஹி என்னும் நபர் விடுதலை செய்யப்பட்டு, தனது நாடான லிபியாவுக்கு விமானத்தில் சென்றார்.\nகுணப்படுத்த முடியாத புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள மெஃராஹி அவர்கள், மனிதாபிமான அடிப்படையில், விடுதலை செய்யப்பட்டதாக ஸ்காட்லாந்து அரசாங்கம் கூறியுள்ளது.\nஅவர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து அமெரிக்க கடுமையான அதிருப்தி வெளியிட்டுள்ளது.\n1988, டிசம்பர் 21 ஆம் நாள் பான்-அம் விமானம் குண்டு வைத்து வீழ்த்தப்பட்டபோது, அதில் பலியான 270 பேரில் பெரும்பாலானவர்கள் அமெரிக்கர்களாவர். அவர்களது குடும்பத்தினருக்கு அமெரிக்கா தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளது.\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 18:58 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2019-08-26T02:30:21Z", "digest": "sha1:MWONXZ5KPXT6Q57BXN7TDPAGRSALWQKG", "length": 6339, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "இயற்றமிழ் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமுத்தமிழுள் ஒன்றான செய்யுள் மற்றும் உரைநடைத் தமிழ்\nதமிழ் இயல், இசை, நாடகம் என மூவகைப்படும்.\nஉலகப் பொருள்களின் இயல்பினை உள்ளவாறு விளக்குதற்குரிய சொல்லமைப்பினை உடையது இயற்றமிழ் எனப்படும். மக்களது மனத்திலே தோன்றிய பல்வேறு எண்ணங்களை உருவாக்கிச் செயற்படுத்தற்குரிய இயல்பினை வெளிப்படுத்தும் திறன் இயற்றமிழுக்குரியது. தான் சொல்லக் கருதியவற்றைக் கேட்போர் உள்ளம் மகிழ இனிய ஓசையோடு கூடிய இசைத்திறத்தால் புலப்படுத்தும் மொழிநடை இசைத்தமிழ் எனச் சிறப்பித்துரைக்கப்படும். தம் எண்ணங்கள் தமது உடம்பிற் காணப்படும் மெய்ப்பாடு முதலியவற்றால் வெளிப்பட்டு, புறத்தார்க்குப் புலனாக நடித்துக் காட்டுதற்கு ஏற்றவாறு அமைந்த மொழிநடை நாடகத் தமிழென வழங்கப்படும். (வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 2: முத்தமிழ்த்திறம், தமிழ்மணி, 21 ஆக 2011)\nஆதாரங்கள் ---இயற்றமிழ்--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி\nமுத்தமிழ் - இசைத்தமிழ் - நாடகத்தமிழ் - செய்யுள் - உரைநடை\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 21 ஆகத்து 2011, 05:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/kerala-ips-merin-joseph-who-brought-back-accused-from-saudi-357505.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-26T02:47:58Z", "digest": "sha1:SSUQOFKFJTF44YFCX56W3MMTYRESIJGB", "length": 20657, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிறுமியை சீரழித்து விட்டு சவுதிக்கு தப்பிய கயவன்- தட்டி தூக்கிய பெண் சிங்கம் ஐபிஎஸ் மெரின் ஜோசப் | Kerala IPS Merin Joseph who brought back accused from Saudi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவேதாரண்யத்தில் கலவரம்: அம்பேத்கர் சிலை உடைப்பு\n13 min ago வேதாரண்யம் கலவரத்தில் உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை.. உடனடியாக புதிய சிலை நிறுவிய தமிழக அரசு\n27 min ago வேதாரண்யத்தில் இருபிரிவினரிடையே மோதல்.. அம்பேத்கார் சிலை உடைப்பு.. பெரும் கலவரம்.. பரபரப்பு\n40 min ago ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா.. உச்ச நீதிமன்றத்தில் இன்று பரபர விசாரணை\n10 hrs ago தமிழகத்தில் எந்தவிதத்திலும் தீவிரவாதம் தலைதூக்காது.. மக்கள் அச்சப்பட தேவையில்லை.. ஜெயக்குமார்\n அவ்ளோ ரன்லாம் அடிக்க முடியாது.. கும்பலாக சரணடைந்த வெ.இண்டீஸ்.. இந்தியா சாதனை வெற்றி\nMovies பாவம் கஸ்தூரி.. தூள் கிளப்பணும்னு பிக் பாஸ்க்கு வந்தாங்க.. கடைசில தூள்தூளாக்கி வெளியே அனுப்பிட்டாங்க\nLifestyle இந்த ராசிக்காரருக்கு இன்னைக்கு வாயிலதான் வில்லங்கம்... பேசாம இருக்கறது நல்லது...\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிறுமியை சீரழித்து விட்டு சவுதிக்கு தப்பிய கயவன்- தட்டி தூக்கிய பெண் சிங்கம் ஐபிஎஸ் மெரின் ஜோசப்\nIPS Merin joseph | சிறுமியை சீரழித்து தப்பிய கயவன்- தட்டி தூக்கிய மெரின் ஜோசப்\nகொல்லம்: கேரளாவில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு சவுதி நாட்டிற்கு தப்பி ஓடி தலைமறைவான குற்றவாளியை நேரடியாக சென்று தட்டி தூக்கி வந்த கொல்லம் காவல்துறை ஆணையர் மெரின் ஜோசப்பிற்கு பாராட்டுகள் குவிகின்றன. அதே நேரத்தில் சிறுமியை சீரழித்த கயவனுக்கு மரண தண்டனை அழிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவடைந்து வருகிறது.\nபாலியல் குற்றவாளியின் பெயர் சுனில் குமார், 38 வயதான அந்த கயவன் சவுதியில் வேலை செய்து வருகிறான். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊரான கொல்லத்திற்கு வந்தான். தனது நண்பரின் உறவுக்கார பெண்ணான மைனர் சிறுமியைப் பார்த்த சுனில்குமாருக்கு பாலியல் ரீதியான எண்ணம் தோன்றியது.\nநண்பரை பார்க்கும் சாக்கில் அடிக்கடி அவர்களின் வீட்டிற்கு வந்து போனார். பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் சிறுமியை கட்டாயமாக உறவு கொண்டார். இந்த சம்பவம் பல நாட்கள் நடந்தது. ஒரு கட்டத்தில் சுனில்குமாரின் விடுமுறை முடிந்து சவுதி செல்லும் நேரமும் வந்தது. தனக்கு நேர்ந்த கொடுமைகளை பெற்றோரிடம் கூறி அழுத��ள் அந்த சிறுமி.\nசிறுமியின் மாமாதான் தனது நண்பரான சுனில்குமாரிடம் சிறுமியை அறிமுகம் செய்து வைத்தார். அவளுக்கு இப்படி ஒரு கொடுமை நேர்ந்ததை நினைத்து பெற்றோரும், உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர். போலீசில் புகார் கூறினர். ஆனால் போலீஸ் கைது செய்யும் முன்பாக சவுதிக்கு தப்பிச் சென்று விட்டான் சுனில்.\nசுனில்குமாரை தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்தனர். வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. சிறுமியின் இந்த நிலைக்கு தான்தான் காரணம் என்று நினைத்த அந்த சிறுமியின் மாமா தற்கொலை செய்து கொண்டார். இதனால் சிறுமியும் பெற்றோர்களும் அதிர்ச்சியடைந்தனர்.\nபாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் மகிளா நீதிமன்றத்தை நாடினர். சிறுமி கரிக்கோட்டில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். தனக்கு நேர்ந்த கொடுமைகளை நினைத்து மனம் நொந்து போன சிறுமி மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். கேரளா காவல்துறை இந்த வழக்கை பாதியிலேயே கிடப்பில் போட்டது. சவுதியில் ஜாலியாக பொழுதை கழித்தான் சுனில்குமார்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு கொல்லம் மாவட்ட புதிய காவல்துறை ஆணையராக பொறுப்பேற்றார் மெரின் ஜோசப் ஐபிஎஸ். கிடப்பில் இருந்த பல வழக்குகளை தோண்டி எடுத்து விசாரணை நடத்தினார். அப்போது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை மீண்டும் தொடங்கினார்.\nசுனில்குமாரை பிடிக்க 2017ஆம் ஆண்டே இன்டர்போல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை வழக்கு தொடர்பாக இரு நாட்டு காவல்துறையினரும் மெத்தனம் காட்டி வந்தனர். இதன் காரணமாகவே பல குற்றவாளிகள் கேரளாவில் இருந்து சவுதிக்கு சென்று பதுங்கியுள்ளது தெரியவந்தது.\nகுற்றவாளியை கைது செய்ய அனைத்து ஆவணங்களையும் தயார் செய்தார் மெரின். சவுதி போலீசாருக்கு அனைத்து ஆவணங்களையும் அனுப்பினார். பதுங்கியிருந்த குற்றவாளியைப் பற்றி கேரளா போலீசாருக்கு சவுதி போலீசார் தெரிவித்த நிலையில் ரியாத்தில் இருந்த குற்றவாளி சுனிலை நேரடியாக சென்று கைது செய்து அழைத்து வந்தார் மெரின் ஜோசப்.\nநாடு விட்டு நாடு கண்டம் விட்டு கண்டம் போனாலும் கைது பண்ணுவேன் என்று சிங்கம் படத்தில் வசனம் பேசுவார் சூர்யா. இந்த பெண் சிங்கம் ஐபிஎஸ் அதிகாரியும் குற்றவாளியை நாடு விட்டு நாடு பறந்த��� போய் கைது செய்துள்ளார் என்று பாராட்டுக்கள் குவிகின்றன. அதே நேரத்தில் சிறுமியை சீரழித்து இரண்டு பேர் மரணத்திற்கு காரணமான குற்றவாளிக்கு மரணதண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசைக்கிளை நிறுத்தி விட்டு.. நைஸாக நடந்து வந்து.. அடப்பாவி இப்படியும் ஒரு திருடனா\nதொட்டிலோடு சுவரில் மோத விட்டு கொடூரமாக கொன்ற சாமிநாதன்.. பதறி போய் ஓடி வந்த ராஜு.. ஷாக் சம்பவம்\nசாமிநாதனுடன் செம ஜாலி.. பாலுக்காக அழுத ஒரு வயது குழந்தையை.. அடித்தே கொன்ற தாய்.. நெல்லையில் ஷாக்\nபிபிஓ ஊழியர் பலாத்கார கொலை: மரண தண்டனை நிறைவேற்றுவதில் தாமதம் - 35 ஆண்டு சிறை\nபைல்ஸ் நோய் சிசிக்சைக்கு வந்த பெண்... அசிங்கமாக தொட்ட டாக்டருக்கு எரவாடா சிறை\nஅழகு டாக்டரை கொன்று நிர்வாணமாக்கி சூட்கேஸில் அடைத்து வைத்த கொடூரம்- ரஷ்யாவில் பயங்கரம்\nபழங்குடியின பெண்ணை மதம் மாறி காதலித்த முஸ்லீம் இளைஞன் - கட்டையால் அடித்துக்கொலை\nஅலைபாயுதே பாணி திருமணம் 6 ஆண்டு குடித்தனம்- மனைவியை புதைத்த கொடூரன் கைது\nபெண்களுக்கு பாதுகாப்பில்லாத நகரமாக மாறும் டெல்லி - தொடரும் கொலைகள்\nபலருடன் தொடர்பு கள்ளக்காதலி மீது சந்தேகம்... கழுத்தறுத்து கொலை செய்த ரகசிய காதலன்\nநோயாளி மிரட்டினார் உறவு கொண்டேன் - மவுனம் கலைந்த கனடா டாக்டர் தீபா சுந்தரலிங்கம்\nபணக்கார பெண்ணுடன் நிச்சயம்... மிஸ்டுகால் காதலியை உப்பை கொட்டி புதைத்த காதலன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmerin joseph ips crime kerala saudi குற்றம் கிரைம் மெரின் ஜோசப் ஐபிஎஸ் கேரளா சவுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/maharashtra-obc-outfit-hold-mass-conversion-buddhism-218086.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-26T02:40:40Z", "digest": "sha1:4RB7RZZC3IPLPG7AE3NDVSPW4D7GIMQ3", "length": 16852, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "மகாராஷ்டிராவில் 5 லட்சம் பேர் ஒட்டுமொத்தமாக 'தாய் மதமான' புத்த மதத்துக்கு திரும்ப அதிரடி முடிவு!! | Maharashtra OBC outfit to hold mass conversion to Buddhism - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவேதாரண்யத்தில் கலவரம்: அம்பேத்கர் சிலை உடைப்பு\n6 min ago வேதாரண்யம் கலவரத்தில் உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை.. உடனடியாக புதிய சிலை நிற���விய தமிழக அரசு\n19 min ago வேதாரண்யத்தில் இருபிரிவினரிடையே மோதல்.. அம்பேத்கார் சிலை உடைப்பு.. பெரும் கலவரம்.. பரபரப்பு\n33 min ago ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா.. உச்ச நீதிமன்றத்தில் இன்று பரபர விசாரணை\n10 hrs ago தமிழகத்தில் எந்தவிதத்திலும் தீவிரவாதம் தலைதூக்காது.. மக்கள் அச்சப்பட தேவையில்லை.. ஜெயக்குமார்\nMovies பாவம் கஸ்தூரி.. தூள் கிளப்பணும்னு பிக் பாஸ்க்கு வந்தாங்க.. கடைசில தூள்தூளாக்கி வெளியே அனுப்பிட்டாங்க\nLifestyle இந்த ராசிக்காரருக்கு இன்னைக்கு வாயிலதான் வில்லங்கம்... பேசாம இருக்கறது நல்லது...\nSports இனிமே அதைப் பற்றி யாரும் பேசக்கூடாது.. டெஸ்டில் சதம் அடித்து ஊர் வாயை அடைத்த துணை கேப்டன்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமகாராஷ்டிராவில் 5 லட்சம் பேர் ஒட்டுமொத்தமாக தாய் மதமான புத்த மதத்துக்கு திரும்ப அதிரடி முடிவு\nமும்பை: மகாராஷ்டிராவில் 2016ஆம் ஆண்டு 5 லட்சம் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒட்டுமொத்தமாக தங்களது தாய் மதமான புத்தமதத்துக்குத் திரும்ப முடிவு செய்துள்ளனர்.\nமத்தியில் பாரதிய ஜனதா தலைமையிலான அரசு அமைந்தது முதல் மதமாற்ற விவகாரம் விஸ்வபரூமெடுத்து வருகிறது. கிறிஸ்துவம், முஸ்லிம் மதங்களைப் பின்பற்றுவோரை மீண்டும் தாய் மதத்துக்குக் கொண்டு வருகிறோம் என்று கூறி கட்டாய மதமாற்றத்தை இந்துத்துவா அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன.\nஇது நாடு முழுவதும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் 5 லட்சம் பேர் 2016ஆம் ஆண்டு ஒட்டுமொத்தமாக தங்களது தாய் மதமான புத்த மதத்துக்குத் திரும்பப் போவதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇது தொடர்பாக இதர பிற்படுத்தப்பட்டோர் பரிஷத் நிர்வாகி ஹனுமந்த் உபாரே கூறியதாவது:\nநாங்கள் அடிப்படையில் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள். இப்போது இந்துக்களாக இருக்கிறோம். நாங்கள் மதம் ம��றவில்லை. நாங்கள் மீண்டும் எங்கள் தாய் மதத்துக்குத் திரும்புகிறோம்.\nஇதுதான் உண்மையான கார் வாப்சி என்பதாகும். 2011ஆம் ஆண்டே புத்த மதத்தைத் தழுவ இருப்பதாக அறிவித்திருக்கிறோம். இதுவரை 7 ஆயிரம் பேர் புத்த மதத்தைத் தழுவ பதிவு செய்துள்ளனர்.\nகி.பி. 19ஆம் நூற்றாண்டில் நாங்கள் கட்டாயமாக இந்துக்களாக்கப்பட்டோம். இருந்தாலும் நாங்கள் \"சூத்திரர்களாக\" நடத்தப்பட்டோம். தற்போது இந்து அமைப்பு முறையில் எங்களது பிரச்சனைகளுக்குத் தீர்வைத் தராது.\nஇதனாலேயே இந்து அமைப்பு முறையை உடைத்துக் கொண்டு வெளியேறி மீண்டும் எங்கள் தாய் மதமான புத்தமதத்துக்கே திரும்ப இருக்கிறோம். 2016ஆம் ஆண்டு 5 லட்சம் பேர் ஒட்டுமொத்தமாக புத்த மதத்தைத் தழுவ உள்ளோம்.\nஇவ்வாறு ஹனுமந்த் உபாரே கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n காஞ்சி அத்திவரதரைப் போலவே இருக்கிறாரே தாய்லாந்து சயனநிலை புத்தர்- வைரலாகும் படம்\nபுத்த பூர்ணிமா 2019: புத்தர் அவதரித்த தினம் வட இந்தியாவில் கோலாகலம் - சிறப்பு வழிபாடு\nஎப்போ திருட்டுப்போன சிலை இப்போ திரும்ப கிடைச்சிருக்கு\nதாய் மாமன், கல்வி செல்வம் உங்களுக்கு எப்படி - புதன் எங்க இருக்கார்\nமாடு விற்பனை விவகாரம்: மதச்சாயம் தேவை இல்லை- மாட்டிறைச்சியும் கூடாது- டாக்டர் கிருஷ்ணசாமி-Exclusive\nபுத்தர் உருவ பச்சை குத்திய பிரிட்டிஷ் பெண்ணை நாடு கடத்திய இலங்கை\nமரத்தால் ஆன புத்த விஹாரை கண்டுபிடிப்பு: புத்தரின் காலம் கி.மு 6ம் நூற்றாண்டு எனத் தகவல்\nபுத்தர் நேபாளத்தில் தான் பிறந்தார்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nகபிலவஸ்துவில் உள்ள புத்தரின் எலும்புகள் இலங்கைக்கு பயணம்: தமிழ் உணர்வாளர்கள் எதிர்ப்பு\n'ஷூ'வில் புத்தர் படம்: அமெரிக்க நிறுவனம் குசும்பு- திபெத்தியர்கள் ஆத்திரம்\nசிதிலமடைந்த 4 மாடி குடியிருப்பு.. விடுபட்ட பொருட்களை எடுக்கும் போது சரிந்த சோகம் .. 2 பேர் பலி\nமுத்தலாக் தடை சட்டம் இயற்றியும் வாட்ஸ் ஆப்பில் முத்தலாக் அனுப்பிய இளைஞர்.. முதல்முறையாக வழக்கு பதிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbuddha maharashtra obc மகாராஷ்டிரா பிற்படுத்தப்பட்டோர் திரும்புதல்\nவிநாயகர் சதுர்த்தி 2019: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் செப்.1ல் தேரோட்டம்\nஉங்க சீட் இப்போதும் காலியா��ான் இருக்கு கேப்டன்.. சீக்கிரம் வாங்க.. ஹாப்பி பர்த்டே விஜயகாந்த்\nஅமேசான் காட்டில் தீ.. அழியும் நிலையில் அனகோண்டா, அரிய வகை உயிரினங்கள்.. கவலையில் வனஉயிரின ஆர்வலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/mumbai-train-blast-judge-retired-this-evening-236788.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-26T02:31:35Z", "digest": "sha1:RIF5N6K6MEZQWBXV4XQ4OQKCJ7UF64JE", "length": 15609, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "மும்பை குண்டுவெடிப்பு தீர்ப்பெழுதிய நீதிபதி டி.ஷிண்டே - இன்று மாலை ஓய்வு பெறுகிறார்! | Mumbai train blast - judge retired in this evening - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவேதாரண்யத்தில் கலவரம்: அம்பேத்கர் சிலை உடைப்பு\n10 min ago வேதாரண்யத்தில் இருபிரிவினரிடையே மோதல்.. அம்பேத்கார் சிலை உடைப்பு.. பெரும் கலவரம்.. பரபரப்பு\n24 min ago ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா.. உச்ச நீதிமன்றத்தில் இன்று பரபர விசாரணை\n10 hrs ago தமிழகத்தில் எந்தவிதத்திலும் தீவிரவாதம் தலைதூக்காது.. மக்கள் அச்சப்பட தேவையில்லை.. ஜெயக்குமார்\n10 hrs ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\nMovies பாவம் கஸ்தூரி.. தூள் கிளப்பணும்னு பிக் பாஸ்க்கு வந்தாங்க.. கடைசில தூள்தூளாக்கி வெளியே அனுப்பிட்டாங்க\nLifestyle இந்த ராசிக்காரருக்கு இன்னைக்கு வாயிலதான் வில்லங்கம்... பேசாம இருக்கறது நல்லது...\nSports இனிமே அதைப் பற்றி யாரும் பேசக்கூடாது.. டெஸ்டில் சதம் அடித்து ஊர் வாயை அடைத்த துணை கேப்டன்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை குண்டுவெடிப்பு தீர்ப்பெழுதிய நீதிபதி டி.ஷிண்டே - இன்று மாலை ஓய்வு பெறுகிறார்\nமும்பை: மும்பை ரயில் குண்டு வெடிப்பு வழக்கிற்கான குற்றவாளிகளுக்கு தீர்ப்பளித்த நீதிபதி இன்றுடன் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.\n2006 ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த ர���ில் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2006 ஆம் ஆண்டு மும்பையின் புறநகர் ரயில்களில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் 188 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக சிமி பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டனர்.\nபலராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மும்பை ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரத்தை நீதிபதி ஷிண்டே இன்று மதியம் 12.09 மணிக்கு அறிவித்தார்.\nஇந்த தண்டனை விவரங்களை அறிவித்த மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி யதின் டி. ஷிண்டே இன்றுடன் ஓய்வு பெறுகிறார். ஓய்வு பெறும் கடைசி நாளில் மிக முக்கியமான தீர்ப்பை அவர் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிதிலமடைந்த 4 மாடி குடியிருப்பு.. விடுபட்ட பொருட்களை எடுக்கும் போது சரிந்த சோகம் .. 2 பேர் பலி\nஏலேய்.. யாருப்பா அது.. பிளேன் கிட்ட போய் தொட்டு பாக்குறது.. பதற வைத்த அந்த நிமிடம்\nபாலகோட்... விவேக் ஓபராய் தயாரிப்பில்.. விமானப்படை தீரத்தை போற்றும் படம்... பிரமாண்டமாக உருவாகிறது\nஇனி டெபிட் கார்டுகள் இருக்காது\nபொருளாதாரம் சரியில்லைதான்.. நல்லாயிரும்னு நினைங்க, நல்லாயிரும் ரிசர்வ் வங்கி ஆளுநர் செம ஐடியா\nஇப்படி ஒரு நாள் இனி வராது.. சென்னை வரலாற்றில் இது பெஸ்ட்.. தமிழ்நாடு வெதர்மேனின் ஹாப்பி போஸ்ட்\nஇரவு முழுக்க கொட்டித் தீர்த்த மழை.. இன்னும் விடவில்லை.. தமிழகத்தில் பல இடங்களில் ஜில்ஜில் கூல்கூல்\nமாருதி சுசுகி நிறுவனத்தையும் விடாத ஆட்டோமொபைல் தொழில் வீழ்ச்சி.. பணியிழந்த தற்காலிக ஊழியர்கள்\nகணவனின் காலை கட்டி.. கொதிக்கும் எண்ணெயை ஊற்றி.. மிளகாய் பொடி தூவி.. சுத்தியலால் அடித்த கொடூர மனைவி\nஇனி ஏடிஎம்களில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் மட்டுமே கட்டணம்.. மத்ததெல்லாம் இலவசம்.. ஆர்பிஐ அதிரடி\nகூகுள் தேடுதலில் மோடியை முந்திய சன்னி லியோன்.. குறிப்பாக தேடியது இவங்கதான்.. அதுவும் இதைத்தான்\nதிருட்டு பசங்களுக்கு இந்த வீடியோ பாத்தா அல்லு விடும்.. நெல்லை தம்பதியை பாராட்டிய ஹர்பஜன் சிங்\nமும்பையில் தீவிரவாத தாக்குதல் நடப்பதாக வீடியோ.. பதற வைத்த போலி போலீஸ் கமிஷ்னர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmumbai blast judge retirement மும்பை குண்டுவெடிப்பு தீர்ப்பு நீதிபதி ஓய்வு\nபயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி.. திருச்சி ரங்கநாதர் கோயிலில் பலத்த பாதுகாப்பு\nஒரு நாள் வாழ்ந்தாலும் நான் நானாக வாழ வேண்டும்.. ராஜினாமா செய்த கண்ணன் கோபிநாதன் அதிரடி\nஅமேசான் காட்டில் தீ.. அழியும் நிலையில் அனகோண்டா, அரிய வகை உயிரினங்கள்.. கவலையில் வனஉயிரின ஆர்வலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/relief-materials/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-08-26T02:31:19Z", "digest": "sha1:64G6Z4A4KWHYLFZLR3IEMOHD5NPYQUXF", "length": 16773, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "Relief Materials: Latest Relief Materials News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகேரளா கொண்டு செல்லப்பட்ட நிவாரணப் பொருட்களை திருச்சியில் இறக்கி விட்ட அதிகாரிகளால் பரபரப்பு\nதிருச்சி: மாணவர்கள், மக்கள் சேமித்த நிவாரண பொருட்களை ரயிலில் கொண்டு செல்ல இலவசம் என்ற போதிலும் திருவாரூரில் உள்ள...\nகேரளா கொண்டு செல்லப்பட்ட நிவாரணப் பொருட்களை இறக்கி விட்ட அதிகாரிகளால் பரபரப்பு\nமாணவர்கள், மக்கள் சேமித்த நிவாரண பொருட்களை ரயிலில் கொண்டு செல்ல இலவசம் என்ற போதிலும் திருவாரூரில் உள்ள கேரள...\nகடைசி நேரத்தில் உயிர்பிழைக்க போராடிய நபர்.. புராரி மரணத்தில் தடயவியல் துறை திடுக்கிடும் தகவல்\nடெல்லி: புராரி மரண விவகாரத்தில் தடயவியல் அதிகாரிகள் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். டெல்லியின் புராரி...\nபுராரி \"மாஸ்\" தற்கொலை.. விடை தெரியாத கேள்விகள்... புரியாத புதிரானது 11 பேரின் இறுதி முடிவு\nடெல்லி: டெல்லியில் உள்ள புராரி பகுதியில் 11 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சில விடை தெரியாத கேள்விகள்...\nடெல்லியில் 11 பேர் தூக்கிட்டு மர்ம மரண விவகாரம்... சிசிடிவி காட்சிகள் மூலம் அம்பலமான உண்மை\nபுராரி: டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் மரணம் தற்கொலை தான் என சிசிடிவி மூலம் உறுதியாகியுள்ளது....\nஇறந்த தந்தையின் \"உத்தரவின் பேரில்\" புராரி தற்கொலையை நடத்திய மகன்... திடுக் தகவல்\nடெல்லி: இறந்த தந்தையின் உத்தரவின் பேரில் புராரி தற்கொலையை மகன் லலித் பாட்டியா நடத��தியாக கூறப்படுகிறது....\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோவால் சஸ்பெண்ட்\nஹைதராபாத்: பெண் கான்ஸ்டபிளை வைத்து மசாஜ் செய்த உதவி இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம்...\nகுப்புறப் படுக்கப் போட்டு யானை மிதிச்சா எப்படி இருக்கும்...\nபாங்காக்: தாய்லாந்து மசாஜ் தெரியும்.. ஆனால் இந்த யானை மசாஜ் கொஞ்சம் திரில்லா இருக்கு. ஈரக்குலை நடுங்கிப் போகிறது...\nஇந்த அக்கிரமத்தை பாருங்க... வகுப்பறையில் வாத்தியாருக்கு மசாஜ் செய்யும் மாணவர்கள்- வைரலாகும் வீடியோ\nராய்ப்பூர்: சத்தீஸ்கரில் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு வகுப்பறையிலேயே பள்ளி மாணவர் மசாஜ் செய்யும் வீடியோ ஒன்று...\nபுகார் அளிக்க வந்தவரை மசாஜ் செய்ய வைத்த துணை ஆய்வாளர் பணியிடை நீக்கம்\nலக்னோ: லக்னோவில் உள்ள காவல்நிலையம் ஒன்றில் புகார் அளிக்க வந்தவரை காலை பிடித்துவிட வைத்த காவல் அதிகாரி இடைநீக்கம்...\nபுயலால் நிலை குலைந்துள்ள பிஜிக்கு 40 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பும் இந்தியா\nடெல்லி: வின்ஸ்டன் புயலால் நிலை குலைந்து போயுள்ள பிஜிக்கு 40 டன் மருந்து, உணவு மற்றும் கூடாரங்களை இந்தியா அனுப்பு...\nமலேசியாவில் இருந்து வந்து திருச்சி ஏர்போர்ட்டில் முடங்கிக் கிடக்கும் நிவாரணப் பொருட்கள்\nதிருச்சி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலேசியாவில் இருந்து வந்துள்ள நிவாரணப் பொருட்கள் திருச்சி விமான...\nநிவாரணப் பொருட்களை \"அம்மா\" தொகுதி குடோனில் பதுக்கிய அதிமுகவினர்.. மக்கள் கொந்தளிப்பு\nசென்னை: சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு இடங்களிலிருந்து வந்த நிவாரணப் பொருட்களை...\nவெளிநாடுகளில் இருந்து வரும் நிவாரணப் பொருட்களுக்கு வரி விலக்கு: சுங்கத் துறை\nசென்னை: வெள்ள நிவராணமாக வெளிநாடுகளில் இருந்து அனுப்பி வைக்கப்படும் பொருட்களுக்கு சுங்க வரி விலக்கு உண்டு என்று...\nசென்னைக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் குவிந்த 200 டன் நிவாரணப்பொருட்கள்\nசென்னை: நேரு உள்விளையாட்டரங்கத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 200 டன் நிவாரணப் பொருட்கள் வந்து குவிந்தன....\nமுடிச்சூரில் கருணாநிதி.. வெள்ளம் பாதித்த மக்களைச் சந்தித்தார்.. நிவாரணப் பொருட்களை வழங்கினார்\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதி இன்று தாம்பரம் அருகே உள்ள ��ுடிச்சூருக்குச் சென்று அங்கு வெள்ளம் பாதித்த...\nதுபாய் தமிழர்களின் 5.5 டன் நிவாரணப் பொருள்.. ரூ.3.5 லட்சம் வரி கேட்டு அதிகாரிகள் அடம்\nசென்னை: துபாய் வாழ் தமிழர்கள் அளித்துள்ள 5.5 டன் நிவாரணப் பொருட்களுக்கு துபாய் அரசு வரி விலக்கு அளித்துள்ள...\nஹெலிகாப்டரில் ஓய்வில்லாமல் பறந்து 6,125 கிலோ நிவாரணப் பொருட்களை வழங்கிய கடலோர காவல் படை\nசென்னை: கடலோர காவல்படை ஹெலிகாப்டர் மூலம் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 6 ஆயிரத்து 125 கிலோ...\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு 24 பொருட்கள் அடங்கிய பை அளித்த சென்னை சில்க்ஸ்: மருத்துவ முகாம்களும் கூட\nசென்னை: சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சென்னை சில்க்ஸ் நிறுவனத்தார் நிவாரணப் பொருட்கள்...\nஅம்மாவின் ஆணைக்கிணங்க.... தமிழக அமைச்சர் அளித்த நிவாரண உதவிகள்\nசென்னை: பெரு மழை வெள்ளத்தில் சிக்கி தவித்து உடமைகளை இழந்து நிவாரண முகாம்களிலும், சாலையோரங்களிலும்...\nவெறும் காலுடன் வெள்ளநீரில் நடந்த ராகுல்... ‘ஓட்டு’ படுத்தும் பாடோ\nசென்னை: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், தமிழகம் வந்து வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டுள்ளார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/priyanka-in-biggboss-chair-viral-photo/51806/", "date_download": "2019-08-26T03:45:13Z", "digest": "sha1:WIBR4BZQOSPLWR4TVNEYOQ5LIN4E6RRI", "length": 6918, "nlines": 73, "source_domain": "www.cinereporters.com", "title": "பிக்பாஸ் வீட்டில் பிரபல டிவி தொகுப்பாளினி? - வைரல் புகைப்படம் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் பிக்பாஸ் வீட்டில் பிரபல டிவி தொகுப்பாளினி\nபிக்பாஸ் வீட்டில் பிரபல டிவி தொகுப்பாளினி\nBigg boss Season 3 – ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 1 மற்றும் 2 வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது பிக்பாஸ் 3வது சீசன் விரைவில் வெளியாகவுள்ளது. அதற்கான புரோமோ வீடியோக்களும் வெளியாகி வருகிறது.\nஇந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். எனவே, இந்த முறை பிக்பாஸ் வீட்டுக்குள்ளே யார் யார் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.\nநடிகர் எம்.எஸ்.பாஸ்கர், ஆல்யா மானஷா, சாக்‌ஷி அகர்வால், மதுமிதா, 90 எம்.��ல். படத்தில் நடித்த நடிகை ஸ்ரீகோபிகா மற்றும் பூனம் பாஜ்வா ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில், பிரபல விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளினி பிரியங்கா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து கொள்ள இருக்கிறீர்களா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nகள்ளக்காதலியைக் கொன்றுவிட்டு கணவனுக்கு செய்தி அனுப்பிய கொடூரன் – புதுக்கோட்டை அருகே நடந்த பயங்கரம் \nபாலியல் தொல்லைக் கொடுத்த இளைஞர் – வெளுத்து வாங்கிய பெண் \nபரபரப்பான ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்து வெற்றி – பென் ஸ்டோக்ஸின் லைஃப் டைம் இன்னிங்ஸ் \nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,231)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,828)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,287)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,838)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,093)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,862)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,294)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/Sports/2019/04/06120659/1235921/BCCI-selection-committee-confused-will-be-considered.vpf", "date_download": "2019-08-26T03:42:33Z", "digest": "sha1:UR7T5IWLSMXU4WVTUCNVV37DFAS4PLBP", "length": 10287, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: BCCI selection committee confused will be considered IPL for World Cup", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉலக கோப்பை அணி தேர்வுக்கு ஐபிஎல் கவனத்தில் கொள்ளப்படுமா - இந்திய தேர்வு குழுவினர் குழப்பம்\nஉலக கோப்பை அணி தேர்வுக்கு ஐ.பி.எல். செயல்பாட்டை கவனத்தில் கொள்வதா வேண்டாமா என்று இந்திய தேர்வு குழுவினர் குழப்பத்தில் உள்ளனர். #BCCI #IPL\n10 அணிகள் பங்கேற்கும் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இந்த போட்டிக்கான அணிகளை ஏப்ரல் 23-ந்தேதிக்குள் அறிவிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ‘கெடு’ விதித்துள்ளது.\nஉலக கோப்பை போட்டிக்கான இந்திய அணிக்கு 15 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ��தில் கேப்டன் விராட் கோலி, விக்கெட் கீப்பர் டோனி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா ஆகிய 11 பேருக்கு அணியில் நிச்சயம் இடம் உண்டு. எஞ்சிய 4 இடத்திற்கு அம்பத்தி ராயுடு, லோகேஷ் ராகுல், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக், கலீல் அகமது உள்ளிட்டோர் இடையே போட்டி நிலவுகிறது. தற்போது நடந்து வரும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வீரர்களின் செயல்பாடு உலக கோப்பை அணித்தேர்வில் எடுத்துக் கொள்ளப்படாது என்று இந்திய கேப்டன் கோலி, துணை கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் ஏற்கனவே கூறியிருக்கிறார்கள்.\nஅப்படி பார்த்தால் முந்தைய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஜொலிக்கவில்லை. ஆனால் ஐ.பி.எல்.-ல் அதிரடி காட்டுகிறார். மும்பை இந்தியன்சுக்கு எதிரான ஆட்டத்தில் 18 பந்துகளில் அரைசதம் அடித்து பிரமிப்பூட்டினார். ஆல்-ரவுண்டர் விஜய் சங்கரை எடுத்துக் கொண்டால், ஆஸ்திரேலிய ஒரு நாள் தொடரில் ஓரளவு நன்றாக ஆடினார். ஐ.பி.எல்.-ல் அவரது பேட்டிங் இதுவரை பெரிய அளவில் வெளிப்படவில்லை. அம்பத்தி ராயுடுவின் பேட்டிங் ஐ.பி.எல்.-ல் சொதப்புகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான அவர் கடைசி 3 ஆட்டத்தில் ஒற்றை இலக்கத்தை கூட தாண்டவில்லை.\nஇதனால் உலக கோப்பை அணி தேர்வுக்கு ஐ.பி.எல். செயல்பாட்டை கவனத்தில் கொள்வதா வேண்டாமா என்று இந்திய தேர்வு குழுவினர் குழப்பத்தில் உள்ளனர். ஆனால் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் ஆடுகிறார்கள். அதனால் ஐ.பி.எல். தான் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில், சில வீரர்களின் இடங்களை தீர்மானிக்கும் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ஆருடம் கூறியுள்ளார். #BCCI #IPL\nபிசிசிஐ | உலக கோப்பை | ஐபிஎல்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்\nபுரோ கபடி - டெல்லி அணி 7-வது வெற்றி\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் - இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nசாம்பியன் பட்டம் வென்ற பி.வி. சிந்துவுக்கு மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ வாழ்த்து\n“ஒட்டுமொத்த நாடும் பெருமைகொள்ள வேண்டிய தருணம் இது” பி.வி.சிந்துவுக்க�� குடியரசுத் தலைவர் வாழ்த்து\nஇரட்டை ஆதாயம் பெரும் பதவி விதிமுறையில் மாற்றம் தேவை: கங்குலி\nஇந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோர் தேர்வாக வாய்ப்பு\nஅனில் கும்ப்ளே தேர்வுக்குழு தலைவராக இருக்க வேண்டும்: சேவாக்\nநேர்காணலில் பங்கேற்ற ஜான்டி ரோட்ஸ்: பயிற்சியாளர் பதவி கிடைக்குமா\nபிசிசிஐ-யின் டைட்டில் ஸ்பான்சர்ஸ் உரிமத்தை பெற்றது ‘பே டிஎம்’\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/telugu-desam-party", "date_download": "2019-08-26T02:26:30Z", "digest": "sha1:IIOQNBWCOSJSWAIWI3CLA4PMZGHLV7HS", "length": 21617, "nlines": 163, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\n”- 4 எம்.பி-க்கள் பாஜக-வுக்குத் தாவியதை அடுத்து பன்ச் கொடுத்த சந்திரபாபு\nஆந்திராவில் மொத்தமுள்ள 25 நாடாளுமன்றத் தொகுதிகளில் 22-ஐ ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கைப்பற்றியது\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கட்சியின் மாநிலங்களவை எம்.பி.க்கள் 4 பேர் பாஜகவில் இணைந்தனர்\nசந்திரபாபு நாயுடு தற்போது அமெரிக்காவில் தனது குடும்பத்தினருடன் உள்ளார். எம்எல்ஏக்கள் கட்சி தாவியது பதற்றத்தை ஏற்படுத்தவில்லை என்று கூறியுள்ள அவர், தனது கட்சியை பலவீனப்படுத்த பாஜக முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.\nஆந்திராவில் வெற்றி கொடி நாட்டினார் ஜெகன் மோகன் ரெட்டி\n175 சட்டமன்றத் தொகுதிகளில் 136 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி.\nராகுலுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு - பாஜக அல்லாத அரசு அமைக்க தீவிரம்\nLok Sabha Elections 2019: தேர்தல் 2019: சந்திரபாபுவின் தொடர் முயற்சியை தொடர்ந்து, டெல்லியில் வரும் 23.ஆம் தேதி ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா தலைமையில் எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகாங்கிரசால் புறக்கணிக்கப்பட்ட மம்தாவும், சந்திரபாபு நாயுடுவும் கூட்டணி\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சியை ஆதரித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாக்கு சேகரிக்க உள்ளார்.\nநேதாஜியின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசு\nசுதந்திர போராட்ட வ���ரர்ரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 122 வது பிறந்தநாளை தொடர்ந்து ரெட்ஃவோர்டில் அவருக்கு ஒரு அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.\n''மக்களவை தேர்தலில் பாஜக மண்ணைக் கவ்வும்'' - சந்திரபாபு நாயுடு பேச்சு\nவரவிருக்கும் மக்களவை தேர்தலில் மோடிக்கு ஆதரவு இல்லை என்றும், மாற்றத்தை நாடு விரும்புவதாகவும் ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.\n’- கேசிஆர்-க்கு கம்பளம் விரிக்கும் சந்திரபாபு நாயுடு\nதெலங்கானாவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஆளுங்கட்சியாக இருந்த தெலங்கானா ராஷ்டிர சமிதி, மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அரியணையில் அமர உள்ளது\nதெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் ஆட்சியின் மீது சோனியா காந்தி கடும் குற்றம்சாட்டு\nடிசம்பர் 7ஆம் தேதி தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடனான கூட்டணி மூலம் இழந்ததை மீட்கும் நடவடிக்கையில் காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.\nமறைப்பதற்கு நிறைய உள்ளவர்களே சிபிஐ-க்கு பயப்பட வேண்டும்: அருண் ஜெட்லி தாக்கு\nசிபிஐ அமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள உட்பிரச்சனை காரணமாகவும், பிரதமர் நரேந்திர மோடி சிபிஐ-யை தவறாக பயன்படுத்திவருவதுமே இந்த நடவடிக்கைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.\nபாஜக-வுக்கு எதிராக மெகா கூட்டணியா - நவ., 22-ல் டெல்லியில் சந்திக்கும் எதிர்கட்சிகள்\nசந்திர பாபு நாயுடு, பாஜக-வுடன் கூட்டணி வைத்திருந்தவர் தான். ஆனால், சில மாதங்களுக்கு முன்னர் கூட்டணி முறிவு ஏற்பட்டது\nமக்களவை தேர்தல் கூட்டணி : தேவகவுடாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nசமீபத்தில் கர்நாடகாவில் நடந்துள்ள இடைத்தேர்தலில் கிடைத்திருக்கும் வெற்றி காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணிக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது.\nசந்திரபாபு நாயுடுவுக்கு நெருக்கடி கொடுக்கும் என்.டி.ஆரின் மனைவி\nகாங்கிரஸ் – தெலுங்கு தேச கூட்டணியால் அப்செட் ஆகியிருக்கும் என்.டி.ஆரின் மனைவி பார்வதி ஆந்திர மக்களின் சுய மரியாதையை காக்க என்.டி.ஆர். மறுபிறவி எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்\nஆந்திரா எம்.எல்.ஏ.-வைக் கொன்று தப்பியோடிய மாவோயிஸ்டுகள் - வீடியோ காட்சி வெளியீடு\nஆந்திர எம்.எல்.ஏ.சுட்டுக் கொல்லப்பட்டதில் பாதுகாப்பு குறைபாடுதான் காரணமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.\nமீண்டும் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரும் தெலுங்கு தேசம் கட்சி\nமத்திய பாஜக அரசு மீது ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்தது\n”- 4 எம்.பி-க்கள் பாஜக-வுக்குத் தாவியதை அடுத்து பன்ச் கொடுத்த சந்திரபாபு\nஆந்திராவில் மொத்தமுள்ள 25 நாடாளுமன்றத் தொகுதிகளில் 22-ஐ ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கைப்பற்றியது\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கட்சியின் மாநிலங்களவை எம்.பி.க்கள் 4 பேர் பாஜகவில் இணைந்தனர்\nசந்திரபாபு நாயுடு தற்போது அமெரிக்காவில் தனது குடும்பத்தினருடன் உள்ளார். எம்எல்ஏக்கள் கட்சி தாவியது பதற்றத்தை ஏற்படுத்தவில்லை என்று கூறியுள்ள அவர், தனது கட்சியை பலவீனப்படுத்த பாஜக முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.\nஆந்திராவில் வெற்றி கொடி நாட்டினார் ஜெகன் மோகன் ரெட்டி\n175 சட்டமன்றத் தொகுதிகளில் 136 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி.\nராகுலுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு - பாஜக அல்லாத அரசு அமைக்க தீவிரம்\nLok Sabha Elections 2019: தேர்தல் 2019: சந்திரபாபுவின் தொடர் முயற்சியை தொடர்ந்து, டெல்லியில் வரும் 23.ஆம் தேதி ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா தலைமையில் எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகாங்கிரசால் புறக்கணிக்கப்பட்ட மம்தாவும், சந்திரபாபு நாயுடுவும் கூட்டணி\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சியை ஆதரித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாக்கு சேகரிக்க உள்ளார்.\nநேதாஜியின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசு\nசுதந்திர போராட்ட வீரர்ரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 122 வது பிறந்தநாளை தொடர்ந்து ரெட்ஃவோர்டில் அவருக்கு ஒரு அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.\n''மக்களவை தேர்தலில் பாஜக மண்ணைக் கவ்வும்'' - சந்திரபாபு நாயுடு பேச்சு\nவரவிருக்கும் மக்களவை தேர்தலில் மோடிக்கு ஆதரவு இல்லை என்றும், மாற்றத்தை நாடு விரும்புவதாகவும் ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.\n’- கேசிஆர்-க்கு கம்பளம் விரிக்கும் சந்திரபாபு நாயுடு\nதெலங்கானாவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஆளுங்கட்சியாக இருந்த தெலங்கானா ராஷ்டிர சமிதி, மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அரியணையில் அமர உள்ளது\nதெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் ஆட்சியின் மீது சோனியா காந்தி கடும் குற்றம்சாட்டு\nடிசம்பர் 7ஆம் தேதி தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடனான கூட்டணி மூலம் இழந்ததை மீட்கும் நடவடிக்கையில் காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.\nமறைப்பதற்கு நிறைய உள்ளவர்களே சிபிஐ-க்கு பயப்பட வேண்டும்: அருண் ஜெட்லி தாக்கு\nசிபிஐ அமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள உட்பிரச்சனை காரணமாகவும், பிரதமர் நரேந்திர மோடி சிபிஐ-யை தவறாக பயன்படுத்திவருவதுமே இந்த நடவடிக்கைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.\nபாஜக-வுக்கு எதிராக மெகா கூட்டணியா - நவ., 22-ல் டெல்லியில் சந்திக்கும் எதிர்கட்சிகள்\nசந்திர பாபு நாயுடு, பாஜக-வுடன் கூட்டணி வைத்திருந்தவர் தான். ஆனால், சில மாதங்களுக்கு முன்னர் கூட்டணி முறிவு ஏற்பட்டது\nமக்களவை தேர்தல் கூட்டணி : தேவகவுடாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nசமீபத்தில் கர்நாடகாவில் நடந்துள்ள இடைத்தேர்தலில் கிடைத்திருக்கும் வெற்றி காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணிக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது.\nசந்திரபாபு நாயுடுவுக்கு நெருக்கடி கொடுக்கும் என்.டி.ஆரின் மனைவி\nகாங்கிரஸ் – தெலுங்கு தேச கூட்டணியால் அப்செட் ஆகியிருக்கும் என்.டி.ஆரின் மனைவி பார்வதி ஆந்திர மக்களின் சுய மரியாதையை காக்க என்.டி.ஆர். மறுபிறவி எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்\nஆந்திரா எம்.எல்.ஏ.-வைக் கொன்று தப்பியோடிய மாவோயிஸ்டுகள் - வீடியோ காட்சி வெளியீடு\nஆந்திர எம்.எல்.ஏ.சுட்டுக் கொல்லப்பட்டதில் பாதுகாப்பு குறைபாடுதான் காரணமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.\nமீண்டும் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரும் தெலுங்கு தேசம் கட்சி\nமத்திய பாஜக அரசு மீது ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/71511-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-26T04:38:48Z", "digest": "sha1:25G57NS7JLUBT6TSM7QQT54JUXXOUATF", "length": 7296, "nlines": 110, "source_domain": "www.polimernews.com", "title": "சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்திற்கு எதிர்ப்பு ​​", "raw_content": "\nசட்டப்பேரவை சிறப்பு கூட்டத்திற்கு எதிர்ப்பு\nசட்டப்பேரவை சிறப்பு கூட்டத்திற்கு எதிர்ப்பு\nசட்டப்பேரவை சிறப்பு கூட்டத்திற்கு எதிர்ப்பு\nபுதுச்சேரியில் கூடிய சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிய மரியாதை இல்லை எனக்கூறி என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.\nசட்டப்பேரவை சிறப்பு கூட்டம் இன்று தொடங்கிய நிலையில், பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் நாராயணசாமி பேச எழுந்தபோது குறுக்கிட்ட அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன், புதுச்சேரியில் பல்வேறு மக்கள் பிரச்சினைகள் இருக்கக்கூடிய சூழ்நிலையில் சிறப்பு சட்டமன்றத்தை தற்போது கூட்டுவதற்கான அவசியம் என்ன என கேள்வி எழுப்பினார்.\nஇதைத் தொடர்ந்து அவையில் வாக்குவாதம் முற்றியதையடுத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மரியாதை இல்லை எனக் கூறி அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் பாஜக என ஒட்டுமொத்த எதிர்க் கட்சிகளும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தன.\nபுதுச்சேரி சட்டப்பேரவைஎன்.ஆர்.காங்கிரஸ்அதிமுக முதலமைச்சர் நாராயணசாமிPuducherryAssemblyElectionAll India N.R. CongressADMKNarayanasamy\nரூ.25.68 கோடி மதிப்பீட்டிலான திட்டத்தை அமைச்சர் அன்பழகன் துவக்கி வைத்தார்\nரூ.25.68 கோடி மதிப்பீட்டிலான திட்டத்தை அமைச்சர் அன்பழகன் துவக்கி வைத்தார்\nஅ.தி.மு.க எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் தி.மு.கவின் முயற்சி தோல்வி - ஜெயக்குமார்\nஅ.தி.மு.க எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் தி.மு.கவின் முயற்சி தோல்வி - ஜெயக்குமார்\nபுதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது\n25 ஆண்டுகளில் தனி நபரால் உருவான 100 ஏக்கர் வனம்..\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவு..\nகாலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கிய 11 கிராம விசைப்படகு மீனவர்கள்\nதிரையரங்கில் திடீர் தீவிபத்து, அலறியடித்து ஓடிய மக்கள்\nதமிழகம் முழுவதும் 228 மையங்களில் காவலர் பணியிடங்களுக்கான தேர்வு.....\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்\nஇந���திய பொருளாதாரம் தற்போதும் வேகமாக வளரக்கூடிய ஒன்றாக திகழ்கிறது -நிர்மலா சீதாராமன்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seylan.lk/ta/margin-trading.html", "date_download": "2019-08-26T02:30:05Z", "digest": "sha1:Q3CFM3QGGGATIN3SBOCJJ27H3LL3GSFV", "length": 14292, "nlines": 168, "source_domain": "www.seylan.lk", "title": "மார்ஜின் டிரேடிங் | சீலான் வங்கி", "raw_content": "\nவழமையான சேமிப்புகள் சிறுவர் சேமிப்பு Seylfie Youth சேமிப்புக் கணக்கு Income Saver Account\nதனிநபர் / கூட்டு கணக்கு வர்த்தக கணக்கு கழகங்கள் மற்றும் சங்கங்கள் “Seylan Seylfie Youth” நடைமுறைக் கணக்கு\nPFCA SFIDA முதலீட்டு கணக்கு\nசெலான் ஷுவர் செலான் ஹரசர செலான் திலின சயுர\nநிலையான கணக்கு தனிநபர் / கூட்டு நிலையான கணக்கு வெளிநாட்டு நாணய நிலையான வைப்பு கேள்வி வைப்புக்கள்\nநிபுணர்கள் மருத்துவர்கள் வேலைவாய்ப்பு முகவர்கள் Special Category\nடிக்கிரி பரிசு வவுச்சர் பாதுகாப்பு பெட்டக சேவை கடன் மற்றும் முற்பணம் பணம் அனுப்புதல்\nகூட்டு நிறுவன சேவைகள் x\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nகூட்டு நிறுவன வங்கிச் சேவை\nகூட்டு நிறுவன மற்றும் கரை கடந்த வங்கிச் சேவை\nஇணைய கொடுப்பனவு கேட்வே சம்பளப் பட்டியல் இணைய வங்கியியல்\nவிஸா பிளாட்டினம் கடனட்டைகள் ப்ரீடம் கடன் அட்டை விஸா கோல்ட் கடனட்டை விஸா கிளாசிக் கடனட்டை\nபற்று அட்டைகள் (Debit Cards)\nபிளாட்டினம் பற்று அட்டைகள் கோல்ட் பற்று அட்டை கிளாசிக் பற்று அட்டை\nவிஸா பன்முக நாணய பயண அட்டை\nமுற்கொடுப்பனவு விஸா ரூபாய் அட்டை\nஉயர் கல்வி கடன் வசதிகள்\nஉயர் கல்வி கடன் வசதிகள்\nதனிநபர் கடன் வாகனக் கடன்கள்\nதவணை கடன்கள் மேலதிகப் பற்று வசதி Factoring\nசிறு நடுத்தர கைத்தொழில் / மைக்ரோ கடன்\nபுதிய வியாபாரம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு விவசாயக் கடன் SME கடன் மைக்ரோ கடன்\nஅழைப்பு நிலையம் கிளை வலையமைப்பு SLIPS- வங்கிகளுக்கு இடையேயான செலுத்தும் முறை\nசர்வதேச நாணய வங்கிச் சேவை\nகரை கடந்த வங்கிச்சேவை (FCBU)\nபரிமாற்ற நிலையம் வெளிநாட்டு பிரதிநிதி\nஇணையம் ஊடான பணம் அனுப்புதல்\nஇணையம் ஊடான பணம் அனுப்புதல்\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nஎங்களைத் தொடர்பு கொள்ள எமது வங்கி கிளையமைப்பு வட்டி வீதங்கள சேவைக் கட்டணங்கள் இணைய வழி விண்ணப்பம வலைப்பதிவு கணிப்பான்கள் நாணய மாற்று வீதங்கள வாடிக்கையாளர் பட்டயம் வங்கி விடுமுறை\nமார்ஜின் டிரேடிங் கணக்குகள் செயற்படுவது எப்படி\nமார்ஜின் டிரேடிங் என்பது பிணையங்கள் மற்றும் முதலீட்டைக் கொள்வனவு செய்வதற்கான மாற்றுவழி என்பதுடன் மேலதிக மூலதனமின்றி முதலீடுகளுக்கு வாய்ப்பளிக்கும் ஒரு கணக்காகும். சாதாரணமாக வங்கிகளில் பணத்தை பெற்றுக்கொண்டு மேலதிக பிணையங்களை நீங்கள் உரிமையாக்கிக் கொள்ளலாம். மார்ஜின் டிரேடிங் வர்த்தகத்தின் ஊடாக பங்குகளின் விலைச் சரிவுகள் ஏற்படும்போது மேலதிக பங்குகளை கொள்வனவு செய்யும் வாய்ப்புள்ளது.\nவங்கி உங்கள் மார்ஜின் டிரேடிங் கணக்கிலுள்ள பங்குகள் மற்றும் நீங்கள் கொள்வனவு செய்ய உத்தேசித்துள்ள பங்குகளை இணைப்பிணையாக வைத்திருக்கும்.\nஉங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கு:\nசெலான் மார்ஜின் டிரேடிங்கானது உங்கள் முதலீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய சிறந்த கடன் வசதியை வழங்குகின்றது.\nஉத்தேச விலைகூறப்பட்ட பங்குகளுக்கு முதலீடு செய்யும் சிறந்த வாய்ப்பை வழங்குவதனால் உங்கள் முதலீடுகள் விஸ்தரிக்கப்படும்.\nநீங்கள் ஒரு சிறிய அளவிளான முதலீட்டாளராகவோ, ஒரு கூட்டாண்மை குழு அங்கத்தினராகவோ அல்லது தொழில் அதிபராகவோ எவ்வாறு இருப்பினும், வங்கியானது தற்போதைய உங்கள் முதலீட்டிற்கு இணையான கடன் வசதியை வழங்கும்.\nவங்கியினால் கவர்ச்சிகரமான வட்டி விகிதம் வழங்கப்படுவதனால் மார்ஜின் கடன் பணத்தை திருப்பி செலுத்துவது மலிவானதாகவும் இலகுவாகவும் இருக்கும்.\nஉங்கள் தற்போதைய மார்ஜின் கடன் வழங்குனர் தொடர்பில் உங்களுக்கு திருப்தி இல்லையா நீங்கள் எந்தவொரு சிரமமும் இன்றி உங்கள் மார்ஜின் கடனை எமது வங்கிக்கு மாற்ற முடியும்.\nவிண்ணப்பதாரரின் தற்போதைய பங்கு மதிப்பிற்கு இணையாக குறைந்தபட்சம் LKR 1 ,000,000/- ரூபாய் வழங்கப்படும்.\nஊதியம் பெறும் ஊழியர்கள், தொழில் வல்லுனர்கள், வர்த்தகர்கள், கணவன் மனைவி கூட்டுக் கடன், பெற்றோர் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகள், கூட்டு நிறுவன அங்கத்தினர்.\nமார்ஜின் கடனைப் பெறுவதற்கான எளிய வழிமுறைகள்.\nவங்கியில் SLASH கணக்கொன்றை ஆரம்பிக்கவும்.\nதள வரைபடம் வாடிக்கையாளர் பட்டயம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் எங்களைத் தொடர்பு கொள்ள Customer Feedback\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsaga.com/movie-reviews/33.html", "date_download": "2019-08-26T03:29:58Z", "digest": "sha1:Y25BZUBEWZYJSRYGNG7PK47B5SBAN32U", "length": 13026, "nlines": 72, "source_domain": "www.tamilsaga.com", "title": "A1 திரை விமர்சனம்", "raw_content": "சித்திரை ,7, ஜய வருடம்\nசீயான் விக்ரமின் மருமகன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் | ராவுத்தர் மகன் தயாரித்து நடித்திருக்கும் படம் | கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஹ்மான் உதவி | சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் | ஆடுகளம் நரேன் மகளுக்கு ஜோடியாகும் அதர்வா | நயன்தாரா போல் நடிக்கும் பிக் பாஸ் சீசன் 2 புகழ் ஐஸ்வர்யா தத்தா | மீண்டும் இந்தி ரீமேக் படத்தில் வலுவான கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரசாந்த் | விஜய் சேதுபதி வெளியிட்ட ஜீவாவின் 'சீறு' படத்தின் பர்ஸ்ட் லுக் | அதிவிரைவாக தயாராகும் ஆதியின் க்ளாப் | திருநங்கைகளின் சாதனைக்கு உறுதுணையாக இருந்த விஜய் சேதுபதி | சரத்குமாருக்கு ஷாக் கொடுத்த வரலட்சுமி | தன் சொந்த ஊரில் இயற்கையைப் பாதுகாக்கும் முயற்சியில் சௌந்தர்ராஜா | ஜெயம் ரவி மற்றும் ஐசரி கணேஷுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் | இதற்கு இசையமைப்பது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது - ஹிப்ஹாப் ஆதி | சண்டைக்கு தயாராகும் யோகிபாபு | ஜி.வி பிரகாஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது | பிக் பாஸிலிருந்து சேரனை வெளியே அழைத்து வாருங்கள் - விஜய் சேதுபதியிடம் இயக்குனர் கோரிக்கை | தனிமையான நாயகனை பற்றிய த்ரில்லர் மூவி 'யாரோ' | விஜய்சேதுபதி பார்த்திபனை இயக்கப்போகும் புதுமுக இயக்குநர் | அருண் விஜய் குத்துச்சண்டை வீரர்களுடன் திடீர் சந்திப்பு |\nCasting : சந்தானம், தாரா அலிஷா பெர்ரி, ராஜேந்திரன், யாட்டின் கார்யேகர், சாய்குமார்,M. S. பாஸ்கர், மீரா கிருஷ்\nProduced by : S. ராஜ் நாராயணன், சர்க்கிள் பாக்ஸ் எண்டெர்டைன்மெண்ட்\nசர்க்கிள் பாக்ஸ் எண்டெர்டைன்மெண்ட் சார்பில் அறிமுக இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில், சந்தானம் நடிப்பில், ராஜ் நாராயணன் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் ‘A1′.\nபிராமண சமூகத்தை சேர்ந்த ஹீரோயின் தாரா அலிஷா பெர்ரி, இவருடைய தந்தை ஒரு நேர்மையான தாசில்தாரர். ஹீரோயி���் தாரா அலிஷா பெர்ரி அதே பிராமண சமூகத்தை சேர்ந்த ஒரு அடாவடியான ரவுடி பையனை திருமணம் செய்து கொள்ள ஆசைபடுகிறார். சந்தானத்தை சந்திக்கும் கதாநாயகி அவரை ஒரு பிராமண பையன் என நினைத்து காதலிக்க துவங்குறார். ஒரு கட்டத்தில் அவர் பிராமணர் இல்லை என்று தெரியவர அவரை விட்டு ஒதுங்குகிறார். இதற்கிடையில் நெஞ்சு வலியால் அவதிப்படும் கதாநாயகியின் தந்தையை சந்தானம் காப்பாற்றுகிறார் இதனால் அவர்களுடைய காதல் மீண்டும் தொடர்கிறது. சந்தானத்தின் பெற்றோர் பெண் கேட்டு கதாநாயகி வீட்டுக்கு செல்கின்றனர். அவர்களை அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறார் கதாநாயகியின் தந்தை இதனால் மனம் உடைகிறார் கதாநாயகன். சந்தானத்தின் இந்த நிலைமையை கண்டு மனம் நொந்த சந்தானத்தின் நண்பர்கள் கதாநாயகியின் தந்தையை கொலை செய்து விடுகின்றனர். இதனால் சந்தானத்தின் காதல் என்ன அனைத்து, கதாநாயகி சந்தானத்தை ஏற்றுக்கொண்டார் என்பதுதான் கதை.\nஇந்த படத்தில் சந்தானம், தாரா அலிஷா பெர்ரி, ராஜேந்திரன், யாட்டின் கார்யேகர், சாய்குமார்,M. S. பாஸ்கர், மீரா கிருஷ்ணன், ஸ்வாமிநாதன், லொள்ளு சபா மனோகர், தங்கதுரை, ஜெயசூர்யா மயில்சாமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nசந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பாக இருக்கிறது. கோபி ஜெகதீஷ்வரனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.\nஅறிமுக நாயகி தாரா அலிசா பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். தன் பங்குக்கு வந்து செல்லாமல், கொடுத்த வாய்ப்பை திறம்பட செய்திருக்கிறார்.\nசந்தானம் அப்பாவாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், அம்மாவாக வரும் மீரா கிருஷ்ணன் ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் பெற்றிருக்கிறார்கள். சந்தானத்தின் நண்பர்களாக வரும் மூன்று பேரும் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.\nரொம்ப ரிஸ்க் எடுக்காமல், ஒரு பாதுகாப்பு வளையத்திற்குள் தனக்கு வரும் விஷயங்களை வைத்து மட்டும் படம் எடுத்தால் போதும் எனும் முடிவுக்கு வந்துவிட்டார் சந்தானம் என்பது நன்றாக தெரிகிறது. காதல் காமெடி, ஹாரர் காமெடி, என குறிப்பிட்ட வட்டத்திற்கும் மட்டுமே சுற்ற நினைக்கிறார். லொள்ளு சபா நடிகர்களை வைத்து காமெடி என்ற பெயரில் பார்ப்பவரை ஒரு பெரிய ரம்பமே போட்டிருக்கிறார் சந்தானம். அளவுக்கு மீறினா���் அமுதமும் நஞ்சு என்ற பழமொழிக்கேற்ப காமெடி என்ற பெயரில் படம் முழுக்க காமெடியை வைத்து நம்மை கொல்லாமல் கொன்றிருக்கிறார்கள்.\nA1 படத்திற்கு மதிப்பீடு 2/5\nVerdict : A1 படம் ஒரு துருப்பிடித்த ரம்பம்\n‘நேர்கொண்ட பார்வை’ திரை விமர்சனம்\n‘ஐ.ஆர் 8’ திரை விமர்சனம்\nவெண்ணிலா கபடி குழு 2 திரை விமர்சனம்\nசாணிடரி நாப்கின்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஜியோ இந்தியா பவுண்டேஷன் முயற்சி\nஉலகப் புகழ்பெற்ற தாஜ்மகாலை எந்த அமைப்புக்கும் அளிக்க முடியாது : மத்திய அரசு திட்டவட்டம்\nமீனவர்களுக்கான உதவித்தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை\n'தமிழ் பயிற்றுமொழி ஆகும் வரை பேசப் போவதில்லை' 80 வயது முதியவரின் சபதம்\nஅல்ஜீரியாவில் ராணுவ விமானம் விபத்து 257 பேர் பலி.\nசீயான் விக்ரமின் மருமகன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம்\nராவுத்தர் மகன் தயாரித்து நடித்திருக்கும் படம்\nகேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஹ்மான் உதவி\nசூர்யாவுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர்\nஆடுகளம் நரேன் மகளுக்கு ஜோடியாகும் அதர்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-08-26T04:08:29Z", "digest": "sha1:GJWXY6F63CQR35RWGKELESWEBJOS6H2L", "length": 8255, "nlines": 175, "source_domain": "ippodhu.com", "title": "சென்னை Archives - Ippodhu", "raw_content": "\nஏன் ஆகஸ்ட் 22 ஆம் தேதியை சென்னை தினமாக கொண்டாடுகிறோம் தெரியுமா\nடேங்கர் லாரிகள் ஸ்டிரைக் : குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு\nசென்னையில் ஆயிரத்து 700 பேரை பணி நீக்கம் செய்ய பிரபல கார் நிறுவனம் முடிவு\nசென்னை தண்ணீர் பிரச்சனை: பக்கெட்டில் குளியுங்கள் – குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nவீட்டில் மழைநீர் சேகரிப்பு; ஆய்வு செய்ய 200 குழுக்கள்\nசென்னை ஐஐடியில் எத்தனை தமிழக மாணவர்கள் படிக்கிறார்கள் என்று தெரிந்தால் நொந்து போவீர்கள்\nபேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பு இல்லையா: பா. இரஞ்சித்துக்கு உயர் நீதிமன்றம் கேள்வி\nதண்ணீர் பஞ்சம் : காலியாகும் அடுக்குமாடி குடியிருப்புகள்\nஅயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: 16 மீதான குண்டர் சட்டம் ரத்து\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nபட்ஜெட் விலையில் சிறப்பான அம்சங்களுடன் லாவா இசட் 93\n���றிமுகமானது மோட்டோ ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nநகைக் கடையில் சீட்டுக் கட்டும் அப்பாவிகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/08/14/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2019-08-26T02:36:08Z", "digest": "sha1:TNHLDRS6BCS62XT32DTRFGEFI2OK3VLC", "length": 10888, "nlines": 107, "source_domain": "lankasee.com", "title": "உலகையே கதிகலங்க வைத்த மர்மம்: மௌனம் கலைத்தது ரஷ்யா | LankaSee", "raw_content": "\nமனைவி, தந்தையை கொன்று உறவினர்களுடன் உணவருந்திய கணவன்…\nகஞ்சா அடித்திருக்கிறேன்.. புத்தருக்கு போதிமரம், எனக்கு போதைமரம்\nஉடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஸ்டைலுக்கு மாறிய கிரண்\nநேருக்குநேர் 1000 அடி உயரத்தில் மோதிக்கொண்ட ஹெலிகாப்டர் – விமானம்\nஅதிரடியாக குறைக்கப்படுகிறதா பிக்பாஸ் நாட்கள்\nஒரே இரவில் மில்லியனராக மாறிய தம்பதி\nமீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபல இலட்சம் மோசடி செய்த தமிழ் பெண் சிக்கினார்\nஇந்திய பந்துவீச்சாளர்கள் அபார வெற்றி\nஉலகையே கதிகலங்க வைத்த மர்மம்: மௌனம் கலைத்தது ரஷ்யா\nரஷ்யா கடலுக்கு அடியில் ஏற்பட்ட வெடி விபத்து, அணுசக்தி ஏவுகணை வெடித்ததாக சந்தேகிக்கப்படும் விடயம் தொடர்பில் இறுதியாக மௌனம் கலைத்தது ரஷ்யா.\nகடந்த வியாழக்கிழமை, ரஷ்யா கடலுக்கு அடியில் நடந்த சோதனையின் போது வெடி விபத்து ஏற்பட்டு குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர், இதனையடுத்து, கசிந்த கதிர்வீச்சால் அருகில் உள்ள பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் பரவியது.\nஇந்த விபத்து அணுசக்தியால் இயங்கும் ஏவுகணை சம்பந்தப்பட்டதாக இருக்கலாம் என சர்வதேச அளவில் பரவலான சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.இதுதொடர��பாக மௌனம் காத்து வந்த ரஷ்யா தற்போது மௌனத்தை கலைத்துள்ளது.\nநியோனோஸ்காவில் சோதனை இடத்தில் பியூரெஸ்ட்னிக் அல்லது ஸ்கைஃபால் என அழைக்கப்படும் கப்பல் ஏவுகணையின் ஈடுபாட்டை உறுதிப்படுத்த மறுத்த ரஷ்யா செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், விபத்துக்கள் துரதிர்ஷ்டவசமாக நடக்கின்றன. அவை துயரமானது. ஆனால் இந்த குறிப்பிட்ட விஷயத்தில், இந்த விபத்தில் உயிர் இழந்த வீரர்களை நினைவில் கொள்வது முக்கியம் என கூறினார்.\nஇந்த விபத்து ரஷ்யாவின் இராணுவ திறன்களை வளர்ப்பதற்கான முயற்சிகளைத் தடுக்கும் என்பதை மறுத்த பெஸ்கோவ், ரஷ்யாவின் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்ற நாடுகள் அடைய முடிந்த அளவை விட கணிசமாக முன்னேறியுள்ளன என்று ஜனாதிபதி விளாடிமிர் புடினின் கூற்றுக்களை மேற்கொளிட்டு கூறினார்.\nரஷ்யாவின் தோல்வியுற்ற ஏவுகணை சோதனை வெடி விபத்திலிருந்த அமெரிக்க பாடம் கற்றுக் கொண்டிருப்பதாக கூறிய டிரம்ப், இதுபோன்று மேம்பட்ட தொழில்நுட்பம் அமெரிக்காவிடம் இருப்பதாக கூறினார்.\nஇதற்கு பதிலளித்த பெஸ்கோவ், உலகின் மற்ற நாடுகளை விட பாதுகாப்புக்காக அதிக பணம் செலவழிக்கும் உலக வல்லரசான ஒரு நாடு அத்தகைய திட்டங்களில் ஈடுபடவில்லை என்றால் அது மிகவும் விசித்திரமாக இருக்கும் என கூறினார்.\nமேலும், இத்தகைய சூழ்நிலையில் ரஷ்ய கூட்டமைப்பின் குடிமக்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்த அனைத்து திறமையான நிறுவனங்களும் எல்லாவற்றையும் செய்கின்றன என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என பெஸ்கோவ் குறிப்பிட்டுள்ளார்.\nபிக்பாஸ் முகெனால் குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகம்- கதறி அழும் அப்பா…\n2.0 படக்குழு மீது பிரபலம் அதிர்ச்சி புகார்\nநேருக்குநேர் 1000 அடி உயரத்தில் மோதிக்கொண்ட ஹெலிகாப்டர் – விமானம்\nஒரே இரவில் மில்லியனராக மாறிய தம்பதி\nமனைவி, தந்தையை கொன்று உறவினர்களுடன் உணவருந்திய கணவன்…\nகஞ்சா அடித்திருக்கிறேன்.. புத்தருக்கு போதிமரம், எனக்கு போதைமரம்\nஉடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஸ்டைலுக்கு மாறிய கிரண்\nநேருக்குநேர் 1000 அடி உயரத்தில் மோதிக்கொண்ட ஹெலிகாப்டர் – விமானம்\nஅதிரடியாக குறைக்கப்படுகிறதா பிக்பாஸ் நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindwoods.com/tv/secret-behind-releasing-petta.html", "date_download": "2019-08-26T02:29:25Z", "digest": "sha1:KKWMKWLDQBTOH7VQDK7THNN2455JEWRY", "length": 5484, "nlines": 92, "source_domain": "www.behindwoods.com", "title": "Secret Behind Releasing PETTA & VISWASAM on Same Day - Tracker Sreedhar Pillai Reveals | MY 431", "raw_content": "\n - வீடு வாங்கும் Plan சொதப்புவது ஏன்\nமனைவியை துண்டு துண்டாய் வெட்டி கொன்ற Cinema Director - நேரடி Investigation\nநாளை முதல் ஜப்பானில் ‘பேட்ட’ பராக்..\nமகளின் திருமண வரவேற்பில் விதைகள் அன்பளிப்பு கொடுத்து அசத்திய ரஜினிகாந்த்\nவாகன நிறுத்த மேலாண்மை திட்டம்\nகைத்தறி மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள்\nமானிய விலை இருசக்கர வாகனம்\nஆதி திராவிட, பழங்குடியினருக்கான கல்வி உதவிகள்\nதமிழ் மொழி வளர்ச்சிக்காக நிதி\nகாவல்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு நிதி\nமின்சார பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் 2020\nவிவசாயிகளுக்கு 10 ஆயிரம் கோடி கடன்\nவீட்டு வசதிக்கான நிதி ஒதுக்கீடு\nடாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைப்பு\nஅப்துல் கலாம் பெயரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nடாக்டர். முத்துலட்சுமி ரெட்டி - மகப்பேறு உதவித் தொகை\nதமிழக அரசின் நிதி பற்றாக்குறை\nதமிழகம்: பயன்படுமா பன்னீர்செல்வம் வாசித்த பட்ஜெட் 2019-2020.. முழு விபரங்கள்\nஇவர் தான் சூப்பர் ஸ்டாரின் மருமகன் விசாகன், யார் இவர்\n 'விஸ்வாசம்' தமிழ்சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படம்\nRajini - ஐ எதுக்கு சார் Misuse பண்றீங்க\nThalapathy ஒத்து வராததால் Thala - காக விரித்த வலையா அது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.selvampalanisamy.com/2018/05/", "date_download": "2019-08-26T03:58:07Z", "digest": "sha1:MTVAWWTJ55VW2SJWOYSG3V6DLAFEQRVO", "length": 42013, "nlines": 592, "source_domain": "www.selvampalanisamy.com", "title": "www.selvampalanisamy.com: May 2018", "raw_content": "\nஅன்றாடம் நமது வாழ்வில் காணும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தருகிறது, “www.selvampalanisamy.com”\nகுற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 204\nகுற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 204\nகுற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு - 156(3) மற்றும் 200-ன் கீழ் நீதிமன்றத்தில் தனி நபர் ஒருவரால் அளிக்கப்படுகின்ற புகாரின் மீது (Private Complaint) புலன்விசாரணை செய்து ஓர் அறிக்கையை சமர்ப்பிக்கும்படி காவல்துறையினருக்கு உத்தரவிட்டு,அனுப்பி வைத்த புகாரில், (எதிர்மனுதாரர் மீது குற்றமில்லை என்று) எதிர்மறையான ஓர் அறிக்கையை (Negative Report) காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் போது, குற்றவியல் நடுவர் அவர்கள் அந்த அறிக்கையை, “தவறான அறிக்கை” என்று நினைத்தால், காவல்துறை தாக்கல் செய்த அந்த அறிக்���ையை கருத்தில் கொள்ளாமல் ஒதுக்கிவிட்டு, அந்த புகாரில் சம்பந்தப்பட்ட எதிரிக்கு குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு - 204 -ன் கீழ் அழைப்பாணை அனுப்ப வேண்டும்.\nஅதே நேரத்தில், (எதிர்மனுதாரர் மீது குற்றமில்லை என்று) காவல்துறை தாக்கல் செய்த அறிக்கை சரியானது என்று குற்றவியல் நடுவர் முடிவு செய்தால், அது குறித்து புகார்தாரருக்கு ஒரு அறிவிப்பினை அனுப்ப வேண்டும்.\nபுகார்தாரர் காவல்துறை தாக்கல் செய்த அறிக்கையினை நீதிமன்றத்தில் இருந்து முறைப்படி பெற்று, அந்த அறிக்கைக்கு ஒரு பதிலுறை அல்லது ஆட்சேபனை தெரிவித்து மனு தாக்கல் செய்யலாம். அவ்வாறு மனுதாரரால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனை மனுவை குற்றவியல் நடுவர் அவர்கள் தனிநபர் புகாராக கருத வேண்டும்.\nஇந்த சூழ்நிலையில் எதிர்ப்பு மனுவை தாக்கல் செய்துள்ள புகார்தாரர் மற்றும் அவர் தரப்பு சாட்சிகளையும், ஆவணங்களையும் குற்றவியல் நடுவர் அவர்கள் பரிசீலித்து, புகாரில் குற்றம் நடந்ததற்கான முகாந்திரம் இருப்பதாக தெரிய வந்தால் அந்த புகாரை நீதிமன்ற கோப்பிற்க்கு ஏற்றுக்கொண்டு குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு - 204 ன் கீழ் எதிரிக்கு அழைப்பாணை அனுப்ப வேண்டும் .\nகுற்றம் நடந்ததற்கான முகாந்திரம் இல்லை என்றால்\nமுகாந்திரம் இல்லை என்றால், அதற்கான காரணத்தை குறிப்பிட்டு குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு - 203ன் கீழ் புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும்.\nஇந்த நடைமுறையை குற்றவியல் நடுவர் பின்பற்ற வேண்டும்\nஇந்த நடைமுறையை பின்பற்றாமல் காவல்துறை தாக்கல் செய்த இறுதி அறிக்கையை ஏற்றுக் கொண்டு குற்றவியல் நடுவர் வெறுமனே புகாரை தள்ளுபடி செய்யக்கூடாது என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது .\nநன்றி : நண்பரும் வழக்கறிஞருமான நல்வினை விஸ்வராஜு வழக்கறிஞர்\nஉட்பிரிவு சொத்துகளுக்கு பத்திரப்பதிவின்போது கட்டணம்\nஉட்பிரிவு சொத்துகளுக்கு பத்திரப்பதிவின்போது கட்டணம்\nபத்திரப்பதிவு செய்யப்படும்போது, அதன் உட்பிரிவு சொத்துகளுக்கு கட்டணம்: வருகின்ற 28.05.2018-ம் தேதி முதல் வசூலிக்கப்பட இருக்கிறது\nபத்திரப்பதிவின்போது, உட்பிரிவு செய்யப்படும் சொத்துகளுக்கு அவை அமைந்துள்ள இடம்\nமற் றும் பரப்பளவின் அடிப்படையில் பதிவுத்துறையில் உட்பிரிவு கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.\nபுதிய மென்ப��ருள் ‘ஸ்டார் 2.0’\nகடந்த 13.02.2018-ம் தேதி முதல் பத்திரப்பதிவுத் துறையில், இணைய வழி பத்திரப்பதிவுக்கான புதிய மென்பொருள் ‘ஸ்டார் 2.0’ அறிமுகம் செய்யப்பட்டது. பத்திரப்பதிவின்போது, பரிமாற்றம் செய்யப்படும் சொத்தானது உட்பிரிவு செய்யப்பட வேண்டியிருந்தால் அதற்கான உட்பிரிவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதன் விவரம் மென்பொருள் வழியாக வருவாய்த் துறைக்கு அனுப்பப்பட்டது. இதனால், கட்டணம் வசூலிப்பதில் சில குழப்பங்கள் பதிவுத்துறைக்கு ஏற்பட்டன.\nஇவற்றைத் தவிர்க்கும் வகையில், சில அறிவுறுத்தல்களை தற்போதைய பதிவுத்துறைத் தலைவர் ஜெ.குமரகுருபரன் அவர்கள் பதிவு செய்யும் அலுவலர்களுக்கு வழங்கியுள்ளார். இதன்படி,\nசொத்தின் பரப்பு அமைந்துள்ள சர்வே எண், உட்பிரிவு சொத்தின் சர்வே எண்ணின் மொத்த பரப்புக்கு சமமாக இருந்தால் உட்பிரிவு கட்டணம் செலுத்தத் தேவையில்லை.\nசமமாக இல்லாமல் குறைவாக இருந்தால், சொத்து அமைந்துள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் இதரப் பகுதிகளைக் கண்டறிந்து அதற்கேற்ற வகையில், உட்பிரிவு கட்டணம் வசூலிக்கப்படும்.\nமாநகராட்சி பகுதி என்றால் ரூ.60, நகராட்சி பகுதி என்றால் ரூ.50, நகராட்சி அல்லாத பிற பகுதி என்றால் ரூ.40 என வசூலிக்கப்படும்.\nபதிவு ஆவணத்தில் எழுதப்பட்ட ஒரே நான்கு எல்லைக்கு உட்பட்ட சொத்தானது, ஒரு சர்வே எண் அல்லது உட்பிரிவு சர்வே எண்ணில் இருந்தால், ஒரு உட்பிரிவு கட்டணம் வசூலிக்கப்படும்.\nஒன்றுக்கும் மேற்பட்ட சர்வே, உட்பிரிவு சர்வே எண்களில் இருந்து, சொத்தின் பரப்பு, சர்வே, உட்பிரிவு சர்வே எண்களின் மொத்த கூடுதல் பரப்புக்கு குறைவாக இருந்தால், எத்தனை சர்வே, உட்பிரிவு சர்வே எண்கள் உள்ளதோ அத்தனைக்கும் தனித்தனியாக உட்பிரிவு கட்டணம் செலுத்த வேண்டும்.\nஅடுக்குமாடி குடியிருப்புகளில், பிரிக்கப்படாத பாகங்கள் (யுடிஎஸ்) பதிவு செய்யும்போது அதற்கு உட்பிரிவு கட்டணம் தேவையில்லை.\nநத்தம் குடியிருப்புப் பகுதியில், தேவைப்பட்டால் அதற்குரிய கட்டணம் வசூலிக்கப்படும்.\nவிவசாய நிலம் மற்றும் மனைகளில் பிரிக்கப்படாத பாகம் பரிமாற்றம் செய்யப்படும்போது, பிரிக்கப்படாத பாகம் அடங்கிய முழு பாகத்தின் பரப்பு, சர்வே, உட்பிரிவு சர்வே எண்ணின் பரப்புக்கு குறைவாக இருந்தால் உட்பிரிவு கட்டணம் செலுத்த வேண்டும்.\nஒரே சர்வே எண் கொண்ட சொத்தில், நான்கு பிரிவுகளாக தனித் தனி எல்லைகளுக்குள் குறிப்பிடப்பட்டிருந்தால் உட்பிரிவு கட்டணம் வசூலிக்கப்படும். சர்வே எண் அல்லது உட்பிரிவு சர்வே எண் என்பது இறுதியாக வருவாய்த்துறையால் உட்பிரிவு செய்த எண்ணை குறிக்கும்.\nஒருமுறை உட்பிரிவு கட்டணம் வசூலிக்கப்பட்ட சொத்து மீண்டும் வேறு ஒருவருக்கு விற்கப்படும்போது, அதற்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை\nஇந்த புதிய நடைமுறை வரும் மே 28-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.\nகாவல்துறை துப்பாக்கிச் சூடு - விதிமுறைகள்\nபொது இடங்களில் நடத்தும் போராட்டக்காரர்களை கலைப்பதற்கு, காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான தெளிவான நிர்வாக நடைமுறை விதிகள் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு ‘மாப் ஆபரேஷன்’ என்று பெயர்.\nசட்டவிரோதமாகக் கூடியிருக்கும் கூட்டத்துக்கு முன்னதாக 500 மீட்டர் தூரத்தில், முதலில் காவல் படையினர் அணிவகுத்து நிற்க வேண்டும்.\nமுன்வரிசையில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை கையாளும் அணியினர் நிற்க வேண்டும்\nஇரண்டாவதாக ‘லத்தி சார்ஜ்’ அணியினர் நிற்க வேண்டும்.\nமூன்றாவதாக குறைவான எண்ணிக்கையிலான துப்பாக்கி ஏந்திய அணியினர் நிற்க வேண்டும்.\nஇறுதி வரிசையில் முதலுதவி அளிக்கும் அணியினர் நிற்க வேண்டும்\nமுன்னறிவிப்பாக போராட்டக்காரர்களுக்கு மைக்கில் எச்சரித்து விடுத்து, எச்சரிக்கை கொடியை உயர்த்திப் பிடிக்க வேண்டும்.\nஅதன்பிறகும் போராட்டக்காரர்கள் கலைந்து போகாவிட்டால் கண்ணீர்ப்புகை குண்டுகளைத் தரையில் படும்படியாக 45 டிகிரி கோணத்தில் வைத்துச் சுட வேண்டும்.\nதொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அவர்கள் மீது ரப்பர் குண்டுகளையும் வீசலாம்.\nஅதன் பின்பு லத்தி சார்ஜ் செய்ய வேண்டும்.\nஅதன்பிறகும் கலவரம் அடங்கவில்லை என்றால் துப்பாக்கி அணியினர் இரு வரிசையாக சிறிது முன்னேறி, துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்ப வேண்டும்..\nகாவலர்களில் ஒருவர் 5 அடி முன்னால் சென்று மீண்டும் எச்சரிக்கை விடுக்க வேண்டும்..\nஇதன் பிற்கு காவல் அதிகாரி குறிப்பிட்ட ஒரு காவலரிடம் கூட்டத்தில் இருக்கும் குறிப்பிட்ட முக்கியமான ஒரு நபரை மட்டும் காலில் சுடும்படி உத்தரவிடுவார். (அந்த நபர் சுடப்பட்டதும் போராட்டக்காரர்கள் கலைந்து ஓடு��ிடுவார்கள் என்பது காவல் துறையினரின் கணிப்பு)\nஅதன் பின்பு உடனடியாக முதலுதவி அணியினர் முன்னேறிச் சென்று குண்டடிப் பட்ட நபருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.\nஇந்த நடைமுறைகள் ஏனோ இப்போது பின்பற்றப்படுவது இல்லை.\nஇங்கு பல பத்திரிக்கைகளில் வெளிவந்த பயனுள்ள செய்திகளை தொகுத்து தந்துள்ளேன். அதில் அந்த பத்திரிக்கைகளின் பெயரையும், செய்தி வெளிவந்த நாளையும் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். எனக்குத் தெரிந்த சட்டத் தகவல்களையும் அளித்துள்ளேன். படித்து பயன் பெறுக.\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nதாசில்தாருக்கு தண்டணை வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம் அரியலூர் : நிலத்துக்கு வரைபடம் மற்றும் அடங்கல் வழங்க விண்ணப்பித்த விவசாயியை...\nஇனிமேல், சொத்து பதிவின் போது தாய்பத்திரம் ஒரிஜினல் கட்டாயம்\nஇனிமேல் , சொத்து பதிவின்போது முன்பதிவு ஆவணம் கட்டாயம் பதிவுத் துறை தலைவர் 07.06.2018 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அசைய...\nஉங்கள் சொத்துக்கான பாதுகாப்பு ... பட்டா வாங்குவது எப்படி பாதுகாப்பு கவசம் , அதாவது ஹெல்மெட் , நம் தலைக்கு மட்டுமல்ல , நம் ...\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை ஃபேஸ்புக்கில் சுட்டிக் காட்டுவது தவறல்ல என்று உச்சநீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டில் தீர்ப்பு அளித்த...\nமுத்ரா கடன் பெற என்ன செய்ய வேண்டும் முத்ரா கடன் திட்டம் இது குறு, சிறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ...\nநன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவ��்கள் முறையாக தேவையான ஆவணங்களை இணைத்து ஒருவர் விண்ணப்பித்தாலும், வட்டாட்சியர் அலுவலக...\nபுரோ நோட்டு மைனர் குழந்தைகளை கட்டுப்படுத்துமா\nகடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க\nஅடுத்தவர் வாங்கும் கடனுக்கு உத்தரவாதம் கொடுத்தால்\nஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது, எங்கெங்கோ கேட்டுப் பார்த்தேன். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக உன்ன...\nசெட்டில்மென்ட்' பத்திரம் இனி ரத்து செய்யலாம்\nசெட்டில்மென்ட் ' பத்திரம் இனி ரத்து செய்யலாம் சொத்து பரிமாற்றத்தில் எழுதி கொடுக்கப்படும் , ' செட்டில்மென்ட் ' பத்த...\nஒரு ஆணின் சுயசம்பாத்திய சொத்துக்கள்\nஒரு ஆணின் இறப்பிற்குப் பின்னால், அவர் எந்தவிதமான உயிலும் எழுதி வைக்காத நிலையில் அவரது சுயசம்பாத்திய சொத்துக்கள், இந்து வாரிசுரிமைச் சட்...\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nவிருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, திருத்தங்கலில் நான் வசித்து வருகிறேன். எனக்கு வயது 55/2017. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக பல பத்திரிக்கைகளில் வெளியான பயனுள்ள பதிவுகளை இங்கு பதிவிட்டுள்ளேன். ஒவ்வொரு பதிவுக்கும் கீழே, அந்த செய்தி எந்த நாளில் வெளியானது என்பதையும், எந்த பத்திரிக்கையில் இருந்து எடுக்கப்பட்டது என்ற தகவலையும், நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். Many many thanks to, \"Blogger\" for this Opportunity\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/poovey-poochoodava/107504", "date_download": "2019-08-26T02:41:29Z", "digest": "sha1:F254N4LQGYRINFGWO67BXDCJ2S7C55NJ", "length": 5539, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Poovey Poochoodava - 08-12-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசீக்ரெட் ரூம் வேண்டாம் - பிக்பாஸில் இருந்து வெளியேறிய கஸ்தூரி\nதண்டவாளத்தில் மூன்ற சடலங்களுக்கு நடுவே மழையில் கதறி அழுதுகொண்டிருந்த குழந்தை\n தர்ஷன் இந்த டாப் ஹீரோவின் நகல்.. பிக்பாஸில் பேசிய டாப் இயக்குனர்\n10 வயதில் அனுபவித்த கொடுமை... பல வருடங்களுக்கு பின் குற்றவாளியை பார்த்து அலறிய இளம்பெண்\nமகிழ்ச்சியாக சிரித்து கொண்டிருந்த மகளுக்கு தாயின் கண்முன்னே தந்தையால் நேர்ந்த கொடூரம்\nகொழும்பில் விபச்சாரத்தில் ஈடுபட்ட ஏழு ஆண்கள் கைது\nதிருமணத்திற்கு முன் ஒத்திகை பார்க்கலாம்... உறவுக்கு அழைத்த நபரை தனியாக அழைத்து இளம்பெண் செய்த செயல்\nபற்றி எரியும் அமேசன் காடு உலகையே வியக்க வைத்த ஆதிவாசி பெண் உலகையே வியக்க வைத்த ஆதிவாசி பெண்\nஎதிர்பாராததை எதிர்பாருங்கள்.. பிக்பாஸ் நாட்கள் அதிரடியாக குறைக்கப்படுகிறதா\nபிக்பாஸ் வீட்டிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் யார் தெரியுமா- வெளியான லேட்டஸ்ட் சம்பள விவரம்\nபிரபல டிவியின் சம்பள ஒப்பந்தம் பற்றிய உண்மையை உடைத்த சாக்க்ஷி மதுவின் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா பிக் பாஸ்\n தர்ஷன் இந்த டாப் ஹீரோவின் நகல்.. பிக்பாஸில் பேசிய டாப் இயக்குனர்\nதிமிராக பேசிய லொஸ்லியா... அதிரடியாக நோஸ்கட் செய்த கமல் வாழ்த்து கூறிய ஈழத் தமிழர்\nஒரு காலத்தில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகையா இது இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா\nபிக்பாஸ் வீட்டிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் யார் தெரியுமா- வெளியான லேட்டஸ்ட் சம்பள விவரம்\nபிக்பாஸில் அடுத்தடுத்து களமிறங்கும் இரண்டு Wild Card Entry.... யார் யார்னு தெரியுமா\nபிகில் படத்துடன் நேரடியாக மோதும் முன்னணி நடிகரின் படம்\nபட்டுப்புடவையில் தமிழ் பெண்ணாக ஜொலித்த வெளிநாட்டு பெண்... கடல்விட்டுத் தாண்டி வந்த காதல்\nவெறும் வயிற்றில் வெந்தயத்தை சாப்பிட்டால் உடல் எடை குறையும் எந்த நேரத்தில் சாப்பிடனும் தெரியுமா\nகவீன்- லொஸ்லியா காதலுக்கு க்ரீன் சிக்னல் காட்டிய கமல் மைக்கை கழற்றியதற்கு என்ன சொன்னார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/poovey-poochoodava/112355", "date_download": "2019-08-26T02:41:40Z", "digest": "sha1:RRUSOXWHSEMD5NZYMKOQ5XJ2YIKE647L", "length": 5598, "nlines": 59, "source_domain": "www.thiraimix.com", "title": "Poovey Poochoodava - 27-02-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசீக்ரெட் ரூம் வேண்டாம் - பிக்பாஸில் இருந்து வெளியேறிய கஸ்தூரி\nதண்டவாளத்தில் மூன்ற சடலங்களுக்கு நடுவே மழையில் கதறி அழுதுகொண்டிருந்த குழந்தை\n தர்ஷன் இந்த டாப் ஹீரோவின் நகல்.. பிக்பாஸில் பேசிய டாப் இயக்குனர்\n10 வயதில் அனுபவித்த கொடுமை... பல வருடங்களுக்கு பின் குற்றவாளியை பார்த்து அலறிய இளம்பெண்\nமகிழ்ச்சியாக சிரித்து கொண்டிருந்த மகளுக்கு தாயின் கண்முன்னே தந்தையால் நேர்ந்த கொடூரம்\nகொழும்பில் விபச்சாரத்தில் ஈடுபட்ட ஏழு ஆண்கள் கைது\nதிருமணத்திற்கு முன் ஒத்திகை பார்க்கலாம்... உறவுக்கு அழைத்த நபரை தனியாக அழைத்து இளம்பெண் செய்த செயல்\nபற்றி எரியும் அமேசன் காடு உலகையே வியக்க வைத்த ஆதிவாசி பெண் உலகையே வியக்க வைத்த ஆதிவாசி பெண்\nஎதிர்பாராததை எதிர்பாருங்கள்.. பிக்பாஸ் நாட்கள் அதிரடியாக குறைக்கப்படுகிறதா\nபிக்பாஸ் வீட்டிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் யார் தெரியுமா- வெளியான லேட்டஸ்ட் சம்பள விவரம்\nபிரபல டிவியின் சம்பள ஒப்பந்தம் பற்றிய உண்மையை உடைத்த சாக்க்ஷி மதுவின் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா பிக் பாஸ்\n தர்ஷன் இந்த டாப் ஹீரோவின் நகல்.. பிக்பாஸில் பேசிய டாப் இயக்குனர்\nதிமிராக பேசிய லொஸ்லியா... அதிரடியாக நோஸ்கட் செய்த கமல் வாழ்த்து கூறிய ஈழத் தமிழர்\nஒரு காலத்தில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகையா இது இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா\nபிக்பாஸ் வீட்டிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் யார் தெரியுமா- வெளியான லேட்டஸ்ட் சம்பள விவரம்\nபிக்பாஸில் அடுத்தடுத்து களமிறங்கும் இரண்டு Wild Card Entry.... யார் யார்னு தெரியுமா\nபிகில் படத்துடன் நேரடியாக மோதும் முன்னணி நடிகரின் படம்\nபட்டுப்புடவையில் தமிழ் பெண்ணாக ஜொலித்த வெளிநாட்டு பெண்... கடல்விட்டுத் தாண்டி வந்த காதல்\nவெறும் வயிற்றில் வெந்தயத்தை சாப்பிட்டால் உடல் எடை குறையும் எந்த நேரத்தில் சாப்பிடனும் தெரியுமா\nகவீன்- லொஸ்லியா காதலுக்கு க்ரீன் சிக்னல் காட்டிய கமல் மைக்கை கழற்றியதற்கு என்ன சொன்னார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-08-26T04:25:36Z", "digest": "sha1:S7XJHJVVTCXS2ZOWDWIBOBGOLG4PUFCQ", "length": 8446, "nlines": 85, "source_domain": "ta.wikinews.org", "title": "வலைவாசல்:கென்யா - விக்கிசெய்தி", "raw_content": "\nகென்யா விக்கிசெய்திகளுக்கு வரவேற்கிறோம் . செய்தி எழுதுதல் மற்றும் தொகுத்தல் தொடர்பானவற்றிற்கு செய்தி அறைக்குச் செல்லவும். தற்போதைய செய்திகளைக் காண இங்கே சொடுக்கவும். RSS\n2 ஏப்ரல் 2015: கென்யாவின் காரிசா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தாக்குதலில் 70 பேர் பலி\n14 சூன் 2014: ஆப்பிரிக்கக் காடுகளில் 2013ஆம் ஆண்டில் 20,000 யானைகள் கொல்லப்பட்டுள்ளன\n23 செப்டம்பர் 2013: நைரோபி வணிக வளாகத் தாக்குதல், 69 பேர் உயிரிழப்பு, மேலும் பலர் பணயக் கைதிகளாகப் பிடிபட்டுள்ளனர்\n11 செப்டம்பர் 2013: கென்யாவின் வறண்ட துர்க்கானா பகுதியில் நீர்த்தேக்கம் கண்டுபிடிப்பு\n7 ஆகத்து 2013: பெரும் தீயை அடுத்து நைரோபி விமான நிலையம் மூடப்பட்டது\n28 மே 2013: அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் மீது ஆப்பிரிக்க ஒன்றியம் குற்றச்சாட்டு\n9 மார்ச் 2013: கென்யா அரசுத்தலைவர் தேர்தலில் உகுரு கென்யாட்டா வெற்றி\n6 அக்டோபர் 2012: காலனித்துவ ஆட்சி சித்திரவதைகளுக்கு நட்டஈடு கோர கென்யர்களுக்கு லண்டன் நீதிமன்றம் அனுமதி\n30 செப்டம்பர் 2012: கென்யாவில் கிறித்தவக் கோயில் பாடசாலை மீது தாக்குதல்\n29 ஆகத்து 2012: இசுலாமிய மதகுரு படுகொலையை அடுத்து கென்யாவில் கலவரம்\nவலைவாசல்: அல்ஜீரியா • அங்கோலா • பெனின் • பொட்சுவானா • புர்கினா பாசோ • புருண்டி • கமரூன் • கேப் வேர்ட் • மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு • சாட் • கொமொரோசு • கானா • கொங்கோ குடியரசு • கொங்கோ மக்களாட்சிக் குடியரசு • ஐவரி கோஸ்ட் • சிபூட்டி • எகிப்து • எக்குவடோரியல் கினி • எரித்திரியா • எத்தியோப்பியா • காபோன் • காம்பியா • கானா • கினி • கினி-பிசாவு • கென்யா • லெசோத்தோ • லைபீரியா • லிபியா • மடகஸ்கார் • மலாவி • மாலி • மவுரித்தேனியா • மொரிசியசு • மொரோக்கோ • மொசாம்பிக் • நமீபியா • நைஜர் • நைஜீரியா • ருவாண்டா • சாவோ தோமே பிரின்சிப்பி • செனிகல் • சீசெல்சு • சியேரா லியோனி • சோமாலியா • தென்னாப்பிரிக்கா • சூடான் • சுவாசிலாந்து • தான்சானியா • டோகோ • துனீசியா • உகாண்டா • மேற்கு சகாரா • நமீபியா • சிம்பாப்வே\nசார்ந்த பிரதேசங்கள்: பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் • கேனரி தீவுகள் • சியூட்டா • மெலில்லா • மடெய்ரா தீவுகள் • மயோட்டே • ரீயூனியன் • சென் எலனா\nஆப்பிரிக்கா | ஆசியா | நடு அமெரிக்கா | ஐரோப்பா | மத்திய கிழக்கு | வட அமெரிக்கா | ஓசியானியா | தென் அமெரிக்கா\nஇப்பக்கம் கடைசியாக 24 ஜனவரி 2017, 22:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-26T03:06:09Z", "digest": "sha1:CQJHAVIQR3F5MAE2J3F5YGTASEIRLQQ2", "length": 4545, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "மெல்லினம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎழுத்துகளில் மெல்லோசையுடைய ங, ஞ, ந, ண, ம, ன வரிசை எழுத்துகள்\nமெல்லினம் = மெல் + இனம்\nவல்லினம் - இடையினம் - மெய்யெழுத்து - உயிரெழுத்து - உயிர்மெய் - வல்லொற்று - உயிர்மெய்யெழுத்து\nஆதாரங்கள் ---மெல்லினம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 29 திசம்பர் 2013, 08:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/07/20135418/1252061/government-staff-festival-advance-increase.vpf", "date_download": "2019-08-26T03:42:11Z", "digest": "sha1:MXMURIJGU2QFLGWC6MNFPOAE3VCQ4KBS", "length": 15879, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "அரசு ஊழியர்களின் பண்டிகைக் கால முன்பணம் அதிகரிப்பு -ஓபிஎஸ் அறிவிப்பு || government staff festival advance increase", "raw_content": "\nசென்னை 26-08-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஅரசு ஊழியர்களின் பண்டிகைக் கால முன்பணம் அதிகரிப்பு -ஓபிஎஸ் அறிவிப்பு\nதமிழக சட்டசபையில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசுகையில், அரசு ஊழியர்களின் பண்டிகை கால முன் பணம் அதிகரிக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.\nதமிழக சட்டசபையில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசுகையில், அரசு ஊழியர்களின் பண்டிகை கால முன் பணம் அதிகரிக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.\nதமிழக சட்டசபையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இன்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், அரச் உழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பண்டிகை கால முன் பணம் உயர்த்தப்பட உள்ளது.\nஏற்கனவே, 5 ஆயிரத்தில் இருந்த முன்பணம் மேலும் 5 ஆயிரம் அதிகரித்து 10 ஆயிரம் ரூபாயாக வழங்கப்பட உள்ளது. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.\nதமிழக சட்டசபை | ஓ பன்னீர்செல்வம்\nதமிழக சட்டசபை பற்றிய செய்திகள் இதுவரை...\nஎம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாடு நிதி ரூ.3 கோடியாக உயர்வு\nநந்தனம், கே.கே.நகரில் 318 அடுக்குமாடி வீடுகள் விரைவில் கட்டப்படும் - ஓ.பன்னீர்செல்வம்\nதியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் மணிமண்டபம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஅணை பாதுகாப்பு மசோதாவை தமிழகம் எதிர்க்க வேண்டும் - முக ஸ்டாலின்\nதமிழக சட்டசபையில் ராமசாமி படையாச்சியார் உருவப்படம் திறப்பு\nமேலும் தமிழக சட்டசபை பற்றிய செய்திகள்\nகாஷ்மீரில் கல்வீச்சு தாக்குதல்... ராணுவ வீரர் என நினைத்து டிரக் டிரைவரை கொன்ற கும்பல்\nவேலூர்: அரக்கோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்கக்கோரி வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்\nதிருவண்ணாமலை அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 பேர் பலி\nநாகை: வேதாரண்யத்தில் இடிக்கப்பட்ட சிலைக்கு பதிலாக அரசு சார்பில் புதிய அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது\nபுதுச்சேரி: காரைக்கால் விசைப்படகு மீனவர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்\nஆஷஸ் 3-வது டெஸ்ட்: பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி\nஉலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன்: தங்கம் வென்று பிவி சிந்து வரலாறு படைத்தார்\nகாஷ்மீரில் கல்வீச்சு தாக்குதல்... ராணுவ வீரர் என நினைத்து டிரக் டிரைவரை கொன்ற கும்பல்\nமக்களுக்கான பணியில் சுதந்திரம் இல்லை.. -ராஜினாமா செய்த ஐஏஎஸ் அதிகாரி\nகுமாரசாமி என்னை எதிரியாக மட்டும்தான் பார்த்தார்- சித்தராமையா\n5 நாள் சிபிஐ காவல் முடிவடைவதால் ப. சிதம்பரம் இன்று கோர்ட்டில் ஆஜர்\nசித்தராமையா தான் எனது முதல் எதிரி: குமாரசாமி\nபுதிய மாவட்டங்களாக உருவாகும் செங்கல்பட்டு, தென்காசிக்கு தனி அதிகாரிகள் நியமனம்\nதமிழகத்தின் கடன் தொகை ரூ.3.26 லட்சம் கோடியாக உயர்வு\nஆகஸ்டு மாதம் முதல் நீர்வள பாதுகாப்பு இயக்கத்தின் பிரசாரம்- முதல்வர் அறிவிப்பு\nதமிழக மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nகூட்டுறவு நியாய விலை கடை பணியாளர்களின் குடும்ப பாதுகாப்பு நிதி 3 லட்சம் ரூபாயாக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு\n600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய சென்னை என்ஜினீயர் கைது\nதமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர்\nராயுடு ரிடர்ன்ஸ்... ஏமாற்றத்தால் அப்படியொரு முடிவு எடுத்துவிட்டேன்...\nபதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nஅருண் ஜெட்லி காலமானார் -டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் - தாக்குதலுக்கு பின் வெளியான உண்மை\nப.சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட 20 கிடுக்கிப்பிடி கேள்விகள்\nசச்சினின் இந்த சாதனையை கோலியால் கூட முறியடிக்க முடியாது.. -சேவாக்\nஅளவுக்கதிகமான அன்பு.. சண்டையே போடுவதில்லை... -விவாகரத்து கோரிய மனைவி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/11/03090251/1013935/School-Teacher-Murder-Accused-in-Jail.vpf", "date_download": "2019-08-26T02:23:52Z", "digest": "sha1:GZRWT5EISN45AKXK6YJEYUD65W6XUIFQ", "length": 9411, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "பள்ளி ஆசிரியை கொலை வழக்கு : காதலன் திருச்சி சிறையில் அடைப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபள்ளி ஆசிரியை கொலை வழக்கு : காதலன் திருச்சி சிறையில் அடைப்பு\nபள்ளி ஆசிரியை கொலை வழக்கு : காதலன் திருச்சி சிறையில் அடைப்பு\nகும்பகோணம் பள்ளி ஆசிரியை வசந்த பிரியா நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, அவரின் காதலன் நந்தகுமாரை போலீஸார் கைது செய்தனர். இவர், வசந்தபிரியாவின் மாமா மகன் என்பதும், காதலித்த தன்னை திருமணம் செய்யாமல், வேறு ஒருவருடன் திருமணத்திற்கு நிச்சயம் செய்ததால் ஆத்திரத்தில் அவர் கொலை செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸார், நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். நந்தகுமாரை, வரும் 16ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.\nகுடும்ப பிரச்சினை : மனைவியை அடித்துக்கொன்ற கணவர் கைது...\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக, மனைவியை அடித்துக் கொன்ற கணவன், கைது செய்யப்பட்டார்.\nகஜா புயல் நிவாரணம் வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதம்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.\nபள்ளி சுவற்றில், ஆபாச வாசகங்கள் - தட்டிக்கேட்ட மாணவிகள் மீது தாக்குதல்\nபள்ளிக்குள் ஆபாச வாசகங்களை எழுதிய மாணவர்களை தட்டிக்கேட்ட மாணவிகள் மீது தாக்குதல் நடந்துள்ளது.\nவேதாரண்யம் சம்பவம் - திருமாவளவன் கண்டனம்\nநாகை மாவட்டம், வேதாரண்யத்தில் அம்பேத்கர் உருவ சிலையை சேதப்படுத்தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.\nவேதாரண்யம் சம்பவம் - ராமதாஸ் கண்டனம்\nநாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் அம்பேத்கரின் சிலை சேதப்படுத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.\n\"விரைவில் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்\" - உதயநிதி ஸ்டாலின்\nதிமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம், செப்டம்பர் மாதம் முதல் தொடங்க உள்ளதாக அந்த அமைப்பின் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.\nகும்பகோணத்தில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை...\nகும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இரண்டு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது.\nஇலங்கையில் அடுத்த ஆண்டு தமிழ் கலைஞர்கள் மாநாடு\nஇலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழ் கலைஞர்கள் மாநாட்டிற்கான முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது.\nகலவரத்தை காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும் - தமிழக பாஜக தலைவர் தமிழிசை கருத்து\nநாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே கலவரம் எந்த விதத்திலும் தீவிரம் அடைந்து விடக்கூடாது என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை கூறினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சி��்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/OneNation/2019/05/18124316/1035826/Oreay-Deasam-program-Thanthitv.vpf", "date_download": "2019-08-26T03:01:05Z", "digest": "sha1:2XKMWG7WEFSES6JPHLU2LME2U7AM7ZBK", "length": 4169, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஒரே தேசம் : 18/05/2019", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/maveerar-day-speech-1990/", "date_download": "2019-08-26T02:58:09Z", "digest": "sha1:YF3357ZWHFZNLQZFVP5XWYT6GNGRGZYJ", "length": 15935, "nlines": 119, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » தமிழீழ தேசிய தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரை – 1990!", "raw_content": "\nAugust 26, 2019 8:28 am You are here:Home வரலாற்று சுவடுகள் தமிழீழ தேசிய தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரை – 1990\nதமிழீழ தேசிய தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரை – 1990\nதமிழீழ தேசிய தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரை – 1990\nஎனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே\nதமிழீழத் தேசிய சுதந்திரப் போரில் வீர மரணத்தைத் தழுவிக் கொண்ட எமது விடுதலை வீரர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நளாக கார்த்திகை 27 ஆம் நாள் நினைவு கூரப்படுகிறது. இதுவே எமது தேசிய நாளுமாகும்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்த���ும்\nஎமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது. இவர்களது இறப்புக்கள் அர்த்தமற்ற இறப்புக்கள் அல்ல. இந்த வீரர்களின் சாவுகள் எமது சரித்திரத்தையே இயக்கும் உந்து சக்தியாக, எமது போராட்டத்தின் உயிர்மூச்சாக எமது போராளிகளின் உறுதிக்கு உத்வேகமளிக்கும் ஊக்குசக்தியாக அமைந்துவிட்டது. இந்த மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள்: சுதந்திரச் சிற்பிகள்: எமது மண்ணிலே ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள். எமது இனத்தின் சுதந்திரத்திற்காக, பாதுகாப்பிற்காக தமது இன்னுயிரை அர்;ப்பணித்துள்ள இந்த மகத்தான தியாகிகள் காலம் காலாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.\nஒரு விடுதலை வீரன் சாதாரண வாழ்க்கையை வாழும் ஒரு சாதாரண மனிதப் பிறவி அல்ல. அவன் ஒரு இலட்சியவாதி. ஒரு உயரிய இலட்சியத்திற்காக வாழ்பவன், தனக்காக வாழாமல் மற்றவர்களுக்காக வாழ்பவன். மற்றவர்களின் விடிவுக்கக, விமோசனத்திற்காக வாழ்பவன். சுய நலமற்ற, பற்றற்ற அவனது வாழ்க்கை உன்னதமானது, அர்த்தமானது, சுதந்திரம் என்ற உன்னத இலட்சியத்திற்காக அவன் தனது உயிரையும் அர்ப்பணிக்கத் துணிகிறன். எனவே, விடுதலைவீரர்கள் அபூர்வமான மனிதப் பிறவிகள். அசாதாரணமான பிறவிகள்.\nஒரு விடுதலை வீரனின் சாவு, ஒரு சாதாரண மரண நிகழ்வு அல்ல. அந்தச் சாவு, ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர்பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலைவீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்துவிடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்வகளைப் பற்றிக்கொள்கிறது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவை தட்டி எழுப்பிவிடுகிறது.\nதமிழீழ சுதந்திரப்போர் இன்று ஆசியக் கண்டத்தின் முதன்மையான விடுதலைப் போராட்டமாக சர்வதேசப் புகழ் அடைந்திருக்கிறது. மூன்றாம் உலகில் ஒடுக்கப்படும் இனங்களுக்கும், அடக்கப்படும் மக்களுக்கும் எமது புரரட்சிகர ஆயுதப் போராட்டம் ஒரு முன்னுதாரணமாக, வழிகாட்டியக அமைந்திருக்கிறது. சிங்கள ஆயுதப் படைகளையும் உலகின் மிகப் பெரிய இந்தியப் படைகளையும் தனித்து நின்று போராடி எமது மாவீரர்கள் படைத்த மகத்தான சாதனைகள் இன்று உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. நீண்டதும், கடினமனதும், அபாயகரமானதுமான இந்த யுத்தங்களில் எமது விடுதலை வீரர்கள் சந்தித்த இன்னல்களை இடையூறுகளை, துன்பங்களை எழுத்தில் விபரிக்க முடியாது. இரும்பையொத்த இலட்சிய உறுதியுடன், எதையும் தாங்கும் இதயத்துடன், சாவுக்கு அஞ்சாத வீரத்துடன் எமது வீரர்கள் போராடினர்கள். போர்க்களத்தில் வீரமரணத்தைத் தழுவினார்கள்.\nநான் உயிருக்கு உயிராக நேசித்த தோழர்கள், என்னுடன் தோளோடு தோள் நின்று போராடிய தளபதிகள், நான் பல்லாண்டு காலமாக வளரத்தெடுத்த போராளிகள் களத்தில் வீழ்ந்த போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும். ஆயினும் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் மேலும் உரமூட்டியிருக்கிறது.\nஇந்த மாவீரர்களை நான் கௌரவிக்கிறேன். அவர்களுக்கு சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்துகிறேன். அவர்களது தியாகத்தையும், வீரத்தையும், விடுதலைப்பற்றையும் எண்ணிப் பார்க்கும்போது எனது உள்ளம் பெருமை கொள்கிறது.\nஇந்த மண்ணின் மைந்தர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்களையும்நான் போற்றுகிறேன். உங்களது குழந்தைகள் தமது உயிருக்கும் மேலாக தமது தாய் நாட்டின் சுதந்திரத்தை நேசித்தார்கள். இந்த உத்தமமானவர்களை ஒரு புனித இலட்சியத்துக்கு உவந்தளித்த பெற்றோராகிய நீங்கள் நிச்சயம் பெருமை கொள்ள வேண்டும். உங்களது குழந்தைகள் சாகவில்லை, சரித்திரமாகிவிட்டார்கள்.\nஎமது தாய்நாடு விடுதலை பெறவேண்டும். எம்மைப் பிணைத்திருக்கும் அடிமை விலங்குகள் உடைத்தெறியப்பட வேண்டும். எமது மக்கள் சுதந்திரமக, கௌரவமாக பாதுகாப்பாக வாழ வேண்டும். இந்த இலட்சியம் ஈடேற வேண்டுமாயின் நாம் போராடித்தான் ஆகவேண்டும். இரத்தம் சிந்தித்தான் ஆக வேண்டும்.\nநாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கிறோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தால் நீர்பாய்ச்சி வளர்க்கிறோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழி��ானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nரூ.54 கோடியில் நவீனமாகிறது திருப்பூர் பழைய பேருந்து நிலையம்\nஇலங்கையில் நான்கு மாதங்களாக அமல்படுத்தப்பட்டிருந்த அவசர காலச் சட்டம் நீக்கம்\n‘காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதி என்பதை இலங்கை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்’ – பாகிஸ்தான்\nஇனப்படுகொலை குற்றவாளி இலங்கை ராணுவ தளபதியா – இலங்கையில் வலுக்கும் எதிர்ப்புகள் – இலங்கையில் வலுக்கும் எதிர்ப்புகள்\nதமிழ் செல்வன்: உன்கிட்ட ஏதோ ஆதாரம் இ்ருக்குற மாதிரியே பேசுற. எங்க இருக்குற ஆதாரத...\nதமிழ் செல்வன்: ஆதாரம் அதான் மேலயே சொல்லிருக்கேன் ல போய் பாரு போ. நான் ஏன் டா பயந...\nadmin: முதலில் தமிழ் பெயருக்கு பின் பயந்து ஒளிந்து கொண்டிருப்பவர...\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87/", "date_download": "2019-08-26T03:43:50Z", "digest": "sha1:BY57R3OMX26U2A3YDZGD4UPVLP4TRQMR", "length": 11473, "nlines": 83, "source_domain": "www.namadhuamma.net", "title": "உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி ஏப்.15-ல் அறிவிப்பு... - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nநாமக்கல் அரசு சட்டக்கல்லூரி தொடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு…\nஆட்டோ மொபைல் நிறுவனங்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்…\nஅருண் ஜெட்லி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடிகே.பழனிசாமி இரங்கல்…\nமகளிர் குழுக்களுக்கு நடப்பாண்டில் ரூ.12,500 கோடி கடன் வழங்க இலக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்\nமுதல்வரின் குடிமராமத்து திட்டம் வரலாற்றில் நிச்சயம் இடம்பெறும் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி…\nமுதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம்: தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு அறிவிப்பு – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்…\nபுதுமையான மாநகரமாக மதுரை விரைவில் மாறும் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்…\nஏழை, எளிய மக்கள் விண்ணப்பித்தால் விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை – அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உறுதி…\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகள் – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்…\nதமிழுக்கு மகுடம் சூட்டியவர் அம்மா – முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேச்சு…\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா ஆரம்பம்…\nதருமபுரியில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் தொடக்கம் – அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடக்கி வைத்தார்….\nவரும் உள்ளாட்சி தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு – வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேச்சு…\nஆரணியில் ரூ.1.40 கோடியில் சாலை மேம்பாட்டு பணிகள் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்…\nதிண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் ரூ.3.19 கோடியில் வளர்ச்சி பணிகள் – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தொடங்கி வைத்தார்…\nஉலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி ஏப்.15-ல் அறிவிப்பு…\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (2019) இங்கிலாந்தில் மே 30–ந்தேதி முதல் ஜூலை 14–ந்தேதி வரை நடக்கிறது. இங்கிலாந்தின் 10 நகரங்களில் உள்ள 11 ஸ்டேடியங்களில் 48 ஆட்டங்கள் நடக்கின்றன. ஆசிய துணைக் கண்டத்து ரசிகர்கள் இரவு 11 மணிக்குள் கிரிக்கெட் போட்டி ஆட்டங்களை டி.வி.யில் பார்க்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்று வரை எந்த பகல்–இரவு ஆட்டங்களிலும் விளையாடாத வகையில் போட்டி அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது.\nபோட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி தங்களது 9 லீக் ஆட்டங்களையும் 9 வகையான மைதானங்களில் விளையாடுகிறது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் மே 30–ந்தேதி தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்பட 10 நாடுகள் இந்த போட்டி தொடரில் பங்கேற்கின்றன. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இப்போட்டி ஜூன் 5 ஆம் தேதி நடைபெறுகிறது.\nஐ.பி.எல். போட்டிகள் முடிந்த சில தினங்களில் உலக கோப்பை தொடர் தொடங்க உள்ளது. உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வரும் 15 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழு, இந்திய அணியை தேர்வு செய்து அறிவிக்கும். ஐ.பி.எல். தொடரில் வீரர்களின் விளையாடும் விதத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு தேர்வுக்குழு அணியை அறிவிக்கும் என்று சொல்லப்படுகிறது.\nஇந்திய அணியில், 4-வது இடத்தில் இறங்கும் பேட்ஸ்மேன் யார் என்பதில், சமீபகாலமாக தேர்���ுக்குழு முன் கேள்வி வைக்கப்படுகிறது. எனவே, இந்த இடத்திற்கு எந்த வீரர் தேர்வு செய்யப்படுவார் என்பதை கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர்.\nநாடு கடத்தும் உத்தரவை எதிர்த்த மல்லையாவின் மனுவை இங்கிலாந்து நீதிமன்றம் நிராகரித்தது…\nபாஜக தேர்தல் அறிக்கை, மக்கள் பிரச்சினைகளை அறிந்து சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது -பிரதமர் மோடி…\nதமிழுக்கு மகுடம் சூட்டியவர் அம்மா – முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேச்சு…\nகாஷ்மீர் சென்ற எதிர்க்கட்சி தலைவர்கள் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்…\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்…\nசென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்…\nதேர்தல் வந்தாலே ஸ்டாலின் தோல்வி பயத்தில் உளறுவார் – நடிகை விந்தியா கடும் தாக்கு…\nஅ.ம.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு கூண்டோடு காலி – முதலமைச்சர் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்…\nஉள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு – வார்டுகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?p=903", "date_download": "2019-08-26T03:36:46Z", "digest": "sha1:ZSY3CAFZ57QNNOV7BRYNDCJI6OJRDIVV", "length": 11927, "nlines": 188, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "பாடல் தந்த சுகம் : காத்தே காத்தே என் காதோடு – றேடியோஸ்பதி", "raw_content": "\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\n🎸 இசையமைப்பாளர் செளந்தர்யன் 🥁\nபாடகர் ஜெயச்சந்திரன் ❤️ வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள் 💕\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் 💕\nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு – றேடியோஸ்பதி on ஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2 – றேடியோஸ்பதி on மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 – றேடியோஸ்பதி on உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி – றேடியோஸ்பதி on நீங்கள் கேட்டவை – பாகம் 2\nஇளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி – றேடியோஸ்பதி on “பாக்ய தேவதா” என்னும் இளையராஜா\nபாடல் தந்த சுகம் : காத்தே காத்தே என் காதோடு\nபாடல் தந்த சுகம் : காத்தே காத்தே என் காதோடு சொல்லு\n“காதல் சாதி” திரைப்படம் இசைஞானி இளையராஜா இசையமைத்து முழுமையாக வெளிவராத படங்கள் என்ற பட்டியலில் அடங்கும். இயக்குநர் கஸ்தூரி ராஜா இயக்க நடிகர் உதயா. பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பில் வெளிவர இருந்த திரைப்படம் இதுவாகும்.\nஇந்தப் படத்திற்காக மொத்தம் ஒன்பது இசையமைக்கப்பட்டவை என்பதை நினைக்கும் போதுதான் முடங்கிவிட்ட படத்தால் அருமையான பாடல்களும் விழலுக்கு இறைத்ததாகப் போய்விட்டதோ என்று எண்ணத் தோன்றும். கஸ்தூரிராஜா இதற்கு முன்னர் தேவா இசையில் “மவுன மொழி” படத்துக்காகப் பத்துப்\nபாடல்களைப் பெற்றுப் பயன்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.\n“காதல் சாதி” திரைப்படப் பாடல்கள் 2001 ஆண்டு வாக்கில் வெளியான போது அந்தக் காலகட்டத்தில் கார்த்திக்ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பவதாரணி ஆகியோர் பாடகராக ஒரு சில படங்களில் பாடி வந்தனர். இந்தப் படத்திலும் அவர்களின் பங்களிப்பு இருக்கிறது. தவிர இசைஞானி இளையராஜா, கோவை கமலா, உன்னிகிருஷ்ணன் ஆகியோரும் பாடியிருக்கிறார்கள்.\nபாடகி மஹதியின் குரலை மேற்கத்தேயப் பாணியில் கேட்டுப் பழகிய காதுக்கு இவரின் ஆரம்பகாலப் பாடலான “என்னை மறந்தாலும்” பாடலை கேட்கும் போது புதுமையாக இருக்கும்.\n“மனசே என் மனசே” உன்னிகிருஷ்ணன், பவதாரணி பாடிய ஜோடிப் பாடல் அப்போது பிரபலம்.\nபாடகர் கார்த்திக் சன் டிவியில் அப்துல் ஹமீத் அவர்கள் வழங்கி வந்த “பாட்டுக்குப் பாட்டு” மூலம் மேடை வாய்ப்பைப் பரவலாக்கிக் கொண்டவர். ஒருமுறை தன் பேட்டியில் “காதல் சாதி” படப்பாடல் தான் தனக்குக் கிட்டிய முதல் வாய்ப்பு என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் “ஸ்டார்” படத்தில் வந்த “நேந்துகிட்டேன்” பாடல் சமகாலத்தில் ரஹ்மான் இசையில் பாடும் வாய்ப்பாகக் கார்த்திக்குக்கு அமையவே அதுவே அவரின் அறிமுகப்பாடலாக அமைந்துவிட்டது. இருப்பினும் இளையராஜா, ரஹ்மான் என்ற இரு பெரும் முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் தனது அறிமுகத்தைக் காட்டும் வாய்ப்பு எத்தனை பேருக்குக் கிட்டும்.\n“காதல் சாதி” படத்தில் பாடகர் கார்த்திக்\nஅதில் தனித்துத் தெரிவது “காத்தே காத்தே என் காதோடு சொல்லு”.\nநேற்று ஆதித்யா டிவியின் பழையதொரு வீடியோவை நோண்டி எடுத்தபோது அதில் நகைச்சுவை நடிகர் “காதல்” சுகுமார் பேசிக் கொண்டிருந்தார். காதல் சாதி தான் தன்னுடைய முதல்படம் என்றும் அதில் பாடிய���ருப்பதாகவும் அவர் குறிப்பிடவே, அந்த வீடியோவை ஓரமாகக் கிடப்பில் போட்டுவிட்டு “காதல் சாதி” பாடல்களைக் கேட்க ஆரம்பித்தேன். “காதல்” சுகுமார் தானும் பாடியதாகக் குறிப்பிட்ட பாடல் இந்தக் “காத்தே காத்தே”, அதில் கோஷ்டிப் பாடகராகப் பாடியிருக்கிறார்.\n2000 களில் என் வானொலி நிகழ்ச்சிகளில் அளவுகணக்கில்லாமல் நான் ஒலிபரப்பிய பாட்டு. புல்லாங்குழல் இசையோடு தொடரும் போது அப்படியே ஏகாந்தத்தை மாற்றாமல் இறுக்கிப் பிணைத்திருக்கும் இசையும், எளிமையான வரிகளும்\n“தன்னந்தனியா நானு அது போல் இந்தக் காடு” என்ற வரி வரும் போது எனது வானொலி நிகழ்ச்சி நள்ளிரவைத் தாண்டியிருக்கும். ஒலிபரப்புக் கூடத்துள் நானும் தனிமையில் தான் அப்போது, வேணுமென்றால் “தன்னந்தனியா நானு அது போல் இந்தப் பாட்டு” என்று வைத்துக் கொள்ளலாம் என்னும் அளவுக்கு நெருக்கமான பாட்டு இது.\nNext Next post: சிங்கப்பூர் ஒலி படைப்பாளினி பாமா நினைவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.chellamuthu.com/2008/", "date_download": "2019-08-26T03:44:14Z", "digest": "sha1:6FLKTXHJXZWN5544IACIX72KCQNDMLZ3", "length": 154920, "nlines": 373, "source_domain": "www.tamil.chellamuthu.com", "title": "செல்லமுத்து குப்புசாமி: 2008", "raw_content": "\nநதிக் கரையில் பிறந்தவனின் வலைப் பயணம்\nபிரபாகரன் - புத்தக அறிமுகம்\nசில பேர் வாழ்த்துச் சொன்னார்கள். சில பேர் எச்சரித்தார்கள். வேறு சிலர் அனுதாபப்பட்டார்கள். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையை புத்தகமாக எழுதியிருக்கிறேன். அதற்குத்தான் எல்லாமே.\nபுத்தகம் குறித்த சரவணனின் பதிவு - அண்ணியின் அணைப்பிலிருந்து பிரபாகரன் வரை ...\nவிருமாண்டி படம் பார்த்திருப்பீர்கள். ஒரே சம்பவத்தை கதாநாயகன் கமலும், வில்லன் பசுபதியும் வேறு விதமாக விவரிப்பார்கள். ஒரு சம்பவத்தை அதை விவரிப்பவன் தன் வசதிக்கு ஏற்ப ’கூடக் குறைய’ சொல்வதே ’ரஷோமான் விளைவு’. ரஷோமான் என்ற ஜப்பானியப் படம் ஒரு கொலையை நான்கு பேர் நான்கு விதமாகச் விவரிப்பதை அடிப்படையாகக் கொண்டது.\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையும், போராட்டமும் கூட அப்படித்தான். பல்வேறு மர்மங்களும், யூகங்களும் நிறைந்ததாகவே அவரது வாழ்க்கை சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறது ... அதைச் சித்தரிப்பவர்களின் வசதிக்கு ஏற்ப பல்வேறு கோணங்களில் பிரபாகரனைப் பற்ற���ய கதைகள் உலவுகின்றன. ஒரு சாரார் அவரை உலகமகா தீவிரவாதி என்று வர்ணிக்கிறார்கள். ராஜீவ் காந்தியைக் கொன்ற கொலைகாரன் என்று வெறுக்கிறார்கள். மற்றொரு சாரார் அவரை உலகமகா புரட்சிக்காரன் என்றும், விடுதலைப் போராளி என்றும் கொண்டாடுகின்றனர். சிலர் இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையை எடுக்கின்றனர்.\n சுருங்கச் சொன்னால் இலங்கைத் தீவில் வாழும் தமிழ் பேசும் மக்கள் நடத்திய நீண்டதொரு உரிமைப் போராட்டத்தில் மிகவும் காத்திரமான அத்தியாயத்தை எழுதியவர். அவரை கண்மூடித்தனமாக ஆதரிப்பவர்களும் சரி, எதிர்ப்பவர்களும் சரி அவரது வாழ்க்கைப் பாதையை, அந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பதற்குத் தூண்டிய வரலாற்றுப் பின்னணியைப் பற்றி எந்த அளவுக்கு அறிந்து வைத்துள்ளனர் என்பது சந்தேகத்துக்குரியதாகவே இருக்கிறது.\nஎனக்கும் அப்படித்தான் இருந்தது. கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைகளின் முதல் பக்கத்தைத் தொடர்ந்து ஆக்கிரமிக்கும் பரபரப்புக்குரிய அந்த மனிதர் எதற்காக ஆயுதம் தூக்கினார் என்பதைத் தெரிந்து கொள்ளும் தேடல் இருந்தது. அதன் விளைவாக உருவானதுதான் இந்தப் புத்தகம்.\nஈழப் பிரச்சினையையும், விடுதலைப் புலிகளையும் உணர்வுப் பூர்வமாக அணுகுவது இந்த நூலில் நோக்கமல்ல. வரலாற்று ரீதியாக, அறிவுத் தளத்தில் அணுகும் நோக்கில் இது வெளியாகிறது.\nLabels: ஈழம், பிரபாகரன், புத்தகம், புலிகள்\nஈழம் - வரலாற்றுப் பின்னணி 1\nஆசிப் மீரான் எனது நண்பர். 'பண்புடன்' வலைக் குழுமத்திற்காக எழுதிய ஏழு கட்டுரைகளும் இங்கே ஒன்றன் பின் ஒன்றாக.\n2007 அக்டோபர் 22ஆம் தேதி. எங்கிருந்து வந்தது என்று கணிக்க முடியாத விமானங்கள் இலங்கை இராணுவத்திற்குச் சொந்தமான அனுராதபுரம் வான்படைத் தளத்தின் மீது நடத்திய தாக்குதலில் விமானப்படையைச் சேர்ந்த 18 விமானங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக பிரிட்டனிலிருந்து வெளிவரும் டெலிகிராப் நாளேடு செய்தி வெளியிட்டது. இந்தத் தாக்குதலின் விளைவாக சுமார் 2000 கோடி ரூபாய் பெறுமான விமானங்களை இலங்கை அரசு இழந்தது. இலங்கை இராணுவம் இயலாமையின் வெளிப்பாடாக இந்தத் தாக்குதலில் உயிரிழந்த இருபது புலிப் போராளிகளின் உடல்களை நிர்வாணமாக்கிக் காட்சிக்கு வைத்து ஆத்திரத்தைத் தீர்த்துக்கொண்டது.\nஉலகத்தையே மூக்கின் மீது விரலை வை���்கச் செய்த துணிகரமான இந்தத் தாக்குதலை விடுதலைப் புலிகள் 'ஆபரேஷன் எல்லாளன்' என்று பெயரிட்டனர். யார் இந்த எல்லாளன் அனுராதபுரத்தில் நடத்திய தாக்குதலுக்கு ஏன் அவன் பெயர் வைக்கவேண்டும் அனுராதபுரத்தில் நடத்திய தாக்குதலுக்கு ஏன் அவன் பெயர் வைக்கவேண்டும் அனுராதபுரத்திற்கும் எல்லாளனுக்கும் என்ன தொடர்பு\nஇலங்கைத் தீவின் மையப் பகுதியில் உள்ள அனுராதபுரம் நகரைத் தலைநகராகக் கொண்டு இலங்கைத் தீவை 44 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆண்ட தமிழ் மன்னன்தான் 'எல்லாளன்'. கி.மு. 205 முதல் கி.மு. 161 வரை அவர் ஆட்சி புரிந்தார். இறுதியில் கி.மு. 161 இல் துட்டகைமுனு என்ற சிங்கள இளவரசன் எல்லாளனை வீழ்த்தினான். எல்லாளனைத் தோற்கடித்த துட்டகைமுனு தனது அரசிற்கு சிங்கக் கொடியை நிர்மாணித்துக்கொண்டான். தற்போதையை இலங்கைக் கொடியிலும் சிங்கம் உள்ளதைப் பற்றிய தனிக் கதை பின்னர் காத்திருக்கிறது. எல்லாளன் வீழ்ந்த காலம் தொட்டு அனுராதபுரம் சிங்கள அரசுகளின் தலைநகராகத் திகழ்ந்தது. இன்றைய வரலாறு, குறிப்பா சிங்கள வரலாறு, அனுராதபுரத்தை புராதனச் சிங்கள பவுத்தத் தலமாகப் பதிவு செய்கிறது.\nகி.பி. ஆறாம் நூற்றாண்டில் மாஹாநாமா என்ற புத்தத் துறவி பாலி மொழியில் எழுதிய மாகாவம்சம் என்ற புத்தப் புராண நூல் எல்லாளனை வில்லனாக அடையாளம் காட்டி மகிழ்ந்தது. சிங்களத்தை புத்த மதத்தின் பாதுகாவலனாகப் போற்றிப் புகழ்ந்து, தமிழ் மக்கள் மீதும் மன்னர்கள் மீதும் இந்து மத நம்பிக்கை மீதும் வெறுப்பை உமிழ்ந்து சிங்கள இனவாதத்தை உருவாக்கியதில் மாகாவம்சத்திற்கு முக்கியப் பங்குண்டு. அன்பையும், சகோதரத்துவத்தையும் போதித்த புத்த பிரானின் வழிவந்த துறவிகள் தங்கள் பிழைப்புக்காகவும், செல்வாக்கைத் தக்க வைப்பதற்காகவும் இனத் துவேஷத்தை விதைத்த அலவத்தை மஹானாமா அரங்கேற்றினார். சிங்கள பெளத்த இனவாதத்தின் வேர் மஹாநாமாவில் இருந்து ஆரம்பிக்கிறது.\nமேற்கொண்டு பேசும் முன்பு தற்போதைய இலங்கையின் பிராந்தியங்களைப் பற்றிய சிறு அறிமுகம் தேவைப்படுகிறது. இந்தியாவைப் போல சமஷ்டி (ஃபெடரல்) அமைப்பு இலங்கையில் கிடையாது. சமஷ்டி அமைப்பிலே மத்திய அரசு என்ற ஒன்று இருக்கும். அதற்கென்று சில அதிகாரங்கள் உண்டு. அதைத் தவிர மாநில அரசுகளும் உண்டு. அவற்றுக்கென்று சில அதிகாரங்கள் உண்டு. நிலச் சட்டங்கள், கல்வி, மாநில அளவிலான வரிகள், பட்ஜெட், பிரத்யேக காவல் துறை என்று பல சுய நிர்ணய உரிமைகள் மாநிலத்திற்கு உண்டு. இந்தியா, அமெரிக்கா முதலிய நாடுகளில் இத்தகைய சமஷ்டி அமைப்பைக் காண்கிறோம். ஆனால் இலங்கையில் நடைமுறையில் உள்ளது யூனிடரி சிஸ்டம். அங்கே சிங்களர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரேயொரு அரசு மட்டும் கொழும்பு நகரில் இருந்து இயங்குகிறது.\nஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஆந்திரா, ராயலசீமா, தெலுங்கானா என்று பிராந்தியங்கள் உள்ளது போல இலங்கையில் கீழ்க்கண்ட 9 பிராந்தியங்களும், 25 மாவட்டங்களும் உள்ளன.\nகண்டி, Matale, Nuwara Eliya ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது\nஅம்பாறை, மட்டகளப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது\n3. வட மத்திய மாகாணம்\nஅனுராதபுரம், Polonnaruwa ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கியது\nயாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத் தீவு, வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கியது\n5. வட மேற்கு மாகாணம்\nKurunegala, புத்தளம் ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கியது\nKegalle, ரத்னபுரா ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கியது\nGalle, Hambantota, Matara ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது\n8. உவா (Uva) மாகாணம்\nBadulla, Moneragala ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கியது\nகொழும்பு, Gampaha, Kalutara ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது\nஅனுராதபுரத்தில் துட்டகைமுனு எல்லாளனைத் தோற்கடித்தாலும் அவனால் வடக்குப் பிராந்திரத்தைத் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர இயலவில்லை. சொல்லப்போனால் 2,500 ஆண்டு கால இலங்கை வரலாற்றில் எல்லாக் காலத்திலும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ராஜ்ஜியங்கள் இருந்து வந்திருக்கின்றன. அதில் ஒரு அரசு வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை உள்ளடக்கிய தமிழ் அரசாகத் திகழ்ந்தது. பராக்கிரம பாபு என்ற சிங்கள மன்னன் காலத்தைத் தவிர மற்ற எல்லாக் காலத்திலும் தமிழர்கள் தம்மைத் தாமே ஆண்டு வந்திருக்கின்றனர். 1972 க்கு முன்னர் சிலோன் என்று அறியப்பட்ட இலங்கை சங்க காலத்தில் 'ஈழம்' என்றே அழைக்கப்பட்டது. பட்டினப் பாலையில் காவிரிப்பூம்பட்டினம் துறைமுகத்தில் வந்து இறங்கிய பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் \"ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சங்கநூலான இதில் இலங்கை என்ற பெயர் சுட்டப்படவில��லை. அப்போதிருந்து அங்கு தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். பத்தாம் நூற்றாண்டில் ராசராசச் சோழனிடம் பெளத்தத் துறவிகள் இலங்கையின் மணிமகுடத்தை அளித்து புத்த மதத்தைத் தழுவுமாறு வேண்டியதாகவும், அப்படி ஏற்றுக்கொண்டால் அவரை இலங்கையின் வேந்தனாக முடிசூட்டுவதாக உறுதியளித்ததாகவும், அரசியலும் சமயமும் தனித்திருக்க வேண்டுமென்று கூறி ராசராசன் மறுத்து விட்டதாகவும் வரலாறு கூறுகிறது. மதம் கலந்த ஆட்சியை ராசராசன் தவிர்த்தாரே ஒழிய சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்கும் நோக்கம் இல்லாமலில்லை. ராசராசனின் மைந்தன் ராஜேந்திரச் சோழனால் கி.பி. 1017 இல் சிங்கள மன்னன் மகிந்தன் தோற்கடிக்கப்பட்டு ஒட்டு மொத்த இலங்கைத் தீவும் சோழப் பேரரசின் அங்கமாக மாறியது.\n1505 இல் போர்ச்சுக்கீசியர்கள் இலங்கைத் தீவிற்கு வந்த போது இலங்கையில் மூன்று அரசுகள் நிலவின. தெற்கே கோட்டி அரசும், மத்திய மலை நாட்டில் கண்டி ராஜாங்கமும், பரராஜசேகரன்(1469-1511) என்ற மன்னன் ஆட்சியில் யாழ்ப்பாணத் தமிழ் அரசும் இருந்தன. கோட்டி சிங்கள ராஜ்ஜியம் 1597 இல் போர்ச்சுக்கீசியரிடம் வீழ்ந்தது. அதே போர்ச்சுக்கீசியர்கள் 1619 இல் சங்கிலி குமாரன் என்ற மன்னனைத் தோற்கடித்துக் கடைசி யாழ்ப்பாண ஈழ அரசைக் கைப்பற்றினர். சங்கிலியனைத் தூக்கிலிட்டனர். யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னன் கொல்லப்பட்ட பின் சங்கிலியனின் நெருங்கிய உறவினர்கள் போர்த்துக்கீசரால் கைது செய்யப்பட்டு கோவாவிற்கு பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டு வலுக்கட்டாயமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்டார்கள் என்றும் கைது செய்யப்பட்ட சில பெண்கள் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகளாக கோவாவில் செயற்பட்டார்கள் எனவும் பரவலாக நம்பப்படுகிறது. கோவா போர்ச்சுக்கீசியக் காலனியாக விளங்கியது என்பதைக் கவனிக்க வேண்டும்.\nபோர்ச்சுக்கீசியரை விரட்டுவதற்காக ராஜசிங்கா II என்ற கண்டி மலை தேசத்து சிங்கள மன்னன் 1638 இல் செய்துகொண்ட உடன்படிக்கையின் பேரில் டச்சுக்காரர்கள் இலங்கைத் தீவிற்கு வந்தனர். வந்து கடலோரப் பகுதிகளான கோட்டி மற்றும் யாழ் அரசுகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஒல்லாந்தார் எனப்படும் டச்சுக்காரர்கள் யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பிற்காக மாபெரும் கோட்டை ஒன்றைக் கட்டி எழுப்பினர்.\n1795 இல் பிரிட்டிஷ் துருப்புகள் திருகோணமலைத் துறைமுகத்தைத் தாக்கின. படிப்படியாக ஆங்கிலேயர் ஆதிக்கம் இலங்கையில் பரவியது. 1796 இல் டச்சுக்காரர் விரட்டியடிக்கப்பட்டனர். சூரியனே மறையாக மாபெரும் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டியாளும் பிரிட்டிஷ்காரர்களுக்கு சின்னஞ்சிறு இலங்கைத் தீவின் மீது என்ன அக்கறை, அதனால் அவர்களுக்கு என்ன இலாபம் என்ற கேள்வி நமக்கெல்லாம் எழுவது இயற்கை.\nஇலங்கை சின்னஞ்சிறு தீவாக இருந்த போதிலும் பூகோள முக்கியத்துவம் மிகுந்தது. பாரம்பரியத் தமிழர் பகுதியான கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள திருகோணமலைத் துறைமுகம் உலகிலேயே மிகவும் பாதுகாப்பான, ஆழமான இயற்கைத் துறைமுகங்களில் ஒன்றாகும். திருகோணமலைத் துறைமுகம் யார் வசம் இருக்கிறதோ, இந்தியப் பெருங்கடலே அவர்கள் வசம் என்று பிரெஞ்சு மாமன்னன் நெப்போலியன் ஒரு முறை கூறினார். பிற்காலத்தில் (1980 கள் மற்றும் அதன் பிறகு) அமெரிக்கா, இஸ்ரேல், பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் இலங்கையோடு ராணுவ ரீதியாக உறவாடியதற்கு இதுவே முக்கியக் காரணம். 1987 இல் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக உருவானதென்று சொல்லப்படுகிற ராஜீவ்-ஜெயவர்தனே இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கூட திருகோணமலைத் துறைமுகத்தை இந்தியாவின் நலனுக்கு எதிராக வெளிநாட்டுச் சக்திகளின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கக் கூடாது என்ற ஷரத்து முக்கியமானதாகும்.\nபிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தைப் பொறுத்தவரை அவர்களுக்கு இந்தியா மிகவும் இன்றியமையாயது. பிரான்ஸ் இந்தியாவின் மீது படையெடுக்கக் கூடும் என்று அஞ்சிய இங்கிலாந்து டச்சுச்சாரர் வசமிருந்த இலங்கையைக் கைப்பற்றியது. இதைப் பற்றி 1802 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பேசிய இளையபிட் (Younger Pit), \"நமது பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்கு இதுவரை இல்லாத பாதுகாப்பு இலங்கையைக் கைப்பற்றிய பிறகு ஏற்பட்டுள்ளது. உலகெங்கும் பரந்துள்ள பிரிட்டிஷ் அடிமை நாடுகளுள் மிகவும் பயனுள்ள நாடு இலங்கையேயாகும்\" என்று அவர் செம்மாந்து கூறினார். (இந்துமாக் கடலில் இலங்கையில் கேந்திர முக்கியத்துவம் இரண்டாம் உலகப் போரிலும் உணரப்பட்டது. அதைப் பின்னர் காண்போம்)\nகடலோரப் பகுதிகள் ஆங்கிலேயர் வசம் வீழ்ந்த போதிலும் கண்டி ராஜ்ஜியம் 1815 வரை நீடித்தது. கடைசி கண்டி ��ன்னனை சிங்கள அரசன் சொல்லி என்று வரலாறு திரிக்கப்படுவது சிங்கள இனவாதத்தின் அப்பட்டமான கயமைத் தனமாகும். கண்டி ராஜ்ஜியத்தின் கடைசி அரசனாக விக்ரமராஜசிங்கன் என்ற சிங்களப் பெயரில் தமிழ் மன்னரே ஆட்சி செலுத்தினார். அவருடைய இயற்பெயர் கண்ணுசாமி. சூழ்ச்சியின் காரணமாகக் காட்டிக் கொடுக்கப்பட்டு ஆங்கிலேயரிடம் அகப்பட்டு தமிழகத்தின் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு 1832 ஆம் ஆண்டு தனது 52 ஆவது வயதில் விக்ரமராஜசிங்கன் மரணமடைந்தார். கண்டி சாம்ராஜ்ஜியம் வீழ்ந்த பிறகு இலங்கைத் தீவு முழுவதும் ஆங்கிலேயர் வசம் வந்தது. அதற்கு முன்பாகவே விக்ரம ராஜசிங்கனின் ஆட்சிக்கு முடிவு கட்டும் நோக்கத்தில் பெரும் செல்வாக்குப் படைத்த பத்து சிங்களப் பிரதானிகள் 1815 மார்ச் 2 அன்று Kandyan Convention என்ற பெயரில் கண்டி தேசத்தை ஆங்கிலேயருக்கு ஏகமனதாகத் தாரை வார்த்துத் தந்தனர். அவர்களில் பிற்காலத்தில் இலங்கையின் அதிபராகப் பதவி வகித்த சந்திரிகா குமாரதுங்கவின் கொள்ளுப்பாட்டன் ரத்வட்டே (Ratwatte) குறிப்பிடத்தக்கவர்.\nகெப்பட்டிபொல திசாவ என்ற வீரன் ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்டு சிங்கள ஆட்சியை நிறுவ முயன்ற விடுதலை வீரனாக திரிக்கப்பட்ட நிகழ்கால வரலாற்றில் குறிக்கப்படுகிறான். ஆனால் இவன் 1819 ஆம் ஆண்டு புரட்சியின் போது மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி துரைசாமி என்ற தமிழனுக்கு முடிசூடவே போராடினான். இது வரலாற்றில் மறைக்கப்பட்டது.\nசிங்கள வெறியர்களின் தமிழ் வெறுப்பு அவர்கள் ஆங்கிலேயரோடு செய்துகொண்ட Kandyan Convention இல் வெளிப்பட்டது. அதன் காரணமாக தமிழ் மக்கள் கண்டி ராஜ்ஜியத்திற்குள் நுழைவதற்குக் கூட ஆங்கிலேயர் அனுமதிக்கவில்லை. அப்படிப்பட்ட முரணான பின்னணியில் ஆங்கில ஆட்சியாளர்கள் 1833 ஆம் ஆண்டு தமிழ்ப் பிரதிநிதிகளின் எதிர்ப்பையும் மீறி கோல்புரூக்(Colebrooke) கமிஷனின் பரிந்துரையை ஏற்று இலங்கைத் தீவு முழுவதையும் ஒரே ஆட்சியின் கீழ் ஒன்றிணைத்தனர்.\nஅதற்கு முன்பு போர்ச்சுக்கீசியர்களும், டச்சுக்காரர்களும் கண்டி தேசம் நீங்கலாக இலங்கைத் தீவின் பிற தமிழ், சிங்களைப் பகுதிகளைத் தம் ஒட்டுமொத்தக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தாலும் வரலாற்று ரீதியாக மதம், மொழி, பாரம்பரியம், நிலப்பரப்பு என்று எல்லா வகையிலும் தனித்துவம் வாய்ந்த சிங்கள மற்றும் தமிழ் தேசங்களைத் தனித்தனியாகவே நிர்வகித்தனர். கி.மு. 200 ஆம் ஆண்டு கிரேக்கர்கள் தயாரித்த உலக வரைபடத்தில் 'அறியப்பட்ட உலகத்தின் தெற்கு முனை' என்ற பொருள் கொண்ட Taprobane எனும் கிரேக்க வார்த்தை மூலம் குறிக்கப்பட்ட இலங்கைத் தீவை ஒரே நிர்வாகத்தின் கீழ் 'சிலோன்' என்ற பெயரின் கீழ் கொண்டு வந்து 1833 ஆம் ஆண்டு ஒரு மாபெரும் வரவாற்றுத் திருப்பத்தை ஆங்கிலேயர் ஏற்படுத்தினர் என்றே சொல்ல வேண்டும்.\nவரலாற்றுப் பின்னணி - இரண்டாம் பாகம்\nLabels: ஈழம், ஈழம் - வரலாற்றுப் பின்னணி\nதிருமங்கலம் இடைத் தேர்தல் சமாச்சார் . . .\nமஞ்சள் துண்டு போட்ட கலைஞரின் பகுத்தறிவு பல காலமாக விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறது. வைகோவும் அப்படித்தான் என்ற சந்தேகம் எனக்கு நேற்று ஏற்பட்டது. அதை ஏற்படுத்தியவர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத். விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் 'தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு' நிகழ்ச்சியில் ஒரு முறை அவர் கலந்து கொண்டதைக் கண்டிருக்கிறேன். ஆனால் இது வரைக்கும் நேரில் பார்த்ததில்லை. நேற்று மாலை மேடவாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே மேடை போட்டு அவர் பேசியதை தற்செயலாகக் காண நேரிட்டது.\nசம்பத் பல விதங்களில் வைகோவைப் போலவே தென்படுகிறார் - குறிப்பாக மேடைப் பேச்சில், உடல் மொழியில், உச்சரிப்பில். விஜயகாந்த், சரத்குமார் வரை கிட்டத்தட்ட எல்லாக் கட்சிகளையும் திட்டித் தீர்த்து விட்டார் மனிதர். வழக்கம் போல ஈழத் தமிழர்களையும், விடுதலைப் புலிகளையும் பற்றிப் பேசத் தவறவில்லை. உலகில் ஆயுதம் தாங்கிப் போராடிய அனைத்து ஆயுதப் போராட்டக் குழுக்களைப் பற்றியும், பகத்சிங், வாஞ்சிநாதன் உள்ளிட்ட போராளிகளைப் பற்றியும் முழங்கினார். அதைப் பற்றி வலைப் பதிவில் புதிதாகச் சொல்ல ஒன்றுமில்லை. எனினும் விடுதலைப் போராட்டங்கள் குறித்து அவர் தொகுத்துச் சொன்ன பல தகவல்கள் கூடியிருந்த மக்களுக்கு புதிதாக இருந்திருக்கும்.\nஒரு விஷயத்திற்காக சம்பத்தை பாராட்ட வேண்டும் என்று எனக்குப் பட்டது. மதுரை திருமங்கலம் இடைத் தேர்தலில் ம.தி.மு.க போட்டியிடாடது பற்றிய விளக்கம் அது. சென்ற சட்டமன்றத் தேர்தலில் திருமங்கலம் தொகுதியை வென்றிருந்த ம.தி.மு.க, எம்.எல்.ஏ வீர இளவரசன் மரணம் அடைந்ததை அடுத்து நடக்கவிருக்கும் இடைத் தேர்தலில் மறுபடியும் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதையெல்லாம் பொய்யாக்கி விட்டு தனது தொகுதியை அ.தி.மு.க வுக்கு விட்டுக் கொடுத்திருக்கிறது அந்தக் கட்சி. அது ஏன் என்ற விளக்கம்\nதேர்தலை எதிர்கொள்ளப் போதுமான பண பலம் தம்மிடம் இல்லையென்று நாஞ்சில் சம்பத் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். மாவட்ட நிர்வாகிகள் பேரையெல்லாம் சொல்லி அவர்கள் வீதி வீதியாக உண்டியல் குலுக்கி எவ்வளது நிதி திரட்டினார்கள் என்றும், மொத்தமாக எவ்வளவு நிதி திரட்டினார்கள் என்றும் பட்டியலிட்ட பிறகு அந்தப் பணத்தைக் கொண்டு கட்சி அலுவலகம் கட்டத் தீர்மானித்திருப்பதாத் தெரிவித்தார். பார்க்கவே பாவமாக இருந்தது.\nஆளுங்கட்சி தி.மு.க தனது தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைவராக மு.க.அழகிரியை அறிவித்திருக்கும் வேளையில் அதை நேருக்கு நேர் சந்தித்தால் ம.தி.மு.கவிடம் மிச்சமிருக்கும் கொஞ்ச நஞ்சப் பணமும் திவாலாகி விடும். அதன் பிறகு கட்சியே காலியாகி விடும். அதனால் பண பலத்திலும், ஆள் பலத்திலும் தி.மு.க வை சரி நிகராக எதிர்க்கும் துணிவு படைத்த அ.தி.மு.க வுக்கு விட்டு கொடுத்ததாக அவர் பேசினார். இடைத் தேர்தலில் தமது கட்சி களம் இறங்கி கையில் உள்ளதையெல்லாம் விரயம் செய்ய வேண்டும் என்ற கணிப்பில் கலைஞர் வைத்த ஆப்புக்குப் பதிலாக தாங்கள் முன்னும் பின்னும் அல்வா வைத்து விட்டதாகச் சொல்லிக் களித்தார். காரணம், வைகோவுக்கு சொந்த ஊர் திருநெல்வேலியாம்\nசெவ்வாய் தோசம் இருக்கிற பெண்ணுக்கு செவ்வாய் தோசம் இருக்கிற மாப்பிள்ளையே பொருத்தம் என்று கருதி தி.மு.க வோடு அண்ணா தி.மு.க வைப் பொருத விட்டதாகச் சொன்னார். (வைகோவின் பகுத்தறிவைக் குறிப்பிட்டது இதனால் தான். கறுப்புத் துண்டு போட்ட சம்பத் செவ்வாய் தோசத்தில் நம்பிக்கை கொண்டவரா என்று தெரியவில்லை) இதில் உள்குத்தோ, ஊமைக்குத்தோ இருப்பதாகத் தெரியவில்லை. இவ்வளவு வெளிப்படையாக இயலாமையைச் சொல்லிப் புலம்பும் நிலை வைகோவுக்கு வருமென்று 1993-94 இல் அவர் தனிக் கட்சி துவங்கிய போது யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.\nவைகோவுக்கு மட்டுமல்ல, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட அவரின் தம்பிகள் பலருக்கும் உணர்ச்சி வசப்பட்டுப் பேசுவதுதான் மிகப் பெரிய பலவீனம் என்று தோன்றுகிறது. அரசியலில் நிரந்த நண்பனுமில்லை, எதிரியுமில்லை. நண்பர்கள் எதிரிகள் ஆவதும், எதிரிகள் நண்பர்கள் ஆவதும் நாம் அடிக்கடி காணும் காட்சிகள். போற்றினாலும் சரி, தூற்றினாலும் சரி அதன் எல்லைக்கே சென்று விடுவதை வைகோவின் பேச்சில் பல முறை வெளிப்படக் கண்டிருக்கிறோம். அப்படியெல்லாம் பேசிய பிறகு கூட்டணி மாறும் போது மக்கள் கேலிக்கு ஆளாகிறார்கள்.\nபாட்டாளி மக்கள் கட்சியையும், மறுமலர்ச்சி தி.மு.கவையும் கடந்த 15 ஆண்டுகளாகக் கவனித்தால் ஒரு உண்மை புலப்படுகிறது. ஒரு கட்டத்தில் வட தமிழகத்தில் மட்டுமே செல்வாக்குக் கொண்ட ஒரு சாதியக் கட்சியாகவே பா.ம.க அறியப்பட்டது. குறிப்பிட்ட சிறு பகுதியில் மட்டுமே அதன் வாக்கு வங்கி செறிந்திருந்தது. அதனால் ஒரு சில இடங்கள் அதற்கு நிச்சயிக்கப்பட்டிருந்தன. ம.தி.மு.க அப்படியல்ல. இரண்டு முதன்மையான கட்சிகளுக்குப் பிறகு ஒரு மாற்றுச் சக்தியாக தமிழகம் முழுவதும் அதற்கு ஆதரவும், வாக்குகளும் இருந்தன. ஆனால் அந்த வாக்குகள் ஒரே இடத்தில் செறிந்திருக்காமல் மாநிலம் எங்கும் சிதறிக் கிடந்தன. இதனால் சட்ட மன்றத்தில் அது தன் பிரதிநிதிகளை அனுப்ப இயலவில்லை. எம்.எல்.ஏ இல்லாமல் சம்பாதிப்பது சாத்தியமில்லை. பொருளாதார ரீதியான பிரதிபலன் கிட்டாத கட்சி தன்னலம் கருதாத தொண்டர்களை நீண்ட நாள் தக்க வைக்க இயலாது. வைகோ வேண்டுமானால் போர்க் குணம் நிறைந்தவராகவும், கொள்கைப் பிடிப்பு உடையவராகவும், பொது வாழ்க்கைக்காகத் தன்னை அர்ப்பணித்தவராகவும் இருக்கலாம். எனினும் தேவைகள் அடிமட்டத் தொண்டனுக்கு இருக்காதா மாறி மாறி கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் வசை பாடி விட்டு அவர்களோடு கூட்டுச் சேர்ந்து கொள்ளும் தலைவன் மீதான நம்பகத் தன்மை அடிபட்டுப் போகாதா\nஇதற்கு மாறாக பாட்டாளி மக்கள் கட்சி குறிப்பிட்ட இடங்களைக் கைப்பற்றியது. மிகச் சாமர்த்தியமாக வெல்லப் போகும் கட்சிகளோடு கூட்டுச் சேரும் வித்தையை ராமதாஸ் செயல்படுத்தினார். அவரது எம்.எல்.ஏ சீட்டுகள் அந்தக் கட்சியின் நிதி நிலைமையை உயர்த்தவும் பயன்பட்டிருக்கும். அது மேலும் கட்சி வளர்ச்சிக்கும், வட தமிழகம் தவிர்த்து பிற பகுதிகளின் விரிவாக்கத்திற்கும் பயன்பட்டிருக்கும். தொண்டர்களைத் தக்க வைக்க���ும், புதிய தொண்டர்களை உருவாக்கவும் அது ஏதுவாக இருந்திருக்கும். சட்ட மன்றத்தில் அதன் பலமும் கூடியது.\nஇன்னொரு முக்கியமான வேறுபாடு கூட உண்டு. அரசியலில் நிரந்த நண்பனுமில்லை, எதிரியுமில்லை என்பதை வைகோவைக் காட்டிலும் ராமதாஸ் மிக நன்றாகப் புரிந்து வைத்துள்ளார். அவர் நண்பர்களைப் பேணும் காரியத்தைச் செய்தாலும், செய்யாவிட்டாலும் எதிரிகளை அதிகம் உருவாக்கவில்லை என்று நம்புகிறேன்.\nஉதாரணத்திற்கு நாஞ்சில் சம்பத் பேசிய பல விஷயங்கள் தனி மனிதத் தாக்குதலாக இருந்ததைக் காண முடிந்தது. தனி மனிதத் தாக்குதல் என்பது ஜெயா டிவியிலும், கலைஞர் டிவியிலும் நாம் காண்பது தான். இருந்தாலும் தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான் ரேஞ்சுக்கு சம்பத் இறங்கி விட்டாரோ என்று எண்ணத் தோன்றியது.\nஅண்ணா தி.மு.கவும், ம.தி.மு.கவும் ஒன்றாக இருப்பது கலைஞரை வெகுவாகப் பாதிக்கிறது போலும். அந்த இரு கட்சிகளும் ஒன்றாக இருப்பதைப் பற்றி, 'மகாராணி யானைப் பாகனோடு படுத்துக் கொள்கிறாள்' என்று முதல்வர் கலைஞர் பேசியோ/எழுதியோ தொலைத்திருக்கிறார். அதற்குப் பதிலளிக்கும் போது சம்பத் கீழே இறங்கிப் பேசினார். (மேடையில் இருந்து கீழே இறங்கவில்லை, தரத்தில்) 86 வயதில் புத்தியைப் பார் என்றார்.\nஉண்டியல் குலுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் ம.தி.மு.க கட்சியில் கொள்கைப் பரப்புச் செயலாளர் 60,000 கோடி ஊழல் செய்த மத்திய அமைச்சர் ராசா மீது காட்டமாக இருந்தார். அந்த ஊழல் குற்றச்சாட்டை அமுக்குவதற்காகவே சன் டிவியோடு கருணாநிதி சமரசம் செய்து கொண்டதாகச் சாடினார். பேரனிடம் பேரமாம்\nஇது தொடர்பான பாகப் பிரிவினையும் பங்காளிகளும் கட்டுரையை வாசிக்கவும்.\nராசா, \"மத்திய மந்திரியும் நானே, மருமகனும் நானே\" என்கிறாராம். கவிதாயினிப் புதல்வியின் முன்னாள் துணைவர்கள் பாவமாம். நாஞ்சில் சம்பத் சொல்கிறார்.\nகாங்கிரசில் இருந்து வெளியேறி வந்து பல காலம் நீரோடும் ஆலயத்தில் அசைக்க முடியாத கோட்டை கட்டி அமர்ந்திருந்த முன்னாள் மாண்புமிகுவை வீழ்த்தியவர் பாவம் இல்லையாம்.\nMGR = NTR எனில் கேப்டன் = சிரஞ்சீவி\nநாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. மறுபடியும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிப்பது சந்தேகம். சமீபத்தில் இந்தியாவின் முக்கியத் தொழிலதிபர்கள் அத்வானி வீட்டில��� கூடிப் பேசியதே அதற்கு முன்னோட்டமாகத் தென்படுகிறது. 'ஜெயலலிதா விரிக்கும் கூட்டணி வலையில் சிக்கி சில கட்சிகள் இரைகப் போகும்' நிலையைக் கண்டு கருணாநிதி வேறு விசனப்படுகிறார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத போது, அந்த அரசுக்கு தி.மு.கவின் தயவு தேவைப்படாத போது மாநில அரசுக்கு காங்கிரஸ் அளிக்கும் ஆதரவு முக்கியமானதாக இருக்கும். இந்திய இறையாண்மைக்குக் குந்தகம் விளைவிக்கும் குற்றத்திற்காக பழ.நெடுமாறனும், பாரதிராஜாவும் சிறைக்கு அனுப்பப்படும் நிலை கூட வரலாம்.\n'கவனிக்க வேண்டிய சக்தி' என்று சொல்லப்படும் விஜயகாந்தின் உண்மையான பலம் வரவிருக்கும் தேர்தலில் பரிசோதனைக்கு ஆளாகும். அவரை விடவும் கவனிக்க வேண்டிய சக்தி 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி. ஏகப்பட்ட பிரம்மாண்டத்தோடு திருப்பதியில் அவர் தொடங்கிய பிரஜா ராஜ்ஜியம் கட்சி எவ்வளவு வாக்குகளை அள்ளப் போகிறது என்பது ஆந்திர அரசியல் பார்வையாளர்களுக்கு மட்டுமல்லாமல் நம்மைப் போன்ற வெகுஜனத்திற்கும் சுவாரசியமான ஒன்றாக இருக்கும்.\nஆந்திரப் பிரதேச மாநிலம் தெலுங்கானா, ராயலசீமா, ஆந்திரா ஆகிய மூன்று பிரதேசங்களை உள்ளடக்கியது. இதில் தெலுங்கானாவை முதலில் கவனிப்போம்.\nஹைதராபாத் இருப்பது தெலுக்கானாவில். அந்தப் பிரதேசம் நிஜாம் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. 1947 இல் பிரிட்டிஷார் இந்தியாவிற்கு விடுதலை கொடுத்தாலும் ஹைதராபாத் மாகாணம் (தெலுங்கானா) இந்தியாவின் ஒரு பகுதியாக இணையவில்லை. 1948 இல் அது இந்தியாவோடு சேர்க்கப்பட்டு ஹைதராபாத் மாகாணம் என்று அறியப்பட்டது. சென்னை மாகாணத்தில் இருந்து சில பகுதிகளைப் பிரித்து தெலுங்கு பேசும் மக்களுக்காக கர்னூலை(Karnool) தலைநகராகக் கொண்டு ஆந்திர மாநிலம் 1953 இல் உருவானது. இது ஹைதராபாத் மாகாணத்தோடு கலந்து 1956 இல் ஆந்திரப் பிரதேசம் என்ற மாநிலமாக உருமாறியது.\nஇப்போதைய ஆந்திரப் பிரதேசத்தின் வடமேற்கே ஒன்பது மாவட்டங்களை உள்ளடக்கிடதும், தனித்துவமான வரலாறு கொண்டதுமான தெலுங்கானா பகுதி எக்காலத்திலும் நேரடியாக பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருக்கவில்லை. பெரும்பாலான மக்கள் தெலுங்கும், ஹைதராபாத் மற்றும் அதைச் சுற்றி சில ஊர்களில் உருதும் பேசுகிறார்கர். மேடான நிலப்பரப்பு, வறட்சியான, பின்தங்கிய பிரதேசம். சுருங்கச் சொன்னால் இதுதான் தெலுங்கா��ா.\nமிச்சமிருக்கும் பகுதிகள் ராயஜசீமா என்றும் (கடலோர) ஆந்திரா என்றும் அறியப்படுகின்றன. கர்னூல், கடப்பா, அனந்தப்பூர் மற்றும் சித்தூர் மாவட்டங்களை உள்ளடக்கியது ராஜசீமா. திருப்பதி, காளகஸ்தி. புட்டப்பர்த்தி எல்லாம் இங்கேதான் உள்ளன. கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி பகுதி கூட இப்பிரதேசத்தைச் சேர்ந்ததுதான். தெலுங்கான அளவுக்கு பின்தங்கிய பகுதி இல்லையென்ற போதிலும் கடலோர ஆந்திராவைப் போல முன்னேறிய, வளமான பகுதி கிடையாது. மதுரை, திருநெல்வேலி மக்கா கணக்கா அடிதடிக்குப் பேர் போன மக்கள்.\nஆந்திராவில் கிருஷ்ணா, கோதாவரி ஆகிய ஜீவநதிகள் பாய்கின்றன. செழிப்பான பிரதேசம். தொழில்களும் அதிகம். தொழிற்சாலைகளும் அதிகம். இந்தியாவின் முக்கியமான துறைமுக நகரங்களில் ஒன்றான விசாகபட்டினம் இங்கே உண்டு. தெலுங்கான, ராயலசீமா வாசிகளுக்கு ஆந்திரா மீது எப்போதுமே ஒரு வித பொறாமை உண்டு.\n1982 இல் தெலுங்கு தேசம் கட்சியைத் தொடங்கிய என்.டி.ராமாராவ் ஒன்பதே மாதங்களில் முதலமைச்சர் ஆனார். அவரை கடவுளாகவே மக்கள் கருதினார்கள். இரண்டாவது தடவை முதல்வராக இருந்த போது அவரது மருமகன் சந்திரபாபு நாயுடு 1995 இல் எம்.எல்.ஏக்களை எல்லாம் வளைத்துப் போட்டு கட்சியையும், ஆட்சியையும் தனதாக்கிக் கொண்டார். 2004 தேர்தலில் காங்கிரஸிடம் தோற்று Y.S.ராஜசேகர ரெட்டி முதல்வர் ஆனாலும் ஆந்திரப் பிரதேசத்தை வளர்ச்சிப் பாதைக்கு திசை மாற்றிய தீர்க்கதரிசி நாயுடு எனலாம்.\nஅந்தத் தேர்தலில் நாயுடு தோற்றதற்கு தெலுங்கானா பிரச்சினையும் ஒரு காரணம். புறக்கணிப்பட்ட தெலுங்கானா மக்களுக்கு தனிமாநிலக் கோரிக்கை நீண்ட நாட்களாகவே உண்டு. நாயுடு அதை ஊக்குவிக்கவில்லை. அதை எதிர்த்து கலகக் கொடி தூக்கினார் KCR எனப்படும் சந்திரசேகர் ராவ். பார்ப்பதற்கு கார்ட்டூன் கேரக்டர் மாதிரித் தோற்றமளிக்கும் இவர் புல்லரிக்க வைக்கும் பேச்சாளர். தெலுங்கு தேசத்தில் இருந்து விலகிய KCR தனித் தெலுங்கானா அமைக்காமல் ஓய்வதில்லை என்று தெலுங்கான ராஷ்டிரிய சமிதி(TRS) கட்சியை ஆரம்பித்தார். தெலுங்கானாவில் தெலுங்கு தேசம் கட்சிக்கு இது மிகப் பெரிய பின்னடைவாக அமைந்தது.\nகடந்த 2004 சட்ட மன்றத் தேர்தலில் TRS காங்கிரசோடு கூட்டணி சேர்ந்தது. கூடவே நாடாளுமன்றத் தேர்தல் நடந்தேறியது. இரண்டிலுமே காங்கிரஸ் வென்றது. ஆட்சிக்��ு வந்தால் தெலுங்கானா மாநிலம் அமைப்போம் என்று சோனியா காந்தியும், ராஜசேகர ரெட்டியும் KCR க்கு உறுதியளித்திருந்தனர். மத்திய அரசின் ‘குறைந்தபட்ச செயல் திட்டத்தில்' கூட அது இடம் பெற்றது. ஆயினும் ஆட்சிக்கு வந்ததும் வாக்குறுதியை மறந்தது காங்கிரஸ். அது வேறு கதை.\nஇப்போதைய முதல்வர் ராஜசேகர ரெட்டி ராயலசீமா பகுதியைச் சேர்ந்தவர். அங்கே அவருக்கு அமோகமான செல்வாக்கு. காங்கிரஸுக்கு மவுசு. கடலோர ஆந்திராவில் தெலுங்கு தேசம் கெட்டி. என் ஆந்திர நண்பர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். ராயலசீமா காங்கிரஸ் கோட்டையாகவும், ஆந்திரா தெலுங்கு தேசத்தின் கோட்டையாகவும் உள்ளதென்கிறார்கள். தெலுங்கான மக்கள் இரண்டு கட்சிகளையும் விட TRS ஐ கூடுதலாக நம்புவதாகவும் சொல்கிறார்கள்.\nஇப்படிப்பட்ட பின்னணியில் சிரஞ்சீவி அரசியலுக்கு வந்திருக்கிறார். என்.டி.ராமராவ் தேர்ந்தெடுத்த அதே பாதை. இருவரும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். ஆனால் அவர் காலம் வேறு, இவர் காலம் வேறு. எனினும் தெலுங்கு தேசத்தின் கோட்டை என்று கருதப்படும் ஆந்திராவில் சிரஞ்சீவி பாதிப்பு ஏற்படுத்துவார் என்று நம்பப்படுகிறது.\nராயலசீமா மற்றும் தெலுங்கானாவிலும் சிரஞ்சீவையைக் காண மக்கள் கூடுகிறார்கள். ஆர்ப்பரிக்கிறார்கள். ”அமெரிக்காவுக்கு ஒபாமா, ஆந்திரப் பிரதேசத்திற்கு நான்” என்று புதிய மாற்றத்தை அவர் சிருஷ்டிக்கப் போவதாக அறிக்கை விடுகிறார். ”சிரஞ்சீவி நிற்கும் தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன்” என்று அவரோடு கதாநாயகியாக நடித்த ரோஜா சவால் விடுகிறார்.\nஎந்த அளவுக்கு மக்கள் செல்வாக்கை வாக்குச் சீட்டுகளாக சிரஞ்சீவியால் மாற்ற முடியும் என்பதே கேள்வி. இன்னொரு எம்ஜியாராக, என்டியாராக ஆவாரா அல்லது அரசியலில் தோற்றுப் போன சிவாஜியாக மாறுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.\nஉயிரோசை இணைய வார இதழில் எழுதி வரும் கட்டுரைகளின் சுட்டிகள் கீழே.\n26. கம்யூனிஸ்டுகளின் தேவை என்ற தலைப்பில் 1-ஜூன்-2009 உயிரோசைக்கு எழுதியது\n25. வெற்றி என்பது என்ன என்ற தலைப்பில் 18-மே-2009 உயிரோசைக்கு எழுதியது\n24. கலைஞரின் உண்ணாவிரத ஆயுதம் - தீர்மானித்த ஜெயலலிதா என்ற தலைப்பில் 27-ஏப்ரல்-2009 உயிரோசைக்கு எழுதியது.\n23. இறுதிப் போரும், இந்திய முதலாளிகளும் என்ற தலைப்பில் 13-ஏப்ரல்-2009 உயிரோசைக்கு எழுத���யது.\n22. கறுப்புப் பணம்: ரஜினியும் அத்வானியும்\n21. பணம் வீங்கும் விதம்\n20. நிலையின்மையின் அமைதியின்மை - ஐ.டி.ஊழியர்களின் நடப்பு நிலை\n18. பெருந்தீனி - இராணுவத்திற்கான செலவு\n16. முத்துக்குமரனின் மரணம் : இன்னும் அணையாத தணல்\n15. தொடரும் சத்ய சோதனை\n11. புலமையும் வறுமையும் - தமிழ் எழுத்தாளர்களின் நிலைமை\n10. \"எங்களுக்கு வருடம் ஒரு டாலர் சம்பளம் போதும்\"\n9. பாகப் பிரிவினையும் பங்காளிகளும்\n7. என்னவாகப் போகிறது மென்பொருள் வல்லுனர் சமூகம்\n6. கனவு இல்லம்: கலைந்த கனவு\n5. சரியும் பொருளாதாரம், சாவின் அழைப்பு\n3. வட்டி எனும் பூதம்\n2. அணு ஒப்பந்தம் தொடரும் விவாதம்\n1. திவாலாகும் அமெரிக்க நிதி நிறுவனங்கள்\nஈழப் பிரச்சினை - சினிமாக்காரர்களின் குரல்\nபாரதிராஜா எப்போதுமே ஒரு கம்பீரமான ஆளுமை, ஐந்து பேர் கூட்டமாக இருந்தாலும் சரி ஆயிரம் பேர் மத்தியில் மைக் பிடித்தாலும் சரி. சில வருடங்களுக்கு முன்னர் காவிரி நீர்ப் பிரச்சினைக்காக நெய்வேலியில் நடந்த கூட்டத்தில் அவர் பேசிய பேச்சு அடுத்த நாள் சன் டிவியில், \"அவர் ஜெயலலிதா கிட்ட காசு வாங்கிட்டாருங்க\" என்று ராதிகாவை விட்டுப் பேசச் செய்யும் அளவுக்கு இன்றைய முதல்வர் கருணாநிதியை வெகுவாகப் பாதித்து. மனதில் தோன்றியதை வெளிப்படையாகப் பேசுவது பாரதிராஜாவுக்கு வாடிக்கை என்ற நம்பிக்கை பரவலாக உண்டு.\nஅதனாலேயே ராமேஸ்வரத்தில் நடந்த ஈழத் தமிழருக்கு ஆதரவான தமிழ் இன உணர்வுக் கூட்டத்தை உன்னிப்பாக அவதானித்தேன். குறிப்பாக சீமானும், பாரதிராஜாவும் பேசுவதைக் கவனிக்க வேண்டும் என்று காத்திருந்தேன். 'என்னையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்' என்று அரசியல்வாதிகள் ஆளுக்கு ஒரு பக்கம் அப்பாவி ஈழத் தமிழர்களை சிங்கள இராணுவம் சூரையாடுவதற்கு 'ஆழ்ந்த இரங்கலும், வன்மையான கண்டனமும்' தெரிவிக்கிற சூழலில் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.\nஇயக்குனர் அமீர் சொன்னது போல ஈழத் தமிழருக்கு ஆதரவாக ஒருவன் பேசினாலே அவன் 'ஈழத் தமிழருக்கு' ஆதரவானவனா அல்லது 'இலங்கைத் தமிழருக்கு' ஆதரவானவனா அல்லது 'விடுதலைப் புலிகளுக்கு' ஆதரவானவனா என்ற கேள்வி இந்தியாவில் எழுகிறது. அமெரிக்காக்காரன் சதாம் உசேனை தூக்கில் போட்டால் கூட சுதந்திரமாகக் கண்டிக்கும் நம் கருத்துச் சுதந்திரம் சில மைல் தொலைவில் நம் இனத்துக்காரர்க���் இடைவிடாமல் கொல்லப்படுவதைப் பற்றி மூச்சுக் கூட விட முடியாதபடி காணாமல் போகிறது.\nஅப்படி எதாவது பேசினால் இந்தியாவில் 'தேச துரோகி' முத்திரை குத்தப்பட்டு இராஜீவ் காந்தியைக் கொன்றவர்களுக்கு துணை போகிற குற்றத்துக்காக தடாவிலோ, பொடாவிலோ சிறை செல்ல நேரிடும். அதனால்தான் எப்போதுமே 'அப்பாவி இலங்கைத் தமிழர்கள்' என்று அடை மொழியைத் துணைக்கு இழுக்க வேண்டி வருகிறது. ஈழத் தமிழர் என்று சொல்லி விட்டால் போச்சு. இலங்கைத் தமிழர்கள் என்றால் அவர்கள் ஒருங்கிணைந்த இலங்கையின் இறையாண்மைக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்ற எண்ணத்தை நாம் கொண்டிருக்கிறோம் எனப் பொருள். ஈழத் தமிழர்கள் என்றால் அங்கு வாழும் தமிழர்களுக்கு தனியான பண்பாட்டு, கலாச்சார, இன அடையாளம் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்வதாகப் பொருள். இப்படிச் சொல்லும் போது தனித் தமிழீழம் அமைவதை நாம் ஆதரிக்கிறோம் என்று அர்த்தமாம். தமிழ், ஈழம் என்றாலே அது தனி நாடு கோரி ஆயுதம் தாங்கிப் போராடும் விடுதலைப் புலிகளுக்கு துணை போகிறோம் என்று புரிந்து கொள்ளப்படும் அபாயம் இருக்கிறது.\nஉண்மையில் 'ஈழத் தமிழர்', 'இலங்கைத் தமிழர்' மற்றும் 'விடுதலைப் புலிகள்' முதலிய மூன்றும் ஒன்றோடு ஒன்று பிரித்துப் பார்க்க முடியாதவை என்பதே புலிகளை ஆதரிப்போர் மட்டுமல்லாமல் எதிர்ப்போரும் ஏற்றுக்கொள்ளும் உண்மையாகும். தமிழீழம் என்பது இன்று நேற்று உருவானதல்ல. இந்தியாவில் இருப்பது மாதிரியான சமஷ்டி (•பெடரல்) அமைப்பை முன்னிறுத்தி தந்தை செல்வா நடத்திய சாத்வீக அறவழிப் போராட்டம் புறக்கணிக்கப்பட்ட உண்மையையும், தமிழருக்கு அடிப்படை உரிமைகள் அளிப்பதாக இரண்டு சிங்களக் கட்சிகளும் (சாலமன் பண்டாரநாயகா & டட்லி சேனநாயகா) தனித்தனியே செய்து கொண்ட உடன்படிக்கைகள் கிழித்துக் காற்றில் எறியப்பட்ட உண்மையையும் இன்றைக்கு நினைவு கூர வேண்டியிருக்கிறது. சுதந்திர இலங்கையின் தேசியக் கொடி சிங்கள மேலாண்மையைப் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்ட போது அதற்கு எதிராக ஒலித்த தமிழரின் குரல் நசுக்கப்பட்டது. காந்திய வழியில் இலங்கை சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக தந்தை செல்வா கடை பிடித்தார். இன்றைக்கும் கூட இலங்கையின் சிங்களக் கொடி தமிழர் வீடுகளில் பறப்பதில்லை. அவர்கள் சுதந்திர நாளும் கொண்டாடுவதில்லை.\n���ந்தை செல்வாவின் மரணத்திற்குப் பிறகு ஈழத் தமிழரின் தலைமை அமிர்தலிங்கத்தின் கைக்கு வந்தது. தனி நாடு ஒன்றுதான் என்ற வட்டுக்கோட்டை தீர்மானத்தை தமிழீழ மக்கள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டு அளித்த தீர்ப்பை அமிர்தலிங்கத்திற்கு வழங்கினர். சில ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானிடம் இருந்து பங்களாதேஷை விடுவித்துக் கொடுத்தது போல நம்மையும் இந்தியா விடுவித்துக் கொடுக்கும் என்று அவர் அப்பாவித்தனமாக நம்பினார். ஜெயவர்த்தனாவின் நயவஞ்சக அரசியலைச் சமாளிக்க முடியாமல் தனது கோரிக்கையைத் தளர்த்தி தமிழீழ மக்கள் மத்தியில் தனக்கிருந்த செல்வாக்கையும் இழந்தார். தந்தை செல்வாவின் மரணம் முதல் 1983 இனப் படுகொலை வரைக்கும் அமிர்தலிங்கம் தமிழீழ மக்களின் தலைமையை வகித்திருந்தார். அதன் பிறகு போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் தலைமை பிரபாரகனிடம் கை மாறியது. பல போராட்டக் குழுக்கள் இருந்தாலும் காலப் போக்கில் தனது இலக்கில் இருந்து திசை விலகாமல் இருப்பது புலிகள் இயக்கம் மட்டுமே.\nஇலங்கை, இந்திய உளவுத் துறைகளின் manipulation க்கு உள்ளாகதது மட்டுமல்லாமல் அதை outsmart செய்ததும் பிரபாகரனின் சாமர்த்தியம் என்றுதான் சொல்ல வேண்டும். இன்றைக்கு தமிழீழ மக்களின் பிரச்சினைகளை சர்வதேச சமுதயாத்திற்கு அம்பலப்படுத்தும் தலைமை இலங்கையில் இல்லை. அனந்தசேகரிகளும், டக்ளஸ் தேவானந்தாக்களும், கருணாக்களும் சிங்களர்களோடு சிங்களர்களாகக் கை கோர்த்து விட்டதால் பேசப் போவதில்லை. ஆன்டன் பாலசிங்கத்தின் மறைவு சமாதானத் தீர்விற்கான கதவுகளை மூடியது. தமிழ்ச் செல்வனின் கொலை வெளி உலகிற்குக் கேட்ட தமிழீழ மக்களின் கடைசிக் குரலையும் ஒழித்து விட்டது. சிங்கள இனவெறி இராணுவம் இனி மேல் என்ன அட்டூழியம் செய்தாலும் அது சர்வதேசச் சமுதாயத்திற்குத் தெரியப் போவதில்லை. 1983 இனப் படுகொலையின் போது செய்த கொடுமைகளை அனிதா பிரதாப் பதிவு செய்தது போல இப்போது சர்வதேச ஊடகங்கள் எதுவும் பதிவு செய்யப் போவதுமில்லை. கொழும்பிற்கு வெளியே பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.\nஇதுதான் கள நிலவரம். அதாவது உண்மையான கள நிலவரம் வெளி உலகிற்குத் தெரிவதில்லை என்பதே உண்மையான நிலவரம். 1983 இனப் படுகொலையின் போது தமிழகம் பற்றி எரிந்தது. கல்லூரியிலும், பள்ளியிலும் மாணவர்கள் போராடினார்��ள். ஆனால் இன்றைய தலை முறையினருக்கு இலங்கை இனப் பிரச்சினையின் பின்னணியே தெரிவதில்லை. ராமேஸ்வர கூட்டத்தைப் பார்த்த பிறகுதான் பிரபாரகன் தமிழரா என்று வினாவையே என் மனைவி என்னிடம் கேட்டார். இன்றைய தலைமுறைக்கு அந்தப் பிரச்சினையைப் பற்றி தெரியாமல் போனதற்கு திட்டமிட்டு ஊதிப் பெரிதாக்கப்படுகிற 'ராஜீவ் காந்தி கொலை' என்கிற பூதம் காரணமாக இருக்கிறது. இராஜீவ் கொலைக்கும் இஸ்ரேல் மொசாட், CIA, சந்திராசாமி (Beyond tigers - Rajiv Sharma புத்தகம் வாசிக்க) ஆகியோருக்கும் உள்ள தொடர்பு இன்னமும் தெளிவாக விளக்கப்படவில்லை. தானாகவே வந்து சரணடைந்த மிராசுதார் சண்முகம் தரையில் கால் தொட்டபடியே தூக்கு மாட்டி இறந்து போன மர்மமும் விளக்கப்படவில்லை.\nபிரச்சினை அதுவல்ல. இராஜீவ் காந்தி கொலைக்கு புலிகளும், ஈழத் தமிழர்களுமே பொறுப்பாக இருக்கட்டும். அதற்காக ஈழத் தமிழர் என்ற இனமே இருக்கக் கூடாது எனக் கருதுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் நாம் மகாத்மாவைக் கொன்ற இயக்கத்தைச் சேர்ந்தவர்களை, அந்தப் பிரிவினரையும் ஒட்டு மொத்தமாக அழித்து விடவில்லை. இந்திராவைக் கொன்ற சீக்கிய இனத்தையும் நாம் ஒட்டுமொத்தமாக அழித்து விடவில்லை.\nகுமார் பொன்னம்பலம் போன்ற ஒரு சிலரையும் சிங்களர்கள் சாகடித்து விட்ட நிலையில் ஈழத் தமிழர்களுக்காக ஒலிக்கிற குரல் என்பது இன்றைக்கு இலங்கைத் தீவில் சுத்தமாக இல்லை. அவர்களுக்கான குரல் ஒலிக்க வேண்டுமானால் அது தமிழகத்தில் இருந்து எழுந்தால் மட்டுமே உண்டு. அது அரசியல் தலைவர்களிடம் இருந்து எழும் என்று நம்ப முடியாது. இலங்கைப் பிரச்சினை என்பது நமது தமிழக அரசியல்வாதிகளுக்கு சோற்றுக்குத் தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் போல. இன்றைய இளைய தலைமுறைக்கு அதன் பின்னணியே தெரியாத போது 1983 இல் நடந்தது போல மாணவர்கள் போராடுவார்கள் என்று நினைப்பது தவறு.\nஇலங்கைத் தீவில் தமிழரும், சிங்களரும் ஒன்றாக வாழ முடியாது என்ற சூழ்நிலையை உருவாக்கியது சிங்களரே என்ற உண்மை இந்தியாவுக்குத் தெரியாதா அல்லது கருணாநிதிக்குத்தான் தெரியாதா எம்.ஜி.ஆர் சாகும் வரை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்தார் என்ற உண்மை அவர் கூடவே இருந்த ஜெயலலிதாவுக்குத்தான் தெரியாதா 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு முந்தைய நாள் பிரபாகரனோடு ராஜீவ் நடத்திய பேரத்தின் போது கூடவே இ��ுந்த பண்ருட்டி ராமச்சந்திரனை துணைக்கு வைத்திருக்கும் விஜயகாந்திற்குத்தான் தெரியாதா\nஒருங்கிணைந்த இலங்கைக்குள் தீர்வு காண வேண்டும் என்ற இந்தியாவின் அட்வைஸ் தமாஷாக இருக்கிறது. ஒருங்கிணைந்த சமஷ்டி அமைப்பிற்காக தந்தை செல்வா முப்பது ஆண்டுகளாகப் போராடியும் அது கிடைக்கவில்லை. அதன் பிறகு சாத்வீகமாகவும், ஆயுதம் தாங்கியும் தனி நாடு கோரிப் போராடிய போது கூட சிங்களர்கள் இந்தியாவில் இருப்பது போல மாநில சுயாட்சிக்கு ஒப்புக்கொள்ளவில்லை. அப்படி இருக்கும் போது ஒருங்கிணைந்த இலங்கைக்குள் தமிழர்கள் வாழ வேண்டும் என்று சொல்ல நமக்கென்ன தகுதி இருக்கிறது\nஉண்மையில் இலங்கைத் தீவில் தமிழீழம் அமைவதை இந்திய மத்திய அரசு எதிர்க்கிறது. அங்கு வாழும் ஒட்டு மொத்தத் தமிழினம் அழிந்தால் கூடப் பரவாயில்லை, தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை என்று இந்தியா சகித்துக் கொல்கிறது. ஏனோ நமது மீடியாக்கள் அவர்களை இந்திய மீனவர்களாகக் கருதாமல் தமிழக மீனவர்களாக மட்டுமே பார்க்கின்றன. இந்தியாவின் ஜென்ம எதிரியாக உலகமே ஒப்புக்கொள்ளும் பாகிஸ்தான் கூட இந்திய மீனவர்கள் அவர்களது கடல் எல்லைக்குள் சென்றால் கொல்லாமல் திருப்பு அனுப்புகிறது. தமிழக மீனவர்கள் மீது பாயும் ஒவ்வொரு சிங்களக் குண்டும் இந்திய இறையாண்மை மீது பாய்ந்து அதன் ஒருமைப்பாட்டை ஓட்டையாக்குகிறது.\nஆனால் மக்களுக்கு இதெல்லாம் தெரியவா போகிறது இயக்குனர் சேரன் குறிப்பிட்டது போல நமக்கு சோறு பொங்கணும், மெகா சீரியல் பாக்கணும். ஏகப்பட்ட வேலை\nமக்கள் எழுச்சி ஏற்பட்டு இலங்கைத் தமிழருக்கு தீர்வு காண வேண்டும் என்ற நெருக்கடி தமிழக அரசியல்வாதிகள் மீது விழுந்தால் மட்டுமே அவர்கள் டெல்லியை நெருக்குவார்கள். சிங்கள இராணுவத்திற்கு நேரடியாக இராணுவத் தளவாடங்களையும், போர் வீரர்களையும் (இது சமீபத்தில் அம்பலமாகியிருக்கிறது) கொடுக்கும் டெல்லி தமிழக அரசியல் கட்சிகளின் நெருக்கடி இல்லாமல் இலங்கையின் மீது அழுத்தம் கொடுக்காது.\nஇதெலாம் நடப்பதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு என்றே தோன்றுகிறது. இதில் நியாயம், மனித உரிமை, அடிப்படை வாழ்வுரிமை, சுதந்திரம் என்பதெல்லாம் சும்மா. ஈழத் தமிழரின் விடுதலை என்பதை இந்தியா ஒருக்காலும் ஏற்காது. இலங்கையில் தனித் தமிழீழம் அமைந்தால் தமிழகத்திலும் தனி நாட்டுக் கோரிக்கை எழும் என்ற மொன்னையான வாதம் திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறது.\nபாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் பிரிந்த போது மேற்கு வங்காளிகளும் தனிநாடு கேட்பார்கள் என்ற சந்தேகம் ஏற்படவில்லை. இலங்கையில் ஈழம் பிரிந்தால் மட்டும் தமிழ்நாடு பிரியும் என்ற சந்தேகம் ஏன் இத்தனைக்கும் மேற்கு வங்கமும், பங்களாதேஷ¤ம் ஒன்றோடு ஒன்று ஒட்டியிருக்கின்றன. தமிழகமும், ஈழமும் என்றுமே ஒன்றாக இருந்ததில்லை. நிலப் பரப்பும் ஒட்டியிருந்ததில்லை.\nஅப்படி இருக்க தமிழன் மீது மட்டும் என்ன சந்தேகம் இதுதான் இயக்குனர் சீமான் விடுத்த கேள்வி. அதையே பாரதிராஜா வழிமொழிந்தார்.\n(இலங்கையில் தமிழர்கள் என்னவோ பிரிட்டிஷ் காலத்தில் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யக் கொண்டு செல்லப்பட்டவர்கள் மட்டுமே என்று கூட சிலர் நம்புகின்றனர். அவர்கள் ஒரு சிறு பிரிவினர் மட்டுமே. கண்டி மலையகப் பகுதிகளில் வசிக்கும் இவர்கள் மலையகத் தமிழர்கள் எனப்படுகின்றனர். ஆனால் ஈழத் தமிழர்கள் என்போர் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் வசிப்போர். அவர்கள் அந்தத் தீவின் பூர்வ குடிமக்கள். தமிழ் மன்னன் எல்லாளன் கி.மு காலத்தில் அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆண்டிருக்கிறான். 'விஜயன்' என்ற இளவரசன் இலங்கையில் வந்திறங்கிய பிறகு அவன் தோற்றுவித்ததுதான் சிங்கள இனம். தொடக்க காலத்தில் சிங்கள மொழிக்கு எழுத்து வடிவம் இருக்கவில்லை. சிங்கள மொழிக்கு தமிழ் எழுத்துக்களையே பயன்படுத்தினர் என்று தகவல் கிடைக்கிறது.)\nஅண்ணா நூற்றாண்டு விழா - ரொம்ப முக்கியம்\nஇன்று தமிழ்நாட்டில் பொது விடுமுறை தமிழ்நாட்டிற்கு தமிழ் நாடு என்ற பெயர் வரக் காரணமாக இருந்த மாமனிதனின் நூற்றாண்டு விழா.\nஅறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரையின் நூற்றாண்டு விழா இன்று. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து தான் சாகும் போது தனது குடும்பத்தை எளிய குடும்பமாகவே விட்டுச் சென்ற அண்ணா தமிழக அரசியல் மற்றும் சமூக வாழ்க்கையில் உண்டாக்கிய தாக்கமும், மாற்றமும் இன்றைய தலைமுறை நிச்சயமாக நினைத்துப் பார்க்க வேண்டிய ஒன்று.\nஇன்றைக்கு தமிழகத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் அடிக்கடி உச்சரிக்கும் இரு பெயர்க���் உண்டென்றால் அது காமராஜர் மற்றும் அண்ணாவினுடையதுதான். காமராஜர் இரண்டு முறை முதலமைச்சராக இருந்தார்; அண்ணா வெறும் இரண்டே ஆண்டுகளில் ஆண்டு விட்டு இறந்தார். சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று மாற்றியதற்கு நிகராக கலப்புத் திருமணத்தை/ சீர்திருத்த்தத் திருமணத்தை சட்ட ரீதியாக அங்கீகரித்ததையே அண்ணா ஏற்படுத்திய முக்கியமான மாற்றமாக நான் கருதுகிறேன்.\nபண்டைய பல்லவ சாம்ராஜ்ஜுயத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் அண்ணா பிறந்தார். அந்தக் காலத்தில் பி.ஏ, எம்.ஏ படித்திருக்கிறார். தமிழ் மற்றும் ஆங்கில ஆகிய இரு மொழிகளிலும் சரளமாக எழுதவும் பேசவும் வல்ல ஆற்றல் அவருக்கு இருந்தது. Because என்ற சொல்லை மூன்று முறை தொடர்ச்சியாக உபயோகப்படுத்தியது, 'மாதமோ சித்திரை' என அடுக்குமொழி பேசியது என்பன அவரது டைமிங் சென்ஸ்க்கு சில உதாரணங்கள்.\n1934 இல் அண்ணா அரசியல் & பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். அந்த வருடம் அவர் முதன் முறையாக பெரியாரைச் சந்தித்ததாகவும் சொல்லப்படுகிறது. திருப்பூர் கூட்டம் ஒன்றைல் உரையாற்றிய அண்ணாவின் பேச்சாற்றலைக் கண்டு பெரியார் வெகுவாகப் பாராட்டியிருக்கிறார். நீதிக் கட்சியில்(Justice party) துடிப்புடன் இயங்கியிருக்கிறார். அதன் ஆங்கில இதழான Justice இல் துணை ஆசிரியராக இருந்திருக்கிறார்.\n1944 சேலத்தில் நடைபெற்ற நீதிக் கட்சி மாநாட்டில் அது 'திராவிடர் கழகம்' என்று பெயர் மாறியது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் காலனி தேசங்களைக் கட்டி மேய்க்க முடியாது என்று பிரிட்டிஷ் மக்கள் அட்லியை இங்கிலாந்தின் பிரதமர் ஆக்கினார்கள். இந்தியாவுக்கு சுதந்திரம் என்று சொல்லித்தான் அவர் சர்ச்சிலைத் தோற்கடித்தார். வருணாசிரமப் பிடியில் இருந்து திராவிட இனம் விடுபட்டு சமூக விடுதலை அடைவதற்கு முன்னர் ஆங்கிலேயரிடம் இருந்து அரசியல் விடுதலை பெறுவதில் அர்த்தமே இல்லையென்ற பெரியார் 1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதியை துக்க தினமாகக் கடைபிடித்தார்.\nஆனால் அண்ணா இதிலிருந்து வேறுபட்டார். இலங்கைத் தீவை ஆங்கிலேயரிடமிருந்து அப்படியே பெற்ற சிங்கள அரசியல் தலைமை தமிழையும் அங்கு வாழும் தமிழரையும் அழிப்பதற்கான ஆயத்த முயற்சிகளை முறியடிப்பதற்காக, கண்டி மலையகத்தில் வாழ்ந்த இலட்சக் கணக்கான மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதை ஜி.ஜி.பொன்னம்பலம் கண்டிக்காததைப் பொறுக்காமல் ஈழத்தில் தந்தை செல்வா 'தமிழரசுக் கட்சி' துவக்கினார். அதே 1949 ஆம் ஆண்டு தந்தை பெரியாரிடன் திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து 'திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற இயகத்தை அண்ணா ஆரம்பித்தார். மணியம்மை மண விவகாரத்தைப் பிடிக்காமல் இந்த நடவடிக்கை என்று பேசப்பட்டாலும், பெரியார் சொல்வதைப் போல வெறும் சமூக நலனுக்காகப் போராடும் இயக்கமாகத் தொடராமல் மக்கள் செல்வாக்கை வைத்து அரசியலில் நுழைந்து ஆட்சியைப் பிடித்து மாற்றத்தை உண்டாக்க வேண்டும் என்பதே உண்மையான காரணமாக இருந்திருக்க வேண்டும்.\n1949 இல் ஆரம்பித்த தி.மு.க 1967 இல் ஆட்சிக்கு வந்தது. அதற்குள்ளாக தமிழகத்தை ஆண்ட காங்கிரஸ் கட்சியில் பல மாறுதல்கள். குலக்கல்வி முறையைத் திணித்த ராஜாஜிக்கு காமராஜரிடம் இருந்து வெளிப்பட்ட எதிர்ப்பில் ராஜாஜியின் முதலமைச்சர் பதவி காமராஜருக்குச் சென்றது. அவர் இரண்டு முறை பொற்கால ஆட்சி புரிந்தார். அவரை பெரியார் மனதார ஆதரித்தார். \"எனக்கு பதவி போதும். இனி கட்சிப் பணி செய்கிறேன்\" என்று காமராஜர் விலகியது ஆட்சிக்கு வந்த பக்தவச்சலம் தமிழகத்தில் காங்கிரஸிற்குச் சாவுமணி அடித்தார். என்ன நடந்தாலும் சரி கட்டாயமாக இந்தியைத் திணிப்பது என்ற பக்தவச்சலத்தில் நிலைப்பாடு (1965) மக்கள் மத்தியில் வெறுப்பை உண்டாக்கியது.\nஇந்தி எதிர்ப்பில் அண்ணாவும், அவரது தம்பிகளும் ஈடுபட்டனர். ஆனால் உண்மையில் இந்தித் திணிப்பை எதிர்த்து முதலில் ஆக்ரோஷமாக இறங்கியது மாணவ சமூகமே ஆகும். தி.மு.க உதயமாவதற்கு முன்பே (1939) தாளமுத்து, நடராசன் ஆகியோர் மொழிப் போரில் உயிர் நீத்தனர். எப்படியோ பக்தவத்தலத்தில் டெல்லி எஜமான விசுவாசம் தி.மு.க வை ஆட்சியில் ஏற்றியது.\nபுற்று நோயால் பாதிக்கப்பட்ட அண்ணா இளம் வயதில் (பெரியார் 95, கருணாநிதி 85 +) 1969 ஆம் வருடம் காலமானார். அண்ணாவின் மரணம் தமிழ்நாட்டையே உலுக்கியது. அவரது இறுதி ஊர்வலத்தில் ஒன்றரைக் கோடி மக்கள் கலந்து கொண்டனர். உலக வரலாற்றில் அதற்கு முன்னும் சரி, பின்னும் சரி ஒரு தனி மனிதனின் மரணத்தில் இத்தனை பேர் கூடியதில்லை.\nஇளைஞர்களின் சிந்தனையை வெகுவாக மாற்றிய ஒரு சக்தியாக அண்ணாவைக் குறிப்பிடலாம். தி.மு.க என்பது ஒரு கூட்டு இயக்கமாக, ஜனநாயக அமைப்பாக உருவாக்கியவர் அவர். சீனப் போருக்க��ப் பின்னர் தனிநாடு கோரிக்கையைக் கைவிட்டு இந்திய தேசிய வெள்ளோட்டத்தில் கலக்கும் மிக முக்கியமான முடிவை எடுத்தவர் அவர்.\nஇந்தியா நெடுகிலும் எல்லா மாநிலத்திலும் பரிவர்த்தனைகள் இந்தியில் மட்டுமே இருந்திருக்கும் என்ற விதியைத் தடுத்து நிறுத்தி, 'இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே ஆட்சி மொழியாகத் தொடரும்' என்று நேருவின் வாயால் சொல்ல வைத்து இந்தியா இன்னமும் ஒரே தேசமாக இருப்பதற்கு அண்ணா முக்கியமான ஒரு வரலாற்றுக் காரணம். அவர் மட்டும் இல்லையென்றால் இந்தியாவில் ஆங்கிலமே இருந்திருக்காது. அல்லது இந்த அளவிற்கு இருந்திருக்காது. இன்றைக்கு இந்தியாவின் உலக முகமாகத் திகழும் தகவல் தொழில்நுட்பத் துறை இந்த அளவிற்கு வளர்ந்திருக்காது.\nஇன்றைக்கு சிலையாகிப் போன அண்ணாவை அவரது நூற்றாண்டு விழாவில் ஒரு கணம் நினைத்துப் பார்ப்போம்.\n“இந்த நாட்டிலே நம்மவர் வீடு கட்டுவர், அதிலே பல அறைகளும் அமைப்பர். மாட்டுக்கொட்டகை ஒரு பால், பொக்கிஷ அறை ஒருபால், சமையலறை மற்றொருபால் . . . மற்றெதை மறக்கினும் ஆண்டவனுக்குப் பூசை செய்ய அறை அமைக்க மட்டும் மறவார்; ஆனால் அறிவூட்டும் ஏடுகள் நிறைந்த படிப்பறையைப் பற்றிய பகற்கனவும் காணார். படிப்பறை மிகவும் முக்கியமானது. அவசியமானது. அலட்சியப்படுத்தக் கூடியதன்று. ஆயினும் அது அவர்தம் சிந்தனையில் தோன்றாது”\nபங்கு வணிகம் வலைப்பூ ஆரம்பித்து ஏறத்தாழ இருபத்தேழு மாதங்கள் ஆகின்றன. புதிது புதிதாக பதிவுகளைப் போடுவதற்கு தொடக்கத்தில் இருந்த ஆர்வம் இப்போது இல்லை. அதற்குப் பல காரணங்கள் உண்டு.\n\"புது வட்டிலைக் கண்டால் எட்டு வட்டில் சோறு தின்பது போல\" என்று கொங்கு மண்டலத்திலே சொல்வார்கள். அது மாதிரி இணையத்தில் தமிழைக் கண்டதும், நாமே அதை வலையேற்ற முடியும் என்று புதுமையுமே ஆரம்ப கால ஆர்வத்திற்கான ஆர்வமாக இருக்கிறது. ஆனால் காலப் போக்கில் ஒரு விதமான சலிப்பு ஏற்படுகிறது. புதிய காதலி மீதான இன்டிரஸ்ட் பழைய மனைவி மீதான 'போர்' ஆக மாறி விடுவதைப் போல\nபணிச் சூழலில் சுபலமாக இணைய வசதி இருக்கிற காரணத்தினால் பொழுது போக்கிற்காக ஆரம்பிக்கும் ஒரு காரியம்தான் என்றாலும், நாம் எழுதுவதையும் நாலு பேர் படிக்கிறார்கள் என்று நினைக்கும் போதே ஏற்படும் பேரின்பம் நம் வலைப் பக்கத்தில் வந்து விழும் பின்னூ���்டங்கள் மூலம் ஊர்ஜிதமாகும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. பிறகு அதிகமான பின்னூட்டங்களைப் பெறும் டெக்னிக்குகள் நமக்கே தெரிய வரும்.\nமுடிவில்லாத ஆரிய-திராவிட வாதங்கள், போலிகள், பின் நவீனத்துவம், இலக்கையச் சூழல் எல்லாம் அறிமுகமாகும். தொடர்புகள் ஏற்படும். பிறகு ஒரு கட்டத்தில் ஆர்வம் மடிந்து விடுகிறது. நான் வலைப்பூ ஆரம்பித்த போது மும்முரமாக இயங்கிய இளவஞ்சி, முத்து(தமிழினி) போன்றோர் இதற்கு மிகச் சரியான உதாரணங்கள். Product life cycle இருப்பது போல வலைப் பதிவர் life cycle இருக்கிறது.\nஆனால் ஒரு சிலர் மாத்திரமே யார் படித்தாலும், படிக்காவிட்டாலும் இடைவிடாமல் எழுதி வருகிறனர். அதிலும் தரமான, சரியான தகவல்களைத் தருவம் நடக்கத்தான் செய்கிறது.\nமெல்லத் \"தமில்\" இனிச் சாகும்\nவீட்டிலிருந்து அலுவலகம் நான்கரை கிலோமீட்டர் தொலைவில் நான் கண்ட கட்சி விளம்பரங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழைப் படம் பிடித்திருக்கிறேன்.\nஇது தவிர, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சில இடங்களில் 'விடுதலைசெழியன்' என்று எழுதியிருந்தனர்.\nஇனி மேல், புரட்சிதலைவி, விடுதலைபுலிகள், அடிப்படைதேவைகள் என்று எழுதியும், வாசித்தும் பழகுவோமாக\nவிடுதலைப் போராளி Vs தீவிரவாதி\nவிடுதலைப் போராளிக்கும், தீவிரவாதிக்கும் இடையே நூலிழை வித்தியாசம்தான். ஒருவன் யாரால் எப்போது எந்தக் கண்ணோட்டத்தோடு நோக்கப்படுகிறான் என்பதைப் பொறுத்தே அவன் மீதான முத்திரை உறுதி செய்யப்படுகிறதே ஒழிய உரிமைப் போராட்டத்தில் இருக்கும் தார்மீக நியாயம் அல்ல என்பதை இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய வரலாறு பல வடிவங்களில் நிரூபித்திருக்கிறது.\nபகத்சிங் இந்திய மக்களுக்கு விடுதலைப் போராளி; பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கோ தீவிரவாதி. நெல்சன் மண்டேலா இங்கிலாந்திற்கும், அமெரிக்காவிற்கும் தீவிரவாதியாக பல காலம் இருந்தவர்.\nநேற்று (2008-ஜூன்-30) ஹிந்து செய்தித்தாளில் கவனிக்கப்படாமல் விடப்பட்ட, ஆனால் கவனிக்க வேண்டிய செய்தி கீழே.\nசுஜாதா - சில நினைவுகள்\nசென்ற புதன் கிழமை, பிப்ரவரி 27, இரவு அவர் 'லேட்' சுஜாதாவாக ஆனதைப் பற்றி இப்போது எழுதினால் மிகவும் லேட்டான பதிவாக இருக்கும். ஆனால் இது ஞாயிறன்று சென்னை ஆழ்வார்பேட்டை நாரத கான சபாவில் உயிர்மை பதிப்பகத்தின் முன்முயற்சியில் நடைபெற்ற சுஜாதா நினைவு நிகழ்ச்சி பற்றியது.\nஎனக்கு எழுத்தாளர் சுஜாதாவைப் பற்றிய அறிமுகம் விக்ரம் திரைப்படம் மூலமாகவும், 'என் இனிய இயந்திரா' தொலைக்காட்சித் தொடர் மூலமாகவுமே கிடைத்தது. அப்போதே அவர் தமிழ் எழுத்து உலகின் சூப்பர் ஸ்டார் (வர்த்தக ரீதியாகவும்). அந்த இடத்தை சாகும் வரை அவர் தக்கவைத்திருந்தார்.\nஎழுத்தாளர் சுஜாதாவின் எழுத்துலக வாழ்க்கை கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் விரிந்திருந்தது. அவருக்குப் பின் வந்த சில sundry படைப்பாளிகள் கூட இருந்த இடம் தெரியாமல் போய்விட்ட நிலையில் சுஜாதா நிச்சயமாக அங்கீகரித்து ஆராயப்படவேண்டிய ஒரு நபர் என்பதில் சந்தேகமில்லை.\nமுன்னப்பின்ன செத்திருந்தாத்தானே சுடுகாடு தெரியும் நமது கர்னாடக சங்கீத ரசனை மிகவும் அபாரம் என்பதால் நாரத கான சபா எங்கிருக்கிறது என்பது தெரியாமல் TTK சாலையில் பல பேரிடம் விசாரித்த பிறகே செல்ல முடிந்தது. எனக்கு வந்திருந்த குறுஞ்செய்தி அழைப்பில் கூட்டம் நான்கு மணிக்கு என்றிருந்தது. அதைக் கெளரவிக்காமல் 4.15 க்குப் போன போது இருந்த குற்ற உணர்ச்சி உள்ளே சென்றதும் மறைந்தது. சொன்ன நேரத்திற்கு நம்ம ஊரில் எந்த நிகழ்ச்சியும் நடக்காது என்பது ஏற்றுக்கொண்ட, சகித்துக்கொண்ட ஒன்றாகவே தொடர்ந்தது.\nவிஜய் தொலைக்காட்சியில் 'சிகரம் தொட்டவர்கள்' நிகழ்ச்சியில் சுஜாதாவை கோபிநாத் நேர்முகம் கண்டது LCD திரையில் சில நிமிடங்கள் ஓடியது. அதன் பிறகு கவிஞர் மனுஷ்யபுத்ரன் வரவேற்புரை வழங்கிய போது நான்கே முக்கால் ஆகியிருந்தது. தான் முதன்முதலாக சுஜாதாவைச் சந்தித்த போது, \"ஏன் இந்தச் சின்ன வயதில் மரணம் குறித்த கவிதைகளை எழுதுகிறாய்\" என்று கேட்டார் என்றும், அந்தக் கவிதைகள் அத்தனையும் இட்டு நிரப்பினால் கூட சுஜாதாவின் மறைவை இன்று செரிக்க இயலாது என்றும் வருந்தினார். சுஜாதா நினைவாக ஆண்டு தோறும் இளம் எழுத்தாளர்களுக்குப் பரிசு தந்து ஊக்குவிக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இங்கே பேசப் போகிறவர்கள் 5 முதல் 7 நிமிடம் வரை பேசுவார்கள் என்ற எச்சரிக்கையோடு வரவேற்புரையை நிறைவு செய்தார். 'உயிர்மை' தலையங்கம் போலவே அவர் ஆற்றிய உரையும் செறிவு மிக்கதாக இருந்தது.\nநிகழ்ச்சியை பார்த்திபன் தொகுத்து வழங்கினார். முதன்முதலாகப் பேச வந்தவர் ரா.கி.ரங்கராஜன். முதுமையின் காரணமாக அவரால் நின���றுகூடப் பேச இயலவில்லை. அதன் பிறகு சுஜாதாவின் நினைவுகளை மீள்பதிவு செய்த பலர் சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்தனர்.\nகிரேசி மோகன் பேசறச்சே பெங்களூரில் நாடகம் போட்ட போது இவ்வளவு பெரிய எழுத்தாளர் நம் நாடகத்தைப் பார்க்கிறாரே என்று பதற்றமாக இருந்ததாகவும், ஆனால் சுஜாதாவோ கண்ணில் ஜலம் வர விழுந்து விழுந்து சிரிச்சுண்டு இருந்ததையும் குறிப்பிட்டார். நிச்சயமாக அவர் பெருமாள் பக்கத்தில் சென்று சேராமால் ஆழ்வார்கள் பக்கத்திலேயே இருப்பாரென்று உத்திரவாதம் அளித்தார்.\nசுஜாதாவின் மைத்துனியான வைஷ்ணவா கல்லூரியின் முதல்வர் ஆங்கிலத்தில் பேசினார். தன் அத்திம்பேர் கல்லூரி மாணவிகளுக்கு உத்வேகம் கொடுத்ததைப் பற்றிப் பேசினார். சுஜாதாவின் 'சிறிரங்கத்துத் தேவதைகள்' சிறுகதைத் தொகுப்பு அங்கே 'non-detail' பாடமாக இருப்பதை புதிதாக அறிந்துகொண்டேன்.\nஎழுத்தாளர்களைக் கூட வாசகர்கள் ஆக்கிய சுஜாதா, என்னை மாதிரியான வாசகர்களைக் கூட எழுத்தாளர் ஆக்கினார் என்று பார்த்திபன் சொன்ன போது அரங்கம் கரவொலியில் நிறைந்தது.\nநடிகரும், ஓவியருமான சிவக்குமார் பேசுகையில் சுஜாதாவின் நாடகத்தைப் பார்த்து மிரண்டதையும், சிறுகதை படித்து மிரண்டதையும் சொன்னார். பாவம் மனிதர், நிறைய மிரண்டிருப்பார் போலத் தெரிந்தது. சிவகுமார் பேசுவதற்காக நடந்து வரும்போது கமல் எழுந்து நின்று சீனியருக்கு மரியாதை கொடுத்ததைக் காண முடிந்தது.\nஓவியர் ஜெயராஜ் சுஜாதாவுடனான தனது நெருக்கத்தைப் பற்றிப் பேசியது ரசிக்கும்படியான மலரும் நினைவுகள். சுஜாதாவின் நகைச்சுவை உணர்வுக்கு உதாரணமாக, 'அங்கே ஒரு ஜெயராஜ் போகுது' என்று எழுதவல்லவர் என்றார். வி.ஜி.பி. கடற்கரையில் சில இளைஞர்கள் பொத்தான் தெறிக்க சட்டையைக் கழட்டிவிட்டு சுஜாதாவிடம் கையெழுத்து வாங்கிய தருணத்தில், தூரத்தில் எதையோ தேடுவதைப் போலப் பார்த்துவிட்டு, \"இளம் பொண்ணுக யாரும் ஆட்டோகிரா•ப் வாங்கலையா\" என்று விட் அடித்தாராம். சபா (அரங்கம்) ஒரு முறை அதிர்ந்தது.\nசுஜாதாவின் எழுத்து நடை பலராலும் சிலாகிக்கப்பட்டது. \"அவ நடையைப் பாருங்க பாஸ். புதுமைப்பித்தன் நடை தோத்துரும்\" என ஒரு கதையில் வசந்த் சொன்னதை யாரோ நினைவுபடுத்தினார்கள். ஒரு மாதிரியாக உட்கார்ந்திருந்த பெண்ணை, \"முந்தானையைப் பூணூலாக அணிந்திருந்தாள்\" என்ற சுஜாதா ஸ்டைலை யாரோ நினைவுபடுத்தினார்கள்.\nதமிழ் இலக்கிய உலகின் கம்பீரச் சின்னம் ஜெயகாந்தன் மிகக் குறைவான நேரமே பேசினாலும் no beating around the bush ரகம். மனைவி பெயரில் எழுதுகிறவர்கள் மீது தனக்கு பெரிய அபிப்பிராயம் இருந்ததில்லை என்றவர், சுஜாதாவைப் பொறுத்தவரை அந்தக் கருத்தைப் பிற்பாடு மாற்றிக்கொண்டதாகக் குறிப்பிட்டார். \"ரண்டு பேரும் ஒன்னாத்தான் ஆஸ்பத்திரில அட்மிட் ஆனோம். அவர் இப்ப இல்லை. நான் இருக்கேன்\" - சிந்திக்க வைத்தது. இந்த இரங்கல் கூட்டம் எல்லாம் ஒரு சடங்கு மாதிரி என்றதோடு, அவர் இறந்த உடனே எல்லோருக்கும் வேண்டப்பட்டவர் ஆயிட்டார் என்றார். எனது பார்வையில் மிகைப்படுத்துதல் ஏதுமின்றி, அலங்கார வார்த்தைகள் ஏதுமின்றிப் பேசிய ஒரே மனிதராக ஜே.கே. தென்பட்டார்.\nகாதில் கடுக்கணுடன் சாரு நிவேதிதா தனது இரு ஆசான்களாக ஜெயகாந்தனையும், சுஜாதாவையும் குறிப்பிட்டார். சுஜாதா தான் எழுதிய முதல் கதையைத் தொலைத்து விட்டாராம். அதன் பிரதியை யாராவது அனுப்பி வைத்தால் தனது சாம்ராஜ்ஜியத்தில் ஒரு பாதியை எழுதி வைத்து, தன் மகளைத் திருமணம் செய்து வைப்பதாகவும் எழுதியிருந்தாராம். எப்படியாவது சுஜாதாவின் மருமகன் ஆகிவிடவேண்டும் என்ற ஆர்வத்தில் தன்னிடம் அந்தக் கதை இருப்பதாக சாரு எழுதிப் போட்டாராம். அது பத்திரிக்கையிலும் பிரசுரமானது. ஆனால், சுஜாதாவிற்கு இரண்டு மகன்கள் மட்டுமே என்பது அப்போது அவருக்குத் தெரியவில்லை பாவம். சாருவிடம் அந்தக் கதையின் பிரதியே இல்லாமல் இருந்தது வேறு விஷயம்.\nமதன் பேசினார். சுஜாதாவின் கார்ட்டூன் அறிவு அபாரம் என்றார். தமிழ் எழுத்தாளர்களுக்கு உரிய சன்மானம் கிடைப்பதில்லை என்ற உண்மையை ஆதங்கத்துடன் குறிப்பிட்டார். நிச்சயம் யோசிக்க வேண்டிய செய்தி.\nபார்த்திபன் இடையிடையே சுவையான விஷயங்களைச் சொல்லிய வண்ணமே இருந்தார். தன் கடைசிக் காலத்தில் மனைவிக்கு எதுவுமே எழுதி வைக்காமல் விட்டுப் போகிறேனே என்று ஒரு முறை புலம்பினாராம். அதற்கு ரங்கராஜனின் மனைவி, \"நீங்க எழுதினது எல்லாமே என் பேர்லதான் எழுதிருக்கீங்க. இதுக்கு மேல என் பேர்ல வேற என்ன எழுதி வைக்கணும்\nசுஜாதா என்ற எழுத்தாளனின் வெற்றிக்குப் பின்னால் அவரது மனைவி சுஜாதா அம்மையாரின் பங்களிப்பு எத்துனை பலமாக இருந்தது என்பதைப் பற்றி எல்லோருமே பேசினார்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்பது உண்மை. (ஒவ்வொரு ஆணின் தோல்விக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்)\nபேராசிரியர் ஞானசம்பந்தனுக்குப் பிறகு கமல்ஹாசன் பேசவேண்டும். அதற்காக மேடையின் பின்புறம் காத்துக்கொண்டிருந்தார் கமல். ஞானசம்பந்தன் தனது வழக்கமான நகைச்சுவைப் பேச்சின் மூலம் அனைவரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார். தனது நேரமே அதிகமானது தெரியாமல், நீண்ட நேரம் அறுப்பது பற்றியே தமாஷ் பண்ணிக்கொண்டிருந்தார். பக்கவாட்டில் இருந்து சமிஞ்சை வந்தது அவருக்குப் புரியாமல் போகவே, துண்டுச் சீட்டு அனுப்பி வைத்தனர். 'முடிஞ்சுது அவ்வளவுதான்' என்றவர், அந்தச் சீட்டில், \"கமல் ரசிக்கிறார். தொடர்ந்து பேசவும்' என்று இருந்ததைக் கண்டு தொடர்ந்தார். அவரது பேச்சைக் கேட்டு பாதுகாப்பிற்கு நின்றிருந்த காவலர்கள் கூட விழுந்து விழுந்து சிரித்தனர். மறைந்த எழுத்தாளரின் மனைவி சுஜாதாவே சில நிமிடங்கள் மனம் விட்டுப் புன்னகைத்தார்.\nஅதன் பிறகு ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட கமலின் உரை நிகழ்ந்தது. இந்த நிகழ்ச்சி தனக்கு வருத்தத்தை விட மனநிறைவையே கூடுதலாகத் தருவதாகச் சொன்னார். நான் திரும்பிப் பார்த்த போது நாரத கான சபா நிறைந்திருந்தது. மலையாளிகளின் இலக்கியக் கூட்டங்களைக் காணும் போது தனக்குப் பொறாமை ஏற்பட்டிருக்கிறது என்றார் கமல். அந்தப் பொறாமையை, ஏக்கத்தை இந்தக் கூட்டம் ஓரளவாவது தணிக்கிறது என்றார். தமிழர்கள் ஏழு கோடி பேர் இருக்கிறோம். முதல் பதிப்பிலேயே ஒரு இலட்சம் பிரதிகளாவது விற்கும் நிலை வர வேண்டும் என்ற ஆசையைத் தெரிவித்தார். ஆண்டுக்கு ஆயிரம் காப்பி விற்கவே பதிப்பாளர்கள் முக்கி முனகும் நிலை நடப்பில் உள்ளது.\nகமலைத் தொடர்ந்து கவிப் பேரரசு வைரமுத்து பேசினார். சுஜாதா எந்தப் படைப்பாளியைப் பற்றியும் புறம் பேசியதில்லை என்றார். நாளை யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்பதை ஒளவையாரை யாரோ ஒரு ஆண் புலவர் வம்புக்கிழுத்து மாட்டிக்கொண்ட கதையை மேற்கோள் காட்டிக் குறிப்பிட்டார். ஜெயகாந்தனைப் போலவே வைரமுத்துவும் இரங்கல் நிகழ்ச்சியை வெறும் சம்பிரதாயம் என்றார்.\nசுடிதாருடன் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்த கனிமொழியை புதிதாகக் காணும் யாரும் முதலமைச���சரின் மகள் என்றோ, எம்.பி. என்றோ அடையாளம் கூற முடியாது. மிக எளிமையாக, பந்தாவின்றி உலவிக்கொண்டிருந்தார். எந்த ஒரு அரசியல் சாயமும் இல்லாமல் ஒரு எழுத்தாளராக, எழுத்தாளரின் மகளாக அவர் கலந்துகொண்டதை கமல் பாராட்டினார். நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரைத் தவிர்த்துவிட்டு வந்தமைக்காக வைரமுத்து மிகவும் நெகிழ்ந்தார். மகள் இல்லாத சுஜாதாவிற்கு கனிமொழி மகளாக எல்லாச் சடங்குகளையும் செய்ததாகச் சொன்னவர், இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தமைக்கு வெகுவாகப் புகழ்ந்தார். பார்த்திபனைப் பாராட்டிவிட்டு கடைசியாக போனால் போகிறதென்று (சுஜாதா ஸ்டைலில்) மனுஷ்யப்புத்திரனையும் பாராட்டினார்.\nபல பேர் பேசுவதற்கு ஆர்வமாக இருந்தாலும், இயக்குனர் வசந்த் போன்ற சிலர் தங்களால் பேச இயலாது என்று மறுத்து விட்டனர். சிறிரங்கத்தின் இன்னொரு 'ரங்கராஜன்' கவிஞர் வாலியை அரங்கத்தில் காணவில்லை. சத்யராஜ், கனிமொழி, பாலகுமாரன் முதலியோரின் உரையைக் கேட்கும் வரை என்னால் காத்திருக்க இயலவில்லை.\nசுஜாதாவின் வாழ்க்கை தமிழ் எழுத்துலகில் பிரவேசிகக்க நினைக்கும் ஒவ்வொருக்கும் பாடம். ஒரு படைப்பாளி சமூகத்தின் மீது எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதற்கு அவர் ஒரு எடுத்துக்காட்டு. எழுதுவதை முழுநேரப் பணியாகச் செய்யும் முட்டாள்தனத்தை யாரும் செய்துவிடலாகாது. அப்போது போட்டியும், பொறாமையும், சூழ்ச்சியும், வஞ்சமும் நிறைந்த சூழலில் அதன் ஒரு அங்கமாக மாற வேண்டிய விகாரமான நிலைக்குத் தள்ளப்படலாம் (இதைத் தவிர்க்குமாறு வைரமுத்து எழுத்தாளர்களுக்கு அறிவுறுத்தினார்) யாரையும் பகைத்துக்கொள்ளக் கூடாது. குறிப்பாக பத்திரிக்கையில் எழுதும்போது நான் சொல்வதே சட்டம் என்றெல்லாம் பேசக் கூடாது. வலைப் பதிவில் எழுதுவது காதலிக்கு காதல் கவிதை எழுதுவது போல; பத்திரிக்கைக்கு எழுதுவது சினிமாவுக்குப் பாட்டெழுதுவது போல. டைரக்டரும் (எடிட்டர்), ரசிகர்களும் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதைத் தர வேண்டும்.\nஅதை விட முக்கியமானது தொடர்ச்சியாக வாசிக்கும் ஆர்வம் மற்றும் தன் திறமையை திறம்படச் சந்தைப்படுத்துதல். இப்படி எல்லா வகையிலும் ஒட்டுமொத்த வாசகர் சமுதாயத்தின் மீதும் செலுத்திய ஆதிக்கமும், செல்வாக்கும், பாதிப்பும் மறுக்கவோ, மறக்கவோ முடியாத ஒன��று. அவரது 'அயோத்தியா மண்டபம்' கதையும், அங்கவை சங்கவைகளும், அம்பியின் லவ் லெட்டர் தாளமுத்து நடராஜன் மாளிகை குமாஸ்தா வேலைக்கு மட்டுமே ஏற்றதென்பதும், 'நான் தயிர் சாதம் சாப்பிடறவன். வலிக்கறது. விட்ருங்கோ'வும், ஈழ ஆயுதப் போராட்டத்தை ஆயுதக் கம்பெனிகளின் வியாபார உத்தியென்று கன்னத்தில் முத்தமிட்டதும், இம்சை அரசன் 23ஆம் புலிகேசியைக் கன்னடர்கள் எதிர்த்த போது புலிகேசி மன்னன் கன்னடம் பேசினானா அல்லது சமஸ்கிருதம் பேசினானா என்ற கண்டுபிடிப்பைச் சொன்னதும், அமைதிப் படையில் மணிவண்ணன் எழுதிய, \"டேய் மணியா, கடவுளே இல்லைன்னு சொன்னவன் கூட கோயிலை இடிச்சதில்லை. ஆனா கடவுள் இருக்குதுனு சொல்றவந்தான் இடிக்கிறான்\" வசனத்திற்குச் சற்றும் குறைவில்லாதவை. நமது வலைப்பதிவு திராவிடக் குஞ்சுகள் மேலும் சில உதாரணங்களைக் காட்டுவார்கள்.\nஆனால், அரை நூற்றாண்டு காலம் தன் வீச்சைச் செலுத்திய கலைஞனுக்கு, தமிழ் மொழிக்கு கணினி என்ற சொல்லைத் தந்தவனுக்கு, அவன் படைத்த படைப்புகளுக்கு, பொழுது போக்கிற்கு, நகைச்சுவை உணர்வுக்கு இந்தத் திருகல்கள் எல்லாம் ஒன்றுமேயில்லை. மேலும் ஒருவரின் மரணத்தில் இரங்கல் தெரிவிக்கும் போது நல்ல விஷயங்களைப் பற்றி மட்டுமே பேசவேண்டும் என்பது மரபு; சுஜாதா மரபுகளை உடைத்தெறிந்த படைப்பாளி என்பதையும் தாண்டி.\nபுத்தகங்களைப் பெற கீழுள்ள படங்களின் மீது கிளிக் செய்யவும்\nபிரபாகரன் - புத்தக அறிமுகம்\nஈழம் - வரலாற்றுப் பின்னணி 1\nதிருமங்கலம் இடைத் தேர்தல் சமாச்சார் . . .\nMGR = NTR எனில் கேப்டன் = சிரஞ்சீவி\nஈழப் பிரச்சினை - சினிமாக்காரர்களின் குரல்\nஅண்ணா நூற்றாண்டு விழா - ரொம்ப முக்கியம்\nமெல்லத் \"தமில்\" இனிச் சாகும்\nவிடுதலைப் போராளி Vs தீவிரவாதி\nசுஜாதா - சில நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-08-26T02:48:46Z", "digest": "sha1:3XKR2G27JH3RQG7E2F4JFHQMQVPRSKHJ", "length": 8973, "nlines": 165, "source_domain": "gttaagri.relier.in", "title": "மண்ணை பொன்னாக்கும் தக்கை பூண்டு! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமண்ணை பொன்னாக்கும் தக்கை பூண்டு\nரசாயன உரத்தால் புண்ணான மண்ணை தக்கைபூண்டு வளர்ப்பதின் மூலம் பொன்னாக்கும் வித்தையை கற்றுத் தருகிறார், சிவகாசி செல்லையநாயக்கன்பட்டி பகுதி விவசாயி திருவேங்கடராமானுஜம்.அவர் கூறியது:\nஇப்பகுதியில் மக்காச்சோளம் அதிகளவில் பயிரிடப்படுகிறது. மண்ணிலுள்ள தழைச்சத்தினை மக்காச்சோளம் அளவுக்கு அதிகமாக உறிஞ்சி எடுப்பதால் மண் வளம் பாதிக்கப்படுகிறது. அடுத்து பயிர் செய்யும் போது விவசாயம் பொலிவிழந்து வருவாய் கிடைப்பதில்லை.\nஇதற்கு பயந்தே பலர் மக்காச்சோளம் பயிர்செய்த பின் 3 அல்லது 6 மாதம் நிலத்தை வெறுமென விட்டு விடுவார்கள். அந்நேரத்தில் நிலம் பயனற்றே கிடக்கும்.\nமக்காச்சோளம் அறுவடை செய்த பின் அந்நிலத்தில் கழிவுகளை அகற்றாமல் தக்கைபூண்டு செடி விதைகளை துாவவேண்டும்.\nமூன்று வாரத்திற்குள் இச்செடி 5 அடி வரை வளர்ந்து நிலத்தை காடு போல் மாற்றிவிடுகிறது. இதை கால்நடைகளுக்கு உணவாகவும் கொடுக்கலாம். ஒரு மாதத்திற்கு பின் செடியை அப்படியே உழுது மண்ணிற்கு அடிஉரமாக மாற்றிவிடலாம். அதன்பின் எந்த பயிரை நடவு செய்தாலும் விவசாயம் பொய்க்காது. மண்வளம் பெற்று விவசாயம் செழிக்க ஆரம்பிக்கும்.\nவேளாண்துறை அதிகாரிகளின் அறிவுரைபடி தக்கை பூண்டு செடியை பயிரிட்டேன். இச்செடி நிலத்திற்கு வேண்டிய சத்துக்களை எடுத்து கொடுக்கிறது. உரமாகவும் பயன்படுகிறது.\nஇதனால் மாற்று விவசாயத்திற்கு உரமிடும் செலவும் குறைகிறது.இது இயற்கை முறையில் நிலத்தை வளமாக்கும் எளியவழி என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி →\n5 thoughts on “மண்ணை பொன்னாக்கும் தக்கை பூண்டு\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2320010", "date_download": "2019-08-26T03:28:15Z", "digest": "sha1:YFMCAEMKZLLHEBBRW2E7CORRUWOX6JHU", "length": 18929, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "தேர்தலில் டெபாசிட் பணம் கட்ட காலி மதுபாட்டில்களை சேகரிக்கும் வேட்பாளர்| Dinamalar", "raw_content": "\nமர்ம பொருள் வெடித்து இருவர் பலி\nவேதாரண்யத்தில் இரு தரப்பினரிடையே மோதல்; 59 பேரிடம் ...\nஆக., 26: பெட்ரோல் ரூ.74.86; டீசல் ரூ.69.04\nவிமான விபத்து: நான்கு பேர் பலி\nவட கொரியா ராக்கெட் சோதனை\nநெருப்புடன் விளையாடும் இந்தியா: பாக்., அதிபர் அலறல் 3\nதனிப்பட்ட லாபத்துக்காக கட்சியை பலிகொடுத்தார்: ... 3\nநவாஸ் ஷெரீப் தகுதி இழப்பு\nஉலக தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி 2\nதேர்தலில் டெபாசிட் பணம் கட்ட காலி மதுபாட்டில்களை சேகரிக்கும் வேட்பாளர்\nவேலூர்: தேர்தலில் போட்டியிட டெபாசிட் தொகை கட்ட, காலி மது பாட்டில்களை, வேட்பாளர் ஒருவர் சேகரித்து வருகிறார்.\nசென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் செல்லப்பாண்டியன், 52; இவர், தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க தலைவராக உள்ளார். ஆக.,5ல் நடக்கும், வேலூர் லோக்சபா தேர்தலில் சுயே.,யாக போட்டியிடுகிறார். இதற்கான, டெபாசிட் தொகை கட்ட, வேலூரில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு சென்று, அங்குள்ள காலி மது பாட்டிகளை சேகரிக்கிறார்.\nஇது குறித்து அவர் கூறியதாவது: டாஸ்மாக் கடைகளில் வரும் வருமானத்தை கொண்டு தான், இந்த அரசே நடக்கிறது. ஆனால், ஆட்சியாளர்கள் மது குடிக்க வருபவர்களுக்கு, எந்த வசதியும் செய்வதில்லை. குடித்து, குடித்தே செத்து போகின்றனர். இதை தடுக்க, டாஸ்மாக் கடைகளில் மது குடிப்பவர்களுக்கு, இலவச இன்சூரன்ஸ் வசதி செய்ய வேண்டும். மது போதை மறு வாழ்வு மையங்களை மத்திய அரசு நடத்த வேண்டும். குடிகாரர்களால் தான் அரசாங்கமே நடப்பதால், அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும். டாஸ்மாக் கடையில் குடிக்க வருவோருக்கு, இலவச உணவு வழங்க வேண்டும். இது போல, ஏராளமான திட்டங்களை, என்னை வெற்றி பெற செய்தால் செயல்படுத்துவேன். வேலூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட, டெபாசிட் கட்டுவதற்கு என்னிடம் பணம் இல்லை. இதனால், டாஸ்மாக் கடை அருகே குடிமகன்கள் வீசி எறியும், காலி மதுபாட்டில்களை சேகரித்து விற்று, அதன் மூலம் பணம் சேகரித்து வருகிறேன். குடிகாரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மட்டும், எனக்கு ஓட்டு போட்டால், வெற்றி பெற்று விடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.\nதீவன தட்டுப்பாடால் கோவில் பசு மாடுகள் பழனிக்கு மாற்றம்\nதபால் துறை தேர்வு; 989 பேர் பங்கேற்பு(7)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவிழிப்புணர்வு தலைவர்.நல்ல விஷயம். அதே நேரம் மது குடிப்பவருக்கு உணவு தர வேண்டும். இன்ஷ்யூரன்ஸ் தருவாராம். முரண்பாடு அதிம் தெரிகிறது. காலி பாட்டிலால் டெபாஸிட் கட்டி full பாட்டிலாக திருப்பி தருவாரா. சத்தியமா ஒண்ணும் புரியல. டாஸ்மாக் கை ஆதரிக்கிறாரா தப்பு என்று விழிப்புணர்வு தருகிறாரா\nஅப்படியா... பேஷா சென்சிட்டா போச்சு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு ���ெய்ய வேண்டாம்.\nதீவன தட்டுப்பாடால் கோவில் பசு மாடுகள் பழனிக்கு மாற்றம்\nதபால் துறை தேர்வு; 989 பேர் பங்கேற்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.drarunchinniah.com/product/aadhavan-nephro-suraksha/", "date_download": "2019-08-26T03:30:31Z", "digest": "sha1:S4SFRPKPL2TR57HGDJA4WEW4P2MTEPGY", "length": 3073, "nlines": 83, "source_domain": "www.drarunchinniah.com", "title": "AADHAVAN NEPHRO SURAKSHA | AADHAVAN SIDDHASHRAM P LTD", "raw_content": "\nமூக்கிரட்டை, கரும்புச்சாறு, காசினி, மணத்தக்காளி, அமிர்தவள்ளி, தாமரை, முருங்கம்பூ, நெருஞ்சில் முள், சிலைவாகை, கடுக்காய், முருங்கை, வெட்டிவேர், நன்னாரி, சந்தன வேங்கை, கொத்து மல்லி, மாவிலங்கம், வெள்ளரிக்காய், பப்பாளி, வால்மிளகு, முள்ளங்கி, கல் பாசி, சிறுபிள்ளை, தொட்டாற் சிணுங்கி, கஸ்தூரி மஞ்சள், கிழாநெல்லி, அசோகம், மஞ்சள், நாயுருவி, அருகம்புல், நெல்லி, இனிப்பு துளசி ஆகிய முலிகைகள் கலந்தவை.\nகை, கால் வீக்கம், உடல் வீக்கம், சிறுநீரக கற்கள், நீர் கோர்வை, சிறுநீரக கட்டி, சிறுநீரில் உப்பு, சிறுநீரக ப்ரோட்டின், சிறுநீரக கிரியாட்டின், சிறுநீரக யுரிக் ஆமிலம் அதிகரித்தல் ஆகியவற்றை குணமாக்கும். சிறுநீரகத்தை வளமாக்கி பாதுக்காக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/actress-kowsalya-new-role", "date_download": "2019-08-26T02:56:18Z", "digest": "sha1:ADNENFL4IGV6AOSZJHKMWEUK4OXJQYOE", "length": 8580, "nlines": 53, "source_domain": "www.tamilspark.com", "title": "நடிகை கவுசல்யா இனிமேல் சினிமாவில் இப்படி தான் வருவார்! - TamilSpark", "raw_content": "\n ரஜினியின் 2.0 படம் எத்தனை ஸ்கிரீன்களில் வெளியாகப்போகிறது தெரியுமா\nகாவேரி மருத்துவமனையை சூழ்ந்த தொண்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர்\nநடிகை கவுசல்யா இனிமேல் சினிமாவில் இப்படி தான் வருவார்\nதமிழ் சினிமாவில் 1990 மற்றும் 2000 ஆண்டுகளில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் கவுசல்யா. காலமெல்லாம் காதல் வாழ்க, நேருக்கு நேர், பிரியமுடன், சொல்லாமலே, பூவேலி, உன்னுடன், ஏழையின் சிரிப்பில், வானத்தைப்போல, மனதை திருடிவிட்டாய் என்று அவர் நடித்த பல படங்கள் வெற்றிகரமாக ஓடியது.\nஅவர் நடித்த படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நடிகை கவுசல்யா. சமீபத்தில் வெளியான நட்பே துணை படத்தில் ஆதிக்கு அம்மாவாக நடித்திர��ந்தார். அடுத்ததாக லைலா என்ற படத்திலும் அம்மா வேடத்தில் நடிக்கிறார் கவுசல்யா. பாஸ்கர் சீனுவாசன் தயாரித்து இயக்கும் இந்த படத்தில் தானாநாயுடு கதாநாயகியாக நடித்துள்ளார்.\nகொடைக்கானல் சென்னை பாண்டிச்சேரி போன்ற இடங்களில் 45 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. படத்தின் கதாநாயகி தானாநாயுடு துபாயில் பிறந்து வளர்ந்தவர் இப்போது லண்டனில் படித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக 45 நாட்கள் இந்தியா வந்து நடித்து முடித்து சென்றுள்ளார்.\nமுன்னணி நடிகையாக வலம் வந்த கவுசல்யா, நட்பே துணை படத்திற்குப் பிறகு தொடர்ந்து அம்மா வேடங்களில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். நட்பே துணை படத்தில் நடிகை கவுசல்யாவிற்கு அம்மா வேடம் மிகவும் அழகாக பொருந்தியது. இனிமேல் இவர் அம்மா ரோல்களில் அதிகம் வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றனர்.\nதொடர்ந்து அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை\nமேக்கப் இல்லாமல் இப்படி தான் இருப்பாரா நயன்தாரா வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி\nதண்டவாளத்தில் மூன்று சடலங்களுக்கு நடுவே மழையில் கதறி அழுத குழந்தை\nதமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் கன மழைக்கு வாய்ப்பு\nரஹானே அசத்தல்; பும்ரா மிரட்டல் முதல் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nவரலாற்று சாதனை படைத்த தங்க மங்கை சிந்து இந்திய வீரமங்கைக்கு குவிந்துவரும் பாராட்டுகள்\nபிரபல நடிகை புஜா ஹெட் டயஸின் கலக்கல் கவர்ச்சி போட்டோ ஷூட் - புகைப்படம் உள்ளே\nபிரபல காமெடி நடிகரின் மகளை புகழ்ந்து தள்ளிய நடிகர் விஜய் - காரணம் என்ன தெரியுமா\nதிடீரென மைதானத்தில் மின்னல் தாக்கி 6 பேர் படுகாயம்\nபெட்ரோல் டீசல் விலை உச்சகட்ட உயர்வு\nதொடர்ந்து அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை\nமேக்கப் இல்லாமல் இப்படி தான் இருப்பாரா நயன்தாரா வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி\nதண்டவாளத்தில் மூன்று சடலங்களுக்கு நடுவே மழையில் கதறி அழுத குழந்தை\nதமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் கன மழைக்கு வாய்ப்பு\nரஹானே அசத்தல்; பும்ரா மிரட்டல் முதல் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nவரலாற்று சாதனை படைத்த தங்க மங்கை சிந்து இந்திய வீரமங்கைக்கு குவிந்துவரும் பாராட்டுகள்\nபிரபல நடிகை புஜா ஹெட் டயஸின் கலக்கல் கவர்ச்சி ப��ட்டோ ஷூட் - புகைப்படம் உள்ளே\nபிரபல காமெடி நடிகரின் மகளை புகழ்ந்து தள்ளிய நடிகர் விஜய் - காரணம் என்ன தெரியுமா\nதிடீரென மைதானத்தில் மின்னல் தாக்கி 6 பேர் படுகாயம்\nபெட்ரோல் டீசல் விலை உச்சகட்ட உயர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-26T02:39:20Z", "digest": "sha1:GH6ZDH632VFUKIWBX7WSAELTYGH7WJP7", "length": 1794, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " கடவுள் எனக்கூறிக்கொள்ளும் வேஷதாரிகள்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nநீண்ட நாட்களுக்கு பிறகு வலைப்பதிவு எழுதுகிறேன்…..இன்று குப்புற படுத்த போது இவை திடீரென தோன்றியவை: ஏதோ ஒரு பத்திரிக்கையில் வழக்கம் போல் கல்கி பகவான் குறித்த முழுப்பக்க விளம்பரத்தில் கல்கி பகவானை பின்பற்றினால் என்னென்ன அதிசயங்கள் நிகழும் எனவும், எனவே அனைவரும் கல்கி பகவானிடம் வர தீட்சை வாங்க வேண்டுமென்றும் இருந்தது. அதைக்கண்டவுடன் கீழ்க்கண்ட கதை நினைவுக்கு...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2008/09/blog-post_09.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1254326400000&toggleopen=MONTHLY-1220198400000", "date_download": "2019-08-26T03:36:41Z", "digest": "sha1:T2EHISDCA672ZBCL55KEGRMB2MSIDULD", "length": 63670, "nlines": 369, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: இஸ்லாமிய ஆடை ஹிஜாபுக்குப் (புர்கா) பின் கண்ட வாழ்க்கை! - சகுந்தலா நரசிம்ஹன்", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்���‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு ��ிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\nஇஸ்லாமிய ஆடை ஹிஜாபுக்குப் (புர்கா) பின் கண்ட வாழ்க்கை\nதிருமதி. சகுந்தலா நரசிம்ஹன் பிரபல எழுத்தாளரும், பெண்ணுரிமைக்குக் குரல் எழுப்பும் சங்கங்களின் பிரதிநிதியுமாவார்.\nசமூகவியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், பெண்களின் முன்னேற்றத்திற்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருபவராவார்.\nபிராமண சமூகத்தைச் சேர்ந்தவரான இவர் துணிச்சலுடன் \"சதி\" (இந்தியாவில் விதவைகள் உயிரோடு எரிக்கப்படுதல்) பற்றிய நூலை எழுதி பரபரப்புக்குள்ளானவர். தனது கணவருடன் சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.\n'ஹிஜாபை அணிந்தால்தால் உள்ளே வரமுடியும்' என்ற நிலை வந்தால் நான் சவூதி அரேபியாவிற்கே செல்ல மாட்டேன். என் கணவர் மட்டும் எவ்வித இஸ்லாமிய ஆடையையும் அணியாதபோது, நான் மட்டும் ஏன் அணியவேண்டும் என்பதே எனது மறுப்பிற்கு முதல் காரணமாக இருந்தது. என்றாலும் எனது ஆர்வம் வெறுப்பை வென்றது.\nசவூதி அரேபியாவின் ரியாத் ஏர்போர்ட்டில் நான் கால்வைத்த கணத்திலேயே மிகவும் பண்போடு \"பெண்கள் பகுதி\" க்கு அழைத்துச் சென்று அமர வைக்கப்பட்டேன். விசாச் சடங்குகளை முடித்துவர என் கணவர் சென்றிருக்கும் வேளையில் ஒரு குட்டி அரண்மனை போன்று மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருந்த அந்த அறையின் அலங்காரங்களில் மனம் லயித்துப் போனேன்.\nசெல்வச் செழிப்புடன் கூடிய கண்ணியமும் கெளரவமும் ஆண்-பெண் பாகுபாடின்றி அனைவருக்கும் கொடுக்கப்படுவது என் மனதை முதன் முதலாகத் தொட்டு விட்டது\nசவூதிக்குக் கிளம்பும் முன்னரே அங்குள்ள ஹிஜாப் பற்றிய விதிமுறைகளைப் பற்றி அறிந்திருந்த காரணத்தினால், புர்காவினைக் கையோடு கொண்டு வந்திருந்தேன். என்றாலும், ஏர்போர்ட் ஃபார்மாலிட்டீஸ்களை முடித்து நகரத்தின் அழகான வீதிக்களைக் கடந்து ஃபைஸலியா ஹோட்டல் வந்து சேரும் வரை நான் புர்காவை அணிந்து கொள்ள வேண்டும் என்று என்னிடம் யாரும் சொல்லவேயில்லை.\nமறுநாள் காலையில், ஹோட்டல் நிர்வாகத்தினர் அழகான எம்ராய்டரிங் செய்யப்பட்ட புதிய கறுப்பு நிற அபாயா (இந்தியாவில் நாம் புர்கா என்று சொல்லும் உடையை சவூதியில் இவ்வாறு தான் அழைக்கிறார்கள்) ஒன்றினைக் கொடுத்தார்கள். இதனை நான் அணிந்து கொண்டால் வெளியே செல்லும் வேளையில் அதிக சவுகரியமாக இருக்கமுடியும் என்று கனிவோடு ஆலோசனை கூறினார்கள்.\n\" என்று மனதில் கேட்டுக் கொண்டேன்.\nஎனது தோற்றத்திற்கும், தனித்தன்மைக்கும் வேட்டு வைக்கும் இந்த உடை, எனக்கு சவுகரியத்தை அளிக்கப்போகிறதா என்ற கேள்வியை வெளிக்காட்டாமல் சற்றே சினத்துடன் வாங்கி வைத்துக் கொண்டேன் என்ற கேள்வியை வெளிக்காட்டாமல் சற்றே சினத்துடன் வாங்கி வைத்துக் கொண்டேன். ஆனால் நான் ரியாதில் தங்கியிருந்த அடுத்த ஆறு நாட்களில் என் எள்ளலுக்கும் சினத்திற்கும் தகுந்த பதில் கிடைத்தபோது வியப்பிலாழ்ந்து போனேன்.\nநோபல் பரிசுக்கு இணையாக அறிவியல், மருத்துவம் ஆகிய துறைகளில் உலகளாவிய அளவில் சாதனை படைக்கும் விஞ்ஞானிகளுக்கான விருதுகளையும் இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசுகளையும் ஆண்டுதோறும் வழங்கும�� சர்வதேசப் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பு எனக்கு விடுக்கப்பட்டிருந்தது.\nமறுநாள் காலையில், அரண்மனையின் உயரிய கம்பீரத்தோடு, பிரம்மாண்டமாய் அலங்கரிக்கப்பட்டிருந்த \"பிரின்ஸ் சுல்தான் க்ராண்ட் செரமோனியல் ஹால்\" இல் அடியெடுத்து வைத்த எனக்குப் புதிய வியப்பு ஒன்று அறிமுகமானது. அத்துணை பெரிய சபையில் பெண்களுக்காகத் தனிப் பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.\nபூக்களை மொத்தமாக இறக்குமதி செய்யும் பெரும் நிறுவனம் ஒன்றின் பெண் உரிமையாளர் எனது வலப் பக்கத்திலும் அவருக்கு அருகில் ஒரு பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் போதிக்கும் பெண் நிபுணரும் அமர்ந்திருந்தனர்.\nஒரு முழு ஆண்டின் பெரும்பகுதி நேரத்தினை நியூயார்க்கில் செலவழிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றின் தலைவியும் ஜே ஆர் டி டாட்டாவின் நெருங்கிய தோழி என்று அறியப் பட்டவருமான ஒரு பெண்மணி எனது இடப்பக்கத்திலும் அவருக்கு அருகில் இளம் பத்திரிகையாளர் பெண் ஒருவரும் அமர்ந்திருந்தார். ஜித்தாவிலிருந்து வந்திருந்த 'மிகப் பெரும் சொத்துக்களுக்கு வாரிசுதாரர்' என்று அறியப் பட்ட ஒரு பெண்ணும் எங்களோடு அமர்ந்திருந்தார்.\nசரி, இதில் வியக்க என்ன உள்ளது என்கிறீர்களா அவர்கள் அனைவருமே அணிந்திருந்தது கறுப்பு நிற ஹிஜாப் உடை தான்.\nஎன்னருகில் அமர்ந்திருந்த பெரும் நிறுவன உரிமையாளரான அந்த இளம் பெண் விழா நிகழ்ச்சிகளைப் படம் எடுத்துக் கொண்டிருந்த டிவி கேமராக்கள் எங்களை நோக்கித் திரும்பும் நேரத்தில் எல்லாம் விலகியிருக்கும் தன் முகத்திரையினை சரி செய்து முகத்தை மூடிக் கொண்டார். புதிராகப் பார்க்கும் என் பார்வையினைப் புரிந்தவராக என் பக்கம் சாய்ந்து, \"கேமராக்கள் நம்மைப் படம்பிடிப்பதை விட்டும் விலகி விட்டால் எனக்கு தெரியப் படுத்துங்கள்\nநிகழ்ச்சிக்கு வந்த மற்ற அனைத்துப் பெண்களைப் போலவே இவரும் மிக அழகிய ஆங்கிலம் பேசுவதைக் கேட்டு வியப்பு விலகாமல் ஆர்வத்துடன் நெருங்கி கேட்டேன்: \"எதனால் தங்கள் முகத்தினைக் கேமராமுன் காண்பிக்க மறுக்கிறீர்கள்\nஅதற்கு அவர், \"நீங்கள் இப்போது அணிந்துள்ள புடவை, ஏதேனும் ஒன்றில் சிக்கி, உங்கள் முழங்கால் வெளியே தெரிவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் அல்லவா அது போலவே அறிமுகமற்றப் புதியவர்கள் என் முகத்தைப் பார்ப்பதை நான் விரும்பவில்லை அது போலவே அறிமுகமற்றப் புதியவர்கள் என் முகத்தைப் பார்ப்பதை நான் விரும்பவில்லை\n\"முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவிக்கப்பட்டு அடிமைப்படுத்தப் படுகிறார்கள்\" என்ற சொல்லையே இந்தியாவில் திரும்பத் திரும்ப கேட்டிருந்த என் மனதினுள் இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.\nஎன் அருகில் அமர்ந்திருந்த மற்றொரு பெண் தனது கைகளுக்கும் விரல்களுக்கும் உதட்டுக்கும் கண்களுக்கும் தேர்ந்த ஒப்பனை செய்திருந்ததையும் கவனித்தேன். மனதில் எழுந்த கேள்விகளை அடக்க முடியாமல் அவர் பக்கம் நெருங்கினேன்.\n\"இத்தனை அற்புதமான அலங்காரங்களைச் செய்துள்ள உங்கள் அழகை இந்த புர்கா சிதைக்கவில்லையா\" பொருளாதார நிபுணரான அப்பெண் மென்மையாக சிரித்தவாறே கூறினார்.\n இத்தனை அலங்காரங்களையும் என் சந்தோஷத்திற்காக மட்டுமே செய்கிறேன். நம் சுவைக்குத் தக்கவாறு உணவைத் தேர்ந்தெடுத்துச் சுவைத்துச் சாப்பிடுவது நமது தனிப் பட்ட விருப்பமில்லையா அது மாதிரி...\nஅத்துடன் நில்லாமல், \"இந்த அழகு அலங்காரங்கள் எல்லாம் வேற்று ஆண் ஒருவரை ஈர்ப்பதற்காக அல்லவே பின்பு ஏன் கவலை\nஅப்படியென்றால் இத்தனை காலம் மேற்கத்திய மற்றும் கீழத்தேய எழுத்தாளர்கள் அனைவரும், \"புர்கா என்பது பெண்ணடிமைத்தனம் என்று கூறி வந்தது பொய்யா\" என்ற பெரிய கேள்வி ஒன்று பூதாகரமாக என் மனதில் உருவாவதை உணர்ந்தேன்.\nஎன் கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் வாரிசுதாரரான ஜித்தாப் பெண்ணிடமும் இது பற்றி உரையாடினேன்.\n\" என்று என்னிடம் கேள்வி எழுப்பினார் செல்வச் சீமாட்டியான அந்த பெண். \"மேற்கத்திய நாடுகளின் என் பயணங்களில் கவனித்திருக்கிறேன். அலுவல் சார்ந்த உயர் நிகழ்ச்சிகளில் உடல் முழுமையாக மறையும் வண்ணம் பிஸினஸ் சூட் அணிந்து வரும் மேற்கத்தியப் பெண்கள் பலர் இருக்கிறார்கள். இத்தகையோரின் உடைக்கும் ஹிஜாபுக்கும் பெருத்த வித்தியாசம் ஏதுமில்லை\n\"கறுப்பு நிறக் கலாச்சார உடையினை உடல் முழுவதும் சுற்றிக் கொள்ளுதல்\" என்று பலரை இதுநாள் வரை கேலி செய்திருந்த எனக்கு, யதார்த்தமான இப்பதில் வெகுவாக யோசிக்க வைத்தது.\nபொறுமையின் எல்லையைக் கடந்தவளாக ஆர்வம் மிகுதியில் என் கையில் கொண்டு வந்திருந்த புர்காவை எடுத்து அணிந்து பார்த்தேன். எடுத்த எடுப்பில் சற்றே வெ���ுப்பாய் உணர்ந்த நான், அடுத்த சில நாழிகைகளில் எனது வெறுப்புத் தளர்வதை உணர ஆரம்பித்தேன். பிற்பாடு ஹிஜாப் அணிந்தவண்ணம் வெளியே செல்லவும் ஆரம்பித்தேன்.\nஎன் போன்றே ஹிஜாப் அணிந்து பார்த்த, மருத்துவத்துறைக்கான பரிசினை வென்ற அமெரிக்கர் ஒருவரின் மனைவி பெண்களின் கூட்டத்திற்கிடையே பேசுகையில், \"தான் அணிந்துள்ள ஹிஜாப் மூலம், தான் மிகவும் சவுகரியமாகவே உணர்வதாக\"க் குறிப்பிட்டார். \"சுருக்கங்கள் நிறைந்த, அடிக்கடி விலகும் எனது ஸ்கர்ட் பற்றி இனிக் கவலையில்லை\" என்று கூறி அங்குள்ள பெண்கள் அனைவரையும் சிரிக்கச் செய்தார்.\nவியப்பில் என் விழிகள் அகலும் வண்ணம் நாங்கள் பார்வையிடச் சென்ற தேசியக் கண்காட்சி மையம், பல்கலைக் கழகம், மருத்துவ-ஆராய்ச்சி மையம் என்று எங்கு, எப்பணியில் நோக்கினாலும் பெண்கள் தடங்கலின்றி சுறுசுறுப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் ஹிஜாப் அணிந்தவண்ணம் பணிகளில் ஈடுபட்டிருந்ததைத் தனியாகச் சொல்லவும் வேண்டுமா\nஅறிவியல், தொழில்நுட்ப ஆய்வாராய்ச்சி நிலையங்களிலும் உயர் தொழில்நுட்பப் பணிகளிலும் அநாயசமாகவும் எளிமையாகவும் அப்பெண்கள் ஹிஜாபுடன் எவ்வித இடைஞ்சலுமின்றி செயற்படுவதைக் கண்டு வியப்பின் எல்லைக்குச் சென்றேன்.\nஇந்தியத் தூதர் M.O.H ஃபாரூக் அவர்கள் எங்களுக்காக அவர் வீட்டில் அளித்திருந்த உயர் ரக விருந்தில்கூட பெண்கள் (அதிகாரிகளின் மனைவிகள்) அனைவருக்குமான தனித்த இடத்தில் விருந்து நடந்தது.\nஅதன் பிறகு ஒரு நாளில், கோல்டு மார்க்கெட் எனப்படும் தங்க நகைகள் விற்கும் கடைவீதிக்குச் சென்று வந்தேன். (பார்ப்பதற்கு மும்பையின் ஜாவேரி பஜார் போன்று ஆனால் அதைவிடச் சிறப்பாக இருந்தது இப்பகுதி) அப்பகுதியில் உள்ள ஷாப்பிங் மால்கள் அனைத்திலும் ஹிஜாபுடன் ஏறி இறங்க எனக்கு மிக மிக எளிமையாகவே இருந்தது.\nஅந்நேரத்தில் அப்பகுதிகளில் சவூதி நாட்டு படித்த இளம் பெண்கள் பலரைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அப்படி பார்த்த பல பெண்கள் தங்கள் கைகளில் லேட்டஸ்ட் டெக்னாலஜி மொபைல் ஃபோன்களை வைத்துக் கொண்டு மகிழ்வுடன் பேசிக் கொண்டிருந்தனர். பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பகுதியில் அமர்ந்து, தன் மொபைல் ஃபோனில் டயல் செய்து கொண்டிருந்த ஓர் இளம் பெண்ணை அணுகினேன்.\nஅந்���ப் பெண், நவீன கலாச்சாரச் சூழலில் வளர்ந்தவர் என்பது பார்க்கும் பார்வையிலேயே தெரிந்தது. படித்த, பகட்டான உடையணிந்த பெண் என்பதால் ஹிஜாப் குறித்த மாற்றுச் சிந்தனையை எதிர்பார்த்து அணுகினேன்.\"நீங்கள் ஹிஜாபை விரும்பித்தான் அணிகிறீர்களா\" என்று கேட்டு விட்டேன்.\nநொடிக்கூட தாமதிக்காமல் பதில் வந்தது: \"இது எனக்கு கண்ணியத்தைப் பெற்றுத் தருகிறது. மேலும் ஒரு உள்ளாடையை அணிவது போன்று எளிமையாகவும் இருக்கிறது\" என்றார்.\nஎன்னை ஏறிட்டு நோக்கியவர், என் மனதில் உள்ள குழப்பங்களைப் படித்தது போன்று எதிர்கேள்வி ஒன்றையும் என்னிடமே போட்டார்:\n\"செரினா வில்லியம்ஸ், இப்போது அணிந்துள்ள ஸ்கர்ட்டை விடச் சிறிய, பிகினி உடையினை அணிந்தால் இன்னும் வேகமாக அவரால் ஆட முடியும்தான். ஆனால் அது அவருக்கு சவுகரியமாக இருக்காது என்பதால் அவர் செய்ய மாட்டார் இல்லையா\" என்றார். இதுநாள் வரை எனக்குக் கிடைக்காத சில விடைகள் சரசரவென்றுக் கிடைக்க ஆரம்பித்தன.\nஇச்சூழலில், மும்பையின் மலபார் ஹில் பகுதியில் ஒருமுறை நான் கலந்து கொண்ட திருமண டின்னர் பார்ட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. மணமகளாக அலங்காரம் செய்யப்பட்ட பெண் ஒருத்தி, பல்லாயிரம் ரூபாய்கள் செலவழித்து சிகை அலங்காரம் செய்திருந்தாலும் கூன்கட் (Ghoonghat) எனப்படும் முக்காடு கொண்டு தலைப்பகுதியினை நிகழ்ச்சி முழுவதும் தன்னை மறைத்திருந்தாள்.\nஅவளது அலங்கரித்த தலைமுடியை மறைத்திருப்பது பற்றி நான் எழுப்பிய வினாவிற்கு, \"கூன்கட் எனப்படும் தலையினை மறைப்பதுதான் பெரியோர்களுக்குச் செய்யும் மரியாதையாகும். இது எங்கள் பாரம்பரிய கலாச்சாரமாகும்; நான் ஏன் அதை மீற வேண்டும்\" என்று பெருமையாகக் கூறுயதே விடையாகக் கிடைத்தது.\nஎனவே எனக்கு ஏற்பட்ட பலவித அனுபவத்திலிருந்து சில முடிவுகளுக்கு வந்தேன்.\nமும்பையில் ஒரு சமுதாயத்தின் பாரம்பரிய கலாச்சாரத்திற்காக ஒரு பெண் தலையை மறைப்பது பெருமையாக கருதப்படுவதும் அது ஆண்களிடையே 'அடிமைத்தனம்' என்ற கூக்குரலாக வெளியே வருவதில்லை. ஆனால், இஸ்லாத்தில் பெண்கள் ஹிஜாப் அணிகையில் மட்டும் 'பெண்ணடிமை'த் தனமாக உருவகப்படுத்தப் படுவது ஏன் என்ற நெருடல் அவ்வேளையில் எழுந்தது.\nஒவ்வொரு நாட்டிலும் பெண்ணின் உடை அளவிலான கோட்பாடுகள் என்பது உள்ளது என்பது மறுக்கவே ம��டியாத உண்மை. ஆனால் அது அவரவர் கலாச்சாரம், பாரம்பரியத்திற்கு ஏற்று மாறுபடுகிறது. செரினா வில்லியம்ஸின் உதாரணம் உட்பட.\nஎன்னுடைய ஆறாவது நாளின் முடிவில் அபாயா (ஹிஜாப்) அணிந்த பெண்களில் ஒருத்தியாக என்னை நானே கேட்டுக்கொண்டேன்.\nஇந்த உடை அணிந்ததன் மூலம் நான் எதுவும் சிரமமாக உணர்கிறேனா\nபெண்ணுரிமைக்காக கடுமையாகப் போராடுபவள் என்ற உணர்வில் இருந்து சற்றும் மாறுபடாமல் என் அடிமனதில் இருந்து எழுந்த பதில்,\nஇல்லை. எனக்கு எந்தச் சிரமமும் இல்லவே இல்லை\nசவூதி அரேபியாவுக்குச் சென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் அங்கே ஹிஜாப் அணிந்து வலம் வந்தபோதும் அங்கே ஹிஜாப் அணிந்து வலம் வந்தபோதும்\n>>>இஸ்லாத்தில் பெண்களை ஹிஜாப் (பர்தா - புர்கா துப்பட்டி)அணிய கட்டாயப்படுத்துவது ஏன்\n>>>இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறதா கொடுமைப்படுத்துகிறதா\n>>> ஹிஜாப் ( ‘பர்தா’ / 'அபாயா') தரும் சுதந்திரம்\nஅனைவருக்கும் விழிப்புணர்வூட்டும் வகையிலான நல்ல நேர்முக அனுபவம்.... :)\nஅருமையாக கட்டுரை... பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா...\nவிதூஷ் வித்யாவுக்கு நன்றி இதன் சுட்டியை தந்தமைக்கு.\nவிதூஷ் வித்யாவுக்கு நன்றி இதன் சுட்டியை தந்தமைக்கு.\n இத்தனை அலங்காரங்களையும் என் சந்தோஷத்திற்காக மட்டுமே செய்கிறேன். நம் சுவைக்குத் தக்கவாறு உணவைத் தேர்ந்தெடுத்துச் சுவைத்துச் சாப்பிடுவது நமது தனிப் பட்ட விருப்பமில்லையா அது மாதிரி...\nஅத்துடன் நில்லாமல், \"இந்த அழகு அலங்காரங்கள் எல்லாம் வேற்று ஆண் ஒருவரை ஈர்ப்பதற்காக அல்லவே பின்பு ஏன் கவலை\nஅருமையான எளிமையான விளக்கம். தமிழாக்கமும் அருமை\nவிதூஷ் வித்யா - ரொம்ப நன்றிங்க இப்படி ஒரு அருமையான பகிர்வுக்கு.\n ஒரு அன்பரின் உதவியால் உங்க லிங்க் கிடைத்தது... அழகான அனுபவம்.. விமர்சனம்.. இதையே என் தோழியின் வாயிலாகவும் நான் அறிந்திருக்கிறேன்..\n//இந்த உடை அணிந்ததன் மூலம் நான் எதுவும் சிரமமாக உணர்கிறேனா\nஇத்தகைய ஒப்பீடு தான் என்னை இன்னும் அதிகமாக ஹிஜாப்பை நேசிக்க வைத்தது...\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோ���ங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nஏன் எங்களுக்கு இப்படி ஒரு நிலைமை\nஇனக்கலவரம் உண்டாக்கவே பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டத...\nஇஸ்லாமியர்கள் ஏன் இப்படி அவலவாழ்வில் வீழ்ந்து கிடக...\nகுவியல் குவியலான பாஜக தலைவரின் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ...\nபாலஸ்தீனம் என்றொரு நாடு உருவாக்கப் போவதாக புஷ்ஷூம்...\nதிக்குவாயிலிருந்து மீளுதல் சில யோசனைகள்\nஇஸ்லாமிய ஆடை ஹிஜாபுக்குப் (புர்கா) பின் கண்ட வாழ்...\nஎங்கள் ஒரே குற்றம் நாங்கள் முஸ்லிமாக இருப்பது மட்ட...\nதாஜ்மஹாலை குறிவைக்கும் 'சங்' பயங்கரவாதிகள்.\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/3463", "date_download": "2019-08-26T02:29:30Z", "digest": "sha1:GZRBH7OFTCXPPVOXUSXKOQMSAOVKN6DP", "length": 14506, "nlines": 162, "source_domain": "www.arusuvai.com", "title": "7 cup cake | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nடியர் தாலிகா, எப்படி இருக்கின்றீர்கள் 7 கப் கேக்கில் சர்க்கரையை குறிப்பிலுள்ளபடி சேர்த்தால் கேக்கின் பக்குவம் கடித்து சாப்பிடுவதாக இருக்கும். சர்க்கரையைக் குறைத்து செய்தால் கேக�� சற்று மெத்தென்று இருக்கும், மற்றப்படி சுவையில் குறையிருக்காது.செய்துப் பாருங்கள்.நன்றி.\nசகோதரி thalika அவர்களுக்கு, (உங்கள் பெயரை தமிழில் எப்படி எழுதுவது என்று தெரியவில்லை)\nஉங்களுடைய சந்தேகம் அந்த குறிப்பில் இருந்த ஒரு பிழையை சரி செய்ய உதவியது. குறிப்பில் கடலைமாவு - 1, சீனி - 3, பால் - 1, நெய் - 1, முந்திரி - 1, தேங்காய்பூ - 1 என்று மொத்தம் 8 கப் அளவு கொடுக்கப்பட்டிருந்தது.\nபொதுவாக 7 கப் கேக்கில் முந்திரி சேர்ப்பதில்லை. இதனை நமக்கு செய்து காட்டிய சகோதரி கூடுதல் சுவைக்காக முந்திரி சேர்த்தார். அதாவது ஒரு கப் கடலை மாவிற்கு பதிலாக முக்கால் கப் கடலை மாவு, கால் கப் முந்திரி பொடி சேர்த்து இருந்தார். முந்திரியை அரைப்பதற்கு முன்பு முழு முந்திரியாக ஒரு கப் அளவிற்கு இருந்ததால், குறிப்பில் அதனை ஒரு கப் முந்திரி என்று சேர்த்துவிட்டோம். கடலை மாவு முக்கால் கப் என்றுதான் இருந்தது. நான்தான் முழுதாக ஒரு கப் தானே எடுத்துச் செய்வார்கள் என்பதை மனதில் வைத்து ஒரு கப் என்று குறிப்பிட்டுவிட்டேன். அது தவறுதலாக 8 கப் கேக்காகிவிட்டது. இப்போது சரி செய்துவிட்டேன்.\nசகோதரி மனோகரி அவர்கள் குறிப்பிட்டதுபோல் 3 கப் சீனி என்பதுதான் பொதுவான அளவு. உங்கள் விருப்பத்திற்கு நீங்கள் குறைத்துக் கொள்ளலாம். இனிப்புடன் கொஞ்சம் crispy தன்மையும் குறையும்.\nகுறிப்பு: தங்களின் கோரிக்கைக்கு நான் அனுப்பிய பதில் மின்னஞ்சல் கிடைக்கப் பெற்றீர்களா தங்களிடம் இருந்து பதில் எதுவும் வராததால், மின்னஞ்சல் உங்களை வந்தடையவில்லையோ என்ற சந்தேகத்தில் கேட்கின்றேன். உங்களது பெயர் கூட்டாஞ்சோறு பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. எப்படி குறிப்புகள் சேர்ப்பது என்பது குறித்து விபரங்கள் அடங்கிய மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றீர்களா\nமிக்க நன்றி admin அவர்களுக்கும் மனோஹரி அம்மா அவர்களுக்கும்..நான் அவ்வப்போது ஆங்கிலத்தில் type செய்வேன்..தயவு செய்து என்னை மன்னிக்கவும்..எனக்கு இப்பொழுதும் தமிழில் type செய்யிய குறைந்தது அரை மணிநேரம் ஆகும்.1 வயது குழந்தையை வைத்துக்கொண்டு என்னால் அவ்வளவு நேரத்தை எப்பொழுதும் செலவிட முடிவதில்லை..கொஞ்சம் கண்டு கொள்ளாமல் இருந்து கொள்ளுங்களேன்\nகப் cake விஷயத்தில் எனக்கு 1.5 கப் சர்க்கரையே போதும்...மெத்தென்று இருந்தால் மிகவும் நல்லது..அப்பொழுது நமது ஸ்ரீ krishna மைசூர் பாகின் மென்மை இருக்குமாநான் அதனை செய்தும் பார்த்து விட்டேன்..அருமையாக வந்தது..மற்றுமொரு கேள்வி...அதனை எவ்வளவு நாள் வரை கெடாமல் பாதுகாக்க முடியும்\nதிரு admin அவர்கள் அனுப்பிய மின்அஞ்சல் எனக்கு கிடைக்க வில்லை..என்னை நீங்கள் ஓரம் கட்டிவிட்டீர்களோ என்று நினைத்து மனதை தேர்த்தி கொண்டேன்..என்னை சேர்த்து கொண்டமைக்கு மிக்க நன்றி.\nநல்லது தாலிக்கா, வழக்கத்தை விட சர்க்கரை குறைவாகவும்,அதோடு பாலையும் சேர்த்து செய்யும் இனிப்புகள் விரைவில் கெட்டு விடும்.இந்த கேக்கைப் பொருத்தவரையில் கேக்கைச் செய்து குளிர் சாதனப் பெட்டியில் வைத்து விடுங்கள்.அல்லது வெளியிலேயே வைத்திருக்க வேண்டுமென்றால் இரண்டு அல்லது மூன்று வாரம் வரையில் வைத்திருக்கலாம், அவ்வளவு சீக்கிரம் கெடாதென்று தான் நினைக்கின்றேன்.மேலும் இதை விட, சாம்பியன் மிஸ்டர் அட்மின், அல்லது வேறு எக்ஸ்பர்டுகளிடமிருந்து ஏதாவது டிப்ஸ் கிடைக்கின்றதா என்றும், காத்திருக்கவும்.நன்றி.\nஇது தான் நான் முதன் முதலில்\nஇது தான் நான் முதன் முதலில் செய்யும் ஸ்வீட். பதம் தெரியாமல் நிறைய நேரம் அடுப்பிலேயே வைத்து கிளரிவிட்டேன். இதனால் பர்பி மிகவும் கட்டி ஆகுமா\nபேன் கேக் மிக்ஸ்(pan cake mix) கொண்டு வெறென்ன செய்யலாம்\nபால் ஐஸ், கப் ஐஸ், பால் ஐஸ்\nகேக் செய்வது பற்றி கூறுங்கள் plz...\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nWork from Home. வீட்டில் இருந்து சம்பாதிக்க... என்ன செய்யலாம்\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஎன் பத்து மாத பெண் குழந்தைக்கு அடிக்கடி சீதபேதி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post_496.html", "date_download": "2019-08-26T02:52:35Z", "digest": "sha1:SZEUAQOPSU7LPFB3WJULDDP5FAVK6K6C", "length": 3388, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி", "raw_content": "\nதூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி\nதூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி\nதூத்துக்குடியில் உள்ள வ.உ.சித��்பரனார் துறைமுகத்தில் அளிக்கப்படவுள்ள அப்ரண்டிஸ் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன.\nபதவி: கிராஜூவேட் அப்ரண்டிஸ் பயிற்சி\n1. மெக்கானிக்கலில் - 10\n2. எலக்ட்ரிக்கல் - 04,\nபதவி: டெக்னீசியன் அப்ரண்டிஸ் பயிற்சி\n1. மெக்கானிக்கலில் - 15\n2. எலக்ட்ரிக்கல் - 15\n3. மெக்கானிக்கல் டீசல் - 07\n4. எலக்ட்ரீசியன் - 06\n5. மோட்டார் மெக்கானிக் - 07\n6. பிட்டர் மற்றும் வெல்டரில் தலா - 02\n7. போர்ஜர் அண்டு ஹீட்டிரீட்டர், ஷீட்மெட்டல் ஒர்க்கர், டிராப்ட்ஸ்மேன் பிரிவுகளில் தலா 01\nதகுதி: சம்மந்தப்பட்ட பிரிவுகளில் பட்டம் மற்றும் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.10.2016\nமேலும் முழுமையான விவரங்கள் அரிய\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/18575/", "date_download": "2019-08-26T03:31:55Z", "digest": "sha1:YRZNEXRL7YONKLLZLQA2K2IMBDVI2VVD", "length": 7236, "nlines": 111, "source_domain": "www.pagetamil.com", "title": "நடைபயணத்தில் எதிர்பாராமல் ஏற்பட்ட நெகிழ்ச்சி சம்பவம்: வீதிக்கு வந்த பாடசாலை மாணவர்கள்! | Tamil Page", "raw_content": "\nநடைபயணத்தில் எதிர்பாராமல் ஏற்பட்ட நெகிழ்ச்சி சம்பவம்: வீதிக்கு வந்த பாடசாலை மாணவர்கள்\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று மூன்றாவது நாளாக நடைபயணம் மேற்கொள்ளும் யாழ் பல்கலைகழக மாணவர்களிற்கு இன்று எதிர்பாராத அனுபவமொன்று ஏற்பட்டுள்ளது.\nநடைபயணம் மாங்குளம் மகா வித்தியாலயத்தை அண்மித்த போது, ஏ9 வீதியோரமுள்ள அந்த பாடசாலையின் மாணவர்கள் வீதியோரம் திரண்டு வரவேற்பளித்தனர்.\nநடைபயணத்தில் ஈடுபட்டவர்களிற்கு தேநீர் தயாரித்து கொடுத்து, நடைபயணம் தொடர்ந்தபோது, மாணவர்களும் நடைபயணத்தில் ஈடுபட்டனர்.\nஎனினும், பாடசாலை மாணவர்கள் நடைபயணத்தில் ஈடுபடாமல், கல்வியில் கவனம் செலுத்துங்கள் என நடைபயணத்தில் ஈடுபட்டவர்கள் ஆலோசனை வழங்கி, மாணவர்களை மீண்டும் பாடசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nநேற்றைய தினம் கிளிநொச்சியில் நடைபயணத்திற்கு பேராதரவு வழங்கப்பட்டிருந்த நிலையில், இன்று மாங்குளத்தில் நடந்த இந்த எதிர்பாராத நிகழ்வு நடைபயணத்தில் ஈடுபட்டவர்களை நெகிழச் செய்துள்ளது.\nகோட்டாபயவின் தேர்தல் பிரசாரத்திற்காக 100 ஊழியர்களை களமிறங்கியுள்ளதா Dialog Axiata\nகோட்டாபய பத்து தலையுடன் வந்தாலும் அஞ்சமாட்டோம்; நாம் ரெடி: சிலிர்த்தெழும் சிவாஜிலிங்கம்\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கு காரணம் கோத்தபாய\nதமிழ் தோட்ட தொழிலாளியின் சடலத்தை அடக்கம் செய்ய இடம்கொடுக்க மறுத்த தோட்ட நிர்வாகம்: தடையை...\n‘ஊர் திரும்ப கூட பணமில்லை’: 26 வயது இலங்கை இளைஞனை திருமணம் செய்த 61...\nகாங்கிரசை விமர்சிப்பதை நிறுத்துங்கள்; எம்மீது அகோரமாக தாக்குகிறார்கள்; வன்னிக்குள்ளிருந்து புலிகள் கோரினார்கள்: திருமாவளவன் ‘திகில்’...\nமோட்டார்சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு\nமகா இன்னிங்ஸை ஆடிய மாவீரன் பென் ஸ்டோக்ஸ்: இங்கிலாந்து வரலாற்று வெற்றி\nவிண்வெளியில் நடந்த முதல் குற்றம்: விசாரணை தீவிரம்\nசெக்ஸில் மனைவி ஏன் அச்சமடைகிறார்: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள் 11\nஇந்தவார ராசிபலன்கள் (25.8.2019- 24.8.2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/05/16/news/38036", "date_download": "2019-08-26T03:52:10Z", "digest": "sha1:AQCQ2PLZPZBI7FK3NUROT3T2OL47FKKC", "length": 9926, "nlines": 104, "source_domain": "www.puthinappalakai.net", "title": "மீண்டும் இராணுவத்தில் மேஜர் புலத்வத்த – ஊடக அமைப்பு கண்டனம் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமீண்டும் இராணுவத்தில் மேஜர் புலத்வத்த – ஊடக அமைப்பு கண்டனம்\nMay 16, 2019 | 9:23 by கார்வண்ணன் in செய்திகள்\nஊடகவியலாளர்கள்கொல்லப்பட்ட, தாக்கப்பட்ட மூன்று சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரி மேஜர் பிரபாத் புலத்வத்த மீண்டும் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.\nநேர்காணல் ஒன்றில் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.\nலசந்த விக்ரமதுங்க படுகொலை, ஊடகவியலாளர்கள் உபாலி தென்னக்கோன் மற்றும் கீத் நொயார் ஆகியோர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கியமான சந்தேக நபராக, மேஜர் புலத்வத்த குற்றம்சாட்டப்பட்டிருந்தார்.\nஇவர் திரிப்பொலி என அழைக்கப்பட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவின் இரகசிய முகாமின் கட்டளை அதிகாரியாக இருந்தவர்.\nஇதன்போதே, பல்வேறு இராணுவப் புலனாய்வுப் பிரிவின் இரகசிய நடவடிக்கைகள��க்கு அவர் தலைமை தாங்கியிருந்தார்.\nகைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேஜர் புலத்வத்த பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் இராணுவப் புலனாய்வுப் பிரிவில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.\nஅவர் நேரடியாக தனக்குக் கீழ் செயற்படும் சிறப்பு பிரிவு ஒன்றில் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ளார் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை ஊடகவியலாளர்கள் படுகொலை மற்றும் தாக்குதல்களுடன் தொடர்புடைய மேஜர் புலத்வத்த மீண்டும் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது குறித்து, ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் குழு, அதிருப்தி வெளியிட்டுள்ளது.\nTagged with: ஊடகவியலாளர், மகேஸ் சேனநாயக்க\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் கோத்தாவுக்கு ‘ஊடக’ காய்ச்சல் – இளைஞர் மாநாட்டில் அனுமதி மறுப்பு\nசெய்திகள் ஆண்டு இறுதிக்குள் பலாலி- இந்தியா இடையே விமான சேவை\nசெய்திகள் குற்றச்சாட்டுகளுக்கு வெளிவிவகார அமைச்சே பதிலளிக்கும் – சவேந்திர சில்வா\nசெய்திகள் ஆட்சிக்கு வந்ததும் புதிய விசாரணைக் குழு – பேராயருக்கு கோத்தா உறுதி\nசெய்திகள் வேட்பாளரை தெரிவு செய்து விட்டோம் – ரணில்\nசெய்திகள் கோத்தாவுக்கு ‘ஊடக’ காய்ச்சல் – இளைஞர் மாநாட்டில் அனுமதி மறுப்பு 0 Comments\nசெய்திகள் ஆண்டு இறுதிக்குள் பலாலி- இந்தியா இடையே விமான சேவை 0 Comments\nசெய்திகள் குற்றச்சாட்டுகளுக்கு வெளிவிவகார அமைச்சே பதிலளிக்கும் – சவேந்திர சில்வா 0 Comments\nசெய்திகள் ஆட்சிக்கு வந்ததும் புதிய விசாரணைக் குழு – பேராயருக்கு கோத்தா உறுதி 0 Comments\nசெய்திகள் வேட்பாளரை தெரிவு செய்து விட்டோம் – ரணில் 0 Comments\nA VALEMURUGAN on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nArinesaratnam Gowrikanthan on உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறார் அமெரிக்க தூதுவர் – கம்மன்பில குற்றச்சாட்டு\nArinesaratnam Gowrikanthan on கொழும்பு வருகிறார் அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர்\nArinesaratnam Gowrikanthan on ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டதை வரவேற்கும் சிறிலங்காவின் பௌத்த பீடங்கள்\nமனோ on சிறிலங்கா அதிபருக்கு அமெரிக்க தூதுவர் அவசர கடிதம்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=58766", "date_download": "2019-08-26T04:16:08Z", "digest": "sha1:QYFH6IY4MQAQSMYYMVBFK2UO24EHEVCR", "length": 46309, "nlines": 109, "source_domain": "www.supeedsam.com", "title": "இராவணனின் விஸ்வரூபம் – ஆரையூர் அருள் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஇராவணனின் விஸ்வரூபம் – ஆரையூர் அருள்\nவிச்சிரவசு இலங்காபுரி மன்னன் கைகேசு பெற்ற தவப்புதல்வனான தசக்கிரீவநாம இராவணனைத் திருமூலர் ‘ஈஸ்வரர்’ என்றே அறிவிக்கின்றார். இராவணனுக்கு, இராவணேஸ்வரர், இலங்கேஸ்வரர், ஈழநாதர், திரிகூட பர்வதர், சிவனொளிபாதர், தக்~ணேஸ்வரர், தக்~ணகைலாயர், சாமவேதர், சாமகானர், வீணைக் கொடியர் என்னும் பத்து நாமங்கள் உண்டு.\nபதினாறு வருடங்கள் மிகுந்த தவம் செய்து தவவலிமையினால் சங்கரரிடமிருந்து ‘சந்திரஹாசம்’ எனும் வீர வாளும், சாமகானம் பாடி முக்கோடி வாழ்நாள் வரமும், புஸ்பக விமானம் எனும் தேரும் பெற்ற சிவபக்தன். வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும் உடையவன். குடிகளை குறைவின்றிக் காத்துத் தன்குலம் காத்த கர்ணர். சிறந்த அரசர், உயர்ந்த ஒரு தபசு. சதுரங்க விளையாட்டை முதன்முதலாக கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்தவன். தாரணி மௌலி பத்தும் வீரமும் கொண்ட விவேகமுடையவர். ஆன்ற விந்தடக்கிய அறிஞர். வீணைக் கொடியேந்திய வித்தகர், இதிகாச வரலாற்று நாயகர்களில் ஒருவரே இராவணன். இலங்காபுரியாண்ட அரசன்.\nபுராண வரலாற்று நாயகர்களில் ஒருவனான சூரபத்மன் ஆயிரத்தெட்டு அண்டங்களையும் கட்டியாண்டவனென்பது கந்தபுராணக் கதை கூறும் செய்தி. முருகப்பெருமான், முருக மூர்த்தி அவனுக்கு விசுபரூப தரிசனம் காட்ட அவனதை தூரதரிசனமாகக் கான்கின்றான். மாய வலி படைத்த சூரனை மானாபிமானம் தடுத்தது. அதனால் சூக்கும தரிசனம் கிடைக்கவில்லை. ‘தடுத்தது மானமொன்றே’ என்று கூறுகின்றது கந்தபுராணம்.\n‘நவீன வகுப்பு வாதத்தை இராமாயணத்தில் கொண்டு வந்து வலிந்து திணிப்பவர், இராவணனுடைய பிறப்பை தெரிந்து கொள்வது அவசியமாகும். இவன் குலத்தில் யாருக்கும் கீழ்ப்பட்டவன் அல்லன்.\nகுலத்தைப்பற்றி பெருமைபேசுகின்ற கூட்டத்தில் இராவணன் எப்போதும் முதன்மை வகிக்கக் கூடும். மேலான குலத்தினின்று உருவாகின்ற பிரபாகங்கள் எல்லாம் இயல்பாக அவனுக்கு வந்து அமைந்திருந்தன. என்று இராவண தத்துவம் என்ற நூலில் இராவணனின் பிறப்பைக் கூற வந்த சுவாமி சித்பவானந்தர் கூறுகின்றார்.\n‘தாங்கி இருபது தோளும் தடவரை\nஓங்கு எடுத்தவன் ஒப்பில் பெருவலி\nஆங்கு தெரிந்தது அமரா என்று அழைத்தபின்\nநீங்கா அருள் செய்தான் நின் மலத்தானே’\nஎன்று திருமூலர் திருமந்திரம் ஜ350ம் செய்யுள் 179ம் பக்கம்ஸ கூறுகின்றது.\nசமய குரவர்கள் இராவணனை தமது பாடல்களில் பல இடங்களில் பாடியுள்ளார்கள். உதாரணமாக திருஞான சம்பந்தர் பாடும் போது, ‘எடுத்தவன் தருக்கை இழித்தவன் விரலால்………….’ ஜ கோணேஸ்வரப் பதிகம் 8இல்ஸ கூறப்படுவது உற்று நோக்கப் பாலது, கி.மு. ஆறாயிரம் ஆண்டளவில் இலங்கையை இராவணன் எனப்படும் இலங்காநேசன் ஆண்டானென தட்~ண கைலாச புராணமும், திருகோணாசல புராணமும் கூறுகின்றது. இதனை இராமாயண காவியம் தனது தாயாகிய கைகேசி வழிபாட்டுக்காக லிங்கத்தை பெறுவதற்கு இங்கு தவம் செய்தான் என்றும் கூறுகின்றது.\nசிறந்த சிவபக்தனான இராவணன், சிவபக்தையான தனது தாய் தள்ளாத, நோய்வாய்ப்பட்ட போதிலும் தினமும் நெடுந்தூரம் நடந்து வந்து கோணேசர் ஆலயத்தில் பூசை செய்து போவது கண்டு மனம்அ வருந்திய இராவணன், தாயிருக்குமிடத்திற்கு கோயிலை கொண்டுவர தனது பெரிய வாளினால் மலையை வெட்டினான். இதுவே ‘இராவணன் வெட்டு’ என அழைக்கப்படுகின்றது. கபட நாடக சூத்திரதாரி கண்ணன் கோயிலைக் காக்க, கிழப் பிராமண வடிவம் தாங்கி வந்து இராவணனிடம் ‘உன் தாய் இலங்காபுரியில் இறந்துவிட்டார்’ என்று கூற, கேட்டு அதிர்ச்சியடைந்த இராவணன் மலையைப் பிளக்கும் முயற்சியை கைவிட்டுவிட்டு, பெருந்துயருற்று, பிராமணனிடம் தாயின் ஈமக்கிரியையை செய்து தரும்படி இறைஞ்ச, தசக்கிரீவனை கன்னியா எனுமிடத்திற்கு அழைத்துச்சென்று தான் வைத்திருந்த தண்டினால் ஏழு இடங்களில் ஊன்றி வெந்நீர் ஊற்றுக்களை உருவாக்கி, இராவணனின் அன்னைக்குக் கிரியைகள் செய்த அடுத்த கணமே இராவணனின் தாய் இறந்துவிடுகிறாள் என்றும், தன் தாயார் இறந்த செய்தி கேட்ட இராவணனே கன்னியா என்னுமிடத்தில் சென்று கிரியைகள் செய்வதற்காக தன் கூரிய வாளினால் ஏழு இடங்களில் குத்தினார் என்றும், அதனால் உருவான ஏழு வெந்நீர் ஊற்றுக்களின் புனித நீர் கொண்டு இறுதிக்கிரியை செய்தார் என்றும் கூறப்படுகின்றது.\nஎது எப்படியிருந்த போதிலும் திருகோணமலைக்கும் இராவணனுக்கும் நெருங்கிய உறவு இருப்பதனை இன்றும் திருக்கோணேசர் ஆலயத்தில் இருக்கும் இராவணன் வெட்டும், கன்னியாவில் இருக்கும் மாறுபட்ட வெப்பநிலை கொண்ட ஏழு வெந்நீர் ஊற்றுக்களும் சான்று கூறுவதை எவராலும் மறைக்கவோ மறுதலிக்கவோ முடியாது என்பது, தெளிவாகும்.\nஇராவணன் உண்மையில் சீதையில் மையல் வசமாகி மயக்கிக் கவர்ந்தானா அவளை அடைய வேண்டுமென்ற ஆசையிருந்ததால் அந்த அடர்ந்த கானகத்தில் சர்வ வல்லமையும் பொருந்திய அவனால் முடியாதிருந்திருக்குமா அவளை அடைய வேண்டுமென்ற ஆசையிருந்ததால் அந்த அடர்ந்த கானகத்தில் சர்வ வல்லமையும் பொருந்திய அவனால் முடியாதிருந்திருக்குமா அதற்காக அவளை மிண்டாகக் கொண்டு வந்து பல வருடங்கள் காவல் காக்க வேண்டுமா அதற்காக அவளை மிண்டாகக் கொண்டு வந்து பல வருடங்கள் காவல் காக்க வேண்டுமா சிறையெடுக்கப்பட்ட சீதை அவளுயிரை மாய்த்துவிடக் கூடாது என்பதற்காகவே காவல் வைத்தான் எனும் உண்மையை உணர மறுப்பவர்களுக்கு மனைவி மண்டோதரியின் சந்தேகம் தீர்க்க நான் சீதையை விரும்பியிருந்தால், அவள் திருமணத்தில் தனு வளைப்பதற்கு முன்பே கவர்ந்திருப்பேன். சீதை சுயம்வரத்திற்கு வந்த ஐம்பத்தாறு இராசாக்களுள் என்னைத் தவிர்ந்த அனைவரும் சீதையின் பால் மோகம் கொண்டே வந்தனர். சிவனைப் பூசிக்கின்ற சிவபக்தனாகிய நான், சிவ சின்னங்களையும் மேலாக நேசிக்கின்ற குணத்தவனாகையால், சிவதனு பூசிக்கப்பட வேண்டிய பொருளானதால், ஒருமுறை அதைத் தரிசிக்கின்ற பேற்றினைப் பெறவே சென்றேன் எனக்கூறி, மற்றவர் மனச்சந்தேகத்திற்கும் மறுமொழி கூறுகின்றான்.\n‘இராவணன் ஓர் இராக்சதன் அல்லன்\nதற்பரன் விரும்பு சாமகான வித்தகன்’\nஎன்பதை அவன் விடை கூறி நிற்கின்றது.\nதொடர்ந்து யுத்தம் நடந்து கொண்டிருந்த வேளை, கும்பகர்ணனாகி தனது தந்தையின் நேரிழைய தம்பி சித்தப்பன் பட்டுவிட்ட சோகத்தினால் வாட்டமுடன் வந்த இந்திரசித்தாகிய மேகவர்ணனிடம் தாய் மண்டோதரி ‘மகனே உன் சிறிய தந்தை கும்பகர்ணன் மீண்டாரா என வினாவ, ‘இல்லையம்மா அவர் மாண்டார்’, எ���்றான். துக்கம் தொண்டையை அடைக்க. ;என்ன மகனே சொல்லுகின்றாய் என வினாவ, ‘இல்லையம்மா அவர் மாண்டார்’, என்றான். துக்கம் தொண்டையை அடைக்க. ;என்ன மகனே சொல்லுகின்றாய் பகைவர்கள் கண்டஞ்சும் புஜபல பராக்கிரமனை, யாராலும் வெல்ல முடியாத கும்பகர்ணனைப் போரில் வென்றவர் யார் பகைவர்கள் கண்டஞ்சும் புஜபல பராக்கிரமனை, யாராலும் வெல்ல முடியாத கும்பகர்ணனைப் போரில் வென்றவர் யார் கொன்றவன் யார் என்று அழுதவளை பார்த்து, ‘சீதையைச் சிறையெடுத்தது பிழையென்று, எந்தையின் உள்ளக் கிடக்கையை எள்ளளவும் அறியாது, சீதையை சிறைவிடு என்று முதலில் கூறி, அப்பாவின் மனபலம் மாறாதது கண்டு, செஞ்சோற்றுக்கடன் தீர்க்க போர்க்களம் சென்ற சிறிய தந்தையை, கொல்வதற்கு காரணம், விபீடணன் தானம்மா’, என்றான். தாயோ ‘அப்படிச் சொல்லாதே மகனே அவரும் உன் சித்தப்பாடா’ என்றாள் தாய். அப்படி நீங்கள் சொல்லாதீர்கள் நா கூசுகிறது, அவர் எனக்கு இனி சித்தப்பன் அல்ல, இற்றப்பன்’ என்றான் மேகவண்ணன்.\n உன் மூத்தோன் செயல் பிழையென இருப்பினும், உன்னுயிரைக் காக்க, ஏனையோர் உயிர் குடித்தாயே உடன் பிறப்பின் உயிர் பறித்தாயே உடன் பிறப்பின் உயிர் பறித்தாயே உன் அண்ணனை பழித்தாய், அதைவிட உன் செயல் எவ்வளவு கொடியதடா உன் அண்ணனை பழித்தாய், அதைவிட உன் செயல் எவ்வளவு கொடியதடா” என்றழுத தாயினைப் பார்த்து “தந்தையின் செயலை இழித்து கூறாதே, அவரை நீங்கள் நன்கறிவீர்கள். அவர் எண்ணியே கருமமாற்றுபவர். ஆற்றிய பின் அதனை எண்ணவே மாட்டார். தந்தை, ஆயிரம் வேதப் பொருளை அறிந்தவர். ஆழ்ந்த அறிவுடையவர். குபேரனின் மூத்தோன். பரம சிவனுக்கு பரம மித்திரன். வேதாப்பியாசங்கள், வித்தைகள், விரதங்கள், ஸ்நானம், சுபகர்மானுஸ்டானம் முதலிய கிரியைகள் நிறைந்தவர். தன் குலத்தவர்க்கு ஈஸ்வரனாயும், தர்மதானங்களையும், ஆசாரங்களையும், அவர்களுக்கு நடத்திக் காட்டுகின்றவர். அவரின் அருமை பெருமைகளை இந்த ஆரியாக்கர் அறியார்கள்.\nஎன் தந்தை காமவெறியனாம், சிந்தையில் மையல் கொண்டு சீதையை கவர்ந்தாராம், இதுதான் குற்றமென்று, இங்கிருந்து ஓடிச்சென்று இராமரிடம் தஞ்சமடைந்தான். என் இற்றப்பன் விபீடணன், இங்கு வந்த ரகுராமன் தம்பி என்ன ஒரு தாரம் பெற்றவனா இல்லை அவன் தந்தை தசரதன் ஒரு தாரம் கொண்டவனா இல்லை அவன் தந்தை தசரதன் ஒரு தாரம் கொண்டவனா இல்லை அ��ன் தந்தை தசரதன் ஒரு தாரம் கொண்டவனா இல்லை அவன் தந்தை தசரதன் ஒரு தாரம் கொண்டவனா ஆரியனாம் தசரதன் பல தாரம் கட்டுவது தர்மம். திராவிடன் இராவணன் கட்டினால் அதர்மம். விந்தையான விளக்கங்கள், வேடிக்கையான விவாதங்கள். அம்மா ஆரியனாம் தசரதன் பல தாரம் கட்டுவது தர்மம். திராவிடன் இராவணன் கட்டினால் அதர்மம். விந்தையான விளக்கங்கள், வேடிக்கையான விவாதங்கள். அம்மா திரிகால ஞானியரான எம் தந்தையின் செயலை நாம் இன்று உணராமல் இருக்கலாம். உங்களுக்கு ஒருநாள் தந்தையின் விசுபரூபத்தைக் காட்டுவார், அன்றைக்கு கண்டு கொள்வாயம்மா, இந்த நிலைக்கு என்னை உயர்த்தி ஆளாக்கிய என் தந்தைக்கு நான் செய்ய வேண்டிய கடமை, “நாளை நானே போர் நடத்துவேன். இன்றே விடை தருவாய் தாயே” என்று விடைபெற்றான் மேசுவர்ணன்.\nமறுநாள் இராவணன் போர்த்தகவல் அறிய தமது மாளிகையில் அங்குமிங்கும் உலாவும் போது போர் வீரன் ஒருவன் வந்து பணிவாகப் பிரபு “ இந்திரசித்தைக் கொன்று விட்டார்கள்” என்றான். இராவணன் ஆத்திரம் துக்கம் கலந்த வேகத்தோடு உரத்த குரலில் “மகனே மேகநாதா நீயுமா என்னை விட்டு போய்விட்டாய்” இந்திரனை வெற்றிவாகை சூடிய வீர சிகாமணியே வீரனே தீரனே சூரனே எனக்குக் கிரியை செய்வாய் என்றிருந்த என்னை உனக்கு கிரியை செய்ய வைத்துவிட்டார்களடா கண்மணியே” என்றழுது போர் வீரனைப் பார்த்து “என் மகன் கையில் வாளும் அவன் தேர்மேலும் இருக்கும்வரை அவனை யாரும் வெல்;ல முடியாது”. என்று அவனைப் பார்த்து, தயங்கியபடி தங்கள் இளையோன் அங்கிருக்கும் வரை வெல்லவும் முடியாது. எவரையும் கொல்லவும் முடியாது, என்ற போர் வீரனை ஏறஇறக்கம் பார்த்த இராவணன் தயங்காமல் அறிந்தவற்றை நடந்தவற்றை ஒழியாமல் ஓதடா என்றார் இராவணன்.\n“பிரபு மன்னிக்க வேண்டும் தங்கள் குலத்தின் இரகசியங்கள் எல்லாம் கூறி இந்திரசித்தன் பிரம்மாஸ்திரம் சகலரையும் முர்ச்சிக்க வைக்க தங்கள் தம்பி விபீடணன் அனுமான் மூலம் சஞ்சீவி மலையையும் எடுத்து வரவைத்து அனைவர் மூச்சையும் தெளிவித்தும் விட்டார்”. என்றான். “பின் என்ன செய்தான் அந்த வெட்கம் கெட்டவன்” என்று வினாவினான் இராவணன், பிரபு விபீடணன் வண்டுருக் கொண்டு இங்கு வந்து அனைத்தையும் சுற்றிப் பார்த்து செய்த நிகும்பலை யாகத்தைக் கண்டு உடன் பறந்து சென்று பகைவரிடம் சகலத்தையும் விண்டு�� யாகத்தை அழிக்கும் வகைகளையும் சொன்னவன் அவன்தான். அன்றியும் இந்தப்போர் சீதையின் பொருட்டல்ல. உங்களின் தவ வலிமை கீர்த்தி வீரம் கண்டு மனப்பொறாமை கொண்டு விபீடணன் நேராக உங்களை எதிர்க்க வல்லமையின்றி நெடுநாள் நீருபூத்த நெருப்பாக அவன் நெஞ்சு நெருப்பாக கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த பகைமுடிக்க இதை சாதகமாக்கிக் கொண்ட அவர் தம்பியின் சதிக்கு அதாவது இராவணன் விபீடணன் போரில் ஒரு கொடியில் பிறந்த உடன்பிறப்புக்களின் சண்டையில் நாம் ஏன் வீனே இறக்க வேண்டும் என்று நம் வீரர்கள் மத்தியில் விரக்தி ஏற்பட்டுள்ளது என்று அயலான் மனைவியை அண்ணன் கவர்ந்தால், அவளை கொண்டவனுக்கு இல்லாத அக்கறை இவனுக்கு ஏன் அண்ணன் பிழை செய்தால் ஒதுங்கியிருப்பதை விட்டுவிட்டு, பகைவருடன் சேர்ந்து தன் உடன்பிறப்பை மட்டுமன்றி, குலத்தையும் அழிக்க முன்நின்றதோடு, மூத்தோனுக்குப் பின் முடிசூடவிருந்த தன் மகன் போன்ற இந்திர சித்தரைகொல்லவும் வழி கூறுவானா என்று போர் வீரன் கூற, அடே விபீடனா அண்ணன் பிழை செய்தால் ஒதுங்கியிருப்பதை விட்டுவிட்டு, பகைவருடன் சேர்ந்து தன் உடன்பிறப்பை மட்டுமன்றி, குலத்தையும் அழிக்க முன்நின்றதோடு, மூத்தோனுக்குப் பின் முடிசூடவிருந்த தன் மகன் போன்ற இந்திர சித்தரைகொல்லவும் வழி கூறுவானா என்று போர் வீரன் கூற, அடே விபீடனா உடன் பிறந்தே கொல்லும் வியாதியாகி விட்டாயேடா, முதலில் உன்னை நான் மாய்ப்பேன். பின்னரே மற்றையோரை மாய்ப்பேன் என்று மறுநாள் போருக்கு புறப்பட்டான். இராவணன் மாலை, வெறுங்கையுடன் வீடு திரும்பினான்.\nஇரண்டாம் நாள் இராவணன் போருக்குப் போக ஆயத்தமான போது, நெற்றியில் திலகமிட வந்த மனைவி மண்டோதரியின் கையிலிருந்த மங்கலத் திலகம் தவறி நிலத்தில் சிந்த பதறியவளாக, சிந்திய திலகத்தை விரலில் நனைத்து அவன் நெற்றியில் வைக்கின்றாள். இராவணனின் திலகமாகிய மனைவி மண்டோதரி என்றும் இல்லாதவாறு சஞ்சலத்தால் உந்தும் மனதோடு, தன்மேல் வைத்த கண் வாங்காமல் நிற்கும் இராவணன் நிலை கண்டு பதறியவளை, “மண்டோதரி இன்று போய் நாளை வா” என்று நேற்றுப் போரில் என்னையந்த ஆரியன் அனுப்பியதை மற்றையவர்கள் அவனின் கருணையுள்ளமென்று கருதிக் கதை கட்டலாம். ஆனால், நான் வணங்கும் சிவன் இவ்வளவு காலமும் என் உள்ளக்கிடக்கையில் போட்டுப் பூட்டி வைத்த ��னது விசுபரூபத்தை எனது மனைவியாகிய மண்டோதரியுன்னிடம் மனந்திறந்து காட்டுவதற்கான அர்த்தம் இருப்பதாகவே நான் உணர்கின்றேன்” என்றான்.\n அலை கடல் ஓய்ந்தது போன்ற அமைதியான உங்கள் பேச்சு, தங்களுடன் மனம் விட்டு பேச வேண்டும் போல் தோன்றுகின்றது” என்றான். “மண்டோதரி உன் மனம் மகிழும்படி, இன்று இந்த இராவணன் விசுபரூபக் காட்சி தருவேன். பூரணமாக என்னைப் புரிந்து கொள். இந்த விசுபரூபத்தைக் காண இன்று தவறின் இனி என்று கிடைக்கும் என்பது ஐயமே” என்றான். “அரசே உன் மனம் மகிழும்படி, இன்று இந்த இராவணன் விசுபரூபக் காட்சி தருவேன். பூரணமாக என்னைப் புரிந்து கொள். இந்த விசுபரூபத்தைக் காண இன்று தவறின் இனி என்று கிடைக்கும் என்பது ஐயமே” என்றான். “அரசே அப்படியானல், இது நாள்வரை நான் தரிசித்த தாங்கள்” என்றாள் மனைவி. “மனப்போராட்டங்களுக்கு மத்தியில் தன் கடமையைச் செய்ய நிம்மதியற்றுப் பழிசுமந்து செயலாற்றி வந்தேன்” என்று கூறி, “இன்றைய எனது வார்த்தையில் ஒன்றையும் கவனமின்றிச் சிதற விடாதே. உன் கவனம் முழுமையாக என்னிடம் இல்லாவிட்டால், என் விசுபரூப தரிசனத்தை உன்னால் முழுமையாக தரிசிக்க முடியாது. நீயும் உலகத்தோர் போன்றே உண்மை நிலையை உணராதவனாகி விடுவாய்” என்று இராவணன் சொல்லத்தொடங்கினான்.\n“இந்த இராவணனுக்கு பெண்ணால்தான் அழிவு என்பது விதி. அப்படியானால் அந்த சீதையைச் சிறைவிட்டிருக்கலாமேயென்று நீயும் யோசிக்கின்றாயல்லவா என்னழிவுக்கு பெண்தான் காரணம் என்பதை நானறிவேன். ஏனையோர் கருதுவது போல் அது சீதையல்ல. பின் யாரென்றறிய அங்கலாய்க்கின்றாய். அது எனது உடன்பிறப்பு ‘சூர்ப்பணகை என்ன தங்கள் உடன் பிறப்புத் தங்கையே கொல்வதா என்னழிவுக்கு பெண்தான் காரணம் என்பதை நானறிவேன். ஏனையோர் கருதுவது போல் அது சீதையல்ல. பின் யாரென்றறிய அங்கலாய்க்கின்றாய். அது எனது உடன்பிறப்பு ‘சூர்ப்பணகை என்ன தங்கள் உடன் பிறப்புத் தங்கையே கொல்வதா என்று மலைக்கின்றாய். அதுதான் விதி. சூர்ப்பணகை மணாளன் விதி வசத்தால் என் கையாள் மாண்டான். அதை நெஞ்சுள் வைத்து வஞ்சம் வளர்த்தாள் சூர்ப்பணகை’ நேரடியாக என்னை எதுவும் செய்ய இயலாதவள். சந்தர்ப்பம் பார்த்திருக்கிறாள். எனக்கு அவகீர்த்தி உண்டாக்கி, அதன்பின் அழிவை உண்டாக்க, சீதையை பயன் கொண்டாள். கானகத்தில் வந்த ஆரிய உடன்பிறப்புக்களைக் கண்டதும், அவள் உள்ளத்தில் உறங்கிய வஞ்சம் விழித்துக் கொண்டது. ஆரியர்களான அவர்களால் என்னை அழிக்க வழிசமைத்தாள். அவர்களின் திட சித்தத்தை சோதிக்க முனைந்தாள். மூக்கறுபட்டாள். தன் சதிக்கு ஆரிய உடன்பிறப்புக்களே உகந்தவர்கள் என உணர்ந்து கொண்டாள்.\nதிக்கெட்டும் கொடிகட்டிப் புகழ்பரவ அரசோச்சும் இலங்கை வேந்தனின் ஒரே சகோதரி அந்நியரான ஆரியரால் அவமானப்பட்டாலென்று, இலங்காபுரியெங்கும் செய்தி பரவ விட்டாள். தன்னையொரு பரிதாபத்திற்குரிய பொருளாக மாற்றியும் கொண்டாள். என்னிடமும் வந்தாள். மூக்கறுபட்ட நிலையில் என் உடன் பிறப்பை கண்டதும் சகோதர பாசம் மேலோங்க உணர்ச்சிப் பெருக்கால் உளம் நொந்தேன், வெஞ்சினம் கொண்டேன், அவர்கள் மாழ்வதைவிடத் தான் அவமானப்பட்டது போன்று, அவர்களோடு வந்த அந்தப் பெண் சீதையும் அவமானப்பட வேண்டும். அதனால் அந்த ஆரியச் சகோதரர்கள் வருந்தி வருந்தி சிறுகச் சிறுக சாகவேண்டும். எனவே நீ அவளைச் சிறையெடுத்தால் போதும் என்றும், சீதையின் அழகை வர்ணிப்பதன் மூலம் சீதையின் மேல் நான் மோகம் கொள்ள வேண்டும் என்றும் எண்ணிச் செயற்பட்டாள். என் உடன் பிறப்பின் மானத்தையே பெரிதாக எண்ணிய எனக்கு சீதையின் அழகோ அன்றி வேறெதுவுமோ பெரிதாகத் தெரியவில்லை. அன்றியும் அவள் விருப்பப்படி அவள் மனம் குளிரச் சீதையைச் சிறைபிடிப்பதால் அவள் கணவரை நான் தெரிந்தோ தெரியாமலோ கொன்றதால் ஏற்பட்ட பெரும்பழியை அவளுள்ளத்திலிருந்து அகற்றிவிடலாமென்ற பேராவலால் செயற்பட்டேன். அதனால் இன்று பழிப்பட்டேன்.” என்றும் சீதையால்தான் எனக்கழிவென்றால் சீதையை விடுவதால் பலன் உண்டு. ஆனால், சூர்ப்பணகை தான் இராவணன் அழிவுக்குக் கால் என்றால், வீர மரணத்தை தழுவிக்கொள்வதே வீரனுக்கு அழகு.\nஎன் தங்கை பாசத்தால் நான் பாவியானேன். என் தம்பியின் வே~த்தால் நான் ஆவி போனேன். நான் செய்தது தவறு என்ற காரணத்துக்காக, என்னை விட்டுப்பிரிந்த என்தம்பி தஞ்சம் அடைந்தானே அந்த ஆரியன், அவன் போர்க்களத்தில் சிறைவைத்திருக்கும் சீதையை விடு என்றான். அதுமட்டுமென்றால், அதில் தவறில்லை விடுவிக்கலாம். ஆனால் தேவர்களை நாம் முறையில் வைக்க வேண்டுமாம். அதுவும் பாதகமில்லை. ஆரியனை ஆரியன்தான் ஆதரிப்பான். ஆனால் என் தம்பிக்குப் பட்டம் கட்டி, அவனுக்கு அடிபணிந்து, நான் கு���்றேவல் செய்ய வேண்டுமாம். விபீடணன் என் செயல்கண்டு வெறுத்தானில்லை. மண்டோதரி தான் அரசாள வேண்டும். என்பதற்காகவே என்னை வெறுத்தான். இதையந்த ஆரியன் கூறிய போதே உணர்ந்தேன். தன்மகள் திரிசடையை இங்கு விட்டுத் தான்மட்டும் தனித்துச் சென்றது, இங்கு உழவறிந்து கூற வேண்டும் என்பதற்காகவே.\nசூர்ப்பணகையின் விருப்பத்திற்கு இணங்கியிராவிட்டால், இந்த இலங்காபுரியே இரண்டுபட்டு, பெரும் கலகமே உருவாகி, அதில் வஞ்சத்தால் இராவணன் மடிவதை விட, வெஞ்சமரில் மடிவதையே நான் விரும்பினேன். மண்டோதரி நீ இப்போதாவது விளங்கிக்கொள். என் அழிவுக்கு காரணம் வெளிப்பகையல்ல. உட்பகையே என் உடன்பிறப்புக்களாலே தான் என்பதை. ஒருவனுக்கு அழிவு பிறரால் அல்ல. தன் சுற்றம் சூழல்களால் தான். இதற்கு நானே நல்ல சாட்சி. ஆனால் ஒன்று, இந்த இராவணன் இறக்கலாம். ஆனால், என் இறைவன் சிவனேஸ்வரன் இருக்கும் இடம் எல்லாம், இந்த இராவனேஸ்வரன் இருந்தே தீருவான். அவர் மேனியில் திருநீறு இருக்கும்வரை என் நாமமும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.\nஇந்த உடல் மறையும். இராவணன் புகழ் என்றும் மறையாது. இப்போது எனது விசுபரூபம் கண்டாயா மண்டோதரி என்றான் இராவணன். ‘சுவாமி உங்கள் விசுவரூபம் கண்டு மனம் மகிழ்ந்தது. கலக்கம் கலைந்தது, தெளிவு பிறந்தது. உங்கள் புகழ் என்றும் ஓங்கும், சென்று வாருங்கள்’ என்று விடைகொடுத்தாள்.\nபோரில் இராவணன் இறந்தான் என்ற செய்தி கேட்ட மண்டோதரி, “தாங்கள் சீதையால் சாகவில்லை. இந்த உடன்பிறந்த பாவிகளால் கொல்லப்பட்டீர்கள். தங்கள் அழிவுக்கு பெண்தான்; காரணம் என்பதையும், ஏனையோர் கருதுவது போன்று சானகி அல்ல என்பதையும், தாங்கள் தங்கள் விசுவரூபம் மூலம் தெளிவாக விளக்கி விட்டீர்கள். தங்கள் இராவண விசுவரூபம் மூலம் உண்மையுணர்ந்து உவமை கொண்டேனையா. பாசத்தால் பழிசுமந்தீர்கள், வே~த்தால் வீழ்ந்து விட்டீர்கள்”. என்றழுது மூர்ச்சையற்று மயங்கி வீழ்ந்தாள் மண்டோதரி.\nஎள்ளிருக்க இடமின்றி உயிர் இருக்கும்\nமனச் சிறையில் கறந்த காதல்\nஉள்ளிருக்கும் என நினைத்து உட்புகுந்து\nஇராமன் தொடுத்த அம்பு, இராவணனுடைய உடலுள் உயிரைத் தேடியது போல, சானகியை மனச்சிறையில் கவர்ந்த காதல் உள்ளிருக்கும் என நினைத்து, உடல் புகுந்து தடவிய அம்பு, அக்காதலை அங்கு காணாமல் வெளிNயுறியதாகவும், சிவபக்தன் இராவணன��� சிந்தையிலே, சீதையைப் பற்றிய சிந்தையே இல்லையென்று, இப்பாட்டின் மூலம் கம்பரே கூறிவிட்டார்.\nஇறைபெருமை நிறைந்த இராவணேஸ்வரனை நாம் அனைவரும் உணர்ந்து போற்றுதல் வேண்டும். இராவணேஸ்வரனுக்குக் கதிர்காமத்திலே கிரிவிகாரையின் பிற்பக்கமாக அற்புதமான கோயிலொன்று உண்டு. கல்லாலை விருட்சத்தின் கீழ் அமைந்திருப்பதையிட்டு நாம் அனைவரும் ஆனந்தமடைதல் வேண்டும். இப்படியான சிவபக்தனான இராவணேசனுக்கு ஆரைநகர், செல்வாநகர் சிவனேஸ்வரர் ஆலயத்தின் அருகாமையில் சிலை நிறுவியது மிகவும் பொருத்தமானதாகும்.\nPrevious articleவவுணதீவு பிரதேசத்தில் கட்டுத் துப்பாக்கியால் இளைஞர் ஒருவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை\nNext articleகூட்டமைப்புக்கு ஏற்பட்ட தோல்விக்குக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனே முழுக் காரணம்\nவருடத்திற்கு 1,000 இற்கும் மேற்பட்டோர் பக்கவாத நோயினால் பாதிப்பு\nசாதாரண தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் வீகிதாசார முறையில் பொலிசாரை நியமிக்க வேண்டும்\nமலாயா என்ற நாட்டை மலேசியாவாக மாற்றியவர்கள் தமிழர்கள் – பா.கு.சண்முகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2012/05/01/india-president-poll-karundnidhi-pitches-for-somnath-aid0090.html", "date_download": "2019-08-26T02:33:21Z", "digest": "sha1:JBOWUK7WDLRU6Q5M622VFDV2LYB34WOE", "length": 19406, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "சோம்நாத் சட்டர்ஜியை ஜனாதிபதியாக்க கருணாநிதி யோசனை: குரேஷிக்கு முலாயம் ஆதரவு | President poll: Karundnidhi pitches for Somnath | சோம்நாத் சட்டர்ஜியை ஜனாதிபதியாக்க கருணாநிதி யோசனை: குரேஷிக்கு முலாயம் ஆதரவு - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவேதாரண்யத்தில் கலவரம்: அம்பேத்கர் சிலை உடைப்பு\n12 min ago வேதாரண்யத்தில் இருபிரிவினரிடையே மோதல்.. அம்பேத்கார் சிலை உடைப்பு.. பெரும் கலவரம்.. பரபரப்பு\n25 min ago ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா.. உச்ச நீதிமன்றத்தில் இன்று பரபர விசாரணை\n10 hrs ago தமிழகத்தில் எந்தவிதத்திலும் தீவிரவாதம் தலைதூக்காது.. மக்கள் அச்சப்பட தேவையில்லை.. ஜெயக்குமார்\n10 hrs ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\nMovies பாவம் கஸ்தூரி.. தூள் கிளப்பணும்னு பிக் பாஸ்க்கு வந்தாங்க.. கடைசில தூள்தூளாக்கி வெளியே அனுப்பிட்டாங்க\nLifestyle இந்த ராசிக்காரருக்கு இன்னைக்கு வாயிலதான் வில்லங்கம்... பேசாம இருக்கறது நல்லது...\nSports இனிமே அதைப் பற்றி யாரும் பேசக்கூடாது.. டெஸ்டில் சதம் அடித்து ஊர் வாயை அடைத்த துணை கேப்டன்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசோம்நாத் சட்டர்ஜியை ஜனாதிபதியாக்க கருணாநிதி யோசனை: குரேஷிக்கு முலாயம் ஆதரவு\nசென்னை: ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் மக்களவை சபாநாயகரும் மூத்த மார்க்சிஸ்ட் தலைவருமான சோம்நாத் சாட்டர்ஜியை நிறுத்த வேண்டும் என்று காங்கிரசிடம் திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.\nதுணை ஜனாதிபதி அன்சாரி, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, மக்களவை சபாநாயகர் மீரா குமார் அல்லது காஷ்மீரைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் கரன் சிங் ஆகியோரில் ஒருவரை ஜனாதிபதி பதவிக்கு நிறுத்தலாமா என்ற சோனியா காந்தியின் யோசனையுடன் கருணாநிதியை இரு நாட்களுக்கு முன் சந்தித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.ஆண்டனியிடம், சோம்நாத்தை நிறுத்தலாம் என்று கருணாநிதி கூறியுள்ளதாகத் தெரிகிறது.\nகாங்கிரஸ் சற்றும் நினைக்காத பெயரை கருணாநிதி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nவரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் இடதுசாரிகளை ஒருங்கிணைக்க இந்தத் திட்டம் உதவும் என்றும் கருணாநிதி கூறியதாகத் தெரிகிறது.\nபழுத்த அரசியல் அனுபவமும், இந்திய அரசியல் சட்டத்தில் பெரும் நிபுணத்துவமும் கொண்ட சோம்நாத் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களிடமும் நன்மதிப்பைப் பெற்றவர்.\nஅவர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றாலும் இடதுசாரித் தலைவர் என்பதால் மம்தா பானர்ஜியின் ஆதரவு கிடைப்பது சந்தேகமே என்று கருணாநிதியிடம் ஆண்டனி கூறியதாகத் தெரிகிறது.\nஅதே போல இடதுசாரித் தலைவர்களிலேயே சிலருக்கு சோம்நாத் சாட்டர்ஜியைப் பிடிக்காது. அவருக்கும் மார்க்சிஸ்ட் தலைவர் பிரகாஷ் காரத்துக்கும் இடையிலான மோதல் மிகப் பிரபலமானது.\nஇதனால் சோம்நாத் சட்டர்ஜியை காங்கிரஸ் ஏற்குமா என்பது சந்தேகமே.\nஇந் நிலையில் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள சோம்நாத் சாட்டர்ஜி, ஒரு அரசியல்வாதி ஜனாதிபதியாவதில் எந்தத் தவறும் இல்லை என்று கூறியுள்ளார்.\nஅரசியல் சாராதவர் ஜனாதிபதியாக வேண்டும் என்று மத்திய விவசாயத்துறை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவார் கூறியிருந்த நிலையில், சோம்நாத் சாட்டர்ஜி இவ்வாறு கூறியுள்ளார்.\nஇதன்மூலம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அவரும் தயார் என்றே தெரிகிறது.\nதேர்தல் ஆணையர் குரேஷிக்கு முலாயம் ஆதரவு:\nஇந் நிலையில் இதுவரை அப்துல் கலாமை ஜனாதிபதியாக்கலாம் என்று கூறி வந்த சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் திடீரென இன்னொரு இஸ்லாமியரான தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷியை ஜனாதிபதி தேர்தலுக்கு நிறுத்தலாம் என்று கூறியுள்ளார்.\nகலாமை ஆதரிக்க காங்கிரஸ் தயாராக இல்லாததால் முலாயம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகருணாநிதி, திமுகவை புறக்கணித்து திருக்குறள் மாநாடா கொந்தளிக்கும் திராவிடர் இயக்க ஆதரவாளர்கள்\nஉதயநிதி ஸ்டாலின் பெயருக்கு பெங்காலியில் அர்த்தம் கூறி அசரடித்த மம்தா.. திக்குமுக்காடிய ஸ்டாலின்\nகலைஞர் சிலை திறப்பு.. பானர்ஜி யூ ஆர்... ஆங்கிலத்தில் நாராயணசாமி சொன்ன வார்த்தை.. நெகிழ்ந்த மம்தா\nமாநில சுயாட்சிக்கு அச்சுறுத்தல்.. திமுக விடாது.. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின் ஆவேசம்\nகாஷ்மீரில் நடந்தது நாளை தமிழ்நாட்டிலும் நடக்கும்.. கருணாநிதி சிலை திறப்புவிழாவில் மமதா எச்சரிக்கை\nஒரே நாடு, ஒரே ஜாதி என்று சட்டம் கொண்டுவாங்க.. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் வீரமணி ஆவேசம்\nகருணாநிதி மறைந்துவிட்டார் என்பதை இப்போது கூட நம்ப முடியவில்லை.. உருக்கமாக பேசிய வைரமுத்து\nசிரித்த முகத்தோடு கம்பீரமான கருணாநிதி சிலை.. முரசொலி அலுவலகத்தில் திறந்து வைத்தார் மமதா பானர்ஜி\nசாமானியர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய கருணாநிதியின் அற்புத திட்டங்கள்\nஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கட்டும்.. கருணாநிதிக்கு இதயப்பூர்வமா�� அஞ்சலி.. மைத்ரேயன் பரபர பதிவு\nஉன் சக்கர நாற்காலியின் சப்தம் கேட்பது எப்போது\nகருணாநிதிக்கு ஒரு வாக்கு கொடுத்தேன்.. கடைசி வரை அதை காப்பேன்.. மெரினாவில் கலங்கிய வைகோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவிநாயகர் சதுர்த்தி 2019: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் செப்.1ல் தேரோட்டம்\nஉங்க சீட் இப்போதும் காலியாதான் இருக்கு கேப்டன்.. சீக்கிரம் வாங்க.. ஹாப்பி பர்த்டே விஜயகாந்த்\nஎங்கள் நிலை மோசமாக இருக்கிறது.. காப்பாற்றுங்கள்.. ராகுலிடம் கதறி அழுத பெண்.. ஷாக்கிங் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-present-value-of-jayalalitha-s-assets-high-court-order-to-submit-report-357757.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-26T03:32:44Z", "digest": "sha1:JIH6LXZUJ3B4B3DYRT4WUJTLUW2EKKVJ", "length": 16840, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயலலிதாவின் வாரிசு என தீபா, தீபக் உரிமை கோர முடியாது.. ஐகோர்ட்டில் அதிமுக தரப்பு வாதம் | What is the present value of Jayalalitha's assets? High Court order to submit report - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n12 min ago வைகோ மீது திமுக தொடர்ந்து அவதூறு வழக்கு.. இன்று பரபரப்பு தீர்ப்பு.. எம்.பி பதவிக்கு ஆபத்தா\n35 min ago அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதால் பரபரப்பு.. வேதாரண்யம், கோவையில் போராட்டம்.. போலீஸ் குவிப்பு\n58 min ago வேதாரண்யம் கலவரத்தில் உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை.. உடனடியாக புதிய சிலை நிறுவிய தமிழக அரசு\n1 hr ago வேதாரண்யத்தில் இருபிரிவினரிடையே மோதல்.. அம்பேத்கர் சிலை உடைப்பு.. பெரும் கலவரம்.. பரபரப்பு\nMovies சாஹோ சர்ப்ரைஸ்: மனம் மயக்கும் பாடல்கள்... கவித்துவமான காட்சிகள் - மதன் கார்க்கி #sahoo\nTechnology மக்களே உஷார்: ஜியோ பெயரில் தகவல் திருட்டுடன் பணத்திருட்டும் செய்யும் ஹேக்கர்கள்\n அவ்ளோ ரன்லாம் அடிக்க முடியாது.. கும்பலாக சரணடைந்த வெ.இண்டீஸ்.. இந்தியா சாதனை வெற்றி\nLifestyle இந்த ராசிக்காரருக்கு இன்னைக்கு வாயிலதான் வில்லங்கம்... பேசாம இருக்கறது நல்லது...\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களி��் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெயலலிதாவின் வாரிசு என தீபா, தீபக் உரிமை கோர முடியாது.. ஐகோர்ட்டில் அதிமுக தரப்பு வாதம்\nசென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடைய சொத்துக்களின் தற்போதைய மதிப்பை கண்டறிய வருமான வரித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமறைந்த ஜெயலலிதாவின் ரூ.913 கோடி சொத்துக்களை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்க கோரி, அதிமுக நிர்வாகிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர். சென்னையை சேர்ந்த புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர் தங்களை நிர்வாகிகளாக நியமிக்க கோரி வழக்கு தாக்கல் செய்தனர்.\nஅதே போல ஜெயலலிதாவின் வீட்டை நினைவிடமாக மாற்றுவதை எதிர்த்து ஜெ.தீபா மற்றும் தீபக் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் மறைந்த ஜெயலலிதா ரூ.17 கோடி வரி பாக்கி வைத்துள்ளதாக வருமான வரித்துறை பதில் மனு தாக்கல் செய்தது. மேலும் இதற்காக ஜெயலலிதாவின் 4 சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கியை தாங்கள் செலுத்த தயாராக இருப்பதாக தீபா மற்றும் தீபக் மனு தாக்கல் செய்துள்ளனர். ஜெயலலிதாவின் வாரிசாக தங்களை அறிவிக்குமாறும் கோரியுள்ளனர்.\nஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அதிமுக தரப்பு, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் அவரது சகோதரர் தீபக் ஆகியோர் வாரிசு உரிமை கோர முடியாது என வாதிட்டது.\nஜெயலலிதாவின் வீடு உட்பட பல சொத்துக்கள் சொத்தாட்சியரின் பொறுப்பில் தான் உள்ளது எனவும் அதிமுக தரப்பு வாதிட்டது\nஇந்நிலையில் மறைந்த ஜெயலலிதாவின் சொத்துகளின் தற்போதைய மதிப்பு எவ்வளவு என மதிப்பீடு செய்ய வருமான வரித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பான அறிக்கையை ஆகஸ்ட் 5ம் தேதி தாக்கல் செய்யவும் வருமான வரித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்றும் பணிகள் எந்த நிலையில் உள்ளது என பதிலளிக்க தமிழக அரசுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவைகோ மீது திமுக தொடர்ந்து அவதூறு வழக்கு.. இன்று பரபரப்பு தீர்ப்பு.. எம்.பி பதவிக்கு ஆபத்தா\nதமிழகத்தில் எந்தவிதத்திலும் தீவிரவ��தம் தலைதூக்காது.. மக்கள் அச்சப்பட தேவையில்லை.. ஜெயக்குமார்\nஉழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\nதிருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\nஇதனால் தான் சென்னையில் கடல் அலைகள் திடீரென நீல நிறத்திற்கு மாறியதா.. அறிவியலாளர்கள் ஷாக் விளக்கம்\nதொண்டர்களை சந்தித்த விஜயகாந்த்.. பிறந்தநாள் பரிசாக பிஎம்டபியூ கார் அளித்த மகன்கள்\nஆஹா.. தமிழகம் முழுவதும் சூப்பரா மழை பெய்யுமாம்.. குறிப்பா இந்த 2 மாவட்டத்துல பிச்சுக்கிருமாம்\nஇந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30% பேர்தான் உள்ளனர்.. எஸ்.குருமூர்த்தி சர்ச்சை பேச்சு.. வைரல்\n60 நாளில் 30 லட்சம் பேர்.. இளைஞர்களை கவர உதயநிதி ஸ்டாலின் அதிரடி முடிவு.. பக்கா பிளான் ரெடி\nஅமேசானுக்கு மட்டுமல்ல.. சென்னைக்கும்தான் ஆபத்து.. சீமான் வெளியிட்ட அதிர்ச்சி தரும் அறிக்கை\nஉங்க சீட் இப்போதும் காலியாதான் இருக்கு கேப்டன்.. சீக்கிரம் வாங்க.. ஹாப்பி பர்த்டே விஜயகாந்த்\nதரையிறங்கும் கடைசி நொடியில் ஏற்பட்ட பிரச்சனை.. அசால்ட்டாக திரும்பிய விமானம்.. சென்னையில் பகீர்\nமொத்தமாக மாற்ற அதிரடி திட்டம்.. தீவிரமாக களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்.. மீட்டிங்கில் நடந்தது என்ன\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஜெயலலிதா சொத்து மதிப்பு உயர்நீதிமன்றம் jayalalitha high court\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/5-state-election-results-yogi-adityanath-s-dividing-politics-336373.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-26T02:30:24Z", "digest": "sha1:P3GEAODSESF5UE7XVGSBZBAFZSNWE76N", "length": 17790, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராம் ராம் என பிரச்சாரம் செய்த யோகி.. பாஜகவிற்கு ஆதித்யநாத்தால் ஏற்பட்ட விளைவை பாருங்கள்! | 5 state election results: Yogi Adityanath's dividing politics never helped BJP in the election - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n9 min ago வேதாரண்யத்தில் இருபிரிவினரிடையே மோதல்.. அம்பேத்கார் சிலை உடைப்பு.. பெரும் கலவரம்.. பரபரப்பு\n22 min ago ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா.. உச்ச நீதிமன்றத்தில் இன்று பரபர விசாரணை\n10 hrs ago தமிழகத்தில் எந்தவிதத்திலும் தீவிரவாதம் தலைதூக்காது.. மக்கள் அச்சப்பட தேவையில்லை.. ஜெயக்குமார்\n10 hrs ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\nMovies பாவம் கஸ்தூரி.. தூள் கிளப்பணும்னு பிக் பாஸ்க்கு வந்தாங்க.. கடைசில தூள்தூளாக்கி வெளியே அனுப்பிட்டாங்க\nLifestyle இந்த ராசிக்காரருக்கு இன்னைக்கு வாயிலதான் வில்லங்கம்... பேசாம இருக்கறது நல்லது...\nSports இனிமே அதைப் பற்றி யாரும் பேசக்கூடாது.. டெஸ்டில் சதம் அடித்து ஊர் வாயை அடைத்த துணை கேப்டன்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராம் ராம் என பிரச்சாரம் செய்த யோகி.. பாஜகவிற்கு ஆதித்யநாத்தால் ஏற்பட்ட விளைவை பாருங்கள்\nசட்டசபை தேர்தல் பாஜகவுக்கு பின்னடைவு, நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா\nடெல்லி: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பாஜகவிற்காக பிரச்சாரம் செய்த இடங்களில் பாஜக பெரிய அளவில் வெற்றிபெறவில்லை என்று விவரம் வெளியாகி உள்ளது.\nஐந்து மாநில தேர்தலை ஒட்டி பாஜக சார்பாக நான்கு மாநிலங்களில் யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் செய்தார்.\nமொத்தம் 70 இடங்களில் யோகி பிரச்சாரம் செய்தார்.\nஇரண்டு மாதங்கள் இவர் மொத்தமாக பிரச்சாரம் செய்ததாக கூறப்படுகிறது. பாஜகவின் நட்சத்திர பிரச்சாரக்காரர் இவர்தான். மோடியைவிட இவர் அதிகமாக பிரச்சாரம் செய்துள்ளார்.\nயோகி மத்திய பிரதேசத்தில் மட்டும் மொத்தம் 23 இடங்களில் பிரச்சாரம் செய்தார். இதில் 15ல் பாஜக வெற்றிபெற்று இருக்கிறது. ஆனால் பாஜக வலுவாக இருந்த 8 இடங்களை யோகி ஆதித்யநாத்தின் பிரச்சாரத்திற்கு பின் பாஜக இழந்து உள்ளது.\nராஜஸ்தானில் யோகி ஆதித்யநாத் மொத்தம் 24 இடங்களில் பிரச்சாரம் செய்தார். அதில் பாஜக 11 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இங்கும் பாஜக தோல்வி அடைந்த இடங்கள் ஏற்கனவே பாஜக வலுவாக இருந்த இடங்கள் ஆகும். யோகியின் பிரச்சாரத்திற்கு பின் பாஜக அங்கு தோல்வி அடைந்துள்ளது.\nயோகி சட்டீஸ்கரில் பிரச்சாரம் செய��ததால் பாஜகவிற்கு நன்மையை விட தீமையே அதிகம் நிகழ்த்து இருக்கிறது. யோகி மொத்தம் 22 இடங்களில் சட்டீஸ்கரில் பிரச்சாரம் செய்தார். அதில் பாஜக 16 இடங்களில் தோல்வி அடைந்துள்ளது. வெறும் 6 இடங்களில் மட்டுமே வென்று இருக்கிறது.\nஆதித்யநாத்தால் பாஜக உத்தர பிரதேசத்தில் இதைவிட மோசமாக சொதப்பி உள்ளது. தெலுங்கானாவில் மொத்த 11 இடங்களில் யோகி பிரச்சாரம் செய்தார். அதில் வெறும் 1 இடத்தில் மட்டுமே பாஜக வென்று இருக்கிறது. இதில் பல இடங்கள் பாஜக வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்ட இடங்கள் ஆகும்.\nபாஜக சார்பாக பிரச்சாரம் செய்யும் யோகி, இந்து இஸ்லாமிய பிரிவினையை அதிகம் பேசுகிறார். இதை மக்கள் சுத்தமாக விரும்பவில்லை என்று இந்த முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. ஹைதராபாத்தில் பாஜக மோசமாக தோற்று இருக்கிறது. இதனால் யோகியின் பெயர் மாற்றும் அரசியலையும் பாஜக சுத்தமாக விரும்பவில்லை என்பது தெளிவாகி உள்ளது. யோகி பிரச்சாரம் செய்த 70 இடங்களில் 60 சதவிகித இடங்களை பாஜக இழந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n.. உச்ச நீதிமன்றத்தில் இன்று பரபர விசாரணை\nநடுவானில் யூ டர்ன் போட்டது.. ராகுல் காந்தி சென்ற விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட பரபரப்பு\nமேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் இந்தியை பேரி கிரில்ஸ் புரிந்து கொண்டது எப்படி.. மோடி விளக்கம்\nஜம்மு காஷ்மீரில் மருந்து உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடா.. ஆளுநர் சத்யபால் விளக்கம்\n.. திமுகவின் அடுத்தடுத்த மூவ்களால் ஆடிப்போகும் பாஜக தலைவர்கள்\nமுன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது.. முழு அரசு மரியாதை\nகாஷ்மீரில் நிலைமை சரியில்லை.. டெல்லி திருப்பியனுப்பப்பட்ட ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி\nஅருண் ஜெட்லி உடலுக்கு நாளை காலை பாஜக அலுவலகத்தில் அஞ்சலி.. மாலை தகனம்\nஅடுத்தடுத்து மறைந்த 4 முக்கிய தலைவர்கள்.. கலக்கத்தில் பாஜக தொண்டர்கள்\nவெளிநாட்டு பயணத்தை ரத்து செய்யாதீர்.. பிரதமர் மோடிக்கு ஜேட்லி குடும்பத்தினர் கோரிக்கை\nஇந்தியாவை அசைத்து பார்த்த இரு பெரும் நிகழ்வுகள்.. லாவகமாக சமாளித்த அருண் ஜெட்லி.. அதுதான் திறமை\nசிறந்த வழக்கறிஞர், நீண்ட பங்களிப்பை செலுத்தியவர்- ஜேட்லி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nஅருண்ஜெட்லி.. இந்தியாவின் அதிசயம்.. அபாரமான திறமைசாலி.. பிரமாதமான புத்திசாலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/g-v-prakash-gives-his-voice-o-the-farmers-292872.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-26T03:33:55Z", "digest": "sha1:F6VSLTXJAB76EZJNLTAE2XPR2SCE3SOV", "length": 19657, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களை கைவிடுங்க... ஜி.வி.பிரகாஷ் | G.v.prakash gives his voice o the farmers - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவேதாரண்யத்தில் கலவரம்: அம்பேத்கர் சிலை உடைப்பு\n13 min ago வைகோ மீது திமுக தொடர்ந்து அவதூறு வழக்கு.. இன்று பரபரப்பு தீர்ப்பு.. எம்.பி பதவிக்கு ஆபத்தா\n36 min ago அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதால் பரபரப்பு.. வேதாரண்யம், கோவையில் போராட்டம்.. போலீஸ் குவிப்பு\n59 min ago வேதாரண்யம் கலவரத்தில் உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை.. உடனடியாக புதிய சிலை நிறுவிய தமிழக அரசு\n1 hr ago வேதாரண்யத்தில் இருபிரிவினரிடையே மோதல்.. அம்பேத்கர் சிலை உடைப்பு.. பெரும் கலவரம்.. பரபரப்பு\nFinance ஏழுமலையான் 1.11 கோடி ரூபாய் காணிக்கை.. முகேஷ் அம்பானி அதிரடி..\nMovies சாஹோ சர்ப்ரைஸ்: மனம் மயக்கும் பாடல்கள்... கவித்துவமான காட்சிகள் - மதன் கார்க்கி #sahoo\nTechnology மக்களே உஷார்: ஜியோ பெயரில் தகவல் திருட்டுடன் பணத்திருட்டும் செய்யும் ஹேக்கர்கள்\n அவ்ளோ ரன்லாம் அடிக்க முடியாது.. கும்பலாக சரணடைந்த வெ.இண்டீஸ்.. இந்தியா சாதனை வெற்றி\nLifestyle இந்த ராசிக்காரருக்கு இன்னைக்கு வாயிலதான் வில்லங்கம்... பேசாம இருக்கறது நல்லது...\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களை கைவிடுங்க... ஜி.வி.பிரகாஷ்\nசென்னை: மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களை எல்லாம் மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தனது சுதந்திரதினச் செய்தியில் கூறியுள்ளார்.\nஜி.வி.பிரகாஷ் இன்று வெளியிட்ட அறிக்கை::\n\"தலைநகர் டெல்லியில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக தமிழக விவசாயிகள் போராடி வருகிறார்கள். தள்ளாத வயதில், இடுப்பில் வெறும் கோவணம் கட்டி, தலையில் சட்டியைச் சுமந்து, இனி இழப்பதற்கு உயிரைத் தவிர வேறு எதுவும் என்கிற நிலையில் அவர்கள் போராடுகிறார்கள்.\nசமீபத்தில் தேசிய குற்றப் பதிவு கழகம் வெளியிட்ட புள்ளிவிபரத்தின்படி, விவசாயிகளின் தற்கொலையில் நாட்டில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது தமிழகம். 2015-ம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 604 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். நாடு விடுதலை அடைந்து 71-வது சுதந்திரதினம் கொண்டாடும் இன்றைய நாளில் அவமானம் இது.\nபெட்ரோ கெமிக்கல்ஸ் மண்டலம் :\nஇன்னொரு பக்கம் நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் 45 கிராமங்கள் பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் மண்டலமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த கிராமங்களில் 23,000 ஹெக்டேரில் ரூ. 92 ஆயிரம் கோடி முதலீட்டில் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்கள், தொழிற்சாலைகள் அமைப்பதாகச் சொல்கிறார்கள்.\nபல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் பாதிக்கும் :\nஇந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் 57,345 ஏக்கர் நிலங்கள் விவசாயிகளிடம் பறிக்கப்பட்டு எண்ணெய் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்படும். இதனால் மேற்கண்ட நிலங்கள் மட்டுமல்லாமல் அதைச் சுற்றியுள்ள பல லட்சம் ஏக்கர் விளைநிலங்களும் பாதிக்கப்படும். மக்கள் எதிர்ப்பால் இந்த திட்டத்தை மேற்கு வங்கம் மற்றும் கேரள அரசுகள் அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டன. தமிழகத்திலும் மக்கள் இந்தத் திட்டத்துக்கு எதிராகப் போராடிவருகிறார்கள்.\nஎப்போதும் தமிழகத்திற்கே ஆபத்து :\nமீத்தேன், ஹைட்ரோ கார்பன், வறட்சி என்று தமிழக விவசாயிகள் முன் எப்போதும் சந்திக்காத ஆபத்துகளை இன்று சந்தித்துவருகிறார்கள். இன்றைய சுதந்திர தினக் கொண்டாட்டச் சூழலில் இவை எல்லாம் நமது சமூகத்தில் பெரிதாக எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது வேதனையாக இருக்கிறது.\nதும்பை விட்டு வாலைப் பிடிக்கிறோம் :\nஇன்று தமிழகம் சந்திக்கும் ஒவ்வொரு பெரிய பிரச்சினையுமே முளையிலேயே கிள்ளியிருக்க வேண்டியவை. ஒவ்வொன்றிலும் தும்பை விட்டு வாலைப் பிடித்துக்கொண்டிருக்கிறோம். இதுபோன்ற திட்டங்களால் கிடைக்கும் ஆடம்பர வாழ்க்கை இன்றைக்கு வேண்டுமானால் வசதியாக தெரியலாம். ஆனால், நாளை நமத�� குழந்தைகளை சோற்றுக்கும் தண்ணீருக்கும் இல்லாமல் அல்லாட விடப்போகிறோம் என்பதே உண்மை.\nஇதுபோன்ற விவசாயிகளின் பிரச்சினைகளின்போது உச்சுக் கொட்டி ஒதுங்கிக்கொள்வது நமக்கு நல்லது அல்ல. ஏனென்றால் விவசாயிகள் தங்கள் குடும்பத்துக்காக மட்டும் உழைக்கவில்லை; அவர்கள் நம் வயிற்றுக்கும் சேர்த்துதான் உழைக்கிறார்கள். இவை எல்லாம் நம்மை பாதிக்கவில்லை என்றால் வேறு எதுதான் நம்மை பாதிக்கப்போகிறது\nதிரைத்துறையினர் மட்டுமின்றி அனைத்துத் துறையினரும் மக்களும் மேற்கண்ட பிரச்னைகளைப் பற்றி எல்லாம் பேச வேண்டும் என்று இன்றைய சுதந்திர தினத்தில் கேட்டுக்கொள்கிறேன். அதேசமயம் மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களை எல்லாம் மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்பதையும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\"\nஇவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n கல்விக்கு கை கொடுத்த ஜி.வி. பிரகாஷ்\nகுமரி சின்னத்துறை மீனவர்கள் மீட்பு போராட்டத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பங்கேற்பு\nஅனிதாவுக்கு அஞ்சலி செலுத்த அரியலூர் மருத்துவமனைக்கு சென்ற ஜி.வி.பிரகாஷ்\nதனுஷுக்கு பதில் ஜி.வி.பிரகாஷிடம் 'கோப'த்தை காட்ட வரும் சீமான்\nதிருமுருகன் காந்தி கைது: அடிப்படை உரிமைகளுக்கு எதிரான செயல்.. கொதிக்கும் பிரபலங்கள்\n... மீத்தேன் எடுக்க ஐடியா கொடுக்கும் ஜி.வி.பிரகாஷ்\nதமிழர்களை போல வேறு யாராலும் அமைதியாக போராட முடியாது.. ஆர்.ஜே.பாலாஜி, ஜி.வி.பிரகாஷ்\nஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி சேலத்தில் போராட்டம் நடத்திய ஜிவி பிரகாஷ்\nஜல்லிக்கட்டு களத்தில் இறங்கும் ஜி.வி.பிரகாஷ் சேலம் ஆத்தூரில் இன்று போராட்டத்தில் பங்கேற்பு\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம்... திருவாரூரில் 770 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு\nசாலை உள்கட்டமைப்பு சிறப்பாக இருந்தால் தான் தொழில்வளம் பெருக்கும்.. முதல்வர் எடப்பாடி பேச்சு\nஆட்டுக்குட்டி முட்டையிட்டு.. அதை விடுங்க.. அமெரிக்க உழவர் சந்தை எப்படி இருக்கும்.. போலாமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngv prakash farmers ஜிவி பிரகாஷ் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/govt-plans-linking-promotions-ips-officers-their-physical-fitness-288535.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-26T03:03:46Z", "digest": "sha1:YKZVB34YWLSIBRSJGX7WXZWGV7DI4DXG", "length": 15418, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "உடல் ஆரோக்கியம் இருந்தால் மட்டுமே பதவி உயர்வு... ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் | Govt plans linking promotions of IPS officers to their physical fitness - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவேதாரண்யத்தில் கலவரம்: அம்பேத்கர் சிலை உடைப்பு\n6 min ago அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதால் பரபரப்பு.. வேதாரண்யம், கோவையில் போராட்டம்.. போலீஸ் குவிப்பு\n29 min ago வேதாரண்யம் கலவரத்தில் உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை.. உடனடியாக புதிய சிலை நிறுவிய தமிழக அரசு\n42 min ago வேதாரண்யத்தில் இருபிரிவினரிடையே மோதல்.. அம்பேத்கர் சிலை உடைப்பு.. பெரும் கலவரம்.. பரபரப்பு\n56 min ago ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா.. உச்ச நீதிமன்றத்தில் இன்று பரபர விசாரணை\nTechnology மக்களே உஷார்: ஜியோ பெயரில் தகவல் திருட்டுடன் பணத்திருட்டும் செய்யும் ஹேக்கர்கள்\n அவ்ளோ ரன்லாம் அடிக்க முடியாது.. கும்பலாக சரணடைந்த வெ.இண்டீஸ்.. இந்தியா சாதனை வெற்றி\nMovies பாவம் கஸ்தூரி.. தூள் கிளப்பணும்னு பிக் பாஸ்க்கு வந்தாங்க.. கடைசில தூள்தூளாக்கி வெளியே அனுப்பிட்டாங்க\nLifestyle இந்த ராசிக்காரருக்கு இன்னைக்கு வாயிலதான் வில்லங்கம்... பேசாம இருக்கறது நல்லது...\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடல் ஆரோக்கியம் இருந்தால் மட்டுமே பதவி உயர்வு... ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம்\nடெல்லி: காவல்துறை உயர் அதிகாரிகள் தங்கள் உடலை திடகாத்திரமாக வைத்திருந்தால் மட்டும் பதவி உயர்வு வழங்கலாம் என்ற உத்தேச திட்டத்தை மத்திய அரசு எடுத்துள்ளது.\nபோலீஸ் அதிகாரிகளும், போலீஸாரும் பணியில் சேரும் போது அங்கு அளிக்கப்படும் பயிற்சியின் மூலம் தங்கள் உடலை நல்ல விதத்தில் பேணி பாதுகாக்கின்றனர். அவர்கள் பணியில் சேர்ந்து பல ஆண்டுகள் கடந்த பிறகு உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்��தில் அதிக அக்கறை செலுத்துவதில்லை.\nஎனவே போலீஸார் தங்கள் உடலை திடமாக வைத்துக் கொள்வதற்கு மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை எடுக்க உள்ளது. ஐபிஎஸ் அதிகாரிகள் தங்கள் உடலை திடமாக வைத்துக் கொள்வதற்காக புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிவிக்க உள்ளது.\nஅது என்னவென்றால், ஐபிஎஸ் அதிகாரிகள் இனி தங்கள் உடலை திடமாக வைத்துக் கொண்டால் மட்டுமே அவர்களுக்கு பதவி உயர்வு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. போலீஸ் துறையில் இந்த சீர்திருத்த நடவடிக்கைகளை எடுப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.\nஇந்த திட்டம் ஏற்கனவே துணை ராணுவப் படையில் நடைமுறையில் உள்ளது. இங்கு உடலை மிகவும் உறுதியாக வைத்து 'ஷேப்-1' என்ற சான்றிதழ் பெறுபவர்களே பதவி உயர்வு பெற தகுதியானவர்கள் ஆவர்.\nஐ.பி.எஸ். அதிகாரிகள் உடல் தகுதி தொடர்பாக மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு தனியாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும், புதிதாக சேருபவர்களுக்கு பயிற்சியின்போது தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகருணாஸுடன் மோதிய டிசி அரவிந்தன், திருவள்ளூருக்கு டிரான்ஸ்பர்\nவிரலை காட்டி செல்பி எடுக்காதீங்க.. கைரேகையை ஹேக் பண்ணிடுவாங்க.. ஐ.பி.எஸ்.ரூபா எச்சரிக்கை\nஇந்திய நிர்வாகத்துறையை ஒட்டுமொத்தமாகக் கைப்பற்ற இந்துத்வா கும்பல் முயற்சிக்கிறது: வைகோ\nஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளில் புதிய விதிகள் மூலம் சமூக நீதியை சீர்குலைக்கிறது பாஜக : ஸ்டாலின் கண்டனம்\n5 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்... துணைவேந்தர் ஊழல்களை அம்பலப்படுத்திய மஞ்சுநாதாவும் திடீர் மாற்றம்\nஅடுத்த அதிரடி.. பாஜக எம்.பி. அறக்கட்டளை வழங்கிய விருதை ஏற்க மறுத்த ஐபிஎஸ் அதிகாரி ரூபா\nதமிழகம் முழுவதும் 84 திட்டங்களை அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nகாஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை: மகப்பேறு பிரிவுக்கு கூடுதல் கட்டடம்\nபழங்குடியினரின் நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படும் - முதல்வர் உறுதி\nகுமரியீல் கடலரிப்பு தடுப்புப் பணிகள் விரிவாக ஆய்வு செய்யப்படும்- முதல்வர்\nதமிழகம் அமைதிப் பூங்கா... ஜெ. பாணியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி\nஆளுநர் மாளிகை எஸ்பி உட்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nips central government ஐபிஎஸ் பதவி உயர்வு மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/muslims-offer-special-prayers-as-today-eid-aladha-294657.html", "date_download": "2019-08-26T02:49:06Z", "digest": "sha1:E5U2T6JZUOZUOHUCYESSOBWZGRGCZSIA", "length": 13011, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "பக்ரீத்.. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை | Muslims offer special prayers as today Eid AlAdha - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவேதாரண்யத்தில் கலவரம்: அம்பேத்கர் சிலை உடைப்பு\n15 min ago வேதாரண்யம் கலவரத்தில் உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை.. உடனடியாக புதிய சிலை நிறுவிய தமிழக அரசு\n28 min ago வேதாரண்யத்தில் இருபிரிவினரிடையே மோதல்.. அம்பேத்கார் சிலை உடைப்பு.. பெரும் கலவரம்.. பரபரப்பு\n41 min ago ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா.. உச்ச நீதிமன்றத்தில் இன்று பரபர விசாரணை\n10 hrs ago தமிழகத்தில் எந்தவிதத்திலும் தீவிரவாதம் தலைதூக்காது.. மக்கள் அச்சப்பட தேவையில்லை.. ஜெயக்குமார்\n அவ்ளோ ரன்லாம் அடிக்க முடியாது.. கும்பலாக சரணடைந்த வெ.இண்டீஸ்.. இந்தியா சாதனை வெற்றி\nMovies பாவம் கஸ்தூரி.. தூள் கிளப்பணும்னு பிக் பாஸ்க்கு வந்தாங்க.. கடைசில தூள்தூளாக்கி வெளியே அனுப்பிட்டாங்க\nLifestyle இந்த ராசிக்காரருக்கு இன்னைக்கு வாயிலதான் வில்லங்கம்... பேசாம இருக்கறது நல்லது...\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபக்ரீத்.. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை\nசென்னை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.\nதியாக திருநாள் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு காலையிலேயே சென்னை, மதுரை, கோவை, நெல்லை உட்பட பல்வேறு நகரங்களிலும் உள்ள பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி இறைவனை வழிபட்���னர்.\nநாகூர் தர்க்காவில் 1000த்திற்கும் மேல் கூடிய இஸ்லாமியர்கள் கூட்டாக தொழுகை நடத்தினர். ஏழ்மையிலுள்ளவர்களுக்கு, வசதி படைத்தவர்கள் சாப்பிட உணவும், ஆடைகளும் கொடுத்து மகிழும் நாள் பக்ரீத் ஆகும்.\nதமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் பக்ரீத்தை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபக்ரீத் விற்பனைக்கு வாங்கிய மொத்த துணிகளையும்.. வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு கொடுத்த வியாபாரி\nரம்ஜான் கொண்டாட வழிவிட்டு.. கூர்க்காலாந்து போராட்டம் 12 மணி நேரம் ஒத்திவைப்பு\nதமிழகத்தில் நாளை ரமலான் பண்டிகை - அரசு தலைமை ஹாஜி அறிவிப்பு\nதமிழகம் உள்பட நாடு முழுவதும் நாளை ரம்ஜான்.. அன்று சுப்ரீம் கோர்ட்டுக்கும் விடுமுறை\nகாஷ்மீரில் கல்வீச்சு, வன்முறை.. பாகிஸ்தான், ஐஎஸ்ஐஎஸ் கொடிகள் காட்டப்பட்டதால் பரபரப்பு\nஏமனில் பக்ரீத் தொழுகையின் போது மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு... 29 பேர் பலி\nபக்ரீத் பண்டிகை: துபாய் சிறைகளில் இருந்து 490 கைதிகள் விடுதலை\nமாட்டிறைச்சி தடை சட்டத்தை தளர்த்த முடியாது... மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகடையநல்லூரில் ரம்ஜான் பெருநாள் தொழுகை 6000 பேர் பங்கேற்பு\nஉலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட உறுதியேற்போம்: ஜெ., ரம்ஜான் வாழ்த்து\nஅரபு நாடுகளில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்\nஇன்று நாடு முழுவதும் உற்சாகமாக ரம்ஜான் கொண்டாட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\neid prayer பக்ரீத் முஸ்லிம் வழிபாடு தொழுகை muslim\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-49107675", "date_download": "2019-08-26T03:40:19Z", "digest": "sha1:N3L6THZAMGMCZUITEHL45YOUAW3NSYD2", "length": 21168, "nlines": 140, "source_domain": "www.bbc.com", "title": "மின்சார வாகனங்களை நோக்கிய இந்தியாவின் பயணம் வெற்றிபெறுமா? - BBC News தமிழ்", "raw_content": "\nமின்சார வாகனங்களை நோக்கிய இந்தியாவின் பயணம் வெற்றிபெறுமா\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nநாடு முழுவதும் மின்சார கார்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடுகிறார் ஆற்றல் துறைசார் வல்லுநரான வந்தனா கோம்பர்.\n2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை 100 சதவீதம் மின்சார கார்களை கொண்ட நாடாக மாற்றுவதற்கு தான் முயற்சித்து வருவதாக கூறி நாட்டின் வாகன உற்பத்தித்துறை மட்டுமின்றி உலக நாடுகளையும் கடந்த 2017ஆம் ஆண்டு அதிர்ச்சியில் ஆழ்த்தினார் மத்திய போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி.\n\"உங்களுக்கு பிடிக்கிறதோ, இல்லையோ, நான் இதை செயல்படுத்தபோகிறேன். நான் உங்களிடம் கோரிக்கை விடுக்கப் போவதில்லை. நான் மொத்தமாக மாற்றிவிடுவேன்\" என்று துறைசார் கருத்தரங்கு ஒன்றில் அவர் அப்போது பேசினார்.\nபிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளே வழக்கமான பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் இயங்கும் கார்களை 2040ஆம் ஆண்டுக்குள் ஒழிப்பதற்கு திட்டமிட்டுள்ள நிலையில் நிதின் கட்கரியின் இந்த பேச்சு பல்வேறு தரப்பினரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.\nஆனால், சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக மத்தியில் பதவியேற்றுள்ள பாஜக தலைமையிலான அரசு, இந்த இலக்கை 100 சதவீத்திலிருந்து 30 சதவீதமாக குறைத்துள்ளது.\nவாகன உற்பத்தித்துறையின் எதிர்மறையான பதில் மற்றும் வேலையிழப்பு குறித்த அச்சங்களே மத்திய அரசு பின்வாங்கியதற்கு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nஇதனையடுத்து, கார்களை விடவும் அதிக எண்ணிக்கையில் விற்பனை ஆகும் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் பக்கம் அரசின் கவனம் திரும்பியுள்ளது.\nமார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில், 21.2 மில்லியன் இருசக்கர வாகனங்களும், சுமார் 3.4 மில்லியன் கார்களும் விற்பனையாகியுள்ளதாக இந்திய வாகன உற்பத்தியாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅரசாங்கத்தின் புதிய பரிந்துரையில் முதலாவதாக 2023ஆம் ஆண்டுக்குள் மின்துறை மூன்று சக்கர வாகனங்களும், 2025ஆம் ஆண்டுக்குள் இருசக்கர வாகனங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன.\nஇதன் மூலம் மாசுபாட்டை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, வளர்ந்து வரும் மின்சார வாகன உற்பத்தித்துறையில் முன்னிலை பெறுவதற்கும் அரசு விரும்புகிறது.\nஇம்மாதத்தின் தொடக்கத்தில் மத்திய நிதிநிலை அறிக்கையில் தாக்கல் செய்தபோது பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 'மின்சார வாகன உற்பத்தியில் உலகின் மையமாக வி���ங்க இந்தியா விரும்புகிறது\" என்று கூறினார். இதற்கு முந்தைய தினம் வெளியான மத்திய அரசின் அறிக்கையில், \"மின்சார கார்களுக்காக உலகின் டெட்ராய்டாக இந்திய நகரம் ஒன்று உருவெடுக்க வாய்ப்புள்ளது\" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nஆனால், தற்போது மின்சார கார்களின் மையமாக விளங்கும் சீனாவை போன்று இந்தியாவில் மின்சார கார்களுக்கு போட்டிமிக்க வர்த்தகமோ அல்லது உற்பத்தி செய்வதற்காக கட்டமைப்போ சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை.\nகார் நம்பர் பிளேட்டில் எமோஜிகள் - விலை எவ்வளவு தெரியுமா\nடெஸ்லாவுக்கு போட்டியாக ரஷ்யாவின் மின்சார கார்\nமின்சார கார்களின் உற்பத்தி மட்டுமின்றி, அவற்றிற்கு தேவையான மின்கலன் தயாரிப்பிலும் சீனாவே உலகின் முன்னணி நாடாக விளங்குகிறது. அதுமட்டுமின்றி, அந்நாட்டில் மின்சார கார்களின் பயன்பாடும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது.\nமின்சார கார் உற்பத்தியில் உலகின் பிரபல நிறுவனமாக திகழும் டெஸ்லா, சீனாவின் ஷாங்காய் நகரில் தனது உற்பத்தி ஆலை இந்தாண்டின் இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வருமென்று தெரிவித்துள்ளது.\nசீனாவிடமிருந்து இந்தியா கற்றுக்கொள்வதற்கு பல விடயங்கள் இருக்கின்றன. உதாரணமாக, ஒரேயடியாக மின்சார கார்களின் உற்பத்தியை அதிகரிக்காமல், வாடிக்கையாளர்கள் திணிக்காமல் படிப்படியாக நகரத்துக்கு ஏற்றவாறு ஒரு குறிப்பிட்ட இலக்கை முன்வைத்து சீனா செயற்படுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி, கார் தயாரிப்பாளர்களும் ஒரு குறிப்பிட்ட அளவு மின்சார கார் உற்பத்தி செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அரசு நிபந்தனை வகுத்துள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅதே போன்று சென்றாண்டு தனது மொத்த கார் உற்பத்தியில் பாதி மின்சார கார்களை கொண்டுள்ள நார்வேயை இந்தியா முன்னுதாரணமாக கொள்ளலாம். அந்நாட்டில், 2025ஆம் ஆண்டுக்குள் பெட்ரோல், டீசல் வாகனங்களை ஒழிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஅதே சூழ்நிலையில், இந்தியாவிற்கும் உற்சாகமளிக்கக் கூடிய வகையிலான அறிகுறிகள் உள்ளன.\nஇந்தியா முழுவதும் மின்சார கார்களுக்காக ஆற்றல் ஏற்று நிலையங்கள் (சார்ஜிங் ஸ்டேஷன்ஸ்) அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் சுற்றுப்புறங்களிலும் அமைக்கப்பட்டு வருகின்றன. அரசுக்கு சொந்தமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் போன்ற மின் நிறுவனங்கள் விரைவில் ஆற்றல் ஏற்று நிலையங்களை தொடங்கத் திட்டமிட்டுள்ளன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10,000 நிலையங்களை நிறுவுருவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.\nதென்கொரியா: காதுகேளாதவர்களின் வாடகை கார் சேவை - எப்படி சாத்தியமானது\nடீசல் வாகனங்கள் சூழலியலுக்கு கேடு என்பது உண்மையா\nஇரண்டாவதாக, இந்தியாவில் மின்சார கார்களின் வருகை சூடுப்பிடிக்கத் தொடங்கியுள்ளது. சமீபத்தில், இந்தியாவின் முதல் எஸ்யுவி ரக மின்சார காரை ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்ததாகவும், அதை நேற்று (புதன்கிழமை) தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, தங்களது மின்சார கார்களை நிசான், மகேந்திரா & மகேந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் அறிமுகப்படுத்த உள்ளன.\nஅதேபோன்று, நாடுமுழுவதும் மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்களும் தயாரிப்பும், விற்பனையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாடு முழுவதுமுள்ள முக்கிய நகரங்களில் மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளின் எண்ணிக்கையும் சீரிய வேகத்தில் உயர்ந்து வருகிறது.\nஅதேபோன்று, தனியார் தபால் சேவை நிறுவனங்கள் மற்றும் செயலி மூலமாக இயங்கும் வாடகை கார் சேவை நிறுவனங்கள் மின்சார கார்கள், இருசக்கர மற்றும் முச்சக்கர வாகனங்களை தங்களது சேவைகளில் அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅதேபோன்று, மின்சார வாகனங்களுக்கு அதிக நேரம் பிடிக்கும் ஆற்றல் ஏற்றும் முறையை விடுத்து, ஒவ்வொருமுறையும் மின்கலனை மாற்றிக்கொள்ளும் வகையிலான நிலையங்களை பயன்படுத்திக்கொள்வதற்கு பல்வேறு நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.\nஇந்தியாவில் மின்சார கார்கள் மற்றும் மின்கலன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் மூலம் மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்க திட்டமிட்டு வருகிறது.\nஎப்போது இந்தியாவில் மின்கலன்களின் விலை குறைய தொடங்குகிறதோ, அப்போதுதான் அவை ஏனைய கார் வகைகளுக்கு போட்டியாக மாறும். கூடுதல் பலனாக சுத்தமான காற்று நமக்கு கிடைக்கும்.\nஅதுவே, இந்தியா தனது தனித்துவமான பாதையில் பயணித்து மின்சார கார்கள் தொடர்பான இலக்கை எட்ட வழிவகுக்கும்.\nகுழந்தை கடத்தல் வ���ந்தியால் கும்பல் கொலை\nசென்னை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய மழை\nபிரிட்டன் பிரதமராகப் பதவியேற்றார் போரிஸ் ஜான்சன்\nஇலங்கையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு முதல்முறையாக அமைச்சரவை பத்திரம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/2-0-official-teaser/34819/", "date_download": "2019-08-26T04:26:50Z", "digest": "sha1:G6QJPKZC6CKWCYQSX2VH5BR4EJDT5OHM", "length": 5262, "nlines": 75, "source_domain": "www.cinereporters.com", "title": "வெளியானது 2.0 டீசர் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் வெளியானது 2.0 டீசர்\nஉலகம் எங்கும் உள்ள ரஜினி ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளாக்கி உள்ள 2.0 திரைப்படம் வரும் நவம்பர் மாதம் வெளியிடப்பட உள்ள நிலையில், இன்று டீசர் வெளியிடப்படும் என்று சொல்லப்பட்டது.\nடீசர் 3டியிலும் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. தியேட்டர்களில் 3டியில்வெளியிடப்படுகிறது.\nசற்றுமுன் இந்த டீசர் வெளியானது இயக்குனர் ஷங்கர் இந்த டீசரை வெளியிட்டு உள்ளார்.\nகள்ளக்காதலியைக் கொன்றுவிட்டு கணவனுக்கு செய்தி அனுப்பிய கொடூரன் – புதுக்கோட்டை அருகே நடந்த பயங்கரம் \nபாலியல் தொல்லைக் கொடுத்த இளைஞர் – வெளுத்து வாங்கிய பெண் \nபரபரப்பான ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்து வெற்றி – பென் ஸ்டோக்ஸின் லைஃப் டைம் இன்னிங்ஸ் \nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,231)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,828)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,287)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,838)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,093)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,862)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,295)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2296014", "date_download": "2019-08-26T03:45:03Z", "digest": "sha1:G4VHTKHAP2FYDGZMBAP7GFBJRXZRD36S", "length": 17679, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "| நெல்வாய் கிராமத்திற்கு சுடுகாடு அமைக்க கோரிக்கை Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் காஞ்சிபுரம் மாவட்டம் பொது செய்தி\nநெல்வாய் கிராமத்திற்கு சுடுகாடு அமைக்க கோரிக்கை\nநெருப்புடன் விளையாடும் இந்தியா: பாக்., அதிபர் அலறல் ஆகஸ்ட் 26,2019\nமண் குவளைகள் பயன்படுத்த மத்திய அமைச்சர் அறிவுரை ஆகஸ்ட் 26,2019\n இன்று விசாரணை ஆகஸ்ட் 26,2019\nரூ.2,000 கோடி மோசடி வழக்கில் திருப்பம்; கர்நாடகா, 'மாஜி' முதல்வர் சிக்குகிறார்\nதனிப்பட்ட லாபத்துக்காக கட்சியை பலிகொடுத்தார்: சித்தராமையா மீது காங்கிரசார் புகார் ஆகஸ்ட் 26,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nவாலாஜாபா : நெல்வாய் கிராமத்திற்கு, சுடுகாடு அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.வாலாஜாபாத் அடுத்த, 144 தண்டலம் ஊராட்சியில், நெல்வாய் கிராமம் உள்ளது. இங்கு, 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.இங்கு வசிப்போருக்கு, சுடுகாடு மற்றும் குடிநீர் உள்ளிட்ட பிற அடிப்படை வசதிகள் இல்லை.இதனால், இறந்தவர்களின் உடலை புதைப்பதற்கு சிரமப்பட வேண்டியுள்ளது. நெல்வாய் கிராமத்திற்கு, சுடுகாடு அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.\nமேலும் காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள் :\n1.சிறுபாசன ஏரி, குளம், குட்டை ஆழப்படுத்துவதில் விதிமீறல் ஆயக்கட்டுதாரர் சங்கம் ஏற்படுத்தாமல் அலட்சியம்\n1. பயங்கரவாத அச்சுறுத்தல்: சுற்றுலாபயணிகளுக்கு தடை\n2. சிறுதாமூர் கோவிலில் கூழ் வார்த்தல் விழா\n3. கருங்குழி பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்பு\n4. கும்பாபிஷேகம் விழா கோலாகலம்\n5. எஸ்.ஆர்.எம். சார்பில் அரசு பள்ளிகளுக்கு மடிக்கணினிகள்\n1. கச்சி மாட வீதியில் கழிவு நீர் தேக்கம், தொற்று நோய் அச்சத்தில் பகுதிவாசிகள்\n2. பாலாஜி நகரில் பன்றி தொல்லை\n1. மர்ம பொருள் வெடித்து வாலிபர் பலி\n2. மயங்கி விழுந்து வாலிபர் மரணம்\n3. டூ - வீலர் விபத்து வாலிபர் பலி\n4. இரு மாவட்ட எல்லைகளில் மணல் கடத்தல்\n» காஞ்சிபுரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=155423&cat=33", "date_download": "2019-08-26T03:32:48Z", "digest": "sha1:QKVEPWFMD5CMF7QXYMPIX5J37EYGZALC", "length": 27505, "nlines": 601, "source_domain": "www.dinamalar.com", "title": "'தவறுக்கு தண்டனை' தற்கொலை மாணவி கடிதம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » 'தவறுக்கு தண்டனை' தற்கொலை மாணவி கடிதம் அக்டோபர் 29,2018 13:25 IST\nசம்பவம் » 'தவறுக்கு தண்டனை' தற்கொலை மாணவி கடிதம் அக்டோபர் 29,2018 13:25 IST\nஈரோடு, சத்தியமங்கலம் அடுத்த ஆலம்பாளையத்தை சேர்ந்த ஸ்ரீமதி, டெல்லியில் 7 மாதங்களாக தங்கியிருந்து ஐ.ஏ.எஸ்., அகாடமியில் படித்து வந்தார். இந்நிலையில், அவர் தங்கியிருந்த வீட்டில் ஸ்ரீமதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. மரணத்திற்கு முன் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், 'நான் செய்த தவறுக்கு எனக்கு நானே கொடுக்கும் தண்டனை இது' என குறிப்பிட்டுள்ளார்.\nவேளாண் கிடங்கில் மேலாளர் தற்கொலை\nதொழிலபதிபர் வீட்டில் தோண்ட தோண்ட சிலைகள்\nவீட்டில் நகை, பணம் கொள்ளை\nமகளின் காதல்; பெற்றோர் தற்கொலை\nஅமைச்சர் உறவினர் வீட்டில் ரெய்டு\nமீனாட்சியம்மன் 7 ம்நாள் அலங்காரம்\nஒரே குடும்பத்தில் 3 தற்கொலை\nகல்யாணத்துக்கு முன் கவுன்சலிங் அவசியமா\nபாலியல் தொல்லை; இளம்பெண் தற்கொலை\nவிசைத்தறியாளர் வீட்டில் நகை கொள்ளை\nதாசில்தார் வீட்டில் 70 பவுன் கொள்ளை\nசாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்த ஊழியர்\nதிருடிய வீட்டில் திருடன் போட்ட டான்ஸ்\nவேன் விபத்தில் 7 பேர் காயம்\nதாய் - மகனுக்கு ஆயுள் தண்டனை\nமீண்டும் இடம் கேட்கும் 'டிஸ்மிஸ்' மாணவி\nமீண்டும் இடம் கேட்கும் 'டிஸ்மிஸ்' மாணவி\nசங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி நிறுவனர் தற்கொலை\nமணல் கொள்ளையர்கள் 7 பேர் கைது\nவீட்டில் குட்கா குடோன்; வாலிபர் கைது\nமின்சாரம் பாய்ந்து 7 யானைகள் பலி\nரயில் தடம் புரண்டு 7 பேர் பலி\nஐ.ஏ.எஸ்., மாணவி தற்கொலை டெல்லியில் தொடரும் மர்மம்\n7 பேர் விடுதலையை தடுப்போம் ஒரு பெண்ணின் சபதம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்��தை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉலக பாட்மிண்டன்; பி.வி.சிந்து சாம்பியன்\nகனவை நனவாக்கும் 'தினமலர்' எக்ஸ்போ\nஸ்ரீநகரில் காஷ்மீர் கொடி அகற்றம்\nவிண்வெளியில் நடந்தாலும் குற்றம் குற்றமே\nதெற்கு குறுமைய கோகோ போட்டி\nதொந்தரவு செய்த காட்டு யானைக்கு 'டிரான்ஸ்பர்'\nகாவலர் தேர்வில் ஆள் மாறாட்டம் : 3 பேர் கைது\n30 லட்சம் புது உறுப்பினர்கள்; உதயநிதி இலக்கு\nஅருண் ஜேட்லி உடல் தகனம்\nநீச்சலில் கல்லுாரி மாணவர் 2 வது உலக சாதனை\nகாவலர் தேர்வு: 3.22 லட்சம் பேர் பங்கேற்பு\nஅக். 2ல் புது புரட்சி; மோடி அழைப்பு\nஸ்ரீசக்தி விநாயகர் கோயில் மகாகும்பாபிஷேகம்\nதமிழரை கரம் பிடித்த ஜப்பானிய பெண்\nசெயற்கை வறட்சியை உருவாக்க திட்டம்..\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\n30 லட்சம் புது உறுப்பினர்கள்; உதயநிதி இலக்கு\nஅருண் ஜேட்லி உடல் தகனம்\nஅக். 2ல் புது புரட்சி; மோடி அழைப்பு\nசெயற்கை வறட்சியை உருவாக்க திட்டம்..\nதொந்தரவு செய்த காட்டு யானைக்கு 'டிரான்ஸ்பர்'\nவிண்வெளியில் நடந்தாலும் குற்றம் குற்றமே\nஸ்ரீநகரில் காஷ்மீர் கொடி அகற்றம்\nதமிழரை கரம் பிடித்த ஜப்பானிய பெண்\nகாவலர் தேர்வு: 3.22 லட்சம் பேர் பங்கேற்பு\nஅமைச்சர் காலடியில் 108 தேங்காய் உடைத்த அதிமுகவினர் | 108 coconut breaking in road for vijayabaskar\nபால் கொள்முதல் விலையேற்றம் ஏமாற்றம்\nஅமெரிக்காவுக்கு ஜலதோஷம் வந்தா இந்தியாவுக்கு ஜுரம்\nடாஸ்மாக் கடைக்கு கண்ணீர் அஞ்சலி\nசதுர்த்தி விழாவுக்கு தயாராகும் விநாயர் சிலைகள்\nகாய்கள், பழங்களால் இந்திய வரைபடம்\nதீவிரவாதிகள் ஊடுருவல் போலீசார் அதிரடி\nநவீன காலத்திற்கு ஏற்றபடி சட்டக்கல்வி\nஆயுஷ்மான் திட்டம் 38 லட்சம் மக்கள் பயன்\nகனிமவளக்கொள்ளையை சாட்டிலைட் மூலம் கண்காணிக்க திட்டம்\nமோடிக்கு Order of Zayed விருது\nகனமழையில் புதைந்து போன புத்துமலை\nபயங்கரவாதிகள் ஊடுருவல்; மேட்டூர் அணைக்கு பாதுகாப்பு\nஇந்திய-அமெரிக்க கப்பல்கள் கூட்டுப் பயிற்சி\nநீதிமன்ற கார் ஓட்டுனர் மகன் நீதிபதியானார் | Son of driver clears civil judge class\nபுகையிலை பொருட்கள் கடத்திய திமுக பிரமுகர்கள் கைது\nதிருச்செந்தூர் கோயிலில் இரண்டடுக்கு பாதுகாப்பு\nகாவலர் தேர்வில் ஆள் மாறாட்டம் : 3 பேர் கைது\nகொன்றதற்கு மன்னிப்பு : கள்ளக்காதலன் ஆடியோ\nகனவை நனவாக்கும் 'தினமலர்' எக்ஸ்போ\nநீச்சலில் கல்லுாரி மாணவர் 2 வது உலக சாதனை\nபயமுறுத்தும் MV Act 2019 பலன் தருமா\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து; பிரதமர் மோடி உரை\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nமக்காச்சோளத்தில் படைப்புழுக்களை கட்டுப்படுத்தும் முறைகள்\n7 ஆண்டுக்குப் பின் டெல்டாவில் சம்பா பயிர்\n'இசட்' முறையில் வாழை, ஊடுபயிர் விவசாயம்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nஉலக பாட்மிண்டன்; பி.வி.சிந்து சாம்பியன்\nதெற்கு குறுமைய கோகோ போட்டி\nமாவட்ட அளவில் காராத்தே போட்டி\nஹாக்கி போட்டியில் செயின்ட் பால்ஸ் பள்ளி வெற்றி\nகுறுமைய கோ-கோ டி.கே.எஸ். பள்ளி அசத்தல்\nகுறுமைய கால்பந்து மணி, மேரீஸ் பள்ளிகள் வெற்றி\nஐவர் கால்பந்து கேம்ப்போர்டு, கார்மல் வெற்றி\nடிவிஆர் நினைவு கேரம் போட்டி துவக்கம்\nஹாக்கி போட்டியில் பத்மா சேஷாத்ரி வெற்றி\nஐவர் கால்பந்து; எஸ்.பி.ஓ.ஏ., வெற்றி\nபண்டரிநாதர் கோயிலில் உறியடி உற்சவம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா - டிரெய்லர்\nமுகேனுக்கு ஓகேன்னா எனக்கு டபுள் ஓகே.. | Mugen is special to me - Abhirami\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu", "date_download": "2019-08-26T03:08:41Z", "digest": "sha1:DTZKI5X7EANLJMCSB7I3SNGXCZVEEXTC", "length": 9821, "nlines": 212, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழகம்", "raw_content": "திங்கள் , ஆகஸ்ட் 26 2019\nஇன்று உலக நாய்கள் தினம்: நாட்டுநாய் இனங்களை காக்க களமிறங்கிய இளைஞர் குழு\nமத்திய அரசுக்கு எதிரான தொழிலாளர்கள் போராட்டத்தை ஒருங்கிணைப்போம்: மார்க்சிஸ்ட் கட்சியின் பிரகாஷ் காரத்...\nசெய்திப்பிரிவு 26 Aug, 2019\nஅந்த போட்டோ ஷூட்டுக்கு என்ன காரணம்\nநிவின் பாலி, நயன்தாரா நடித்துள்ள ’லவ் ஆக்‌ஷன்...\nCens-சாரம் 11 | கென்னடி கிளப் |...\n’எனை நோக்கி பாயும் தோட்டா’ புதிய ட்ரெய்லர்\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு கோயில்: ராசிபுரம் அருகே அடிக்கல் நாட்டு விழா\nசெய்திப்பிரிவு 26 Aug, 2019\nமதுவிலக்கை அமல்படுத்த கோரி செப். 15-ம் தேதி உண்ணாவிரதம்: காந்தி பேரவை தலைவர்...\nசெய்திப்பிரிவு 26 Aug, 2019\nதமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த திட்டம்\nசெய்திப்பிரிவு 26 Aug, 2019\nஉலகளாவிய போட்டிகளை எதிர்கொள்ள மாணவ, மாணவிகள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்: மதுரையில்...\nசெய்திப்பிரிவு 26 Aug, 2019\nதீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக பிடிபட்ட இருவர் நிபந்தனையின்பேரில் விடுவிப்பு: கோவையில் 3-வது நாளாக...\nசெய்திப்பிரிவு 26 Aug, 2019\nஅதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகளை தடுக்க மின்னணு பணப் பரிவர்த்தனையின்போது பாதுகாப்பான செயலிகளை...\nசெய்திப்பிரிவு 26 Aug, 2019\nதமிழகம், புதுவையில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு\nசெய்திப்பிரிவு 26 Aug, 2019\nதீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்குச் செல்ல அரசு பேருந்து முன்பதிவு நாளை தொடக்கம்\nசெய்திப்பிரிவு 26 Aug, 2019\nஊதிய உயர்வு கோரி 3-வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதம்; அரசு டாக்டர்கள் நாளை வேலைநிறுத்தம்:...\nசெய்திப்பிரிவு 26 Aug, 2019\nகோயில்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் உத்தரவு...\nசெய்திப்பிரிவு 26 Aug, 2019\nபாதுகாப்புத் தொழிற்சாலைகளை கார்ப்பரேஷனாக மாற்றும் விவகாரம்; அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு- வேலைநிறுத்தப் போராட்டம்...\nசெய்திப்பிரிவு 26 Aug, 2019\nவெளி மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததால் கோயம்பேடு சந்தையில் வெங்காய விலை உயர்வு...\nசெய்திப்பிரிவு 26 Aug, 2019\nபுதிய விதிகள் உருவாக்கப்படாததால் பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட பலனை பெறுவதில் சிக்கல்:...\nசெய்திப்பிரிவு 26 Aug, 2019\nகோத்தகிரியில் குதிரை பந்தய மைதானம் அமைக்க எதிர்ப்பு: அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்\nசெய்திப்பிரிவு 26 Aug, 2019\nபள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக கல்வி தொலைக்காட்சி இன்றுமுதல் ஒளிபரப்பு: முதல்வர்...\nசெய்திப்பிரிவு 26 Aug, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_228.html", "date_download": "2019-08-26T03:50:59Z", "digest": "sha1:EGKQHBZVXI6JRBLXSNKFETOX6JFMWFJ6", "length": 11025, "nlines": 63, "source_domain": "www.pathivu24.com", "title": "பத்து வருடங்களாக கட்டப்பட்ட கலாச்சார மண்டபம்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / பத்து வருடங்களாக கட்டப்பட்ட கலாச்சார மண்டபம்\nபத்து வருடங்களாக கட்டப்பட்ட கலாச்சார மண்டபம்\nஇலங்கை அரசினால் பத்தாண்டுகளாக கட்டப்பட்டு வந்த கலாச்சார கட்டடம் ஒன்று எம்.ஏ.சுமந்திரனின் பிரசன்னத்தில் உயர் கல்வி அமைச்ச��் விஜயதாச ராஜபக்ஸவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.உள்ளுர் அமைச்சர் விஜகலாவும் பங்கெடுத்த போதும் மக்கள் எவரும் எட்டிக்கூட பார்த்திராத நிலையில் அரச பணியாளர்களது பிரசன்னத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.\nஉடுப்பிட்டியினில் கட்ட ஆரம்பிக்கப்பட்ட கலாச்சார கட்டட நிர்மாணவேலைகள் ஆமை வேகத்தில் பத்துவருடங்களிற்கு மேலாக இழுபறிப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் சுமந்திரனின் ஆதரவுடன் கதிரையேறிய கரவெட்டி பிரதேசசெயலாளர் தென்னிலங்கை அமைச்சர்களை அழைத்து வந்து திறப்பு விழாவை நடத்தியிருந்தார்.\\\nஎனினும் வடமாகாண முதலமைச்சர் இந்நிகழ்வை புறக்கணித்துவிட்டார்.\nஇதனிடையே பிரபாகரனால் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட கிளர்ச்சிகள் தென்னிலங்கையில் இருந்தவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட கிளர்ச்சி அல்ல என்று உயர் கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nவடபுலத்தில் இருந்த பொருளாதார ஏற்றத்தாழ்வின் காரணமாக, பொருளாதாரத்தை பெருவாரியாக சுவீகரித்து கொண்ட ஒரு தரப்பினருக்கும், அல்லது அரசியல் தலைமையினருக்கும், சாதாரண மக்களிற்கும் இடையில் ஏற்பட்ட இடைவெளி, அல்லது பாரபட்சத்தை நீக்குவதற்காக உருவாக்கப்பட்டதாகவே, நான் கருதுகிறேன்.\nஎனினும் அப்போது அரசியல் தலைமை வகித்த அமிர்தலிங்கத்தின் கருத்துக்களை ஒட்டியே, வடக்கின் கிளர்ச்சிகள் ஒரு இனவாத கிளர்ச்சியாக, அல்லது இன ரீதியான பிரச்சினைகளாக உருவெடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nடி.எம்.கிருஷ்ணா இசை நிகழ்ச்சி ரத்து\nஇந்திய விமான நிலைய ஆணையம், இளைஞர்களுக்கான ஓர் இசை மற்றும் கலாசார அமைப்புடன் இணைந்து டெல்லியில் நவம்பர் 17 மற்றும் 18ஆம் தேதிகளில், கர்நாட...\nமிதுக்கு ஆயுத களஞ்சியம் மேஜர் உள்ளிட்டவர்களுக்கு பிடியாணை\nஅவன்ட்-கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பிலான வழக்கில் அவன்ட்-கார்ட் தலைவர் நிஷாங்க சேனாதிபதி மற்றும் முன்னாள் மேஜர் ஜெனரல் பாலித ...\nஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க முன் கூட்டணி அமைக்க முயற்சி\nஐக்கிய தேசிய கூட்டணியை அமைத்த பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்று அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nசூட்சுமமான முறையில் தங்கம் கடத்திய 6 இந்தியர்கள் அதிரடிக் கைது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 2 கிலோ தங்கத்துடன் 6 இந்தியர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/08/blog-post_258.html", "date_download": "2019-08-26T03:04:36Z", "digest": "sha1:QKDCSJ26BLEENQSWGONYX65JEGABOBVR", "length": 20449, "nlines": 81, "source_domain": "www.pathivu24.com", "title": "ஜநாவில் இலங்கையை காப்பாற்ற கூட்டமைப்பு வருகின்றது? - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / ஜநாவில் இலங்கையை காப்பாற்ற கூட்டமைப்பு வருகின்றது\nஜநாவில் இலங்கையை காப்பாற்ற கூட்டமைப்பு வருகின்றது\nதமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மூடிமறைத்து, ஜ.நாவில் இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்து பாதுகாப்பதற்கான சதி வேலைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பித்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீண்டும் எச்சரித்துள்ளார்.\nஜ.நாவின் கால அவகாசம் முடியும் நிலையில், இலங்கை விடயத்தை பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்வதற்கான சரியான சந்தர்ப்பம் எழுந்துள்ளது என்றும், அதனை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில்; ஊடகவியலாளர்களை இன்று சந்தித்த அவர் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜ.நா மனித உரிமை பேரவையினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட இரண்டு வருட கால அவகாசம் முடிவுக்கு வரவுள்ளது.\nஇந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பினர் என்ற வகையில் எம்சார்ந்த நிலைப்பாடு ஒன்றினை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். பேரவையின் கூட்டத் தொடர் ஆரம்பிக்கும் வரைக்கும் நாங்கள் பொறுத்திருக்க முடியாது.\nஅவ்வாறு இருப்போமானால் வல்லரசு நாடுகள் இங்கு நடந்த இன அழிப்பு, போர் குற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை பயன்படுத்தி தங்களுடைய நலன்களை மட்டும் அடைவதற்காக ஜ.நாவை பயன்படுத்தும் நிலை உருவாகும்.\n2012 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை தமிழ் மக்களின் விடயத்தில் எந்த முன்னேற்றமும் காணப்படாது, நடு வீதியில் நிற்க விடப்பட்டுள்ளோம்.\nபாதிக்கப்பட்டவர்களுடைய குரல் தெளிவாக வெளிப்படாமல் இருந்தால் மீண்டும் ஒரு முறை தமிழ் மக்களின் பெயரை பயன்படுத்தி வல்லரசுகளும் அதன் எடுபிடிகளும் அழிவுகளை தமது தேவைக்காக பயன்படுத்துவார்கள் என்பதில் தமிழ் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்.\nஏதிர்வரும் மார்ச் மாத கூட்டத் தொடரில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப் போகின்றது என்பதை அக் கட்சியின் பேச்சாளர் சுமந்திரன் உத்தியோக பூர்வமான கருத்துக்கள் ஊடாக தெளிவுபடுத்தியுள்ளார்.\nகுறிப்பாக சர்வதேச விசாரணை என்பது ஜ.நாவினால் 2015 ஆண்டு வெளியிடப்பட்ட 200 பக்க அறிக்கையுடன் முடிவடைந்துவிட்டது என்று கூட்டமைப்பின் பேச்சாளர் உத்தியோக பூர்வமாக கூறுகின்றார்.\nஇதன் ஊடாக இனி சர்வதேச விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், உள்ளக விசாரணையே ��டத்த வேண்டும் என்கின்றார்.\nஇதுமட்டுமல்லாமல் ஜ.நா மனித உரிமை பேரவைக்கு இலங்கை அரசாங்கத்தை மீறி, அவ்வரசாங்கம் விரும்பாத ஒன்றை நடமுறைப்படுத்த முடியாது என்று தெரிவித்து, ஜ.நா மனித உரிமை பேரவை ஒரு பலவீனமான அரங்கு என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது பேச்சாளர் ஊடாக முதற்தடவையாக ஒப்புக் கொண்டுள்ளது.\nமேலும் 2015 ஆம் ஆண்டு ஆணையாளரின் அறிக்கைக்கு பிற்பாடு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் கூட்டமைப்பின் கருத்தின்படி வெறுமனே சர்வதேசத்தின் மேற்பார்வையினை மட்டும் வைத்திருக்கத்தான் உதவும் என்று கூறப்படுகின்றது.\nஆனாலும் தமிழ் மக்களுடைய வாக்குகளை இழந்து தேர்தலில் தோற்றுக் கொண்டிருக்கையில்தான் தமிழ் மக்கள் மீது இன அழிப்பு செய்யப்பட்டுள்ளது என்று கூட்டமைப்பு ஒப்புக் கொள்ளுகின்றது.\nசொல்ல வேண்டிய இடங்களில் இன அழிப்பினை சொல்லாமல், தேர்தலுக்காகவே கூட்டமைப்பு இனப்படுகொலை விடயத்தை கையிலேடுத்துள்ளது.\nஇனப்படுகொலையை ஏற்றுக் கொண்ட கூட்டமைப்பு அது தொடர்பில் நாங்கள் பேசக்கூடாது என்றும் சொல்கின்றது.\nகூட்டமைப்பு சர்வதே விசாரணை முடிந்துவிட்டது என்பதை ஜ.நா ஆணையாளரின் அறிக்கையினை மேற்கோள்காட்டியே குறிப்பிடுக்கின்றார்கள். ஆனால் அந்த அறிக்கை 2015 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே தயாரிக்கப்பட்ட அறிக்கையாகும்.\nஅந்த அறிக்கையினை பார்த்த பின்னர்தான் முழுமையான சர்வதே விசாரணை தேவை, குற்றங்களை செய்தவர்களை தூக்கில் ஏற்ற சர்வதேச விசாரணை மட்டும்தான் பொருத்தமானது என்று கூறி தமக்கு தேர்தலில் வாக்களித்தால் அந்த விசாரணையை நடத்தி பிழை செய்தவர்களை தூக்கிற்கு அனுப்புவோம் என்று கூறித்தான் மக்களிடம் வாக்கினை கேட்டார்கள்.\nஅந்த தேர்தலில் வென்ற இரண்டாம் கிழமை ஜ.நாவிற்கு சென்ற கூட்டமைப்பு இலங்கைக்கான கால அவகாசத்தை கோரியிருந்தது அனைவருக்கும் தெரியும்.\nதமிழ் மக்களுக்கு தேவையானவற்றை செய்கின்றோம் என்று சொல்லும் கூட்டமைப்பு இன்று தாங்கள் தமிழ் மக்களுக்கு இழைத்த அத்தனை துரோகங்களையும் தங்களுடைய வாயால் ஒப்புக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.\nஎமது கட்சி 2010 ஆம் ஆண்டில் இருந்து இலங்கை விடயத்தில் நீதியை நிலைநாட்ட மனித உரிமை பேரவையில் அதிகாரம் இல்லை என்றும், பாதுகாப்பு சபைக்கு இ��்விடயத்தை கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றது.\nஆனால் பாதுகாப்பு சபையில் சீனா உள்ளதால், இலங்கை விடயத்தை அங்கு கொண்டு செல்லும் போது, இலங்கைக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதற்கு சீனா இடமளிக்காது என்று கூட்டமைப்பு அதனை மறுதலித்திருந்தது.\nஇருப்பினும் கூட்டமைப்பு இன்றுதான் மனித உரிமை பேரவைக்கு அதிகாரம் இல்லை என்று கண்டறிந்ததாக நாடகம் ஆடுகின்றது.\nஇன்று உள்ள அரசியல் நிலையினை பார்த்தோமானால் சீனாவின் அரசாங்கம் இன்று ஆட்சியில் இல்லை. உண்மையிலேயே இலங்கையில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் மேற்கு நாடுகளினதும், இந்தியாவினுடைய ஆட்சியாகும்.\nஎனவே பாதுகாப்பு சபையில் எடுக்கப்படும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை சீனா தடுத்து நிறுத்தாது. ஆனால் அதனை கூட்டமைப்பு செய்யப் போவதில்லை.\nவெறுமனே ஜ.நா மனித உரிமை போரவைக்குள் யுத்தக் குற்றம், இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை முடக்கும் நடவடிக்கையில்தான் கூட்டமைப்பு தொடர்ந்து முன்னெடுக்கப்போகின்றது. ஆதனை தமிழ் மக்கள் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டுமென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.\nடி.எம்.கிருஷ்ணா இசை நிகழ்ச்சி ரத்து\nஇந்திய விமான நிலைய ஆணையம், இளைஞர்களுக்கான ஓர் இசை மற்றும் கலாசார அமைப்புடன் இணைந்து டெல்லியில் நவம்பர் 17 மற்றும் 18ஆம் தேதிகளில், கர்நாட...\nமிதுக்கு ஆயுத களஞ்சியம் மேஜர் உள்ளிட்டவர்களுக்கு பிடியாணை\nஅவன்ட்-கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பிலான வழக்கில் அவன்ட்-கார்ட் தலைவர் நிஷாங்க சேனாதிபதி மற்றும் முன்னாள் மேஜர் ஜெனரல் பாலித ...\nஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க முன் கூட்டணி அமைக்க முயற்சி\nஐக்கிய தேசிய கூட்டணியை அமைத்த பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்று அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nசூட்சுமமான முறையில் தங்கம் கடத்திய 6 இந்தியர்கள் அதிரடிக் கைது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 2 கிலோ தங்கத்துடன் 6 இந்தியர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_413.html", "date_download": "2019-08-26T02:26:00Z", "digest": "sha1:7YHRNA5KKV5OE3AJNT3EHDIOKHBLT2Y6", "length": 8262, "nlines": 19, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: சௌபாக்யம் அருளும் சங்கடஹர சதுர்த்தி விரதம்", "raw_content": "\nசௌபாக்யம் அருளும் சங்கடஹர சதுர்த்தி விரதம்\nசௌபாக்யம் அருளும் சங்கடஹர சதுர்த்தி விரதம்\nவிநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்றி சங்கடஹர சதுர்த்தி தினத்தில் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் சிறப்பு .. விநாயக ‌விரத‌த்தை அ‌ங்கார‌கன் (செ‌‌வ்வா‌ய்) அனு‌ஷ்டி‌த்து நவ‌க்‌கிரகங்‌க‌ளி‌ல் ஒ‌ன்றான பதவி பெற்றதால் ச‌ங்கடஹர சது‌ர்‌த்‌தி ‌விரத‌ம் அ‌‌ங்காரக சது‌ர்‌த்‌தி ‌விரத‌ம் எ‌ன்று‌ம் அழைக்கப்படுகிறது. அன்���ை பார்வதி தன் பதியை அடைய கணபதியே ச‌ங்கட ஹர சது‌ர்‌த்‌தி விரதத்தைச் சொல்லி அருளினார் இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் ச‌ங்கட ஹர சது‌ர்‌த்‌தி விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர்.\nஅனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது, பா‌ண்டவ‌ர்கள‌், து‌ரியோதனா‌தியரை வெ‌ன்றது போன்றவை நிகழ்ந்ததும் ச‌ங்கட ஹர சது‌ர்‌த்‌தி விரதத்தின் மகிமையால் தான். ஒவ்வொரு தமிழ் மாதமும் தேய்பிறையில் வரும் \"கிருஷ்ண\" பட்ச சதுர்த்தி விரதத்தைத்தான் சங்கடஹர சதுர்த்தி விரதம் என்றும், சங்கஷ்ட ஹரண சதுர்த்தி விரதம் என்றும் கூறுகின்றனர்.\nசங்கடம் என்றால் துன்பம் என்றும், ஹர என்றால் ஒழிப்பது என்றும், சங்கடஹர என்றால் சங்கடங்களில் இருந்து விடுதலை - துன்பங்களிலிருந்து விடுதலை என்பதாகும். சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பதால் நினைத்த காரியம் கூடும். வீண் பழி அகலும். பகைவர்களும் நண்பர்களாவார்கள். தீவினை அகலும். மனச்சுமை நீங்கும்... வளர்பிறை சதுர்த்தி தினத்தில் சந்திரனைப் பார்த்ததால், கெட்ட பெயர் ஏற்பட்டு, அதை நீக்க வேண்டி, ஸ்ரீ விநாயகருக்கு தேய்பிறை சதுர்த்தி தினத்தில் பூஜை செய்த ஸ்ரீ கிருஷ்ணருக்கு விநாயகர் அபவாதம் நீங்குவதற்கு அனுக்கிரகம் செய்தார்.\nஸ்ரீ கிருஷ்ணர் வழிபாடு செய்து, கெட்ட பெயர் நீக்கிக்கொண்டு நற்பெயர் பெற்றதை நினைவு கூறும் வகையிலும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு சிறப்பானதாகிறது. சங்கடஹர சதுர்த்தி தின வழிபாட்டினால், சனி பகவானின் பார்வையால் ஏற்படும் தோஷங்களும், சகல் ரோகங்களும் நோய்களும் நீங்குகின்றன\nவிநாயகர் சதுர்த்திக்கு (ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி) முன்னதாக வரும் சங்கடஹர சதுர்த்திக்கு மஹா சங்கடஹர சதுர்த்தி என்று பெயர். வருடத்தின் அனைத்து சங்கடஹர சதுர்த்தி வழிபாடுகளையும் செய்த பலன் ஒரு மஹா சங்கடஹர சதுர்த்தியில் வழிபாடு செய்வது கிடைக்கப் பெறும். சங்கடஹர சதுர்த்தியன்று எக்காரணம் கொண்டும் சந்திரனைப் பார்க்கக் கூடாது சங்கடஹர சதுர்த்தியன்று சந்திரன் வெகுநேரம் கழித்துத்தான் வானத்தில் தோன்றுகிறது... கிரகங்களில் அழகோடு கவர்ச்சியும் இருந்ததால் சந்திரனுக்கு ஆணவம் ஏற்பட்டது.\nசிறிய எலிமீது பெரிய விநாயகரின் நர்த்தனக் காட்சிகளை கண்டு ஆகாயத்தில் சந்திரன் பரிகசி���்து சிரித்தான். வெகுண்ட விநாயகர் சாபத்தால் சந்திரன் ஒளி மங்கி போனான். தேவர்கள் விநாயகரை சரண் புகுந்து சந்திரனை மன்னித்து அருளும் படி கூறினார்கள். விநாயகரும் சாந்தமடைந்து பதினைந்து நாட்கள் ஒளி மங்கி போகவும் பதினைந்து நாட்கள் ஒளி அதிகரிக்கவும் அருளினார். விநாயக சதுர்த்தி தினத்தில் சந்திரனை வழிபடுவோருக்கு நன்மைகள் கிடைக்கவும் அருள் செய்ததன் அடிப்படையிலேயே சதுர்த்தி தினத்தன்று சந்திர தரிசனம் செய்யும் வழக்கம் உண்டாயிற்று.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=47679", "date_download": "2019-08-26T04:13:23Z", "digest": "sha1:PUCKEOPNORYSZSN5MXZA5OTVFS4H4A36", "length": 6283, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "ஊடக சுதந்திரத்தினை வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஊடக சுதந்திரத்தினை வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம்\nசர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஊடக சுதந்திரத்தினை வலியுறுத்தும் வகையில் கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடாத்தப்பட்டன..\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடவியாலாளர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட கவனயீர்ப்பு போராட்டம் நேற்று மட்டக்களப்பு நகரில் மேற்கொள்ளப்பட்டது .\nசர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊடகவியலாளர்களுக்கான ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடவியாலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்றது .\nவடகிழக்கு உட்பட நாட்டில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நீதி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.\nஇந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளும் இந்த கவனஈர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டனர்.\nநல்லாட்சிக்காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு ஓரளவு சுதந்திரம் உள்ளபோதிலும் இதுவரையில் தாங்கள் முழுமையாக சுதந்திரமாக கடமையாற்றுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படவில்லையென மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடவியாலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.\nPrevious articleஊடக அடக்குமுறைக்கு எதிராக யாழில் போராட்டம்\nNext articleகுப்பைமேட்டை தரம் பிரிக்கும் இடமாகப் பயன்படுத்த விடுதிக்கல் மக்கள் இணக்கம்\nவருடத்திற்கு 1,000 இற்கும் மேற்பட்டோர் பக்கவாத நோயினால் பாதிப்பு\nசாதாரண தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்\nமயிலிட்டிப் பகுதியில் 683 ஏக்கர் காணி விடுவிப்பு\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாக்கு வங்கியில் பெரு வீழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.chellamuthu.com/2009/12/blog-post_15.html", "date_download": "2019-08-26T03:42:35Z", "digest": "sha1:S6IBYYHZ53ZZK2TSQZKUYJQGCHGRWRCD", "length": 5000, "nlines": 148, "source_domain": "www.tamil.chellamuthu.com", "title": "செல்லமுத்து குப்புசாமி: தமிழகத்தை இரண்டாகப் பிரிப்போம்..", "raw_content": "\nநதிக் கரையில் பிறந்தவனின் வலைப் பயணம்\nதெலுங்கானா விவகாரத்தில் ராமதாஸ் ஒரு திரியைக் கொளுத்திப் போட்டிருக்கிறார். தமிழ் நாட்டை இரண்டாகப் பிரிக்கலாம் என்ற யோசனையை அவர் முன்வைத்திருக்கிறார். எப்படியாவது தைலாபுரத்தில் தலைமைச் செயலகம் அமைக்காமல் விட மாட்டார் போல.\n” என்கிறாராம் பெஸ்ட் ராமசாமி.\nசேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவ என்ற நான்காகப் பிரித்து விடலாம் என்று யாராவது சொல்லட்டும். அவர்களுக்கு ஓட்டுப் போடலாம் என்று இருக்கிறேன்.\n” என்கிறாராம் பெஸ்ட் ராமசாமி.\nசேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவ என்ற நான்காகப் பிரித்து விடலாம் என்று யாராவது சொல்லட்டும். அவர்களுக்கு ஓட்டுப் போடலாம் என்று இருக்கிறேன். ///\nபுத்தகங்களைப் பெற கீழுள்ள படங்களின் மீது கிளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamil.chellamuthu.com/2013/03/", "date_download": "2019-08-26T03:46:00Z", "digest": "sha1:5X2AFQHP5VFW6G6YKO647S3C3YG6D4OY", "length": 21897, "nlines": 159, "source_domain": "www.tamil.chellamuthu.com", "title": "செல்லமுத்து குப்புசாமி: March 2013", "raw_content": "\nநதிக் கரையில் பிறந்தவனின் வலைப் பயணம்\nபட்ஜெட் உங்களை எப்படி பாதிக்கிறது\nமல்லிகை மகள் பிஃப்ரவரி 2013 இதழுக்கு எழுதியது\nகதை சொல்லிகள் இல்லாமல்ஒரு குழந்தை வளர்வது பரிதாபமான ஒரு விஷயம். பொருள் தேடும் பொருட்டு பெருநகர வாழ்வில் தஞ்சம் புகுந்துள்ள பெரும்பான்மைக் குடும்பங்களில் குழந்தைகள் தாத்தா பாட்டிகள் இல்லாமல் வளர்கிறார்கள். அதனால் அவர்களுக்கு கதை கேட்கும் பாக்க��யம் கிட்டாமல் போகிறது. கதை கேட்கும் போது குழந்தைகளின் visualisation ஆற்றல் அதிகரிக்கிறது. ”அம்மாவுக்கு கிச்சன்ல வேல இருக்குடா. நீ டிவி பாரு”என்று சொல்லி சுட்டி டிவியோ, கார்ட்டூன் நெட்வொர்க்கோ ஓட விடுகிறோம்.\nஇதுதான் சராசரி நகரத்து நடுத்தரக் குடும்பங்களின் நிலவரம்.\nஒரு சில குழந்தைகளுக்கு மட்டுமே தாத்தா-பாட்டியுடன் வளரும் அதிர்ஷ்டம் வாய்க்கிறது. பார்க் ஒன்றில் வாக்கிங் போனபடி தனது பேத்திக்கு கதை சொல்லிக்கொண்டிருந்தார் ஒரு பெரியவர். வெயிலில் உல்லாசமாக ஆடிப் பாடித் திரிந்தது வெட்டுக்கிளி. எறும்போ மும்முரமாக தானியங்களைச் சேகரித்து தனது புற்றில் சேர்த்துக்கொண்டிருந்தது. வெட்டுக்கிளி எறும்பை கிண்டல் செய்தது. லைஃபை என்ஜாய் பண்ணத் தெரியாதவன் என எல்லோரிடமும் சொல்லிச் சொல்லி சிரித்தது. எறும்பு சட்டை செய்யவில்லை. தன் வேலையச்\nசெய்துகொண்டிருந்தது. அதன் பிறகு மழை வந்ததையும், வெட்டுக்கிளி உணவுக்கு வழியில்லாமல் திண்டாடியதையும் எடுத்துச் சொல்லி சேமிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அந்தச் சிறுமிக்கு விளக்கினார் அவர்.\nஉண்மையைச் சொன்னால் இந்தக் கதை குழந்தைகளுக்கு மட்டும் சொல்லப்பட வேண்டிய கதையல்ல. கணக்கற்ற பெரியவர்களுக்கும் இது அவசியமாக இருக்கிறது என்பதே எதார்த்தம்.\nஇந்தத் தொடர் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதைப் பற்றியதா அல்லது சம்பாதிக்கிற/சம்பாதிக்காத பணத்தை எப்படி கையாள்வது என்பதைப் பற்றியா என்று கேட்டால், திண்டுக்கல் லியோனி மாதிரி ’இரண்டைப் பற்றியும்தான்’ என்று சொல்லி வைக்கிறேன். எனினும், பணம் சம்பாதிப்பதைப் பற்றி வகுப்பு எடுப்பது மிக எளிது என்பதை இங்கே கவனிக்க வேண்டும். ’நல்லா படிச்சு டாக்டர் ஆயிருப்பா’, ’கலெக்டர் ஆகிட்டா செட்டில் ஆகிடலாம்டா’, ‘எதாவது சாஃப்ட்வேர் கோர்ஸ் முடிச்சு ரண்டு வருஷம் நம்ம ஊர்ல வேலை பாத்துட்டு அப்படியே யூ.எஸ் போயிரணும்’, ‘பவர் ஸ்டார் மாதிரி சினிமாவில டிரை பண்ணலாம். மாசச் சம்பளம் நமக்கு சரிப்பட்டு வராது’, ‘ஆம்வேல ஜாயிண்ட் பண்ணுங்க. எக்ஸ்ட்ரா இன்கம்’, ‘இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆகலாமே. உங்களுக்கு\nநெறையா காண்டாண்ட்ஸ் இருக்கே’, ‘ஆன்லைன்ல சம்பாதிக்க நம்ம கிட்ட நெறைய ஐடியா கைவசம் இருக்கு’... இப்படி யார் வேண்டுமானாலும் ஐடியா கொடுக்கலாம். ஆனால் அதை நடைமுறைப்படுத்துவது சிரமமானது.\nசம்பாதிக்கிற/சம்பாதிக்காத பணத்தை நிர்வகிப்பது பற்றி அடிப்படையான சில விஷயங்களும் எளிமையானவைதான். அவற்றைக் கடைபிடிப்பது அதனினும் எளிது. ஆனால் அந்த விஷயங்களைப் பற்றிச் சொல்லிக் கொடுப்பவர்கள் இங்கே குறைவு. அப்படியே விவரித்தாலும் அவை போரடிக்கும் சங்கதிகளாக அமைந்து விடுகின்றன. அதற்கு நேரெதிராக, கவர்ச்சிகரமான வாசகங்களில் ஏமாந்து படுகுழியில் விழு மக்கள் தயாராக இருக்கிறார்கள்.\nநிதி நிர்வாகத்தில் அடிப்படையான மூன்று படிநிலைகள் உள்ளன. சம்பாதிக்கிற பணத்தை செலவு செய்வது, செலவைக் கட்டுப்படுத்திக்கொண்டு சேமிப்பது மற்றும் சேமிக்கிற பணத்தை முதலீடு செய்வது. இந்த விவகாரத்துக்கெல்லாம் ஆழமாகப் போகும் முன்னர் பட்ஜெட் என்ற சங்கதியைப் பார்த்து விடுவது நலம். பட்ஜெட் என்ற சொல்லைக் கேட்டவுடனேயே முகம் சுளிக்காதீர்கள். அது என்னவோ அன்றாடங்காய்ச்சிகளுக்கு உரித்தானது என நினைக்காதீர்கள். 'என் கணவர் ஐடி கம்பெனியில் புராஜெக்ட் மேனேஜராக இருக்கிறார். இயர்லி சேலரி 15 இலட்சம். பட்ஜெட் போட்டுக் குடும்பம் நடத்துமளவுக்கு நான் தாழ்ந்து விடவில்லை' இப்படி இறுமாப்போடு இருக்காதீர்கள். Its a basic financial discipline.\nபட்ஜெட்டோடு தொடர்புடைய இன்னொடு விஷயம், நாம் செய்கிற செலவுகளை எல்லாம் எழுதி வைப்பது. ஏடிஎம்-இல் இருந்து நாலு நாளுக்கு ஒரு தடவை ஐயாயிரம் எடுப்போம். மாதம் நாற்பது ஐம்பதாயிரம் எடுத்திருப்போம். அந்தப் பணம் எங்கே போனது என்றே தெரியாது. இன்றைய மார்க்கெட் பொருளாதாரத்தில் யாருக்கும் நிரந்தரமான வேலை கிடையாது. யூஸ் பண்ணி எறியும் டிஷ்யூ பேப்பரைப் போல, காரியம் முடிந்தவுடன் கழட்டிப் போடும் காண்டம் போலத்தான் நமது நிலைமை. நீங்களோ உங்கள் கணவரோ எந்த நேரமும் வேலையில் இருந்து தூக்கி எறியப்படலாம். மாதம் நாற்பதாயிரம் செலவு செய்த நீங்கள் வெறும் இருபதாயிரத்தில் குடும்பத்தை நடத்த வேண்டும் என்றால் செலவுகளைக் குறைத்தாக வேண்டும். நாம் என்னென்ன செலவு செய்கிறோம் என்று குறித்து\nவைத்தால் ஒழிய, இன்றியமையாத அத்தியாவசியத் தேவைகளுக்கு (வாடகை, ஸ்கூல் ஃபீஸ், மருத்துச் செலவு) எவ்வளவு செலவழிக்கிறோம், ஆடம்பரத் தேவைகளுக்கு எவ்வளவு செலவிடுகிறோம் என்று தெரியாது.\nசில வாரங்களுக்கு முன்னர் ’நீயா நானா’ நிகழ்ச்சி���ில் ஆடம்பரச் செலவு செய்வது குறித்த விவாதம் ஒன்று நடைபற்றது. அதில் சிறப்பு விருந்தினராக சென்னை பங்குச் சந்தையின் இயக்குனர் திரு.நாகப்பன் கலந்துகொண்டு பேசினார். பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றும் தனது 22 வயது மகன் தனது செலவுகளை மைக்ரோசாஃப்ட் எக்செல் ஷீட்டில் பட்டியலிட்டு தனக்கு மின்னஞ்சலில் அனுப்புவதாகத் தெரிவித்தார். உடல் ஆரோக்கியத்தை உடல் பருமன், ரத்த அழுத்தம், சர்க்கரை ஆகியவற்றை அளவிடுவதன் மூலம் அறிவது போல நமது நிதி ஆரோக்கியத்தை இந்த மாதிரியான வரவு செலவுக் கணக்குகளைக் குறித்து வைப்பதன் மூலமே மதிப்பிட முடியும். செலவு செய்வதற்கான பணத்தைச் சம்பாதிக்க ஆகும் நேரத்தை விட, செலவு செய்வதற்காக ஷாப்பிங் என்ற பெயரில்\nஅலைவதற்கும் ஆகும் நேரத்தை விட என்னென்ன செலவு செய்கிறோம் என்று குறித்து வைக்க கூடுதல் நேரம் எடுக்காது.\nமாத ஆரம்பத்தில் பய்ஜெட் போடுவது மிகவும் இன்றியமையாதது. நமது வருமானம் இவ்வளவு வரும், அதில் அத்தியாவசியத் தேவைகளான A,B,C களுக்கு இவ்வளவு, சொகுசுத் தேவைகளான X, Y, Z களுக்கு இவ்வளவு, நீண்ட காலச் சேமிப்பு\nமற்றும் முதலீடுகளுக்காக இவ்வளவு, எதிர்பாராத செலவுகளுக்காக இவ்வளவு என திட்டமிடுவதே அதன் சாராம்சம். இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம் ஆடம்பரம் அல்லது சொகுசு என நாம் எதை, எதன் அடிப்படையில் தீர்மானிக்கிறோம் என்பதுதான். அது நமது லைஃப் ஸ்டைலோடு தொடர்புடையது. உதாரணத்துக்கு ஃபேசியல் செய்வது, வாரம் ஒரு முறை ஹோட்டலுக்கு குடும்பத்தோடு சென்று ஆயிரம் ரூபாய்க்கு சாப்பிடுவது, மாதம் ஒரு முறையாவது 200-300 கிலோ மீட்டர் காரில் லாங் டிரைவ் போவது, குழந்தையின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு பத்தாயிரம் செலவிடுவது முதலியவை உங்களுக்கு அத்தியாவசியமானதாக இருக்கலாம். அதே நேரம் கூரை வீட்டில் வாழ்ந்துகொண்டு, கூலி வேலைக்குப் போய் கஷ்டப்பட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் குடும்பத்தில் வாரம் ஒரு முட்டை சாப்பிடுவதே படோபடம்தான்.\nநாம் இந்த இரண்டுக்கும் இடையே ஒரு இடத்தைத்தான் தெரிவு செய்ய வேண்டியிருக்கிறது. நமக்கு எது ஆடம்பரம், எது அத்தியாவசியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். அது நமது தற்போதைய வருமானம், நம் எதிர்காலக் கனவு/திட்டம்/இலட்சியம் ஆகியவற்றைச் சார்ந்து அமைய வேண்டும்.மாதம் ம��டிந்த பிறகு உங்கள் செலவுகளை பகுத்துப் பாருங்கள். பட்ஜெட்டில் திட்டமிட்டபடி செலவு செய்தீர்களா இல்லையா என ஆராயுங்கள். எல்லாம் திட்டப்படி நடந்தது என்றால் அடுத்த மாதமும் தொடருங்கள். இல்லையென்றால், எங்கோ பிரச்சினை இருக்கிறது. நடைமுறைக்கு ஒத்துவராத பட்ஜெட் போட்டிருப்பீர்கள், அல்லது பட்ஜெட் படி செலவு செய்யும் ஒழுக்கம் (இந்த வார்த்தையை பயன்படுத்திய போது நான் என்ன ஒழுக்கம் கெட்டு அலைகிறேனா என ஒரு பெண்மணி திருப்பிக் கேட்டுவிட்டார்) உங்களுக்கு இன்னும் கைவரவில்லை என்று பொருள். அடுத்த மாதம் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து முயன்று பாருங்கள்.\nMoney saved is money earned என ஆங்கிலத்தில் கூறுவார்கள். பட்ஜெட் போட்டுக் குடும்பம் நடத்துவதும், செலவு செய்வதைக் குறைத்துக்கொண்டு அதை சேமிப்பாக மாற்றுவதும் நிதி நிர்வாகத்தின் முதல் படிகள்.\nஉங்கள் குழந்தைகளுக்கு கதை சொல்லி வளருங்கள். உண்டியல் வாங்கிக் கொடுங்கள். இவற்றுக்காக கொஞ்சம் நேரமும், பணமும் செலவிடுவீர்கள். நிச்சயமாக இது அத்தியாவசியத் தேவைதான். உங்கள் மகனோ, மகளோ வெட்டுக்கிளியாக வளர்வது நல்லதில்லை.\nபுத்தகங்களைப் பெற கீழுள்ள படங்களின் மீது கிளிக் செய்யவும்\nபட்ஜெட் உங்களை எப்படி பாதிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/20/30142/", "date_download": "2019-08-26T03:20:52Z", "digest": "sha1:VHIBE6NDRRTTIWI4BPPVHRXKYSNHDJTI", "length": 26945, "nlines": 368, "source_domain": "educationtn.com", "title": "கல்வி வளர்ச்சி நாள்: விருதுநகர் மாவட்டம் சார்பில் கல்வி தொலைக்காட்சியில் ஒரு நாள் நிகழ்ச்சி: மாணவர்களை தேர்வு செய்யும் பணி தீவிரம்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome கல்வி தொலைக்காட்சி கல்வி வளர்ச்சி நாள்: விருதுநகர் மாவட்டம் சார்பில் கல்வி தொலைக்காட்சியில் ஒரு நாள் நிகழ்ச்சி: மாணவர்களை...\nகல்வி வளர்ச்சி நாள்: விருதுநகர் மாவட்டம் சார்பில் கல்வி தொலைக்காட்சியில் ஒரு நாள் நிகழ்ச்சி: மாணவர்களை தேர்வு செய்யும் பணி தீவிரம்.\nகல்வி வளர்ச்சி நாள்: விருதுநகர் மாவட்டம் சார்பில் கல்வி தொலைக்காட்சியில் ஒரு நாள் நிகழ்ச்சி: மா���வர்களை தேர்வு செய்யும் பணி தீவிரம்\nதமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கல்வி தொலைக்காட்சி சார்பில் காமராஜரின் பிறந்தநாளையொட்டி சிறப்பு ஒரு நாள் நிகழ்ச்சிகளுக்கான படபிடிப்பு விருதுநகர் மாவட்டத்தில் தொடங்கப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சிகளுக்கான மாணவ மாணவியரைத் தேர்வு செய்யும் பணி அடுத்த வாரம் தொடங்கப்படவுள்ளது.\nகாமராஜர் தமிழ்நாட்டில் கல்விக்கண் திறந்தவர் என்று கல்வியாளர்களால் மட்டும் அல்லாது அனைத்துத் தரப்பினராலும் கொண்டாடப்படுகிறார்.\n2006 ம் ஆண்டு முதல் அவரது பிறந்தநாளான ஜூலை 15 ம் தேதியை தமிழக அரசு கல்வி வளர்ச்சி கொண்டாடி வருகிறது.\nஇந்த ஆண்டு கல்வி வளர்ச்சி நாள் மேலும் சிறப்பாக கொண்டாட தமிழ்நாடு கல்வி தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து தயாரித்து ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது.\nஇது குறித்து விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.கே.சி.சுபாஷினி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nகாமராஜர் பிறந்த மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், விருதுநகர் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் முதல் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியரைக் கொண்டு அனைத்து நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படவுள்ளது.\nமழலை மொழிகள்: தொடக்க கல்வி மாணவர்களின் ஜாலியான நேர்காணல். குழந்தைகளிடம் காமராஜரின் உருவப் படத்தைக் காண்பித்து, காமராஜரைப் பற்றி கேள்வி கேட்டு குழந்தைகளுக்கு அவரின் பெருமையை தெரியவைத்தல். குழந்தைகளின் நகைச் சுவையான பதில்களும் அடங்கும்.\nகாமராஜரும், கல்வி அமைச்சரும்: காமராஜரின் பெருமைகளை வெளிப்படுத்தும் வாழ்த்துக்களுடன் காமராஜரின் நினைவிடமான அவரது இல்லத்திலிருந்து தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சருடன் ஓர் நேர்காணல்.\nகிராமிய கல்வி விழிப்புணர்வு பாடல்: அரசு பள்ளியில் கல்வி கற்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விழிப்புணர்வு பாடல்களின் தொகுப்பு. அரசு பள்ளி மாணவர்களுடன் கிராமிய இசை பாடகர்கள் கானா பாலா, கானா செந்தில், கானா சின்னபொன்னு, கானா ராஜலட்சுமி ஆகியோருடன் கலகலப்பான உரையாடல்.\nகதை சொல்லி: கதைகள்தான் எளிய மனிதர்களின் கலை வடிவம். கதை சொல்வதற்காக மட்டுமே வாழ்கிறேன் என்று சொல்கிறார் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்குவெஸ். பள்ளி மாணவர்களின் கதை சொல்லும் திறனை வளர்க்க தமிழில் சிறந்த கதை சொல்லிகளைக் கொண்டு மாணவர்களுக்கு கதை சொல்லல் பயிற்சியும், போட்டிகளும் நடத்தப்படும்.\nநண்பனும் நானும்: காமராஜரின் குணநலன்களை குறி்த்து பேசும் அவரப்பற்றி நன்கு தெரிந்த சொற்பொழிவாளர் நெல்லை கண்ணன் மற்றும் ரவீந்திரன் துரைசாமியுடன் நேர்காணல்.\nகவிதையான காமராஜ்: காமராஜரின் பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் பள்ளி மாணவர்களிடம் நடத்தப்படும் கவிதை எழுதும் போட்டி நடத்தி, அந்த கவிதையை வர்ணனையாய் சொல்லும் போட்டி நடத்தப்படும். சிறந்த கவிதை, சிறந்த வர்ணனை தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.\nநவரசம்: மாணவர்களின் கலைத்திறனை குழுவாக வெளிப்படுத்த மைமிங் நடிப்பு. வார்த்தைகள் இல்லா மியூசிக்கல் நாடகம். தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் நாடகங்களாக இருக்க வேண்டும். சிறந்த நடிப்புத் திறன் வெளிப்படுத்தும் குழுவிற்கு பரிசு வழங்கப்படும்.\nபட்டிமன்றம்: பள்ளி மாணவர்கள் பங்குபெறும் பட்டிமன்றம். தலைப்பு: மாணவர்கள் படிப்பதற்குத் தேவையானது புத்தகமா நேரமா பட்டிமன்ற நடுவர் சிகி சிவம் அல்லது பர்வீண் சுல்தானா.\nநடனப் போட்டிகள்: தமிழர்களின் பாரம்பரிய நடன முறைகளை பயன்படுத்தி பள்ளி மாணவர்கள் குழுவாக பயிற்சி பெற்று காமராஜர் புகழ் பாடும் பாடல்களுக்கு நடனம் ஆடி திறமையை நிரூபிக்க வேண்டும். சிறந்த நடனக் குழுவிற்கு பரிசுகள் வழங்கப்படும். கோலாட்டம், கும்மியாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், கரடி ஆட்டம், புலி ஆட்டம், பேய் ஆட்டம்.\nதமிழர் விளையாட்டு: பள்ளி மாணவர்கள் மத்தியில் நம் பாரம்பரிய விளையாட்டுகளை நினைவுபடுத்த… கில்லி சில்லாக்கு, பல்லாங்குழி, பம்பரம், ஆடுபுலியாட்டம், பாண்டியாட்டம், நொண்டி, தாயம் உள்ளிட்ட பழமையான விளையாட்டுகளை விளையாட வைத்து மாணவர்களின் அனுபவங்களைப் படம் பிடித்தல். வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.\nகண்டுபிடி கண்டுபிடி: மாணவர்களின் மூளை செயல்பாடுகளை தூண்டும் வகையில் கொடுக்கப்படும் சீட்டில் இருக்கும் க்ளுவைப் பயன்படுத்தி, விடையைக் கண்டுபிடித்து அங்கு பெட்டியில் தனித்தனியாக இருக்கும் தமிழ் எழுத்துக்களை கண்ட���பிடித்து வரிசைப்படுத்தும் போட்டி.\nதனித்திறன்: மாணவர்கள் அனைவரும் அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்த பொதுமேடை போட்டிகள் நடத்தப்படும். நகைச்சுவைப் பேச்சு, பலகுரல் பேச்சு, வார்த்தை இல்லா இசைத்தொகுப்பு நடனம்.\nஓவியப் போட்டி: வண்ணம் இல்லா ஓவியப் போட்டி. காமராஜரின் உருவம், அவரின் நலத்திட்டங்களை விளக்கும் ஓவியங்கள் வரையலாம். சிறந்த ஓவியத்திற்கு பரிசுகள் வழங்கப்படும்.\nகணிதம்: மாணவர்களிடம் மனக்கணக்குத் திறனை மேம்படுத்த உடனடியாக கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என ஒன்று முதல் 4 இலக்க எண்கள் கொடுத்து மாணவர்களிடம் விடை காணச் செய்யும் போட்டிகள்.\nமறைபொருள் தேடல்: மாணவர்கள் அரங்கத்தில் ஒரு 5 இடத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ள துண்டு சீட்டுகளை கண்டு் பிடித்து பரிசு பொருளைக் கண்டுபிடித்தல். விரைவில் கண்டுபிடிக்கும் குழுவிற்கு பரிசுகள் வழங்கப்படும்.\nகாமராஜரின் ஆவணப்படம்: இன்றைய மாணவர்கள் காமராஜரின் நற்செயல்பாடுகளை அறிந்து கொள்ளும் வகையில் ஓர் ஆவணப்படம் தயாரித்து ஒளிபரப்புதல்.\nநினைவூட்டல் தொகுப்பு: காமராஜரிந் செயல் திட்டங்கள் குறும் தொகுப்புகள், கல்விக் கண் திறந்தவர் இரண்டு நிமிட ஆவண தொகுப்பு கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம் முழுவதும் ஒவ்வொரு நிகழ்ச்சி முடியும் பொழுதும் ஒளிபரப்பப்படும். மொத்தம் 16 குறும் தொகுப்புகள் இடம் பெரும்.\nபடப்பிடிப்புகள் விருதுநகர் மாவட்டத்தில் 12 நாட்கள் நடைபெறுகிறது. நிகழ்ச்சி தயாரிப்புக்கான ஏற்பாடுகளை கல்வி தொலைக்காட்சி மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் தலைமையில் ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர்கள் செய்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள திறமையான மாணவ மாணவியரைத் தேர்வு செய்வதற்கான நேர்காணல் 24 ம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகிறது.\nநிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்பும் மாணவ மாணவியர் கல்வி தொலைக்காட்சி மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளரை 7010581070 மற்றும் 9944449279 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.\nPrevious articleஉடலை நோயின்றி வைக்கும் சித்த மருத்துவக் குறிப்பு.\nNext article2019-2020 ஆம் கல்வியாண்டுக்கான தமிழ்ப் பல்கலைக்கழகம் தொலைநிலைக் கல்வி இயக்ககம் – B.Ed அறிவிப்பு-விண்ணப்பிக்க கடைசி நாள்-26.08.2019.\nபள்ளி மாணவர்களி���் திறமைகளுக்கு தளம் அமைக்கும் கல்வித் தொலைக்காட்சி: ஒளிபரப்பு இன்று தொடக்கம்.\nகல்வி தொலைக்காட்சியில் , இசை மற்றும் வர்ணனையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களைக் கண்டறியும் தேர்வு நடைபெறுகிறது ( CLICK HERE TO REGISTER…).\nகல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அனைத்து பள்ளிகளும் நேரலை செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nமூன்றே நாட்களில் வயிற்றில் கேஸ் தொல்லைக்கு குட் பாய்..\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கு இன்னும் 5 நாள் தான் அவகாசம்.\nஆசிரியர் தகுதி தேர்வு இன்று மதிப்பெண் பட்டியல்.\nவிடுமுறையில் சிறப்பு வகுப்புக்கு தடை.\nமூன்றே நாட்களில் வயிற்றில் கேஸ் தொல்லைக்கு குட் பாய்..\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கு இன்னும் 5 நாள் தான் அவகாசம்.\nஆசிரியர் தகுதி தேர்வு இன்று மதிப்பெண் பட்டியல்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nவேலைவாய்ப்பு : CSIR-SERCஇல் பணி.\nதமிழ்நாடு கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் (CSIR-SERC) காலியாக உள்ள சயின்டிஸ்ட் மற்றும் சீனியர் சயின்டிஸ்ட் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள்: 19 பணியின் தன்மை:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D?replytocom=943", "date_download": "2019-08-26T02:49:25Z", "digest": "sha1:YIRADMEHO4R5F4CHA7AQSJK4NRVOHCFP", "length": 8941, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "காய்கறிகளில் நஞ்சு இருக்கிறதா ஆய்வு செய்யலாம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகாய்கறிகளில் நஞ்சு இருக்கிறதா ஆய்வு செய்யலாம்\nசந்தையில் வாங்கும் காய்கறிகளில் நஞ்சு இருக்கிறதா என்பதை மதுரை விவசாய கல்லுாரி ஆய்வு மையத்தில் கட்டணம் செலுத்தி தெரிந்து கொள்ளலாம்.விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகளில் நஞ்சுள்ளதா என்பதை கண்டறிய இக்கல்லுாரியில் ரூ.45 லட்சம் செலவில் இரண்டு கருவிகள் நிறுவப்பட்டன. இதில் கத்தரி, தக்காளி, வெண்டை போன்ற காய்கறிகளை தண்ணீரில் கழுவி அந்த தண்ணீரில் எஞ்சியுள்ள நஞ்சு கழிவுகளை கண்டறிவது ஒ��ுமுறை.\nகிழங்கு வகைகள், பீட்ரூட், கேரட், காலிபிளவரை நசுக்கி அதன் உட்புறத்தில் நஞ்சு ஊடுருவியுள்ளதா என்பதை கண்டறிவது இன்னொரு முறை. இதுகுறித்து கல்லுாரி பூச்சியியல் துறைத் தலைவர் கல்யாணசுந்தரம் கூறியது:\nஇந்த ஆராய்ச்சி திட்டத்தில் பிஎச்.டி., மாணவர்கள் 40 பேர் மற்றும் முதுநிலை மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். வாடிப்பட்டி, அழகர்கோவில், மேலுார், நாகமலை, திண்டுக்கல்லில் நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம் பகுதி விவசாயிகளின் வயலுக்கு மாணவர்கள் சென்று காய்கறிகளை சேகரிக்கின்றனர்.\nஎவ்வளவு மருந்து தெளித்தார்கள், எத்தனை முறை, அதற்கான இடைவெளி, மருந்தடித்த எத்தனை நாட்களில் அறுவடை செய்தார்கள், அதற்கு பின் பூச்சிக்கொல்லி மருந்தில் நனைத்தார்களா என்கிற தகவல்களை விவசாயிகளிடம் சேகரிக்கின்றனர். மாட்டுத்தாவணி, சிம்மக்கல், உழவர்சந்தைகளில் இருந்து காய்கறிகளை வாங்கி ஆய்வு செய்கிறோம். ஒருமாத கால ஆய்வுக்குபின் முடிவுகள் தெரியவரும்.விவசாயிகள், வியாபாரிகள், தொழில்முனைவோர், மகளிர் குழுக்கள், இயற்கை ஆர்வலர்களும் காய்கறிகளை கொடுத்து கட்டண முறையில் ஆய்வு செய்யலாம், என்றார். விபரங்களுக்கு: 04522422955.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகாவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் பணி: இடைக்காலத் தடை →\n← கருவேல மரம் என்ற பூதம்\nOne thought on “காய்கறிகளில் நஞ்சு இருக்கிறதா ஆய்வு செய்யலாம்”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/490333/amp", "date_download": "2019-08-26T03:21:30Z", "digest": "sha1:DFFT5C7IEMCHYND3Y5Q2BBXEGMR5QDZ6", "length": 10439, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Facebook, like other social networks to act responsibly: HC instruction | முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்: ஐகோர்ட் அறிவுறுத்தல் | Dinakaran", "raw_content": "\nமுகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்: ஐகோர்ட் அறிவுறுத்தல்\nமுகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வணிகத்தை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், சமூகத்தில் பிரச்னைகளை உருவாக்கும் தகவல்கள் பரவாமல் தடுக்கும் நோக்கில் பொறுப்புடன் செ���ல்படும்படி சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. முகநூல், வாட்ஸ்அப், யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தங்களை பயன்படுத்துவோரின் ஆதார் எண்ணை அவற்றுடன் இணைக்க உத்தரவிடக்கோரி ஆண்டனி கிளமெண்ட் ரூபன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதன் மீதான விசாரணையின் போது, தாங்கள் கேட்கும் தகவல்களை சமூக வலைத்தளங்கள் முழுமையாக வழங்குவதில்லை என சைபர் க்ரைம் காவல்துறை தெரிவித்தது.\nமின்னஞ்சல் வழியாகவே காவல்துறை தகவல்களை கேட்பதால் அவற்றை வழங்குவதில் சிக்கல் இருப்பதாக சமூக வலைத்தளங்கள் தரப்பில் கூறப்பட்டது. உயரதிகாரிகள் கேட்டால் தகவல்களை வழங்கலாம் என்றும், இந்த பிரச்னைக்கு தீர்வு காண தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான ட்ராய் விதிகளை உருவாக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டது. அதனைக் கேட்ட நீதிபதிகள், சமூக வலைத்தளங்களிடம் இருந்து காவல்துறை தகவல்களை பெற ஏதுவாக குழு அமைக்கலாமா என கேள்வி எழுப்பியதுடன், சமூக வலைத்தளங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஉலக பேட்மிண்டன் சாம்பியன் வென்ற பி.வி.சிந்துவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து\nஅரசியல் லாபம் தான் அரசின் நோக்கம்: கிறிஸ்துதாஸ் காந்தி, முன்னாள் கூடுதல் தலைமை செயலாளர்\nஉள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போடவே அரசு திடீர் முடிவு: கணேசன், தலைமை செயலக சங்க முன்னாள் தலைவர்\nகூடுதல் செலவே தவிர மக்களுக்கு பெரிதாக பலன்கள் இருக்காது: தேவசகாயம், முன்னாள் கலெக்டர்\nமக்கள் நலனுக்காகவே மாவட்டங்கள் பிரிப்பு: ஆர்.பி.உதயகுமார், வருவாய்த்துறை அமைச்சர்\nஅடுத்தடுத்து 5 மாவட்டங்கள் உதயம் நகைப்புக்கு இடமாகிறதா மாவட்ட பிரிப்பு\nதிருப்போரூர் அருகே மானாம்பதியில் பயங்கரம் பிறந்த நாள் விழாவில் குண்டு வெடிப்பு: வாலிபர் பலி...5 பேர் படுகாயம்\nபுதிதாக அறிமுகம் செய்யப்பட்ட நவீன பஸ்களை கவனமாக இயக்க வேண்டும்: ஓட்டுனர்களுக்கு நிர்வாகம் அறிவுறுத்தல்\nமின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதம்\nகிருஷ்ணா நீர் வரத்து எதிரொலி செம்பரம்பாக்கம் ஏரியில் பொதுப்பணி துறை அதிகாரிகள் ஆய்வு\nகடந்த 2 ஆண்டுகளில் 5 அறிக்கை மட்டுமே தயாரிப்பு மத்திய அரசின் நிதியுதவி பெறாத நீர்வளத்துறை மேம்பாட்டு குழுமம்: ஓய்வு பெற்ற பொறியாளர்களால் அரசுக்கு வீண் செலவு\n228 மையங்களில் காவலர் தேர்வு...8,888 பணிக்கு 2.74 லட்சம் பேர் ஆஜர்: ஒரு மாதத்தில் ரிசல்ட்\nசென்னை காவல் துறை சார்பில் போலீசாருக்கு பாஸ்போர்ட் மேளா\nதமிழகத்தில் மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nசிபிஎஸ்இ பள்ளிகளில் ‘நாமினல் ரோல்’ தயாரிப்பதால் பெயர், பிறந்த தேதியை சரிபார்க்க வேண்டும்: பெற்றோருக்கு அறிவுறுத்தல்\nஇணையதளம் வழியாக டிப்ளமோ நர்சிங் படிக்க விண்ணப்பிக்கலாம்\nசாலையோரங்களில் மழை நீர் சேகரிப்பு: முதன்முதலாக இசிஆர் சாலையில் நடைமுறை நெடுஞ்சாலைத்துறை தகவல்\nஆன்லைன் பயிற்சிக்கு சிறப்பு மையம் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நீட், ஐஐடி தேர்வுக்கு சிறப்பு பயிற்சி: அதிகாரி தகவல்\nதமிழகம் முழுவதும் 10 ஆண்டுகளாக புனரமைக்கப்படாத ஏரிகள் எவை: கணக்கெடுக்கும் பணி துவங்கியது...பொதுப்பணித்துறை அதிகாரி தகவல்\nதீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை எதிரொலி: கோயில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/oldest-stars-universe-found-near-milky-way-centre-239697.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-26T02:31:48Z", "digest": "sha1:KULELWLZG72YOTZENEOKXPREMO4I2FVQ", "length": 16204, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "அந்தக் காலத்து \"தாத்தா நட்சத்திரங்கள்\" கண்டுபிடிப்பு | Oldest stars in universe found near Milky Way centre - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவேதாரண்யத்தில் கலவரம்: அம்பேத்கர் சிலை உடைப்பு\n10 min ago வேதாரண்யத்தில் இருபிரிவினரிடையே மோதல்.. அம்பேத்கார் சிலை உடைப்பு.. பெரும் கலவரம்.. பரபரப்பு\n24 min ago ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா.. உச்ச நீதிமன்றத்தில் இன்று பரபர விசாரணை\n10 hrs ago தமிழகத்தில் எந்தவிதத்திலும் தீவிரவாதம் தலைதூக்காது.. மக்கள் அச்சப்பட தேவையில்லை.. ஜெயக்குமார்\n10 hrs ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\nMovies பாவம் கஸ்தூரி.. தூள் கிளப்பணும்னு பிக் பாஸ்க்கு வந்தாங்க.. கடைசில தூள்தூளாக்கி வெளியே அனுப்பிட்டாங்க\nLifestyle இந்த ராசிக்காரருக்கு இன்னைக்கு வாயிலதான் வில்லங்கம்... பேசாம இருக��கறது நல்லது...\nSports இனிமே அதைப் பற்றி யாரும் பேசக்கூடாது.. டெஸ்டில் சதம் அடித்து ஊர் வாயை அடைத்த துணை கேப்டன்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅந்தக் காலத்து \"தாத்தா நட்சத்திரங்கள்\" கண்டுபிடிப்பு\nநாசா: இதுவரை விஞ்ஞானிகள் கண்டிராத மிக மிக பழமையான நட்சத்திரங்களை நமது பால்வெளி மண்டலத்தின் மையப் பகுதியில் விஞ்ஞானிகள் முதல் முறையாக கண்டுபிடித்துள்ளனர்.\nநமது பால்வெளி மண்டலம் உருவாதற்கு முன்பே உருவான நட்சத்திரங்களாக இவை இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த அண்டவெளி உருவானதாக கருதப்படுகிறது. அதற்கும் முந்தைய நட்சத்திரங்களாக இவை கருதப்படுவதால் புதிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nமொத்தம் 9 நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மில்க்கி வே எனப்படும் பால்வெளி மண்டலத்தின் மையப்பகுதியில் இவை உள்ளன.\nஇந்த நட்சத்திரங்கள் மிகவும் தூய்மையாக உள்ளதாக கருதப்படுகிறது. இவற்றில் ஹைப்பர்நோவா என்ற வெடிப்பின் மூலமாக இறந்து போன முந்தைய நட்சத்திரத்தின் துகள்கள் அடங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nநமது அண்டவெளியில் இன்னும் வாழும் ஆதி நட்சத்திரங்கள் இவை. மிக மிக பழமையான நட்சத்திரங்களும் கூட என்று கூறுகிறார் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் லூயிஸ் ஹோவஸ்.\nமேலும், மில்க்கி வே உருவாவதற்கு முன்பு இவை பிறந்துள்ளன. இவற்றைச் சுற்றித்தான் காலக்ஸியானது உருவாகியுள்ளது என்றார் ஹோவஸ்.\nநமக்கு முந்தைய அண்டவெளி குறித்த புதிய கேள்விகளையும், ஆர்வத்தையும் இந்த நட்சத்திரக் கண்டுபிடிப்பு உருவாக்கியுள்ளது. இந்த நட்சத்திரங்களில் கார்பன் மிக மிக குறைவாக உள்ளது. இரும்பும், பிற கனரக மெட்டல்களின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉருவாகிவரும் நிலையில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nவிண்வெளியில் ஹாயாக சுற்றும் 'டெஸ்லா ரோட்ஸ்டர் கார்'... டெலஸ்கோப்பில் கண்டறிந்த விஞ்ஞானிகள்\nவிண்வெளி அதிசயம்.. இதுவரை அறிந்ததிலேயே வெகு தொலைவில் உள்ள கருந்துளை கண்டுபிடிப்பு\nபூமியின் 7 \"கஸின்ஸ்\".. அதில் எத்தனையில் நாம் வாழ முடியும் தெரியுமா\n\"சன்\"னெல்லாம் இதுக்கு முன்னாடி சின்னது... அதை விட 3 கோடி மடங்கு பெரிய 9 ஸ்டார்கள் கண்டுபிடிப்பு\nஇன்று செவ்வாயில் மழை... புதனில் வெயிலடிக்கும்... இனி ‘இடி அமீன்’ இப்படி செய்தி வாசிப்பார்\nஅண்டவெளியில் இதுவரை இல்லாத அளவுக்கு மாபெரும் குவஸார் நட்சத்திர மண்டலம் கண்டுபிடிப்பு\n''சூப்பர் ஜூபிடர்'': வியாழன் கிரகத்தை விட 13 மடங்கு பெரிய கிரகம் கண்டுபிடிப்பு\nசனி கிரகத்தின் நிலா 'டைட்டன்' பூமியை போன்றது: விஞ்ஞானிகள்\nபுதிய பிரபஞ்சத் தொகுப்பைக் கண்டுபிடித்து அதற்கு சரஸ்வதி என்று பெயரிட்ட இந்திய விஞ்ஞானிகள் #Saraswati\nஅங்க என்னம்மா சத்தம்... 13 பில்லியன் வருடம் பழமையான ஸ்டாரிலிருந்து வந்த \"இசை\"\nகண்ணுக்கெட்டும் தூரத்தில் ‘கைக்கொள்ளாத’ அளவிற்கு மறைந்திருக்கும் கேலக்சி கூட்டம்... விஞ்ஞானிகள் குஷி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nastronomers galaxy discovered விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nவிநாயகர் சதுர்த்தி 2019: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் செப்.1ல் தேரோட்டம்\nதரையிறங்கும் கடைசி நொடியில் ஏற்பட்ட பிரச்சனை.. அசால்ட்டாக திரும்பிய விமானம்.. சென்னையில் பகீர்\nஅமேசான் காட்டில் தீ.. அழியும் நிலையில் அனகோண்டா, அரிய வகை உயிரினங்கள்.. கவலையில் வனஉயிரின ஆர்வலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-26T02:29:13Z", "digest": "sha1:LO5IKICIC7QHVPMQRDHXATTL2I2XTP5G", "length": 17915, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "விஜயகுமார்: Latest விஜயகுமார் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅடடே.. ஜம்மு காஷ்மீர் மாநில முதல் துணை நிலை ஆளுநராக போவது யார் தெரியுமா\nஸ்ரீநகர்: தமிழகத்தை சேர்ந்த விஜயகுமார் ஐபிஎஸ், காஷ்மீர் துணை நிலை ஆளுனராக பொறுப்பேற்க வாய்ப்பு இருப்பதாக...\nஆலப்பாக்கம் வீட்டிற்குள் நடிகை வனிதா நுழைந்தார்- வீடியோ\nசுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி சென்னை மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் வீட்டிற்குள் நடிகை வனிதா நுழைந்தார்.\nபிஸியோதெரபிஸ்ட்டை கூலிப்படை ஏவி கொலை செய்த சிஏ மாணவி.. திருச்சியில் பரபரப்பு சம்பவம்\nதிருச்சி: அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பிஸியோதெரபிஸ்ட்டை திருச்சியில் இளம் பெண் ஒருவர் கூலிப்படை வைத்து கொலை...\nகூலிப்படை ஏவி கொலை செய்த சிஏ மாணவி\nகூலிப்படை ஏவி பிஸியோதெரபிஸ்ட்டை கொலை செய்த சிஏ மாணவி\nஅரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பிஸியோதெரபிஸ்ட்டை...\nகாஷ்மீர் ஆளுநரின் ஆலோசகராகிறார் தமிழகத்தை சேர்ந்த விஜயகுமார் ஐ.பி.எஸ்\nஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகராக தமிழகத்தை சேர்ந்த...\nகூலிப்படை ஏவி பிஸியோதெரபிஸ்ட்டை கொலை செய்த சிஏ மாணவி\nஅரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பிஸியோதெரபிஸ்ட்டை திருச்சியில் இளம் பெண் ஒருவர் கூலிப்படை வைத்து கொலை செய்த சம்பவம்...\nஓய்வு பெற்றார் வீரப்பன் புகழ் ஐபிஎஸ் அதிகாரி கே.விஜயகுமார்\nசென்னை: போலீஸ் அதிகாரியான விஜயகுமார் நேற்று பணி ஓய்வு பெற்றார். தமிழக ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் முதலில்...\nகாஷ்மீர் ஆளுநரின் ஆலோசகராகிறார் விஜயகுமார் ஐ.பி.எஸ்\nஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகராக தமிழகத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற...\nவடபழனி தீ விபத்து... அதிமுக பிரமுகர் விஜயகுமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி\nசென்னை: வடபழனி தீ விபத்து நடந்த கட்டிட உரிமையாளர் விஜயகுமார் கடந்த 5ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில்...\nஓய்வு பெற்றார் ஐபிஎஸ் அதிகாரி கே.விஜயகுமார்-வீடியோ\nபோலீஸ் அதிகாரியான விஜயகுமார் நேற்று பணி ஓய்வு பெற்றார். தமிழக ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் முதலில் பட்டுக்கோட்டை...\nநந்தினி சீரியல்... சின்னத்திரையின் பிரம்மாண்ட சினிமா - விஜயகுமார் பெருமிதம்: வீடியோ\nசென்னை: நந்தினி சீரியல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சினிமா என அதன் இயக்குநர் ராஜ் கபூர், நடிகர் விஜயகுமார்...\nசொத்துக்காகத் தாயைக் கொன்ற மகன்...விஷமருந்தி தற்கொலை - வீடியோ\nஈரோடு: ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகில் லாரி அதிபர் விஜயகுமார் சொத்துக்காகத் தாயைக் கொன்று, தானும் தற்கொலை...\nவீரப்பன் ஜாதகம் பார்த்து வேட்டையாடிய விஜயகுமார் ஐபிஎஸ்.... சில சுவாரஸ்ய தகவல்\nசென்னை: சந்தனக்க���த்தல் வீரப்பன் 2004ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வேட்டைக்கு தலைமையேற்ற...\nசந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிக்க உதவிய தொழிலதிபர்... விஜயகுமார் புத்தகத்தில் திடுக் தகவல்\nசென்னை: சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க தொழிலதிபர் ஒருவர் உதவியதாகவும் கண் அறுவை சிகிச்சைக்கு வந்தபோது...\n புழல் சிறையில் விசாரித்த ஏடிஜிபி - நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை\nசென்னை: ராம்குமார் தற்கொலை தொடர்பாக சிறைத்துறை தலைவர், மனித உரிமை ஆணையர் ஆகியோர் புழல் சிறையில் விசாரணை...\nதமிழக சிறைத்துறை தலைவராக விஜயகுமார் ஐபிஎஸ் நியமனம்\nசென்னை: மத்திய அரசுப் பணிக்குச் சென்றிருந்த விஜயகுமார் ஐபிஎஸ் இன்று தமிழக அரசு சிறைத்துறை ஏடிஜிபியாக...\n21 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் ராணுவ வீரர் விஜயகுமார் உடல் நல் அடக்கம்\nதிருநெல்வேலி: ஜம்மு-காஷ்மீரின் கார்கில் சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 3 நாட்களுக்கு பிறகு சடலமாக...\nதாயின் போட்டோவை பிடித்தபடி 12 அடி ஆழ பனியில் இறந்து கிடந்த நெல்லை வீரர் விஜயகுமார்\nஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் கார்கில் செக்டாரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பலியான நெல்லை வீரர் சிப்பாய்...\nவீரப்பன் காட்டுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் விசிட் அடித்த விஜயகுமார்\nசத்தியமங்கலம்: தமிழக அதிரடிப்படையின் முன்னாள் தலைவர் விஜயகுமார், நான்கு நாட்கள் முன்பு சத்தியமங்கலம் காட்டுக்கு...\nபெங்களூரின் பிரபல ரெளடி 'கவலா' ஓசூரில் ஓட ஓட வெட்டிக்கொலை\nஓசூர்: பெங்களூரைச் சேர்ந்த பிரபல ரவுடிக்கும்பல் தலைவன் விஜயகுமார் என்ற கவலா ஒசூரில் நடுரோட்டில் ஓட ஓட வெட்டிக்...\nசின்ன ரெஸ்ட்டுக்குப் பின் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக களம் இறங்குகிறார் 'வீரப்பன்' விஜயக்குமார்\nடெல்லி: மாவோயிஸ்ட்டுகளை வேட்டையாடும் படைக்கு தலைவராக விஜயகுமார் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள்...\nஜார்கண்ட் மாநில கவர்னரின் ஆலோசகராக விஜயகுமார் ஐ.பி.எஸ் நியமனம்\nராஞ்சி: ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள ஜார்கண்ட் மாநிலத்தில் ஆளுநரின் முக்கிய ஆலோசகராக விஜயகுமார் ஐ.பி.எஸ்...\nடெல்லி: மத்திய ஆயுதப் படை போலீஸ் டிஜிபியான விஜயகுமார் நேற்று பணி ஓய்வு பெற்றார். புதிய ஆயுதப் படை போலீஸ் டிஜிபி...\n வீரப்பன் கதையை 300 பக்க நாவலாக எழுத ���ிட்டம்\nடெல்லி: மத்திய ரிசர்வ் படை இயக்குநராக இருக்கும் விஜயகுமார் இந்த மாதம் 30-ந் தேதியுடன் ஓய்வுபெற உள்ள நிலையில்...\nகொலையில் முடிந்த தெருக்குழாய் சண்டை\nசென்னை:சென்னையில் தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2320012", "date_download": "2019-08-26T03:31:59Z", "digest": "sha1:LRI55U2CKG7QLJCHDK5DXZVOA7RQHWOS", "length": 19592, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "வளர்ச்சி பாதையில் தமிழகம் ; வெங்கையா பெருமிதம்| Dinamalar", "raw_content": "\nமேட்டூருக்கு நீர்வரத்து 10,000 கனஅடி\nகாஷ்மீர் விவகாரம் : மத்திய அரசை தாக்கும் பிரியங்கா 7\nமர்ம பொருள் வெடித்து இருவர் பலி\nவேதாரண்யத்தில் இரு தரப்பினரிடையே மோதல்; 59 பேரிடம் ... 1\nஆக., 26: பெட்ரோல் ரூ.74.86; டீசல் ரூ.69.04 2\nவிமான விபத்து: நான்கு பேர் பலி\nவட கொரியா ராக்கெட் சோதனை\nநெருப்புடன் விளையாடும் இந்தியா: பாக்., அதிபர் அலறல் 11\nவளர்ச்சி பாதையில் தமிழகம் ; வெங்கையா பெருமிதம்\nசென்னை : தமிழகம் வளர்ச்சியை நோக்கி முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது என்று இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பெருமிதத்துடன் தெரிவித்தார்.\nசென்னை அமைந்தகரையில் அதிநவீன தொழில்நுட்பம் வசதிகளுடன் கூடிய எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையை துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், துணை முதல்வர் பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவமனை தலைவர் ராஜகோபாலன், இயக்குனர் பிரசாந்த் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய வெங்கையா கருணாநிதி முதல் ஜெயலலிதா எம்ஜிஆர் முதல் ரஜினி என சினிமா, அரசியல், மருத்துவம், கல்வி போன்ற அனைத்து துறையிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்றார்.\nஎம்.ஜி.ஆர் - ரஜினி வரை :\nசென்னை அமைந்தகரையில் தனியார் மருத்துவமனை ஒன்றை திறந்து வைத்து, வெங்கையா நாயுடு பேசுகையில், '' தமிழக மக்களின் நிலமும் மனமும் செழிப்பாக உள்ளது. எம்ஜிஆர் முதல் ரஜினி, ஜெ., முதல் கருணாநிதி வரை சினிமா என்றாலும், விவசாயத்திலும் அனைத்து துறையிலும் சிறந்து விளங்குகிறது.\nகலை, இலக்கியம், கலாசாரம் மற்றும் வரலாறு என்று அனைத்திலும் தனிச்சிறப்பு கொண்டது தமிழ்நாடு. உலகம் முன்னேறிச்செல்லும் வேகத்திற்கு ஏற்ப நாமும் முன்னேறிச்செல்லவேண்டும்.\nநாட்டின் மருத்துவ வளர்ச்சியை காட்டிலும், தமிழகம் சுகாதாரத்துறையிலும் முன்னேறி உள்ளது. மக்கள் விழிப்புணர்வுடன் உள்ளதால், மக்களின் தேவையறிந்து அரசு செயல்பட வேண்டும்,'' என்றார்.\nநிகழ்ச்சியில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nRelated Tags தமிழக தனிச்சிறப்பு வளர்ச்சியை நோக்கி தமிழகம் வெங்கையா தனியார் மருத்துவமனை திறப்பு சென்னை அமைந்தகரை\nதபால் துறை தேர்வு; 989 பேர் பங்கேற்பு(7)\nஎலக்ட்ரானிக் பொருட்கள் 3 மடங்கு உற்பத்தி அதிகரிப்பு(14)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஎதுமே செய்யாம வெட்டியா பேசரது மட்டும் தான் நாங்க செஞ்சிகிட்டிருப்போம். அதைகேடடு ஓட்டும் எங்களுக்கு விழுந்து விடும். தெருஞ்சுக்கோங்க ஏமாளிகளே. இவண் BJP\nஎங்கப்பன் குதிருக்குள் இல்லை .\nசெழிப்பா இருந்ததைதான் சிதைத்துக் கொண்டிருக்கிறீர்களே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதபால் துறை தேர்வு; 989 பேர் பங்கேற்பு\nஎலக்ட்ரானிக் பொருட்கள் 3 மடங்கு உற்பத்தி அதிகரிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2012/aug/08/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-538721.html", "date_download": "2019-08-26T03:35:17Z", "digest": "sha1:7MMMBWDOJFZJBAZ5E3EDKCYANXWI7TFS", "length": 11101, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "வெண்கலம் வென்றதில் மகிழ்ச்சியே- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nPublished on : 26th September 2012 11:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஹைதராபாத், ஆக.7: ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதுதான் கனவு என்றாலும், வெண்கலப் பதக்கம் வென்றதில் மகிழ்ச்சியே என்றார் இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால்.\nலண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா, செவ்வாய்க்கிழமை நாடு திரும்பினார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் கூறியது:\nசொன்னதை செய்துவிட்டதில் மகிழ்ச்சியே. தங்கம் வெல்வதுதான் கனவு என்றாலும், இப்போது வெண்கலப் பதக்கத்தை வென்���ு, ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.\nஇந்த வெற்றியோடு ஓய்ந்துவிட மாட்டேன். எதிர்காலங்களில் ஏராளமான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வெல்வேன். ஒலிம்பிக் பதக்க மேடையில் நின்றபோது அழுகை வந்துவிட்டது. இந்த பதக்கம் எனக்குள் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடக்கம்தான், இதேபோன்று பல பதக்கங்களை வெல்வேன் என்றார்.\nஉங்களின் கழுத்தில் ஒலிம்பிக் பதக்கத்தை அணிவித்தபோது, உங்களின் மனநிலை எப்படி இருந்தது என்று சாய்னாவிடம் கேட்டபோது, \"வெளியில் சாதாரணமாகத்தான் இருந்தேன். ஆனால் உள்ளுக்குள் மகிழ்ச்சிப் பெருக்கில் துள்ளிக் குதித்தேன்' என்றார்.\nதன்னுடைய வெற்றிக்கு காரணமாக இருந்தவர்கள் குறித்துப் பேசிய சாய்னா, சாதாரண பெண்ணான நான், இப்போது சாம்பியன் ஆகியிருப்பதற்கு பலர் உதவியுள்ளனர். பயிற்சியாளர் கோபிக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்ததாக எனது தந்தைக்கு நன்றி சொல்ல வேண்டும். இவர்கள் இல்லையென்றால் நான் எதையும் சாதித்திருக்க முடியாது. என்னுடன் வந்த இந்திய பாட்மிண்டன் வீரர், வீராங்கனைகளும் எனக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.\nபிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரும் எனக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். மன்மோகன் சிங் என்னிடம் பேசியபோது, \"நாங்கள் உங்களிடம் இருந்து தங்கத்தை எதிர்பார்த்தோம். ஆனாலும் வெண்கலம் வென்றதில் மகிழ்ச்சியே' என்று தெரிவித்தார். அடுத்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்று வருவேன் என்று அவருக்கு நான் உறுதியளித்துள்ளேன்' என்றார்.\nமுன்னதாக லண்டனில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை காலையில் தில்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய சாய்னாவுக்கு அவரது தந்தை ஹர்விர் சிங், பயிற்சியாளர் கோபிசந்த் உள்ளிட்ட ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nபின்னர் அங்கிருந்து ஹைதராபாதுக்கு திரும்பினார் சாய்னா. அங்கு அவருக்கு மாலை மரியாதையுடன் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து திறந்த பஸ்ஸில் அவர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருண் ஜேட்லி இறுதி அஞ்சலி புகைப்படங்கள்\nஇணையத்தை கலக்கும் விஜய் தேவர்கொண்டாவின் ட்ரெண்டிங் புகைப்படங்கள் | Actor Vijay Devarakonda\nகுரல் செழுமைக்கு கழுதைப் பால்\nஅருண் ஜேட்லி.. ஓர் ஆளுமையின் முகபாவனைகள்\nசென்னை கடலில் அமெரிக்க கப்பல் ஸ்ட்ராட்டன்\nதினமணி செய்திகள் | (24.08.2019)\nபழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு ஸ்பெஷல் அந்தஸ்து\nமயிலாடுதுறையில் அருள்பாலித்துவரும் பிரம்மாண்ட அத்திவரதர்\nதினமணி செய்திகள் | குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுக்கப்பட்ட 'உப்பு' (23.08.2019)\nசென்னை துறைமுகம் வந்தடைந்தது ஸ்ட்ராட்டன் கப்பல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.moontvtamil.com/kitchen-corner/bachelors-corner/", "date_download": "2019-08-26T03:21:28Z", "digest": "sha1:MSMZVN3X5CLY5A6OTM2VAUSNV4FZN5TY", "length": 11515, "nlines": 169, "source_domain": "www.moontvtamil.com", "title": "பேச்சிலர்ஸ் கார்னர் | Moon Tv", "raw_content": "\nபருவமழை காலத்தில் பெய்யும் மொத்த மழையும் கடலில் சென்று கலக்கிறது\nஇன்று நடக்க இருந்த நியூசிலாந்து பாகிஸ்தான் போட்டி மழையால் தாமதம்\nகுடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறியது\nHome » கிட்சன் கார்னர் » பேச்சிலர்ஸ் கார்னர்\nமாலை நேரங்களில் நொறுக்குத் தீனிகள் என்பது எல்லாருக்கும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. சத்தான எளிய முறையில் உடலுக்கு\nதனியாச் சட்னி : இட்லி தோசை மாவுகள் கடைகளில் கிடைக்க ஆரம்பித்துவிட்டன. ஆனால் தொட்டுக் கொண்டு சாப்பிடுவதற்கு\nபேச்சிலர்சில் பலருக்கு சோம்பல் அதிகமாக இருக்கும். கடையில் வரிசையில் நின்று ஆர்டர் செய்து வாங்கி வருமளவுக்கு நேரமில்லாதவர்கள்\nசொந்த ஊரைவிட்டு வேலைக்காக வெளியூருக்கு புறப்படும் இளைஞர்கள் சந்திக்கும் முதல் பிரச்சினை உணவு. சிலருக்கு ஹாஸ்டல் உணவுகள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது…\nஅருண் ஜெட்லியின் அரசியல் காலச்சக்கரம்\nலதா மங்கேஷ்கர் பாடலை பாடி இணையதளத்தில் வைரலான பெண்ணுக்கு திரைப்பட வாய்ப்பு…\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nபிளாஸ்டிக் பாட்டிலை குப்பை தொட்டிக்குள் போடுகிற காகம் – வைரல் வீடியோ\nதென்னிந்தியாவில் சிறந்த ரயில் நிலையமாக எழும்பூர் ரயில் நிலையம் தேர��வு…\nமகாராஷ்டிரா மாநிலத்தில் பழங்குடியின பெண்கள் முதன்முறையாக பேருந்து ஓட்டுநர் பணிக்கு தேர்வானார்…\nமதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பேராசிரியர்கள் பணி நியமன முறைகேடு விசாரணை முடிவு…\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு…\nஅமேசான் காட்டில் பற்றி எரியும் தீயை அணைக்க உதவும் வகையில் ராணுவத்தை அனுப்பியது -பிரேசில்\nராமேஸ்வரம் ரயில் பாதையின் ஆய்வு பணிகளை மேற்கொண்ட ஐஐடி பொறியாளர்கள் …\nபல்வேறு மாநிலங்களில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாட்டம்\nஹேஷ்டேக் தினத்தை முன்னிட்டு விஸ்வாசம் ஹேஷ்டேக் முதலிடம் பிடித்தது…\nதொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை சற்றே குறைந்தது…\nகிருஷ்ண ஜெயந்தி பண்டிகையொட்டி முட்டை விலை குறைந்தது\n210 யூடுயூப் சேனல் முடங்கியது …\nசாத்தனூர் அணை நீர்மட்டம் 67 அடி உயர்வு\nதீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் எந்த புகைப்படமும் வெளியிடவில்லை – டி.ஜி.பி திரிபாதி\nதங்கம் விலை மீண்டும் உயர்வு …\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க தடை…\nஅருண் ஜெட்லியின் அரசியல் காலச்சக்கரம்\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nபிளாஸ்டிக் பாட்டிலை குப்பை தொட்டிக்குள் போடுகிற காகம் – வைரல் வீடியோ\nதென்னிந்தியாவில் சிறந்த ரயில் நிலையமாக எழும்பூர் ரயில் நிலையம் தேர்வு…\nமகாராஷ்டிரா மாநிலத்தில் பழங்குடியின பெண்கள் முதன்முறையாக பேருந்து ஓட்டுநர் பணிக்கு தேர்வானார்…\nமதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பேராசிரியர்கள் பணி நியமன முறைகேடு விசாரணை முடிவு…\nராமேஸ்வரம் ரயில் பாதையின் ஆய்வு பணிகளை மேற்கொண்ட ஐஐடி பொறியாளர்கள் …\nபல்வேறு மாநிலங்களில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாட்டம்\nகிருஷ்ண ஜெயந்தி பண்டிகையொட்டி முட்டை விலை குறைந்தது\n210 யூடுயூப் சேனல் முடங்கியது …\nசாத்தனூர் அணை நீர்மட்டம் 67 அடி உயர்வு\nதீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் எந்த புகைப்படமும் வெளியிடவில்லை – டி.ஜி.பி திரிபாதி\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க தடை…\nகனா படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கருத்து…\nமூன் தமிழ் தொலைக்காட்சி 2008 முதல் தனது செய்தி சேவையை வழங்கி வருகிறது. எந்தச் சார்பும் இல்லாமல் செய்தியை முந்தித் தரு���தில் கவனம் செலுத்துவதே மூன் தொலைக்காட்சியின் பிரத்யேக இலக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Thiruvannamalai-Vinnamalai-Lake-Cleaning-Process", "date_download": "2019-08-26T02:44:02Z", "digest": "sha1:O2ZEQ2TJMZOAUB7OZNX2TGTGEIEB3I5V", "length": 7493, "nlines": 143, "source_domain": "chennaipatrika.com", "title": "விண்ணமலை ஏரி தூர்வாரும் பணி - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஅடுத்த மாதம் இந்தியா வருகிறது ரபேல் போர் விமானம்\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை\nஜஸ்பிரீட் போத் பும்ரா மிக வேகமாக டெஸ்ட்டிகளில்...\nநான் சுயலாபத்திற்காக விளையாடவில்லை : ரஹானே\nவிண்ணமலை ஏரி தூர்வாரும் பணி\nவிண்ணமலை ஏரி தூர்வாரும் பணி\nதிருவண்ணாமலையின் முக்கிய நீர் ஆதாரம், 103 ஏக்கர் பரப்பளவு கொண்ட எடப்பாளையம் விண்ணமலை ஏரி. இந்த ஏரியின் மூலம் 1500 ஏக்கர் விவசாய நிலமும் பயனடைகிறது. அது மட்டுமல்லாமல் ஆறு கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. ஆனால் பல வருடங்களாக தூர்வாராமலும் சாக்கடை நீர் கலந்தும், குப்பைகளை ஏரியில் கொட்டியும் அசுத்தப்படுத்தப்பட்டிருந்தது. ஆதலால் இதை சீரமைக்கும் பணியை நடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன், எழுத்தாளர் பவா செல்லத்துரையின் வம்சி புக்ஸ் மற்றும் நீர்துளிகள் இயக்கம் ஆகிய மூன்று அமைப்புகளும் முன்னெடுக்கிறது. சீரமைத்து தூர்வாரும் பணி (02.08.2019) காலை 7 மணிக்கு துவங்கியது.\nசீரமைக்கும் பணியை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி அவர்கள் துவக்கி வைத்தார்.\nஇயற்கை விவசாயம் குறித்து விழா\nநடிகர் கமல்ஹாசனுக்கு கிரண்பேடி ஆதரவு\nநடிகர் கமல்ஹாசனுக்கு கிரண்பேடி ஆதரவு, தமிழ்நாட்டில் எல்லா துறையிலும் ஊழல் அதிகரித்து...\nஜஸ்பிரீட் போத் பும்ரா மிக வேகமாக டெஸ்ட்டிகளில் 50 விக்கெட்டுகளை...\nசென்னையில் கழிவுநீர் உட்கட்டமைப்புகளை சீரமைக்க ரூ.2,371...\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை\nஜஸ்பிரீட் போத் பும்ரா மிக வேகமாக டெஸ்ட்டிகளில் 50 விக்கெட்டுகளை...\nசென்னையில் கழிவுநீர் உட்கட்டமைப்புகளை சீரமைக்க ரூ.2,371...\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/08/14/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-08-26T03:00:38Z", "digest": "sha1:7Z54MAZRTNWJJWGQ2NQNO4HDW5U3AYRN", "length": 9579, "nlines": 108, "source_domain": "lankasee.com", "title": "வைரலான தமிழ் தம்பதிக்கு கிடைக்க போகும் மிகப்பெரிய கெளரவம் தெரியுமா? | LankaSee", "raw_content": "\nமனைவி, தந்தையை கொன்று உறவினர்களுடன் உணவருந்திய கணவன்…\nகஞ்சா அடித்திருக்கிறேன்.. புத்தருக்கு போதிமரம், எனக்கு போதைமரம்\nஉடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஸ்டைலுக்கு மாறிய கிரண்\nநேருக்குநேர் 1000 அடி உயரத்தில் மோதிக்கொண்ட ஹெலிகாப்டர் – விமானம்\nஅதிரடியாக குறைக்கப்படுகிறதா பிக்பாஸ் நாட்கள்\nஒரே இரவில் மில்லியனராக மாறிய தம்பதி\nமீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபல இலட்சம் மோசடி செய்த தமிழ் பெண் சிக்கினார்\nஇந்திய பந்துவீச்சாளர்கள் அபார வெற்றி\nவைரலான தமிழ் தம்பதிக்கு கிடைக்க போகும் மிகப்பெரிய கெளரவம் தெரியுமா\nதமிழகத்தில் அரிவாளுடன் வந்த கொள்ளையர்களை துணிச்சலாக விரட்டியடித்த முதிய தம்பதிக்கு தமிழக அரசு விருது வழங்கவுள்ளது.\nநெல்லை கல்யாணிபுரத்தைச் சேர்ந்தவர்கள் சண்முகவேல் (68), மனைவி செந்தாமரை (65). சமீபத்தில், சண்முகவேல் தனது வீட்டு வராண்டாவில் அமர்ந்திருந்த போது, அங்கு கையில் அரிவாளுடன் வந்த இரு கொள்ளையர்கள், சண்முகவேல் கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்க அதைப் பார்த்து வெளியே வந்த செந்தாமரை கொள்ளையர்களை நோக்கி கைகளில் கிடைத்த பொருட்களை கொண்டு சரமாரியாக தாக்கினார்.\nஇந்த இடைவெளியில், சண்முகவேலும் நாற்காலி கொண்டு கொள்ளையர்களை தாக்க, ஒருக் கட்டத்தில் கொள்ளையன் ஒருவன் செந்தாமரையின் கழுத்தில் கிடந்த 4½ பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டான்.\nஅதன்பிறகும் கொள்ளையர்கள் அரிவாளை காட்டி மிரட்ட, மனம் தளராத வயதான தம்பதி அவர்களை விடாமல் தாக்கினர். அதற்கும் மேல் அங்கிருப்பது ஆபத்து என்று கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.\nஇது தொடர்பான வீடியோ இந்தியா முழுவதும் வைரலானது, இந்த தம்பதியின் வீரதீர செயலுக்கு பொதுமக்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.\nஇந்நிலையில் கொள்ளையர்களை விரட்டிய வீர தம்பதிகள் சண்முகவேல், செந்தாமரைக்கு நாளை சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழக அரசின் விருது வழங்கப்படுகிறது.\nஇந்த விருதினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கவுள்ளார்.\nஏ.டி.எம் மையத்துக்குள் நுழைந்த நபர்.. அவர��� அதிர்ச்சியில் ஆழ்த்திய காட்சி\nகாதலன் ஏமாற்றுகிறானா என்பதை அறிய காதலி செய்த செயல்…\nநேருக்குநேர் 1000 அடி உயரத்தில் மோதிக்கொண்ட ஹெலிகாப்டர் – விமானம்\nஒரே இரவில் மில்லியனராக மாறிய தம்பதி\nமனைவி, தந்தையை கொன்று உறவினர்களுடன் உணவருந்திய கணவன்…\nகஞ்சா அடித்திருக்கிறேன்.. புத்தருக்கு போதிமரம், எனக்கு போதைமரம்\nஉடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஸ்டைலுக்கு மாறிய கிரண்\nநேருக்குநேர் 1000 அடி உயரத்தில் மோதிக்கொண்ட ஹெலிகாப்டர் – விமானம்\nஅதிரடியாக குறைக்கப்படுகிறதா பிக்பாஸ் நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/national/national_87731.html", "date_download": "2019-08-26T02:58:24Z", "digest": "sha1:IBIZYRM2DOG6L3YQM4YVQFNYZG2FTXPF", "length": 17523, "nlines": 123, "source_domain": "www.jayanewslive.in", "title": "ஒடிசாவில் புயல் பாதித்த பகுதிகளில் மோடி ஆய்வு - புயல் நிவாரண நிதியாக மேலும் 1000 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவிப்பு", "raw_content": "\nவேதாரண்யத்தில் வன்முறை தொடர்பாக 50-க்கும் மேற்பட்டோர் கைது: பதற்றம் காரணமாக போலீஸ் குவிப்பு\nமத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் : மக்களுக்கு எதிரான சட்டங்கள் இயற்றி வருவதற்கு கண்டனம்\nபிரான்சில் ஜி-7 45-வது மாநாடு : பொருளாதாரம், அரசியல், வெளியுறவுத்துறை, சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து பேச்சு\nஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் ஜி7 மாநாடு : உலக தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமின் கிடைக்குமா : உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் வழக்கு மீது இன்று விசாரணை\nபுதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்‍கம் : பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்‍கட்சிகள் திட்டம்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி - 5 விக்கெட்டுகள் வீழ்த்தி பும்ரா அசத்தல்\nபி.வி.சிந்துவிற்கு கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டு - தொடர்ந்து புகழின் உச்சியில் ஜொலித்திட வாழ்த்து\nகாஷ்மீர் தலைமைச் செயலகத்தில் தேசியக்கொடி - சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, மத்திய அரசு நடவடிக்கை\nஉலக பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து சாம்பியன் - முதன் முறையாக தங்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்\nஒடிசாவில் ��ுயல் பாதித்த பகுதிகளில் மோடி ஆய்வு - புயல் நிவாரண நிதியாக மேலும் 1000 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவிப்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஒடிஷாவில் ஃபோனி புயலால் பாதிக்‍கப்பட்ட பகுதிகளை இன்று நேரில் பார்வையிட்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி, அம்மாநிலத்திற்கு புயல் நிவாரண நிதியாக மேலும் ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார்.\nஃபோனி புயலால் ஒடிஷா மாநிலம் கடுமையாக பாதிக்‍கப்பட்டுள்ளது. புயலின் போது, பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் புரி மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடானது. ஃபோனி புயலுக்‍கு இதுவரை 34 பேர் பலியாகி உள்ள நிலையில், பாதிக்‍கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறன. சேதம் குறித்து டோர்னியர் விமானங்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோ காட்சிகள், நிவாரணப் பணிகளுக்கான திட்டமிடலுக்கு மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று ஒடிஷா சென்ற பிரதமர் திரு. மோடி, புயல் பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். பாதிப்புகளை பார்வையிட ஒடிஷா வந்த பிரதமரை அம்மாநில முதலமைச்சர் திரு. நவீன் பட்நாயக், ஆளுநர் திரு. கணேஷி லால் உள்ளிட்டோர் வரவேற்றனர். ஒடிஷாவில் புயல் பாதிப்புகளை பார்வையிட்ட பிரதமர், அம்மாநிலத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என தெரிவித்தார். ஏற்கனவே ஒடிஷாவுக்‍கு 381 கோடி ரூபாய் புயல் நிவாரணம் அளிக்‍கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்‍கது.\nபிரான்சில் ஜி-7 45-வது மாநாடு : பொருளாதாரம், அரசியல், வெளியுறவுத்துறை, சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து பேச்சு\nஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் ஜி7 மாநாடு : உலக தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமின் கிடைக்குமா : உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் வழக்கு மீது இன்று விசாரணை\nபுதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்‍கம் : பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்‍கட்சிகள் திட்டம்\nகாஷ்மீர் மக்களின் நிலை குறித்து வருந்தி பதவி விலகல் : சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட முடியவில்லை என வருத்தம்\nஇடதுசாரிகளுடன் கூட்டணி-சோனியா ஒப்புதல் : மாநில காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா தகவல்\nகாஷ்மீர் தலைமைச் செயலகத்தில் தேசியக்கொடி - சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, மத்திய அரசு நடவடிக்கை\nபினராயி விஜயனுக்கு ராகுல்காந்தி கடிதம் : வெள்ளத்தில் இழந்த ஆவணங்களை ஒரே இடத்தில் வழங்க கோரிக்கை\nகாஷ்மீரில், ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டதை விட, தேச துரோகம் எதுவம் இல்லை - ஜனநாயகத்திற்காக ஒவ்வொருவரும் குரல் எழுப்ப வேண்டும் என பிரியங்கா காந்தி வலியுறுத்தல்\nசட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடக்கம் : பாதுகாப்பு காரணங்களுக்காக 144 தடை உத்தரவு\nவேதாரண்யத்தில் வன்முறை தொடர்பாக 50-க்கும் மேற்பட்டோர் கைது: பதற்றம் காரணமாக போலீஸ் குவிப்பு\nமத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் : மக்களுக்கு எதிரான சட்டங்கள் இயற்றி வருவதற்கு கண்டனம்\nபிரான்சில் ஜி-7 45-வது மாநாடு : பொருளாதாரம், அரசியல், வெளியுறவுத்துறை, சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து பேச்சு\nஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் ஜி7 மாநாடு : உலக தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமின் கிடைக்குமா : உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் வழக்கு மீது இன்று விசாரணை\nபுதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்‍கம் : பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்‍கட்சிகள் திட்டம்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி - 5 விக்கெட்டுகள் வீழ்த்தி பும்ரா அசத்தல்\nபி.வி.சிந்துவிற்கு கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டு - தொடர்ந்து புகழின் உச்சியில் ஜொலித்திட வாழ்த்து\nகாஷ்மீர் மக்களின் நிலை குறித்து வருந்தி பதவி விலகல் : சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட முடியவில்லை என வருத்தம்\nஇடதுசாரிகளுடன் கூட்டணி-சோனியா ஒப்புதல் : மாநில காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா தகவல்\nவேதாரண்யத்தில் வன்முறை தொடர்பாக 50-க்கும் மேற்பட்டோர் கைது: பதற்றம் காரணமாக போலீஸ் குவிப்பு ....\nமத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் : மக்களுக்கு எதிரான சட்டங்கள் இயற்றி வருவதற்கு கண ....\nபிரான்சில் ஜி-7 45-வது மாநாடு : பொருளாதாரம், அரசியல், வெளியுறவுத்துறை, சுற்றுசூழல் பாதுகாப்பு ....\nஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் ஜி7 மா��ாடு : உலக தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார ....\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமின் கிடைக்குமா : உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் ....\nஆசிய அளவில் நடைபெற்ற மேற்கிந்திய நடனப்போட்டி : தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த 8 வயது சிறும ....\nபுதுச்சேரியில் கண்ணை கட்டிக்கொண்டு ஓவியம் வரைந்து 5 வயது சிறுவன் அபாரம் ....\nஉலக சர்வதேச ஃபேஷன் தினம் - பின்னலாடை துணிகளால் கார் வடிவத்தை உருவாக்கி சாதனை ....\nஒரு கையை இரும்பு சங்கிலியால் கட்டிக்‍கொண்டு நீச்சல் - கடலில் 10 கி.மீ தூரம் நீந்திச் சென்று உல ....\n20 மில்லி கிராமில் தங்க உலகக் கோப்பை : விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2016/08/21-tntj.html", "date_download": "2019-08-26T03:11:49Z", "digest": "sha1:ZL2Q2BT6O6ZCOKVTKB7E6J6OHEA4DHKA", "length": 7212, "nlines": 115, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "ஆகஸ்ட்21 மாநாடு:TNTJதெருமுனை பிரச்சாரம்..!! « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » தெருமுனை பிரச்சாரம் » ஆகஸ்ட்21 மாநாடு:TNTJதெருமுனை பிரச்சாரம்..\nஅல்லாஹ்வின் அருளால் ஆகஸ்ட்_21 முஹம்மதுர்ரஸுலுல்லாஹ் (ஸல்) நடைபெற இருக்கும் திருவாரூர் மாவட்ட மாநாடு முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் (ஸல் ) என்ற தலைப்பில் இன்று (9/08/2016) கொடிக்கால்பாளையம் கிளையின் சார்பில் சூபி நகரில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.நடைபெற்றது.\nTagged as: இஸ்லாமிய தாவா, கிளை செய்திகள், தெருமுனை பிரச்சாரம்\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்க���் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/05/16/news/38038", "date_download": "2019-08-26T03:55:27Z", "digest": "sha1:4F3GGKIEPAHTZRGJUHNTQC7G2DPFTYAE", "length": 7603, "nlines": 99, "source_domain": "www.puthinappalakai.net", "title": "றிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை- சபாநாயகரிடம் கையளிப்பு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nறிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை- சபாநாயகரிடம் கையளிப்பு\nMay 16, 2019 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nசிறிலங்கா அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nஉதய கம்மன்பில உள்ளிட்ட கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று இன்று முற்பகல் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்தனர்.\nஇந்த நம்பிக்கையில்லா பிரேரணையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த, மகிந்த அணியின் 64 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.\nTagged with: உதய கம்மன்பில, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் கோத்தாவுக்கு ‘ஊடக’ காய்ச்சல் – இளைஞர் மாநாட்டில் அனுமதி மறுப்பு\nசெய்திகள் ஆண்டு இறுதிக்குள் பலாலி- இந்தியா இடையே விமான சேவை\nசெய்திகள் குற்றச்சாட்டுகளுக்கு வெளிவிவகார அமைச்சே பதிலளிக்கும் – சவேந்திர சில்வா\nசெய்திகள் ���ட்சிக்கு வந்ததும் புதிய விசாரணைக் குழு – பேராயருக்கு கோத்தா உறுதி\nசெய்திகள் வேட்பாளரை தெரிவு செய்து விட்டோம் – ரணில்\nசெய்திகள் கோத்தாவுக்கு ‘ஊடக’ காய்ச்சல் – இளைஞர் மாநாட்டில் அனுமதி மறுப்பு 0 Comments\nசெய்திகள் ஆண்டு இறுதிக்குள் பலாலி- இந்தியா இடையே விமான சேவை 0 Comments\nசெய்திகள் குற்றச்சாட்டுகளுக்கு வெளிவிவகார அமைச்சே பதிலளிக்கும் – சவேந்திர சில்வா 0 Comments\nசெய்திகள் ஆட்சிக்கு வந்ததும் புதிய விசாரணைக் குழு – பேராயருக்கு கோத்தா உறுதி 0 Comments\nசெய்திகள் வேட்பாளரை தெரிவு செய்து விட்டோம் – ரணில் 0 Comments\nA VALEMURUGAN on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nArinesaratnam Gowrikanthan on உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறார் அமெரிக்க தூதுவர் – கம்மன்பில குற்றச்சாட்டு\nArinesaratnam Gowrikanthan on கொழும்பு வருகிறார் அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர்\nArinesaratnam Gowrikanthan on ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டதை வரவேற்கும் சிறிலங்காவின் பௌத்த பீடங்கள்\nமனோ on சிறிலங்கா அதிபருக்கு அமெரிக்க தூதுவர் அவசர கடிதம்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/16182-compensation-for-fisherman.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-08-26T02:48:54Z", "digest": "sha1:2EC67KZSXFPUTZ2OVYFES2I7V6E3HL54", "length": 8207, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மீனவர்களுக்கு இழப்பீடு குறித்து பரிசீலனை - தமிழக அரசு அறிவிப்பு | compensation for fisherman", "raw_content": "\nரஹானே, பும்ரா மிரட்டல்: இந்திய அணி அபார வெற்றி\nஉச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மீதான வழக்கு இன்று விசாரணை\nகேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பாக். அரசியல்வாதி காலமானார்\nஇடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலையை அமைத்த அரசு\nமீனவர்களுக்கு இழப்பீடு குறித்து பரிசீலனை - தமிழக அரசு அறிவிப்பு\nசென்னை எண்ணூர் அருகே 2 கப்பல்கள் மோதிய விபத்தில் எ‌ண்ணெய் கசிவால்‌ பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழ‌ங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nசென்னை எண்ணூர் அருகே 2 கப்பல்கள் மோதிய விபத்தில், கப்பல் ஒன்றிலிருந்து வெளியேறிய எண்ணெய், திருவான்மியூர் கடற்கரை வரை பரவியிருக்கிறது. இதனால், கடல் நீரில் மாசு அதிகமாகி, ஆக்சிஜன் முற்றாக குறைந்துபோயிருப்பதால் கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. கடற்கரையில் சேரும் எண்ணெய் படலம் காரணமாகவும் மீன்கள் மற்றும் ஆமைகள் இறந்து கிடப்பதாலும் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதையடுத்து எ‌ண்ணெய் கசிவால்‌ பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழ‌ங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nமத்திய பட்ஜெட்டை இன்றே தாக்கல் செய்யலாம்.. சுமித்ரா மகாஜன்\nரயில்வே பட்ஜெட்டில் எதிர்பார்ப்புகள்.. தமிழகத்திற்கு கூடுதல் ரயில் சேவை..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்ட ராணுவம்: மெய்சிலிர்க்கும் காட்சி\nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nஇலங்கை கடற்படை தாக்கியதாக புகார்.. தமிழக மீனவர்கள் காயம்..\nரயிலில் சேவைகுறைபாடு: ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு\n360 இந்திய மீனவர்களை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் அறிவிப்பு\nபிசிசிஐ-க்கு ரூ. 11 கோடி இழப்பீடு வழங்கிய பாக்.கிரிக்கெட் வாரியம்\nமீன்பிடித் தடை சட்டத்தை ரத்து செய்ய வேண்டி மீனவர்கள் போராட்டம்\nஅடையாளத்தை வெளியிட்டதால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க ஆணை\nஇடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலையை அமைத்த அரசு\nஇன்றைய முக்கியச் செய்திகள் சில..\nரஹானே, பும்ரா மிரட்டல்: இந்திய அணி அபார வெற்றி\nஉச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மீதான வழக்கு இன்று விசாரணை\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை சந்தித்த பிரதமர் மோடி\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமத்திய பட்ஜெட்டை இன்றே தாக்கல் செய்யலாம்.. சுமித்ரா மகாஜன்\nரயில்வே பட்ஜெட்டில் எதிர்பார்ப்புகள்.. தமிழகத்திற்கு கூடுதல் ரயில் சேவை..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=65698", "date_download": "2019-08-26T04:12:33Z", "digest": "sha1:T4477UPQEMP3Z7Q3DG3FHFX6XADCY377", "length": 19434, "nlines": 106, "source_domain": "www.supeedsam.com", "title": "இன்று கதிர்காமம் உகந்தை முருகனாலயங்களின் கொடியேற்றம்! – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஇன்று கதிர்காமம் உகந்தை முருகனாலயங்களின் கொடியேற்றம்\nவரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காம கந்தன் ஆலயம் மற்றும் உகந்தமலை முருகனாலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா உற்சவம் இன்று 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.\nஇன்றுடன் தமிழர் சிங்களவர் வாழும் பட்டிதொட்டியெல்லாம் இவ்விரு ஆலயங்கள்தான் பேசுபொருளாகவிருக்கும். அத்துடன் களைகட்டும்.\nஆறுபடைவீடு கொண்ட திருமுருகனின் ஏழாவது படைவீடாகத் திகழ்வது கதிர்காமத்திருத்தலம். இது இலங்கையில் பாடல்பெற்ற திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையையும் உடையது.\nகதிர்காமம் ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் அமைந்துள்ளது.\nகதிர்காமம் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற புனித பாதயாத்திரை தலம். இலங்கையின் சில சமயத் தலங்களில் ஒன்றான இது,சிங்களவர்,பௌத்தம், சோனகர், தமிழர் மற்றும் இலங்கை வேடுவர் போன்ற சமுதாயத்தைச் சார்ந்த மக்களால் போற்றப்படுகிறது.\nஈழத்தமிழரின் தொன்மையான வாழ்வியல் அடையாளத்தின் குவிமையமாகத்திகழ்வது கதிர்காமம். மூர்த்தி தலம்தீர்த்தம் என முச்சிறப்புவாய்ந்த கதிர்காமத்திருத்தலம் உள்நாட்டில் இனமதபேதமற்று அனைவரும் சங்கமிக்கும் புனித சமாதான பூமியாகும். அதேவேளை வெளிநாட்டவர்களையும் தன்னகத்தே ஈர்க்கும் திருத்தலமாகும்.\nஇதனை ஏமகூடம் பூலோககந்தபுரி வரபுரி சகலசித்திகரம் பஞ்சமூர்த்திவாசர் பிரம்மசித்தி அகத்தியபிரியம் சித்தகேத்திரம் கதிரை ஜோதீஸ்காமம் என்றும் அழைப்பர்.\nதமிழரின் பண்பாட்டு பாரம்பரிய அடையாளமாக அதனை பறைசாற்றி நிற்கும் மறைக்கமுடியாத எச்சமாகத்திகழும் கதிர்காம கந்தன் ஆலயம் குன்றக்குமரனின் ஏழாவது படைவீடாக உலகத்தமிழர்களால் உவமிக்கபடுகின்றது.\nவரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா உற்சவம் இம்முறை இன்று 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. இக்கொடியேற்றம் கதிர்காம வளாகத்திலுள்ள பால்குடிபாவா பள்ளிவாசலில் இடம்பெறுவதை இவ்வண் குறிப்பிடுதல் பொருத்தமாகும்.\nமட்டக்களப்பு மாநிலத்தில் மூன்று மலைக்க��வில்கள் உள்ளன. தாந்தாமலை சங்குமண்கண்டிமலை உகந்தமலை ஆகியன.இவற்றுள் மிகவும் தொன்மைவாய்ந்தது உகந்தமலை.இது 2000ஆண்டுகள் பழைமைவாய்ந்தது.\nமுருகனுக்கு உகந்த மலை உகந்தமலை என்பர்.திரைச்சீலை திறக்காமல் பூசைகள் நடைபெறும் ஆலயம் இது. மலை உச்சியில்ஏழு வற்றாத நீர்ச்சுனைகள் இருப்பது இவ்வாலயத்திற்கு மேலும் வனப்பூட்டுபவையாக உள்ளன. இராவணன் பூகாரம்பம் செய்து பாவம் தீர்த்த ஆலயம் இது. இங்கு தலவிருட்சமாக வெள்ளைநாவல் மரம் உள்ளது. இது மலையடிவாரத்தில் உள்ளது.\nமட்டக்களப்பு கல்முனை அக்கரைப்பற்று பொத்துவில் பாணமையூடாக சென்று பின்னர் வனாந்தரத்தினூடாக 17கி.மீ. சென்றால் மனோரம்மியமான சூழலில் இயற்கையாக அமையப்பெற்றுள்ள உகந்தமலையை அடையலாம்.\nபொத்துவிலையடுத்துள்ள லாகுகலைப்பிரதேச செயலாளர் பிரிவிலும் பாணமை பிரதேசசபைப்பிரிவிலும் அமையப்பெற்றுள்ள உகந்தமலை முருகனாலயத்திற்கு 40ஏக்கருண்டு.\nகிழக்கே ஆர்ப்பரிக்கும் கடல் சூழ அடர்ந்த வனாந்தரம் நீர்நிலைகள். மத்தியில் கிறங்கவைக்கும் மலைத்தொடர். சதா விடாது வீசும் தென்றல். இத்தகைய மனோரம்மியமான சூழலில் அமைந்துள்ள உகந்தமலையில் வடிவேல் குன்றமும் நீர்ச்சுனைகளும் மக்களை கவர்ந்திழுக்கின்றன.\nகுன்றம் எறிந்த குமரவேல் தனது உடல் பெருக்கி வாழ்வு உயர்த்திநின்ற அவுணகுல மன்னனை உரங்கிழித்தபின்னர் எறிந்த வேலானது பல்பொறிகளாகியதென்றும் மீண்டுவந்த அத்தகைய வேற்படைக்கதிர்களில் முதன்மையானது இங்கே (உகந்த) தங்கிற்று என்று ஜதீகம் கூறுகின்றது.\nதொடர்ந்து 15நாட்கள் திருவிழாக்கள் நடைபெறும்.15நாள் திருவிழாவின்பின்னர் ஜூலை 28ஆம் திகதி சனிக்கிழமை தீர்த்தோற்சவம் இடம்பெறும்.\nகொடியேற்றதினமான இன்று தொடக்கம் கதிர்காம இந்துயாத்திரிகர் விடுதி மற்றும் தெய்வயானைஅம்மனாலய விடுதியிலும் மற்றும் காரைதீவு உகந்தை யாத்திரீகர் விடுதியில் அன்னதானநிகழ்வு தொடர்ந்து இடம்பெறும். இன்னும் சில மடங்களிலும் அன்னதானம் இடம்பெறும்.\nநேற்று (12) வியாழக்கிழமை முதல் கதிர்காம இந்து யாத்திரிகர் விடுதியில் சிவபூமி அன்னதான தொண்டர் சபையினரின் அன்னதானம் ஆரம்பமாகியது என இணைப்பாளர் எஸ்.ஞானசுந்தரம் தெரிவித்தார்.\n17வது வருடமாக தொடர்ந்து இவ்வன்னதான நிகழ்வை நடாத்திவரும் ஞானசுந்தரம் கதிர்காமத்திலிருந்து த���ரிவிக்கையில்:\nவடக்கு கிழக்கு மலையகம் உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலுமிருந்து பாதயாத்திரை மேற்கொண்டு பல ஆயிரக்கணக்கானோர் இங்குவருகைதந்துள்ளனர். வேல்சாமி தலைமையிலான குழுவினரும் வந்துள்ளனர்.\nஅதனால் நேற்றே(12) அன்னதானத்தைத் தொடங்கியுள்ளோம்.\nதொடர்ந்து தீர்த்தம் நிறைவடையும்வரை மதியம் இரவு அன்னதானமும் தேநீரும் இந்த விடுதியில் வழங்கப்படும்.\nஎமது தலைவரும் இலங்கை இந்துமாமன்றத்தின் தலைவருமான எம்.தவயோகராசா பிரதித்தலைவர் ரி.குழந்தைவேல் செயலாளர் என்.பேரின்பநாயகம் பொருளாளர் எ.ஆனந்தராசா ஆகியோர் வழமைபோல் தொடர்ந்து அன்னதானம் வழங்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றனர்.\nநாம் திருக்கேதீஸ்வரத்திலும் அதேவேளை கதிர்காமத்திலும் இதனை பல்லாண்டுகாலமாகச்செய்துவருகின்றோம்.அதற்கு உதவும் வர்த்தகர்கள் நலன்விரும்பிகள் அனைவருக்கும் நன்றிகள்.\nமரக்கறிவிலைகள் உச்சக்கட்டத்திலிருந்தபோதிலும் எமது அன்னதானம் வழமைபோன்று தொடர்ந்து எவ்விதகட்டுப்பாடுமில்லாமல் வழங்கப்படும். என்றார்.\nவிழாக்காலங்களில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதென்றும் அடியார்களுக்கான சகல வசதிகளும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதென்றும் ஆலயநிருவாகங்கள் தெரிவித்தன.\nகல்முனையிலிருந்து கதிர்காமத்திற்கும் உகந்தைக்கும் பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என கல்முனைச்சாலை அத்தியட்சகர் வெள்ளத்தம்பி ஜௌபர் தெரிவித்தார். கல்முனை உகந்தை ஒருவழிப்பயணக்கட்டணமாக 315ருபா அறவிடப்படுகின்றது. ஆசனப்பதிவுக்கட்டணமாக 30ருபா. எனவே மொத்தமாக 345ருபா அறிவிடப்படுவதாகக்கூறும் அவர் கல்முனை கதிர்காமம் ஒருவழிப்பயணக்கட்டணமாக 402ருபா அறவிடப்படுகின்றது. ஆசனப்பதிவுக்கட்டணமாக 30ருபா. எனவே மொத்தமாக 432ருபா அறிவிடப்படுவதாகவும் தெரிவித்தார்.\nகுழுக்களாக பதிவுசெய்து தனியாக பஸ்ஸைக்கொண்டுசெல்லவும் வசதிசெய்யப்பட்டுள்ளது.\nஇதேவேளை கதிர்காம ஆடிவேல் உற்சவத்திற்கென யாழ்ப்பாணத்திலிருந்து 56நாட்கள் பாதயாத்திரையிலீடுபட்டு தற்சயம் வீரையடியில் தங்கியிருக்கின்ற வேல்சாமி தலைமையிலான குழுவினரும் மற்றும் 3000பேரும் நேற்று (12) செல்லக்கதிர்காமத்தைச்சென்றடைந்து கதிர்காமத்தை சென்றடைந்துள்ளனர்.\nஅதுஅவ்வாறிருக்க இன்று (13) உகந்தைமலை முருகனாலய கொடியே���்றத்தின்பின்னர் காட்டுப்பாதையினூடாக கதிர்காமம் நோக்கிபாதயாத்திரையில் பயணிக்க அங்கு சுமார் 4000பேரளவில் தங்கியிருப்பதாக ஆலயத்தலைவர் சுதுநிலமே திசாநாயக்க தெரிவிக்கிறார்.\nஇன்றிலிருந்து எதிர்வரும் 28ஆம் திகதி தீர்த்தோற்சவம் வரை இலங்கையில் கதிர்காமம் மற்றும் உகந்தமலை முருகனாலயங்களின் மகிமையும் கதைகளும்தான் பேசுபொருளாகவிருக்கும் என நம்பலாம்.\nPrevious articleஞா.ஸ்ரீநேசன் பா.உ அவர்களினால் தொழில் தேர்ச்சியாளர்களுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு\nNext articleஇனமத பிரதேசபேதம் பார்க்காமல் நாம் ஒற்றுமையோடு மக்களோடு மக்களாகப் பயணிக்கவேண்டும்\nவருடத்திற்கு 1,000 இற்கும் மேற்பட்டோர் பக்கவாத நோயினால் பாதிப்பு\nசாதாரண தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்\nதீவிரமும், அதிதீவிரமும் எமது மக்களை அவலங்களுக்குள் தள்ளிவிடும்- டக்ளஸ் தேவானந்தா\nகாலையில் மாணவர்களும் இரவில் யானைகளும் விளையாடும் ஆபத்தான மைதானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood/57890-pakistan-singer-gulam-ali-to-act-in-indian-film", "date_download": "2019-08-26T04:10:46Z", "digest": "sha1:KEUGZQYQTFKBPG3IVPYEAEWCQ53CVTGX", "length": 6243, "nlines": 99, "source_domain": "cinema.vikatan.com", "title": "பாட வந்தவரை விரட்டினார்கள், படத்தில் நடிக்கிறார். என்ன செய்வார்கள்? | Pakistan Singer Gulam Ali to act in Indian Film Soon", "raw_content": "\nபாட வந்தவரை விரட்டினார்கள், படத்தில் நடிக்கிறார். என்ன செய்வார்கள்\nபாட வந்தவரை விரட்டினார்கள், படத்தில் நடிக்கிறார். என்ன செய்வார்கள்\nபாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல கஜல் பாடகர் குலாம் அலி, இந்திய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ஸுஹைப் இல்யாசி இயக்கத்தில் \"கர் வாப்சி\" எனும் படத்தின் மூலம் நடிகராக தனது பயணத்தைத் தொடங்க உள்ளார் குலாம் அலி.\nதனது இனிமையான குரலின் உலகம் முழுவதிலும் ரசிகர்களைக் கொண்டுள்ள குலாம் அலியின் நிகழ்ச்சி சென்ற வருடம் மும்பையில் நடைபெற இருந்து, சிவசேனாவின் பயமுறுத்தலால் நிறுத்தப்பட்டு பின்னர் சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்றது, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது.தற்போது குலாம்அலி இந்தித் திரைப்படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதான் நடித்து வரும் படத்தில் தனது பகுதிக்கு டப்பிங் கொடுக்க வந்த குலாம் அலி பெரும் உற்சாகத்துடன் காணப்பட்டார். அப்போது நடிப்பை விட பாடுவது சுலபம் என்று தான் நினைப்பதாக கூறினார். இப்படத்தில் தனது குரலிலேயே இந்திய நாட்டுப்பற்று பாடலையும் பாடியுள்ளார் அலி.\nஇப்படத்தின் இசை வெளியிடு ஜனவரி 29ம் தேதி நடைபெற உள்ளது, இதில் குலாம் அலி கலந்து கொள்கிறார். இதைப்பற்றி இப்படத்தின் இயக்குனர் இல்யாசி கூறுகையில், இசை வெளியிட்டு விழா எந்த ஒரு இடையூறும் இன்றி அமைதியான முறையில் நடைபெறும் என்று நான் நம்புகிறேன் என்றும், மேலும் இந்திய, பாகிஸ்தான் உறவு மேம்பட்டு வருவதாகவும் கூறினார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/vivo-y83-pro-price-reduce-in-india-now-starts-at-rs-14-990-news-1948140", "date_download": "2019-08-26T02:28:22Z", "digest": "sha1:OUZZ72WDMBQDX24PKOFOFZR3EMC6PJYU", "length": 9892, "nlines": 176, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Vivo Y83 Pro Price Cut in India, Now Starts at Rs. 14,990 । இந்தியாவில் விவோ y83 ப்ரோவின் விலை குறைப்பு!", "raw_content": "\nஇந்தியாவில் விவோ y83 ப்ரோவின் விலை குறைப்பு\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nஇந்தியாவில் ஆகஸ்ட் மாதம் விவோ y83 ப்ரோ அறிமுகப்படுத்தப்பட்டது.\nவிவோ y83 ப்ரோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட போது அதன் விலை ரூ.15,990 ஆ\nதற்போது அதன் விலையில் ரூ.1000 குறைக்கப்பட்டுள்ளது.\nவிவோ y83 ப்ரோவின் இப்போதைய விலை ரூ. 14,990 ஆகும்.\nஇந்த வருடம், ஆகஸ்ட் மாதத்தில் விவோ y83 ப்ரோ அறிமுகப்படுத்தப்பட்ட போது அதன் விலை ரூ.15,990 ஆகும். தற்போது அதன் விலை ரூ.14,990 ஆக குறைந்துள்ளது. விவோ y83 ப்ரோவில் 4ஜிபி ரேம், 64 ஜிபி உள்சேமிப்பு திறன், டிஸ்பிளே நாட்ச் மற்றும் பின்பக்கம் இரு கேமிராவைக் கொண்டுள்ளது. இதன் விலையில் தற்போது ரூ.1000 குறைந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனாது ஜூன் மாதம் வெளியான விவோ ஒய்83ன் மேம்படுத்தப்பட்ட வேரியண்ட் ஆகும். அதன் விலை ரூ.13,990 ஆகும்.\nவிவோ y83 ப்ரோ வேரியண்டின் விலை நிரந்தரமாக குறைக்கப்பட்டுள்ளதை கேட்ஜெட்ஸ் 360 உறுதி செய்துள்ளது. அமேசானில் விவோ y83 ப்ரோவின் பழைய விலை மாற்றப்பட்டு புதிய விலையில் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் இதுவரை பழைய விலையை மாற்றவில்லை. இருப்பினும் விரைவில் மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவிவோ y83 ப்ரோவின் முக்கியம்சங்கள்:\nஇந்த ஸ்ம��ர்போனில் இரட்டை சிம்களை பயன்படுத்திக் கொள்ளலாம். விவோ ஒய்83 ப்ரோ funtouch OS 4.0ல் இயங்குகிறது. இதிலிருக்கும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ ஆகும். 6.22 இன்ச் ஹெச்டி+ full view 2.0 IPS உடன் திரை வீதம் 19:9 என்றளவில் இருக்கும். இதன் ப்ராசஸர் மீடியாடெக் ஹீலியோ பி22 ஆக்டோ - கோர் ஆகும். விவோ y83 ப்ரோவில் 8 மெகா பிக்சல் செல்ஃபி கேமிரா உள்ளது. 64ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் கொண்டது. 3260 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nRedmi Note 8 ஸ்மார்ட்போன்கள், ஒரு நாளில் 1 மில்லியன் முன்பதிவு\nNokia 7.2 ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் வெளியானது\n55-இன்ச் QLED திரை கொண்ட OnePlus TV\nAndroid Q இப்போது Android 10 மட்டுமே, இனிப்பு பெயர்கள் எதுவும் இல்லை\n3 பின்புற கேமராக்களுடன் அறிமுகமானது சாம்சங் Galaxy A50s, Galaxy A30s\nஇந்தியாவில் விவோ y83 ப்ரோவின் விலை குறைப்பு\nபிற மொழிக்கு: English हिंदी\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\niVoomi FitMe ஃபிட்னஸ் Band விமர்சனம்\nRedmi Note 8 ஸ்மார்ட்போன்கள், ஒரு நாளில் 1 மில்லியன் முன்பதிவு\nNokia 7.2 ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் வெளியானது\n55-இன்ச் QLED திரை கொண்ட OnePlus TV\nAndroid Q இப்போது Android 10 மட்டுமே, இனிப்பு பெயர்கள் எதுவும் இல்லை\n3 பின்புற கேமராக்களுடன் அறிமுகமானது சாம்சங் Galaxy A50s, Galaxy A30s\nஇன்று விற்பனையில் Mi A3, விலை, சிறப்பம்சங்கள், சலுகைகளை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்\nஅடுத்த வாரம் அறிமுகமாகவுள்ள புதிய ரியல்மீ ஸ்மார்ட்போன்\nசூரிய குடும்பத்தில் வேறு உயிர்கள் உள்ளதா - ஆராயத் தயாராகிறது நாசா\n9,999 ரூபாயில் விற்பனைக்கு வந்த HTC Wildfire X ஸ்மார்ட்போன், விலை, சிறப்பம்சங்கள் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8B_%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-08-26T03:24:22Z", "digest": "sha1:A56FJ4O2LDGEB5QVYTWFXNKCNKJBLK4X", "length": 4586, "nlines": 68, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"புருனோ ரோசி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"புருனோ ரோசி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபுருனோ ரோசி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏப்ரல் 13 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயஷ் பால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1944_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-26T03:21:25Z", "digest": "sha1:OLAN3FWJFCCIGQU7V6OUC6IECHBZQMGT", "length": 10483, "nlines": 230, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1944 நிகழ்வுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► இரண்டாம் உலகப் போர்‎ (8 பகு, 26 பக்.)\n\"1944 நிகழ்வுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 96 பக்கங்களில் பின்வரும் 96 பக்கங்களும் உள்ளன.\n1944 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\nநார்மாண்டியில் அமெரிக்க வான்வழிப் படையிறக்கம்\nபாரிசிலிருந்து ரைன் ஆற்றங்கரைக்கு நேச நாட்டுப்படைகளின் முன்னேற்றம்\nலா கெய்ன் மீதான குண்டுவீச்சுத் தாக்குதல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2012, 14:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-26T03:06:16Z", "digest": "sha1:XUYDRUODUYVR3KY23AGG5HWPWCZ36VFY", "length": 16418, "nlines": 226, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாபுலால் கௌர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாப���லால் கௌர், முன்னாள் முதலமைச்சர், மத்தியப் பிரதேசம்\nமத்தியப் பிரதேசத்தின் 17வது முதலமைச்சர்\n23 ஆகஸ்டு 2004 – 29 நவம்பர் 2005\nநௌகிரி, பிரத்தாப்புகர் மாவட்டம், உத்தரப்பிரதேசம்\n1 மகன், 2 மகள்கள்\nபாபுலால் கௌர் (Babulal Gaur) (பிறப்பு: 2 சூன் 1930) பாரதிய ஜனதா கட்சியின் இந்திய அரசியல்வாதியாவர்.போபாலில் அமைந்த கோவிந்தபுரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து பத்து முறை மத்தியப் பிரதேச சட்ட மன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். உத்தரப் பிரதேச மாநிலம், பிரத்தாப்புகர் மாவட்டம், நௌகிரி எனும் ஊரில் 2 சூன் 1930-இல் பிறந்த பாபுலால் கௌர், போபாலில் இளங்கலை சட்டப் படிப்பு பயின்றவர். ஜனதா கட்சியின் ஆதரவில் போபால் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சை உறுப்பினராக போட்டியிட்டு வென்றவர்.\nபாபுலால் கௌர் 4 செப்டம்பர் 2002 முதல் 7 டிசம்பர் 2003 முடிய மத்தியப் பிரதேச சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக பதவியில் இருந்தவர். பாபுலால் கௌர் 1946 முதல் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் உறுப்பினராக உள்ளவர். 1956 முதல் பாரதிய ஜனசங்க கட்சியின் செயலராகப் பணியாற்றியவர். ஜனசங்க கட்சியின் தொழிலாளர் பிரிவான ராஷ்டிரிய மஸ்தூர் சங்கத்தின் நிறுவன உறுப்பினர்களில் பாபுலால் கௌரும் ஒருவராவார்.\nஇந்திரா காந்தி அறிவித்த நெருக்கடி நிலை காலத்தில் பாபுலால் கௌர் மிசா சட்டத்தில் கைதாகி 19 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தவர். பாபுலால் கௌர் 1977-ஆம் ஆண்டு முதல் 2003-ஆம் ஆண்டு முடிய போபாலின் கோவிந்தபூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தொடர்ந்து ஏழு முறை மத்தியப் பிரதேச சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.\n1999 - 2003 முடிய மத்தியப் பிரதேசத்தின் 11வது சட்டமன்றத்தின் எதிர்கட்சி தலைவராகத் தலைவராக செயல்பட்டவர். மேலும் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் துணைத் தலைவராகவும் பணியாற்றியவர். 8 டிசம்பர் 2003 முதல் மத்தியப் பிரதேச மாநிலத்தின் நகர வளர்ச்சித் துறை, சட்டத் துறை அமைச்சராக பதவி வகித்தவர். 23 ஆகஸ்டு 2004 முதல் 29 நவம்பர் 2005 முடிய மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சராக பதவி வகித்தவர்.\nகோவிந்தபுரா சட்டமன்றத் தொகுதியிலிருந்து மீண்டும் மத்தியப் பிரதேச சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாபுலால் கௌர், சிவ்ராஜ் சிங் சௌஃகான் அமைச்சரவையில் 21 டிசம்பர் 2013 அன்று மூத்த அமைச்சராக பதவியேற்றார்.[1]\nபாரதி�� ஜனதா கட்சியின் மாநில முதல்வர்கள் பட்டியல்\nஅடல் பிகாரி வாச்பாய் (1980–86)\nலால் கிருஷ்ண அத்வானி (1986–91)\nமுரளி மனோகர் ஜோஷி (1991–93)\nலால் கிருஷ்ண அத்வானி (1993–98)\nலால் கிருஷ்ண அத்வானி (2004–06)\nஜெகத் பிரகாஷ் நட்டா (தேசிய செயல் தலைவர்) (சூன், 2019 - தற்போது வரை)\nநடப்பு தேசியத் துணைத் தலைவர்கள்\nலால் கிருஷ்ண அத்வானி (2002-2004)\nவிஜய் ருபானி - (குஜராத்)\nதேவேந்திர பட்நாவிஸ் - (மகாராஷ்டிரம்)\nரகுபர் தாசு - (ஜார்கண்ட்)\nபிரமோத் சாவந்த் - (கோவா)\nஜெய்ராம் தாகூர் - (இமாசலப் பிரதேசம்)\nயோகி ஆதித்தியநாத் - (உத்தரப்பிரதேசம்)\nதிரிவேந்திர சிங் ராவத் - (உத்தரகாண்ட்)\nசர்பானந்த சோனாவால் - (அசாம்)\nந. பீரேன் சிங் - (மணிப்பூர்)\nபிப்லப் குமார் தேவ் - (திரிபுரா)\nபி. எஸ். எடியூரப்பா - (கர்நாடகா)\nஜி வி எல் நரசிம்மராவ்\nஅகில பாரத வித்தியார்த்தி பரிசத்\nபாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர்கள்\nபாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சனவரி 2018, 19:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2320013", "date_download": "2019-08-26T03:34:53Z", "digest": "sha1:5HOTPCFZEIVQINMGT5YHSGHDIK575NFA", "length": 17851, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "மதுரையில் பழங்கால சிறை, சுரங்கம்| Dinamalar", "raw_content": "\nமேட்டூருக்கு நீர்வரத்து 10,000 கனஅடி\nகாஷ்மீர் விவகாரம் : மத்திய அரசை தாக்கும் பிரியங்கா 8\nமர்ம பொருள் வெடித்து இருவர் பலி\nவேதாரண்யத்தில் இரு தரப்பினரிடையே மோதல்; 59 பேரிடம் ... 1\nஆக., 26: பெட்ரோல் ரூ.74.86; டீசல் ரூ.69.04 2\nவிமான விபத்து: நான்கு பேர் பலி\nவட கொரியா ராக்கெட் சோதனை\nநெருப்புடன் விளையாடும் இந்தியா: பாக்., அதிபர் அலறல் 12\nமதுரையில் பழங்கால சிறை, சுரங்கம்\nமதுரை : மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே பழங்கால சிறையும், பெரியார் பஸ் நிலையம் அருகே பழங்கால சுரங்கமும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nஇன்று (ஜூலை 14) மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே பள்ளம் தோண்டிய போது பழங்கால சுரங்கத்தை தொழிலாளர்கள் கண்டனர். அதேபோல, குடிநீர் குழாய்க்காக மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகில் தோண்டியபோது பழங்கால சிறைக்கான தடயங்கள் கண��டறியப்பட்டன.\nதமிழ்நாடு தொல்பொருள் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களை ஆய்வு செய்து வருகின்றனர். சுரங்கப்பாதையானது மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கும், கூடலழகர் கோவிலுக்கும் இடையிலான பாதையாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nRelated Tags மதுரை மீனாட்சியம்மன் கோவில் பழங்கால சிறை சுரங்கம்\nதபால் துறை தேர்வு; 989 பேர் பங்கேற்பு(7)\nஎலக்ட்ரானிக் பொருட்கள் 3 மடங்கு உற்பத்தி அதிகரிப்பு(14)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவெளியே இருந்த படியே உள்ளே என்ன இருக்கும் என்று அனுமானிப்பதை விட நேராக உள்ளே நுழைந்து அதன் முடிவு எல்லை வரை சென்றாலென்ன. பிக்பாக்கெட்டுகள் ரவுடிகள் கேடிகள் செயின் புல்லர்கள் பீரோ திருடரகள் சுவற்றை துளை போட்டு கொள்ளையடிப்பவர்கள் ரயில் மேல் ஏறி பெட்டியை உடைத்து திருடுபவர்கள் அரசியலில் ஊழல் செய்பவர்கள் இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்த்து அந்த சுரங்கதுக்குள் அனுப்பி உள்ளே இருப்தை ஆய்வு செய்யலாம்.\nஏதேனும் புதையல் கிடைத்திருக்கலாம் செய்தியாளர்களை அழைத்து காட்ட மாட்டார்கள் இந்த அதிகாரிகள்\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nகாவல் போடணும். வெள்ளையர்களுக்கு பயந்து நகைகள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதிய���ல் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதபால் துறை தேர்வு; 989 பேர் பங்கேற்பு\nஎலக்ட்ரானிக் பொருட்கள் 3 மடங்கு உற்பத்தி அதிகரிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/special-articles", "date_download": "2019-08-26T03:05:31Z", "digest": "sha1:YOGVQU4FQZ552HZBHZFBHTRO4B2ZS23D", "length": 9323, "nlines": 211, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்", "raw_content": "திங்கள் , ஆகஸ்ட் 26 2019\nதிரும்பிப் பார்த்தால் திருப்தி இருக்கணும்- நடிகை ஆனந்தி நேர்காணல்\nபிரான்ஸில் தயாரிக்கப்பட்டு வரும் ரஃபேல் போர் விமானங்கள் அடுத்த மாதம் ஒப்படைப்பு: பாதுகாப்புத்...\nசெய்திப்பிரிவு 26 Aug, 2019\nஅந்த போட்டோ ஷூட்டுக்கு என்ன காரணம்\nநிவின் பாலி, நயன்தாரா நடித்துள்ள ’லவ் ஆக்‌ஷன்...\nCens-சாரம் 11 | கென்னடி கிளப் |...\n’எனை நோக்கி பாயும் தோட்டா’ புதிய ட்ரெய்லர்\nபிரதமர் மோடிக்கு ஆதரவாகப் பேசிய சசி தரூர் எம்.பி.க்கு காங். தலைவர்கள் கண்டனம்\nசெய்திப்பிர���வு 26 Aug, 2019\nப.சிதம்பரம் மனுக்கள் மீது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை\nசெய்திப்பிரிவு 26 Aug, 2019\nஇன்று உலக நாய்கள் தினம்: நாட்டுநாய் இனங்களை காக்க களமிறங்கிய இளைஞர் குழு\nசெய்திப்பிரிவு 26 Aug, 2019\nமத்திய அரசுக்கு எதிரான தொழிலாளர்கள் போராட்டத்தை ஒருங்கிணைப்போம்: மார்க்சிஸ்ட் கட்சியின் பிரகாஷ் காரத்...\nசெய்திப்பிரிவு 26 Aug, 2019\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு கோயில்: ராசிபுரம் அருகே அடிக்கல் நாட்டு விழா\nசெய்திப்பிரிவு 26 Aug, 2019\nமதுவிலக்கை அமல்படுத்த கோரி செப். 15-ம் தேதி உண்ணாவிரதம்: காந்தி பேரவை தலைவர்...\nசெய்திப்பிரிவு 26 Aug, 2019\nதமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த திட்டம்\nசெய்திப்பிரிவு 26 Aug, 2019\nஉலகளாவிய போட்டிகளை எதிர்கொள்ள மாணவ, மாணவிகள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்: மதுரையில்...\nசெய்திப்பிரிவு 26 Aug, 2019\nதீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக பிடிபட்ட இருவர் நிபந்தனையின்பேரில் விடுவிப்பு: கோவையில் 3-வது நாளாக...\nசெய்திப்பிரிவு 26 Aug, 2019\nமோட்டார் வாகனத் துறை: வீழ்ச்சி விடுக்கும் எச்சரிக்கை\nசெய்திப்பிரிவு 26 Aug, 2019\nபால் விலை உயர்வின் அவசியம் என்ன\nசெய்திப்பிரிவு 26 Aug, 2019\nஅதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகளை தடுக்க மின்னணு பணப் பரிவர்த்தனையின்போது பாதுகாப்பான செயலிகளை...\nசெய்திப்பிரிவு 26 Aug, 2019\nதமிழகம், புதுவையில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு\nசெய்திப்பிரிவு 26 Aug, 2019\nகாவலர் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த இளைஞர் கைது: உடந்தையாக இருந்த 2...\nசெய்திப்பிரிவு 26 Aug, 2019\nதீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்குச் செல்ல அரசு பேருந்து முன்பதிவு நாளை தொடக்கம்\nசெய்திப்பிரிவு 26 Aug, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/life-style/mutton-and-its-health-benefits-in-tamil-must-read", "date_download": "2019-08-26T03:20:59Z", "digest": "sha1:NSYZK3WA5EDCV75BCUVQE7I4FJ4X7LGJ", "length": 10099, "nlines": 66, "source_domain": "www.tamilspark.com", "title": "மட்டன் பிரியரா நீங்கள்? ஆட்டுக்கறி சாப்பிடுவதால் எண்ணலாம் நடக்கும் தெரியுமா? இதோ! - TamilSpark", "raw_content": "\n ரஜினியின் 2.0 படம் எத்தனை ஸ்கிரீன்களில் வெளியாகப்போகிறது தெரியுமா\nகாவேரி மருத்துவமனையை சூழ்ந்த தொண்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர்\n ஆட்டுக்கறி சாப்பிடுவதால் எண்ணலாம் நடக்கும் தெரியுமா\nமனிதனுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களில் ஓன்று சாப்பாடு. விதவிதமான சாப்பாடு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அதிலும் அசைவம் என்றால் தனி சந்தோசம்தான். குறிப்பா அசைவ ப்ரியர்களில் மட்டன் சாப்பிடாதவர்கள் மிகவும் குறைவுதான்.\nமட்டன் வெறும் சுவையையும் தாண்டி மனிதர்களுக்கு பல்வேறு மருத்துவ பயன் தருகிறது. ஆட்டின் தலை, கால், கண், குடல் என அனைத்தும் பல்வேறு நன்மைகளை தருகிறது. ஆட்டிறைச்சி சாப்பிடுவதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.\n1 . ஆட்டின் தலை\nஆட்டின் தலை பகுதி மனிதனின் எலும்பினை வலுப்படுத்தவும், இதயம் சார்ந்த பிரச்சனைகளை போகவும் உதவுகிறது, மேலும் நமது குடலை வலிமையாகவும் உதவுகிறது.\n2 . ஆட்டின் கால்கள்\nசூப்பு என்றாலே பலருக்கும் நினைவில் வருவது ஆட்டுக்கால் சூப்புதான். ஆட்டின் கால்களை சூப்பு வைத்து குடிப்பதன் மூலம் நமது எலும்புகள் மேலும் பலம்பெறுகிறது.\nஆட்டின் இறைச்சியானது கண்ணுக்கு குளிர்ச்சி தருகிறது. கண் பார்வை குறை உள்ளவர்கள் ஆட்டுக்கறி சாப்பிடுவதன் மூலம் தெளிவான பார்வை பெற முடியும். மேலும் கண்களுக்கு புத்துணர்ச்சி தருகிறது.\nதாது விருத்தியை உண்டாக்குகிறது மற்றும் நினைவாற்றல் அதிகரிக்கவும் பயன் தருகிறது. உங்கள் மூளை பகுதி நல்ல வலிமை பெற ஆட்டின் மூளை சாப்பிடலாம்.\nஆட்டின் இதமயனாது மனிதனின் இதயத்தை பலம் பெற செய்யவும் மன ஆற்றல் அதிகரிக்க வெகுவாக பயன் தருகிறது ஆட்டின் இதயம்.\nஇடுப்புக்கும், சிறுநீரக சுரப்பிக்கும் நல்ல வலிமை தரும். இடுப்பு வலி மற்றும் கோளாறுகளுக்கு நல்ல தீர்வளிக்கும். தாது விருத்தியாகும். ஆண் குறிக்கு வலிமை தரும்.\n ஆட்டுக்கறி சாப்பிட்டால் எண்ணலாம் நடக்கும் தெரியுமா\n இறைச்சியுடன் இதை சேர்த்து சாப்பிட்டால் உங்கள் உயிருக்கே ஆபத்து வரலாம்\nஆரம்பமே அமர்க்களம்: உலகக்கோப்பை டெஸ்ட் தொடரின் புள்ளிபட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணி\n அதற்கு கமல் என்ன செய்தார் தெரியுமா\nதொடர்ந்து அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை\nமேக்கப் இல்லாமல் இப்படி தான் இருப்பாரா நயன்தாரா வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி\nதண்டவாளத்தில் மூன்று சடலங்களுக்கு நடுவே மழையில் கதறி அழுத குழந்தை\nதமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் கன மழைக்கு வாய்ப்பு\nரஹானே அசத்தல்; பும்ரா மிரட்ட��் முதல் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nவரலாற்று சாதனை படைத்த தங்க மங்கை சிந்து இந்திய வீரமங்கைக்கு குவிந்துவரும் பாராட்டுகள்\nபிரபல நடிகை புஜா ஹெட் டயஸின் கலக்கல் கவர்ச்சி போட்டோ ஷூட் - புகைப்படம் உள்ளே\nபிரபல காமெடி நடிகரின் மகளை புகழ்ந்து தள்ளிய நடிகர் விஜய் - காரணம் என்ன தெரியுமா\nஆரம்பமே அமர்க்களம்: உலகக்கோப்பை டெஸ்ட் தொடரின் புள்ளிபட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணி\n அதற்கு கமல் என்ன செய்தார் தெரியுமா\nதொடர்ந்து அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை\nமேக்கப் இல்லாமல் இப்படி தான் இருப்பாரா நயன்தாரா வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி\nதண்டவாளத்தில் மூன்று சடலங்களுக்கு நடுவே மழையில் கதறி அழுத குழந்தை\nதமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் கன மழைக்கு வாய்ப்பு\nரஹானே அசத்தல்; பும்ரா மிரட்டல் முதல் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nவரலாற்று சாதனை படைத்த தங்க மங்கை சிந்து இந்திய வீரமங்கைக்கு குவிந்துவரும் பாராட்டுகள்\nபிரபல நடிகை புஜா ஹெட் டயஸின் கலக்கல் கவர்ச்சி போட்டோ ஷூட் - புகைப்படம் உள்ளே\nபிரபல காமெடி நடிகரின் மகளை புகழ்ந்து தள்ளிய நடிகர் விஜய் - காரணம் என்ன தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?page_id=3891", "date_download": "2019-08-26T04:08:03Z", "digest": "sha1:UZBIIH233FYNOPCHI656KQSHYT5SWMVN", "length": 7229, "nlines": 87, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "வாழ்வியல் கட்டுரைத் தொடர்கள் | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nஇங்கிதம் பழகுவோம் – தினசரி டாட் காம்\nவாழ்க்கையின் OTP – புதிய தலைமுறை ‘பெண்’\nவாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும் – ‘நம் தோழி’ : சக்தி மசாலா குழும வெளியீடு\nகனவு மெய்ப்பட – மின்னம்பலம் டாட் காம்\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nவாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[5] : மனதுக்கும் உண்டு டயட்\nவாழ்க்கையின் OTP-13 (புதிய தலைமுறை பெண் – ஆகஸ்ட் 2019)\nயசோதையின் கண்ணன் – சிறுகதைத் தொகுப்பு\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாடதிட்டமாக\nவாழ்க்கையின் OTP-12 (புதிய தலைமுறை பெண் – ஜூலை 2019)\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nகூகுள் பிளஸ் (G+) ஏன் மூடப்படுகிறது 2019 ஏப்ரல் 2-ம் தேதி கூகுள்+ அக்கவுண்ட் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில்,…\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... சிறுகதைகள் - 100 க்கும் மேல். கட்டுரைகள்…\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nஉங்கள் பிளாகுகளுக்கு ஒன்றும் ஆகாது… நீங்கள் பிளாக் - Blog வைத்துள்ளீர்களா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\nபழமை Vs புதுமை (2010) பெசண்ட் நகர் நகைச்சுவை மன்றம், 2010 ஜீலை மாதம் 4-ம் தேதி ஞாயிறு…\nஅனிமேஷன் அனிமேஷன் தயாரிப்புகள் கல்வி சார்ந்த படைப்புகள் புராண இதிகாச சிடிக்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பை…\n‘குங்குமம் தோழி’ – வெள்ளிவிழா நேர்காணல் காம்கேரின் 25 ஆண்டுகால பயணம் ஒரு நேர்காணலில்... எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/08/13/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82/", "date_download": "2019-08-26T03:23:44Z", "digest": "sha1:OCLAQVUZEZYM2ZBGWHPSYA6UXX7LFODZ", "length": 9647, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "என் தோல்விக்கு அதிமுக கூட்டணி கட்சி தான் காரணம்! – ஏ.சி. சண்முகம் | LankaSee", "raw_content": "\nமனைவி, தந்தையை கொன்று உறவினர்களுடன் உணவருந்திய கணவன்…\nகஞ்சா அடித்திருக்கிறேன்.. புத்தருக்கு போதிமரம், எனக்கு போதைமரம்\nஉடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஸ்டைலுக்கு மாறிய கிரண்\nநேருக்குநேர் 1000 அடி உயரத்தில் மோதிக்கொண்ட ஹெலிகாப்டர் – விமானம்\nஅதிரடியாக குறைக்கப்படுகிறதா பிக்பாஸ் நாட்கள்\nஒரே இரவில் மில்லியனராக மாறிய தம்பதி\nமீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபல இலட்சம் மோசடி செய்த தமிழ் பெண் சிக்கினார்\nஇந்திய பந்துவீச்சாளர்கள் அபார வெற்றி\nஎன் தோல்விக்கு அதிமுக கூட்டணி கட்சி தான் காரணம்\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல்களின் போது வேலூர் பார��ளுமன்ற தொகுதியில் பணப்பட்டுவாடா சட்டவிரோதமாக தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாகவும் நடைபெற்றதாக பல்வேறு வழக்குகள் பதியப்பட்டது. பின்னர் இந்திய ஜனாதிபதி அவர்களின் ஒப்புதலுடன் தேர்தல் ஆணையத்தால் வேலூர் காண தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.\nஇதையடுத்து ஆகஸ்ட் 5ஆம் தேதி வேலூர் தொகுதிக்கு தேர்தல் நடத்தப்பட்டது. நடந்த வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைவர்கள் பிரச்சாரம் செய்யவில்லை. அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர்.\nஇந்த தேர்தலில் திமுக வேட்பாளர் ஆனந்த் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக சார்பில் ஏ.சி. சண்முகத்தை தோற்கடித்து வெற்றி பெற்றார். மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் திமுகவுக்கு இது தோல்வியை என்றும், அதிமுகவின் வெற்றி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\nஇந்நிலையில், என் தோல்விக்கு பாஜக தான் காரணம் என ஏ.சி. சண்முகம் நேரடியாக குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் வேலூர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவேன். வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் நான் தோல்வி அடைந்ததற்கு முத்தலாக் தடை சட்டமும், ஜம்மு காஷ்மீரின் 370 வது சட்டப்பிரிவு நீக்கியதும் தான் காரணம் என கூறினார்.\nஇதற்கு பதிலளித்துள்ள தமிழிசை காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கியதை இஸ்லாமியர்கள் வருகின்றனர் என்றும் அதிமுக தோல்விக்கு பாஜக காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.\nஜம்பவான் சங்கக்காரா முக்கிய அறிவிப்பு..\nமனைவி, தந்தையை கொன்று உறவினர்களுடன் உணவருந்திய கணவன்…\nகஞ்சா அடித்திருக்கிறேன்.. புத்தருக்கு போதிமரம், எனக்கு போதைமரம்\nஉடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஸ்டைலுக்கு மாறிய கிரண்\nமனைவி, தந்தையை கொன்று உறவினர்களுடன் உணவருந்திய கணவன்…\nகஞ்சா அடித்திருக்கிறேன்.. புத்தருக்கு போதிமரம், எனக்கு போதைமரம்\nஉடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஸ்டைலுக்கு மாறிய கிரண்\nநேருக்குநேர் 1000 அடி உயரத்தில் மோதிக்கொண்ட ஹெலிகாப்டர் – விமானம்\nஅதிரடியாக குறைக்கப்படுகிறதா பிக்பாஸ் நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=3026", "date_download": "2019-08-26T03:11:33Z", "digest": "sha1:IE2K543ZGWF6IQNMF7ZQNCEMWBCOGPUU", "length": 11851, "nlines": 174, "source_domain": "mysixer.com", "title": "சசிகுமார் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் படம்", "raw_content": "\nசென்னைப் பையனின் தெலுங்கு பிரமாண்டம்\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\nசசிகுமார் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் படம்\nநடிகர் சசிகுமார் கெத்தாக நடந்து வந்து, காலரைத் தூக்கிவிட்டு நடித்த கிராமத்து படங்கள் இன்றளவும் அவருக்கான ரசிகர் பட்டாளத்தை அப்படியே வைத்திருக்கிறது. மேலும் அவர் புதுமையான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்தாலும் மக்கள் அவரைக் கொண்டாட தயாராகவே இருக்கிறார்கள். கிராமத்து நாயகன் என்பதைத் தாண்டி அவர் பல படங்களில் தனது வெவ்வேறு பரிமாணங்களை அற்புதமாக பதித்து வருவதும் தெரிந்ததே.\nஇ ந் நிலையில், அவரது திரையுலக வரலாற்றில் சிறப்பான இடத்தைப் பிடிக்கும் படமாக ஒரு புதிய படம் உருவாக இருக்கிறது. நான் அவனில்லை, அஞ்சாதே, பாண்டி, வன்மம், மாப்பிள்ளை, டிக் டிக் டிக் உள்பட பதிமூன்று படங்களைத் தயாரித்த நெமிச்சந்த் ஜெபக் நிறுவனம் சார்பாக ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் வகையில் தயாராகவிருக்கும் படம் தான் அது.\nஇப்படத்தில் சசிகுமார் உடன் தேசியவிருது பெற்ற ஜோக்கர் படத்தின் நாயகன் குருசோமசுந்தரம் நடிக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக மானஷா ராதா கிருஷ்ணன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் இளங்கோ குமரவேல், மாரிமுத்து, அப்புக்குட்டி, ஜார்ஜ் மரியான், பசங்க சிவக்குமரன், சுஜாதா, வித்யா ப்ரதீப், மஞ்சுபெத்து ரோஸ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.\nமலையாளத்தில் காலேஜ் டேஸ், காஞ்சி, டியான், ஆகிய தரமான படங்களைத் தந்த ஜி.என்.கிருஷ்ணகுமார் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.\nஇப்படத்தில் சசிகுமார் பணி இடை நீக்கம் செய���யப்பட்ட காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். படம் முழுதும் விறுவிறுப்பான புலனாய்வும் திகிலும் கலந்து ரசிகர்களத் தன் வசப்படுத்திக் கொள்ளும் விதமாக கதை திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறதாம்.\nஇவை போன்ற திரில்லர் படங்களுக்கு இசையின் பங்களிப்பு மிக முக்கியம். அதை இப்படத்தில் அர்ப்பணிப்பு உணர்வோடு வெகு சிறப்பாக செய்து வருகிறார் இசை அமைப்பாளர் ரோனி ராப்பில்.\nசினிமா என்பதே காட்சிமொழி என்பதால், அந்த மொழியை S.கோபிநாத் அவர்களின் கேமரா மிக அற்புதமாக கற்று வைத்திருக்கிறது. அந்த ரிசல்ட் நமக்குத் திரையில் மிகப்பிரம்மாண்டமாக தெரியும். அவரின் ஒளிப்பதிவு இப்படத்தில் பெரிய அளவில் பேசப்படும்.\nஅன்பு அறிவு மாஸ்டரின் அதிரடி சண்டைக்காட்சிகள் எப்போதும் பிரம்மிக்க வைப்பவை. பொதுவாக போலீஸ் கதை என்றால் அங்கு சண்டைக்கு பஞ்சமே இருக்காது. இப்படத்தின் சண்டைக்காட்சிகள் படத்திற்கு பெரும்பலம் சேர்க்க இருக்கிறது.\nஎடிட்டராக தனது சிறப்பான பணியை K.j வெங்கட் ரமணன் செய்துவருகிறார்.\nஇப்படத்தின் வசனங்களை அருள்செழியன் எழுத, கலை இயக்கத்தை சிவகுமார் யாதவ் கவனிக்கிறார்.\nஇன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப்படம் தயாரிப்பாளர் ஹித்தேஷ் ஜெபக் அவர்களின் 14-வது தயாரிப்பாகும்.\nரஜினிக்கு முதல்வரின் பிறந்தநாள் வாழ்த்து\nஅம்பிகா இயக்கத்தில் இந்து தம்பி\nஅய்யனார் விமர்சனம்- K. விஜய் ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/09/02", "date_download": "2019-08-26T03:50:04Z", "digest": "sha1:QEFE2A3AW7CSBPSX35OP4P5TSOV2C7HU", "length": 13250, "nlines": 120, "source_domain": "www.puthinappalakai.net", "title": "02 | September | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கைப் புறக்கணித்த சரத் பொன்சேகா\nசிறிலங்கா இராணுவம் நடத்திய கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கை, சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா புறக்கணித்தார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.\nவிரிவு Sep 02, 2018 | 13:26 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகொழும்பில் பலம் காட்ட முனையும் கூட்டு எதிரணி- முறியடிப்பு முயற்சியில் அரசு தீவிரம்\nசிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக, எதிர்வரும் 5ஆம் நாள் கொழும்பில் பாரிய பேரணி ஒன்றை நடத்துவதற்கு மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணி தயாராகி வரும் நிலையில், இந்தப் பேரணியை முறியடிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கமும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nவிரிவு Sep 02, 2018 | 13:18 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவின் புதிய தலைமை நீதியரசர் பதவிக்கு ஜெயந்த ஜெயசூரிய\nசிறிலங்கா உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதியரசராக, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவை நியமிப்பதற்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.\nவிரிவு Sep 02, 2018 | 13:01 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமுதலில் விக்னேஸ்வரன் மனதளவில் தயாராக வேண்டும் – சுரேஸ் பிரேமச்சந்திரன்\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இரண்டாவது பதவிக்காலத்துக்குப் போட்டியிட தயாரானால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணி ஊடாக அவரைக் கொண்டு வருவது பற்றிக் கலந்துரையாடத் தயாராக இருப்பதாக, ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Sep 02, 2018 | 12:51 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகருப்புப் பட்டியலில் 30 ஆயிரம் சிறிலங்கா படையினர் – நாட்டை விட்டு வெளியேறத் தடை\nநாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டு – 62,338 இலங்கையர்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று மூத்த அரச புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nவிரிவு Sep 02, 2018 | 12:36 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் குழு சிறிலங்காவில் பயணம்\nபாகிஸ்தான் இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் நால்வரைக் கொண்ட குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.\nவிரிவு Sep 02, 2018 | 12:13 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nவிக்னேஸ்வரனுக்கு பொறுமையாகப் பதில் கொடுப்பேன் – இரா.சம்பந்தன்\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பாக விரிவாக ஆராய்ந்து விட்டுப் பொறுமையாகப் பதிலளிப்பேன் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.\nவிரிவு Sep 02, 2018 | 12:00 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஒரே நேரத்தில் புதுடெல்லியில் முகாமிடும் மகிந்த, சம்பந்தன், மனோ, டக்ளஸ், ஹக்கீம், றிசாத்\nசிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச புதுடெல்லி செல்லவுள்ள அதே காலப்பகுதியில் இந்திய அரசின் அழைப்பின் பேரில், இரா.சம்பந்தன், டக்ளஸ் தேவானந்தா, மனோ கணேசன் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் அங்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.\nவிரிவு Sep 02, 2018 | 3:42 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nரஷ்யாவிடம் 2568 ஏ.கே – 47 துப்பாக்கிகளை கொள்வனவு செய்கிறார் சரத் பொன்சேகா\nசிறிலங்காவின் வனவாழ் உயிரினங்கள் திணைக்களத்துக்கு 42 மில்லியன் ரூபா செலவில் 2568 ஏ.கே-47 துப்பாக்கிகளை கொள்வனவு செய்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.\nவிரிவு Sep 02, 2018 | 3:24 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஇந்த வாரம் கைது செய்யப்படுகிறார் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன\nசிறிலங்காவின் மிக மூத்த படை அதிகாரியான- பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இந்த வாரம் கைது செய்யப்படுவார் என்றும், அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nவிரிவு Sep 02, 2018 | 2:59 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் இராணுவத் தளபதி நியமனம் – இழுபறியின் உச்சம்\t0 Comments\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 3\t0 Comments\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 2\t0 Comments\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 1\t0 Comments\nகட்டுரைகள் இலங்கையர்கள் எதேச்சாதிகாரியை விரும்புகின்றரா – ரொய்ட்டர்ஸ்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8?replytocom=572", "date_download": "2019-08-26T02:47:12Z", "digest": "sha1:EG5HBZ7AGPDJQCTOL5MDL625QZGMNT4T", "length": 13482, "nlines": 170, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயற்கை உரமாகும் தென்னை நார்க்கழிவு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇயற்கை உரமாகும் தென்னை நார்க்கழிவு\nதென்னை நார் கழிவிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரம், விளைநிலத்தின் ஈரப்பதத்தைக் காக்கும் என்று கயிறு வாரியம் தெரிவித்துள்ளது.\nஇந்த வகையில் இயற்கை உரம் தயாரிப்போருக்கு கயிறு வாரியம் ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்குகிறது.\nஇது குறித்து கயிறு வாரியம் தெரிவித்துள்ளதாவது:\nதென்னை மரத்திலிருந்து விளைபொருளாகக் கிடைக்கும் தேங்காய், மனித வாழ்வில் பல விதத்திலும் பயன்படுத்தப்படுகிறது.\nஆனால், தேங்காயிலிருந்து பிரித்தெடுக்கப்படும் தேங்காய் மட்டைகளோ முழுவதுமாகப் பயன்படுத்தப்படுவதில்லை.\nமேலும், தென்னை நாரை பிரித்தெடுக்கும்போது உபரியாகக் கிடைக்கும் நார் கழிவுகளைப் பயன்படுத்தும் முறையைப் பெரும்பாலான விவசாயிகள் உணராமலேயே உள்ளனர். இதனால் பல இடங்களிலும் நார் கழிவு வீணாக்கப்பட்டு வருகின்றன.\nநார் கழிவிலிருந்து இயற்கை உரம் தயாரித்து விளைநிலத்தை பண்படுத்துவதுடன், தேவையற்ற ரசாயன உரச் செலவுகளையும் கட்டுப்படுத்தலாம்.\nஇந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் கிலோ நார் கழிவுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.\nஒரு கிலோ கயிறு நார் உற்பத்தி செய்யப்படும்போது 2 கிலோ நார் கழிவு கிடைக்கிறது.\nஇந்த வகையில் மொத்தம் ரூ.20 கோடி மதிப்புள்ள இயற்கை உரம் தயாரிக்க வழி உள்ளது. ஆனால், நடைமுறையில் இத்தகைய இயற்கை உரம் தயாரிக்கப்படுவதில்லை.\nவீணாகும் நார் கழிவை பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு வேளாண்மைப் பலக்லைக்கழகத்துடன் இணைந்து, கயிறு வாரியம் நடத்திய சோதனைகளால் இயற்கை உரம் தயாரிக்கும் புதிய திட்டம் உருவாக்கப்பட்டது.\nஇத் திட்டத்தின் கீழ் நார் கழிவுகளை ஒரு மாதத்தில் இயற்கை உரமாக மாற்ற முடியும்.\nஇவற்றுக்கு அடிப்படைக் காரணியாக “பிளேரேட்டஸ்’ எனும் நுண்ணுயிர் காரணியாக உள்ளது.\nநாய் குடை வகையைச் சேர்ந்த இந்த நுண்ணுயிரே நார் கழிவை இயற்கை உரமாக மாற்றுகிறது. இதற்கு உறுதுணையாக யூரியா சேர்க்கையும் உள்ளது.\nநார் கழிவு தயாரிக்கும் முறை\nவிவசாயிகள் தங்களது தோட்டங்களிலேயே நார் கழிவை இயற்கை உரமாக மாற்ற முடியும்.\nதிறந்த வெளியில் நிழல் உள்ள இடங்கள் சிறந்தவை.\n5 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும் உள்ள இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஇதில், 100 கிலோ நார் கழிவை சீராகப் பரப்ப வேண்டும்.\nஇதனுடன் 400 கிராம் “பித் பிளஸ்’ சேர்க்கவும்.\nஇந்த அடுக்கின் மீது 100 கிலோ நார் கழிவை பரப்ப வேண்டும்.\nஇதனுடன் 1 கிலோ யூரியாவை சேர்த்து பரப்பவும்.\nநார் கழிவு-பித் பிளஸ்-நார் கழிவு-யூரியா ஆகியவை சேர்ந்தது ஒரு அடுக்காக கணக்கிட வேண்டும்.\nஇதேபோல், 1 மீட்டர் உயரம் வரையில் பல அடுக்குகளை உருவாக்க வேண்டும்.\nஇவை உரமாக மாற ஒரு மாத காலம் தேவைப்படும்.\nநார் கழிவு உலராமல் 200 சதவீதம் ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும்.\nஇவை இயற்கை உரமாக மாறிய நிலையில் கறுத்த நிறமும், நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவை அதிக அளவில் காணப்படும்.\nமேலும், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம், செம்பு உள்ளிட்ட கலவையும் கூடுதலாக இருக்கும்.\nநார் கழிவை உரமாக்கி பயிர்களுக்கு இடுவதன் மூலம் மண்ணின் வளத்தை மேம்படச் செய்கிறது. இது மண்ணின் ஈரப்பதத்தை காத்து வறட்சி காலத்தில் செடிகளுக்கு உதவுகிறது.\nநார் கழிவை உரமாக மாற்றும் விவசாயிகளை ஊக்குவிக்க கயிறு வாரியம் ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்குகிறது.\nஇதற்கு ஆகும் செலவு மிகக்குறைவு. ஒரு டன் நார் கழிவை உரமாக மாற்ற ரூ.50 மதிப்புள்ள 2 கிலோ பித் பிளஸ், ரூ.25 மதிப்புள்ள 5 கிலோ யூரியா தேவை. ஒரு டன் நார் கழிவில் 580 கிலோ இயற்கை உரம் உற்பத்தி செய்யலாம். மேலும், விவரங்களுக்கு கயிறு வாரிய மண்டல அலுவலகத்தை 04259222450 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம், தென்னை\n← புதிய நெல் ரகம் \"திருப்பதி சாரம் 5\"\nOne thought on “இயற்கை உரமாகும் தென்னை நார்க்கழிவு”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-08-26T04:06:48Z", "digest": "sha1:PYFSGJASU2LRPAD55V7KTPS4EKEGCIUM", "length": 8249, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "கட்னி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகட்னி (Katni) நகரம் முர்வாரா காத்னி (Murwara Katni) அல்லது முத்வாரா (Mudwara) என்றும் அழைக்கப்படுகிறது. இந்நகரம் இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது கட்னி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்நகரானது கட்னி மாவட்டத்தின் தலைநகர் ஆகும். இது மத்தியப் பிரதேசத்தின் மஹாகோஷல் பகுதியில் அமைந்துள்ளது. ஜபல்பூர் நகரிலிருந்து 90 கிலோமீட்டர்கள் தொலைவில் இந்நகரம் அமைந்துள்ளது. இந்நகர் கடல் மட்டத்திலிருந்து 304 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது.\n2001 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்நகரின் மொத்த மக்கட்தொகை 2,21,875 ஆகும். இதில் 11.3% பேர் ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆவர். இந்நகரின் கல்வியறிவு 87.43% ஆகும்.\nமத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2015, 05:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2019-08-26T03:48:16Z", "digest": "sha1:75252VM3KH57GKXCLRTIRC2T4BCMRSN7", "length": 6513, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "சவாய் பிரதாப் சிங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமகாராசா சவாய் பிரதாப் சிங்\nஜெய்ப்பூர் மன்னர் சவாய் பிரதாப் சிங்\nசவாய் பிரதாப் சிங் (Maharaja Sawai Pratap Singh) (2 டிசம்பர் 1764 – 1 ஆகஸ்டு 1803) கச்சவா இராசபுத்திர குல மன்னர் ஆவார். இவர் ஜெய்ப்பூர் இராச்சியத்தை 1778 முதல் 1803 முடிய ஆட்சி செய்தவர். இவரது தந்தை முதலாம் மாதோ சிங்கிற்குப் பின்னர் ஜெய்ப்பூர் இராச்சியத்தின் அரியணை ஏறியவர். செய்ப்பூர் நகரத்தின் புகழ் பெற்ற ஹவா மஹால் இவரது ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்டது. [1]\nமன்னர் பிரதாப் சிங் நிறுவிய ஹவா மஹால்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஏப்ரல் 2018, 15:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-26T02:56:41Z", "digest": "sha1:6TMK3XDLLQSZHPQLKYPLKSG5XBFP4ZPO", "length": 9463, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தமிழ்நாடு மாநிலத்தின் சட்டமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்காக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தல் ஆகும்.\n1952, 1957, 1962, 1967 [1]ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்கள் சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல்கள் எனும் பெயரில் அழைக்கப்பட்டன.\nசென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952 இந்திய தேசிய காங்கிரசு இராசகோபாலாச்சாரி\nசென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957 இந்திய தேசிய காங்கிரசு காமராசர்\nசென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962 இந்திய தேசிய காங்கிரசு காமராசர்\nசென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967 திராவிட முன்னேற்றக் கழகம் கா. ந. அண்ணாதுரை\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971 திராவிட முன்னேற்றக் கழகம் மு. கருணாநிதி\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எம். ஜி. இராமச்சந்திரன்\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எம். ஜி. இராமச்சந்திரன்\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எம். ஜி. இராமச்சந்திரன்\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989 திராவிட முன்னேற்றக் கழகம் மு. கருணாநிதி\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஜெ. ஜெயலலிதா\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996 திராவிட முன்னேற்றக் கழகம் மு. கருணாநிதி\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஜெ. ஜெயலலிதா\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006 திராவிட முன்னேற்றக் கழகம் மு. கருணாநிதி\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஜெ. ஜெயலலிதா\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஜெ. ஜெயலலிதா\nசென்னை மாநிலம் / தமிழ் நாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 திசம்பர் 2018, 09:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2019-08-26T03:04:08Z", "digest": "sha1:RG3BGLDRCR5M4QCJTZNX5JR4UOCEXU6O", "length": 9154, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "முதுகுநாண் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப் படத்தைச் சொடுக்கி பெரிதாக்கிப் பார்க்கலாம். முதுகுநாண் காட்டும் படம். முதுகுநாண், \"2\" என்னும் எண்ணால் சுட்டும் கறுப்பான நிறத்தில் காட்டப்பட்டுள்ள பகுதி.. மீன் போன்ற உயிரினத்தின் நீட்ட திசையில் (தலை-வால்) மேலிருந்து கீழாக நெடுக்குவெட்டுத் தோற்றமும், இடப்புற படத்தில் அதற்கு செங்குத்தான திசையின் குறுக்குவெட்டுத் தோற்றமும் காட்டப்பட்டுளன. 1. மூளை போன்ற புடைப்பு (brain like blister) 2. முதுகுநாண் (notochord) 3. முதுகுத் தண்டுவடம் (நரம்பு வடம்) (dorsal nerve cord) 4. பின்வால் (post-anal tail) 5. கழிவாய் (anus) 6. உணவுக்குழாய் (food canal) 7. இரத்த குழாய் இயக்கம் (blood system) 8. அடி வயிற்றுத் துளை (abdominal porus) 9. தொண்டை உறைக் குழி (overpharynx lacuna) 10. செகிள் பிளவு (gill's slit) 11. (தொண்டை) pharynx 12. வாய்க் குழி (mouth lacuna) 13. இழைகள் (mimosa) 14. வாய் திறப்பு (mouth gap) 15. விரை/ இனப்பெருக்க உறுப்புகள் (gonads (ovary/testicle) 16. ஒளி உணரி (light sensor) 17. நரம்பு (nerves) 18. வயிற்றடி (abdominal ply) 19. கல்லீரல் போன்ற பயன் தரும்ம் பைliver like sack\nமுதுகுநாண் என்பது கரு நிலையில் எல்லா முதுகுநாணி விலங்குகளிலும் காணப்படும் வளையக்கூடிய தண்டு அல்லது உருளையான குச்சி போன்ற உடல் அமைப்பு. இம் முதுகுநாண் உடலின் அச்சு போன்று, தலை போன்ற பகுதியில் இருந்து வால் போன்ற பகுதிவரை வரை நீண்டிருக்கும். இம் முதுகுநாண், கரு உருவாகும் முதல்நிலைகளில் தோன்றும் மேசோடெர்ம் (mesoderm) எனப்படும் கருநிலைப் படலமாகிய அமைப்பில் இருந்து பெறும் செல்களால் (கண்ணறைகளால்) உருவாகின்றது. உடலமைப்பு எளிமையான முதுகெலும்பி விலங்குகளில் இந்த முதுகுநாண் வாழ்நாள் முழுவதும் அவற்றின் உடல் அச்சாக நிலைத்து இ���ுக்கும். உயர்நிலை முதுகெலும்பிகளில், இந்த முதுகுநாண் மறைந்து, முதுகெலும்பாக மாற்றப்படும். முதுகுநாண், நரம்புக் குழாய்க்கு (neural tube) கீழே (அடிப்புறம்) அமைந்திருக்கும்.\nஇந்த முதுகுநாண், முதுகெலும்பு போன்ற உடல் அச்சாகத் தோன்றிய முதல் வடிவம் எனக் கொள்ளலாம். முதுகெலும்பு இல்லாத முதுகுநாணி விலங்குகளில், உடலுக்கு உறுதி தரும் அமைப்பாக இது உள்ளது. முதுகெலும்புள்ள விலங்குகளிலும், கரு வளர்ச்சியுறும் முதல்நிலைகளில் இந்த முதுகுநாண் உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 19:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-08-26T03:22:13Z", "digest": "sha1:7KB6OFXNFWGY5OM7S27H5JLAJH7Y7AS2", "length": 8771, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "வர்க்கம் (சமூகவியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசமூகவியலில் (குமுகாயவியலில்), வர்க்கம் அல்லது வகுப்பு என்பது, ஒரே சமூக பொருளாதார நிலையில் உள்ள மக்களின் குழுவைக் குறிக்கும். பழைய காலத்தில் இருந்தே, சமூகத்தில் நிலவும் வகுப்பு (வர்க்க) வேறுபாடுகளைப் பற்றிப் பலரும் பலவிதமான கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார்கள். தத்துவஞானியான அரிஸ்டாட்டில், செல்வர், வறியவர், இடைநிலையினர் என மூன்று வகுப்பினரைப் (வர்க்கத்தினரைப்) பற்றிக் குறிப்பிட்டுள்ளார். மார்க்சியக் கோட்பாட்டை நிறுவியவரான கார்ல் மார்க்ஸ், முதலாளி வர்க்கம், தொழிலாளி வர்க்கம் என இரண்டு வகுப்பினர் (வர்க்கத்தினர்) பற்றியே பேசுகிறார். ஆடம் சிமித் என்னும் பொருளியல் அறிஞர் தொழிலாளர், நில உடமையாளர், வணிகர் என்னும் மூன்று வகுப்பினர் பற்றிக் குறிப்பிட்டார் . இவர்கள் தவிர வேறு பலரும் சமுதாயத்தை வகுப்புகளாகப் பிரித்துள்ளார்கள். இவற்றுள் பொதுவாகக் காணப்படும் தன்மை என்னவெனில், இவர்கள் எல்லாருமே வர்க்கப் பிரிவுகளுக்கான அடிப்படையாகச் செல்வத்தை ஏற்றுக் கொண்டதேயாகும்.\nவர்க்கம் சமூகப் கட்டமைப்புகளினால் நிர்பந்திக்கப்பட்ட ஒரு நிலை என்ற கருத்த���ருவே பல இடங்களிலும் இருந்தாலும், பலருக்கு இது ஒரு வாழ்முறை தெரிவாகவும் அமைவதுண்டு. எடுத்துக்காட்டாக நிலைத்து நிற்கும் சொத்துக்களைச் சேர்ப்பதில் (long term capital accumulation) சிலர் அக்கறை காட்டுவதில்லை. மாற்றாக தமது அன்றாட வாழ்வை சிறப்பாக அமைப்பதில் தமது வருமானத்தை செலவு செய்கின்றனர். மொத்த நிலையைக் கணக்கிட்டால் அவர்களுக்கு கடனும் இருக்கலாம். அதற்காக அவர்களை அடிமட்ட மக்கள் என்று வகைப்படுத்துவது தவறு.[1]\nவர்க்கம் | வர்க்க படிநிலை அடுக்கமைவு | சமூக அசைவியக்கம் | அடித்தட்டு வர்க்கம் | நடுத்தர வர்க்கம் | உயர் வர்க்கம் | en:Creative class | சாதி | பொருளாதார ஏற்றத்தாழ்வு | சமத்துவம்\nசாதி | சாதிப் பிரிவுகள் | இட ஒதுக்கீடு | வர்க்கம் | சமத்துவம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 10:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2320014", "date_download": "2019-08-26T03:41:54Z", "digest": "sha1:KYXH4K5XQOAMU3N4ISH6YFMHKQNZIK3U", "length": 17039, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "பா.ஜ., நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு| Dinamalar", "raw_content": "\nஇனி 5 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில்\nமேட்டூருக்கு நீர்வரத்து 10,000 கனஅடி\nகாஷ்மீர் விவகாரம் : மத்திய அரசை தாக்கும் பிரியங்கா 8\nமர்ம பொருள் வெடித்து இருவர் பலி\nவேதாரண்யத்தில் இரு தரப்பினரிடையே மோதல்; 59 பேரிடம் ... 1\nஆக., 26: பெட்ரோல் ரூ.74.86; டீசல் ரூ.69.04 2\nவிமான விபத்து: நான்கு பேர் பலி\nபா.ஜ., நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு\nபுதுக்கோட்டை : திருமயம் அருகே, பா.ஜ.,வின் வெளிநாடு பிரிவு மாவட்ட தலைவரின் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.\nதிருமயம் அருகே நம்பூரணிப்பட்டியில் உள்ளது, பா.ஜ., பிரமுகர் நடராஜனின் வீடு. நேற்று இரவு அவரது வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். நடராஜன் அளித்த புகாரின் பேரில், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.\nRelated Tags பா.ஜ. நிர்வாகி வீட்டில் பெட்ரோல் ... திருமயம்\n'குடி'மகனை தாக்கிய எஸ்.எஸ்.ஐ.,: வாட்ஸ்ஆப்பில் வீடியோ வைரல்\nநாகையில் 2 பேர் கைது ; என்ஐஏ அதிரடி(7)\n» புதிய செய்திகள் முதல் பக்க���்\n» தினமலர் முதல் பக்கம்\nஇஸ்லாமியர்கள் மட்டுமல்ல , அனைத்து மதத்தவர்களும் ஊருக்கு , ஊர் சிறிய கடைகளை வைத்து பிழைப்பு நடத்தினாலும் , அவர்களுக்கு மொத்தமாக மளிகை பொருட்கள் , இதர சாமன்கள் அனைத்தும் இந்துக்களால் நடத்தப்படும் நிறுவனங்களில் இருந்தே வழங்கப்படுவதுதான் உண்மையாகும் ,\nஅது என்னங்க வெளிநாடு பிரிவு பாஜக அதுக்கு பேட்டை மட்டத்துல தலைவர் துணைத்தலைவர் செயலாளர் துணை செயலாளர் இணை செயலாளர் பொருளாளர் நிர்வாக கமிட்டி இத்யாதிகளா அதுக்கு பேட்டை மட்டத்துல தலைவர் துணைத்தலைவர் செயலாளர் துணை செயலாளர் இணை செயலாளர் பொருளாளர் நிர்வாக கமிட்டி இத்யாதிகளா\nஇது மூர்க்க கூட்டத்தின் வேலையாக இருக்கலாம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் ந��றுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'குடி'மகனை தாக்கிய எஸ்.எஸ்.ஐ.,: வாட்ஸ்ஆப்பில் வீடியோ வைரல்\nநாகையில் 2 பேர் கைது ; என்ஐஏ அதிரடி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/srilankaterrorattack/", "date_download": "2019-08-26T04:03:48Z", "digest": "sha1:RKCSPSEHM5F5BWH3LZFEJDMCQLGDYGFH", "length": 6122, "nlines": 142, "source_domain": "ippodhu.com", "title": "#SrilankaTerrorAttack Archives - Ippodhu", "raw_content": "\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nபட்ஜெட் விலையில் சிறப்பான அம்சங்களுடன் லாவா இசட் 93\nஅறிமுகமானது மோட்டோ ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nநகைக் கடையில் சீட்டுக் கட்டும் அப்பாவிகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=12663", "date_download": "2019-08-26T02:52:32Z", "digest": "sha1:Q4OSZPLCR5GPFWO3K3YD7LIQ4VGS653V", "length": 16047, "nlines": 195, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 26 ஆகஸ்ட் 2019 | துல்ஹஜ் 25, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:09 உதயம் 01:47\nமறைவு 18:29 மறைவு 14:44\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், டிசம்பர் 30, 2013\nஆண்டுகள் 15: காயல்பட்டணம்.காம் இணையதளம் குறித்த சிங்கப்பூர் காயல் நல மன்றம் ஆலோசகர் பாளையம் முஹம்மது ஹஸன் கட்டுரை\nஇந்த பக்கம் 1226 முறை பார்க்கப்பட்டுள்ளது\n1998 ஆம் ஆண்டு தன் பயணத்தை துவக்கிய KAYAL ON THE WEB (kayalpatnam.com), டிசம்பர் 19 அன்று - இறைவனின் உதவியால் - 15 ஆண்டுகளை பூர்த்தி செய்தது.\nதுவக்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, இணையதளத்தின் எழுத்து மேடை / சிறப்பு கட்டுரைகள் பகுதி ஆசிரியர்கள், இணையதள வாசகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலரிடம் - காயல்பட்டணம்.காம், விமர்சனக் கட்டுரை கேட்டிருந்தது. பெறப்பட்ட கட்டுரைகள் இணையதளத்தின் ஆக்கங்கள் பிரிவின் கீழ் ஆண்டுகள் 15 பகுதியில் வெளியிடப்பட்டுள்ளது.\nசிங்கப்பூர் காயல் நல மன்றம் ஆலோசகர் பாளையம் முஹம்மது ஹஸன் கட்டுரை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nஅதனை காண இங்கு சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nஇலக்கியம்: மருத - நாயகன் நம்மாழ்வார் பேராசிரியர் முனைவர் ஹாஜா கனி (ஆரூர் புதியவன்) இரங்கல் கவிதை பேராசிரியர் முனைவர் ஹாஜா கனி (ஆரூர் புதியவன்) இரங்கல் கவிதை\nஊழலுக்கு எதிரான அமைப்புகளின் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி\nஇயற்கை விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் காலமானார் டிச.31 (நாளை) மாலையில் இறுதிச் சடங்கு டிச.31 (நாளை) மாலையில் இறுதிச் சடங்கு\nநஸூஹிய்யா மத்ரஸா நடத்தும் மாநிலந்தழுவிய மாமறை குர்ஆன் மனனப் போட்டி இணையதளத்தில் நேரலை\nதற்போதுள்ள குடும்ப அட்டை 2014 இறுதி வரை செல்லும் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nபாபநாசம் அணையின் டிசம்பர் 30 (2012/2013) நிலவரம்\nஎங்கள் வீட்டு கல்யாணத்திற்கு வெளிநாடுகளில் இருந்தும் ...\nமின்சாரம், தண்ணீர் பயன்பாட்டை சிக்கனமாக மேற்கொள்ள துளிரில் காணொலி விளக்கம், குறும்படக் காட்சி\nவிபத்தில் காயமுற்ற தஃவா சென்டர் ஊழியர் உடல் நலம் பெற்றார் தஃவா சென்டர் அறிக்கை\nபேசும் படம்: இதுவும் ஓர் அமுத சுரபி செய்யத் முஹம்மத் புஹாரி எடுத்த புகைப்படம் செய்யத் முஹம்மத் புஹாரி எடுத்த புகைப்படம்\nநகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் (ஆர்.டி.எம்.ஏ.) காலமானார்\nபாபநாசம் அணையின் டிசம்பர் 29 (2012/2013) நிலவரம்\nஇன்று (டிச.29) காலையில் - வட்டியில்லா நிதித்திட்டம் ‘ஜன்சேவா’ குறித்த கலந்தாலோசனைக் கூட்டம்\nகாயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளைக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு நிர்வாகக் குழு கூட்டத்தில் - ஐக்கியப் பேரவை தலைவர் உவைஸ் ஹாஜி மறைவுக்கு இரங்கல் நிர்வாகக் குழு கூட்டத்தில் - ஐக்கியப் பேரவை தலைவர் உவைஸ் ஹாஜி மறைவுக்கு இரங்கல்\nஇன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் புதியவர்களுக்கு வேலைவாய்ப்பு KCGC தகவல்\nகாயல் ட்ராஃபி க்ரிக்கெட் 2014: இரண்டு போட்டிகளில் ரமேஷ் ஃப்ளவர்ஸ், டி.சி.டபிள்யு. அணிகள் காலிறுதிக்குத் தகுதி\nடிசம்பர் 28ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நடத்தும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி டாக்டர் கே.வி.எஸ். உரையாற்றுகிறார்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2015/02/12/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-08-26T02:33:46Z", "digest": "sha1:V2LIA37LRQSVWGEQQUU5R72JSBZABA4K", "length": 19352, "nlines": 119, "source_domain": "lankasee.com", "title": "வடமாகாண சபை தீர்மானத்தை ஆதரித்து தீர்மானம் – வைக்கோ கோரிக்கை | LankaSee", "raw_content": "\nமனைவி, தந்தையை கொன்று உறவினர்களுடன் உணவருந்திய கணவன்…\nகஞ்சா அடித்திருக்கிறேன்.. புத்தருக்கு போதிமரம், எனக்கு போதைமரம்\nஉடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஸ்டைலுக்கு மாறிய கிரண்\nநேருக்குநேர் 1000 அடி உயரத்தில் மோதிக்கொண்ட ஹெலிகாப்டர் – விமானம்\nஅதிரடியாக குறைக்கப்படுகிறதா பிக்பாஸ் நாட்கள்\nஒரே இரவில் மில்லியனராக மாறிய தம்பதி\nமீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபல இலட்சம் மோசடி செய்த தமிழ் பெண் சிக்கினார்\nஇந்திய பந்துவீச்சாளர்கள் அபார வெற்றி\nவடமாகாண சபை தீர்மானத்தை ஆதரித்து தீர்மானம் – வைக்கோ கோரிக்கை\nஇலங்கையின் வட மாகாண சபையில் தமிழர்களிற்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அந்த தீர்மானத்தை ஆதரித்து தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.\nஇதனை வலியுறுத்தி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nகடந்த 60 ஆண்டுகளாக இரத்தத்தாலும், கண்ணீராலும் எழுதப்பட்ட ஈழத்தமிழர்களின் வரலாற்றில் நம்பிக்கை வெளிச்சமாக இலங்கையின் வடக்கு மாகாண சபையில் ஒரு மகத்தான தீர்மானம் முதலமைச்சர் விக்னேஸ்வரனினால்; நிறைவேற்றப்பட்டு உள்ளது.\nகடந்த ஆண்டு ஜெனீவா மனித உரிமை பேரவையில், 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி முதல் 2011 நவம்பர் வரை இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை செய்யப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇதனால் நீதி கிடைக்காது. ஏனெனில், 1950களில் தொடங்கி, இலங்கைத் தீவில் அடுத்தடுத்து வந்த சிங்களப் பேரினவாத அரசுகளால் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டி, இலங்கை வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்கள் முன்மொழிந்த தீர்மானத்தை முதல் அமைச்சர் விக்னேஸ்வரன், சட்டசபையில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றி உள்ளார்.\n1948 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் திகதி, ஐ.நா. பொதுச்சபையில், இனப்படுகொலையைத் தடுக்கவும், தண்டிக்கவும் நிறைவேற்றப்பட்ட பிரகடனத்தில் வரையறுக்கப்பட்டுள்ள இனப்படுகொலைக் குற்றங்களுக்கு உரிய அத்தனை நிகழ்வுகளும் இலங்கையில் நடைபெற்று உள்ளன என்பதை இந்தத் தீர்மானம் ஆணித்தரமான ஆதார சாட்சியங்களோடு எடுத்துக் காட்டுகின்றது.\n1956 இல் சிங்கள மொழி மட்டுமே என்று கொண்ட�� வரப்பட்ட சட்டம்; அறவழியில் தமிழர்கள் எதிர்த்தபோது நடத்தப்பட்ட அடக்குமுறை 1958இல் நடைபெற்ற படுகொலைகள் 1974ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் நடத்தப்பட்ட படுகொலைகள்; 77ஆம் ஆண்டு தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், 81இல் யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. 83 இல் நடைபெற்ற வெலிக்கடைச் சிறைப் படுகொலைகள் தொடங்கி 2008-09 மே வரையிலும் நடைபெற்ற படுகொலைகள், தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்ட கொடுமைகள் உள்ளிட்ட அனைத்துக் கொடூரச் சம்பவங்களும் இத்தீர்மானத்தில் விவரிக்கப்பட்டு உள்ளன.\nகடந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமை பேரவையில், ஈழத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட சுதந்திரமான குழு தனது விசாரணையில், இனப்படுகொலை குறித்தும் விசாரிக்க வேண்டும் என்றும், இனக்கொலைக் குற்றவாளிகளைத் தண்டிக்கும் நடவடிக்கைகளை ஐ.நா. பாதுகாப்பு பேரவையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் வட மாகாண சபைத் தீர்மானம் பிரகடனம் செய்கிறது.\nஇலங்கைத் தீவில் கடந்த மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியுற்று, புதிய அதிபராக மைத்திரிபால சிறிசேன பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின்னரும், ஈழத்தமிழர்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் தொடர்கிறது. மூன்று தமிழர்களை ஒரு இராணுவ வீரர் கண்காணிக்கும் நிலையே நீடிக்கிறது. ஈழத்தமிழர்களின் துயரத்தைப் போக்க புதிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்றும் வட மாகாண சபை தீர்மானம் சுட்டிக் காட்டுகின்றது.\nஐ.நா.வின் மனித உரிமை பேரவையில் அமர்வு வருகின்ற மார்ச் மாதத்தில் நடக்க இருக்கின்றது. கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட தீர்மானம் நீர்த்துப் போனதாக இருந்தாலும், அதனையே நிராகரிக்கவும், போர்க்குற்றங்கள் குறித்து சிங்கள அரசே விசாரணை செய்து கொள்ளும் என்றும், மைத்திரிபால சிறிசேன அரசு அறிவித்து விட்டது. அதனையே இந்தியாவின் நரேந்திர மோடி அரசு வழிமொழிய முடிவு எடுத்து விட்டது.\nஇந்தியாவின் முன்னைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஈழத்தமிழர்களுக்குச் செய்த துரோகத்தை இம்மி அளவும் பிசகாமல் நரேந்திர மோடி அரசு தொடர்ந்து செய்கிறது. இன்னும் ஒரு படி மேலே செல்லவும் துணிந்து விட்டது.\nஆனால், இந்திய இலங்கை அரசுகளின் கூட்டுச் சதிக்கு ஆப்பு வை��்கின்ற விதத்தில், வட மாகாண சபையின் தீர்மானம் அமைந்து இருப்பது புதிய வெளிச்சத்தையும், நம்பிக்கையையும் தருகின்றது.\nஇந்த வேளையில், ஈழத்தமிழர்களின் தொப்புள்கொடி உறவுகளாக ஏழு கோடிப் பேர் வாழும் தாய்த் தமிழகத்தின் கடமை மிக முக்கியமானதாகும்.\n2011இல் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற அனைத்து இந்திய அ.தி.மு.க. அரசின் அன்றைய முதல் அமைச்சர் ஜெயலலிதா, துணிச்சலாக முடிவு எடுத்து, ‘இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்’ என்று தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்.\n‘சுதந்திரத் தமிழ் ஈழம் அமைப்பதற்கு ஈழத்தமிழர்கள் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்; அதில் உலக நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள், அந்தந்த நாடுகளில் வாக்கெடுப்பில் பங்கேற்க வகை செய்ய வேண்டும். இனக்கொலைக் குற்றத்திற்கு ராஜபக்ஷ கூட்டத்தை அனைத்துலக நீதிமன்றக் குற்றக் கூண்டில் நிறுத்த வேண்டும்’\nஎனத் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, 2013 மார்ச் 23இல் நான் கோரிக்கை விடுத்தேன்.\nஇதே வாசகங்களைக் கொண்ட தீர்மானத்தை, மார்ச் 27ஆம் திகதியன்று தமிழகச் சட்டமன்றத்தில் அன்றைய முதல் அமைச்சர் ஜெயலலிதா, கொண்டு வந்து நிறைவேற்றினார்.\nநான் அதனை வரவேற்று, ‘வரலாறு பொன் மகுடம் சூட்டும்’ என்று அறிக்கையும் தந்தேன்.\nஎனவே, ஈழத்தமிழர்களுக்கு உலக அரங்கில் நீதி கிடைக்க வேண்டுமெனில், நடைபெற இருக்கின்ற தமிழகச் சட்டமன்றக் கூட்டத் தொடரில், இலங்கையின் வடக்கு மாகாண சபை பிரகடனம் செய்துள்ள தீர்மானத்தை ஆதரித்துத் தீர்மானம் நிறைவேற்றிட, முதல் அமைச்சர் அவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.\nஅப்படி நிறைவேற்றப்படுகின்ற தீர்மானம், தமிழர் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும் புதிய விடியல் பிறக்கும்\nபலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் 1,000 ஏக்கர் விடுவிப்பதற்கு தீர்மானம்\nஉலகக்கிண்ண ஆரம்பவிழா – பெருந்திரளான ரசிகர்கள் கண்டுகழிப்பு\nமீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகொழும்பில் ஏழு ஆண்கள் கைது\nலண்டன் தமிழனுக்கு யாழ்ப்பாணத்தில் நடந்த கதி\nமனைவி, தந்தையை கொன்று உறவினர்களுடன் உணவருந்திய கணவன்…\nகஞ்சா அடித்திருக்கிறேன்.. புத்தருக்கு போதிமரம், எனக்கு போதைமரம்\nஉடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஸ்டைலுக்கு மாறிய கிரண்\nநேருக்குநேர் 1000 அடி உயரத்தில் மோதிக்கொண்ட ஹெலிகாப்டர் – விமானம்\nஅதிரடியாக குறைக்கப்படுகிறதா பிக்பாஸ் நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=3027", "date_download": "2019-08-26T02:43:48Z", "digest": "sha1:QD46BSIOKFJJOY2GQJWZFOHPB7O6CAGT", "length": 11433, "nlines": 167, "source_domain": "mysixer.com", "title": "ஷபீர் இசையில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, பாடல்கள்", "raw_content": "\nசென்னைப் பையனின் தெலுங்கு பிரமாண்டம்\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\nஷபீர் இசையில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, பாடல்கள்\nசிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் மற்றும் கலைராஜன் இணைந்து தயாரிக்க, ரியோ ராஜ், ஷிரின் காஞ்ச்வாலா, டத்தோ ராதாரவி, நாஞ்சில் சம்பத் ஆகியோர் நடிக்கும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தை அறிமுக இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்குகிறார். ஷபீர் இசையத்துள்ள இந்த படத்தின் இசையை சாமான்யர்களாக இருந்துகொண்டு தங்களது தனித்துவமான செயல்பாடுகள் மூலம் சமூக வலைத்தளத்தில் பிரபலமான அடிக்காம குணமா வாயில சொல்லனும் புகழ் ம்ருதிகா மற்றும் பிஜிலி ரமேஷ் ஆகியோர் வெளியிட்டனர்.\nவிழாவில் பேசிய சிவகார்த்திகேயன், “ வந்தாச்சு, ரசிகர்கள் கொடுத்த ஆதரவினால். இனி, திரும்பிப் போகமுடியாது. நட்பு, துரோகம், வெற்றி, தோல்வி எல்லாத்தையும் பார்த்தாச்சு… சமீபத்தில் வெளியான படம் தோல்விப்படம் தான். ஆனால், தயாரிப்பாளருக்கு அல்ல…\nஒரு விளையாட்டில் தோற்றால், விளையாட்டுத்தான் முடிந்தது என்று அர்த்தமே தவிர வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று அர்த்த���் அல்ல. ஜெயிச்சால் நம்மைச் சுற்றி ஒரு அணி இருக்கும், தோற்றால் தனியாக நிற்போம். அந்த நிலையில் நம்முடன் நிற்பது நமது நண்பர்கள் மட்டுமே…\nகனா படத்தை ஆரம்பிக்கும்போது நண்பர்களுக்காக செய்தோம். அடுத்து யூடியூபில் கலக்கும் ஆளுமைகளை வைத்து படம் பண்ணனும்னு ஆசை. தொலைக்காட்சியில் இருந்து வந்தவன் நான், அப்படி தொலைக்காட்சியில் இருந்து வரும் கலைஞர்களை வைத்து படம் செய்யவும் ஆசை. அந்த இரண்டும் இந்த ஒரே படத்தில் அமைந்திருக்கிறது. என் ஃபோனில் 4 வருடமாக நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா பாடல் தான் ரிங்டோன். அதே இந்த படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறார்கள். 50க்கும் மேற்பட்டோரின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக். அவர்களின் ஆசி உங்களுக்கு நிச்சயம் இருக்கும். நல்ல இயக்குநருடன் சேர்ந்து வேலை செய்யலாம், ஆனால் நல்ல மனிதருடன் சேர்ந்து வேலை செய்வது அரிது. நாஞ்சில் சம்பத், மயில்சாமி போன்ற சீனியர்களும் படத்துக்கு மிகப்பெரிய பலமாக இருந்திருக்கிறார்கள். இந்த குழுவுக்கு யுகே செந்தில் சார் ஒரு கேப்டன் போல வழி நடத்தி சென்றிருக்கிறார். கனா படம் மிகப்பெரிய பெயரை சம்பாதித்து கொடுத்தது, இயக்குநர் ஷங்கர் படத்தைப் பார்த்து விட்டு பாராட்டினார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கனா பட இசை வெளியீட்டு விழாவில் இந்த படத்தை அறிமுகப்படுத்தினோம். இந்த மேடையில் எங்கள் தயாரிப்பு எண் 3ஐ அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறேன். அந்த படத்தை அருவி படத்தை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமன் இயக்குகிறார்…” என்றார்.\nஅம்பிகா இயக்கத்தில் இந்து தம்பி\nஅய்யனார் விமர்சனம்- K. விஜய் ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://urumpiraihindu.com/?view=kadantha-kaala", "date_download": "2019-08-26T02:45:41Z", "digest": "sha1:XWSWXWR5N7X5RLGKABKHDCNH34MIFKTQ", "length": 18592, "nlines": 49, "source_domain": "urumpiraihindu.com", "title": "Urumpirai Hindu.com :Official Website for Urupirai Hindu College", "raw_content": "\nஎமது கல்லூரி ஆராதனை மண்டபம் (அகற்றப்பட முன்னர்- 2010)\nநூற்றாண்டு விழா காணப்போகும் எமது கல்லூரியின் வரலாற்றில் 29-04-2010 பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய முக்கிய தினமாகிறது. எமது ஆராதனை மண்டபம் நீண்ட காலப் போரினாலும் மிகப் பழைய கட்டடமானதாலும் மிகவும் பாதிப்புக்குள்ளானது. இதைப் புனரமைக்க முடியாததால் புதிய ஆராதனை மண்டபம் ஒன்று கட்டப்ப��� வேண்டும் என்ற எண்ணமும் தேவையும் ஏற்பட்டது. வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் வாழும் பாடசாலை நலன்விரும்பிகள் பலரும் இது சம்பந்தமாக ஆழமாகச் சிந்திக்கத் தலைப்பட்டனர். 6, 7 வருடங்களாகக் கல்லூரி அதிபரும், பழையமாணவர் சங்க, அபிவிருத்திச்சங்க முக்கிய உறுப்பினர்கள் பலரும் இவ்விடயமாகப் பலரோடு பல தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு தீவிர முயற்சியில் இறங்கினர்.\nஇருந்தும் காலம் கடந்து போனதேயொழிய காரியங் கைகூடவில்லை. இதற்கு காரணிகளாக நவீன வசதிகள் கொண்ட இரண்டுமாடிக் கட்டிடம் அமைய வேண்டும் என்ற விருப்பும் அப்போதைய நாட்டுச் சூழ்நிலையும் காரணமாக அமையலாம். இறுதியாக காலம் கனிந்தது. கைகொடுக்க முன்வந்தார் எமது கல்லூரியின் பழையமாணவரும் இலண்டன் மாநகரில் தொழிலதிபராக விளங்குபவருமான திரு.கந்தசாமி தர்மகுலசிங்கம் என்ற பெருவள்ளல் கட்டடத்துக்கான முழுச் செலவுகளையும் தான் பொறுப்பேற்பதாகவும், கட்டடத்தை 2011-04-03 அன்று நூற்றாண்டு விழாவோடு திறப்பதற்கான சகல ஒழுங்குகளையும் செய்யுமாறு எம்மைப் பணித்தார். அத்தோடு நின்று விடாமல் எமது வேண்டுகோளை ஏற்று இலங்கைக்கு வருகைதந்து, 29-04-2010 அன்று 2010ம் ஆண்டிற்கான கல்லூரிப் பரிசளிப்பு விழாவில் பிரதமவிருந்தினராகச் சிறப்பித்து, இரண்டுகோடி ரூபாவில் கட்டப்பட இருக்கும் இரண்டுமாடிக் கட்டடத்துக்கான அடிக்கல்லை சுபமுகூர்த்த வேளையில் நாட்டி வைத்ததோடு, அன்றைய நாளை கல்லூரியின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கவும் செய்தார்.\nஅகற்றப்பட்ட ஆராதனை மண்டபத்தின் தோற்றம் - 2010\nஇதோ ஓடுகள் கழற்றப்பட்டு, மரங்கள் சிலாகைகள் கழற்றப்பட்டு, மண்ணோடு மண்ணாகக், கல்லோடு கல்லாகப் போகிறது எமது கல்லூரியின் ஆராதனை மண்டபம். எமது கல்லூரியின் பழைமையைப் பறைசாற்றிக் கொண்டிருந்த இறுதி வாரிசின் இறுதி மூச்சு அடங்கிப்போகிறது. தள்ளாடும் தூண்களுக்கும், சிதிலமடைந்த சுவர்களுக்கும் நடுவே இன்றோ நாளையோ என்று தன் விதியை எதிர்நோக்கியிருக்கும் அந்த ஆராதனை மண்டபத்தை ஒருமுறை திரும்பிப் பாருங்கள். அந்த நாள் ஞாபகம் உங்களுக்கு வரவில்லையா நீங்கள் மிகச் சிறந்த வைத்திய நிபுணர்கள், பொறியியலாளர்கள், பேராசிரியர்கள், பட்டதாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், தொழிலதிபர்கள், வங்கியாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், கணக்க���ளர்கள், சமூகசேவையாளர்கள், குடும்பத்தலைவர்கள், அத்தனைபேரும் இதே மண்டபத்தில் தான் க.பொ.த. சாதாரண பரீட்சையை எழுதினீர்கள் என்பதை மறக்க முடியுமா நீங்கள் மிகச் சிறந்த வைத்திய நிபுணர்கள், பொறியியலாளர்கள், பேராசிரியர்கள், பட்டதாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், தொழிலதிபர்கள், வங்கியாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், கணக்காளர்கள், சமூகசேவையாளர்கள், குடும்பத்தலைவர்கள், அத்தனைபேரும் இதே மண்டபத்தில் தான் க.பொ.த. சாதாரண பரீட்சையை எழுதினீர்கள் என்பதை மறக்க முடியுமா அதோ தெரிகிறதே அந்த மேடை, எத்தனையோ அறிஞர்கள், கல்விமான்கள், சமயப் பெரியோர்கள், மகான்கள் ஏறி அமர்ந்த மேடை விண்ணைத்தொட்ட ரஷ்யாவின் விண்வெளி வீரன் யூரிக்காரினும், தோழர் வி.பொன்னம்பலமும் ஒருமித்து நின்ற மேடை அது.\nஇன்றைய பேராதனைத் தமிழ்த்தறைத் தலைவர் கலாநிதி. துரைமனோகரனின் முதற் சிறுகதையான 'பாவையின் பரிசு' கலையரசு சொர்ணலிங்கத்தின் தலமையில் இங்கு வைத்துத் தான் வெளியிடப்பட்டது. எத்தனையோ பரிசளிப்பு விழாக்களை, கலைமகள் விழாக்களை, கலைநிகழ்ச்சிகளைக் கண்ட மேடை இது. சோதிலிங்கம் வாத்தியாரின் 'தேரோட்டி மகன்' இங்கு தான் முதலில் அரங்கேறியது. எத்தனையோ நாவன்மை மிக்க பேச்சாளர்களை உருவாக்கிய மேடையிது. மிகுந்த வேதனையோடும் கனத்த இதயத்தோடும் இறுதி விடையளிக்கத் தயாராகிறோம். 'பழையன கழிதலும் புதியன புகுதலும் இயற்கையின் நியதி' என எண்ணி எம்மைத் தேற்றிக் கொள்கிறோம். அந்த மேடையும் மண்டபமும் எம் கண்ணில் இருந்து மறைந்தாலும் இதயங்களில் இருந்து மறையாது.\nஇரண்டு மாடிக் கட்டட அடிக்கல் நாட்டு\nபிரதம விருந்தினர்.திரு.க.தர்மகுலசிங்கம் அடிக்கல் நாட்டும் போது.. - 2010\nஇலங்கையில் திருஞானசம்பந்தரினால் தேவாரப்பதிகம் பாடப்பெற்று, ஆராதனை செய்யப்பட்ட திருத்தலங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வரத்தில் பாலாவியின் கரைமேல் எழுந்தருளியிருக்கும் திருக்கேதீஸ்வர பெருமானுக்கு கடந்த 50 வருடங்களுக்கு மேலாக மகோற்சவம் நடந்து வருகின்றது. யாழ்குடாநாட்டில் பாடசாலைகளுக்கு திருவிழாக்கள் ஒதுக்கப்பட்டு எமக்குப் பூங்காவனத்திருவிழா உபயம் தரப்பட்டது. இத்திருவிழாவை கல்லூரியின் சைவமாணவர் மன்றம் சகலரினதும் ஒத்துழைப்புடன் செய்துவருவது வழக்கம். 1966ம் ஆண்டிலிருந்து 1969ம் ஆண்டுவரை தொடர்ச��சியாக இத்திருவிழாவை, சகலரதும் ஒத்துழைப்புடன் நடத்திய இனிமையான இனிய அனுபவம் மறத்தற்கரியது. 1965ம் ஆண்டு மன்னாரில் 'கொலரா நோய்' பரவியதையடுத்து மன்னார் மாவட்டத்திற்கான தொடர்பு, ஏனைய மாவட்டங்களில் இருந்து துண்டிக்கப்பட்டது. குடாநாட்டிலிருந்து எந்த ஒரு பள்ளிக்கூடமும் மகோற்சவத்தில் கலந்து கொள்ள முடியாத போது அமரர்.கு.சிவமைந்தன் மற்றும் சில மாணவர்களுடன் துவிச்சக்கரவண்டியில் (மன்னார் பஸ் ஓடவில்லை) சென்று, கோயில் நிர்வாகத்தினர் மெச்சும் வகையில் திருவிழாவை செய்து, அமரர் பஞ்சலிங்கம் தனக்கே உரித்தான பாணியில் கலை நிகழ்ச்சியும் செய்து பலரது பாராட்டுக்களையும் பெற்;று உரும்பிராய் இந்துவின் கொடியை உயரப் பறக்க விட்டனர். திருக்கேதீஸ்வரத்தில் பூங்காவனத்திருவிழா செய்வது ஆத்மீகப் பெறுபேறுகளுக்கும் மேலாக வாழ்க்கையில் மறக்க முடியாத இனிமையான பொழுதுபோக்கு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது.\nவிளையாட்டுத்துறை ஆசிரியர் திரு.இரட்ணம் மாஸ்ரர் தலைமையில் சைவமாணவர் மன்றத்தினர், ஏனைய மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர், ஊர்ப்பொதுமக்கள் எல்லோருமாகக் குறைந்தது 100 பேர், திருவிழாவிற்கான பொருட்களுடன் வாடகைக்கு அமர்த்தப்பட்ட இலங்கைப் போக்குவரத்து சபை பஸ்களில் செல்வோம். திருவாசகமடத்தைக் கேட்டுப் பெறுவோம். எமது திருவிழா பூங்காவனமாகையால் எட்டிய காட்டுப்பகுதியில் இருந்து இலை, குழை, பூக்கள் முதலியவற்றை கொண்டுவந்து அலங்காரம் செய்வோம். சில நிகழ்ச்சிகளுக்கான ஒழுங்குகளும் இருக்கும். திருவிழா முடிய இரவு ஒரு மணிசெல்லும். 1967ம் ஆண்டு அந்நாள் அதிபர் அமரர்.திரு.அ.வைத்தியலிங்கம் அவர்கள் தம் மனைவி பிள்ளைகளுடன\nகலந்துகொண்டு சிறப்பித்தார். அவ்வருடம் திரு சோதிலிங்கம் ஆசிரியரின் 'சங்கீத கதா கலாட்சேபம்' அணி செய்தது. திருக்கேதீஸ்வரத்தில் அந்தநாட்களில் தலைவராய் இருந்தவர் அமரர் சேர்.கந்தையா வைத்தியநாதன் அவர்கள். இவர் மிகுந்த சைவத்தமிழ்ப்பற்றாளர். அவரது வீட்டின் பெயர் 'குடில்' திருவிழாக் காலங்களில் அன்னாரோடு பேசிப்பழகி, அறிவுரைகளைச் செவிமடுப்பது எமது முற்பிறவிப்பயன் வழியே. 1971ம் ஆண்டு சித்;திரை 5ம் திகதி சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சி தொடங்கியது. அதிலிருந்து நாட்டு நிலைமை சிறிதுசிறிதாக சீரற்றதாகியது.\nதொடர்ந்து போர்க்காலச் சூழ்நிலையில் சிக்கியது. இக் காலங்களில் திருவிழா நடைபெறவில்லை. சமாதான காலத்தை அடுத்து பெருமானுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்று மகோற்சவம் நடைபெற்று வருகிறது. ஆனால் எமது திருவிழாவில் சிறுமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. எமது பூங்காவனத்திருவிழா நிறுத்தப்பட்டு கொடியிறக்கத் திருவிழா உபயம் தரப்பட்டிருக்கிறது. எமது திருவிழா உபயச் செலவை தட்சணை உட்பட ரூ.27இ000ஃஸ்ரீவை வருடம் தோறும் தவறாது உதவி வருகிறார்கள். அந்த நாட்களில் இத்திருவிழாவை முன்னின்று நடத்தியவர்களான திரு.து.ம.செல்வராசாவும், சுப்பிரமணியமும் இத்திருவிழாவை என்றைக்கும் தொய்வின்றி செய்ய வேண்டுமென்பது அவர்களது ஆவல். 2010ம் ஆண்டு திருவிழாவிற்கு எமது கல்லூரியில் இருந்து பல மாணவர்கள் மிகுந்த கரிசனையோடு சென்று இத்திருவிழாவைச் சிறப்பாக செய்தார்கள். இதில் எமது கல்லூரி அதிபர் திருஅ.ஈஸ்வரநாதன் அவர்களும் குடும்பத்தினரும் பங்குபற்றினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/kanni-raasi-movie-press-meet-photos/img_4009-2/", "date_download": "2019-08-26T03:29:49Z", "digest": "sha1:VBGQ23H44T674ZCNUMSSWCSAYTGMUMND", "length": 1937, "nlines": 45, "source_domain": "www.behindframes.com", "title": "IMG_4009 - Behind Frames", "raw_content": "\n1:34 PM பக்ரீத் ; விமர்சனம்\n10:54 AM கென்னடி கிளப் ; விமர்சனம்\nகென்னடி கிளப் ; விமர்சனம்\nபக்ரீத் படத்தின் டீசர், பாடல்கள் முடக்கம் – ஸ்டார் இந்தியா (விஜய் டிவி) நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த தயாரிப்பாளர் முருகராஜ்\nமீண்டும் இணையும் சிபிராஜ் – சத்யராஜ் கூட்டணி.\nசீயான் விக்ரமின் மருமகன் அர்ஜூமனை அறிமுகப்படுத்தும் தாதா 87 இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி\nசல்மான்கானுடன் இணைந்த கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ்\nகென்னடி கிளப் ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/poovey-poochoodava/104738", "date_download": "2019-08-26T02:42:05Z", "digest": "sha1:UDVAXWMHR6ENOUWKLOWLIDVXQHJKPEGO", "length": 5585, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Poovey Poochoodava - 24-10-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசீக்ரெட் ரூம் வேண்டாம் - பிக்பாஸில் இருந்து வெளியேறிய கஸ்தூரி\nதண்டவாளத்தில் மூன்ற சடலங்களுக்கு நடுவே மழையில் கதறி அழுதுகொண்டிருந்த குழந்தை\n தர்ஷன் இந்த டாப் ஹீரோவின் நகல்.. பிக்பாஸில் பேசிய டாப் இயக்குனர்\n10 வயதில் அனுபவித்த கொடுமை... பல வருடங்களுக்கு பின் குற்றவாளியை பார்த்து அலறிய இளம்பெண்\nமகிழ்ச்சியாக சிரித்து கொண்டிருந்த மகளுக்கு தாயின் கண்முன்னே தந்தையால் நேர்ந்த கொடூரம்\nகொழும்பில் விபச்சாரத்தில் ஈடுபட்ட ஏழு ஆண்கள் கைது\nதிருமணத்திற்கு முன் ஒத்திகை பார்க்கலாம்... உறவுக்கு அழைத்த நபரை தனியாக அழைத்து இளம்பெண் செய்த செயல்\nபற்றி எரியும் அமேசன் காடு உலகையே வியக்க வைத்த ஆதிவாசி பெண் உலகையே வியக்க வைத்த ஆதிவாசி பெண்\nஎதிர்பாராததை எதிர்பாருங்கள்.. பிக்பாஸ் நாட்கள் அதிரடியாக குறைக்கப்படுகிறதா\nபிக்பாஸ் வீட்டிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் யார் தெரியுமா- வெளியான லேட்டஸ்ட் சம்பள விவரம்\nபிரபல டிவியின் சம்பள ஒப்பந்தம் பற்றிய உண்மையை உடைத்த சாக்க்ஷி மதுவின் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா பிக் பாஸ்\n தர்ஷன் இந்த டாப் ஹீரோவின் நகல்.. பிக்பாஸில் பேசிய டாப் இயக்குனர்\nதிமிராக பேசிய லொஸ்லியா... அதிரடியாக நோஸ்கட் செய்த கமல் வாழ்த்து கூறிய ஈழத் தமிழர்\nஒரு காலத்தில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகையா இது இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா\nபிக்பாஸ் வீட்டிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் யார் தெரியுமா- வெளியான லேட்டஸ்ட் சம்பள விவரம்\nபிக்பாஸில் அடுத்தடுத்து களமிறங்கும் இரண்டு Wild Card Entry.... யார் யார்னு தெரியுமா\nபிகில் படத்துடன் நேரடியாக மோதும் முன்னணி நடிகரின் படம்\nபட்டுப்புடவையில் தமிழ் பெண்ணாக ஜொலித்த வெளிநாட்டு பெண்... கடல்விட்டுத் தாண்டி வந்த காதல்\nவெறும் வயிற்றில் வெந்தயத்தை சாப்பிட்டால் உடல் எடை குறையும் எந்த நேரத்தில் சாப்பிடனும் தெரியுமா\nகவீன்- லொஸ்லியா காதலுக்கு க்ரீன் சிக்னல் காட்டிய கமல் மைக்கை கழற்றியதற்கு என்ன சொன்னார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/23/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B0%E0%AF%822-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-2689705.html", "date_download": "2019-08-26T03:00:34Z", "digest": "sha1:THA6KFAALC2EUBQRQIFJ4HSVFIOPA34U", "length": 8184, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "விவசாயிகளுக்கு சிநேகா-பிரசன்னா ரூ.2 லட்சம் நிதி உதவி- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nவிவசாயிகளுக்கு சிநேகா-பிரசன்னா ரூ.2 லட்சம் நிதி உதவி\nBy DIN | Published on : 23rd April 2017 07:24 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் ச���னலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: தில்லியில் 41 நாள்களாக போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு, நடிகை சிநேகா-பிரசன்னா தம்பதியினர் ரூபாய் 2 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.\nதில்லி ஜந்தர் மந்தரில் அய்யாக்கண்ணு தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 41 நாள்களாக தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர். பல தரப்பில் இருந்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கள் எழுப்பி வருகின்றனர்.\nஇந்நிலையில், சென்னையில் நடிகை சிநேகா-பிரசன்னா தம்பதியினர் தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளனர்.\nஇது குறித்து நடிகர் பிரசன்னா கூறுகையில், தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு பெரியளவில் உதவி செய்ய முடியாவிட்டாலும், சிறிய அளவில் உதவி செய்துள்ளோம்.\nதில்லியில் விவசாயிகள் போராடி வருவதும், கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது வேதனை அளிக்கிறது. இது போன்று பலரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என பிரசன்னா கூறியுள்ளார்.\nஇந்த உதவியை நாங்கள் விளம்பரத்திற்காக செய்யவில்லை. எங்களைப் போல் அனைவரும் நமக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு நம்மால் முடிந்த அளவிற்கு உதவி செய்ய முன்வர வேண்டும் என்று சிநேகா கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவிவசாயிகள் ரூ.2 லட்சம் நிதி உதவி சிநேகா-பிரசன்னா\nஅருண் ஜேட்லி இறுதி அஞ்சலி புகைப்படங்கள்\nஇணையத்தை கலக்கும் விஜய் தேவர்கொண்டாவின் ட்ரெண்டிங் புகைப்படங்கள் | Actor Vijay Devarakonda\nகுரல் செழுமைக்கு கழுதைப் பால்\nஅருண் ஜேட்லி.. ஓர் ஆளுமையின் முகபாவனைகள்\nசென்னை கடலில் அமெரிக்க கப்பல் ஸ்ட்ராட்டன்\nதினமணி செய்திகள் | (24.08.2019)\nபழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு ஸ்பெஷல் அந்தஸ்து\nமயிலாடுதுறையில் அருள்பாலித்துவரும் பிரம்மாண்ட அத்திவரதர்\nதினமணி செய்திகள் | குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுக்கப்பட்ட 'உப்பு' (23.08.2019)\nசென்னை துறைமுகம் வந்தடைந்தது ஸ்ட்ராட்டன் கப்பல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/7_7.html", "date_download": "2019-08-26T02:28:15Z", "digest": "sha1:LSQP6QFNQV2SFJHIBBMFWPGB5KCFUXTW", "length": 12402, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "சென்னை அணியில் இருந்து விலகும் முக்கிய வீரர் ; கவலையில் ரசிகர்கள் ! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / விளையாட்டு செய்திகள் / சென்னை அணியில் இருந்து விலகும் முக்கிய வீரர் ; கவலையில் ரசிகர்கள் \nசென்னை அணியில் இருந்து விலகும் முக்கிய வீரர் ; கவலையில் ரசிகர்கள் \nஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது.\nமொஹாலியில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக, டூ பிளெசிஸ் 96 ரன்களும், சுரேஷ் ரெய்னா 53 ரன்களும் எடுத்தனர்.\nஅடுத்ததாக களமிரங்கிய பஞ்சாப் அணியின் கே.எல். ராஹுலின் சிறப்பான ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது பஞ்சாப் அணி. இதனால் சென்னை அணிக்கு எந்த வித பாதிப்பும் இல்லை. காரணம் சென்னை அணி ஏற்கனவே ப்லே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது.\nஇதில் விளையாடிய கேதர் ஜாதவுக்கு போட்டியின் போது காயம் ஏற்ப்பட்டதால், இனி வரும் போட்டிகளில் அவர் விளையாடுவது சந்தேகம் தான் என தெரிவித்துள்ளனர்.\nபோட்டியின் முடிவில் பெசிய பயிற்சியாளர் பிளேயிங் கூறுகையில் கேதர் ஜாதவை எங்களது மருத்துவ குழு கண்கானித்து வருகிறது, அவருக்கு நாளை ஸ்கேன் எடுத்து பார்க்கப்படும், அதன்பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என்றார்.\nஒருவேளை அவர் விரைவில் குணம் அடந்தாலும் உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டு கேதர் ஜாதவிற்கு ஐ.பி.எல் நிர்வாகம் ஓய்வு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் த��ழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abedheen.blogspot.com/2012/05/blog-post_13.html", "date_download": "2019-08-26T02:53:42Z", "digest": "sha1:E6YEKXWP6UIKE3LMW2KE4QUE6EXPQBW5", "length": 55784, "nlines": 283, "source_domain": "abedheen.blogspot.com", "title": "ஆபிதீன் பக்கங்கள் (ii): கடலது அலையது (சிறுகதை) - எம்.ஐ.எம். றஊப்", "raw_content": "\nஆபிதீன் பக்கங்கள் (i) & ஆபிதீன் MeWe\nகடலது அலையது (சிறுகதை) - எம்.ஐ.எம். றஊப்\nஇத்துடன் மர்ஹூம் எம்.ஐ.எம். றஊபின் கதையை அனுப்புகிறேன். சென்ற வருடம் மௌத்தாப் போன றஊபின் கதைகள் பெரும் பொக்கிஷங்கள். அவருடைய தகப்பனார் புகழ் பெற்ற கவிஞரும் கதாசிரியருமான மருதூர்க்கொத்தன் அவர்கள். எனது நீண்ட கால நண்பர். இன்ஷா அல்லாஹ், அடுத்து றஊபுடைய தகப்பனாரின் கதைகளில் ஒன்றை அனுப்பி வைப்பேன்.\nமாற்றுப்பிரதி : எண்பதுகளில் ஒரு கதைசொல்லியாக தனது இலக்கியச் செயற்பாட்டை ஆரம்பித்தவர் எம்.ஐ.எம். றஊப். தொடர்ச்சியான வாசிப்புகளும், அதனூடான தேடல்களுமாக தமிழின் சமகால இலக்கியப்போக்குகள்வரை அறிந்து செயற்பட்டவர். '' கனவும் மனிதன் '' என்ற இவரின் சிறுகதைத் தொகுதி ஒன்று வெளிவந்திருக்கிறது. 90 களின் பிற்கூற்றில் அல் புனைவுகளின் மீது தனது கவனத்தை திருப்பிக்கொண்டார். ஈழத்து இலக்கியப்போக்குகளின் செல்நெறிகளோடு ஒத்துப்போக மறுத்து, புதிய திசைகள் மற்றும் போக்குகள் பற்றி சிந்திக்கவும் எழுதவும் செய்தார். தமிமொழிச் சமூகங்களுக்கிடையிலான முரணும் முரணினைவும் தொடர்பில் மு.பொன்னம்பலத்தின் பிரதிகளை வாசித்துக்காட்டினார். எம்.ஏ.நுஃமானை முன்னிறுத்தி - தமிழ் புலமைத்துவத்திலிருந்து பிரிந்து செல்லும் முஸ்லிம் புலமைத்துவம் என்ற அரசியல் பிரதி ஆய்வை செய்துகாட்டியவர். அத்தோடு சுந்தர ராமசாமியின் நாவல்களை கவிதையியலாக வாசிக்க முற்பட்டவர்.இந்த ஒவ்வொரு வாசிப்புப் புள்ளியும் தமிழ் இலக்கியப்போக்ககளை உடைத்து,மறுத்து புதிய விவாதங்களை எழுப்பக்கூடியவை. அவை தொடரப்படாமலே போய்விட்டது. எம்.ஐ.எம்.றஊப் ஒரு மறுத்தோடிதான். வாழ்வையும் மறுத்து சுயமாகவே தனது வாழ்விற்கான முடிவைத் தேர்வுசெய்தவர். றஊபின் புனைவுகள் மற்றும் அல் புனைவுகள் தொகுக்கப்படவேண்டும். அவரின் எழுத்துக்கள் தொ���ர்பாக விரிவாக மிக விரைவில் எழுத உத்தேசமுள்ளது.\nஎம்.ஐ.எம். றஊப் அவர்களின் '' கனவும் மனிதன்'' புத்தகத்தை இங்கு வாசிக்கலாம்\nவழக்கத்தை மீறி நிறைய குடித்திருந்தான் மீரான். காக்காவின் நினைவு படரும் போதெல்லாம் நிறையக் குடிக்காமலிருக்க முடியாது அவனுக்கு. பணக்கஷ்டம் வரும் போதெல்லாம் அள்ளிக் கொடுத்த காக்காவை மிகவும் பூஷித்தான். காக்கா இல்லாதது பெரும் வேதனையாகிப் போனது அவனுக்கு. முருகையா ஊற்றிக் கொடுத்த ஒவ்வொரு கிளாஸ் சாரத்தையும் காக்காவை நினைத்தே குடித்திருந்தான் இன்று.\nஇன்று மாயவலைத் தோணிகள் எதுவும் கடலுக்குப் போகவில்லை. மீரானோடு மாயவலைக்கு வரும் பொடியன்கள் கரவலைக்குப் போயிருந்தார்கள். மீரானால் அப்படிப் போகமுடியவில்லை. சொந்தமாக கரவலை வைத்து தருவதாகச் சொன்ன காக்காவை நினைத்த கையோடு காலையிலேயே முருகையா வீட்டுக்குப் போயிருந்தான்.\nசந்திக் கடையில் பீடிக்கு நெருப்பு வைக்கும் போது, சூரியன் உச்சியிலிருந்தது. மீரானுக்கு வெறி உச்சத்திலிருந்தது. உடல் தள்ளாட்டம் போட்டாலும் கண்டத்திலிருந்து குரல் ஆரோக்கியமானதாகவே பிறந்தது. பிசிறில்லாமல் வார்த்தைகள் நேர்த்தியாக வெளியாகின. சுருக்கென்று பாய்ந்து காக்காவின் நெஞ்சத்தைத் துளைத்த துப்பாக்கி ரவைகளின் கூர்மையைப் போன்று வாயாடினான். கூடி நின்றவர்களுக்கு புரியாத தத்துவம் பேசினான். ரஷ்யாவிலிருந்து வால்கா நதியினூடாக இந்துமா கடலில் வந்து கலந்தது மீரானின் தத்துவம்.\nமாரிக்கடல் பொய்த்துப் போயிருந்தது. அடிவானத்தில் புகாரித்து எழும்பும் மேகக் காடுகள் இல்லாது கிடந்தது ஆகாசம். அதற்குக் கீழே கடைக் கண்கள் விரியும் அளவுக்கு நீட்டிக் கிடந்தது வங்காள விரிகுடாக் கடல். விம்மிப் புடைத்துப் புரளும் உக்கல்கள் இன்றில்லை. ஓங்காரம் காட்டி நிலத்தை அறையும் அலைகளில்லை. சித்திரத்தை மாதத்துக் கடலாய் தெப்பம் கட்டிக் கிடந்தது மார்கழிக் கடல். வெறி தணிய மாலையாகி விட்டது. உடலும் உள்ளமும் வெள்ளைக் காகிதம் போலானது மீரானுக்கு. எதற்கும் ஒரு முறியடி அடிக்கும் நினைப்பு வர, முருகையாவை எண்ணிக் கொண்டான்.\nஅலை நனைக்கும் தூரம் கடலோரம் நின்றான். ஆற்று வெள்ளத்தில் அள்ளுண்ட களச்சிக் கொட்டையன்று நுரை கட்டிப் புதைந்து கிடந்தது. கடலுக்கு அப்பால் பாரத தேசத்தில் காக்க���வின் கபுறடியில் கொடி மல்லிகை பூத்துக் கிடந்தது. சுவனத்தில் நண்பர்கள் புடைசூழ ராஜபவனி வந்து கொண்டிருந்தான் காக்கா. நவீன ஆயுதங்கள் காவல் செய்ய துயில் செய்தான். பத்திரிகையாளர்களை அழைத்து மாநாடு நடத்தினான். பாசறையில் காக்கா வகுப்பெடுத்தான்.\nமீரானின் உலகம் குறுகியது. தெற்கே திரும்பினால் சவக்காலை, வண்ணான் தோணா, சுப்பர் வாடி கடந்து பனைகளுக்கும் தென்னைகளுக்கும் மேலால் கல்முனைக் கடற்கரைப் பள்ளிவாசல் மினாரா தெரியும். வடக்கே திரும்பினால் கல்லாற்று ஓடை தாழை மரங்களின் அணிவகுப்பின் முடிவில் ஓந்தாச்சி மட முடக்குத் தென்னைகள் நன்றாகவே தெரியும். வண்ணான் தோணா மண் சரிவுகளில் கடம்பு பூத்துக் கிடக்கும். எருக்கலம் பத்தைகளில் பூக்கொன்னைகள் தோறும் கருவண்டுகள் ரீங்காரிக்கும். எருக்கலம் காய்கள் வெடித்து சிறு விதைகளுடன் பஞ்சுகள் மேலெழுந்து காற்றில் மிதக்கும். நொச்சுப் புதர்களில் எலி வேட்டை தொடரும். செல்லனின் காலைப் பனங்கள்ளுக்கு சுவையூட்ட நண்டுகள் தேடி, கடலோரம் பூத்த நெட்டிகள் மீரானின் கைகளிலிருக்கும். சின்னப் பிள்ளைக்கு ஆசை வரும் போதெல்லாம் மதியக் கடலில் மீரானின் கால்கள் பன்னல் தோண்டும்.\nஒரு முறை சித்திரக் கடல், நெத்தலிச் சிவப்பாய்க் கிடந்தது. கரவலை அனைத்துக்கும் பெரும் பெரும் மீன் பாடுகள். கால் வைத்து நடப்பதற்கு கடற்கரையில் நிலம் இல்லாது போனது. நெத்தலிக் கருவாடுகள் மணல் போத்து சுருண்டு கிடந்தன. நிறை வெயிலில் மணலை உதிர்த்துப் போட்டு தலையைக் கிள்ளி விட்டு தின்பதற்கு நெத்தலிக் கருவாடு நிறையக் கிடைக்கும். மதாளித்த பயித்தங் காய்களோடு நெத்தலிக் கருவாடு மீரானின் வாயில் மணக்கும். அப்படியரு பொழுதில்தான் சின்னப் பிள்ளை மீரானுக்கு கூட்டாளியானாள். கடல் பயித்தங் காய்களும் நெத்தலிக் கருவாடும் சின்னப் பிள்ளைக்காக மீரானின் சாரன் மடிப்புக்குள்ளிருக்கும். அநேகமான வேளைகளில் அவைகளோடுதான் அவளைச் சந்திப்பான். பெரிய மனுஷியாகி அவள் ஊட்டோடு தங்கிவிட்ட போதும் கடல் பயித்தங் காய்களும் நெத்தலிக் கருவாடும் கொண்டு கொடுப்பான் மீரான்.\nஇப்படியெல்லாம் இருந்தவனுக்கு இந்த வருடம் மாரி பொய்த்தாற் போலவே அவன் வாழ்வும் பொய்த்துப் போய்விட்டிருந்தது. சின்னப் பிள்ளையின் நினைவுகளுடன் அவளது தாயே அவனுக��கு மனைவியாகிப் போனாள்.\nமுருகையா வீட்டிலிருந்து வந்தவன் ஊட்டுக்குப் போகவில்லை. பெண்டாட்டி வந்து பகல் சோத்துக்கு அரட்டியும் எழும்பவில்லை என்று, புள்ளு அவனிடம் சொல்லிவிட்டுப் போயிருந்தான். தலைக்குக் கையால் முண்டு கொடுத்து கடலை ஒரு தரம் பார்த்தான். ஊத்து மணம் அவன் நாசிக்குள் நிறைந்து உணர்த்தியது. விடிபொழுதில் மாயவலைக்கு நிறைய மீன் படும் என்று அவன் மனது கூறியது.\nஎழும்பியிருந்து கொண்டான். ஊட்டுக்குப் போ வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அதற்கு முன் ராசாக் காக்காவின் வாடிக்குப் போக வேண்டும். பதமாக கூட்டிய சிலும்பியில் இரண்டு \"தம்\" இழுக்க வேண்டும். புகையிலையும் முகிலியும் அளவோடு கலந்த கூட்டு வாசனை மீரானின் மனசை நிறைத்து கண் புருவத்தில் ஜில்லிட்டது.\nகஞ்சா அடித்தால் நிறையக் கதைக்க வரும். மீரானுக்கு சில நாட்களில் விடிய விடியப் பெண்டாட்டியுடன் கதைத்துக் கொண்டிருப்பான். இறந்து போன உம்மாவை எண்ணி பெண்டாட்டியின் மடியில் முகம் புதைத்து விக்கி விக்கி அழுவான். ஆறுதலாக அவளது கைகள் அவன் முதுகைத் தடவிக் கொடுக்கும்.\nவாப்பா மௌத்தான கையோடு, வாப்பா இருந்தவரை மீரானுக்கு கஷ்டம் அவ்வளவாய் இருக்கவில்லை, குடிவெறியில் அவன் புரியும் அட்டகாசங்களைத் தாங்கிக் கொண்டிருந்தான். கஞ்சாவுக்கு புகையிலை வாங்க சில்லறை பிடுங்கிக் கொள்வான். பெட்டிக்குள் வெளுத்த சாரனை எடுத்து உடுத்தி மனிசனாய்த் திரியச் சொல்வார். கஞ்சா குடியாதே, சாராயம் குடியாதே, ஒழுங்காக கடலுக்குப் போ, நேரத்துக்கு அம்புட்டதைத் தின்னு... என்பவரை முடிந்த மட்டும் காலால் உதைப்பான். அடி... நல்லா அடி.. வெதக் கொட்டயில மிதிச்சி என்னச் சாகடி என்றவரை ஒரு மதியம் குடித்து விட்டு வந்தவன், ஏறி மிதித்து துடிதுடித்து அவன் கண் முன்னேயே செத்துப் போனார் அவர். அதே வெறியுடன் சீதேவி வாப்பா, எங்களை உட்டுப் போட்டு போயிட்டாயே வாப்பா என்று தெருவெல்லாம் கத்தித் திரிந்தான் மீரான்.\nவாப்பா இருந்தவரை மீரானைப் பற்றியே அநேகம் கதைப்பார். அவனை ஒரு ஒழுங்கான தண்டயல் ஆக்க வேண்டும்; சொந்தமாக தோணி வைத்துக் கொடுக்க வேண்டும் போன்ற நிரம்பிய ஆசைகளுடன் அவர் இருந்தார். சீக்குடம்பை வளைத்து முழங்கால்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் அவர் ஆசைகள் கனவுகளாகவே போயிற்று. ப���ுவான் கரைக் காடுகளிலும் பொத்துவில் காடுகளிலும் அரசியல் பேசித் திரிந்த மூத்த மகன், கண் காணா தேசத்தில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த உடம்போடு அவர் கனவில் வந்து போனான்.\nஊட்டில் பெண்டாட்டியைக் காணவில்லை. சின்னப் பிள்ளை மட்டுமே இருந்தாள். மீரானைக் காணும் போதெல்லாம் அவனைக் கொல்ல வேண்டும் போல் இருக்கும் அவளுக்கு. பன்னல் கெண்டித் தந்தவன், கடல் பயித்தை ஆய்ந்து தந்தவன், நிலாக் கால இரவுகளில் எலி வேட்டைக்குக் கூட்டிச் சென்றவன், எருக்கலப் பஞ்சில் ஆசைகளைக் கட்டித் தூது விட்டவன். மனசில் கலந்தவன், தன் தாய்க்கு மாப்பிள்ளையான விதந்தான் என்னவென்று சின்னப் பிள்ளைக்கு புரியாது போயிற்று. அவளது காக்கா பிறந்த நாற்பதன்றுதான் மீரான் பிறந்ததென்று தன் தாய் சொல்ல சின்னப்பிள்ளை கேட்டிருந்தாள். பிள்ளைக்குச் சமமானவன், தாய்க்கும் புருஷனான விதம் சின்னப் பிள்ளைக்குத் தாங்க முடியாததாகவே இருந்தது.\nசின்னப் பிள்ளையின் வாப்பா காலமான பின்னர்தான் மீரானின் புழக்கம் அதிகரித்திருந்தது. இந்த ஊட்டுக்குள் உம்மா இருக்கும் போதெல்லாம் மீரான் சாதாரணமாக வந்து போய்க் கொண்டிருந்தான். நிலாக் கால இரவுகளில் முற்றத்துத் தென்னைகளுக்குக் கீழே, விடி பொழுது வரை சின்னப் பிள்ளையும் அவனும் கதைத்துக் கொண்டேயிருப்பாள். கிட்டவே கேட்கும் அலையின் ஒலி வாகம் ஓய்ந்த கணப் பொழுதுகளில் வடலித் தென்னையில் குருத்தோலைகள் இரண்டு புணர்ந்து கொள்ளும் சலசலப்பு இருவருக்கு மட்டும் கேட்கும். வானத்திலிருந்து ஓரம் சாய்ந்து விழும் எரிகற்களில் ஒலிக்கீற்றுகள் சிலவேளை காணக் கிடைக்கும்.\nஇத்தா ஊட்டுக்குள் இருந்தவளுக்கு நிசாம் கோப்பித் தூள் வாங்கிக் கொடுத்த தொடர்பு திருமணத்தில் முடிந்து போய் விட்டது. சின்னப் பிள்ளையின் உம்மா குடித்து விட்டுக் கொடுக்கும் எச்சில் கோப்பியில் மீரான் உலகையே மறந்திருந்தான். தினமும் கோப்பிக்காகவும் போய் வருபவனாக இருந்தான்.\nநிதானம் வந்த போது, ரொம்பவும் இழந்து போயிருந்தான் மீரான். அவனது இளமையின் ஆரம்பம், சின்னப் பிள்ளையின் தாயோடு அனேகம் கலந்து போயிருந்தது. பொண்டாட்டி இல்லாத ஊட்டில் மிகுந்த நேரம் மீரானால் தாங்க முடியவில்லை. குசினியில் அவனுக்காக இருக்கும் சோற்றை எடுத்து சாப்பிடும் தைரியம் வரவில்லை. ராசா காக்காவின் வாடிக்கே மீண்டும் நடையைத் தொடங்கினான். மீரானின் வரவைக் காத்திருப்பது போல, சிவமுகிலிக் கூட்டு சிலும்பியில் அடைக்க அரிபலகையில் காத்துக் கிடந்தது. ராசாக் காக்கா மெச்சக் கல்லில் கடைந்தெடுத்த சிலும்பிச் சாவியை பழந்துணியால் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார். அடை கல்லை எடுத்து, புகைக் கசறு போகும் வரை துடைத்தெடுத்தார். புள்ளு அணை சிலையை தண்ணீரில் நனைத்து விரல்களுக்குள் பிழிந்து கொண்டிருந்தான். சீந்தா கயிறில் வளையம் போட்டு நெருப்புச் செய்து கொண்டிருந்தான்.\nலாவகமாக கூட்டு அடைக்கப்பட்டு வாயில் நெருப்பு வளையம் போடப்பட்டு ஈரச் சீலைத் துண்டு போர்த்தப்பட்டு, இழுப்புக்கு ஆயத்தமாகிக் கொண்டது சாவி. ராசாக் காக்கா மீரானிடம் நீட்டி இழுப்பைத் தொடங்கி விடச் சொன்னார்.\nராசாக் காக்காவின் வேண்டுதல்களை மீரானால் தட்ட முடியாது. சாவியை வாங்கி பெருவிரலால் மேல்பகுதியையும் மறு நான்கு விரல்களால் கீழ்ப்பகுதியையும் லாவகமாக இடுக்கி, உள்ளங்கையில் அணைத்துக் கொண்டு மூட்டிழுப்போடு இரண்டு தரம் நிறுத்தி, உள்ளிழுப்பாக இழுத்த போது, சாவி வாயில் நெருப்புத் தணல் சில கணங்கள் ஜுவாலித்து எழுந்தது.\nமீரான் சகலதிலும் கைராசிக் காரன் என்று ராசாக் காக்காவின் வாதம். நீண்டு பரந்து கிடக்கும் வங்காள விரிகுடாக் கடலில் அவனுக்குத் தெரியாத இடமில்லை, பறட்டையன் கல்லில் வலைக்குச் சேதாரமில்லாமல் எப்படி வலை விட வேண்டும் என்பதும், ஆலடி வெட்டையில் பூக்கல்லுக்குள் வலை மாட்டிக் கொண்டால் ஒரு கண்ணும் பிசகாமல் எப்படிக் காப்பாத்த வேண்டும் என்பதும் மீரானுக்கு அத்துப்படி. நீலாவணைத் தோணா நேரே ஒன்பது பாகத் தாழ்வில் சீலா பிடிக்க கும்பிளா வலை விட்டேனேயானால், பொலுபொலுவென விடிவேளையில் தோணி முழுக்க சீலா அடுக்கப்பட்டிருக்கும்.\nசுபஹுக்குத் தோணி தள்ளி பறட்டையன் கல்லுக்கு ஓரமாக வலை விட்டு ஒரு பீடி பத்த வைத்து முடிந்தவுடன் வலையைக் கிளப்பினானேயானால், பொக்குவாய்க்காரர்களும், குதிப்பான் குட்டிகளும் வலையில் பூத்துக் கிடக்கும். கரைநீர் தெளிவில்லாத போதும், பதினாலு பாகத்துக்கும் சாள வலை கொண்டு போனால், விடிய ஆறு மணிக்கெல்லாம் மாப்பிள்ளைக் கீரி தோணியில் நிரம்பிக் கிடக்கும்.\nஎன்ன மீரான், யோசன போல இந்தக் கிழம முழுக்கத் தொழிலி��்ல. செலவுக்கும் காசில்ல. இண்டெக்கும் உனக்கு நல்ல வெறி. புள்ளக் கொண்டு சாளவல ஏத்தி வெச்சிருக்கன். விடிய சுபஹுக்கு கடலுக்குப் போ. ஆண்டவன் நமக்கு மொகம் பார்ப்பான். ராசாக் காக்காவின் பேச்சுக்கு மீறி மீரான் ஒன்றும் பேசவில்லை. இரவு வெகுநேரமாக ராசாக் காக்காவின் வாடியிலேயே இருந்தான். அவர் கொடுத்த பழஞ்சோத்தைத் தின்று கொண்டு அவர் வாடியிலேயே படுத்துக் கொண்டான்.\nமீரானைப் பார்த்த வண்ணம் காத்துக் கொண்டிருந்த பொண்டாட்டி, எப்போது தூங்கிப் போனாளென்று அவளுக்கே தெரியவில்லை. அவனுக்காக வைத்திருந்த நிசான் கோப்பிக் கட்டு முந்தானைத் தலைப்பில் மணமெடுத்தது. மீரானை எண்ணும் போதெல்லாம் இப்பொழுது அவளுக்குப் பாவமாகத் தோன்றுகிறது. அவனோடு படுக்கும் ஒவ்வொரு வேளையும் மனசில் பாறாங்கல் அழுத்த துவண்டு போவாள். குமரியோடு படுத்து சல்லாபிக்க வேண்டியவனை தன் வழிப்படுத்திய விதம் என்னவென்று அவளுக்கு இன்னும் புரிவதாயில்லை.\nமீரானின் தோணிக்கு நல்ல பம்பலாம். கண்ணுக்கொரு பொக்குவாய்க்காரரும் கீரியுமாம். வலையை முழுசா கொண்டு வர ஏலாமல், துண்டு துண்டாய் வெட்டி ஏத்தி கொண்டாரிக்கினமாம், இதற்கு மேலும் ஊட்டிலிருக்க பொண்டாட்டி பிரியப்படவில்லை.\nமீரானைக் காணும் ஆவல் முனைப்பாக ராசாக் காக்காவின் வாடிக்குச் சென்றாள்.\nசரியான மீன்பாடு. வியாபாரிகள் போட்டா போட்டி. பொன் கணக்கில் மீனை கச்சிதமாக ராசாக் காக்கா வித்துக் கொண்டிருந்தார். பத்துப் பதினைந்து படங்குகளில் மீன் பரவிக் கிடந்தன. தலைக்கு மேலால் காகமும் புள்ளுகளும் வட்டமடித்துக் கொண்டிருந்தன. தலை கழன்ற மீன்களுக்கு சிறுசுகள் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். மீரானுக்கும் தண்டுக்காரப் பிள்ளைகளுக்கும் திறமான முகிலி வாங்க ராசாக் காக்கா ஆளனுப்பியிருந்தார். மீரானின் ஊட்டுக்கு நிறெஞ்ச கறியும் அனுப்பியிருந்தார்.\nசகலதும் முடிந்து வாடியை விட்டு எழும் போது மதியமாகி விட்டது. மீரானின் மடிக்குள் காசு கனமாக இருந்தது. பெரிய உற்சாகத்துடன் ஊட்டுக்குப் போனான் மீரான்.\nகுளித்த கையோடு தலையைத் துவட்டி முடிந்ததும், பெண்டாட்டி கோப்பிக் கிளாசை நீட்டினாள். வாங்கிக் கொண்டு அவளைப் பார்த்து மெல்லியதாகச் சிரித்தான். அவளும் பதிலுக்குச் சிரித்து விட்டு குசினிக்குள் நுழைந்தாள்.\nகீரி ம���ன் பொரியல், கீரி மீன் பால்ச்சொதி, மீரானின் விருப்பமான முருங்கைச் சுண்டல், ஒரு பிடி பிடித்தான். நிசான் லகரியில் பெண்டாட்டிக்கும் ஊட்டி விட்டான்.\nபகல் தணிந்து மாலை தொடங்கிய நேரம், கடல் காத்தில் புலால் மணம் நாசியை நிறைத்தது. பெண்டாட்டி மடியில் மீரான் கிடந்தான். என்ட ராசா என்னால் இனிமேல் ஈடு தர ஏலாது, ஒரு கொமரியப் பாத்து தேடிக்க என்றாள். வாசலில் சின்னப்பிள்ளை கூட்டாளிகளுடன் கதைத்துக் கொண்டிருந்தாள். அவளின் உருவம் மீரானின் முன்வந்து அவனைப் பயமுறுத்தியது.\nஇனியெனக்கென்ன... யாரென்ன முடிப்பா... நான் இப்ப இருபத்தைந்து வயதுக்கெழவன் என்ற மீரானைக் கட்டியணைத்து உச்சி மோந்தாள் பெண்டாட்டி.\nநீண்ட வெகு நாட்களுக்குப் பின்னர், முற்றத்து வடலித் தென்னையில் குருத்தோலைகள் இரண்டு சடசடத்து புணரும் சத்தம் சின்னக் கிளியின் செவிகளுக்கு மட்டும் கேட்டது.\nநன்றி : ஹனீபாக்கா, றியாஸ் குரானா , ரியாஸ் அஹ்மத்\nLabels: எம்.ஐ.எம். றஊப், சிறுகதை\nம்...., கணக்கா எழுதியிருக்கார் எம்.ஐ.எம்.றஊப். நல்லா அடி.. வெதக் கொட்டயில மிதிச்சி என்னச் சாகடி என்றவரை ஒரு மதியம் குடித்து விட்டு வந்தவன், ஏறி மிதித்து துடிதுடித்து அவன் கண் முன்னேயே செத்துப் போனார் அவர். அதே வெறியுடன் சீதேவி வாப்பா, எங்களை உட்டுப் போட்டு போயிட்டாயே வாப்பா என்று தெருவெல்லாம் கத்தித் திரிந்தான் மீரான்.// பொறுமையா படிச்சிருந்த அவர் சு.ரா.வின் கதைகளில் கண்ட கவிதை நயத்தை இவரிடமும் கண்டிருக்கலாமோ என்றும் தோனிற்று. இன்னொரு முறை கட்டாயம் வாசிக்கணும். கிழக்கு இலங்கையில் நிறைய இஸ்லாமியர்கள் கைலி கட்டுவது மாதிரி கட்டாயத்துக்கு இலக்கியத்தை... அதுவும் நவீன இலக்கியத்தை கட்டிக் கொண்டு திரிவததை அறிய வருகிற போது.... ஒன்று நிச்சயம் தெரிகிறது..., ஹனிபாக்கா ரொம்ப மனுஷாலை கெடுத்திருக்கார். அதாவது இங்கே நான் செய்கிறப் பணி. இன்னொன்னும் நிச்சயம், ஹனிபாக்காவுக்கும் எனக்கும் சொர்க்கம் நிச்சயம். அப்ப ஆபிதீனுக்குநல்லா அடி.. வெதக் கொட்டயில மிதிச்சி என்னச் சாகடி என்றவரை ஒரு மதியம் குடித்து விட்டு வந்தவன், ஏறி மிதித்து துடிதுடித்து அவன் கண் முன்னேயே செத்துப் போனார் அவர். அதே வெறியுடன் சீதேவி வாப்பா, எங்களை உட்டுப் போட்டு போயிட்டாயே வாப்பா என்று தெருவெல்லாம் கத்தித் திரிந்தான் மீரான்.// ���ொறுமையா படிச்சிருந்த அவர் சு.ரா.வின் கதைகளில் கண்ட கவிதை நயத்தை இவரிடமும் கண்டிருக்கலாமோ என்றும் தோனிற்று. இன்னொரு முறை கட்டாயம் வாசிக்கணும். கிழக்கு இலங்கையில் நிறைய இஸ்லாமியர்கள் கைலி கட்டுவது மாதிரி கட்டாயத்துக்கு இலக்கியத்தை... அதுவும் நவீன இலக்கியத்தை கட்டிக் கொண்டு திரிவததை அறிய வருகிற போது.... ஒன்று நிச்சயம் தெரிகிறது..., ஹனிபாக்கா ரொம்ப மனுஷாலை கெடுத்திருக்கார். அதாவது இங்கே நான் செய்கிறப் பணி. இன்னொன்னும் நிச்சயம், ஹனிபாக்காவுக்கும் எனக்கும் சொர்க்கம் நிச்சயம். அப்ப ஆபிதீனுக்கு போனாப் போகுது ஆண்டவனிடம் நாங்கள் சிபாரிசு செய்கிறோம்.\nநீங்கள் இரண்டுபேரும் சிபாரிசு செய்யாவிட்டால் சுவனம் எனக்கு நிச்சயம்.\n'ஜாமீன்' ராஜாவிடம் 15 கேள்விகள் - தாஜ்\nசுயவிளம்பரமும் சுந்தர ராமசாமி கடிதமும்\nகடலது அலையது (சிறுகதை) - எம்.ஐ.எம். றஊப்\nநாகூர் ரூமியின் கடிதம் (2000)\nமதுரை ஆதீனமும் சீர்காழியின் பின்னணியும் - தாஜ்\n2CELLOS (1) A.R. ரஹ்மான் (2) Anoushka Shankar (1) Attaullah Khan Esakhelvi (1) Bhajan (1) Bismillah Khan (1) Bryon Draper (1) Cheb Khaled (1) Dr L Subramaniam (1) Gurdjieff (1) James Brown (1) Job Kurian (1) Jostein Gaarder (1) L Subramaniam (1) L. Shankar (1) Luciano Pavarotti (1) Mahesh Kale (1) Mame Khan (1) NASA (1) Outlook அம்பேத்கர் (1) Progeria (1) Raquy Danziger (1) Sami Yusuf (1) Shashaa Tirupati (1) Sooryagayathri (1) Tamojit Bhattacharya (1) அங்கதம் (1) அசோகமித்திரன் (1) அத்னான் சாமி (1) அபிப்ராயம் (1) அபு ஹாஷிமா (1) அப்துல் வஹ்ஹாப் பாக்கவி (1) அமரந்தா (1) அமீத் திர்வேதி (1) அய்யனார் விஸ்வநாத் (1) அரசியல் (3) அரவாணிகள் (1) அருட்கொடையாளர்கள் (15) அருந்ததி ராய் (1) அரும்பு (1) அருள்வாக்கி அப்துல் காதிறு புலவர் (1) அல் ஜஹ்ராவி (1) அல்லாமா இக்பால் (2) அனார் (1) அஷ்ரஃப் சிஹாப்தீன் (2) அஸ்மா (2) ஆசிப் மீரான் (4) ஆத்மாநாம் (2) ஆபிதா பர்வீன் (1) ஆபிதீன் (20) ஆமினா வதூத் (1) ஆலிஸ் வாக்கர் (1) ஆளூர் ஜலால் (1) ஆன்மிகம் (31) இசை (77) இடலாக்குடி ஹஸன் (1) இப்னு சீனா (3) இப்னு ஹம்துன் (2) இயேசு கிறிஸ்து (1) இளைய அப்துல்லா (1) இறையருட் கவிமணி (1) இன்குலாப் (2) இஜட். ஜபருல்லாஹ் (11) இஸ்லாம் (8) ஈ.எம். ஹனிபா (2) ஈ.எம். ஹனீபா (1) ஈழம் (7) உ.வே.சா (1) உதவி (1) உமா மகேஸ்வரி (1) உயிர்த்தலம் (1) உஸ்தாத் அலாவுதீன்கான் (1) உஸ்தாத் ஷாஹித் பர்வேஸ் (1) எச்.பீர் முஹம்மது (1) எச்.பீர்முஹம்மது (1) எட்வர்ட் சயீத் (1) எம் டி வாசுதேவநாயர் (2) எம். ஏ. நுஃமான் (1) எம்.ஆர். ராதா (1) எம்.ஐ.எம். றஊப் (1) எஸ்.எல்.எம். ஹனிபா (28) எஸ்.எல்.எம்.மன்சூர் (1) எஸ்.பொ (1) ஏ.ஆர்.ரஹ்மான் (1) ஒரான் பாமுக் (1) ஓவியம் (12) ஓஷோ (3) கணையாழி (4) கமல���ஹாசன் (1) கலீல் கிப்ரான் (1) கலைஞர் (1) கல்வி (1) கவிக்கோ (1) கவிஞர் சாதிக் (1) கவிதை (5) கவ்வாலி (3) களந்தை பீர் முகம்மது (1) கனவுப் பிரியன் (1) காதர் பாட்ஷா (1) காந்தி (1) காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் (1) காமராஜ் (1) காயிதே மில்லத் (1) காலச்சுவடு (7) கி. ராஜநாராயணன் (2) கீரனூர் ஜாகிர்ராஜா (1) கீற்று (1) குசும்பன் (1) குலாம் அலி (3) குவளைக் கண்ணன் (1) குளச்சல் மு. யூசுப் (5) குறுநாவல் (1) குறும்படம் (2) கூகுள் ப்ளஸ் (2) கே. குஞ்ஞிகிருஷ்ணன் (1) கே. டானியல் (1) கே.என்.சிவராமன் (1) கே.ஏ.குணசேகரன் (1) கே.பி. கேசவ மேனன் (1) கைக்கூலி (1) கொள்ளு நதீம் (4) கோ.ராஜாராம் (1) கோபாலகிருஷ்ண பாரதி (1) கோபி கிருஷ்ணன் (1) கௌதம சித்தார்த்தன் (1) கௌஷிகி சக்ரபோர்த்தி (1) சஃபி (1) சகீர் ஹூசைன் (1) சஞ்சய் சுப்ரமணியன் (4) சடையன் அமானுல்லா (1) சத்யஜித் ரே (1) சத்யா (3) சமநிலைச் சமுதாயம் (2) சமஸ் (1) சமையல் (1) சர்க்கரை பாரதியார் (1) சர்க்கார் (13) சாத்தான் குளம் அப்துல் ஜப்பார் (2) சாப்ரி பிரதர்ஸ் (1) சாரு நிவேதிதா (1) சார்லி சாப்ளின் (1) சி.மணி (1) சித்தி ஜூனைதா பேகம் (1) சித்ரா (1) சித்ராசிங் (1) சிறுகதை (28) சினிமா (12) சின்னப்பயல் (1) சீதேவி வாப்பா (1) சீர்காழி இறையன்பன் (1) சு.மு.அகமது (5) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (3) சுரேஷ் கண்ணன் (2) சுஜாதா (2) சூஃபி 1996 (14) செய்தாலி (1) செய்யித் குதுப் (1) சென்ஷி (4) சொல்லரசு (1) சோலைக்கிளி (1) டைனோ பாய் (1) தமிழ்நதி (1) தாரிக் அலி (1) தாஜ் (42) தாஸ்தாயெவ்ஸ்கி (1) தி.ஜ.ர. (1) திக்குவல்லை கமால் (1) திருக்குறள் வீ. முனிசாமி (1) தீராநதி (2) துக்ளக் (4) துபாய் (1) துன்னூன் மிஸ்ரி (1) தேர்தல் (3) நடனம் (1) நல்லிணக்கம் (4) நளீம் (1) நா. முத்துக்குமார் (1) நாகிப் மாஃபௌஸ் (1) நாகூர் (2) நாகூர் சலீம் (2) நாகூர் ரூமி (7) நிசர்கதத்தா மஹராஜ் (1) நித்யஸ்ரீ (1) நிஷா மன்சூர் (1) நீல. பத்மநாபன் (1) நுஸ்ரத் ஃபதே அலிகான் (7) நூரான் சகோதரிகள் (1) நூருல் அமீன் (1) நேசமித்திரன் (1) நேர்காணல் (1) நேஷனல் புக் டிரஸ்ட் (5) பசீல் காரியப்பர்​ (1) பணீஷ்வர்நாத் ரேணு (1) பண்டிட் ஜஸ்ராஜ் (2) பரத் கோபி (1) பா.வே.மாணிக்க நாயக்கர் (1) பாதசாரி (2) பாரதி (2) பாலக்நாமா (1) பாலஸ்தீனம் (1) பிக்காஸோ (1) பிரசன்னா ராமஸ்வாமி (1) பிரபஞ்சன் (2) பிரபா ஆத்ரே (1) பிரமிள் (1) பிரம்மராஜன் (2) பிரேம் (1) பிரேம்சந்த் (1) பிள்ளைகள் (3) பிறைமேடை (1) புகைப்படம் (2) புதிய விடியல் (1) புலவர் ஆபிதீன் (2) புலவர் மாமா கதைகள் (5) பெண் (1) பெரியார் (2) பெருமானார் (சல்) (1) பெர்நார் வெர்பர் (1) பொ. கருணாகரமூர்த்தி (1) போகன் சங்கர் (2) போர் (1) போர்வை பாயிஸ் ஜிப்ரி (1) மகுடேசுவரன் (1) மதம் (1) மதன் (1) மதுரை சோமு (1) மலர்மன்னன் (1) மனுஷ்யபுத்திரன் (1) மன்னாடே (1) மஜீத் (7) மஹாராஜபுரம் சந்தானம் (1) மார்க்கம் (1) மாலினி ரஜூர்கர் (1) மீட்சி (1) மீரான் மைதீன் (2) மீலாத் நபி விழா (1) மீனா (1) முஸ்லிம் முரசு (1) மேமன்கவி (1) மேலாண்மை பொன்னுச்சாமி (1) மொழிபெயர்ப்பு (1) மௌலானா ரூமி (1) யதார்த்தா கே.பென்னேஸ்வரன் (1) யாழினி (2) யுவன் சந்திரசேகர் (1) யூமா வாசுகி (1) ரமலான் (1) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேந்திர யாதவ் (1) ராஹத் ஃபத்தே அலிகான் (1) லண்டன் (1) லரீனா அப்துல் ஹக் (1) லறீனா அப்துல் ஹக் (1) லால்குடி ஜெயராமன் (1) லி. நௌஷாத்கான் (1) லூகி பிராண்டெலோ (1) வ.ந.கிரிதரன் (1) வடக்குவாசல் (1) வடிவேலு (1) வலம்புரி ஜான் (1) வாசு பாலாஜி (1) வாழ்த்துக்கள் (1) வானவில் (1) வாஹித் (1) விக்ரமாதித்யன் (1) விசா (1) விட்டல் ராவ் (1) வேதாத்திரி மகரிஷி (1) வேதாந்தி (1) வைக்கம் முஹம்மது பஷீர் (6) ஜமாலன் (2) ஜாகிர் ஹுசைன் (1) ஜி.என்.பி. (1) ஜீவா (1) ஜெயகாந்தன் (1) ஜெஸிலா பானு (1) ஜே. கிருஷ்ணமூர்த்தி (1) ஜே.எம். சாலி (1) ஜோ டி குரூஸ் (1) ஷஹிதா (2) ஷாஜஹான் (4) ஷீலா டோமி (1) ஸபீர் ஹாபிஸ் (2) ஸ்ரீ பைரவ் பிரசாத் குப்தா (1) ஸ்ரீதர் நாராயணன். (1) ஸ்ரீபதி பத்மனாநாபா (1) ஹமீது ஜாஃபர் (25) ஹமீதுஜாஃபர் (1) ஹரிஹரன் (2) ஹஜ் (1) ஹெச்.ஜி.ரசூல் (2)\n'ஜாமீன்' ராஜாவிடம் 15 கேள்விகள் - தாஜ்\nசுயவிளம்பரமும் சுந்தர ராமசாமி கடிதமும்\nகடலது அலையது (சிறுகதை) - எம்.ஐ.எம். றஊப்\nநாகூர் ரூமியின் கடிதம் (2000)\nமதுரை ஆதீனமும் சீர்காழியின் பின்னணியும் - தாஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?cat=6", "date_download": "2019-08-26T04:03:35Z", "digest": "sha1:SC3UTWMAHXPO7Q22LZYLH5566Q64KGJV", "length": 11591, "nlines": 99, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "ஐகான் | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\n‘குங்குமம் தோழி’ – வெள்ளிவிழா நேர்காணல்\nகாம்கேரின் 25 ஆண்டுகால பயணம் ஒரு நேர்காணலில்… எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி வருடத்தில் இருக்கும் இந்த நேரத்தில் குங்குமம் தோழியில் (டிசம்பர் 16-31) வெளியாகியுள்ள நேர்காணல் என் ஒட்டு மொத்த 25 வருட உழைப்பையும் வெளிச்சம்போட்டு காண்பிப்பதாக அமைந்துள்ளது. அந்த நேர்காணலின் முழுமையான கருத்துக்கள் இதோ உங்கள் பார்வைக்காக… காம்கேர் கே.புவனேஸ்வரி நம் எல்லோருக்கும் ஏற்கெனவே நன்கு அறிமுகமானவர்தான். சூரியன் பதிப்பகம் வாயிலாக ஐடி துறை இன்டர்வியூவில் ஜெயிப்பது…\nகாம்கேர் என்பது எங்கள் நிறுவனத்தின் பெயர். சிறு வயதில் பள்ளிப் பாடப் புத்தகங்களைப் படிக்கும் போது ஐசக் நியூட்டன், சர்.சி..வி ராமன், கணித மேதை ராமானுஜம் போன்றவர்களின் கண்டுபிடிப்புகளும், அப்ரகாம்லிங்கன், இந்திரா காந்தி போன்றவர்களின் சாதனைகளும் அவர்களது புகைப்படங்களும் எனக்குள் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தும். இவர்களைப் போல நாமும் ஏதேனும் சாதிக்க வேண்டும். எனது பெயரில் கண்டுபிடிப்புகள் உருவாக வேண்டும் என்றெல்லாம் கற்பனை செய்ய ஆரம்பித்தேன்….\nகாம்கேர் கே.புவனேஸ்வரி, CEO காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் Since 1992 ஐ.டி நிறுவன CEO, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர் என பல்முகம் கொண்ட இவர் M.Sc., Computer Science மற்றும் M.B.A பட்டங்கள் பெற்றவர். Compcare Software Private Limited என்ற சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தின் CEO & MD ஆக கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறார்….\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nவாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[5] : மனதுக்கும் உண்டு டயட்\nவாழ்க்கையின் OTP-13 (புதிய தலைமுறை பெண் – ஆகஸ்ட் 2019)\nயசோதையின் கண்ணன் – சிறுகதைத் தொகுப்பு\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாடதிட்டமாக\nவாழ்க்கையின் OTP-12 (புதிய தலைமுறை பெண் – ஜூலை 2019)\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nகூகுள் பிளஸ் (G+) ஏன் மூடப்படுகிறது 2019 ஏப்ரல் 2-ம் தேதி கூகுள்+ அக்கவுண்ட் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில்,…\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... சிறுகதைகள் - 100 க்கும் மேல். கட்டுரைகள்…\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nஉங்கள் பிளாகுகளுக்கு ஒன்றும் ஆகாது… நீங்கள் பிளாக் - Blog வைத்துள்ளீர்களா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ��ரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\nபழமை Vs புதுமை (2010) பெசண்ட் நகர் நகைச்சுவை மன்றம், 2010 ஜீலை மாதம் 4-ம் தேதி ஞாயிறு…\nஅனிமேஷன் அனிமேஷன் தயாரிப்புகள் கல்வி சார்ந்த படைப்புகள் புராண இதிகாச சிடிக்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பை…\n‘குங்குமம் தோழி’ – வெள்ளிவிழா நேர்காணல் காம்கேரின் 25 ஆண்டுகால பயணம் ஒரு நேர்காணலில்... எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-08-26T03:46:24Z", "digest": "sha1:ZSU45AH35UPLGXDLEHBL65HJGR6J2SXI", "length": 10742, "nlines": 89, "source_domain": "silapathikaram.com", "title": "தானை | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)\nPosted on July 24, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவரந்தரு காதை 17.பிற அரசர்களின் வேண்டுதல் உலக மன்னவ நின்றோன் முன்னர் அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும் பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும் குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும் கடல்சூ ழிலங்கைக் கயவாகு வேந்தனும் எந்நாட் டாங்கண் இமய வரம்பனின் நன்னாட் செய்த நாளணி வேள்வியில் வந்தீ கென்றே வணங்கினர் வேண்டத் உலக மன்னனான செங்குட்டுவன் … தொடர்ந்து வாசிக்க →\nTagged இமயவரம்பன், உரை, ஏத்த, கழல், சிலப்பதிகாரம், தானை, தாழ்கழல், நாளணி, வீடு, வேள்வி, வேள்விச் சாலை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)\nPosted on April 3, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநடுகற் காதை 11.சோழர் பாண்டியர் கருத்து நீலன் முதலிய கஞ்சுக மாக்கள் 80 மாடல மறையோன் தன்னொடுந் தோன்றி, வாயி லாளரின் மன்னவற் கிசைத்தபின், கோயில் மாக்களிற் கொற்றவற் றொழுது, தும்பை வெம்போர்ச் சூழ்கழல் வேந்தே, செம்பியன் மூதூர்ச் சென்றுபுக் காங்கு, 85 வச்சிர மவந்தி மகதமொடு குழீஇய சித்திர மண்டபத் திருக்க,வேந்தன், அமரகத் துடைந்த … தொடர்ந்து வாசிக்க →\nTagged அகலம், அமரகம், அமர், அமர்க்களம், அறக்கோல், அழல், அழுவத்து, அழுவம், இசைத்த, இயல், உமை, ஏனை, ஓங்குசீர், கஞ்சுகமாக்கள், கஞ்சுகம், கயந்தலை, கயம், கவிகை, குயிலாலுவம், குழீஇய, கொதியழல், கொற்றம், கொற்றவன், கோடல், கோயில் மாக்கள், சிமையம், சிலப்பதிகாரம், சிலை, சீர், சீர்இயல், சீற்றம், சூழ்கழல், செம்பியன், தகை, தகையடி, தமர், தலை, தலைக்கோல், தானை, தார், தேர்த் தானை, நடுகற் காதை, நனி, நீண், நீண்மொழி, நீள், புக்கு, புதுவது, பெருந்தகை, போர்வேற் செழியன், மறக்களம், மறம், மறையோன், மாக்கள், மூதூர், வஞ்சிக் காண்டம், வாயிலாளர், வாயில், வெம், வெற்றம், வெல்போர்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 11)\nPosted on February 27, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 18.செங்குட்டுவன் தன் நாட்டிற்குப் புறப்பட்டார் திருந்துதுயில் கொள்ளா அளவை யாங்கணும், பரம்புநீர்க் கங்கைப் பழனப் பாசடைப் பயிலிளந் தாமரைப் பல்வண்டு யாழ்செய வெயிலிளஞ் செல்வன் விரிகதிர் பரப்பிக், 195 குணதிசைக் குன்றத் துயர்மிசைத் தோன்றக் குடதிசை யாளுங் கொற்ற வேந்தன் வடதிசைத் தும்பை வாகையொடு முடித்துத் தென்றிசைப் பெயர்ந்த வென்றித் தானையொடு … தொடர்ந்து வாசிக்க →\nTagged அடை, அமளி, அமளிமிசை, அளவை, ஆற்றுப்படுத்து, இணை, இணைபுணர், இலங்கு, உயர்மிசை, எகினம், கனகமாளிகை, குடதிசை, குணதிசை, குன்றம், கைவினை, கொற்றம், கொற்றவேந்தன், சித்திர விதானம், சிலப்பதிகாரம், செறித்த, செறிவின், செறிவு, செலவு, தமனியம், தானை, துஞ்சுதல், துயில், நகர், நிதிதுஞ்சு, நிரை, நிவந்து, நீடுநிலை, நீர்ப்படைக் காதை, பயில், பரம்பு நீர், பல், பழனம், பாசடை, பாசு, புடை, புடைதிரள், புணர், பொலந்தகடு, பொலம், போகிய, மடை, மடையமை, மிசை, யாங்கணும், வஞ்சிக் காண்டம், வளைஇய, வான், விதானம், வினை, வியன், விலங்கொளி, வென்றி, வேண்மாள்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்ப�� செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/64364-ttv-dhinakaran-questions-to-election-commission.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-08-26T03:16:04Z", "digest": "sha1:NPV3JK3KTDCS32FSOIPNQB53I6SFJKMZ", "length": 8979, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பல வாக்குச்சாவடிகளில் ‘0’ ஓட்டு.. எங்கள் முகவர்கள் வாக்கு எங்கே..? டிடிவி தினகரன் | TTV dhinakaran questions to Election commission", "raw_content": "\nரஹானே, பும்ரா மிரட்டல்: இந்திய அணி அபார வெற்றி\nஉச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மீதான வழக்கு இன்று விசாரணை\nகேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பாக். அரசியல்வாதி காலமானார்\nஇடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலையை அமைத்த அரசு\nபல வாக்குச்சாவடிகளில் ‘0’ ஓட்டு.. எங்கள் முகவர்கள் வாக்கு எங்கே..\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்ஜியம்’ என காட்டியுள்ளது. அப்படியென்றால் தங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nதமிழக மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட டிடிவி தினகரனின், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 3-வது இடத்திற்கே தள்ளப்பட்டது. அமமுகவின் பெரும்பாலான வேட்பாளர்கள் தங்களது டெபாசிட்டை இழந்தனர். இந்நிலையில் தேர்தல் தோல்வி குறித்து டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு பதிலளித்த அவர், “ மக்களவை தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்கிறோம். அதேசமயம் பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது. அப்படியானால் எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே.. ஒரு வாக்குச்சாவடியில் அமமுக முகவரின் வாக்கு கூடவா பதிவாகாமல் போயிருக்கும்.. ஒரு வாக்குச்சாவடியில் அமமுக முகவரின் வாக்கு கூடவா பதிவாகாமல் போயிருக்கும் இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுக இருக்கிறோம். தேர்தல் ஆணையம் தான் இதற்கு உரிய பதிலை அளிக்க வேண்டும்” என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், 10 பேர் அமமுகவை விட்டு செல்வதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் சசிகலாவை வரும் 28-ம் தேதி சந்திக்க உள்ளதாகவும் கூறினார்.\nபள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது\nஸ்மிருதி இரானிக்கு ஆதரவாக செயல்பட்டவர் சுட்டுக்கொலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பை நானே ஏற்கிறேன்” - டிடிவி தினகரன்\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n“சசிகலாவை வெளியே எடுக்க சட்ட ரீதியில் முயற்சி” - டிடிவி தினகரன்\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கு.. அவகாசம் கேட்டது மாநில தேர்தல் ஆணையம்..\nவேலூர் மக்களவைக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தல்\nவாக்களிப்பது கட்டாயம் : வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nஅமித்ஷா உட்பட 6 பேரின் மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு ஜூலை 5இல் தேர்தல்\nஇடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலையை அமைத்த அரசு\nஇன்றைய முக்கியச் செய்திகள் சில..\nரஹானே, பும்ரா மிரட்டல்: இந்திய அணி அபார வெற்றி\nஉச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மீதான வழக்கு இன்று விசாரணை\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை சந்தித்த பிரதமர் மோடி\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது\nஸ்மிருதி இரானிக்கு ஆதரவாக செயல்பட்டவர் சுட்டுக்கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/mumbai-indians-3/33777/", "date_download": "2019-08-26T02:55:11Z", "digest": "sha1:Z5R5ODXANRG6SKCVGJ3GJFAKY4NU4HVH", "length": 5838, "nlines": 128, "source_domain": "kalakkalcinema.com", "title": "Mumbai Indians ஐபிஎல் தொடரின் மும்பை வெற்றி :", "raw_content": "\nMumbai Indians : ஐபிஎல் தொடரின் 34-வது லீக் ஆட்டம் நேற்று இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது.\nஇதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.\nடாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி : சென்னை அணியை வெற்றி\nஇதையடுத்து, மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, டி காக் களமிறங்கினர். ரோகித் 30 ரன்னிலும், டி காக் 35 ரன்னிலும் அவுட்டாகினர்.\nஅடுத்து பென் கட்டிங் 2 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்டியா 15 பந்துகளில் 32 ரன் விளாசினார்.\nஇறுதியில், மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 168 ரன்களை எடுத்தது. குருணாள் பாண்டியா 37 ரன்னுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்தார்.\nபின்னர் 169 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணி 20 ஒவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 128 ரன் எடுத்து மும்பை அணியிடம் தோல்வியை தழுவியது.\nடெல்லி அணியில் அதிக பட்சமாக பிரித்வி ஷா 20 ரன்னும் தவான் 35 ரன்னும் அக்சார் பட்டேல் 26 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.\nஇதனால் மும்பை அணி எளிதில் தனது வெற்றியை அடைந்தது.\nNext articleமனம் திறந்த தினேஷ் கார்த்திக் :\nஇளம் பந்து வீச்சாளருக்கு 2 ஆண்டு தடை :\nஓய்வு பற்றி அறிவித்த யுவராஜ் :\nயூ ட்யூபில் தளபதி விஜய் படைத்த டாப் 5 சாதனைகள் – ஒரு ஸ்பெஷல்...\nஇன்னும் இரண்டு வாரத்திற்கு வனிதாவை காப்பாற்றிய கமல்ஹாசன் – எதிர்பார்க்காத ஷாக்கிங் ட்விஸ்ட்\nதங்கம் மற்றும் விலையும் உயர்வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/category/uk/page/3/international", "date_download": "2019-08-26T02:28:35Z", "digest": "sha1:DJL4HDGSBM3WUPHDIW7VVZANRRF67OFR", "length": 13131, "nlines": 204, "source_domain": "lankasrinews.com", "title": "Uk Tamil News | Latest News | Birithaniya Seythigal | Online Tamil Hot News on UK News | Lankasri News | Page 3", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nலண்டனில் கோடிக்கணக்கில் நபருக்கு அடித்த அதிர்ஷ்டம் ஆனாலும் பிச்சைக்காரர்களுடன் வசித்த அவருக்கு நேர்ந்த கதி\nபிரித்தானியா 1 week ago\nதந்தை வயது நபரை காதலிக்கும் 16 வயது சிறுமி: அதிர்ச்சியில் பெற்றோர்\nபிரித்தானியா 1 week ago\nபிரபலமானவர்கள் பட்டியலில் மேகனை பின்னுக்குக்குத்தள்ளிய கேட்: முதலிடம் யாருக்கு தெரியுமா\nபிரித்தானியா 1 week ago\nபிரித்தானிய வரலாற்றில் முதல் முறையாக மக்கள் முன் உரையாற்ற இருக்கும் பிரதமரின் காதலி\nபிரித்தானியா 1 week ago\nசட்டையை வைத்து மறைத்துக் கொண்டு பெண்கள் இருவர் ��ெய்த மோசமான செயல்: கமெராவில் சிக்கிய காட்சி\nபிரித்தானியா 1 week ago\nகார் வெடிகுண்டு தாக்குதலில் நூலிழையில் தப்பிய இளம்பெண்: நாடு கடத்தும் பிரித்தானியா\nபிரித்தானியா 1 week ago\nஇரண்டு தமிழர்கள் உட்பட 24 இந்தியர்களையும் விடுதலை செய்த பிரித்தானியா\nபிரித்தானியா 1 week ago\nகாதலியை கொன்றுவிட்டு நாடகமாடிய காதலன்: காட்டிக் கொடுத்த சிறு தடயம்\nபிரித்தானியா 1 week ago\nசிறுமியின் உடல் சிதைக்கப்பட்டுள்ளது... உண்மை வெளிவர வேண்டும்: கதறும் பிரித்தானிய பெற்றோர்\nபிரித்தானியா 1 week ago\nமுடிவுக்கு வந்தது பிரித்தானியா- ஈரான் மோதல்..\nபிரித்தானியா 1 week ago\nவிமானத்தில் பிரித்தானிய முதியவருக்கு பக்கவாதம்: மருத்துவ உதவிக்கு மறுத்த ஊழியர்கள்\nபிரித்தானியா August 15, 2019\n குடிபோதையில் உறங்கிய இளைஞர்.. உடல் எரிந்து சாம்பல்: நடந்தது என்ன\nபிரித்தானியா August 15, 2019\nஇதயமே நொறுங்கிவிட்டது... மகளின் இறப்பு குறித்து கலங்கிய பிரித்தானிய தம்பதி\nபிரித்தானியா August 14, 2019\nஅகதிகள் முகாமில் 5 வயது சிறுமிக்கு கிடைத்த பொம்மை: 24 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nபிரித்தானியா August 14, 2019\nகுழந்தை ஆர்ச்சியுடன் ஒரு வாரமாக மாயமான இளவரசர் ஹரி-மேகன் தம்பதி; என்ன நடந்தது\nபிரித்தானியா August 14, 2019\nமலேசிய காட்டில் காணாமல் போன பிரித்தானிய சிறுமியை கண்டு பிடிப்பதில் சிறுபங்காற்றிய இந்தியர்\nபிரித்தானியா August 14, 2019\nலண்டனில் காப்பாற்றுங்கள்... உதவுங்கள் என்று கெஞ்சிய இளைஞனுக்கு ஏற்பட்ட நிலை... பரிதாப சம்பவத்தின் முழு பின்னணி\nபிரித்தானியா August 13, 2019\nவலியால் மருத்துவமனைக்கு வந்த நபர்... X-ray-வை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்\nபிரித்தானியா August 13, 2019\nகாஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக லண்டனில் போராட்டம் நடத்திய தமிழர்கள்\nபிரித்தானியா August 13, 2019\nவீட்டில் வளர்த்த பூனையால் லொட்டரியில் 1 மில்லியன் பவுண்டுகளை வென்ற தம்பதி\nபிரித்தானியா August 13, 2019\nகுப்பை பொறுக்கிய சிறுவனை படிக்கவைத்து அழகு பார்த்த பிரித்தானியர்கள்: சுவாரஸ்ய சம்பவம்\nபிரித்தானியா August 13, 2019\nமலேசியாவில் காணாமல் போன பிரித்தானிய சிறுமி: பூதம் தூக்கிப்போனதாக தெரிவிக்கும் மந்திரவாதி\nபிரித்தானியா August 13, 2019\nமர்மமாக கொல்லப்பட்ட மொடல் அழகி... கடற்கரையில் இறுதி நிமிடங்களில் என்ன நடந்தது\nபிரித்தானியா August 13, 2019\nதந்தைக்கு 8 வருட சிறைத்தண்டனை வாங��கிக்கொடுத்த 15 வயது மகள்\nபிரித்தானியா August 12, 2019\nபிஞ்சுகுழந்தையிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட பாதிரியார்: பதறிப்போன தாய்\nபிரித்தானியா August 12, 2019\nலண்டனில் உள்ளது தான் மிக மோசமான விமான நிலையம் என விமர்சித்த மக்கள் காரணம் என்ன\nபிரித்தானியா August 12, 2019\nபக்கிங்காம் அரண்மனைக்கு அருகே நடந்த கோரவிபத்து: பதைபதைக்கும் வீடியோ காட்சி\nபிரித்தானியா August 12, 2019\nஆளத்தெரியாத அரசியல்வாதிகள்: பிரித்தானிய மகாராணியார் கடுமையான விமர்சனம்\nபிரித்தானியா August 12, 2019\nஇலங்கையில் தங்கியிருந்த பிரித்தானியருக்கு நேர்ந்த பரிதாப கதி உடனடியாக விமானத்தில் பறந்து வந்த மனைவி\nபிரித்தானியா August 12, 2019\nகடும் சிக்கலில் பிரித்தானிய இளவரசர்.. சிக்கியது தற்கொலை செய்த கோடீஸ்வரரின் ரகசிய டைரி\nபிரித்தானியா August 12, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B9%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-26T03:05:01Z", "digest": "sha1:P6TMLCIJRLFM2LQXABFODGJ6D7HNNCQT", "length": 5237, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஹட்சன் மாவட்ட நகரங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"ஹட்சன் மாவட்ட நகரங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.\nகிழக்கு நியூவார்க், நியூ செர்சி\nசெர்சி நகரம், நியூ செர்சி\nமேற்கு நியூ யார்க், நியூ செர்சி\nயூனியன் நகரம், நியூ செர்சி\nவட பேர்கன், நியூ செர்சி\nநியூ செர்சியில் மாவட்டங்கள் வாரியாக நகரியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மே 2016, 14:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D._%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-26T03:12:03Z", "digest": "sha1:CBGVEUAL5AAIVUXEEMLLU747K555CWCL", "length": 9816, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "பி. எல். பட்நகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபேராசிரியர் பிரபுலால் பட்நகர்(ஆகஸ்ட் 7, 1912 - அக்டோபர் 5, 1976) இருபதாவது நூற்றாண்டில் சிறப்புப் புகழ் பெற்ற இந்தியக் கணிதவியலாளர்களில் ஒருவர். இலாஹாபாத் பல்கலைக்கழகத்தில் வான்கோளவியலில் முனைவர் பட்டம் (D.Sc) பெற்று, பிறகு, ஐக்கிய அமெரிக்க நாடட்டில், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு ஃபுல்பிரைட் ஆய்வாளராகச் சென்று அங்கு Plasma இயற்பியலில் ஆய்வுகள் செய்து பெயர் பெற்றார்.1955இல் இந்திய விஞ்ஞானக்கழகத்தின் ஃபெல்லோ வாக தேர்வு செய்யப்பட்டார். 13 ஆண்டுகள் பங்களூர் இந்திய அறிவியல் கழகத்தின் பயன்பாட்டுக் கணிதத் துறையின் தலைவராகப் பணியாற்றி பற்பல இளம் மாணவர்களைக் கணித ஆய்வுப் பணியில் ஊக்கப்படுத்தினார். இந்தியக் கணிதக் கழகத்தின் சரித்திரத்திலேயே மறக்கமுடியாத அளவிற்கு அதன் தலைவராகவும் மற்றும் அதன் பல பொறுப்புகளிலும் உயர்ந்த பணிபுரிந்தார். 1963 இல் இந்திய அரசு அவருக்கு 'பத்ம பூஷண்' பட்டத்தை வழங்கியது. 130 ஆய்வுக்கட்டுரைகள் இயற்றி 29 மாணவர்களுக்கு முனைவர் பட்டப்படிப்புக்கு இயக்குனரகவும் இருந்திருக்கிறார்.\n1 வகித்த பொறுப்புகளில் சில\n1956-1969: இந்திய அறிவியல் கழகத்தில் பயன்பாட்டுக் கணிதத் துறையின் தலைவர்\n1962: இந்திய விஞ்ஞான காங்கிரஸ் கழகத்தின் கணிதத் துறைத் தலைவர்\n1968: இந்திய தேசீய விஞ்ஞான அகாடெமியின் விஞ்ஞானப் பிரிவின் தலைவர்.\n1957-1976: இந்தியக்கணித ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர்.\n1971-1973: சிம்லா ஹிமாசல்பிரதேச பல்கலைக் கழகத்தின் கணிதத் துறைத் தலைவர்.\n1975: இலாஹாபாத்தின் மேத்தா ஆய்வுக் கழகத்தின் இயக்குனர்\nகணிதத்துறைக்கு அவரளித்த சிறந்த பங்குமட்டுமல்லாமல் பல நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அவர் நல்லாசானாக இருந்த பெருமை அவருடையது. செய்தொழிலில் ஒர் ஆழ்ந்த ஈடுபாடு, எல்லோருக்கும் உதவவேண்டும் என்ற மனப்பான்மை இவைகளில் சிறந்து விளங்கினார்.\nபாரத நாட்டின் கணிதத்துறைக் கல்விக்காகவும், அதன் ஆய்வுக்கூட அமைப்பு, நடைமுறை இவைகளுக்காகவும் தேசீய அளவில் என்னென்ன குழுக்கள், வாரியங்கள் அமைக்கப்பட்டனவோ அநேகமாக அவ்வளவிலும் அவர் முக்கியமான பொறுப்பில் பணி புரிந்து பங்களித்திருக்கிறார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூலை 2017, 04:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/uzbek-woman-gang-raped-in-delhi/56021/", "date_download": "2019-08-26T03:54:32Z", "digest": "sha1:WIR6QFKPUXYXJCPQ6WRBJFTDVGOZ2KHF", "length": 6360, "nlines": 76, "source_domain": "www.cinereporters.com", "title": "ஓடும் காரில் இளம்பெண் ; சுற்றி வளைத்த 3 பேர் : இறுதியில் நேர்ந்த கொடூரம் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் ஓடும் காரில் இளம்பெண் ; சுற்றி வளைத்த 3 பேர் : இறுதியில் நேர்ந்த கொடூரம்\nNational News | தேசிய செய்திகள்\nஓடும் காரில் இளம்பெண் ; சுற்றி வளைத்த 3 பேர் : இறுதியில் நேர்ந்த கொடூரம்\nஓடும் காரில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉஸ்பேக் நாட்டை சேர்ந்த பெண் வடக்கு டெல்லியில் உள்ள குராகன் பகுதியில் வசித்து வந்தார். இவர் ஓடும் காரில் தன்னை 3 பேர் கற்பழித்ததாக வசந்த் குஞ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nபாதிக்கப்பட்ட பெண் மற்றும் குற்றவாளிகள் அனைவருக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்துள்ளது. அந்த பெண் கடந்த 6 மாதங்களாக டெல்லியில் வசித்து வருகிறார். கைது செய்யபட்ட வாலிபர்கள் குராகன் பகுதியில் வசிப்பவர்கள் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.\nகள்ளக்காதலியைக் கொன்றுவிட்டு கணவனுக்கு செய்தி அனுப்பிய கொடூரன் – புதுக்கோட்டை அருகே நடந்த பயங்கரம் \nபாலியல் தொல்லைக் கொடுத்த இளைஞர் – வெளுத்து வாங்கிய பெண் \nபரபரப்பான ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்து வெற்றி – பென் ஸ்டோக்ஸின் லைஃப் டைம் இன்னிங்ஸ் \nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,231)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,828)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,287)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,838)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,093)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,862)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,294)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/may/10/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3148426.html", "date_download": "2019-08-26T02:35:49Z", "digest": "sha1:26V7UJL7DT3G3W2N5TOC72CKBCVHUG2T", "length": 18008, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கிறார் மம்தா: பிரதமர் மோடி குற்றச்சாட்டு- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nஅரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கிறார் மம்தா: பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nBy DIN | Published on : 10th May 2019 05:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமேற்கு வங்க மாநிலம் பங்குரா மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பளித்த பாஜக நிர்வாகிகள்.\nநாட்டின் பிரதமராக என்னை ஏற்க மறுப்பதன் மூலம் அரசமைப்புச் சட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவமதித்து வருகிறார் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.\nமேற்கு வங்கத்தின் பங்குரா மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:\nநாட்டின் பிரதமரை அரசாங்கத்தின் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று வெளிப்படையாகவே மம்தா பானர்ஜி கூறிவருகிறார். ஆனால், பாகிஸ்தானின் பிரதமரை நாட்டின் பிரதமராக ஏற்றுக்கொள்வதில் அவர் பெருமிதம் கொள்கிறார். மக்களவைத் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தில், நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை மம்தா அவமதித்து வருகிறார்.\nமாநில நலனில் அக்கறையில்லை: பானி புயலால் மேற்கு வங்க மாநிலம் பாதிக்கப்பட்டிருந்தபோது கூட என்னுடைய தொலைபேசி அழைப்பை அவர் ஏற்க மறுத்துவிட்டார். மாநில அதிகாரிகளுடன் புயல் சீரமைப்புப் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்துவதற்காகவே அவரை நான் தொலைபேசி வாயிலாக அழைத்தேன். ஆனால், அதுபோன்ற கூட்டம் நடைபெற மம்தா அனுமதிக்கவில்லை. மாநிலத்தின் நலனை அவர் முக்கியமெனக் கருதவில்லை. அவருடைய குடும்பநலன் குறித்தும், உறவினர்களின் நலன் குறித்தும், கட்சிக்காரர்களின் நலன் குறித்தும் மட்டுமே அவர் சிந்தித்து வருகிறார்.\nமம்தா பயன்படுத்தும் வார்த்தைகளில் இருந்தே, அவர் எந்த அளவுக்கு தோல்வி பயத்தில் உள்ளார் என்பது தெரிகிறது. என் மீது பொய்யான விமர்சனங்களை அவர் முன்வைத்து வருகிறார். விமர்சனங்கள் எனக்குப் பழகிவிட்டன. உலகில் உள்ள எந்த மொழியில் விமர்சனம் செய்தாலும், அதை ஏற்றுக்கொள்ளும் மனவலிமை எனக்குக் கிடைத்துவிட்டது.\nகொள்ளையர்கள் ஆட்சி: ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஆவலில், மாநில உரிமையை மம்தா அழித்துவருகிறார். வெறும் பெயருக்கு மட்டுமே மாநிலத்தை திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி செய்துவருகிறது. உண்மையில், அந்தக் கட்சியில் உள்ள கொள்ளையர்களே மாநிலத்தை ஆட்சிசெய்து வருகின்றனர். இதனால், மாநிலத்தில் உள்ள தொழிலதிபர்கள், ஆசிரியர்கள், ஏழை மக்கள் உள்ளிட்ட அனைவரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமாநிலத்தில் உள்ள ஏழை மக்களுக்குக் குறைந்த விலையில் உணவுப் பொருள்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், மத்திய அரசு நிதி அளித்து வருகிறது. ஆனால், திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் உள்ள கொள்ளையர்கள், அந்தப் பணத்தையும் திருடிவிடுகின்றனர். மாநிலத்திலுள்ள பெரும்பாலான சுரங்கங்கள் மூலம் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களே லாபமடைந்து வருகின்றனர். அவற்றில் பணிபுரியும் பணியாளர்களுக்கு உரிய சம்பளம் கூட கிடைப்பதில்லை.\nமக்களின் அன்பு: திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் நடக்கும் இதுபோன்ற அநியாயங்களை நான் மக்களிடம் எடுத்துக் கூறினால், மம்தா கோபப்படுவார். அவரது கோபம் குறித்து நான் கவலைப்படவில்லை. ஏனெனில், நாட்டிலுள்ள 130 கோடி மக்களின் அன்பு எனக்கு இருக்கிறது. என்மீது கோபப்படுவதை விடுத்து, மாநிலத்தில் நிதிநிறுவனங்களால் ஏமாற்றப்பட்டவர்கள் குறித்தும், வேலை கிடைக்காமல் திண்டாடும் படித்த இளைஞர்கள் குறித்தும், உரிய சம்பளம் கிடைக்காமல் அல்லலுறும் அரசுப் பணியாளர்கள் குறித்தும் மம்தா கவலைப்பட வேண்டும்.\nமாநிலத்தில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களின் நலன் குறித்து சிந்தித்துவரும் மம்தா, மாநிலத்திலுள்ள பழங்குடியினர் குறித்து சிறிதும் சிந்திக்கவில்லை. நமது நாட்டின் வீரர்கள், பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். ஆனால், அத்தாக���குதலில் இறந்தவர்களின் உடல்களைக் காண்பித்தால்தான் அதை நம்புவேன் என்று மம்தா கூறினார்.\nபாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஏழைகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட அனைவருக்கும் 2022-ஆம் ஆண்டுக்குள் வீடுகள் கட்டித்தரப்படும்; அனைத்து வீடுகளுக்கும் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.\nஎதிர்க்கட்சிகள் விரக்தி: மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டத்தில் நடைபெற்ற மற்றொரு பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:\nமக்களவைக்கான ஐந்துகட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடும் என்பதை அறிந்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் விரக்தியடைந்துள்ளன. மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் மே 23-ஆம் தேதி அன்று, மம்தா பானர்ஜிக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளியானபிறகு, மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியின் முடிவுக்காலம் தொடங்கும்.\nகனிமவளங்கள் கொள்ளை: மம்தா என்னை அறைய விரும்புவதாக நான் கேள்விப்பட்டேன். மம்தா எனக்கு சகோதரி போன்றவர். அவரது ஆசையை நான் மதிக்கிறேன். அவர் அறைவது எனக்குக் கிடைக்கும் ஆசீர்வாதம் போன்றதாகும். அதேபோன்று, மாநிலத்தில் நிதிநிறுவன மோசடியில் ஈடுபட்டவர்களை அறையும் தைரியமும் மம்தாவுக்கு இருந்திருக்க வேண்டும். புருலியா மாவட்டம் நிலக்கரி உள்ளிட்ட கனிமவளம் நிறைந்த பகுதி. ஆனால், சட்டவிரோத கும்பல்களால் இந்தக் கனிமவளங்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன.\nதன்னுடைய உறவினர்கள் நலனைக் கவனிப்பதில் மம்தா கவனம் கொண்டுள்ளார். அவருடைய அமைச்சர்களும், கட்சிக்காரர்களும் ஊழலில் ஈடுபட்டு, மாநில வளங்களைக் கொள்ளையடித்து வருகின்றனர். இப்படியிருந்தால், மாநிலத்தில் உள்ள மக்கள் எவ்வாறு முன்னேறுவார்கள் என்று பிரதமர் மோடி பேசினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருண் ஜேட்லி இறுதி அஞ்சலி புகைப்படங்கள்\nஇணையத்தை கலக்கும் விஜய் தேவர்கொண்டாவின் ட்ரெண்டிங் புகைப்படங்கள் | Actor Vijay Devarakonda\nகுரல் செழுமைக்கு கழுதைப் பால்\nஅருண் ஜேட்லி.. ஓர் ஆளுமையின் முகபாவனைகள்\nசென்��ை கடலில் அமெரிக்க கப்பல் ஸ்ட்ராட்டன்\nதினமணி செய்திகள் | (24.08.2019)\nபழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு ஸ்பெஷல் அந்தஸ்து\nமயிலாடுதுறையில் அருள்பாலித்துவரும் பிரம்மாண்ட அத்திவரதர்\nதினமணி செய்திகள் | குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுக்கப்பட்ட 'உப்பு' (23.08.2019)\nசென்னை துறைமுகம் வந்தடைந்தது ஸ்ட்ராட்டன் கப்பல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_90279.html", "date_download": "2019-08-26T02:32:47Z", "digest": "sha1:I6L4WSAMKEEIPHB5VXKCPXCI2OLV53WE", "length": 19352, "nlines": 126, "source_domain": "jayanewslive.com", "title": "நாட்டின் 73வது சுதந்திர தினத்தை யொட்டி டிடிவி தினகரன் வாழ்த்து - நாட்டிற்காக இன்னுயிர் நீத்த வீரர்களை நினைவுகூறுவோம் என வாழ்த்து செய்தி", "raw_content": "\nஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் ஜி7 மாநாடு : உலக தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமின் கிடைக்குமா : உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் வழக்கு மீது இன்று விசாரணை\nபுதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்‍கம் : பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்‍கட்சிகள் திட்டம்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி - 5 விக்கெட்டுகள் வீழ்த்தி பும்ரா அசத்தல்\nபி.வி.சிந்துவிற்கு கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டு - தொடர்ந்து புகழின் உச்சியில் ஜொலித்திட வாழ்த்து\nகாஷ்மீர் தலைமைச் செயலகத்தில் தேசியக்கொடி - சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, மத்திய அரசு நடவடிக்கை\nஉலக பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து சாம்பியன் - முதன் முறையாக தங்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்\nசத்தீஸ்கர், கேரளா, திரிபுரா, உத்தரப்பிரதேசத்தில் 4 தொகுதிகளில் அடுத்த மாதம் 23-ம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nபெண்கள் குறித்த, ஆடிட்டர் குருமூர்த்தியின் சர்ச்சை கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம் - திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தல்\nகாஷ்மீரின் நிலைமையை அறியச் சென்ற எதிர்க்கட்சி தலைவர்களை சர்வாதிகாரமாக திருப்பி அனுப்பியுள்ளது மத்திய அரசு - தமிழக வாழ்வுரிமை கட்சி குற்றச்சாட்டு\nநாட்டின் 73வது சுதந்திர தினத்தை யொட்டி டிடிவி தினகரன் வாழ்த்து - நாட்டிற்காக இன்னுயிர் நீத்த வீரர்களை நினைவுகூறுவோம் என வாழ்த்து செய்தி\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nநாட்டின் 73வது சுதந்திர தினத்தையொட்டி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.\nதிரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில், நாம் அனைவரும் எப்போதும் நினைத்து பெருமிதம் கொள்ளக்கூடிய இந்திய தேசத்தின் 73வது சுதந்திர தினத்தில் அனைவருக்கும் தமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். விடுதலைக்காக தங்களுடைய உயிர், உடல், பொருள் ஆகியவற்றைத் தியாகம் செய்து, நமக்கு சுதந்திரக் காற்றை சுவாசிக்க தந்த மாவீரர்களையும், தியாகிகளையும் இந்நாளில் நன்றியோடு நினைவு கூர்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஒவ்வொரு குடிமகனும் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தன்னிறைவு பெற்று முழுமையான விடுதலையைப் பெறுகிற தினமே உண்மையான விடுதலை நாளாகும் - அதற்காக, பெற்ற விடுதலையைப் பேணி பாதுகாக்க வேண்டிய கடமை நம் கரங்களிலே இருக்கிறது - விடுதலையின் ஆணி வேராக இருக்கிற மக்களாட்சியின் மாண்பினை ஒரு கை விளக்கினைப் போல காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தை காலம் நமக்கு முன்னால் வைத்துள்ளது - ஏனெனில் இந்திய திருநாட்டின் பெருமைமிகு அடையாளம் ஜனநாயகம்தான் - அந்த ஜனநாயகத்திற்குத் தீங்கு நேராமல் தடுத்திடுவதில் நாம் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.\nசுதந்திரப்போரில் முதல் அடி எடுத்து வைத்து, இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருந்தது நம் தமிழ்நாடு என்ற உணர்வோடு, நம்முடைய உரிமைகளைக் காத்து நின்று தமிழனாக, இந்தியனாக தலைநிமிர்ந்து வாழ்ந்திட விடுதலைத் திருநாளில் உறுதியேற்போம் என்றும் திரு. டிடிவி தினகரன், தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\nஆயுதப்படை உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை : பணிச்சுமையால் தற்கொலையா\nகாஷ்மீரில் எதிர்க்கட்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு கண்டனம்\nபெண்கள் குறித்த, ஆடிட��டர் குருமூர்த்தியின் சர்ச்சை கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம் - திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தல்\nகாஷ்மீரின் நிலைமையை அறியச் சென்ற எதிர்க்கட்சி தலைவர்களை சர்வாதிகாரமாக திருப்பி அனுப்பியுள்ளது மத்திய அரசு - தமிழக வாழ்வுரிமை கட்சி குற்றச்சாட்டு\nகழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் சந்திப்பு\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்‍கை எதிரொலி - நெல்லையில் கூடங்குளம், மகேந்திரகிரி இஸ்ரோ மையம் உள்ளிட்ட இடங்களில் கூடுதல் பாதுகாப்பு\nஜப்பான் பெண்ணுக்கு தமிழ் கலாச்சாரப்படி திருமணம் : காதலித்த பெண்ணை கரம்பிடித்த கும்பகோணம் இளைஞர்\nஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்‍கைகளுக்‍காக அரசு பேச்சுவார்த்தைக்‍கு அழைக்‍காவிட்டால் நாளை மறுநாள் வேலை நிறுத்தம் - அனைத்து அரசு மருத்துவ சங்கங்கள் அறிவிப்பு\nகாஞ்சிபுரம் கானாத்தூர் கரிக்காட்டு குப்பம் ஆற்றில் மீன்கள் இறந்து துர்நாற்றம் : முகத்துவாரம் அமைத்துத்தர கோரிக்கை\nஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் ஜி7 மாநாடு : உலக தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமின் கிடைக்குமா : உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் வழக்கு மீது இன்று விசாரணை\nபுதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்‍கம் : பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்‍கட்சிகள் திட்டம்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி - 5 விக்கெட்டுகள் வீழ்த்தி பும்ரா அசத்தல்\nபி.வி.சிந்துவிற்கு கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டு - தொடர்ந்து புகழின் உச்சியில் ஜொலித்திட வாழ்த்து\nகாஷ்மீர் மக்களின் நிலை குறித்து வருந்தி பதவி விலகல் : சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட முடியவில்லை என வருத்தம்\nஇடதுசாரிகளுடன் கூட்டணி-சோனியா ஒப்புதல் : மாநில காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா தகவல்\nகாஷ்மீர் தலைமைச் செயலகத்தில் தேசியக்கொடி - சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, மத்திய அரசு நடவடிக்கை\nபினராயி விஜயனுக்கு ராகுல்காந்தி கடிதம் : வெள்ளத்தில் இழந்த ஆவணங்களை ஒரே இடத்தில் வழங்க கோரிக்கை\nகாஷ்மீரில், ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டதை விட, தேச துரோகம் எதுவம் இல்லை - ஜனநாயகத்திற்காக ஒவ்வொருவரும் குரல் எழுப்ப வேண்டும் என பிரியங்கா காந்தி வலியுறுத்தல்\nஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் ஜி7 மாநாடு : உலக தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார ....\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமின் கிடைக்குமா : உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் ....\nபுதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்‍கம் : பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க் ....\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில ....\nபி.வி.சிந்துவிற்கு கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டு - தொடர்ந்து புகழின் உச்சியில் ஜொ ....\nஆசிய அளவில் நடைபெற்ற மேற்கிந்திய நடனப்போட்டி : தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த 8 வயது சிறும ....\nபுதுச்சேரியில் கண்ணை கட்டிக்கொண்டு ஓவியம் வரைந்து 5 வயது சிறுவன் அபாரம் ....\nஉலக சர்வதேச ஃபேஷன் தினம் - பின்னலாடை துணிகளால் கார் வடிவத்தை உருவாக்கி சாதனை ....\nஒரு கையை இரும்பு சங்கிலியால் கட்டிக்‍கொண்டு நீச்சல் - கடலில் 10 கி.மீ தூரம் நீந்திச் சென்று உல ....\n20 மில்லி கிராமில் தங்க உலகக் கோப்பை : விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=3029", "date_download": "2019-08-26T03:29:19Z", "digest": "sha1:2OO5GPU3MJ2UVDIALIZKJ7MOBYAH3TTJ", "length": 11277, "nlines": 167, "source_domain": "mysixer.com", "title": "சிறகு விரிந்த அனுபவம் - குட்டி ரேவதி", "raw_content": "\nசென்னைப் பையனின் தெலுங்கு பிரமாண்டம்\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\nசிறகு விரிந்த அனுபவம் - குட்டி ரேவதி\nமனிரத்னம், பரத்பாலா ஆகியோரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவரும் கவிஞருமான குட்டி ரேவதி, சிறகு படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சிறகு படத்தில் ஆரோல் கரோலி இசையில் உருவான பாடல்கள் மூத்த பத்திரிகையாளர்களால் வெளியிடப்பட்டன. வழக்கமான பகட்டுகள் நிறைந்த திரைவிழாவாக இல்லாமல், மிகவும் இயல்பான விழாவாக சிறகு விழா நடந்தது. இந்த விழாவில் பேசிய குட்டி ரேவதி, “சிறகு குழுவினரின் தன்னடக்கத்தில் தான், நான் நிற்கிறேன். இது மன மகிழ்ச்சியான நாள். இவர்கள் அனைவரையும் சந்தித்ததற்குப் பின்னால் ஒரு அழகான கதை இருக்கிறது. தயாரிப்பாளர் மாலா மணியனுக்கும் எனக்கும் பிடித்தமான கதை தயாரான பின் தான் படத்தைத் துவங்கினோம். 30 நாள் படப்பதிவு நாட்கள் , வாழ்க்கையில் மிக சந்தோஷமான நாட்கள்.\nஇந்த நாளில் இசையை வெளியிட வேண்டும் என்பது படப்பதிவுக்கு முன்பே திட்டமிடப்பட்டது. இந்தப்படத்தின் இரண்டு. சிறகுகள் யார் என்றால் இசை அமைப்பாளர், ஒளிப்பதிவாளர் தான். அரோல் கரோலியோடு வேலை செய்யும் போது மிக மகிழ்வாக இருந்தது. ஒவ்வொரு பாட்டுக்கும் நிறைய ஆராய்ச்சி செய்து பாடல்களை உருவாக்கினார். ஏ.ஆர்.ரகுமான் அவர்களிடம் எதிர்பார்ப்பதை அரோல் கரோலியிடம் எதிர்பார்த்தேன். அதை அவர் செய்து தந்தார். ஒளிப்பதிவாளர் இந்தப்படத்தை ஒரு நகை வேலை செய்வது போல செய்திருக்கிறார். நடிகர் ஹரி கிருஷ்ணன். நாங்கள் நினைத்த ஒரே ஹீரோ அவர்தான். நாயகி அக்ஷிதா நின்று விளையாண்டி இருக்கிறார். நிச்சயமாக இந்தப்படத்திற்குப் பிறகு அவர் நெடுந்தூரம் பயணிப்பார் என்று நம்புகிறேன். டாக்டர் வித்யா, நிவாஸ் ஆதித்தன் கேரக்டர்களை நீங்கள் திரையில் பார்த்து கொண்டாட வேண்டும் என்று விரும்புகிறேன்.\nமாலா மணியனிடம் திட்டமிட்டு வேலை செய்வது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ளலாம்… “ என்றார்.\nபரத்பாலா இயக்கத்தில் மரியான் படத்தில் குட்டி ரேவதி இணை இயக்கு நராகப் பணியாற்றிய போது ஒரு சிறிய வேடத்தில் நடித்தவரே ஹரி கிருஷ்ணன். அந்த நேரத்தில் அவருக்கு ஒரு இளைய சகோதரன் போல உதவியிருக்கிறார். அந்தப்படத்திற்குப் பிறகு இத்தனை வருடங்களில், ஹரி கிருஷ்ணன் துணைக்கதாபாத்திரங்கள���ல் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துவிட, அவரது திறமையும் அதைவிட அதிகமாக அவரது மனிதாபிமானமும் குட்டி ரேவதியை வெகுவாகக் கவர்ந்துவிட, இந்தப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகப்படுத்தி அழகு பார்த்திருக்கிறார். நாயகியாக அறிமுகமாகும் அக்ஷிதா ஒரு யோகா நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் நிவாஸ் ஆதித்தன் மற்றும் டாக்டர் வித்யா ஆகியோர் மிகவும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.\nஅய்யனார் விமர்சனம்- K. விஜய் ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1298963.html", "date_download": "2019-08-26T03:31:35Z", "digest": "sha1:HTRHNDPAJ3HORAVB4VTOSEEQ7MSZZF6B", "length": 9802, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-084) – Athirady News ;", "raw_content": "\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\n**** “பிக்போஸ்” செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்…\nதிரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது – மம்தா..\nமகளையே 8 ஆண்டுகள் சிறையில் தள்ளிய கொடூரன்: துபாய் அரசரின் உண்மை முகம்…\nபிரான்சில் வாகனத்தை சோதித்து பார்த்த போது பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி……\nவெளிநாட்டில் அன்பான கணவனை விவகாரத்து செய்ய துடிக்கும் மனைவி… சொன்ன ஆச்சரிய…\nபிரித்தானியா மகாராணி இந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டதே இல்லையாம்\nமனைவியின் தலையை மொட்டையடித்த கணவன்..\nசுவிட்சர்லாந்தில் ஐந்தில் ஒரு பெண் 20 பேருடன் படுக்கையை பகிர்ந்துகொள்கிறார்: ஒரு…\nஅரூர் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை..\nப. சிதம்பரத்துக்கு ஆதரவாக பேசியதால் என் மீதும் நடவடிக்கை பாயலாம்- கேஎஸ் அழகிரி…\nஜம்மு-காஷ்மீரில் 800 மீட்டர் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி: 25 பேர் காயம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஅதீத புத்திசாலிகளை நிங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை\nபிரான்சில் வாகனத்தை சோதித்து பார்த்த போது பொலிசாருக்கு காத்திருந்த…\nவெளிநாட்டில் அன்பான கணவனை விவகாரத்து செய்ய துடிக்கும் மனைவி……\nபிரித்தானியா மகாராணி இந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டதே இல்லையாம்\nமனைவியின் தலையை மொட்டையடித்த கணவன்..\nசுவிட்சர்லாந்தில் ஐந்தில் ஒரு பெண் 20 பேருடன் படுக்கையை…\nஅரூர் அருகே இளம்பெண் தீக���குளித்து தற்கொலை..\nப. சிதம்பரத்துக்கு ஆதரவாக பேசியதால் என் மீதும் நடவடிக்கை பாயலாம்-…\nஜம்மு-காஷ்மீரில் 800 மீட்டர் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி:…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஅதீத புத்திசாலிகளை நிங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை\nகணவனுடன் தகராறு: வங்கி பெண் ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை..\nதலைக்கு ரூ. 8 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் சரண்..\nஅரச நிதி எவ்வாறு முகாமைத்துவம் செய்யப்படுகின்றது\nஆந்திராவில் சட்டசபை பொருட்களை வீட்டுக்கு எடுத்து சென்ற முன்னாள்…\nநாடு தற்போது அரசியல் குழப்பத்தில் \nபிரான்சில் வாகனத்தை சோதித்து பார்த்த போது பொலிசாருக்கு காத்திருந்த…\nவெளிநாட்டில் அன்பான கணவனை விவகாரத்து செய்ய துடிக்கும் மனைவி……\nபிரித்தானியா மகாராணி இந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டதே இல்லையாம்\nமனைவியின் தலையை மொட்டையடித்த கணவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuraltv.com/search/abi-saravanan/", "date_download": "2019-08-26T04:00:50Z", "digest": "sha1:LX27Y7UMU6ABQ4SVHBD6H335RSJGPUSS", "length": 8262, "nlines": 47, "source_domain": "www.kuraltv.com", "title": "Abi Saravanan | KURAL TV.COM", "raw_content": "\nஆஸ்திரேலிய பழங்களால் தயாரிக்கப்படும் குழந்தைகளுக்கான உணவு Wattle Health ; அறிமுகப்படுத்தினார் நடிகர் அபிசரவணன்..\nஆஸ்திரேலிய பழங்களால் தயாரிக்கப்படும் குழந்தைகளுக்கான உணவு Wattle Health ; அறிமுகப்படுத்தினார் நடிகர் அபிசரவணன்..\nஆஸ்திரேலியாவில் உள்ள புகழ்பெற்ற உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனம் வாட்டில் ஹெல்த் (Wattle Health Australia). இந்த நிறுவனம் குழந்தைகளுக்கான புதிய உணவு வகைகளை (Wattle baby Apple Puree, Wattle baby Apple +Banana +Mango, Wattle baby Apple +Pear, Wattle baby Apple+Spinach+Broccoli & Pea) அறிமுகப்படுத்தியுள்ளது..முழுக்க முழுக்க நூறு சதவீதம் இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் இந்த உணவு வகை, ஆஸ்திரேலியாவில் விளையும் பழங்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது..\nஇந்த உணவு வகைகளை இந்தியாவில் முதன்முதலாக வாசுதேவன் & சான்ஸ் எக்ஸிம் பி லிட் நிறுவனத்தின் உரிமையாளர்களான கே.கே.வாசுதேவன் மற்றும் அவரது மகன்கள் விஷ்ணு வாசுதேவன், விக்ரம் வாசுதேவன் ஆகியோர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.. இதற்கான அறிமுக விழாவில் கலந்துகொண்ட நடிகர் அபிசரவணன் இந்த புதிய குழந்தைகள் உணவு வகையை அறிமுகப்படுத்தி வைத்தார்.\nஇந்த நிகழ்வின் மூலம் கிடைத்த தொகையை தான் தத்தெடுத்த திண்டுக்கல் மாவட்ட விவசா��ிகளின் குழந்தைகளான அன்னக்காமு , மோகன், ஐஸ்வர்யா, அஞ்சலி, ரேணுகா, சுபாஷினி, முத்துலட்சுமி மற்றும் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளின் குழந்தைகளான அனுஷ்கா, ஸ்ரீதர், பிரவீன், சுமித்ரா மணிகண்டன் ஆகியோர்களின் கல்விக்காக செலவிடப்போவதாக அபி சரவணன் தெரிவித்தார்.\nஅபி சரவணன், அதிதி திறந்து வைத்த ‘கேஃபினோ’\nவிளையாட்டுகளுக்கு மனமகிழ்வுக்கும் ஏற்ற இடமாக “‘கேஃபினோ’ தி கேம் யார்டு” தொடங்கப்பட்டுள்ளது. இன்று இதனை இயக்குநர் மீரா கதிரவன், நடிகர் அபி சரவணன், நடிகை அதிதி ஆகியோர் கலந்துகொண்டு திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இந்த கேஃபினோ, அழகான சூழலுடன், கண்களைக் கவரும் உள்வேலைப்பாடுகளுடன், கலைநயம் மிக்கதாக அமைந்துள்ளது. ஸ்நூக்கர் விளையாடுவதற்கென்று பெரிய இடம், கணிப்பொறி விளையாட்டுகள், பொழுதுபோக்க ஏற்ற இடங்கள் அத்துடன் காபி அருந்தவும் சுவையானவைகளை உண்டு மகிழவும் என்று விஸ்தீரமான இடமாக அமைக்கப்பட்டுள்ளது. கேஃபினோவில் அமைக்கப்பட்டிருக்கும் ஸ்நூக்கர் மேசைகள் வேறு எங்கும் பார்க்க முடியாத அளவிற்கு தரமானதாக இருக்கின்றன. தொழில் ரீதியான ஸ்நூக்கர் வீரர்கள் இதுபோன்ற மேசைகளுக்கு ஏங்குவார்கள். நான்காம் தலைமுறை கணிப்பொறி விளையாட்டுகளும் இந்த கேஃபினோவில் சிறப்பம்சம்.\nஅவை மட்டுமல்ல, இசைவிருந்து , ஸ்டேண்ட் அப் காமெடி, கரோக்கி இரவுகள் என்று ஒவ்வொரு வாரமும் புதுமையான பொழுதுபோக்குகள் நடக்கும் சென்னையின் புதிய அடையாளமாக கேஃபினோ விளங்கும். கேஃபினோ, சென்னையிலும் வெளிநாடுகளிலும் அதன் கிளையைப் துவக்கவுள்ளது. நண்பர்களுடன் சேர்ந்து சிறப்பான பொழுதுபோக்கு, விளையாட்டுகளுடன் கூடிய உணவகம் அல்லது காபி ஷாப் போகவேண்டும் என்று விரும்பினால், உங்களது தேர்வு நிச்சயம் கேஃபினோவாகத் தான் இருக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=71631", "date_download": "2019-08-26T04:17:44Z", "digest": "sha1:KTJH25OIRCFP4OFXPJWMJXA44IA64VYX", "length": 4560, "nlines": 70, "source_domain": "www.supeedsam.com", "title": "சாதாரணதரப் பரீ்டசையின் பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nசாதாரணதரப் பரீ்டசையின் பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள்\n2018 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீ்டசையின் பெ���ுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், பெறுபேறுகள் அடங்கிய பட்டியலைத் தயாரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித குறிப்பிட்டுள்ளார்.\nஇம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீ்டசையில் 6,56,641 பரீட்சார்த்திகள் சாதாரணதரப் பரீ்டசை, பெறுபேறுகள் , பரீட்சைகள் திணைக்களம் , 6,56,641 பரீட்சார்த்திகள் ற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசாட்சியமளிக்க வேண்டாமென கூறிய அமைச்சர்களின் பெயர் பட்டியல் என்னிடம்\nNext articleபிரதமரின் கவனத்திற்கு மூன்று முக்கிய விடயங்களை முன்வைத்துள்ளேன்\nபிரதேச செயலகம் கோரி மருதமுனையில் கையெழுத்து வேட்டை \nவிபத்தில் 12 வயது சிறுவன் பலி : திருகோணமலையில் சம்பவம்\nசிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ். தில்லைநாதன் காலமானார்\nபடிப்போ பயிற்சியோ இல்லை. ‘பிளேற்’ரை வைத்து 500 பிரசவங்களைப்பார்த்த கண்ணகை\nபுலம்பெயர் சமூகத்தினர் தூங்காமல் விழித்திருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-08-26T03:08:44Z", "digest": "sha1:Y6KRIZBS2MPYZVN27TYDESAADFZHPNHC", "length": 8001, "nlines": 98, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இயக்குநர் ராஜ் சேதுபதி", "raw_content": "\nTag: actor r.k.suresh, actress chandini, actress indhuja, billa pandi movie, billa pandi movie review, director raj sethupathy, slider, இயக்குநர் ராஜ் சேதுபதி, சினிமா விமர்சனம், நடிகர் ஆர்.கே.சுரேஷ், நடிகை இந்துஜா, நடிகை சாந்தினி, பில்லா பாண்டி சினிமா விமர்சனம், பில்லா பாண்டி திரைப்படம்\nபில்லா பாண்டி – சினிமா விமர்சனம்..\nஜே.கே. பிலிம் புரொடெக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர்...\nதீபாவளி ரேஸில் குதித்த ‘பில்லா பாண்டி’ திரைப்படம்..\nஜே.கே. பிலிம் புரொடெக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர்...\n‘பில்லா பாண்டி’ படத்தின் ஸ்டில்ஸ்..\n‘பில்லா பாண்டி’ – தீபாவளி ரிலீஸ்..\nஜே.கே. பிலிம் புரொடெக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர்...\n‘பில்லா பாண்டி’ படத்தின் டீஸர்..\n‘பில்லா பாண்டி’ படத்தின் ‘எங்க குல தங்கம்’ பாடல் காட்சி..\n‘பிகில்’ படத்தின் மீதான வழக்கு தள்ளுபடி – உண்மையில் நடந்தது என்ன..\n‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் டிரெயிலர்\nகிச்சா சுதீப் நடிக்கும் ‘பயில்வான்’ படத்தின் டிரெயிலர்..\n“நான் நிறைய முறை ‘கஞ்சா’வைப் பயன்படுத்திருக்கிறேன்…” – இயக்குநர் கே.பாக்யராஜின் ஒப்புதல் பேச்சு..\nபோதைகளின் கொடூரத்தைப் பற்றிப் பேச வரும் ‘கோலா’ திரைப்படம்..\nநடிகை ரெஜினா கேஸண்ட்ரா ஸ்டில்ஸ்\n‘பாப்டா’ தனஞ்செயன் தயாரிப்பில் சிபிராஜ் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘காக்கி’ திரைப்படத்தின் வெளியீட்டு உரிமைகள் விற்பனையானது..\n“பார்த்திபனை பார்த்தால் எனக்கு வெட்கமாக இருக்கிறது…” – இயக்குநர் கே.பாக்யராஜ் பேச்சு..\nபுதுமுக நடிகர் அர்ஜூமன் அறிமுகமாகும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’..\n“விஜயகாந்தையும், இப்ராஹிம் ராவுத்தரையும் பிரித்தது யார்..” – இயக்குநர் அமீர் கேள்வி\n“இந்தப் படத்தில் கவர்ச்சியாத்தான் நடிச்சிருக்கேன்..” – நடிகை யாஷிகா ஆனந்தின் பேச்சு..\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\n‘பிகில்’ படத்தின் மீதான வழக்கு தள்ளுபடி – உண்மையில் நடந்தது என்ன..\n“நான் நிறைய முறை ‘கஞ்சா’வைப் பயன்படுத்திருக்கிறேன்…” – இயக்குநர் கே.பாக்யராஜின் ஒப்புதல் பேச்சு..\nபோதைகளின் கொடூரத்தைப் பற்றிப் பேச வரும் ‘கோலா’ திரைப்படம்..\n‘பாப்டா’ தனஞ்செயன் தயாரிப்பில் சிபிராஜ் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘காக்கி’ திரைப்படத்தின் வெளியீட்டு உரிமைகள் விற்பனையானது..\nபுதுமுக நடிகர் அர்ஜூமன் அறிமுகமாகும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’..\n“விஜயகாந்தையும், இப்ராஹிம் ராவுத்தரையும் பிரித்தது யார்..” – இயக்குநர் அமீர் கேள்வி\n“இந்தப் படத்தில் கவர்ச்சியாத்தான் நடிச்சிருக்கேன்..” – நடிகை யாஷிகா ஆனந்தின் பேச்சு..\nநடிகை ரெஜினா கேஸண்ட்ரா ஸ்டில்ஸ்\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் டிரெயிலர்\nகிச்சா சுதீப் நடிக்கும் ‘பயில்வான்’ படத்தின் டிரெயிலர்..\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/05/28958/", "date_download": "2019-08-26T02:35:46Z", "digest": "sha1:KKY4D6FGSDYTCPBOJGILGXIYXFYSNXDQ", "length": 13657, "nlines": 347, "source_domain": "educationtn.com", "title": "இளம் அறிவியல் மாணவர் விருது பெற்ற மிரட்டுநிலை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பாராட்டு.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News இளம் அறிவியல் மாணவர் விருது பெற்ற மிரட்டுநிலை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்...\nஇளம் அறிவியல் மாணவர் விருது பெற்ற மிரட்டுநிலை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பாராட்டு.\nஇளம் அறிவியல் மாணவர் விருது பெற்ற மிரட்டுநிலை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பாராட்டு\nபுதுக்கோட்டை,ஜீன்.5: இளம் அறிவியல் மாணவர் விருது பெற்ற மிரட்டுநிலை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா நேரில் அழைத்து பாராட்டினார்.\nதமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பத்துறை மற்றும் தமிழக உயர்கல்வித் துறையின் சார்பில் சிவகங்கை மாவட்டம் உளையாத்தங்குடி ஜாஹீர்உசேன் கல்லூரியில் மாணவர்களுக்கான அறிவியல் கருத்தரங்கு மே 13 முதல் 27 வரை 15 நாட்கள் நடைபெற்றது.\nஇதில் தஞ்சை,புதுக்கோட்டை ,சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இருந்து 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.\nஇதில் மிரட்டுநிலை அரசு உயர்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் ர.மெய்யநாதன்,க.கண்ணன்,க.நவீன் அழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இவர்கள் கருத்தரங்கின் இறுதி நாளில் குழுவாக இணைந்து அறிவியல் செய்முறை திட்டத்தை சமர்ப்பித்தார்கள்..இவர்கள் சமர்பித்த செயல்திட்டத்திற்கு முதல் பரிசும் மாணவர்களுக்கு இளம் அறிவியல் மாணவர் விருதும் கிடைத்தது.எனவே விருது பெற்ற மாணவர்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா நேரில் அழைத்துப் பாராட்டினார்.\nநிகழ்ச்சியின் போது இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் க.குணசேகரன் புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.ராகவன்,அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் ( பொறுப்பு) கு.திராவிடச் செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.\nPrevious articleபருவம் 1, வகுப்பு 5 ஆங்கிலம் வரைபடம��� தொகுப்பு.\nவிடுமுறையில் சிறப்பு வகுப்புக்கு தடை.\nB.Ed 2-ம் கட்ட கலந்தாய்வு நாளை நடைபெறுகிறது.\nஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளில் பேரதிர்ச்சி… மறுதேர்வு வேண்டும்… தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nமூன்றே நாட்களில் வயிற்றில் கேஸ் தொல்லைக்கு குட் பாய்..\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கு இன்னும் 5 நாள் தான் அவகாசம்.\nஆசிரியர் தகுதி தேர்வு இன்று மதிப்பெண் பட்டியல்.\nவிடுமுறையில் சிறப்பு வகுப்புக்கு தடை.\nமூன்றே நாட்களில் வயிற்றில் கேஸ் தொல்லைக்கு குட் பாய்..\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கு இன்னும் 5 நாள் தான் அவகாசம்.\nஆசிரியர் தகுதி தேர்வு இன்று மதிப்பெண் பட்டியல்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/gossip/03/125050?ref=archive-feed", "date_download": "2019-08-26T04:20:04Z", "digest": "sha1:JXUQYJI7OTIU5QZBYKGGDSUUOXIN5QFR", "length": 8328, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "அஜித் ரசிகர்கள் இப்படியா செய்வார்கள்..விவேகம் டீஸரால் தியேட்டருக்கு லட்சக்கணக்கில் நஷ்டம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅஜித் ரசிகர்கள் இப்படியா செய்வார்கள்..விவேகம் டீஸரால் தியேட்டருக்கு லட்சக்கணக்கில் நஷ்டம்\nபிரபல திரைப்பட நடிகரான அஜித்தின் விவேகம் படம் டீஸர் நேற்று வெளியானது. இதை அஜித் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் டிரண்டாக்கி கொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபல தனியார் தியேட்டர் நிர்வாகம் ஒன்று சமூகவலைத்தளான டுவிட்டரில் விவேகம் டீஸர் ரிலீஸ் நிகழ்வை, நள்ளிரவில் பார்த்து ரசித்த அஜித் ரசிகர்கள், உணர்ச்சிவசப்பட்டு, ஸ்கீரின் பாலை ஊற்றியதால் சேதமாகிவிட்டதாக தெரிவித்துள்ளது.\nவிவேகம் படம் டீசர் வெளியாவதால் அதை நேரலையில் காட்டுவதற்கு திருநெல்வேலியில் உள்ள பிரபல தனியார் தியேட்டர் நிர்வாக ஒன்று முடிவு செய்துள்ளது. இதனால் ரசிகர்களுக்கு இலவசம் என்ற அறிவிப்பையும் தியேட்டர் வெளியிட்டிருந்தது.\nஇ��னால் அங்கு ரசிகர்கள் குவிந்ததால், அரங்கமே ஆர்ப்பரித்தது. ஆனால் உணர்ச்சிவசத்தில், ரூ.5 லட்சம் மதிப்புள்ள ஸ்கீரினில் ரசிகர்கள் சிலர் பாலாபிஷேகம் செய்துவிட்டனராம்.\nஇதுகுறித்து, தியேட்டர் நிர்வாகம் தனது டுவிட்டரில், ரூ.5 லட்சம் மதிப்புள்ள சில்வர் ஸ்கிரீனில் பால் அபிஷேகம் செய்துவிட்டனர். நாங்கள் முழு சுதந்திரம் கொடுத்தோம். பதிலுக்கு நாங்கள் இதை பெற்றுள்ளோம். நன்றி என குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் கிசுகிசு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oreindianews.com/?p=1431", "date_download": "2019-08-26T02:33:54Z", "digest": "sha1:JBBUXFJ6RRHTMJHTT3FOAOSAE3ZXJ5EA", "length": 13068, "nlines": 187, "source_domain": "oreindianews.com", "title": "அன்புமனைவி மனைவி சௌம்யாவிற்கு எம்பி சீட்? பாமக திட்டம் – ஒரே இந்தியா செய்திகள்", "raw_content": "\nஒரு வரிச் செய்திகள் (59)\nHomeசெய்திகள்அன்புமனைவி மனைவி சௌம்யாவிற்கு எம்பி சீட்\nஅன்புமனைவி மனைவி சௌம்யாவிற்கு எம்பி சீட்\nசென்னை: வரும் 2019 லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணிக்கான பேச்சு வார்த்தைகள் தொடங்கி விட்டதாகவும், அதிமுக பாமக இணைந்து தேர்தலைச் சந்திக்கவும் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன.\nபாமகவிற்கு குறைந்தது 7 தொகுதிகள் மற்றும் ராஜ்ய சபா உறுப்பினராக ஒரு தொகுதி என்றும் திட்டமிட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வருகின்றன. ராஜ்ய சபா உறுப்பினர் பதவியை அன்புமணியின் மனைவியான சௌம்யாவிற்கு கேட்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.\nபாமக பலம் குறையாத கட்சி இரு தினங்களுக்கு முன்பாக நமது தளத்தில் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். அதிமுக வலுவிழந்துள்ள இந்த நிலையில் பாமகவின் உதவி அதிமுகவிற்கு வட மாவட்டங்களில் பெரிதும் உதவும். மேலும் அது திமுக அணிக்குக் கலக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nநேபாளத்தில் 2000, 500, 200 ரூபாய் நோட்டுகளுக்கு தடை\nஆஸி. ஓப்பன் டென்னிஸ் : செரினா வில்லியம்ஸ் வெற்றி ;கால் இறுதிக்கு முன்னேற்றம்\nதமிழ்த் தென்றல் திரு வி. கல்யாணசுந்தர முதலியார்\nதிருமுருக கிர���பானந்த வாரியார் ஸ்வாமிகள் பிறந்தநாள் – ஆகஸ்ட் 25\nஅணு விஞ்ஞானி ஹோமி சேத்னா பிறந்தநாள் – ஆகஸ்ட் 24.\nகண்ணன் வருகின்ற நேரம் – ஜன்மாஷ்டமி – 23 ஆகஸ்ட்\nஏக்நாத் ரானடே நினைவு தினம் – ஆகஸ்ட் 22.\nஜீவா என்றோர் மானிடன் – ஆகஸ்ட் 21\nகணினி உலகின் கதாநாயகன் – இன்போசிஸ் நாராயணமூர்த்தி – ஆகஸ்ட் 20\nதீரர் சத்தியமூர்த்தி பிறந்த தினம் – ஆகஸ்ட் 19\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை வரவேற்கிறீர்களா\nசாம் பால் – அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர் March 18, 2019 (8,383)\nஏ1 – திரை விமர்சனம் – ஹரன் பிரசன்னா July 26, 2019 (2,482)\n” மோடி மாயை” -சவுக்கு எனும் மாயை January 29, 2019 (1,948)\n“வெரி வெரி பேட்” – பாடலும் காரணமும் January 23, 2019 (1,728)\nசாம் பால் - அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர்\n\" மோடி மாயை\" -சவுக்கு எனும் மாயை\nதமிழகத்தில் ஹிந்து எழுச்சியும் சமூக ஊடகங்களின் தாக்கமும்.\nதொடர்ந்து ஏறுமுகமாகிக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nபாகிஸ்தான் தீவிரவாதம் - இது மோடியின் வித்தியாசமான அணுகுமுறை\nஏ1 - திரை விமர்சனம் - ஹரன் பிரசன்னா\nPink Vs நேர்கொண்ட பார்வை - ஹரன் பிரசன்னா\nராட்சசி திரைப்படப் பார்வை - ஹரன் பிரசன்னா\nசபரிமலை செல்லும் 51 இளம் பெண்கள் – கேரள அரசின் நாடகம் அம்பலம்\nவோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய தொழில் நுட்ப மையம்-புனேயில் 7000 கோடி முதலீடு\n10% பொது பிரிவு பொருளாதார ஒதுக்கீடு -குஜராத்தில் நாளை முதல் அமலாக்கம்\nகர்நாடக அரசியலில் மீண்டும் விடுதியில் தங்கவைக்கும் அரசியல்\nகல்விக் கூடங்களில்பொதுப் பிரிவிலுள்ள ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீடு எப்போது\nஉப்பு சத்தியாகிரக நினைவிடம் திறக்கப்பட உள்ளது\nமம்தாவின் கூட்டத்துக்கு செல்வதே திமுக அடுத்த மத்திய அமைச்சரைவையில் இடம்பிடிக்கத்தான் -தம்பிதுரை\nபாஜகவுக்கு எதிராக ஒன்று திரள மம்தா அழைப்பு; ஆனால் கூட்டணி உண்டா கலந்து கொள்ளும் கட்சிகள் எவை\nஇந்தியா வந்தடைந்தார் சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான்\nபிஜேபி தான் நமது ஒரே எதிரி – திருச்சி மறைமாவட்ட கத்தோலிக்க சங்கத்தில் பேச்சு: வீடியோவைப் பாருங்க\nஒவ்வொரு பத்திரிகையின் நோக்கமும் செய்திகளைத் தருவதும், மக்களிடையே குறிப்பிட்ட சிந்தனைப் போக்கை உருவாக்குவதுமாகவே உள்ளது. அவ்வகையில் எமது செய்தித் தாளின் பெயர்க்காரணமே எம்மமாதிரியான செய்திகளைத் தர விரும்புகிறோம் என்பதைக் கோட்டிட்டுக் காட்டியிருக்கும். ஆம் பாரத்ததின் பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் விதமாகவும், ஒருமைப்பாட்டை உறுதி செய்யும் வகையில் தான் இப்பத்திரிகையின் செயல்பாடுகள் அமையும்.\nஒரு வரிச் செய்திகள் (59)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/04/08/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE/?shared=email&msg=fail", "date_download": "2019-08-26T02:38:55Z", "digest": "sha1:VCNQRELAXPM3QNSDTDD3DGBXU4TIPR2G", "length": 9901, "nlines": 116, "source_domain": "seithupaarungal.com", "title": "சுற்றுலா செல்கிறீர்களா… அவசியம் இதைப் படியுங்கள்! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nசீசன் பிரச்னைகள், சுற்றுலா, பயணம்\nசுற்றுலா செல்கிறீர்களா… அவசியம் இதைப் படியுங்கள்\nஏப்ரல் 8, 2014 ஏப்ரல் 8, 2014 த டைம்ஸ் தமிழ்\nசுற்றுலா செல்லும் முன் இந்த பாயிண்டுகளை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்…\nபயண டிக்கெட்டுகளின் ‘ஜெராக்ஸ்’ பிரதி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். சமயத்துக்குக் கைகொடுக் கும். பயணத்தில் உங்கள் வீட்டுப் பெரியவர்களும் இருந்தால், அவர்களின் வயது சான்றிதழை கண்டிப்பாக எடுத்துச் செல்லுங்கள்.\nநீண்ட நாள் டூர் என்றால்… நகைகள், பத்திரங்கள், பணம் போன்றவற்றை வங்கி லாக்கரில் வைத்துவிடுங்கள். பயணத்தின்போது அதிக நகைகள் வேண்டாம். குறிப்பாக, குழந்தைகளுக்கு நகைகள் எதையும் அணிவிக்க வேண்டாம்.\nபக்கத்து வீட்டுத் தோழியிடம் வீட்டின் வெளிச்சாவியின் டூப்ளிகேட்டையும் குடும்பத்தாரின் செல்போன் நம்பர்களையும் கொடுத்து வையுங்கள்.\nவீட்டுக் கதவைப் பூட்டும் முன் ‘காஸ் சிலிண்டரை’ யும் எல்லா சுவிட்ச்சுகளையும் ஆஃப் செய்திருக்கிறீர்களா… கதவுகளை சரியாக தாழிட்டிருக்கிறீர்களா என்பதை சரி பாருங்கள்.\nவெளிப்புறமாக சில ஜோடி செருப்புகளையும், காய வைத்த நிலையில் சில துணிகளையும் விட்டு வைப்பது ஒருவகையான பாதுகாப்பு.\nரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இருதய நோய் போன்ற பிரச்னை இருப்பவர்கள், உங்கள் டாக்டரை சந்தித்து, உங்கள் பயண விவரங்களைச் சொல்லி, அவரின் ஆலோசனையையும் அவருடைய செல்போன் எண்ணையும் வாங்கிக் கொள்ளுங்கள். எல்லா மருந்து களும் எல்லா ஊரிலும் கிடைக்காது என்பதால், மருந்து களையும் டோசேஜ் விவரங்களையும் எடுத்துச் செல்ல மறக்காதீர்கள��.\nஎண்ணெய், பற்பசை, டூத் பிரஷ், சோப் பவுடர், ஷாம்பூ, குளியல் சோப், கொசுவர்த்தி, டார்ச் லைட், கத்திரிக்கோல், சிறிய கத்தி, சிறிய மக், செல் சார்ஜர் ஆகியவற்றை மறக்க வேண்டாம். முதல் உதவிக்கான மருந்து, மாத்திரைகள், வலி நிவாரணக் களிம்புகள், பஞ்சு, பேண்ட் எய்டு முதலியவையும் உங்கள் பயண தயாரிப்பில் கட்டாயம் இருக்க வேண்டும்.\nகுறிச்சொல்லிடப்பட்டது •ரத்த அழுத்தம், அனுபவம், இருதய நோய், கோடை விடுமுறை, சீசன் ஸ்பெஷல், சுற்றுலா, நீரிழிவு நோய், பயணம்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postசம்மர் ஸ்பெஷல் – நெல்லிக்காய் பச்சடி\nNext postகாதுகளை தெரிந்து கொள்வோம்\n“சுற்றுலா செல்கிறீர்களா… அவசியம் இதைப் படியுங்கள்” இல் ஒரு கருத்து உள்ளது\n10:30 பிப இல் ஏப்ரல் 10, 2014\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/05/17000037/1035651/Kamal-Haasan-karur-aravakurichi.vpf", "date_download": "2019-08-26T03:14:59Z", "digest": "sha1:MA3OQRAJ3BAMXOBIB5WW2HL6DOMTNFHJ", "length": 8832, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "கரூர் வேலாயுதம்பாளையத்தில் கமலை நோக்கி செருப்பு வீச்சு : மாவட்ட கண்காணிப்பாளர் நேரில் விசாரணை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகரூர் வேலாயுதம்பாளையத்தில் கமலை நோக்கி செருப்பு வீச்சு : மாவட்ட கண்காணிப்பாளர் நேரில் விசாரணை\nகரூர் வேலாயுதம்பாளையத்தில் பிரசாரத்தை முடித்துவிட்டு புறப்பட்ட கமலை நோக்கி செருப்பு வீசப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nகமலை நோக்கி செருப்பு வீசிய 2 பேரை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்கள் தாக்கினர். இதனையடுத்து அந்த 2 பேரையும் போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து ப��ற்றமான சூழ்நிலை நிலவியதால் அப்பகுதியில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனிடையே செருப்பு வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு வந்த கரூர் எஸ்.பி. விக்ரமன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.\nகமல் தனித்து நிற்பதால் லாபம் இல்லை - பார்த்திபன்\nகமல் தனித்து நிற்பதால் லாபம் இல்லை என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.\nமின்சார பேருந்து இன்று முதல் சோதனை ஓட்டம் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்\nசென்னையில் முதன்முறையாக மின்சார பேருந்து இன்று முதல் சோதனை ஓட்ட முறையில் இயக்கப்பட உள்ளது.\nஅம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் : விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்\nஅம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் சென்னையில் அக்கட்சியின் தலைமை ஆலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்\nகொடைக்கானல் சுற்றுவட்டாரத்தில் மிதமான மழை - உருளை கிழங்கு பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி\nகொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மிதமான மழை காரணமாக உருளை கிழங்கு பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nவேதாரண்யம் சம்பவம் - திருமாவளவன் கண்டனம்\nநாகை மாவட்டம், வேதாரண்யத்தில் அம்பேத்கர் உருவ சிலையை சேதப்படுத்தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.\nவேதாரண்யம் சம்பவம் - ராமதாஸ் கண்டனம்\nநாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் அம்பேத்கரின் சிலை சேதப்படுத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.\n\"விரைவில் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்\" - உதயநிதி ஸ்டாலின்\nதிமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம், செப்டம்பர் மாதம் முதல் தொடங்க உள்ளதாக அந்த அமைப்பின் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்ப�� மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?cat=8", "date_download": "2019-08-26T04:11:32Z", "digest": "sha1:6BNARFENWX7HL4DKVZCEHUMBZJCYPW2V", "length": 19931, "nlines": 112, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "காம்கேர் 25 | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\n1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்… கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னரே, கம்ப்யூட்டர் சயின்ஸ் கல்லூரிகளில் பாடதிட்டமாக வந்த ஆரம்ப காலகட்டத்திலேயே (1987-1992) அந்தத் துறையில்இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றதோடு, MBA பட்டமும் பெற்று, உடனடியாக சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கி அதன் மூலம் மக்களுக்கு கல்வி, சாஃப்ட்வேர், எழுத்து, புத்தகம், அனிமேஷன் என பலநிலைகளில் தொழில்நுட்பத்தை கொண்டு சேர்க்கும் முயற்சியில் நிறுவனத்தில் பல்வேறு பணிகளை…\n2017 – எங்கள் நிறுவனத்தின் (Compcare Software Private Limited) சில்வர் ஜூப்லி ஆண்டு. திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்திக் கல்லூரியில் B.Sc., கம்ப்யூட்டர் சயின்ஸையும், மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் M.Sc., கம்ப்யூட்டர் சயின்ஸும் படித்து முடித்து விட்டு சென்னையில் 1992-ம் ஆண்டு என் பெற்றோரின் முழு ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட காம்கேர் சாஃட்வேர் நிறுவனத்தின் இந்த 25 ஆண்டுகால தொழில்நுட்பப் பயணத்தின் தொடக்கம் சாஃப்ட்வேர் தயாரித்தலில் இருந்தாலும் காலமாற்றத்துக்கு ஏற்ப…\n‘தூர்தர்ஷனில் Live’ – வெள்ளிவிழா நேர்காணல்\nஇந்த வருடம் பொதிகையில் ஒளிபரப்பான நேர்காணல் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானதாக அமைந்தது. காரணம். அந்த நேர்காணல் காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டில் வெளியான என் 100-வது புத்தகம் குறித்தும், எங்கள் நிறுவன தயாரிப்புகள் குறித்தும் என் ஒட்டுமொத்த 25 வருட அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளும் அற்புத வாய்ப்பாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும். 30 நிமிட நிகழ்ச்சி. அதுவும் ‘நேரலை’ (Live) என்பது குறிப்பிடத்தக்கது. (https://www.youtube.com/watch\n‘குங்குமம் தோழி’ – வெள்ளி��ிழா நேர்காணல்\nகாம்கேரின் 25 ஆண்டுகால பயணம் ஒரு நேர்காணலில்… எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி வருடத்தில் இருக்கும் இந்த நேரத்தில் குங்குமம் தோழியில் (டிசம்பர் 16-31) வெளியாகியுள்ள நேர்காணல் என் ஒட்டு மொத்த 25 வருட உழைப்பையும் வெளிச்சம்போட்டு காண்பிப்பதாக அமைந்துள்ளது. அந்த நேர்காணலின் முழுமையான கருத்துக்கள் இதோ உங்கள் பார்வைக்காக… காம்கேர் கே.புவனேஸ்வரி நம் எல்லோருக்கும் ஏற்கெனவே நன்கு அறிமுகமானவர்தான். சூரியன் பதிப்பகம் வாயிலாக ஐடி துறை இன்டர்வியூவில் ஜெயிப்பது…\nடிசம்பர் மாதம் 16-ம் தேதி மாலை ஒரு போன்கால். ‘அம்மா உங்க புத்தகம் ஸ்மார்ட் போனில் சூப்பர் உலகம் சூரியன் பதிப்பகத்துல வந்ததே… அதை வாங்கிப் படித்தேன். எனக்கு வயது 72. என் வயசுக்கு எனக்கே ரொம்ப ஈசியா புரிஞ்சிது… உங்கள வாழ்த்தலாம்னுதான் கூப்பிட்டேன்…’ நான் ஆர்வத்தில் மகிழ்ந்து ‘ரொம்ப நன்றி சார்… எங்கிருந்து பேசுகிறீர்கள்…’ என்றேன். அவர் உற்சாகமாகி ‘திருநெல்வேலியில் இருந்தும்மா…என் பெயர் பாலசுப்ரமணியன்… எங்க ஊர்ல இருந்து…\nகொரியரில் வந்த பழனி முருகன் பிரசாதம் என் டேபிள் மீது தெய்வீகமாக அருள் வீசி ‘தெய்வம் மனுஷ ரூபனே’ என்பதை நிரூபித்துக்கொண்டிருந்தது. மூன்று நாட்களுக்கு முன்னர் ஒரு வாசகர் போன் செய்திருந்தார். தன் வயது 60 என்றும், நான் எழுதிய கம்ப்யூட்டர் A-Z புத்தகத்தை படித்திருப்பதாகவும், பழனிக்கு அருகில் உள்ள ஒரு சிற்றூரில் இருந்து பேசுவதாகவும் அறிமுகம் செய்துகொண்டார். வேறு என்னென்ன புத்தகங்களை வாங்கிப் படித்தால் கம்ப்யூட்டரையும் இன்டர்நெட்டையும் ஓரளவுக்கு…\nஉள்ளம் மகிழ வைத்த உளுந்தூர்பேட்டை சாரதா ஆஸ்ரமம்\nகாம்கேரின் 25 ஆண்டுகால பயணத்தில் உண்மையில் நான் இறைசக்தியை மிக ஆத்மார்த்தமாக உணர்ந்தது ஸ்ரீசாரதா ஆஸ்ரமத்தில்தான். ஜனவரி 1, 2018 – திங்கள் கிழமை சரியாக 4.30 மணிக்கு உளுந்தூர் பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரமத்தில் இருந்து போன் அழைப்பு. வழக்கம்போல மிக கம்பீரமான கண்ணியமான இறைசக்தியுடன் கூடிய குரல். ஸ்ரீஆத்மவிகாஷப்ப்ரியா அம்பா (Sri Atmavikashapriya Amba) அவர்கள்தான் பேசினார். ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து சொன்னதோடு கூடுதலாக ஒரு செய்தியையும் சொன்னார்….\n2017 – காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டின் இறுதியில் நான் சந்தித்த நேர்மையாளர் திரு.கே.என்.சிவராமன். நேர்மையாக இருப்பது நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் பரிசு. அத்தகைய பரிசை நித்தம் தனக்குத் தானே கொடுத்து வருகிறார் இவர். பெரும்பாலானோருக்கு அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தால் பெருமை. மிக அரிதானவர்களுக்கு மட்டுமே அவர்களால், அவர்கள் பணிபுரியும் நிறுவனத்துக்குப் பெருமை. அப்படிப்பட்ட அரிதானவர்களுள் ஒருவர்தான் திரு.கே.என்.சிவராமன். செய்யும் பணியில் நேர்த்தி, நேர்மையான அணுகுமுறை, எந்த ஒரு விஷயத்திலும்…\nபுதுமை கோணத்தில் ஆன்மிக சொற்பொழிவு\nதிரு. பரணிகுமார்… கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு இனிய நினைவலைகளில்… பூஜைகளும் ஹோமங்களும் செய்து ஆன்மிகத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு செயல்பட்டுவரும் தினகரனில் பணிபுரியும் திரு. பரணிகுமார் அவர்களுடன் ஒரு பூஜைக்கான நிகழ்ச்சிக்காக இன்று போனில் பேசினேன். மனதுக்குப் பிடித்த சேவை அதே துறையில் பணி இரண்டும் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். அந்த வகையில் இவரும். பத்திரிகை, தொலைக்காட்சி உட்பட அனைத்து மீடியாக்களுமே, கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் சார்ந்த என் திறமையையும் உழைப்பையும் வெளி…\nநல்லவற்றை உரக்கச் சொல்வோம். குறைகளை சம்மந்தப்பட்டவரிடம் (மட்டுமே) சொல்லி புரிய வைப்போம் என்பதே என் கருத்து. என் பிசினஸ் நிமித்தமாக, நித்தம் நான் சந்திக்கும் மனிதர்களில் அவர்களின் நேர்மையான செயல்பாட்டினால், நல்ல குணத்தினால் என் மனதைத் தொடுபவர்களையும், என்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களில் மனதைத்தொடுபவற்றையும் அதற்குக் காரணகர்த்தாவாக இருக்கும் நபர்களையும் எந்த விதத்திலாவது அவர்களைத் தொடர்புகொண்டு என் பாராட்டைத் தெரிவித்துவிடுவது என்பதை நான் ஒரு கொள்கையாகவே வைத்துள்ளேன். அந்த வகையில் தன்…\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nவாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[5] : மனதுக்கும் உண்டு டயட்\nவாழ்க்கையின் OTP-13 (புதிய தலைமுறை பெண் – ஆகஸ்ட் 2019)\nயசோதையின் கண்ணன் – சிறுகதைத் தொகுப்பு\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாடதிட்டமாக\nவாழ்க்கையின் OTP-12 (புதிய தலைமுறை பெண் – ஜூலை 2019)\n காம்கேர் இ-���ுக்ஸ் in அமேசான் காம்கேர்…\nகூகுள் பிளஸ் (G+) ஏன் மூடப்படுகிறது 2019 ஏப்ரல் 2-ம் தேதி கூகுள்+ அக்கவுண்ட் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில்,…\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... சிறுகதைகள் - 100 க்கும் மேல். கட்டுரைகள்…\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nஉங்கள் பிளாகுகளுக்கு ஒன்றும் ஆகாது… நீங்கள் பிளாக் - Blog வைத்துள்ளீர்களா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\nபழமை Vs புதுமை (2010) பெசண்ட் நகர் நகைச்சுவை மன்றம், 2010 ஜீலை மாதம் 4-ம் தேதி ஞாயிறு…\nஅனிமேஷன் அனிமேஷன் தயாரிப்புகள் கல்வி சார்ந்த படைப்புகள் புராண இதிகாச சிடிக்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பை…\n‘குங்குமம் தோழி’ – வெள்ளிவிழா நேர்காணல் காம்கேரின் 25 ஆண்டுகால பயணம் ஒரு நேர்காணலில்... எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nortamil.no/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-26T03:16:36Z", "digest": "sha1:MTKGTHTCM2JGHV3T3SX7TF22RLTDSNCO", "length": 7644, "nlines": 127, "source_domain": "nortamil.no", "title": "வர்த்தகநிலையங்கள் – NorTamil", "raw_content": "\nGo To... முகப்புசெய்திகள்/அறிவித்தல்கள் நோர்வே செய்திகள் உலகச் செய்திகள் இலங்கை-இந்தியச் செய்திகள் அறிவித்தல்தகவல்களம்/கருத்துக்களம் கருத்துக்களம் தனிநபர் இணையங்கள்பதிவுகள் வெளியீடுகள் இசைத்தொகுப்புகள் திரைப்படங்கள் சஞ்சிகைகள் நூல்கள் ஒளிஒலிப்பதிவுகள் கலைஞர்கள் எழுத்தாளர்கள் புகைப்படம்/ஒளிப்பதிவு நடன/நாடகக்கலைஞர்கள் திரைத்துறைக்கலைஞர்கள் தையற்கலை/ஒப்பனை ஓவியர்கள் இசைக்கலைஞர்கள் சாதனையாளர்கள் தமிழர் போட்டி நிகழ்வுகள் அரங்கேற்றங்கள் பரதநாட்டியம் வாத்தியம் குரலிசை மரணஅறிவித்தல்இலக்கியம் பத்திகள் கவிதை கட்டுரை சிறுகதை சிறுவர் இலக்கியம்திண்ணை நகைச்சுவை தமிழ்3 வானொலி மருத்துவம் தமிழ் முரசம் வானொலி ஒளிப்பதிவுகள் வர்த்தகநிலையங்கள் Stage showsநிகழ்வு காட்டி\nYou Are Here: Home » திண்ணை » வர்த்தகநிலையங்கள்\nதினமும் வழக்கமாக அந்த பஸ்ஸில் வரும் அந்த வயதான பெண்மணி பஸ்சின் கண்டக்டருக்கு பாதாம், முந்திரி போன்றவைகளைத் தருவாள். நெகிழ்ந்து போன கண்டக்டர், «தினமும் எனக்கு இவைகளைத் தருகிறீர்களே… நன்றி அம்மா… ஏன் நீங்களே இவற்றைச் சாப்பிடக் கூடாது» «இல்லை மகனே… எனக்குப் பற்கள் இல்லாததால் அவற்றைக் கடிக்க முடிவதில்லை.» «அப்புறம் ஏன் இவற்றை வாங்குகிறீர்கள் பாட்டி» «இல்லை மகனே… எனக்குப் பற்கள் இல்லாததால் அவற்றைக் கடிக்க முடிவதில்லை.» «அப்புறம் ஏன் இவற்றை வாங்குகிறீர்கள் பாட்டி» «ஏன் என்றால் இவற்றைச் சுற்றியுள்ள சாக்லேட் எனக்கு ரொம்பப் பிடிக்கிறது மகனே.»…\nகோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்\nதாளை வணங்காத் தலை.பொருள் விளக்கம்உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.\nஅறத்துப்பால் : கடவுள் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/27213", "date_download": "2019-08-26T02:46:39Z", "digest": "sha1:NDDIDOHLPDAKA4KUSCJ7KJM6JBQO4G3O", "length": 16312, "nlines": 212, "source_domain": "www.arusuvai.com", "title": "புதிய பகுதிகளுடன் அறுசுவை!!! | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅன்பு அண்ணா & டீம்... புது புது பகுதிகளுடன், புது தோற்றத்துடன் அழகாக கண்ணுக்கும் விருந்தாக புதிய அறுசுவை அருமை. உங்கள் அனைவரின் உழைப்பும் தெரிகிறது. வாழ்த்துக்கள். :) இது அவசர பதிவு... இன்னும் பார்த்துட்டு படிச்சுட்டு வரேன்.\nஎன் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. அபாரம் அற்புதம். கடந்த டிசம்பர் 6ம் திகதியிலிருந்து அறுசுவை எப்பொழுது மீண்டும் தொடங்கும் என்று தினசரி இரண்டு மூன்று தடவைகள் அவதானித்து வந்தேன். நான் ஒரு silent\nஅறுசுவை reader இன்று பார்த்ததும் மிக்க மகிழ்ச்சி. அறுசுவை டீமுக்கு எனது வாழ்த்துகளும் நன்றிகளும்.\nஎன்ன அழகு எத்தனை அழகு\nஎன்ன அழகு எத்தனை அழகு எங்கள் அறுசுவை 17 நாட்கள்காத்திருப்பிற்க்கு பின் என்ன ஒரு அழகிய கைவண்ணம் நன்றி நன்றி நன்றி\nஅறுசுவையின் அழகு பிரம்மிப்பு ஊட்டுகிறது :) ஒரு வித உற்சாகத்தை அளிக்கிறது. பள்ளிக்கு செல்லும் முதல்நாள் நினைவுக்கு வருகிறது. புது பேக், புதுபுத்தக்கம், புதுபென்சில், புது யூனிஃபாம்னு மனம் பூராவும் மணம்வீசுமே அது போன்ற உணர்வை தருகிறது. அதேபோல்தான் வகுப்பில் நுழைந்தவுடன் எல்லாமே புதுசாக, ஆர்வத்துடன் சுத்தி முத்தி என்ன நடக்குதுனு விழிகள் வியப்பில் ஆழ இருக்கும் நிலைதான் இப்பொழுது எனக்கு தோன்றுகிறது.\nஇதற்காக எவ்வளவு உழைப்பினை கொடுத்துள்ளீர்கள் என்பதும் விளங்குகிறது.\nமேன்மேலும் அறுசுவை சிறப்புற எங்கள் அனைவரின் வாழ்த்துக்கள் :)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nஅறுசுவை டீம் அண்ணாவாழ்த்துக்கள்.நானும் தினம் வந்து பார்த்துட்டு போய்டுவேன்.இன்னைக்கு மிகவ ஹாப்பிதான். எது முதல்ல பார்க்கலாம்.அடுத்து என்ன பார்க்கலாம் ந்னு ஒரே ஆவல்.\nபுதிய தளம் ரொம்ப அழகாகவும் & அருமையாகவும் உள்ளது,\nஒவ்வொரு புதிய பகுதியிலும் படங்கள், வியக்கத்தக்க தள வடிவமைப்புகள் ரொம்ப அருமை. அறுசுவை அட்மின் மற்றும் குழுவினர்க்கும் வாழ்த்துக்கள் :-)\nஅனைவருக்கும் இனிய காலையில் நல்லதோர் ஆரம்பம் :-)\nஅருமையான அட்டகாசமான அறுசுவை, புதுப் பொலிவுடன் எல்லா பகுதிகளிலும் முன்னேற்றத்துடன் பார்க்கும் போதே மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு, வாழ்த்துக்கள் அட்மின்.\nஅறுசுவை புதிய தளத்தை காணும் போதே உற்சாகம் ஊற்றெடுக்கிறது.\nஅழகு,அருமை,அற்புதம்,அட்டகாசம்,அமர்க்களம் என்று அடுக்கிக் கொண்டே\nசெல்லலாம்.பாபு அண்ணாவிற்கும்,அறுசுவை குழுவினருக்கும் எனது மனமார்ந்த\nஅறுசுவை என்றும் புகழ் வானில் சிறகடித்து பறந்திடட்டும்.நன்றி.\nஅறுசுவை புதிய தோற்றத்தில் பார்க்க மிகவும் அருமை, புதுமை.. வாழ்த்துக்கள்..\nஅழகு +அற்புதம் + அபாரம் + அருமை + அமர்க்களம் + அசத்தல் = அறுசுவை\nபுத்தம்புது தோற்றத்தில், பல புதிய பகுதிகளுடன், கண்ணைக்கவரும் வண்ணமாய் ரொம்ப அருமையா இருக்கு அறுசுவை அனைவரது உழைப்பும் தெரிகிறது. அறுசுவை அட்மின் மற்றும் குழுவினருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்\nசின்னதாய் ஒரு வட்டமிட்டு அனைத்தையும் இன்றே அள்ளி சுவைக்க நினைக்கிறேன், ஆனாலும் நாட்கள் பல வேண்டுமென தெரிகிறது எல்லா பகுதிகளையும் மெல்ல படித்துவிட்டு மீண்டும் வருகிறேன். அறுசுவை மேலும் மேலும் மெருகேடிற, மனமார்ந்த வாழ்த்துக்களுடன், சுஸ்ரீ. நன்றி எல்லா பகுதிகளையும் மெல்ல படித்துவிட்டு மீண்டும் வருகிறேன். அறுசுவை மேலும் மேலும் மெருகேடிற, மனமார்ந்த வாழ்த்துக்களுடன், சுஸ்ரீ. நன்றி\nபுதுப் பொண்ணு வந்தாச்சு டோய்..:)\nஅன்பு அண்ணா மற்றும் டீம்,\nதிருமணமான புதிய பெண் எப்போது மறுவீடு வருவாள் என்று 17 நாட்கள் எதிர்பார்த்து காத்திருந்தேன்.இன்று காலையின் இன்ப அதிர்ச்சியாக புதுப் பெண் நல்ல அழகான மெருகோடு.. கூடுதல் பொலிவோடு.. தன் கையில் அடங்கா புத்தம் புதிய விசயங்களோடு ரொம்ப ரொம்ப நன்றாகவே அலங்காரம் செய்து கொன்டு தான் வந்து இருக்கிறாள்...:) இந்த மெருகிற்கு மெருகூட்டிய உங்களுக்கும் டீமிற்கும் எனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். மேன்மேலும் அறுசுவை சிறப்புற எங்கள் அனைவரின் வாழ்த்துக்கள்...:)\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)\n200 குறிப்புகள்...2 தங்க நட்சத்திரங்கள்..வாழ்த்துவோம் வாருங்கள் கவிசிவாவை..)))\nகல்பனா சரவணக்குமார் அவர்களை வாழ்த்தலாம் வாங்க\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nWork from Home. வீட்டில் இருந்து சம்பாதிக்க... என்ன செய்யலாம்\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஎன் பத்து மாத பெண் குழந்தைக்கு அடிக்கடி சீதபேதி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/world/world_87978.html", "date_download": "2019-08-26T02:56:16Z", "digest": "sha1:WMYNBIQNWPDWE7WV5ZYTCY4BOKXK667J", "length": 16517, "nlines": 123, "source_domain": "www.jayanewslive.in", "title": "கருப்புப் பண மீட்பு நடவடிக்‍கை - இந்திய வாடிக்கையாளர்களுக்கு சுவிட்சர்லாந்து அரசு நோட்டீஸ்", "raw_content": "\nவேதாரண்யத்தில் வன்முறை தொடர்பாக 50-க்கும் மேற்பட்டோர் கைது: பதற்றம் காரணமாக போலீஸ் குவிப்பு\nமத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் : மக்களுக்கு எதிரான சட்டங்கள் இயற்றி வருவதற்கு கண்டனம்\nபிரான்சில் ஜி-7 45-வது மாநாடு : பொருளாதாரம், அரசியல், வெளியுறவுத்துறை, சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து பேச்சு\nஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் ஜி7 மாநாடு : உலக தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமின் கிடைக்குமா : உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் வழக்கு மீது இன்று விசாரணை\nபுதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்‍கம் : பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்‍கட்சிகள் திட்டம்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி - 5 விக்கெட்டுகள் வீழ்த்தி பும்ரா அசத்தல்\nபி.வி.சிந்துவிற்கு கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டு - தொடர்ந்து புகழின் உச்சியில் ஜொலித்திட வாழ்த்து\nகாஷ்மீர் தலைமைச் செயலகத்தில் தேசியக்கொடி - சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, மத்திய அரசு நடவடிக்கை\nஉலக பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து சாம்பியன் - முதன் முறையாக தங்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்\nகருப்புப் பண மீட்பு நடவடிக்‍கை - இந்திய வாடிக்கையாளர்களுக்கு சுவிட்சர்லாந்து அரசு நோட்டீஸ்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nசுவிட்சர்லாந்தில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களில் 11 பேருக்கு ஒரே நாளில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nசுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் விவரங்களை பகிர்ந்து கொள்ளும் நடவடிக்கையை இந்திய அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை 25 இந்தியர்களுக்கு சுவிட்சர்லாந்து அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன. கடந்த 21 ஆம் தேதி மட்டும் 11 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன. அதில் கடைசி வாய்ப்பாக வங்கி கணக்கு விவரங்களை பகிரக்கூடாது என்பதற்கான உரிய ஆதாரத்துடன் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணம் வைத்திருப்பதாக Krishna Bhagwan Ramchand, Kalpesh Harshad Kinariwala உள்ளிட்ட இந்தியர்களின் பெயர்கள் ஏற்கனவே கசிந்தது குறிப்பிடத்தக்கது.\nஅமேசான் மழைக்காடுகளில் பற்றி எரியும் காட்டுத்தீ - அரிய வகை பாம்புகள் தீயில் கருகி அழியும் பரிதாபம் : தீயை அணைக்கும் பணியில் ராணுவத்தினர் தீவிரம்\nஃபின்லாந்தில் ஏர் கிடார் சாம்பியன் போட்டி : இசை ரசிகர்கள் ஆரவாரத்துடன் கண்டுகளிப்பு\nவிண்வெளிக்கு ரோபோவை அனுப்பும் ரஷ்யாவின் முயற்சி தோல்வி : சர்வதேச விண்வெளி மையத்துடன் சோயுஸ் விண்கலம் இணையவில்லை\nஉக்ரைன் நாட்டின் 28வது சுதந்திர தின கொண்டாட்டம் : ஆயுத அணிவகுப்பு இன்றி எளிமையாக நடைபெற்ற நிகழ்ச்சிகள்\nஜி7 உச்சி மாநாட்டைக் கண்டித்து போராட்டம் : போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டு வீச்சு\nபிரான்ஸ் நாட்டின் பையாரிஸ் நகரில் தொடங்கியது ஜி7 உச்சிமாநாடு-பொருளாதார மந்த நிலை, சுற்றுச்சூழல் குறித்து தலைவர்கள் முக்கிய ஆலோசனை\nஅமெரிக்க சீனா இடையே வலுக்‍கும் வர்த்தகப் போர் - சீனாவிலிருந்து அமெரிக்க நிறுவனங்கள் வெளியேற ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nகாங்கோவில் எபோலா வைரஸ் தாக்குதல் காரணமாக சுமார் 2 ஆயிரம் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல்\nஜம்மு காஷ்மீர் விவகாரத்தை மீண்டும் கிளரும் பாகிஸ்தான் - ஐ.நா. சபையில் இம்ரான்கான் பேச உள்ளதாக தகவல்\nஅமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத காட்டுத்தீ - இயற்கைக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை\nவேதாரண்யத்தில் வன்முறை தொடர்பாக 50-க்கும் மேற்பட்டோர் கைது: பதற்றம் காரணமாக போலீஸ் குவிப்பு\nமத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் : மக்களுக்கு எதிரான சட்டங்கள் இயற்றி வருவதற்கு கண்டனம்\nபிரான்சில் ஜி-7 45-வது மாநாடு : பொருளாதாரம், அரசியல், வெளியுறவுத்துறை, சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து பேச்சு\nஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் ஜி7 மாநாடு : உலக தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமின் கிடைக்குமா : உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் வழக்கு மீது இன்று விசாரணை\nபுதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்‍கம் : பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்‍கட்சிகள் திட்டம்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி - 5 விக்கெட்டுகள் வீழ்த்தி பும்ரா அசத்தல்\nபி.வி.சிந்துவிற்கு கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டு - தொடர்ந்து புகழின் உச்சியில் ஜொலித்திட வாழ்த்து\nகா��்மீர் மக்களின் நிலை குறித்து வருந்தி பதவி விலகல் : சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட முடியவில்லை என வருத்தம்\nஇடதுசாரிகளுடன் கூட்டணி-சோனியா ஒப்புதல் : மாநில காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா தகவல்\nவேதாரண்யத்தில் வன்முறை தொடர்பாக 50-க்கும் மேற்பட்டோர் கைது: பதற்றம் காரணமாக போலீஸ் குவிப்பு ....\nமத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் : மக்களுக்கு எதிரான சட்டங்கள் இயற்றி வருவதற்கு கண ....\nபிரான்சில் ஜி-7 45-வது மாநாடு : பொருளாதாரம், அரசியல், வெளியுறவுத்துறை, சுற்றுசூழல் பாதுகாப்பு ....\nஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் ஜி7 மாநாடு : உலக தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார ....\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமின் கிடைக்குமா : உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் ....\nஆசிய அளவில் நடைபெற்ற மேற்கிந்திய நடனப்போட்டி : தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த 8 வயது சிறும ....\nபுதுச்சேரியில் கண்ணை கட்டிக்கொண்டு ஓவியம் வரைந்து 5 வயது சிறுவன் அபாரம் ....\nஉலக சர்வதேச ஃபேஷன் தினம் - பின்னலாடை துணிகளால் கார் வடிவத்தை உருவாக்கி சாதனை ....\nஒரு கையை இரும்பு சங்கிலியால் கட்டிக்‍கொண்டு நீச்சல் - கடலில் 10 கி.மீ தூரம் நீந்திச் சென்று உல ....\n20 மில்லி கிராமில் தங்க உலகக் கோப்பை : விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67402-high-court-order-to-govt-about-gps-and-cctv-in-school-bus.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-08-26T02:24:29Z", "digest": "sha1:UGFFBFDE6TWGTQTYEMGL44KTZCOLY2JA", "length": 8601, "nlines": 82, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு | high court order to govt about gps and cctv in school bus", "raw_content": "\nபள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nபள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் பதிலளிக்குமாறு, தமிழக பள்ளி கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபள்ளி வாகனங்களில் மாணவர்களுக்கு நடைபெறும் பாலியல் சீண்டல்களை தடுக்கும் வகையிலும், தங்கள் பிள்ளைகளை பெற்றோர் கண்காணிக்கும் வகையிலும் அனைத்து பள்ளி வாகனங்களிலும் சிசிடிவி மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. கோபிகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த இம்மனு மீதான விசாரணை, நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது பேசிய நீதிபதிகள்,கட்டாய கல்வி உரிமை சட்டம் என்பது கல்வி வழங்குவது மட்டுமே இல்லை என்றும், ஆரோக்கியம், சுகாதாரம், குடிநீர், பாதுகாப்பான கட்டடம், போக்குவரத்தில் முன்னெச்சரிக்கை ஆகியவையும் அதில் அடங்கும் என்றும் கருத்து தெரிவித்தனர். வழக்கில், தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளரை எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதிகள், மனுதாரர் கோரிக்கை குறித்து வரும் 22-ம் தேதிக்குள் அவர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.\nஇந்தியில் திட்டப் பெயர் வைத்தால் புரிந்துக்கொள்ள முடிவதில்லை : கனிமொழி\nநடுவரிடம் வாக்குவாதம்: இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய்க்கு அபராதம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னை செயின் திருடனை சிசிடிவி மூலம் மடக்கிப் பிடித்த போலீஸ்\nஅனுமதி பெறாமல் மொபைல் டவர் அமைத்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ்\nசெய்யாத குற்றத்துக்கு 20 வருட சிறை: ஒடிசா இளைஞரின் சோகம்\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு - சென்னை உயர்நீதிமன்றம்\nகார்த்தி சிதம்பரம் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு\nதொழிலாளர் பிரச்னைக்கு தீர்ப்பாயங்களை அணுகுங்கள் - உயர்நீதிமன்ற கிளை\n“போக்சோ சட்டத்தை ஒரு தாயே தவறாக பயன்படுத்துவதா” - நீதிபதி அதிர்ச்சி\nப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு\nகிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கருத்து - உயர்நீதிமன்றம் வாபஸ்\nRelated Tags : School bus , Gps , Cctv , High court , உயர்நீதிமன்றம் , ஜிபிஎஸ் , சிசிடிவி , பள்ளி வாகனங்கள்\nஇடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலையை அமைத்த அரசு\nஇன்றைய முக்கியச் செய்திகள் சில..\nரஹானே, பும்ரா மிரட்டல்: இந்திய அணி அபார வெற்றி\nஉச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மீதான வழக்கு இன்று விசாரணை\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை சந்தித்த பிரதமர் மோடி\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்தியில் திட்டப் பெயர் வைத்தால் புரிந்துக்கொள்ள முடிவதில்லை : கனிமொழி\nநடுவரிடம் வாக்குவாதம்: இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய்க்கு அபராதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-1+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-26T02:24:08Z", "digest": "sha1:SXW3A5Z5C3HFUW3UHAIEOFTUAO7UIJJV", "length": 8206, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பிளஸ்-1 மாணவர்கள்", "raw_content": "\nவேதாரண்யத்தில் இரண்டு தரப்பினரிடையே மோதல்: காவல்நிலையம் மீது கல்வீச்சு\nகாஞ்சிபுரம் கங்கையம்மன் கோயில் குளத்தில் கிடந்த மர்மப் பொருள் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு.\nதமிழகத்தில் எந்த விதத்திலும் தீவிரவாதம் தலைதூக்க முடியாது: ஜெயக்குமார்\nஅருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்\nஎல்.கே.ஜி படிக்கும்போதே காவல் நிலையத்தை பார்வையிட்ட மாணவர்கள்\nஜூனியர்களை மொட்டையடிக்க வைத்த சீனியர்கள் - மருத்துவக் கல்லூரி அவலம்\nகுறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்கள்: பிரம்பால் விளாசிய காப்பாளர்\nமது அருந்திய தவறுக்காக காமராஜர் நினைவு இல்லத்தை சுத்தப்படுத்தும் மாணவர்கள்\nமது அருந்திய மாணவர்களுக்கு உயர்நீதிமன்ற கிளை நூதன தண்டனை\nபோராட்டத்தில் ஈடுபட்ட திருவாரூர் அரசுக் கல்லூரி மாணவர்கள்\nஅஜித் படத்தை காண விடுப்பு கேட்ட கல்லூரி மாணவர்கள்\nசென்னையில் கத்திகளுடன் மோதிக்கொண்ட மாணவர்கள்\nஆபத்தை உணராமல் பயணிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்\nசரியாக படிக்கவில்லை என கல்லூரியில் தாய் புகார் - மகன் விபரீத முடிவு\n“மழலைகளின் படிப்புக்காக வகுப்பை புறக்கணித்த மாணவர்கள்” - திருச்சியில் நெகிழ்ச்சி\nஐஐடி படிப்பை பாதியில் விட்ட 2,461 மாணவர்கள்..\nசீருடைகள் இல்லாமல் திண்டாடும் அரசுப் பள்ளி மாணவர்கள்\nதிருச்சி மாணவர்கள் மோதல் விவகாரம் - 28 பேர் சிறையில் அடைப்பு\nதிருச்சியில் கல்லூரி மாணவர்களிடையே மோதல் - 15 பேர் படுகாயம்\nஎல்.கே.ஜி படிக்கும்போதே காவல் நிலையத்தை பார்வையிட்ட மாணவர்கள்\nஜூனியர்களை மொட்டையடிக்க வைத்த சீனியர்கள் - மருத்துவக் கல்லூரி அவலம்\nகுறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்கள்: பிரம்பால் விளாசிய காப்பாளர்\nமது அருந்திய தவறுக்காக காமராஜர் நினைவு இல்லத்தை சுத்தப்படுத்தும் மாணவர்கள்\nமது அருந்திய மாணவர்களுக்கு உயர்நீதிமன்ற கிளை நூதன தண்டனை\nபோராட்டத்தில் ஈடுபட்ட திருவாரூர் அரசுக் கல்லூரி மாணவர்கள்\nஅஜித் படத்தை காண விடுப்பு கேட்ட கல்லூரி மாணவர்கள்\nசென்னையில் கத்திகளுடன் மோதிக்கொண்ட மாணவர்கள்\nஆபத்தை உணராமல் பயணிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்\nசரியாக படிக்கவில்லை என கல்லூரியில் தாய் புகார் - மகன் விபரீத முடிவு\n“மழலைகளின் படிப்புக்காக வகுப்பை புறக்கணித்த மாணவர்கள்” - திருச்சியில் நெகிழ்ச்சி\nஐஐடி படிப்பை பாதியில் விட்ட 2,461 மாணவர்கள்..\nசீருடைகள் இல்லாமல் திண்டாடும் அரசுப் பள்ளி மாணவர்கள்\nதிருச்சி மாணவர்கள் மோதல் விவகாரம் - 28 பேர் சிறையில் அடைப்பு\nதிருச்சியில் கல்லூரி மாணவர்களிடையே மோதல் - 15 பேர் படுகாயம்\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=57926", "date_download": "2019-08-26T04:16:21Z", "digest": "sha1:CINO6DGLC6WDEM225MHJHPXADSSZKEBR", "length": 18800, "nlines": 139, "source_domain": "www.supeedsam.com", "title": "அம்பாறை மாவட்டத்தில் கல்முனை மாநகரசபை சிறப்புவாய்ந்தது ஏன்? – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஅம்பாறை மாவட்டத்தில் கல்முனை மாநகரசபை சிறப்புவாய்ந்தது ஏன்\nஎதிர்வரும் உள்ளுராட்சித்தேர்தல் கலப்புமுறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை மாநகரசபை சிறப்பு வாய்ந்ததென்று சொல்லப்படுகின்றது.\nமாவட்டத்திலுள்ள 20 சபைகளிலும் அதிகூடிய கட்சிகள் அதிகூடிய வேட்பாளர்கள் தேர்தலில் நிற்பதும் அதிகூடிய கட்டுப்பணம் செலுத்தப்பட்டதும் கல்முனை மாநகரசபையிலே என்பது குறிப்பிடத்தக்கது.\nபெண்கள் ���திகூடிய தொகையில் அதாவது 10பேர் தெரிவாகவேண்டும் என்ற நியதியும் இங்குள்ளது.\nகல்முனை மாநகரசபையானது 43வேட்பாளர்களைக்கொண்டது. 40 உறுப்பினர்கள் தெரிவாவர். அவர்களில் பெண்கள் தொகை 10.\nஇம்முறை இச்சபைக்கு 9கட்சிகளும் 2சுயேச்சைகளும் நியமனப்பத்திரத்தைத் தாக்கல் செய்தன.இருந்தும் 2சுயேச்சை அணிகளின் நியமனப்பத்திரம் நிராகரிக்கப்பட்டன. எனவே 9 கட்சிகளும் 4சுயேச்சைகளும் போட்டியிடுகின்றன. ஆதலால் இங்கு 559 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.\nகல்முனை மாநகரசபை தேசியமட்டத்தில் முக்கியத்துவம்பெற்றுப் பேசப்பட்டது. அதற்குக்காரணம் அங்குள்ள சாய்ந்தமருது பிரதேசம். சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சிசபை வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட காலகட்டத்தில்தான் இத்தேர்தல் அறிவிப்பு வெளியானது. அதனால் அவர்கள் கட்சிகளை வெறுத்து சுயேச்சையில் நிற்க ஊர்த்தீர்மானம் எடுத்து திவீரமாகச் செயற்பட்டனர்.\nதமது கோரிக்கையை நிறைவேற்றும் கட்சியுடன் கைகோர்த்து கல்முனை மாநகரசபை ஆட்சியதிகாரத்தை அமைப்போம் என அவர்கள் தெரிவித்துள்ளமையும் இவ்வண் ஈண்டு குறிப்பிடத்தக்கது.\nஅங்குள்ள பள்ளிவாசல் நிருவாகம் தேர்தல் செயற்பாடுகளைக் கiயாளுகின்றது. பள்ளிவாசலே அரசியல்களமாகவும் உள்ளதென்று எதிரணியினர் குற்றம் சாட்டிவந்த நேரத்தில் புதனன்று காலை பள்ளிவாசல் நிருவாகம் கலைக்கப்பட்டு இடைக்கால நிருவாகம் தோற்றுவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கஅம்சமாகும்.\nஇதேவேளை இங்குள்ள 7வட்டாரங்கள் தமிழர் பிரதேசங்களாகும். அவற்றில் ஒன்று இரட்டை அங்கத்தவர் வட்டாரமாகும். கல்முனை நகரை உள்ளடக்கிய 12ஆம் வட்டாரம் அது. அங்கு தலா 4ஆயிரம் வாக்காளர்கள் இரு தரப்பிலும் உள்ளனர். எந்தக்கட்சி ஒருவாக்கால் கூடுகிறதோ அக்கட்சிக்கே இரு உறுப்பினர்களும் கிடைக்கும். எனவே அங்கு பலத்த போட்டி இடம்பெற சாத்தியமிருக்கிறது.\nஅதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.\nநடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் வட்டாரம் விகிதாசாரம் உள்ளடங்கிய கலப்பு தேர்தல் முறையில் வட்டாரம் மூலம் 22 உறுப்பினர்களும் விகிதாசாரமுறை மூலம் 18 உறுப்பினர்களுமாக மொத்தம் கல்முனையில் 40 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.\nகல்முனை தமிழ் கல்முனை முஸ்லிம் சாய்ந்தம��ுது ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய கல்முனை மாநகரசபைக்கு 40 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள்.\nஅதற்காக 43 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடவுள்ளனர்.\nகல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் தமிழ்த்தரப்பில் 7வட்டாரங்களுடாக 8உறுப்பினர்கள் வட்டாரமுறையில் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.\nகல்முனை மாநகர சபை தேர்தல் வட்டாரங்களும் வாக்காளர் எண்ணிக்கையும் உறுப்பினர்களும் கிராமசேவர் பிரிவு எண்ணிக்கையும்.\n1ம் வட்டாரம் 3567 -1 (பெரியநீலாவணை- தமிழ்) -4 கிராம சேவகர் பிரிவுகள்\n2ம் வட்டாரம் 2946 -1 (பெரியநீலாவணை -தமிழ்) -2 கிராம சேவகர் பிரிவுகள்\n3ம் வட்டாரம் 2251 -1 (மருதமுனை) -2 கிராம சேவகர் பிரிவுகள்\n4ம் வட்டாரம் 4173 -1 (மருதமுனை) -4 கிராம சேவகர் பிரிவுகள்\n5ம் வட்டாரம் 3312 -1 (மருதமுனைபாண்டிருப்பு ) -3 கிராம சேவகர் பிரிவுகள்\n6ம் வட்டாரம் 2429 -1 (பாண்டிருப்பு -தமிழ்) -4 கிராம சேவகர் பிரிவுகள்\n7ம் வட்டாரம் 3635 -1 (நற்பட்டிமுனை -) -5 கிராம சேவகர் பிரிவுகள்\n8ம் வட்டாரம் 2561 -1 (சேனைக்குடியிருப்பு -தமிழ்) -3 கிராம சேவகர் பிரிவுகள்\n9ம் வட்டாரம் 2512 -1 (நற்பட்டிமுனை -தமிழ்) -3 கிராம சேவகர் பிரிவுகள்\n10ம் வட்டாரம் 3299 -1 (பாண்டிருப்பு -தமிழ்) -3 கிராம சேவகர் பிரிவுகள்\n11ம் வட்டாரம் 1981 -1 (கல்முனை -தமிழ்) -2 கிராம சேவகர் பிரிவுகள்\n12ம் வட்டாரம் 8725 -2 (கல்முனை -தமிழ் 4517) -6 கிராம சேவகர் பிரிவுகள்\n(கல்முனைக்குடி -முஸ்லிம் 4208)-4 கிராம சேவகர் பிரிவுகள்\n13ம் வட்டாரம் 2656 -1 (கல்முனைக்குடி-முஸ்லி) -3 கிராம சேவகர் பிரிவுகள்\n14ம் வட்டாரம் 3397 -1 (கல்முனைக்குடி-முஸ்லி) -3 கிராம சேவகர் பிரிவுகள்\n15ம் வட்டாரம் 2988 -1 (கல்முனைக்குடி-முஸ்லி) -3 கிராம சேவகர் பிரிவுகள்\n16ம் வட்டாரம் 2528 -1 (கல்முனைக்குடி-முஸ்லி) -3 கிராம சேவகர் பிரிவுகள்\n17ம் வட்டாரம் 2680 -1 (கல்முனைக்குடி-முஸ்லி) -2 கிராம சேவகர் பிரிவுகள்\n18ம் வட்டாரம் 2893 -1 (சாய்ந்தமருது-முஸ்லி) -3 கிராம சேவகர் பிரிவுகள்\n19ம் வட்டாரம் 3037 -1 (சாய்ந்தமருது-முஸ்லி) -3 கிராம சேவகர் பிரிவுகள்\n20ம் வட்டாரம் 2891 -1 (சாய்ந்தமருது-முஸ்லி) -3 கிராம சேவகர் பிரிவுகள்\n21ம் வட்டாரம் 3835 -1 (சாய்ந்தமருது-முஸ்லி) -4 கிராம சேவகர் பிரிவுகள்\nகல்முனை மாநகர சபை தேர்தல் பற்றிய சில தகவல்கள்.\n♦.மொத்த வட்டாரங்கள் தொகை – 23\n♦.இரட்டை அங்கத்தவர் வட்டாரம் – 01\n♦வட்டாரம் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளோர் – 24 பேர்.\n♦விகிதாசார பட்டியல் மூலம் தெர��வு செய்யப்படவுள்ளோர் – 16 பேர்.\n♦போட்டியிடும் வேட்பாளர் தொகை – 559\n♦9 அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. அவையாவன.\n9.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன\n♦.04 சுயேச்சைக் குழுக்கள் போட்டியிடுகின்றன.\n♦.வாக்காளர்களின் எண்ணிக்கை – 42280\n♦.மொத்த சனத்தொகை – 74946\n♦.தெரிவு செய்யப்பட வேண்டிய பெண் உறுப்பினர் தொகை – 10\n♦.ஒரு கட்சிக்கு என வட்டார பட்டியலுக்கு என அனுப்பப்பட்ட பெண் வேட்பாளர்களின் தொகை – 04 (10மூ படி)\nவிகிதாசாரப்படி – 09 பேர். (50 துடன் ஒன்று கூட்டியதன் படி)\n♦.போட்டியிடும் பெண்களின் தொகை – 13\n♦.அம்பாறை மாவட்டத்தில் அதிக வேட்பாளர்கள் இங்கு போட்டியிடுகின்றனர்.\n♦.20 ஆசனங்களுக்கு மேல் பெறும் கட்சி ஃ சுயேச்சைக்குழு ஆட்சியை அமைக்கலாம்.\n♦.இன விகிதாசாரப்படி தமிழர்களுக்கு இங்கு 12 ஆசனங்கள் கிடைக்க வேண்டும்.\nஇதில் மயில் சின்னத்தில் ரிசாட் கட்சிற்கு பெண் விகிதசாரத்திற்காக பெண் வேட்பாளர் சகணபதிப்பிள்ளை புவனேஸ்வரி மற்றைய தமிழரான ஜெயசிங்கா ரவி ஜ.தே.கட்சியில் போட்டியிடுகின்றார்.\nகல்முனை மாநகரசபையை தனியாக ஒரு கட்சி கைப்பற்றி ஆட்சியதிகாரத்தை பெறும் என்ற நம்பிக்கை வலுவாக குறைந்துள்ளது. எனவே கூட்டாட்சிதான் அமையப்பெறவேண்டும். யார் யார் சேர்ந்து கூட்மைப்பது என்பது தேர்தல் பெறுபேற்றிலிருந்தூன் தெரியவரும்.\nபேரம்பேசல்கள் உரிமைப்பிரச்சினைகள் பல பேசுபொருளாகஅமையலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.\nPrevious articleஒரே தேச உணர்வுடன் ஒரே கொடியின் கீழ் தடைகளை உடைத்தெறிந்து தாய்நாட்டின் வளர்ச்சிக்காக பங்களிக்கத் தயாராகுவோம் – மட்டு. அரசாங்க அதிபர்\nNext articleஇரா சம்பந்தன் தனது 85வயதைகடந்து காலடிபதித்துள்ளார்62 வருடகால தமிழ் அரசியல் அனுபவம் கொண்ட மூத்த அரசியல் தலைவர்\nமட்டக்களப்பில் கடைவிரித்திருக்கும் தமிழ் கட்சிகள். • கானல் நீராகப்போகும் கிழக்கு தமிழர்களின் எதிர்பார்ப்பு\nபிரதேச செயலகம் கோரி மருதமுனையில் கையெழுத்து வேட்டை \nதந்தை செல்வா அவர்கள் பேணிய மாண்புகள் ஒரு பார்வை\nதமிழ்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேரவேண்டும் என்ற செய்தியை தமிழ்மக்கள் இந்த தேர்தலூடாக வெளிப்படுத்தியுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/80830-kids-channels-also-having-trp-rating-top5", "date_download": "2019-08-26T03:22:32Z", "digest": "sha1:KI2PZYESBTJMNUBUFOFJCYI4UE6NTXRS", "length": 11153, "nlines": 108, "source_domain": "cinema.vikatan.com", "title": "சுட்டீஸ்களுக்கு இந்த கார்ட்டூன்கள் ஏன் பிடிக்கிறது..? | Kids channels also having TRP Rating #Top5", "raw_content": "\nசுட்டீஸ்களுக்கு இந்த கார்ட்டூன்கள் ஏன் பிடிக்கிறது..\nசுட்டீஸ்களுக்கு இந்த கார்ட்டூன்கள் ஏன் பிடிக்கிறது..\nஇந்த உலகம் வேறு மாதிரியானது. சமோசா, மூங்கில் விமானம், எங்கேயும் போகக்கூடிய கதவு, லட்டு, டோலக்பூர் எனப் பலபல கோட் வேர்ட்ஸ்கள் உள்ளன. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு ஹீரோ பிடிக்கும். பகல் முழுக்க லீவு நாட்களில் சேனல்களை அங்கும் இங்குமாக மாற்றியபடி இருப்பார்கள். எத்தனை முறை ரீ-டெலிகாஸ்ட் செய்தாலும், அவர்கள் பார்க்கும் கார்ட்டூன்களில் ஒரு ‛டாப் - 5’ இல்லாமலா இருக்கும். இதோ லிஸ்ட்...\n'டாம் அண்ட் ஜெர்ரி' - 'சில்வெஸ்டர் அண்ட் ட்வீட்டி' மாதிரி மற்றொரு 'அடி புடி' வகை ‛ஸ்லாப்ஸ்டிக் அட்வென்ஞ்சர்’ நிகழ்ச்சிதான் என்றாலும் செம ஹிட்டாகி விட்டது. ஓகி என்கிற சோம்பேறி பூனை அதன் நிம்மதியைக் குலைக்கும் மூன்று கரப்பான் பூச்சிகள்தான் கதை. கார்டூன் நெட்வொர்க்கில் ஒளிபரப்பாகும் இந்தத் தொடர் டாப்- 5 இடத்தில் உள்ளது.\nமோட்டு பத்லு குங்ஃபு கிங்ஸ்\n‛நிக்’ சேனலில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க இந்திய கார்ட்டூனாக உருவாகி, மோட்டு-பத்லுவின் வெற்றியைத் தக்க வைத்துள்ளது. காலை 11.30 மணிக்கு ஒளிபரப்பினாலும் இதைப் பார்க்கும் நேயர்கள் அதிகம் என்பதால் நான்காவது இடத்தில் உள்ளது.\nமோட்டு பத்லு குங்ஃபு கிங் ரிட்டர்ன்ஸ்\nஇதுவும் அதே நிக் சேனலில்தான் ஒளிபரப்பாகிறது. குங்ஃபூ கிங்ஸின் போலவே திரைப்படமாகவும் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது இந்த கார்ட்டுன் படம். தொடராகவும் ஒளிபரப்பாகிறது. இதற்கும் குழந்தைகளிடையே நல்ல வரவேற்பு. இந்திய அளவிலான டி.ஆர்.பி ரேட்டிங்கில் பிப்ரவரி முதல் வார நிலவரத்தின் படி டாப் - 3 இடத்தில் உள்ளது. தமிழில் டப் செய்யப்பட்டிருப்பதால் அதிகளவிலான குட்டிப் பார்வையாளர்களை போய்ச் சேர்கிறது.\nசோட்டா பீம் - பேட்டில் ஆப் ஹீரோஸ்\nஇந்தியாவில் முழுக்க முழுக்க உருவாகிய மற்றொரு கார்ட்டூன் ஹீரோதான் இந்த சோட்டா பீம். வழக்கமாக அமெரிக்க சேனல்களில் உருவான கார்ட்டூன் கேரக்டர்கள்தான் தொடர்ந்து உலகம் முழுவதும் ஹிட் ஆகும். ஆனால் இந்திய ரசிகர்கள் மத்தியில் ஜப்பானில் உருவான கார்ட்டூன் கேரக்டர்களும், இந்திய���விலேயே உருவான கார்ட்டூன் சூப்பர் ஹீரோக்களுமே அதிகம் விரும்பப்படுகிறார்கள். கிராமத்துப் பையனாக வரும் சோட்டா பீம் மற்றும் அவரது சிறு நண்பர்களுமே கேரக்டர்கள். அவர்கள் தீயசக்திகளிடம் இருந்தும் தீயவர்களிடம் இருந்தும் தங்கள் கிராமத்தையும் டோலக்பூரையும் காப்பாற்றுகிறார்கள். ‛போகோ’ சேனலில் ஒளிபரப்பாகும் இந்த ‛சோட்டா பீம்’ தொடரின் திரைப்படமான 'பேட்டில் ஆப் ஹீரோஸ்' சக்கைப்போடு போடுவதால் இந்திய அளவில் டி.ஆர்.பி ரேட்டிங்கில் இரண்டாவது இடத்தில் உள்ளது.\n'ஷிஷுகா மினாமோட்டோ'... 'ஜியான்'... 'சுனேவொ ஹோனே ஹவா'... இதெல்லாம் என்னவென்றுதானே நாம் யோசிப்போம். சின்னக் குழந்தைகளிடம் கேளுங்கள். உடனே பதில் வரும். ஒவ்வொன்றும் 'டோரேமான்' கார்ட்டூனில் வரும் கேரக்டர்களின் பெயர்கள். நோபிட்டா ஒரு மக்கு சிறுவன், அழுமூஞ்சி. அவனை நிறையப் பேர் வம்பில் மாட்டிவிடுவதும், சீண்டுவதுமாக இருக்கின்றனர். நோபிட்டாவின் வம்சாவளியினர் ‛டோரேமான்’ என்கிற ரோபட் பூனையை அனுப்புகின்றனர். அதனுடன் சேர்ந்துகொண்டு இருவரும் அடிக்கும் கொட்டம்தான் இந்த டோரேமான் கார்ட்டூன் சீரிஸ். 'ஹங்காமா' சேனலில் ஒளிபரப்பாகும் இந்த கார்ட்டூன் மூவி சீரிஸ்தான் டி.ஆர்.பி-யில் டாப் -1 இடத்தில் உள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவலைப்பூக்களில் எழுதத்துவங்கி பத்திரிக்கையாளர் ஆனவர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக வலைப்பூக்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அறியப்பட்டவர். கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தற்போது விகடனில் மூத்த செய்தியாளராக உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/204560?ref=latest-feed", "date_download": "2019-08-26T03:15:35Z", "digest": "sha1:LAYXXQKDQJ7SQYKGOKTC3LUJI2UT2RX2", "length": 8859, "nlines": 147, "source_domain": "lankasrinews.com", "title": "நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யத்தை விட அதிக வாக்குகளை அள்ளிய டிடிவி தினகரன் கட்சி: வெளியான விபரம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யத்தை விட அ��ிக வாக்குகளை அள்ளிய டிடிவி தினகரன் கட்சி: வெளியான விபரம்\nமக்களவை தேர்தலில் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சியை விட அமமுக அதிக வாக்கு சதவீதம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.\nமக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக அமோக வெற்றி பெற்றது.\nஇந்த தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் மற்றும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.\nஆனாலும் மூன்று கட்சிகளும் கணிசமான வாக்குகளை பெற்றன.\nஇந்நிலையில் மூன்று கட்சிகளுக்கும் பதிவான வாக்குகளும், வாக்கு சதவீதமும் தெரியவந்துள்ளது.\nஅதன்படி அமமுகவுக்கு 2201564 வாக்குகள் பதிவான நிலையில் அதன் வாக்கு சதவீதம் 5.38% ஆகும்.\nநாம் தமிழர் கட்சிக்கு 1645057 வாக்குகள் கிடைத்துள்ள நிலையில் அதன் வாக்கு சதவீதம் 3.99% ஆக உள்ளது.\nமக்கள் நீதி மய்யத்துக்கு 1575324 வாக்குகள் பதிவாகியுள்ளது. இதன் வாக்குசதவீதம் 3.94% ஆகும்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nவேலூர் தொகுதியின் தேர்தல் முடிவு வெளியானது நாம் தமிழர் கட்சி எவ்வளவு வாக்குகள் வாங்கியது தெரியுமா\nவேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது\nமக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் பெண் இவர் தான்.. வெளியான புகைப்படம்\nநாடாளுமன்றத்தில் 'தமிழில்' பேசி அதிர வைத்த எம்.பிகள்... வைரல் வீடியோ\nபாஜக-வின் நாடாளுமன்ற தேர்தல் செலவு.. இத்தனை ஆயிரம் கோடியா\nநாடாளுமன்ற தேர்தல்: ராகுலுக்கு எதிராக சதிவலை வீசிய 4 காங்கிரஸ் தலைவர்கள்...\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/184704?ref=archive-feed", "date_download": "2019-08-26T02:44:12Z", "digest": "sha1:TKENAHVEOXQCKJWLCBJP3PFVZ3KDEAPD", "length": 6994, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "ஜேர்மனில் போலி குடிவரவு அதிகாரிகள் போன்று ஏமாற்றும் நபர்கள்: எச்சரிக்கை தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல���வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜேர்மனில் போலி குடிவரவு அதிகாரிகள் போன்று ஏமாற்றும் நபர்கள்: எச்சரிக்கை தகவல்\nஜேர்மனியின் BAMF குடிவரவு அலுவலக ஊழியர்கள் எனக்கூறி மக்களை தங்கள் வீடுகளில் சந்தித்து ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவதாக எச்சரிச்சை விடுக்கப்பட்டுள்ளது.\nஜேர்மனியின் குடியேற்ற மற்றும் அகதிகளுக்கான மத்திய அலுவலகம் (BAMF) , குடியேற்ற அதிகாரிகளிடம் காட்டப்படும் பல சம்பவங்களை பதிவுசெய்ததுடன் தஞ்சம் கோருவோரை தங்கள் வீடுகளில் நேர்காணல் நடத்தி இதுகுறித்து கண்டறிந்துள்ளது.\nபுகலிடக்கோரிக்கையாளர்களின் வீடுகளுக்கு சென்று, தங்களை குடிவரவு அதிகாரிகள் என பொய்யான தகவல்களை கொடுத்து, புகலிடக்கோரிக்கையாளர்களிம் விசா வழங்குவது தொடர்பாக விண்ணப்பங்களை சேகரித்துள்ளனர்,\nதற்போது, இதுகுறித்து குடிவரவு அலுவலகத்துக்கு தெரியவந்ததையடுத்து, அலுவலகம் தொடர்பில் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2320018", "date_download": "2019-08-26T03:33:15Z", "digest": "sha1:ASH7CELD2TDXLIWWAL3TBLCSF2UGBXE2", "length": 22495, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "கர்தார்பூர் தர்பார் சாஹிப் பேச்சில் முன்னேற்றம் | Dinamalar", "raw_content": "\nமேட்டூருக்கு நீர்வரத்து 10,000 கனஅடி\nகாஷ்மீர் விவகாரம் : மத்திய அரசை தாக்கும் பிரியங்கா 7\nமர்ம பொருள் வெடித்து இருவர் பலி\nவேதாரண்யத்தில் இரு தரப்பினரிடையே மோதல்; 59 பேரிடம் ... 1\nஆக., 26: பெட்ரோல் ரூ.74.86; டீசல் ரூ.69.04 2\nவிமான விபத்து: நான்கு பேர் பலி\nவட கொரியா ராக்கெட் சோதனை\nநெருப்புடன் விளையாடும் இந்தியா: பாக்., அதிபர் அலறல் 11\nகர்தார்பூர் தர்பார் சாஹிப் பேச்சில் முன்னேற்றம்\nபகடையாக்குது பாக்.,: தெறிக்குது திமுக 367\nசிதம்பரத்தின் சொத்து விபரம் பா.ஜ., வெளியிட்டது 127\n70 ஆண்டில் இல்லாத நிதி நெருக்கடி: நிடி ஆயோக் 170\nசிதம்பரம் எஸ்கேப்: ஸ்��ாலின் 'சல்ஜாப்பு' 165\nசிதம்பரம் மிரட்டல்; ரூ.10,000 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு 70\nபகடையாக்குது பாக்.,: தெறிக்குது திமுக 367\n70 ஆண்டில் இல்லாத நிதி நெருக்கடி: நிடி ஆயோக் 170\nசிதம்பரம் எஸ்கேப்: ஸ்டாலின் 'சல்ஜாப்பு' 165\nபுதுடில்லி: பாகிஸ்தானின் கர்தார்பூருக்கு, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலிருந்து சாலை அமைக்கும் திட்டம் தொடர்பாக இன்று (ஜூலை 15) இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்தது.\nகுருநானக் ; தர்பார் சாஹிப் :\nசீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குருநானக் பாகிஸ்தானிலுள்ள கர்தார்பூரில் 18 ஆண்டுகள் வாழ்ந்தார். அவர் நினைவாக இந்திய எல்லையில் இருந்து 3 கி.மீ. தொலைவில் ராவி நதிக்கரையில் 'தர்பார் சாஹிப்' என்ற பெயரில் குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது.\nகர்தார்பூருக்கு சீக்கியர்கள் விசா இன்றி புனிதப்பயணம் மேற்கொள்ள சாலை அமைக்க இந்தியாவின் குருதாஸ்பூரையும் கர்தார்பூரையும் இணைக்க திட்டமிடப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பரில் இருநாட்டு பகுதிகளிலும் இதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது.\nஅட்டாரி - வாகா எல்லை\nஇதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தரப்பில் குழு அமைக்கப்பட்டது. கடந்த ஏப்ரலில் நடைபெற இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இன்று இரு நாட்டு பிரதிநிதி குழுக்களும் இன்று அட்டாரி-வாகா எல்லைப் பகுதியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஇதில் இந்தியா சார்பில், உள்துறை இணை செயலாளர் எஸ்.சி.எல்.தாஸ்,, வெளியுறவுத்துறை இணைசெயலாளர் தீபக் மிட்டல் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் பங்கேற்றனர். பாகிஸ்தான் சார்பில் பங்கேற்ற 20 பேர் கொண்ட குழுவிற்கு பாக்.,வெளியுறவு செய்தித்தொடர்பாளர் முகமது ஃபைசல் தலைமை ஏற்றார்.\nஇதில், கர்தார் பூர் தர்பார் சாஹிப் குருத்வாராவில் 70 சதவீதமான கட்டுமான பணிகள் நிறைவடைந்துவிட்டன. இந்தியா அமைக்கும் பாலம் கட்டுமானப் பணிக்கான முழு ஒத்துழைப்பையும் அளிப்போம் என்று முகமது ஃபைசல் தெரிவித்தார்.\nஇந்தியா சார்பில், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் இந்தியாவை நோக்கி வரும் ராவி ஆற்று உபரி வெள்ளநீர், பாலம் கட்டுமானப் பணிகள் குறித்து முக்கியமாக பேசப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.\n��தனிடையே, இந்தியா சார்பிலான கட்டுமானப் பணிகள் வரும் அக்டோபர் 31 க்குள்ளும், நெடுஞ்சாலை பணிகள் செப்டம்பர் 30 க்குள்ளும் முடிவடையும் என்றும், அதன் பின்னர் பஞ்சாப்பின் குர்தாஸ்பூரில் இருந்து எளிதாக பக்தர்கள் சென்றுவர முடியும் என்றும் உயரதிகாரிகள் கூறியுள்ளனர்.\nபேச்சுவார்த்தைக்கு பின்னர், 80 சதவீத விசயங்களில் பரஸ்பர புரிந்துணர்வு இருந்தது என்றும், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம் என்றும் பாகிஸ்தான் தரப்பில் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்திய தரப்பில், '' கர்தார்பூருக்கு பக்தர்களை அனுப்ப உள்ளோம். அங்கு இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை தடை செய்ய பாக்., சம்மதித்துள்ளது. அடுத்த கட்ட பேச்சில் உடன்பாட்டிற்கு வருவோம்,'' என்று கூறியுள்ளனர்.\nRelated Tags குருநானக் கர்தார்பூர் தர்பார் சாஹிப் அட்டாரி - வாகா இந்தியா பாகிஸ்தான்\nஎலக்ட்ரானிக் பொருட்கள் 3 மடங்கு உற்பத்தி அதிகரிப்பு(14)\nஅமைச்சர் பதவியிலிருந்து விலகினார் சித்து(18)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n பேச்சு வார்த்தையில் மணிசங்கர் அய்யரும், சிதம்பரமும் கலந்து கொள்ளவில்லை அல்லவா \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஎலக்ட்ரானிக் பொருட்கள் 3 மடங்கு உற்பத்தி அதிகரிப்பு\nஅமைச்சர் பதவியிலிருந்து விலகினார் சித்து\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/27/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-5-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-2691498.html", "date_download": "2019-08-26T03:37:27Z", "digest": "sha1:UHI6OFL76MVXYBIOYJTO6IZZ5VBLP6VX", "length": 11541, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "டி.டி.வி.தினகரனுக்கு 5 நாள் போலீஸ் காவல்: தில்லி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nடி.டி.வி.தினகரனுக்கு 5 நாள் போலீஸ் காவல்: தில்லி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு\nBy DIN | Published on : 27th April 2017 01:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதில்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் புதன்கிழமை குற்றப் பிரிவு போலீஸாரால் ஆஜர்படுத்தப்பட்ட டி.டி.வி.தினகரன்.\nஅதிமுகவின் இரட்டை இலை தேர்தல் சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தில்லி காவல் துறை பதிவு செய்துள்ள வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 'அதிமுக அம்மா கட்சி' துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை ஐந்து நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க தில்லி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.\nஇது தொடர்பாக டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோரை கடந்த 22-ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக விசாரணைக்கு உள்படுத்திய காவல் துறையினர், செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இருவரும் கைது செய்யப்படுவதாக அறிவித்தனர். இதையடுத்து, தில்லி தீஸ் ஹசார் நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி பூணம் சௌத்ரி முன்னிலையில் இருவரையும் காவல் துறையினர் புதன்கிழமை ஆஜர்படுத்தினர்.\nதனிப் படை கோரிக்கை: அப்போது 'குற்றம்சாட்டப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகருக்கு ஹவாலா மூலம் பணம் அளித்துள்ளது தொடர்பாக தினகரன், மல்லிகார்ஜுனா ஆகியோரை தில்லிக்கு வெளியே அழைத்துச் சென்று விசாரணை நடத்த வேண்டும். போலீஸ் அனுப்பிய அழைப்பாணையின்படி, இருவரும் தினமும் நேரில் அழைத்து விசாரிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் அளித்துள்ள பதில் திருப்திகரமாக இல்லை. எனவே, இருவரையும் ஏழு நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்' என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.\nஇதற்கு ஆட்சேபம் தெரிவித்த தினகரன் தரப்பு வழக்குரைஞர், 'சமூகத்தில் பொறுப்புள்ள மனிதராகவும் முக்கிய அரசியல் கட்சியின் தலைவராகவும் தினகரன் உள்ளார். போலீஸ் கைது செய்துள்ள சுகேஷ் சந்திரசேகர் யார் என்றே தெரியாது என அவர் தெளிவுபடுத்தி விட்டார். வீட்டில் இருந்து வருகையாளர் பதிவேட்டை கொண்டு வருமாறு மட்டுமே போலீஸ் அழைப்பாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி விசாரணைக்கு வந்த அவரை கடந்த நான்கு நாள்களாக விசாரணை என்ற பெயரில் குற்றப் பிரிவு அலுவலகத்தில் தனிப் படையினர் பல மணி நேரம் அமர வைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர். இது அரசியல் காரணங்களுக்காக புனையப்பட்டுள்ள வழக்கு. இந்த வழக்கில் தினகரனை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளோம். அதை ஏற்று உத்தரவிட வேண்டும்' என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.\nநீதிபதி உத்தரவு: இதையடுத்து, சிறப்பு நீதிபதி பூனம் சௌத்ரி பிறப்பித்த உத்தரவில், 'இந்த வழக்கு தொடர்புடைய விவகாரம் மிகவும் தீவிரமானது. எனவே, தினகரன், மல்லிகார்ஜுனா ஆகியோரை தலா ஐந்து நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்கிறேன். தினகரனின் ஜாமீன் மனு மீது தற்போதைய நிலையில் உத்தரவு பிறப்பிக்க இயலாது' என்று குறிப்பிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருண் ஜேட்லி இறுதி அஞ்சலி புகைப்படங்கள்\nஇணையத்தை கலக்கும் விஜய் தேவர்கொண்டாவின் ட்ரெண்டிங் புகைப்படங்கள் | Actor Vijay Devarakonda\nகுரல் செழுமைக்கு கழுதைப் பால்\nஅருண் ஜேட்லி.. ஓர் ஆளுமையின் முகபாவனைகள்\nசென்னை கடலில் அமெரிக்க கப்பல் ஸ்ட்ராட்டன்\nதினமணி செய்திகள் | (24.08.2019)\nபழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு ஸ்பெஷல் அந்தஸ்து\nமயிலாடுதுறையில் அருள்பாலித்துவரும் பிரம்மாண்ட அத்திவரதர்\nதினமணி செய்திகள் | குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுக்கப்பட்ட 'உப்பு' (23.08.2019)\nசென்னை துறைமுகம் வந்தடைந்தது ஸ்ட்ராட்டன் கப்பல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_51.html", "date_download": "2019-08-26T02:45:29Z", "digest": "sha1:YTT5SBO5IKUMI62G56BABWB2APKPU5LP", "length": 13346, "nlines": 67, "source_domain": "www.pathivu24.com", "title": "நேவி சம்பத்தை தப்பிக்க வைத்தார் அட்மிரல் விஜேகுணவர்த்தன – சிஐடி குற்றச்சாட்டு - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / நேவி சம்பத்தை தப்பிக்க வைத்தார் அட்மிரல் விஜேகுணவர்த்தன – சிஐடி குற்றச்சாட்டு\nநேவி சம்பத்தை தப்பிக்க வைத்தார் அட்மிரல் விஜேகுணவர்த்தன – சிஐடி குற்றச்சாட்டு\n11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட வழக்கில் தேடப்படும் முக்கிய சந்தேக நபரான நேவி சம்பத் எனப்படும், கடற்படை அதிகாரியை வெளிநாட்டுக்குத் தப்பிக்க உதவினார் என்று சிறிலங்காவின் கூட்டுப் படைகளின் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.\n2008ஆம் ஆண்டு கொழும்பு பகுதியில் கடத்தப்பட்ட 11 தமிழ் இளைஞர்கள் காணாமல் போகச் செய்யப்பட்டனர். இந்தச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வரும் சிறிலங்கா காவல்துறையின் க��ற்றப் புலனாய்வுப் பிரிவு சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் பலரைக் கைது செய்துள்ளது.\nஇந்த வழக்கில் தேடப்படும் முக்கிய சந்தேக நபரான கடந்படை புலனாய்வு அதிகாரியான நேவி சம்பத் எனப்படும்,லெப். கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெற்றியாராச்சி கொழும்பில், கடற்படை நலன்புரி பிரிவின் பணியாற்றிய வந்த போது, 2017 மார்ச் மாதத்துக்குப் பின்னர் தலைமறைவாகியுள்ளார்.\nஇவர் தப்பிச் செல்வதற்கு, சிறிலங்கா கடற்படைத் தளபதியாக இருந்த தற்போதைய கூட்டுப் படைகளின் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உதவினார் என்று, குற்றப் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளரான சானி அபேசேகர குற்றம்சாட்டியுள்ளார்.\nஅமைச்சர்கள், மற்றும் உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் ஒன்றிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.\n5 இலட்சம் ரூபா பணத்தையும் கொடுத்து, அதிவேக தாக்குதல் படகு ஒன்றின் மூலம் நாட்டை விட்டுத் தப்பிக்க உதவியுள்ளார் என்று சானி அபேசேகர கூறியுள்ளார்.\nஎனினும், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, குற்றச்சாட்டை நிரூபித்தால் தாம் பதவி விலகத் தயார் என்று தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை, இதுபற்றி ஊடகங்களிடம் மேலும் பேசுவதற்கு அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையே 11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பான வழக்கு தொடர்பாக, விசாரித்து வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், தேடப்படும் சந்தேக நபரான லெப். கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெற்றியாராச்சியிடம் விசாரணை நடத்துவதற்கு கடற்படை உயரதிகாரிகள் தடை போட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.\nசந்தேக நபரை தம்மிடம் ஒப்படைக்குமாறு 2017 மார்ச் மாதம் இரண்டு முறை கடற்படையினரிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதற்கிடையே கடற்படை மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தினால் விரைவில் அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது\nடி.எம்.கிருஷ்ணா இசை நிகழ்ச்சி ரத்து\nஇந்திய விமான நிலைய ஆணையம், இளைஞர்களுக்கான ஓர் இசை மற்றும் கலாசார அமைப்புடன் இணைந்து டெல்லியில் நவம்பர் 17 மற்றும் 18ஆம் தேதிகளில், கர்நாட...\nமிதுக்கு ஆயுத களஞ்சியம் மேஜர் உள்ளிட்டவர்களுக்கு பிடியாணை\nஅவன்ட்-கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பிலான வழக்கில் அவன்ட்-கார்ட் தலைவர் நிஷாங்க சேனாதிபதி மற்றும் முன்னாள் மேஜர் ஜெனரல் பாலித ...\nஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க முன் கூட்டணி அமைக்க முயற்சி\nஐக்கிய தேசிய கூட்டணியை அமைத்த பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்று அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nசூட்சுமமான முறையில் தங்கம் கடத்திய 6 இந்தியர்கள் அதிரடிக் கைது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 2 கிலோ தங்கத்துடன் 6 இந்தியர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?cat=9", "date_download": "2019-08-26T04:05:53Z", "digest": "sha1:Q2ABOB67T63A7X2EWVY6IXPOUDXC2XI6", "length": 7910, "nlines": 84, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "காம்கேர் TV | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nகாம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது காம்கேரின் முதன்மைப் பணியாக இருந்தாலும் ஆவணப்படங்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றையும் தயாரித்து வழங்கி வருகிறோம். எங்கள் அப்பா அம்மாவின் பயோகிராஃபி தான் முதல் ஆவணப்படம். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், தேவைப்பட்டால் தனிநபர்களுக்கும், எங்கள் அனிமேஷன் தயாரிப்புகளுக்காகவும் ஆவணப்படங்கள் தயாரித்து வருகிறோம். வானொலி மூலம் ‘தினம் ஒரு திருக்குறள்’ என்ற தலைப்பில் தினந்தோறும் ஒரு குறள்…\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nவாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[5] : மனதுக்கும் உண்டு டயட்\nவாழ்க்கையின் OTP-13 (புதிய தலைமுறை பெண் – ஆகஸ்ட் 2019)\nயசோதையின் கண்ணன் – சிறுகதைத் தொகுப்பு\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாடதிட்டமாக\nவாழ்க்கையின் OTP-12 (புதிய தலைமுறை பெண் – ஜூலை 2019)\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nகூகுள் பிளஸ் (G+) ஏன் மூடப்படுகிறது 2019 ஏப்ரல் 2-ம் தேதி கூகுள்+ அக்கவுண்ட் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில்,…\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... சிறுகதைகள் - 100 க்கும் மேல். கட்டுரைகள்…\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nஉங்கள் பிளாகுகளுக்கு ஒன்றும் ஆகாது… நீங்கள் பிளாக் - Blog வைத்துள்ளீர்களா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\nபழமை Vs புதுமை (2010) பெசண்ட் நகர் நகைச்சுவை மன்றம், 2010 ஜீலை மாதம் 4-ம் தேதி ஞாயிறு…\nஅனிமேஷன் அனிமேஷன் தயாரிப்புகள் கல்வி சார்ந்த படைப்புகள் புராண இதிகாச சிடிக்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பை…\n‘குங்குமம் தோழி’ – வெள்ளிவிழா நேர்காணல் காம்கேரின் 25 ஆண்டுகால பயணம் ஒரு நேர்காணலில்... எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/04/23/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F/", "date_download": "2019-08-26T02:36:45Z", "digest": "sha1:3RM7WEJOJT4OABASLWEDHFJM5KC6XNGP", "length": 8841, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "கொழும்பில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து விசாரணைகளுக்காக அமெரிக்க புலனாய்வு பிரிவு இலங்கை வந்துள்ளது | LankaSee", "raw_content": "\nமனைவி, தந்தையை கொன்று உறவினர்களுடன் உணவருந்திய கணவன்…\nகஞ்சா அடித்திருக்கிறேன்.. புத்தருக்கு போதிமரம், எனக்கு போதைமரம்\nஉடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஸ்டைலுக்கு மாறிய கிரண்\nநேருக்குநேர் 1000 அடி உயரத்தில் மோதிக்கொண்ட ஹெலிகாப்டர் – விமானம்\nஅதிரடியாக குறைக்கப்படுகிறதா பிக்பாஸ் நாட்கள்\nஒரே இரவில் மில்லியனராக மாறிய தம்பதி\nமீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபல இலட்சம் மோசடி செய்த தமிழ் பெண் சிக்கினார்\nஇந்திய பந்துவீச்சாளர்கள் அபார வெற்றி\nகொழும்பில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து விசாரணைகளுக்காக அமெரிக்க புலனாய்வு பிரிவு இலங்கை வந்துள்ளது\nகொழும்பில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து விசாரணைகளுக்காக அமெரிக்க புலனாய்வு பிரிவு இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், அவுஸ்திரேலியா மற்றும் சர்வதேச பொலிஸ் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளும் கொழும்பு வரவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.\nஇதன்படி, அமெரிக்க புலனாய்வு பிரிவான FBI (Federal Bureau of Investigation) அதிகாரிகள் இன்று கொழும்பு வந்துள்ளதாகவும், அவர்கள் தமது உதவிக்கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், சர்வதேச பொலிஸ் புலனாய்வு அதிகாரிகளும், அவுஸ்திரேலிய நாட்டு புலனாய்வு அதிகாரிகளும் நாளை கொழும்பு வரவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதலில் 290 பேர் வரையில் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 500 பேர் வரையில் காமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை மீதான தாக்குதல் குறித்து அதிர்ச்சியடைந்துள்ள கனடிய பிரதம மந்திரி\nஅவசரகால சட்டம் அமுலுக்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.\nமீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகொழும்பில் ஏழு ஆண்கள் கைது\nலண்டன் தமிழனுக்கு யாழ்ப்பாணத்தில் நடந்த கதி\nமனைவி, தந்தையை கொன்று உறவினர்களுடன் உணவருந்திய கணவன்…\nகஞ்சா அடித்திருக்கிறேன்.. புத்தருக்கு போதிமரம், எனக்கு போதைமரம்\nஉடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஸ்டைலுக்கு மாறிய கிரண்\nநேருக்குநேர் 1000 அடி உயரத்தில் மோதிக்கொண்ட ஹெலிகாப்டர் – விமானம்\nஅதிரடியாக குறைக்கப்படுகிறதா பிக்பாஸ் நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/07/10/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-08-26T02:56:03Z", "digest": "sha1:GD77DAVVIK35IWBG6IAUFVUPSXUPZNIB", "length": 12814, "nlines": 112, "source_domain": "lankasee.com", "title": "மனைவியை மாமியார் வீட்டிற்கு அனுப்பி வைத்த கணவன்… அதன் பின் அவருக்கு நேர்ந்த கதி | LankaSee", "raw_content": "\nமனைவி, தந்தையை கொன்று உறவினர்களுடன் உணவருந்திய கணவன்…\nகஞ்சா அடித்திருக்கிறேன்.. புத்தருக்கு போதிமரம், எனக்கு போதைமரம்\nஉடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஸ்டைலுக்கு மாறிய கிரண்\nநேருக்குநேர் 1000 அடி உயரத்தில் மோதிக்கொண்ட ஹெலிகாப்டர் – விமானம்\nஅதிரடியாக குறைக்கப்படுகிறதா பிக்பாஸ் நாட்கள்\nஒரே இரவில் மில்லியனராக மாறிய தம்பதி\nமீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபல இலட்சம் மோசடி செய்த தமிழ் பெண் சிக்கினார்\nஇந்திய பந்துவீச்சாளர்கள் அபார வெற்றி\nமனைவியை மாமியார் வீட்டிற்கு அனுப்பி வைத்த கணவன்… அதன் பின் அவருக்கு நேர்ந்த கதி\nஇந்தியாவில் மாமியார் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்ட மனைவியைப் பற்றி எந்த ஒரு தகவலும் தெரியாததால், அங்கு சென்ற கணவன் பொலிசார் முன்பே கொடூரமாக கொலை செய்��ப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகுஜராத் மாநிலம், குட்ச் மாவட்டம், காந்திதம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரேஷ் குமார் சோலங்கி. 25 வயதான இவர் அகமதாபாத்தில் உள்ள ஊர்மிளா ஜலா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.\nஆனால் சோலங்கி, பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் இருவரின் காதலுக்கும் பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nஇதனால் பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி இருவரும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.\nதிருமணத்துக்குப் பிறகு இருவரும் சோலங்கியின் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.\nஇந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஊர்மிளாவின் உறவினர்கள் அவரை சந்தித்து சில நாள்கள் தங்கள் வீட்டில், அதாவது அவருடைய தாய் வீட்டில் வந்து தங்கும் படி அழைப்பு விடுத்துள்ளனர்.\nதாய் வீட்டிற்கு செல்ல விரும்பாத அவரை, உறவினர்கள் சில நாட்கள் மட்டும் தானே, அதன் பின் நாங்களே உன்னை இங்கு வந்து ஒப்படைத்துவிடுகிறோம் என்று கூற, கணவர் சோலாங்கியும் அனுப்பி வைத்துள்ளார்.\nதாய் வீட்டிற்கு சென்ற மனைவி, இரண்டு மாதங்களாக பேசாமல் இருந்ததால், சந்தேகமடைந்த அவர் மனைவியை பார்ப்பதற்கு முயற்சி செய்துள்ளார், ஆனால் எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை.\nஇதனால் சோலாங்கி சமீபத்தில் குஜராத் பெண்கள் பாதுகாப்பு காவலருக்கு போன் செய்து தன் மனைவி பற்றிய விவரங்களையும் அவரை வெளியில் விடாமல் பெற்றோர்கள் அடைத்து வைத்துள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து மனைவியான ஊர்மிளாவின் வீட்டிற்கு பொலிசார் மற்றும் வழக்கறிஞருடன் சோலாங்கி சென்ற போது, அங்கிருந்த உறவினர்கள் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.\nபொலிசார் வீட்டின் உள்ளே ஊர்மிளா இருக்கிறாரா என்பதை பார்க்க சென்ற இடைவெளியில் இந்த செயலை செய்துள்ளார். அதன் பின் பொலிசார் வந்து அவரை காப்பாற்ற முயன்ற போது அவர்களையும் சரமாரியாக குத்த காவலர்கள் கண்முன்பே சோலங்கி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nஇதில் காவலர்களின் வாகனம் பலத்த சேதமடைந்ததோடு காவலர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த அனைத்துச் சம்பவங்களும் நடந்து முடியும் வரை ஊர்மிளா அந்த இடத்தில் இல்லை எனக் காவலர்கள் தெரிவித்துள்ளனர். அவரை எங்கேயோ கடத்தி வைத்திருப்பதாகவும் காவலர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.\nசோலங்கி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக ஊர்மிளாவின் தந்தை தசரத்சிங் ஸாலா மற்றும் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது கொலை, பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது, அதிகாரிகளை காயப்படுத்தியது போன்ற பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபித்த வெடிப்பு பாதங்களின் அழகை கெடுக்கின்றதா\nபடுக்கையறையில் புதுமணதம்பதியை பார்த்து கதறிய உறவினர்கள்\nமனைவி, தந்தையை கொன்று உறவினர்களுடன் உணவருந்திய கணவன்…\nகஞ்சா அடித்திருக்கிறேன்.. புத்தருக்கு போதிமரம், எனக்கு போதைமரம்\nஉடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஸ்டைலுக்கு மாறிய கிரண்\nமனைவி, தந்தையை கொன்று உறவினர்களுடன் உணவருந்திய கணவன்…\nகஞ்சா அடித்திருக்கிறேன்.. புத்தருக்கு போதிமரம், எனக்கு போதைமரம்\nஉடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஸ்டைலுக்கு மாறிய கிரண்\nநேருக்குநேர் 1000 அடி உயரத்தில் மோதிக்கொண்ட ஹெலிகாப்டர் – விமானம்\nஅதிரடியாக குறைக்கப்படுகிறதா பிக்பாஸ் நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=9989", "date_download": "2019-08-26T02:48:16Z", "digest": "sha1:RTNHNKN3MIF7A5AUGBX2C4TY5AZABEQJ", "length": 12128, "nlines": 185, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஆலமரத்துக் கிளிகள்…. ஹைக்கூ | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nSeries Navigation ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 13)காடும் மலையும் கண்டு (ஒரு உள்தர்சன நெடுங்கவிதை)\nவிக்னேஷ் மேனனின் ‘ விண்மீன்கள் ‘\n‘புதுப் புனல்’ விருது பெறும் ம.ந.ராமசாமி\nமலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை- 19\nவாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து -4\nதனிமை உலகம்: வேட்டை :சுப்ரபாரதிமணியன் புதிய சிறுகதைத் தொகுப்பு\nஒரு மலர் உதிர்ந்த கதை\nவாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -6\nதாகூரின் கீதப் பாமாலை – 6 துயரம் போதும் எனக்கு\nமுள்வெளி – அத்தியாயம் -2\nபஞ்சதந்திரம் தொடர் 37 – விதிப்படி உரியதை ஒருவன்அடைந்தே தீருவான்\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 13)\nகாடும் மலையும் கண்டு (ஒரு உள்தர்சன நெடுங்கவிதை)\nஐஸ்வர்யா தனுஷின் ‘ 3 ‘\nஜெப்ரி ஆர்ச்சரின் ‘ ஸ்டக் ஆன் யூ ‘\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்���ாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 17\nவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தி மூன்று இரா.முருகன்\nசிலை உயிர்த்தெழும் ஓர் கணம்\nநட்புறவு – கலீல் கிப்ரான் (மொழி பெயர்ப்பு)\nமுனுசாமி பாலசுப்ரமணியனின் ஐந்து நூல்கள்.. ஒரு பார்வை .\nரோஜா இதழைப் பற்றி பாடுகிறோம்\nபூர்வ பூமியை வால்மீன்கள் தாக்கி உயிரின மூலவிகள் வீழ்ந்ததற்குப் புதிய சான்றுகள்\nNext Topic: காடும் மலையும் கண்டு (ஒரு உள்தர்சன நெடுங்கவிதை)\n2 Comments for “ஆலமரத்துக் கிளிகள்…. ஹைக்கூ”\nநல்ல முயற்சி. அழகான தொகுப்பு\nகாகத்தின் ஏழ்மையும், குருட்டுப் பிச்சைகாரனின் நிலையும், மனிதரின் வக்கிர புத்தியும், சிந்திக்க வைத்தவைகள்….. நல்ல தொகுப்பு.\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/296552", "date_download": "2019-08-26T03:47:25Z", "digest": "sha1:7EKB5EWVUP5JUUNVX6Z5WTY6BK5RIDJM", "length": 8256, "nlines": 193, "source_domain": "www.arusuvai.com", "title": "எனக்கு 6 நாட்கள் தள்ளீ போய் விட்டது | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு 6 நாட்கள் தள்ளீ போய் விட்டது\nஎனக்கு 6 நாட்கள் தள்ளீ போய் விட்டது.செக் பன்னா concive இல்லை,ஆனா periods வரல.இத solve பன்ன ஏதாவது வழி சொல்லுங்கல்.help pannunga\nவேதனை தாங்க முடியல உடனே உதவவும்\nகர்ப்பமாகும் போது ஏற்படும் சந்தேகம்\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nWork from Home. வீட்டில் இருந்து சம்பாதிக்க... என்ன செய்யலாம்\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஎன் பத்து மாத பெண் குழந்தைக்கு அடிக்கடி சீதபேதி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/28754", "date_download": "2019-08-26T03:39:05Z", "digest": "sha1:KT4KZFCO4CAO3WJUFH7JRHFPSM3S5Y54", "length": 18750, "nlines": 383, "source_domain": "www.arusuvai.com", "title": "பலாக்கொட்டை சாம்பார் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்���லாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive பலாக்கொட்டை சாம்பார் 1/5Give பலாக்கொட்டை சாம்பார் 2/5Give பலாக்கொட்டை சாம்பார் 3/5Give பலாக்கொட்டை சாம்பார் 4/5Give பலாக்கொட்டை சாம்பார் 5/5\nபலாக்கொட்டை - கால் கிலோ\nதுவரம் பருப்பு - ஒரு கப்\nபெரிய வெங்காயம் - 2\nபூண்டு - 5 பல்\nபச்சை மிளகாய் - 2\nகொத்தமல்லித் தழை - சிறிதளவு\nபுளி - நெல்லிக்காய் அளவு\nமிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி\nகடுகு - அரை தேக்கரண்டி\nசோம்பு - அரை தேக்கரண்டி\nஉப்பு, எண்ணெய் - தேவையான அளவு\nபலாக்கொட்டையை சுத்தம் செய்து சிறிது உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். துவரம் பருப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து குழைய வேக வைக்கவும். புளியை கரைத்துக் கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு மற்றும் சோம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு மற்றும் கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும்.\nஅனைத்தும் வதங்கியதும் நறுக்கிய முருங்கைக்காய், தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளி குழையும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்.\nவதங்கியதும் மிளகாய் தூள், புளிக்கரைசல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி முருங்கைக்காயை வேகவிடவும்.\nபிறகு வேக வைத்த பலாக்கொட்டை மற்றும் துவரம் பருப்பை சேர்த்து வேகவிட்டு, கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.\nசுவையான பலாக்கொட்டை சாம்பார் தயார்.\nமுருங்கைக்காய் தேங்காய்ப் பால் குழம்பு\nசாம்பார் பொடி இல்லா சாம்பார்\nபலாக்கொட்டை சாம்பார் சூப்பர், எங்க வீட்டிலேயும் பலாக்கொட்டை சாம்பார் செய்வோம் ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.\nகுறிப்பை வெளியிட்ட டீமுக்கு நன்றி.\nவாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'\nதற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.\nநன்றி பாரதி. நீங்க எப்டி செய்வீங்க கார்த்திகேயனுக்கும் பதில் சொல்லிடுங்க. :-)\nவாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'\nதற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.\nசாம்பார் சூப்பர்.. பலாக்கொட்டை சேர்த்து செய்தது கிடையாது.. செய்து பார்க்கிறேன்.\nநன்றி ரம்யா. செய்துட்டு சொல்லுங்க.\nவாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'\nதற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.\nபலாக்கொட்டைசாம்பார் பாக்கவே அழகாகயிருக்கே,டேஸ்ட் தூக்கும்போல\nஆமாம் இனியா. சாதத்தோட சாப்பிட சூப்பரா இருக்கும்.\nவாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'\nதற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.\nநல்லா இருக்கு. பலாக்கொட்டைக்கு நான் எங்கே போவேன்\nபலாக்கொட்டை சாம்பார் சூப்பர். செய்து பார்க்கிறேன். :)\n எப்டி இருந்ததுன்னு சொல்லுங்க வாணி.\nவாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'\nதற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.\nநன்றி வனி. செய்துட்டு சொல்லுங்க.\nவாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'\nதற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.\nமுதலில் துவரம் பருப்பை வேக வைத்து அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வேக வைத்து பின் முருங்கைக்காய், பலாக்கொட்டை சேர்த்து வேகவைத்து கடைசியாக தாளிக்கக் கொடுத்தவற்றை தாளித்து இறக்கி வைப்போம், வெங்காயம், தக்காளி எதையும் வதக்க மாட்டோம்.\nஎன் பத்து மாத பெண் குழந்தைக்கு அடிக்கடி சீதபேதி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/08/blog-post_5.html", "date_download": "2019-08-26T02:23:12Z", "digest": "sha1:BKMQ65HKZKB6JHKKL4I3OT3PM6E5HTSA", "length": 28474, "nlines": 353, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: மறக்க முடியா பயணம் - சொகுசோ சொகுசு பஸ்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nமறக்க முடியா பயணம் - சொகுசோ சொகுசு பஸ்\nஒரு நாடு விட்டு இன்னொரு நாட்டிற்கு செல்லும்போது விமானத்தில் சென்றிருக்கிறேன், சில நேரத்தில் கப்பலில் சென்றிருக்கிறேன் ஆனால் ஒரு பேருந்து மூலம் இன்னொரு நாட்டிற்கு செல்வது என்பது இதுதான் முதல் முறை, அதுவும் அந்த பேருந்தில் சொகுசோ சொகுசாக பயணம் இருந்தால் பொதுவாக சொகுசு பேருந்து என்று நான் முதலில் பயணித்தது என்பது மதுரையில் இருந்து திருச்சி வரை. அந்த பேருந்தில் புஷ் பேக் எனப்படும் சீட் இருந்தது, உள்ளே தண்ணி வைத்திருந்தனர். அதையே வாயை பொளந்து கொண்டு பார்த்த ஆள் நான், ஆனால் ஒரு பேருந்தில் இவ்வளவு சொகுசு வசதிகள் வைக்க முடியுமா என்று மலைக்க வைத்தது எனது சிங்கப்பூர் மலேசியா பயணம் \nமுதலில் கோலாலம்பூர் பயணம் சிங்கப்பூரில் இருந்து செல்ல வேண்டும் என்று முடிவு செய்தவுடன் நான் விமான பயணம் செய்யலாம் என்றுதான் நினைத்தேன், ஆனால் சிலர் பேருந்திலே செல்லலாம் என்று சொன்னவுடன், பல விதமான பஸ் இருந்தது, ஆனால் அதில் ஒரு பேருந்து என்னை மிகவும் கவர்ந்தது வெளியே பார்ப்பதற்கு எல்லா வோல்வோ AC பேருந்து போல் இருந்தாலும் இதில் மொத்தமே 18 இருக்கைகள்தான்..... நமது பேருந்துகளில் சுமார் 52 இருக்கைகள் இருக்கும் என்பதை மனதில் கொள்க வெளியே பார்ப்பதற்கு எல்லா வோல்வோ AC பேருந்து போல் இருந்தாலும் இதில் மொத்தமே 18 இருக்கைகள்தான்..... நமது பேருந்துகளில் சுமார் 52 இருக்கைகள் இருக்கும் என்பதை மனதில் கொள்க முழுவதும் படுக்கை போன்று ஆக்கி கொள்ளும் இருக்கைகள், படம் பார்க்க திரை அதிலேயே கேம் ஆடலாம், உங்களுக்கு சாப்பிட, குடிக்க ஏதேனும் வேண்டும் என்றால் உங்களது இருக்கையில் இருந்தே பணிப்பெண்ணை கூப்பிட வசதி.... முக்கியமாக உங்களது சீட்டில் மசாஜ் வசதி முழுவதும் படுக்கை போன்று ஆக்கி கொள்ளும் இருக்கைகள், படம் பார்க்க திரை அதிலேயே கேம் ஆடலாம், உங்களுக்கு சாப்பிட, குடிக்க ஏதேனும் வேண்டும் என்றால் உங்களது இருக்கையில் இருந்தே பணிப்பெண்ணை கூப்பிட வசதி.... முக்கியமாக உங்களது சீட்டில் மசாஜ் வசதி \nமுதலில் உள்ளே ஏறியவுடன், இது பஸ்தானா இல்லை ஏதேனும் விமானமா என்று கேள்வி வருகிறது. உங்களது இருக்கையில் அமர்ந்தவுடன், போர்வை, தலைகாணி, காபி என்று உபசாரம். பின்னர் உங்கள் முன்னால் இருக்கும் ஒரு பேப்பர் எடுத்தால் என்ன என்ன வசதி இருக்கிறது என்று தெளிவாக எழுதி இருந்தது. ஒவ்வொன்றாக குழந்தை போல ட்ரை செய்தேன். சிங்கப்பூரில் இருந்து அதன் எல்லை சென்றவுடன் நீங்கள் இறங்கி இம்மிக்ரேசன் முடித்து விட்டு, இதே போல மலேசியா எல்லையில் முடித்து விட்டு எங்களது பயணம் தொடங்கியது \nசூடாக காபி, டீ மற்றும் குளிர்ச்சியான கோலா என்று சிறிது நேரத்தில் வந்தவுடன் சாப்பிட்டுவிட்டு, மசாஜ் சீட்டில் முதுகு, இடுப்பு மற்றும் கால் பகுதிகளில் மிதமாக மசாஜ் செட் ��ெய்துவிட்டு என் முன் இருக்கும் திரையில் என்ன படம் இருக்கிறது என்று நோண்ட ஆரம்பித்தேன். தமிழ், இங்கிலீஷ் என்று எல்லாமும் இருந்தது. நன்கு படுத்துக்கொண்டு படம் பார்க்க ஆரம்பித்தேன்.\nசிங்கப்பூரில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூர் வரை செல்ல சுமார் நான்கு மணி நேரம் வரை ஆகிறது. இதில் இரண்டு மணி நேரம் சென்று சாப்பிட மலேசியா உணவு வகைகள் வந்தது.... வித்யாசமான சுவை கொண்டு வந்து கொடுத்த அந்த பஸ் ஹோஸ்டஸ் ரொம்ப அழகாக இருந்தது இங்கு சொல்ல வேண்டிய தகவலா என்று தெரியவில்லை \nவிமானத்தில் செல்ல வேண்டும் என்றால் சுமார் இரண்டு மணி நேரம் ஏர்போர்டில் இருந்து, முக்கால் மணி நேரம் பயணித்து திரும்பவும் இரண்டு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். ஆனால் இங்கு அதே நேரத்தில் அருமையான பர்ஸ்ட் கிளாஸ் பயணம் என்பது ஆச்சர்யம்தான். இது போல பஸ் நமது ஊரில் இருந்தால் எப்படி இருக்கும் என்ற ஏக்க பெருமூச்சுடன் கீழே இறங்கினேன்.......\nLabels: மறக்க முடியா பயணம்\nநன்றி கிருஷ்ணா.... உங்களது முதல் கருத்து உங்களது எதிர்கால பயணம் போலவே இனிதாக இருந்தது \nஎனக்கும் பெருமூச்சு வருகிறது எப்போ இந்த பஸ்ஸில் போவோமென்று.தகவலுக்கு நன்றிங்க\n உங்களது பதிவின் வாசகன் நான், நீங்கள் இங்கு வந்து எனது பதிவை படித்து கருத்து இட்டது கண்டு மகிழ்ச்சி \nசெம பயணம் சார்.. ஆமா கடைசி வரைக்கும் டிக்கெட் காசு எம்புட்டுனு சொல்லவே இல்லையே\nஇன்று அது 58 சிங்கப்பூர் வெள்ளி என்று சொல்லி இருக்கும் அந்த நண்பருக்கு நன்றி உங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சீனு \nஉங்கள் மூலம் நாங்களும் அனுபவிக்கிற சுகத்தை\nபடங்களுடன் பகிர்வு மிக மிக அருமை\n எப்போது பெங்களுரு வருவீர்கள் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன்....\nதங்கள் ஓட்டுக்கு மிகவும் நன்றி சார் \nமசாஜ் சீட்டில் முதுகு, இடுப்பு மற்றும் கால் பகுதிகளில் மிதமாக மசாஜ் செட் செய்துவிட்டு\nமசாஜ் வசதி இருக்குன்னு சொன்னதும் நம்ம ஆளுங்கள்ல பல பேரு கற்பனைல மிதக்க ஆரம்பிச்சு இருப்பாங்க. இந்த இடம் வந்ததும் ப்ப்பூ இவ்வளாவுதானான்னு தொபுக்கட்டீர்ன்னு வந்து விழுந்துருப்பாங்க.\nஓஹோ... இது வேற இருக்கா, நான் இதை யோசிக்கவே இல்லையே.....நன்றி \nஅந்த பஸ் ஹோஸ்டஸ் ரொம்ப அழகாக இருந்தது இங்கு சொல்ல வேண்டிய தகவலா என்று தெரியவில்லை \nஇதை சொன்னதால்தான் இந��த பதிவு முழுமை பெற்றது. இல்லன்னா எதோ மிஸ்ஸிங்க்ன்னு தோணும்\nதகவல் நன்கு உங்களை சென்று அடைந்தது கண்டு மகிழ்ச்சி...... நன்றி \n\\\\மதுரையில் இருந்து திருச்சி வரை. அந்த பேருந்தில் புஷ் பேக் எனப்படும் சீட் இருந்தது, உள்ளே தண்ணி வைத்திருந்தனர். அதையே வாயை பொளந்து கொண்டு பார்த்த ஆள் நான்\\\\நம்ப முடியலை சார் \nஅது சரி, அதென்ன பஸ் பின்னாடி 18+ அப்படின்னு போட்டிருக்கு பதிவுதான் 18+ ன்னு கேள்வி பட்டிருக்கோம், பஸ்ஸே 18+ -ஆ \nஅட என்னங்க நீங்க.... இப்படி எல்லாமா யோசிக்கிறது இந்த பஸ்சில் வெறும் பதினெட்டு சீட்டுதான் அப்படின்னு போட்டு இருக்குதுங்க இந்த பஸ்சில் வெறும் பதினெட்டு சீட்டுதான் அப்படின்னு போட்டு இருக்குதுங்க அங்க ராஜி மசாஜ் பத்தி கேக்குறாங்க, இங்க நீங்க இப்படி...... ம்ம்ம்ம் நடத்துங்க அங்க ராஜி மசாஜ் பத்தி கேக்குறாங்க, இங்க நீங்க இப்படி...... ம்ம்ம்ம் நடத்துங்க \nஉலகம் சுற்றும் வாலிபனே தங்கள்.. அனுபவம் அருமை.. அதுவும் இந்த சொகுசு பயணம் இந்தியா வருவதற்குள்... இன்னும் வயசாகிடும் எங்களுக்கு...\n வாலிபனே என்று அழைத்ததற்கு ஸ்பெஷல் நன்றி \nபன்னிக்குட்டி ராம்சாமி August 5, 2013 at 12:06 PM\nவிமானத்துல கூட இவ்வளவு சொகுசு இருக்காதுங்க.....\nசார், உங்கள் நக்கல் பதிவுகளுக்கு நான் விசிறி. உங்களது வருகையும், கருத்தும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது \nசூப்பர் பஸ் போல..நான் ஒரு அழுக்கு ட்ரையினில் மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் போனேன்.இந்த பஸ்ஸுக்கு எம்முட்டு துட்டுன்னு சொல்லவேயில்லை.\n அதுவும் ஒரு வகையான அனுபவமே சுமார் 58 வெள்ளி ஆகிறது இப்போது.....\nநானும் ஒரு பத்து வருசத்துக்கு முன் சிங்கை கே எல் சிங்கைன்னு போய் வந்தேன்.\nரெண்டு மணி நேரத்துக்கு ஒரு நிறுத்தம். அங்கே சுத்தமான ஓய்வறைகள். ஷாப்பிங் சென்டர் போல ஒன்னு. நறுக்கி வச்ச பழங்கள் என்று ஜோராக இருந்துச்சு..\nஆனா... உங்க பஸ் பயங்கர சொகுஸா இருக்கு நம்மது இவ்வளவு அருமை இல்லை.\nநீங்க நியூஜியில் கூட இப்படி ஒன்று பார்த்தது இல்லையா தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி \nதகவல் பகிர்வுக்கு நன்றி நண்பரே, நான் சென்று இருந்தபோது 90 வெள்ளி \nமிகவும் அழகாக உள்ளது. ஆச்சர்யமாகவும் உள்ளது. பயணம் செய்ய ஆசையாகவும் உள்ளது.\nஇப்போது தான் பெங்களூரிலிருந்து திருச்சிக்குப் படுக்கை வசதிகொண்ட பேருந்து புதிதாக விட்டிருக்���ிறார்கள். கட்டணம் ரூ. 750.\nரயிலைவிட சுகமாகக் கால் நீட்டி [6 அடி உயரமானவரும் அவஸ்தையில்லாமல்] படுத்துக்கொண்டு பயணிக்க முடிகிறது.\nஇதுபோலெல்லாம் சொகுசு பஸ்கள் இங்கு வர ஒரு 50 வருஷமாவது ஆகும் என நினைக்கிறேன்.\n இந்தியாவில் ரோடு வசதியும், இது போன்ற பேருந்துகளை பராமரிக்கும் வசதியும் வந்து விட்டால் இது சாத்தியம்தான் தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சார் \n ஒரே வார்த்தையில் இந்த பதிவினை பற்றி அமோகமாக சொல்லி விட்டீர்கள்.... தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி \nசிறந்த வலைப்பதிவு, ஒரு முறை செல்ல வேண்டும்\n தங்கள் வருகையும், கருத்தும் எனக்கு உற்சாகம் அளித்தது \nபெங்களூரில் இருந்து சென்ற வருடம் கர்நாடக பஸ் மூலம் ஷிர்டி சென்றிருந்தேன் அந்த பஸ் கிளப் கிளாஸ் வகைப் பேருந்து. அதில் நேரடி தொலைக்காட்சி டிஷ் மூலம் ஒவ்வொரு இருக்கையிலும் தனிதனி ரிமோட் வசதியடன் இருந்ததைப் பார்த்தே வியந்து போனேன் .சொகுசு இருக்கைகளுடன் வால்வோ பேருந்து 40 சேனல்களுடன் தமிழ் உள்பட சுமார் 18 மணி நேரம் பயணம். அதுவே இன்னும் தமிழ்நாட்டிற்கு வரவில்லை. இந்த பேருந்தைப் பார்த்து பெருமூச்சு விட வேண்டியது தான்\nதமிழ்நாட்டில் எப்போதும் லேட் ஆக வந்தாலும் லேட்டஸ்ட் ஆக வரும் சேகர் \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்���ை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nசாகச பயணம் - பாம்புகளுடன் ஒரு நாள் \nடெக்னாலஜி - எக்சோ ஸ்கெலடன்\nஅறுசுவை - பெங்களுரு \"சட்னி சாங்\"\nஊர் ஸ்பெஷல் - சிவகாசி வெடி (பகுதி - 3)\nசாகச பயணம் - சொகுசு கப்பல் \"ஸ்டார் க்ரூஸ்\"\nமறக்க முடியா பயணம் - யுனிவெர்சல் ஸ்டுடியோ (பகுதி -...\nத்ரில் ரைட் - ரிவர்ஸ் பங்கி\nஅறுசுவை - பெங்களுரு பாபி'ஸ் தாபா\nஊர்ல சொந்தமா ஒரு வீடு....\nசாகச பயணம் - கோல்ப் கார்ட் ரைட்\nடெக்னாலஜி - மைக்ரோசாப்ட் கேமிங்\nசாகச பயணம் - சிங்கப்பூர் நைட் சபாரி (Night Safari)...\nஊர் ஸ்பெஷல் - சிவகாசி வெடி (பகுதி - 2)\nஅறுசுவை - திணற திணற தின்போம் \nமறக்க முடியா பயணம் - சொகுசோ சொகுசு பஸ்\nநான் ரசித்த குறும்படம் - பேய் செத்து போச்சு \nடெக்னாலஜி - கையளவு மின்சாரம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/04/Helmet-is-compulsary-two-wheeler-drivers-in-puducherry-DGP-sunilkumar1.html", "date_download": "2019-08-26T02:52:46Z", "digest": "sha1:GGSETZ6RXFK7QGGYWCF4NUEWIVOGGXG3", "length": 11062, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "புதுச்சேரியில் மே 1 முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம். ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nபுதுச்சேரியில் மே 1 முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம்.\nemman செய்தி, செய்திகள், புதுச்சேரி, ஹெல்மெட் No comments\nபுதுச்சேரியில் விபத்துக்களால் அதிகரித்து வரும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் 2017 ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என முதல்வர் நாராயணசாமி அவர்களால் அறிவிக்கப்பட்டது.அன்று அவர் செய்தியாளர்களிடம்தெரிவித்தது என்னவென்றால் புதுச்சேரியில் பன்னிரண்டரை லட்சம் மக்கள் வாழ்கின்றனர் ஒன்பதரை லட்சம் வாகனங்கள் உள்ளன அவற்றில் அதிகமானது இருசக்கர வாகனங்கள் கடந்த 2016ஆம் ஆண்டில் மட்டும் புதுவை மாநிலத்தில் 710 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன அதில் 60 பேர்கள் தலையில் அடிபட்டு மரணமடைந்து உள்ளனர் இதற்கு காரணம் அவர்கள் ஹெல்மெட் அணியாதது தான்.ஒரு சிறிய மாநிலத்தில் இவ்வளவு விபத்துக்கள் நடப்பதினால் அதனை எப்படி குறைப்பது என்பது குறித்து கூட்டம் நடத்தப்பட்டது அதன் முடிவில் வருகின்ற 2017 ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து புதுச்சேரி மாநிலத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது காட்டாயமாக்கப் பட்டுள்ளது என்று வர கூறினார் மேலும் அந்த குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு பிறகு இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.\nஇந்நிலையில் இன்று இதுகுறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ள டிஜிபி சுனில்குமார் மே 1 முதல் ஹெல்மெட் அணியாமல் சாலைகளில் இருசக்கர வாகனம் ஓட்டிவருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.\nசெய்தி செய்திகள் புதுச்சேரி ஹெல்மெட்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2016/04/04", "date_download": "2019-08-26T03:52:39Z", "digest": "sha1:YL3SDSWG6EQA4ZRI5KYBICM5YMSJVKAA", "length": 12901, "nlines": 117, "source_domain": "www.puthinappalakai.net", "title": "04 | April | 2016 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கோரிக்கை\nவரும் சட்டமன்றத் தேர்தலை தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் ஆதரவு தெரிவிக்கும் களமாக பயன்படுத்துமாறு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளையும் மக்களையும் கோரியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், மூன்று நிலைப்பாடுகளையும் தங்கள் தேர்தல் அறிக்கையில் உள்ளடக்குமாறு,அரசியல் கட்சிகளிடம் தோழமையோடு கோரியுள்ளது.\nவிரிவு Apr 04, 2016 | 16:31 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nஅனைத்துலக கப்பல் பாதைகளைப் பாதுகாக்கும் பணியில் இறங்குகிறது சிறிலங்கா கடற்படை\nஅனைத்துலக கடற்பரப்பில் நாடுகடந்த வர்த்தகத்தைப் பாதுகாப்பதற்கு சிறிலங்கா கடற்படைக்குத் தேவையான கப்பல்கள், விமானங்கள் மற்றும் கருவிகள் கொள்வனவு செய்யப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nவிரிவு Apr 04, 2016 | 13:09 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா கூட்டுப்படைகளின் தளபதி புதுடெல்லியில் – உயர்மட்டப் பேச்சுக்களுக்காக சென்றார்\nஇந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதி எயர் சீவ் மார���ஷல் கோலித குணதிலக இன்று புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.\nவிரிவு Apr 04, 2016 | 12:48 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇலங்கையில் மீண்டும் தவறிழைக்கும் அமெரிக்கா – அனைத்துலக ஊடகம்\nஅமெரிக்காவால் முன்னெடுக்கப்பட்ட அண்மைய இராஜதந்திரச் செயற்பாடுகள், சிறிலங்காவில் மனித உரிமைகளை மேம்படுத்துதல், பொறுப்புக்கூறல் மற்றும் போருக்குப் பின்னான சமூகத்தின் மத்தியில் மீளிணக்கத்தை ஏற்படுத்துதல் போன்ற விடயங்களைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.\nவிரிவு Apr 04, 2016 | 5:51 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nதுறைமுக நகரத் திட்ட விவகாரத்தில் இழுபறி – 125 மில்லியன் டொலர் இழப்பீடு கோருகிறது சீனா\nகொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் தாமதித்ததால், பெருந்தொகை இழப்பீட்டை தருமாறும் அல்லாவிட்டால், மேலதிக நிலப்பரப்பை உருவாக்க அனுமதிக்குமாறும் சீன நிறுவனம் கோரியிருக்கிறது.\nவிரிவு Apr 04, 2016 | 3:59 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nரணிலின் பயணத்தின் மூலம் சீனாவுடனான உறவு புதிய உச்சத்தைத் தொடும் – சிறிலங்கா எதிர்பார்ப்பு\nசீனாவுடன் நடத்தப்படவுள்ள இருதரப்பு பேச்சுக்கள் மூலம். இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் புதிய உச்சத்தைத் தொடும் என்று எதிர்பார்ப்பதாக, சிறிலங்கா பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது.\nவிரிவு Apr 04, 2016 | 3:36 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nவெடிபொருட்கள் தொடர்பாக எதையும் மறைக்கவில்லை – என்கிறார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்\nசாவகச்சேரியில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டது தொடர்பாக எதையும் அரசாங்கம் மறைக்கவில்லை என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.\nவிரிவு Apr 04, 2016 | 3:14 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமைத்திரிக்கு மகிந்த விடுத்துள்ள சவால்\nவடக்கு,கிழக்கில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு முன்னர், குறைந்தபட்சம் கட்சிக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்குச் சவால் விடுத்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.\nவிரிவு Apr 04, 2016 | 2:58 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nதினேஸ், வீரவன்சவை மாட்டி விட்ட பீரிஸ் – வெடிபொருள் மீட்பு குறித்து அவர்களிடமும் விசாரணை\nசாவகச்சேரியில் தற்கொலை தாக்குதல் அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான, விமல் வீரவன்ச மற்றும் தினேஸ் குணவர்த்தன ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளது.\nவிரிவு Apr 04, 2016 | 2:48 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் இராணுவத் தளபதி நியமனம் – இழுபறியின் உச்சம்\t0 Comments\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 3\t0 Comments\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 2\t0 Comments\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 1\t0 Comments\nகட்டுரைகள் இலங்கையர்கள் எதேச்சாதிகாரியை விரும்புகின்றரா – ரொய்ட்டர்ஸ்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/65151-yuvraj-singh-hero-of-many-world-cups-retires-from-international-cricket.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-08-26T03:15:17Z", "digest": "sha1:FFVYOJH6FSRSIPNHB6D7K4IJFLNQLTSX", "length": 10628, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2011 உலகக் கோப்பை நாயகன் யுவராஜ் சிங் - மறக்க முடியுமா? | Yuvraj Singh, hero of many World Cups, retires from international cricket", "raw_content": "\nரஹானே, பும்ரா மிரட்டல்: இந்திய அணி அபார வெற்றி\nஉச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மீதான வழக்கு இன்று விசாரணை\nகேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பாக். அரசியல்வாதி காலமானார்\nஇடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலையை அமைத்த அரசு\n2011 உலகக் கோப்பை நாயகன் யுவராஜ் சிங் - மறக்க முடியுமா\nயுவராஜ் சிங் தன்னுடைய ���ய்வு அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். இது கொஞ்சம் தாமதம்தான். இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு இல்லை என்பது எப்பொழுதே உறுதியாகிவிட்டது. கவுதம் காம்பீருக்கும் இதே நிலைதான் இருந்தது. அவரும் கடந்த டிசம்பரில்தான் ஓய்வை அறிவித்தார். காம்பீரை தொடர்ந்து தற்போது யுவராஜ் சிங்கும் தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார்.\nஇந்திய அணியின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர் யுவராஜ். அவரது பேட்டிங்கிற்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். குறிப்பாக அவர் அடிக்கும் மெகா சிக்ஸர்களுக்கு. இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் பிராட் பந்துவீச்சில் 6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசியதை ரசிகர்கள் எப்பொழுதும் மறக்கமாட்டார்கள். மிடில் ஆர்டரில் யுவராஜ்-ன் பங்களிப்பு அளப்பரியது. தொடக்கத்தில் முகமது கைஃப் உடனும், கடைசி கட்டத்தில் தோனியுடனும் பார்ட்னர்ஷிப் அமைத்து நிறைய போட்டிகளில் விளையாடினார். தோனியுடன் அவர் இணைந்து விளையாடிய 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டி சிறப்பானது.\nமற்ற சர்வதேச போட்டிகளை காட்டிலும் ஐசிசி உலகக் கோப்பை போட்டிகளில் யுவராஜ் சிங்கின் ஆட்டம் களைகட்டும். 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற டி20 மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை தொடர்களில் யுவராஜ் சிங்கின் ஆட்டம்தான் கோப்பையை வெல்ல முக்கியமான காரணமாக இருந்தது. 2011 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் யுவராஜ் 362 ரன்கள் குவித்ததுடன் 15 விக்கெட்களையும் சாய்த்தார். அவருக்கு தொடர் நாயகன் விருதும் கிடைத்தது. அந்த உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதி போட்டியில் 57 ரன்களுடன் 2 விக்கெட்கள் சாய்த்தார்.\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட யுவராஜ் சிங் அதில் இருந்து மீண்டு வந்து, கிரிக்கெட் வாழ்க்கையை தொடர்ந்தது ரசிகர்களை நெகிழ வைத்தது. இது அவரது போராட குணத்திற்கு சிறந்த எடுத்துக் காட்டாக பார்க்கப்பட்டது. யுவராஜ் ஓய்வு அறிவிப்பு குறித்து பல்வேறு வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கேப்டன் விராட் கோலி தன்னுடய ட்விட்டர் பக்கத்தில், இந்திய அணிக்காக விளையாடியதற்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.\nதனியார் பள்ளிகளில் இலவச ஒதுக்கீட்டிற்கான கட்டணம் குறைப்பு\nகிரேஸி மோகனுக்கு ட்விட்டரில் இரங்கல் செலுத்திய பிரபலங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு ��ெய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபுதிய தோற்றத்தில் தோனி - வைரலாகும் புகைப்படம்\n“ஒரு கோப்பையையாவது ரவி சாஸ்திரி வென்று காட்ட வேண்டும்” - கங்குலி\nமுதல் டெஸ்ட்: புஜாரா, கோலி ஏமாற்றம், ரஹானே அரைசதம்\n‘விசாரிப்பீங்க.. நல்லா விசாரிப்பீங்க..’ - சோயிப்பை நக்கலடித்த யுவராஜ் சிங்\n2 வார ராணுவப் பணியை முடித்தார் தோனி\n‘அடுத்த உலகக் கோப்பையும் போச்சா ’ ரவிசாஸ்திரி தேர்வை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nசுதந்திர தினத்தை லடாக்கில் கொண்டாடிய தோனி\nஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட் அகாடமி தொடங்குகிறார் தோனி\nவிராத், ஸ்ரேயாஸ் மிரட்டலால் இந்திய அணி அபார வெற்றி\nஇடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலையை அமைத்த அரசு\nஇன்றைய முக்கியச் செய்திகள் சில..\nரஹானே, பும்ரா மிரட்டல்: இந்திய அணி அபார வெற்றி\nஉச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மீதான வழக்கு இன்று விசாரணை\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை சந்தித்த பிரதமர் மோடி\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதனியார் பள்ளிகளில் இலவச ஒதுக்கீட்டிற்கான கட்டணம் குறைப்பு\nகிரேஸி மோகனுக்கு ட்விட்டரில் இரங்கல் செலுத்திய பிரபலங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-26T02:29:42Z", "digest": "sha1:DFMAAGPOPGN5UXHZQNW2RQDTWR5X3V6Z", "length": 2685, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | காந்திபுரம்", "raw_content": "\nரஹானே, பும்ரா மிரட்டல்: இந்திய அணி அபார வெற்றி\nஉச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மீதான வழக்கு இன்று விசாரணை\nகேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பாக். அரசியல்வாதி காலமானார்\nஇடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலையை அமைத்த அரசு\nகம்யூனிஸ்ட் அலுவலகத்தில் குண்டு வீச்சு\nகம்யூனிஸ்ட் அலுவலகத்தில் குண்டு வீச்சு\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n���கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/silukkuvarupatti-singam-movie-review", "date_download": "2019-08-26T02:24:04Z", "digest": "sha1:BGJH6WGBHISMWUEFCBK3IJMQNYUXRAEF", "length": 27846, "nlines": 357, "source_domain": "pirapalam.com", "title": "சிலுக்குவார் பட்டி சிங்கம் திரைவிமர்சனம் - Pirapalam.Com", "raw_content": "\nகீர்த்தி சுரேஷ் அடுத்த படத்திற்கு மாஸான டைட்டில்\nசேரனை தரக்குறைவாக பேசிய சரவணன்\nவிஜய் சேதுபதியின் அடுத்த ஹீரோயின் இவர் தானாம்\nபிரபல நடிகரின் மகனுக்கு ஜோடியாகும் நடிகை கீர்த்தி...\nகர்ப்பமாக இருக்கும் நிலையிலும் அரை நிர்வாண போட்டோவை...\nதளபதி64 வாய்ப்பு வந்ததா இல்லையா\nகே.எஸ். ரவிக்குமார் படத்தில் வேதிகா\nவிஜய்யின் அடுத்தப்பட இயக்குனர் இவர்தானா\nஇவ்வளவு சம்பளமா வாங்குகிறார் நடிகை சமந்தா\nபிகினி உடையில் நடிகை அடா சர்மா ஹாட் போட்டோ\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய யாஷிகா ஆனந்த்\nஅடக்க முடியாத துயரத்தில் நடிகை ஆண்ட்ரியா\nசட்டை பட்டன் கூட போடாமல் பூஜா ஹெக்டே ஹாட் போட்டோஷூட்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nவிஜய் போல மொத்த படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த...\n‘இந்த’ கெட்டப்புல சத்தியமா இதுக்கு முன்னாடி சீயானை...\n6 மாத நினைவுகளை இழந்த பிரபல நடிகை திஷா படானி\nபிகினி உடையில் போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்ட...\nராதிகா ஆப்தேவின் படுக்கயறை காட்சி வீடியோவே லீக்...\nநீங்க ஆண்ட்டி ஆகிடீங்க – கரீனா கபூரீன் புகைப்படத்தை...\nஉடையே அணியாமல் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த அமிஷா\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nதர்மதுரை பட இயக்குனரின் அடுத்த படம் கண���ணே கலைமானே...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nசிலுக்குவார் பட்டி சிங்கம் திரைவிமர்சனம்\nசிலுக்குவார் பட்டி சிங்கம் திரைவிமர்சனம்\nதொடர்ந்து வித்தியாசமான படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த விஷ்ணு ராட்சசன் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு நடித்திருக்கும் படம் சிலுக்குவார் பட்டி சிங்கம். இப்படத்திலும் ஜெயித்தாரா பார்ப்போம்.\nசிலுக்குவார் பட்டி சிங்கம் திரைவிமர்சனம்\nதொடர்ந்து வித்தியாசமான படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த விஷ்ணு ராட்சசன் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு நடித்திருக்கும் படம் சிலுக்குவார் பட்டி சிங்கம். இப்படத்திலும் ஜெயித்தாரா பார்ப்போம்.\nபயந்தாங்கொள்ளி கான்ஸ்டபலாக இருக்கும் விஷ்ணு(சத்யமூர்த்தி) முறைப்பெண் ரெஜினாவுடன் காதல் செய்துகொண்டு சிலுக்குவார்பட்டியில் சுற்றிவருகிறார். அதேநேரம் சென்னையில் அசிஸ்டண்ட் கமிஷ்னரை நடுரோட்டில் சுட்டுக்கொன்றுவிட்டு சாய்ரவி(சைக்கிள் சங்கர்) தலைமறைவாக இருக்கிறார்.\nமுன்னாள் அமைச்சரான மன்சூர் அலிகானை கொலைசெய்ய சென்னையிலிருந்து வரும்போது சிலுக்குவார்பட்டியில் ஒயின்ஸாப்பில் குடிக்கிறார். அங்கு நடக்கும் கலவரத்தில் விஷ்ணு ஆப்பாயிலை தட்டிவிட்டதற்காக வில்லனை யார் என தெரியாமல் பொளந்துகட்டி ஸ்டேஷனில் உட்காரவைக்கிறார்.\nவில்லன் ஆட்கள் ஸ்டேஸனுக்குள் நுழைந்து போலிசை அடித்துவிட்டு வில்லனை கூட்டி செல்கின்றனர். தன்னை சாதாரண கான்ஸ்டபல் அடித்து அவமானப்படுத்தியற்காக விஷ்ணுவை கொல்லத்துடிக்கிறார்.\nவில்லன் பெரிய ரவுடி என தெரிந்ததும் அவரிடமிருந்து தப்பிக்க மாறுவேடங்களில் சுற்றும் விஷ்ணு தைரியமானாரா அவரை கைது செய்தாரா என்பதே மீதிக்கதை.\nவேலைனு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தையடுத்து மீண்டும் முழுக்க காமெடிகதையில் நடித்து அசத்துகிறார் விஷ்ணு. பயந்தாங்கொள்ளியாக இருந்தாலும் காதலி முன்பு கெத்தை விடாமல் நடிப்பது வில்லனுக்கு பயந்து விதவிதமான கெட்டப்பில் அசத்துவது என அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார்.\nரெஜினா வழக்கமான கதாநாயகிகளின் வேலையைத்தான் செய்கிறார். இரண்டு பாடலுக்கு ஆடிவிட்டுசெல்கிறார். ஓவியாவும் நடித்துள்ளார்.\nபிக்பாஸ்க்கு பிறகு பெரிய ஹீரோயினாக வருவார் என எதிர்பார்த்த ரசிகர்களை ஏமாற்றும் விதமாக கனகா கதாபாத்திரத்தில் ஒரு குத்துப்பாடலுக்கு ஆடி இரண்டு காட்சிகளில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.\nகாமெடி படம் என்பதால் காமெடியன்களுக்கு குறைவில்லாமல் இருக்கிறார்கள். கருணாகரன், சிங்கமுத்து, லொல்லுசபா மனோகரன் என பலரும் காமெடியில் கலக்குகின்றனர்.\nபாட்ஷா படத்தில் ஆம்னி இந்திரனாக மிரட்டிய ஆனந்த்ராஜ் இதில் ஷேர் ஆட்டோ சந்திரனாக காமெடி செய்துள்ளார்.\nயோகிபாபு தான் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் காமெடியில் கலக்கியுள்ளார். வில்லன் கூடவே வந்து சீரியசான காட்சிகளில் கூட கவுண்டர் கொடுத்து படம் முழுவதும் அனைவரையும் கலாய்த்து தள்ளுகிறார்.\nவில்லனாக வரும் சாய்ரவியும் சீரியஸ் வில்லன், காமெடியாக அடிவாங்கும் கதாபாத்திரம் என சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.\nமுதல் 20 நிமிடம் கொஞ்சம் போரடித்தாலும் கதைக்குள் நுழைந்ததும் படம் முழுவதும் சிரிப்பு சத்தத்தோடு நகர்கிறது.\nபடம் காமெடியாக இருந்தாலும் எதுவுமே புதிய காட்சியாக தோன்றவில்லை. பல காட்சிகள் ஏற்கனவே பார்த்து பழகிய சுந்தர்சி, எழில் போன்றவர்களின் காமெடி படங்கள் கண்முன்னே வந்து செல்கிறது.\nபடம் முழுவதும் ஒட்டியிருக்கும் காமெடி காட்சிகள். யோகிபாபு, சிங்கமுத்துவின் காமெடி அதிகம் ரசிக்க வைக்கிறது.\nபடம் முடிந்து சூப்பர்ஸ்டார் ரசிகர்களுக்கு வைத்திருக்கும் பாட்ஷா படத்தின் ஆனந்த்ராஜின் ப்ளாஷ்பேக் காட்சி\nமுதல் 20 நிமிடம் கொஞ்சம் சோதிக்கிறது.\nபார்த்து பழகிய கதை, க்ளைமேக்ஸ் சேஷிங்வரை பல காட்சிகளும் ஏற்கனவே பார்த்த அனுபவத்தை கொடுக்கும்.\nமொத்தத்தில் சிலுக்குவார்பட்டி சிங்கத்தை குடும்பத்துடன் பார்த்து ஒருமுறை சிரித்து வரலாம்.\nசிலுக்குவார் பட்டி சிங்கம் திரைவிமர்சனம்\nராகவா லாரன்ஸுக்காக வீடியோ வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.....\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nகடை திறப்பு விழாவிற்கு அரை நிர்வாண உடை, அதிர்ச்சியாக்கும்...\nகவர்ச்சிக்கு தாவிய நடிகை VJ ரம்யா\nஇதோ சூர்யாவின் அடுத்தப்படத்தின் ரிலிஸ் தேதி\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.....\nஅஜித்தின் விஸ்வாசம் எப்படிபட்ட கதை- இயக்குனர் சிவா எக்ஸ்ளூசிவ்...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்தி ஷாக் கொடுத்த சூப்பர் சிங்கர்...\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர் ப்ரகதி. இவர் கனடாவில் தற்போது...\nஇருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை சந்திரிகா பிகினியில்...\nதமிழில் கவுதம் கார்த்திக்-யாஷிகா உள்ளிட்டவர்கள் நடித்திருந்த படம் இருட்டு அறையில்...\nநோயாளி மாதிரி ஆகிட்ட – கீர்த்தி சுரேஷ்\nகீர்த்தி சுரேஷ் ஒல்லியாக நோய் பிடிச்சவ மாதிரி ஆகி விட்டதாக சர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டி...\nசர்ச்சை நடிகை ராக்கி சாவத்தின் முதுகெலும்பு உடைப்பு\nஇந்தியில் தனது சர்ச்சையான காரியங்களால் எப்போதும் பிரபலமாக இருப்பவர் நடிகை ராக்கி...\nமுன்னணி தமிழ் ஹீரோவுக்கு ஜோடியாகிறார் அனுபமா பரமேஸ்வரன்\nபிரேமம் படத்தில் நடித்து தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அனுபமா...\n 1000 பேர் முன்னர் கூட செய்வேன்...\nநடிகை ஓவியா நடித்துள்ள 90ml படத்தின் ட்ரைலர் வெளியானதும், அதில் உள்ள மிக ஆபாசமான...\nவிஜய் 63 படத்தில் எல்லோரும் எதிர்பார்த்த முக்கிய பிரபலம்\nவிஜய் 63 பற்றி தான் தற்போது தளபதி ரசிகர்களின் பேச்சு அமைந்துள்ளது. அட்லீ இயக்க ரஹ்மான்...\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nதோனி படத்தின் மூலம் புகழ் பெற்றவர் நடிகை திஷா பாட்னி. அதன் பிறகு அவர் பல முன்னணி...\nஎமி ஜாக்சனை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nதமிழ் சினிமாவில் பல தரமான படங்களில் நடித்தவர் எமி ஜாக்சன். இவரது நடிப்பில் கடைசியாக...\nகணவருடன் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை எமி ஜாக்சன்\nதமிழ்நாட்டில் பெண்கள் கர்ப்பமாக இருக்கிறார்கள் என்றால் அவ்வளவு கவனமாக இருப்பார்கள்....\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஓவியா ஆரவ்வுடன் Live-In ரிலேஷன்ஷிப்\nதளபதி ரசிகர்களே இன்று பிரமாண்ட அறிவிப்பு இதோ - சூப்பர்...\nவிஜய் சேதுபதியின் அடுத்த ஹீரோயின் இவர் தானாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/08/blog-post_162.html", "date_download": "2019-08-26T03:53:17Z", "digest": "sha1:SQO2RAUEXARQ4VYQS76UJ4HPX6FVMCK7", "length": 10255, "nlines": 63, "source_domain": "www.pathivu24.com", "title": "ஆஜராகுமாறு அழைப்பாணை? - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / ஆஜராகுமாறு அழைப்பாணை\nவட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் இரு அமைச்சர்களை செப்டெம்பர் 7 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காகவே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.\nவட மாகாண முதலைமைச்சருடன் அமைச்சர்களான அனந்தி சசிதரன் மற்றும் கே.சிவனேசன் ஆகியோருக்கே இவ்வாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.\nநீதிமன்றத்தின் உத்தரவை செயற்படுத்தாமை காரணமாக நீதிமன்றத்தை அவமதித்ததித்தாக வடக்கு மாகாண முன்னாள் மீன் பிடித்துறை அமைச்சர் பி.​டெனிஸ்வரன் தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்ததன் பின்னர், குமுதுனி விக்ரமசிங்க மற்றும் ஜகத் டி சில்வா உள்ளிட்ட நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.\nதன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு சி.வி.விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்தை ரத்துச் செய்யுமாறு அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாக பி.​டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஅதனடிப்படையில் தன்னை குறித்த பதவியில் மீள அமர்த்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇருப்பினும் அந்த உத்தரவை வட மாகாண முதலமைச்சர் செயற்படுத்தாமல் நீதிமன்றத்தை அவமதித்ததாகவும் அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nடி.எம்.கிருஷ்ணா இசை நிகழ்ச்சி ரத்து\nஇந்திய விமான நிலைய ஆணையம், இளைஞர்களுக்கான ஓர் இசை மற்றும் கலாசார அமைப்புடன் இணைந்து டெல்லியில் நவம்பர் 17 மற��றும் 18ஆம் தேதிகளில், கர்நாட...\nமிதுக்கு ஆயுத களஞ்சியம் மேஜர் உள்ளிட்டவர்களுக்கு பிடியாணை\nஅவன்ட்-கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பிலான வழக்கில் அவன்ட்-கார்ட் தலைவர் நிஷாங்க சேனாதிபதி மற்றும் முன்னாள் மேஜர் ஜெனரல் பாலித ...\nஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க முன் கூட்டணி அமைக்க முயற்சி\nஐக்கிய தேசிய கூட்டணியை அமைத்த பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்று அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nசூட்சுமமான முறையில் தங்கம் கடத்திய 6 இந்தியர்கள் அதிரடிக் கைது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 2 கிலோ தங்கத்துடன் 6 இந்தியர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சின���மா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.chellamuthu.com/2010/06/blog-post.html", "date_download": "2019-08-26T03:42:48Z", "digest": "sha1:GMY4B3UIUSYMG52MA46ILN44AXO6N7ZB", "length": 17730, "nlines": 160, "source_domain": "www.tamil.chellamuthu.com", "title": "செல்லமுத்து குப்புசாமி: வங்கத்தில் தளரும் கம்யூனிடுகளின் பிடி !", "raw_content": "\nநதிக் கரையில் பிறந்தவனின் வலைப் பயணம்\nவங்கத்தில் தளரும் கம்யூனிடுகளின் பிடி \n07-ஜூன்- 2010 உயிரோசை இதழுக்கு எழுதியது.\nஇந்த ‘உயிரோசை’ இதழில் இது தொடர்பான பத்தி ஏதேனும் இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால் தற்சமயம் கொல்கத்தாவில் இருப்பதால் கள நிலவரம் குறித்தான புரிதலை ஓரளவுக்கு உருவாக்கியிருப்பதன் காரணமாக சில விசயங்களைப் பகிரலாம் எனக் கருதினேன்.\nமேற்கு வங்கத்தில் கடந்த வாரம் வெளியான உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் ஆளும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிக்குப் பெரும் அதிர்ச்சியை மட்டுமல்லாது நெருக்கடியையும் உண்டாக்கியுள்ளது என்றால் அது மிகையல்ல. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் பெருவாரியான இடங்களை வென்றிருக்கிறது. இத்தனைக்கும் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்தெல்லாம் அவர் போட்டியிடவில்லை. என்னதான் மும்முனைப் போட்டி என்று பெயரளவில் சொன்னாலும் அடிப்படையில் திரினாமுல் Vs இடதுசாரிகள் என்ற இருமுனைப் போட்டியே இத்தேர்தலில் நிலவியது.\nசென்ற வருடம் இலங்கை இறுதி யுத்தத்திற்கு ஊடாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கூட மேற்கு வங்க மாநிலத்தின் 42 தொகுதிகளில் 15 இடங்கள் மட்டுமே இடதுசாரிகளுக்குக் கிடைத்த்து. அப்போது காங்கிரஸ் கட்சியோடு மம்தா கூட்டணி வைத்துப் போட்டியிட்டார் என்பதும், அதன் தொடர்ச்சியாக மத்திய அரசில் ரயில்வே அமைச்சராக உள்ளார் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே.\nகம்யூனிஸ்ட் கோட்டைக்குள் புகுந்த பெரும் புயலென மம்தாவை வர்ணித்தால் மிகையில்லை என்றுதான் சொல்ல வேண்டும். படிப்படியாக இட்துசாரிகளின் பிடி மேற்கு வங்கத்தில் தளர்ந்து வருகிறது. அடுத்த வருடம் நடக்கவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்டுகள் தோற்பது உறுதி என்று இங்கே பலரும் பலமாக நம்புகிறார்கள். ஆட்சியில் தொடர்வதற்கான தார்மீக உரிமையை ஆளுங்கட்சி இழந்து விட்டது, அதனால் உடனடியாக சட்டமன்றத்தைக் கலைத்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் திருமணம் செய்து கொள்ளாத 55 வயது மத்திய ரயில்வே அமைச்சர் வலியுறுத்தியதே அதற்குச் சான்று.\nகிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்கு முன்னர் ஜோதிபாசு மேற்கு வங்க முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு இன்று வரை வேறு கட்சி ஆட்சிக்கு வரவே முடியவில்லை என்ற வரலாற்றுப் பின்னணியில் இன்றைய கள நிலவரத்தைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. ஒரு வேளை மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் (காங்கிரஸ் கூட்டணியோடு சேர்ந்தோ அல்லது தனித்தோ) ஆட்சியைப் பிடித்தால் அது இந்திய அரசியல் அரங்கில் மிக முக்கியமான நிகழ்வாகப் பதிவு செய்யப்படும்.\nஇடதுசாரிகளைப் பொறுத்தமட்டில் இந்திய அளவில் அவர்களுக்கு மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் மட்டுமே வலுவான தளம் இருந்து வந்திருக்கிறது. இதில் கேரளாவை எடுத்துக்கொண்டால் அங்கே அவர்கள் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த்து கிடையாது. ஒரு முறை காங்கிரஸ், இன்னொரு முறை பொதுவுடமைவாதிகள் என மாறிமாறி அதிகாரத்தைக் கைப்பற்றிய வரலாறு காணக் கிடக்கிறது.\nஇப்படிப்பட்ட சூழலில் மேற்கு வங்கத்தின் ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்கப்படும் நிகழ்வு நிச்சயமான வரலாற்றுத் திருப்பம் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. அப்படி நிகழ்ந்தால் இந்தியாவில் நிலையான, வலுவான கோட்டை என்பது அவர்களுக்கு இல்லை என்றாகி விடும்.\n‘அவர்கள்’ என்று பொத்தாம் பொதுவாக இடதுசாரிகளைக் குறிப்பிட்டாலும் CPI எனப்படும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி இங்கே நாம் பேசவில்லை. CPI(M) எனப்படும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே இந்த இரு மாநிலங்களிலும் பெரும் சக்தியாகத் திகழ்கிறது.\nநம்ம ஊரில் பல பேருக்கு இந்த இரு கட்சிகளுக்குமான வேறுபாடு தெரிந்திருக்க வாய்ப்பில்லை - இரண்டு பேருமே கம்யூனிஸ்டுகள் என்பதைத் தவிர. மார்க்சிஸ்ட் கட்சி தோன்றிய கதையே கொஞ்சம் கலகமானதுதான். என்னதான் சித்தாந்த்த தளத்தில் வேறுபட்டதாக அவர்கள் சொல்லிக்கொண்டாலும் CPI இல் இருந்து அவர்கள் ஏன் பிரிந்தார்கள் என்பதன் அடிப்படைக் காரணத்தை மேலோட்டமாகினும் அறிந்தாக வேண்டும்.\n1960களில் முதற்பாதியில் இந்திய-சீனப் போரின்போது CPIயின் ஒரு பிரிவினர் வெளிப்படையாகவே சீனாவை ஆதரித்தனர். அவர்கள் த���ியாகப் பிரிந்து வந்து மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியை, அதாவது CPI(M) ஐத் துவக்கினார்கள். கட்சி ஆரம்பித்த போது அதன் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களாக (பொலிட்பீரோ) இருந்த ஒன்பது பேரில் ஜோதிபாசுவும் ஒருவர். நவரத்னா என்று தோழர்கள் அழைத்த அந்த 9 பேரில் கடைசியாக மரணமடைந்தவரும் அவரே.\n1967 ஆம் ஆண்டு தமிழகத்தில் அண்ணா தலைமையிலான தி.மு.க ஆட்சிக்கு வந்தது. கேரளாவில் நம்பூதிரிபாத் முதல்வராகப் பொறுப்பேற்ற மார்க்சிஸ்ட் ஆட்சி அமைந்தது. மேற்கு வங்கத்திலும் ஜோதிபாசு துணை முதல்வராகப் பொறுப்பேற்ற கூட்டணி அரசில் அஜய் முகர்ஜி (காங்கிரஸில் இருந்து பிரிந்து வந்திருந்த வங்காள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்) முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.\nஜோதிபாசு 1977 ஆம் ஆண்டு முதல்வரானார். 23 வருடங்களுக்குப் பிறகு 2000இல் அவராகவே முதுமையின் காரணமாகப் பதவி விலகிய பிறகு புத்ததேவ் பட்டாச்சார்யா தலைமையில் மார்க்சிஸ்ட் அரசு இன்னமும் தொடர்கிறது. ஆனால் அடுத்த தேர்தலுக்குப் பிறகும் தொடருமா என்பதே நம் முன் எழுந்து நிற்கும் கேள்வி\nதற்போதைய உள்ளாட்சித் தேர்தல் முடிவைத் தொடர்ந்து புத்ததேவ் பதவி விலக முன்வந்தார் என்றும், அதைக் கட்சி பொலிட்பீரோ மறுத்து விட்டதாகவும் செய்திகள் உலவுகின்றன.\nமேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்டுகளின் வீழ்ச்சியை முதலாளித்துவ ஏகாதிபத்திய உலகம் ஆவலுடன் எதிர்நோக்குகிறது. இப்படிச் சொல்வதால் மார்க்சிஸ்டுகள் மீது கங்கை(ஹூக்லி) தீர்த்தம் தெளித்து அவர்களைப் புனிதர்கள் ஆக்கும் காரியத்தை நான் செய்யவில்லை.\nமுதலாளித்துவம்-கம்யூனிசம் என்பதே இன்றைய சீனாவைப் பார்க்கும்போது அபத்தமாகிறது. அதிகார மையத்திற்கும், சாமானியர்களுக்குமுள்ள இடைவெளியைச் சார்ந்து மட்டுமே புதிய உலகின் வர்க்க வரையறை அமையும். 33 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருக்கும் ஒரு அமைப்பு எப்படி அதிகார மையத்தில் இல்லை எனக் கருதுவது அப்படி உண்மையிலேயே இல்லையானால் இன்றைக்கு மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுகளே இருக்கக் கூடாதே அப்படி உண்மையிலேயே இல்லையானால் இன்றைக்கு மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுகளே இருக்கக் கூடாதே நந்திகிராம், சிங்கூர் என பல சமீபத்திய நிகழ்வுகள் கம்யூனிஸ்டுகளின் அடிப்படை அணுகுமுறையை, சித்தாந்த முரணை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ள��.\nஎது எப்படியோ, மேற்குலகம் நிச்சயமாக கம்யூனிஸ்டுகளின் வீழ்ச்சியை ஆவலோடு எதிர்நோக்கியபடியே காத்திருக்கிறது. கூடவே பல வங்காளிகளும்\nஉங்களைப் போன்ற முதலாளித்துவவதிகல் ரசிக்கத்தான் செய்வீர்கல்\nபுத்தகங்களைப் பெற கீழுள்ள படங்களின் மீது கிளிக் செய்யவும்\nவங்கத்தில் தளரும் கம்யூனிடுகளின் பிடி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/24000/amp", "date_download": "2019-08-26T02:25:24Z", "digest": "sha1:ZVXSO4UQR6YCJFDUFF5DJFZKL4KXSYMW", "length": 6207, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆஞ்சநேயர் கோயிலில் லட்சதீப விழா | Dinakaran", "raw_content": "\nஆஞ்சநேயர் கோயிலில் லட்சதீப விழா\nமரக்காணம்: மரக்காணம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது சாந்தசொரூப ஆஞ்சநேயர் கோயில். இந்த கோயிலில் சித்திரை வருடப்பிறப்பை\nமுன்னிட்டு 27ஆம் ஆண்டு லட்சதீப விழா நடந்தது. இதனையொட்டி காலை 7 மணி முதல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள்\nநடந்தது. இதனை தொடர்ந்து மூலவர் சுவாமிக்கு சந்தனக்காப்பு, வடை மாலை அணிவித்தல், துளசி மாலை அணிவித்து கோயில் வளாகத்தில் சிறப்பு யாகங்கள் நடந்தது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.\nஇதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு அகல் விளக்கில் தீபம் ஏற்றினர். தொடர்ந்து வாண வேடிக்கையுடன் மேடை நிகழ்ச்சிகளும் நடந்தது. இதில் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர்.\nமன்னார் கோவிலில் அருள்பாலிக்கிறார் திருமண தடை நீக்கும் வேதநாராயணர்\nதொட்டதை துலங்கச் செய்வார் பட்டவன்\nபிரம்மாவுக்கு படைப்பின் ரகசியத்தை உபதேசித்த திருமயானம் பிரம்மபுரீஸ்வரர் கோயில்\nதடைகள் நீக்கும் தாணுமாலயன் - சுசீந்திரம் (பிரபஞ்ச தீர்த்தம்)\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஅய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கொடியேற்றத்துடன் துவங்கியது ஆவணித் திருவிழா\nகுழந்தை வரமருளும் குட்டி கிருஷ்ணன் கோயில்கள்\nபிரிந்த தம்பதிகள் சேர அருள் தரும் கூடல் அழகிய பெருமாள்\nஉயர்வான வாழ்வு அளிப்பான் உலகளந்தான்\nகன்னியர் குறை போக்குவாள் கன்னி தெய்வம் பாலம்மாள்\nமழலைச்செல்வம் அருளும் பூமீஸ்வரர் கோயில்\nராவணன் எப்���ோது வெல்லப் பட்டான்\nமருத்துவ குணம் மிக்க தீர்த்தங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/kadaram-kondan-movie-review", "date_download": "2019-08-26T02:24:00Z", "digest": "sha1:JCNBVS6BNIKDMWWLLY4DCSCMCXZ6TYGW", "length": 27508, "nlines": 360, "source_domain": "pirapalam.com", "title": "கடாரம் கொண்டான் திரைவிமர்சனம் - Pirapalam.Com", "raw_content": "\nகீர்த்தி சுரேஷ் அடுத்த படத்திற்கு மாஸான டைட்டில்\nசேரனை தரக்குறைவாக பேசிய சரவணன்\nவிஜய் சேதுபதியின் அடுத்த ஹீரோயின் இவர் தானாம்\nபிரபல நடிகரின் மகனுக்கு ஜோடியாகும் நடிகை கீர்த்தி...\nகர்ப்பமாக இருக்கும் நிலையிலும் அரை நிர்வாண போட்டோவை...\nதளபதி64 வாய்ப்பு வந்ததா இல்லையா\nகே.எஸ். ரவிக்குமார் படத்தில் வேதிகா\nவிஜய்யின் அடுத்தப்பட இயக்குனர் இவர்தானா\nஇவ்வளவு சம்பளமா வாங்குகிறார் நடிகை சமந்தா\nபிகினி உடையில் நடிகை அடா சர்மா ஹாட் போட்டோ\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய யாஷிகா ஆனந்த்\nஅடக்க முடியாத துயரத்தில் நடிகை ஆண்ட்ரியா\nசட்டை பட்டன் கூட போடாமல் பூஜா ஹெக்டே ஹாட் போட்டோஷூட்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nவிஜய் போல மொத்த படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த...\n‘இந்த’ கெட்டப்புல சத்தியமா இதுக்கு முன்னாடி சீயானை...\n6 மாத நினைவுகளை இழந்த பிரபல நடிகை திஷா படானி\nபிகினி உடையில் போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்ட...\nராதிகா ஆப்தேவின் படுக்கயறை காட்சி வீடியோவே லீக்...\nநீங்க ஆண்ட்டி ஆகிடீங்க – கரீனா கபூரீன் புகைப்படத்தை...\nஉடையே அணியாமல் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த அமிஷா\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nதர்மதுரை பட இயக்குனரின் அடுத்த படம் கண்ணே கலைமானே...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா க��க்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nவிக்ரம் தமிழ் சினிமாவில் ஹேட்டர்ஸ் என்றே இல்லாத நடிகர். ஆனால், அவரே ஒரு ஹிட் கொடுக்க பல வருடங்கள் போராடி வருகின்றார். அப்படியிருக்க அந்த வெற்றி இதிலாவது கிடைத்ததா\nவிக்ரம் தமிழ் சினிமாவில் ஹேட்டர்ஸ் என்றே இல்லாத நடிகர். ஆனால், அவரே ஒரு ஹிட் கொடுக்க பல வருடங்கள் போராடி வருகின்றார். அப்படியிருக்க அந்த வெற்றி இதிலாவது கிடைத்ததா\nவிக்ரம் படத்தின் முதல் காட்சியிலேயே அடிப்பட்டு இரண்டு பேரால் துரத்தப்பட்டு வருகின்றார். அப்படியிருக்க அவரை ஒரு பைக் மோத, அந்த இடத்திலேயே மயக்கமடைகின்றார், அங்கிருந்து மருத்துவ மனைக்கு கொண்டு செல்கின்றனர் போலிஸார்.\nஅந்த மருத்துவமனையில் புதிதாக வேலைக்கு சேர்ந்திருப்பவர் தான் அபிஹாசன், தன் மனைவி அக்‌ஷரா கர்ப்பமாக இருக்க, அவரை தனியே வீட்டில் இருக்க வைத்துவிட்டு, நைட் ஷிப்ட் வேலைக்கு செல்கிறார்.\nஅப்படி ஒருநாள் வேலை முடித்து வீட்டிற்கு வர, அபியை அடித்துவிட்டு அக்‌ஷராவை ஒருவர் கடத்த, பிறகு விக்ரமை அந்த மருத்துவமனை விட்டு வெளியே கொண்டு வரவேண்டும், என மிரட்டப்படுகின்றார். அவரும் வேறு வழியில்லாமல் விக்ரமை வெளியே கொண்டு வர, அதன் பின் நடக்கும் அதிரடி திருப்பங்களே இந்த கடாரம் கொண்டான்.\nவிக்ரம் என்ன கதாபாத்திரம் கொடுங்க நான் ரெடிப்பா என்று மிரட்டிவிடுகின்றார், அப்படித்தான் இந்த கேகே கதாபாத்திரமும், ஏதோ ஹாலிவுட் ஹீரோ போல் இருக்கின்றார், படத்தில் இவர் பேசும் வசனங்களை விரல் விட்டு எண்ணி விடலாம், 10 நிமிடம் பேசினாலே அதிகம்.\nஏனெனில் விக்ரம் வருவதே குறைந்த நேரம் தான், ஆம், விக்ரமை விட ஸ்கிரீனில் நிறைய வருவது அபிஹாசன் தான், ஆனால், அவரும் முதல் படம் என்பது போலவே தெரியாமல் தன் மனைவியை தேடும் கணவனாக முகத்தில் பதட்டமும், வலியையும் நன்கு கொண்டு வந்துள்ளார், ஆனாலும், நல்ல எமோஷ்னல் காட்சியில் இன்னும் கொஞ்சம் பயிற்சி தேவை.\nஅக்‌ஷரா ஹாசன் வெறுமென வந்து செல்வார் என்று பார்த்தால், க்ளைமேக்ஸில், அந்த போலிஸிடம் மோதும் காட்சி, நம்மை பதட்டத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விடுகின்றது, படத்தின் மிக முக்கியமான ஹைபாயிண்ட் அந்த காட்சியை சொல்லலாம்.\nஇதை தாண்டி நிறைய புதுமுகங்கள் தான் படத்தில், அதிலும் மலேசியா களம், அதனாலேயே நாம் தம��ழ் படம் தான் பார்க்கின்றோமோ என்ற உணர்வை ஏற்படுத்துகின்றது, அடுத்தடுத்து என்ன, யார் இதை செய்தது என்ற பதட்டம் பெரியளவில் ஆடியன்ஸிற்கு வரவில்லை. அது தான் கொஞ்சம் மைனஸ்.\nபடத்தின் மிகப்பெரிய டுவிஸ்டும் இடைவேளை போதே ஓபன் ஆகின்றது, அதை தொடர்ந்து கிளைமேக்ஸில் ஏதோ டுவிஸ்ட் உள்ளது என்று நினைத்தால், ப்ளாட்டாக சென்று படமே முடிந்துவிடுகின்றது. விக்ரம் படம் முழுவதும் செம்ம ஸ்டைலிஷாக வந்தாலும், கூஸ்பம்ஸ் என்று சொல்லும்படி ஒரு காட்சியும் இல்லை என்பது வருத்தம்.\nமேலும், படத்தின் ஒளிப்பதிவு சூப்பர், இவை எல்லாத்தையும் விட படத்தையே தாங்கிப்பிடிப்பது ஜிப்ரானின் பின்னணி இசை தான், மிரட்டல்.\nவிக்ரம் வழக்கம் போல் தனக்கெரிய உரிய ஸ்டைலில் ஸ்கோர் செய்துள்ளார்.\nஅக்‌ஷரா ஹாசன், லேடி போலிஸ் மோதிக்கொள்ளும் காட்சி. மேலும் பைக் ஸ்டெண்ட் காட்சிகள்\nபடத்தின் இரண்டாம் பாதி, முதல் பாதியை விட கொஞ்சம் வேகமாக செல்கின்றது.\nபடத்தின் டெக்னிக்கல் விஷயங்கள், குறிப்பாக ஜிப்ரானின் இசை.\nபெரிய டுவிஸ்ட், சஸ்பென்ஸ் என இல்லாதது.\nமுதல் பாதி மிக மெதுவாக நகரும் காட்சிகள்.\nமொத்ததில் பெரிய பரபரப்பு இல்லை என்றாலும், எங்கும் நம்மை போர் அடிக்காமல் கொண்டு சென்றதே இந்த கடராம் கொண்டானின் வெற்றி.\nகடாரம் கொண்டான் திரை விமர்சனம்\nஆடை படத்திலிருந்து வெளியான மீண்டும் ஒரு சர்ச்சையான போஸ்டர்\nகதைக்கு தேவை என்றால் நான் சிகரெட் பிடிப்பேன்\nராகவா லாரன்ஸுக்காக வீடியோ வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.....\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nகடை திறப்பு விழாவிற்கு அரை நிர்வாண உடை, அதிர்ச்சியாக்கும்...\nகவர்ச்சிக்கு தாவிய நடிகை VJ ரம்யா\nஇதோ சூர்யாவின் அடுத்தப்படத்தின் ரிலிஸ் தேதி\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.....\nஅஜித்தின் விஸ்வாசம் எப்படிபட்ட கதை- இயக்குனர் சிவா எக்ஸ்ளூசிவ்...\nபிரியங்கா சோப்ரா ��ாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்தி ஷாக் கொடுத்த சூப்பர் சிங்கர்...\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர் ப்ரகதி. இவர் கனடாவில் தற்போது...\nஇருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை சந்திரிகா பிகினியில்...\nதமிழில் கவுதம் கார்த்திக்-யாஷிகா உள்ளிட்டவர்கள் நடித்திருந்த படம் இருட்டு அறையில்...\nநோயாளி மாதிரி ஆகிட்ட – கீர்த்தி சுரேஷ்\nகீர்த்தி சுரேஷ் ஒல்லியாக நோய் பிடிச்சவ மாதிரி ஆகி விட்டதாக சர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டி...\nசர்ச்சை நடிகை ராக்கி சாவத்தின் முதுகெலும்பு உடைப்பு\nஇந்தியில் தனது சர்ச்சையான காரியங்களால் எப்போதும் பிரபலமாக இருப்பவர் நடிகை ராக்கி...\nமுன்னணி தமிழ் ஹீரோவுக்கு ஜோடியாகிறார் அனுபமா பரமேஸ்வரன்\nபிரேமம் படத்தில் நடித்து தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அனுபமா...\n 1000 பேர் முன்னர் கூட செய்வேன்...\nநடிகை ஓவியா நடித்துள்ள 90ml படத்தின் ட்ரைலர் வெளியானதும், அதில் உள்ள மிக ஆபாசமான...\nவிஜய் 63 படத்தில் எல்லோரும் எதிர்பார்த்த முக்கிய பிரபலம்\nவிஜய் 63 பற்றி தான் தற்போது தளபதி ரசிகர்களின் பேச்சு அமைந்துள்ளது. அட்லீ இயக்க ரஹ்மான்...\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nதோனி படத்தின் மூலம் புகழ் பெற்றவர் நடிகை திஷா பாட்னி. அதன் பிறகு அவர் பல முன்னணி...\nஎமி ஜாக்சனை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nதமிழ் சினிமாவில் பல தரமான படங்களில் நடித்தவர் எமி ஜாக்சன். இவரது நடிப்பில் கடைசியாக...\nகணவருடன் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை எமி ஜாக்சன்\nதமிழ்நாட்டில் பெண்கள் கர்ப்பமாக இருக்கிறார்கள் என்றால் அவ்வளவு கவனமாக இருப்பார்கள்....\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஓவியா ஆரவ்வுடன் Live-In ரிலேஷன்ஷிப்\nதளபதி ரசிகர்களே இன்று பிரமாண்ட அறிவிப்பு இதோ - சூப்பர்...\nவிஜய் சேதுபதியின் அடுத்த ஹீரோயின் இவர் தானாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-08-26T03:08:50Z", "digest": "sha1:4FOYD4NLPO7XYISCQ3JL3XKRQ6XAELMI", "length": 16535, "nlines": 152, "source_domain": "seithupaarungal.com", "title": "ஆரஞ்சு – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல், ஜூஸ் வகைகள்\nசாப்பிடத்தூண்டும் பப்பாளி – ஆரஞ்சு ஜூஸ்\nஜூலை 3, 2014 த டைம்ஸ் தமிழ்\nஜூஸ் வகைகள் ஆப்பிளைவிட அதிக சத்துள்ளதாக ஊட்டச் சத்து நிபுணர்களால் சொல்லப்படும் பப்பாளியை நிறைய பேர் தவிர்க்கவே செய்வார்கள். விலை மலிவானதாகவும் எல்லா நேரங்களிலும் கிடைக்கக்கூடிய என்பதால் இதன் மீது ஈர்ப்பு வருவதில்லை போலும். அப்படியே சாப்பிட பிடிக்காவிட்டால் வேறு சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இதோ மாறுதலுக்கு நீங்கள் செய்து பார்க்க இந்த ஜூஸ். தேவையானவை: பப்பாளி பழ துண்டுகள் - ஒரு கப் ஆரஞ்சு - 1 எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்… Continue reading சாப்பிடத்தூண்டும் பப்பாளி – ஆரஞ்சு ஜூஸ்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆரஞ்சு, உணவு, எலுமிச்சைச் சாறு, குழந்தைகளுக்கான உணவு, சமையல், ஜூஸ் வகைகள், பப்பாளி பழ துண்டுகள், புதினா, மிளகுத்தூள், ருசியான ரெசிபிபின்னூட்டமொன்றை இடுக\nகுழந்தைகளுக்கான உணவு, சமையல், சம்மர் ஸ்பெஷல் ஜூஸ், சைவ சமையல், பழ ரெசிபிகள், பழங்கள்\nசம்மர் ஸ்பெஷல் ஜூஸ் – தக்காளி ஆரஞ்சு கூலர்\nமே 3, 2014 த டைம்ஸ் தமிழ்\nசம்மர் ஸ்பெஷல் ஜூஸ் - 1 தக்காளி ஆரஞ்சு கூலர் தேவையானவை: நன்றாக பழுத்த தக்காளி - 2 ஆரஞ்சு - 2 குளுக்கோஸ் - ஒரு டீஸ்பூன் உப்பு - சிட்டிகை. செய்முறை: தக்காளியை மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். ஆரஞ்சுச் சாறை பிழிந்து தக்காளி சாறுடன் சேர்த்து கலக்கவும். அதில் குளுக்கோஸ், உப்பு கலந்து குளிர வைத்து பரிமாறவும். குளுக்கோஸுக்கு பதிலாக சர்க்கரை சேர்த்தும் ஜூஸ் தயாரிக்கலாம்.\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆரஞ்சு, குழந்தைகளுக்கான உணவு, சமையல், சம்மர் ஸ்பெஷல் ஜூஸ், தக்காளி, தக்காளி ஆரஞ்சு கூலர், பழ ரெசிபிகள், ருசியான ரெசிபிபின்னூட்டமொன்றை இடுக\nஉடல் மேம்பட, உணவுக்கட்டுப்பாடு - டயட்\nடயட் மூலம் உடலில் சேர்ந்துவிட்ட நச்சுக்களை வெளியேற்றலாம்\nபிப்ரவரி 16, 2014 பிப்ரவரி 16, 2014 த டைம்ஸ் தமிழ்\nஉடல் மேம்பட - 4 உடலில் எப்படி நச்சுக்கள் சேர்கின்றன, நச்சுக்கள் மூலம் என்னென்ன நோய்கள் உருவாகு��், உடலில் நச்சுக்கள் சேர்ந்திருப்பதை கண்டுபிடிக்கும் வழிமுறைகளை கடந்த கட்டுரைகளில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் டயட் இருப்பதன் மூலம் நச்சுக்களை வெளிறேற்றுவது குறித்து பார்ப்போம். ஒரு வார காலம் குறிப்பிட்ட உணவுகளை மட்டும் உண்டு, உடலில் சேர்ந்துவிட்ட அதிகப்படியான நச்சுக்களை நீக்கலாம். இந்த டயட்டில் முக்கியமாக அரிசி,கோதுமை, அசைவ உணவுகள், பால் பொருட்கள், உப்பு, சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகள், கொழுப்பு உணவுகள்,… Continue reading டயட் மூலம் உடலில் சேர்ந்துவிட்ட நச்சுக்களை வெளியேற்றலாம்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபோலிக் ஆசிட், அனுபவம், ஆண்டி ஆக்ஸிடெண்ட், ஆரஞ்சு, இளநீர், உடலில் எப்படி நச்சுக்கள் சேர்கின்றன, உடலில் நச்சுக்கள் சேர்ந்திருப்பதை கண்டுபிடிக்கும் வழிமுறைகள், உடல் மேம்பட, எலுமிச்சை, காய்கறி சாறு, கிவி பழங்கள், சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்கள், சிவப்பு அரிசி, சிவப்பு திராட்சை, சோளம், தக்காளி, தர்பூசிணி, நச்சுக்கள் மூலம் என்னென்ன நோய்கள் உருவாகும், நடைப்பயிற்சி, பசலைக் கீரை, பழச்சாறு, பாதாம், பி12, பி3, பி6, பீட்டா கரோட்டீன், முந்திரி, முளைகட்டிய பயிறு, வெள்ளரிக்காய், வைட்டமின் பி2, ஹெர்பல் டீ2 பின்னூட்டங்கள்\nஉடல் மேம்பட, மருத்துவம், முதுமை, விழிப்புணர்வு\nமுதுமையில் வரும் நோய்களையும் தடுப்பூசி போட்டு தடுக்கலாம்\nபிப்ரவரி 6, 2014 பிப்ரவரி 6, 2014 த டைம்ஸ் தமிழ்\nநோய் தடுப்பு ஏன்றால் குழந்தைகளுக்கு மட்டும் தான் என்ற காலம் போய், முதியவர்களுக்கும் உண்டு என்ற நிலை தற்பொழுது வந்துள்ளது. இதன் மூலம் முதுமைக்கால நோய்கள் வராமல் தடுக்க முடியும் என்கிறார் முதுமையியல் மருத்துவர் டாக்டர்.வி.ஏஸ்.நடராசன். முதுமையில் வரும் நோய்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். தொற்று அல்லாத நோய்கள் : நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, உடற்பருமன், மூட்டுவலி, பக்கவாதம் மற்றும் மறதி நோய். தொற்று நோய்கள் : நிமோனியா, காசநோய், சிறுநீர் தாரையில்… Continue reading முதுமையில் வரும் நோய்களையும் தடுப்பூசி போட்டு தடுக்கலாம்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃப்ளூ காய்ச்சல், அனுபவம், ஆரஞ்சு, உடற்பருமன், உயர் ரத்த அழுத்தம், எலுமிச்சை, காசநோய், கொட்டை வகைகள், சிறுநீர் தாரையில் பூச்சி, டாக்டர்.வி.ஏஸ்.நடராசன், தொற்று அல்லாத நோய்கள், தொற்று நோய்கள், நி���ோனியா, நீரிழிவு நோய், நெல்லிக்காய், நோய் ஏதிர்ப்புச் சக்தி, பக்கவாதம், பாதாம், மருத்துவம், மறதி நோய், மாரடைப்பு, முதியோர் தடுப்பூசி மையம், முதுமை நோய்கள், முதுமையியல் மருத்துவர், மூட்டுவலி, வயிற்றுப்போக்கு, வெள்ளை ஆணுக்கள்2 பின்னூட்டங்கள்\nஉடலில் சேர்ந்துவிட்ட நச்சுக்களை வெளியேற்றுவது எப்படி\nபிப்ரவரி 4, 2014 த டைம்ஸ் தமிழ்\nஉடல் மேம்பட நச்சுக்கூடாரமாகும் உடல் கட்டுரையின் தொடர்ச்சி... முன்பெல்லாம் நம் முன்னோர் வாரத்திற்கு ஒருமுறை விரதம் இருப்பார்கள். இதுவே ஒரு நச்சு நீக்கும் வழிமுறைதான். இந்த அவசர காலகட்டத்தில் விரதம் இருக்க யாருக்கும் நேரம் இல்லை. எங்கே பார்த்தாலும் ஃபாஸ்ட் புட் கலாச்சாரம்தான். மசாலா பொருட்களையும் அதிக அளவில் சேர்த்துக்கொள்கிறோம். இப்படி சமச்சீர் இல்லாத உணவுப்பொருட்களை உண்பதால்தான் தேவையில்லாத பொருட்களெல்லாம் நம் உடம்பில் சேர்ந்து நச்சாக மாறிவிடுகிறது. இந்த நச்சுக்கள் முதலில் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைக்… Continue reading உடலில் சேர்ந்துவிட்ட நச்சுக்களை வெளியேற்றுவது எப்படி\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபாஸ்ட் புட், அல்சர், ஆரஞ்சு, எலுமிச்சை, குளோரோஃபில், சாத்துக்குடி, சிட்ரஸ்பெக்டின், டீ, நச்சுக்களை அகற்றுவது எப்படி, பழங்களின் ராஜா, மாதுளம் பழம், வில்வபழம், வெற்றிலை\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2326389", "date_download": "2019-08-26T03:30:47Z", "digest": "sha1:DJZDU4LKK2BBNSEYJDW5YI32QAMBOIJ3", "length": 17350, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "| பைக் திருட்டு 2 வாலிபர்கள் கைது Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nபைக் திருட்டு 2 வாலிபர்கள் கைது\nநெருப்புடன் விளையாடும் இந்தியா: பாக்., அதிபர் அலறல் ஆகஸ்ட் 26,2019\nமண் குவளைகள் பயன்படுத்த மத்திய அமைச்சர் அறிவுரை ஆகஸ்ட் 26,2019\n இன்று விசாரணை ஆகஸ்ட் 26,2019\nரூ.2,000 கோடி மோசடி வழக்கில் திருப்பம்; கர்நாடகா, 'மாஜி' முதல்வர் சிக்குகிறார்\nதனிப்பட்ட லாபத்துக்காக கட்சியை பலிகொ��ுத்தார்: சித்தராமையா மீது காங்கிரசார் புகார் ஆகஸ்ட் 26,2019\nபுதுச்சேரி : கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப் இன்ஸ்பெக்டர்கள் கலையரசன், திருமுருகன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு, போக்குவரத்து முனையம் அருகே வாகன தணிக்கை மேற்கொண்டனர்.\nஅப்போது, பஜாஜ் பல்சர் பைக்கில் வந்த இரு வாலிபர்களை விசாரித்தனர். அவர்கள் புதுச்சேரி, வம்பாகீரப்பாளையம் சூர்யா,22; வடலுார் ஆபத்தாரணபுரம் சந்தோஷ்குமார்,22; என்பதும், அவர்கள் ஓட்டி வந்த பைக் திருடியது தெரிய வந்தது. தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் இ.சி.இ., படித்து வரும் சந்தோஷ், அடிதடி வழக்கு ஒன்றில் கடலுார் சிறையில் அடைக்கப்பட்டபோது அங்கு, புதுச்சேரியை சேர்ந்த சூர்யாவின் நட்பு கிடைத்துள்ளது.\nசெயின் பறிப்பை விட, விலை உயர்ந்த பைக் திருடினால் சீக்கிரம் பணம் சம்பாதிக்கலாம் என முடிவு செய்து, தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் பல்சர், யமாஹா பைக்குகளை திருடி விற்று, ஜாலியாக செலவு செய்துள்ளனர் என தெரிய வந்தது.அவர்கள் அளித்த தகவலின் பேரில், திருடிய 8 பைக்குகளை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும். இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nமேலும் புதுச்சேரி செய்திகள் :\n1. புதுச்சேரி சட்டசபை இன்று கூடுகிறது; புயலை கிளப்ப எதிர்கட்சிகள் திட்டம்\n2. போலீஸ் அவசர கால எண்கள் சமூக வலைதளத்தில் விழிப்புணர்வு\n3. மணல் திருட்டு: மூவர் கைது\n4. பாகூர் ஏரியில் கவர்னர் ஆய்வு\n5. குழந்தையுடன் தாய் மாயம்\n» புதுச்சேரி முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-08-26T04:04:38Z", "digest": "sha1:JFD2RD4BBDDEB4UWCWRJR7CV62GQPK4H", "length": 19791, "nlines": 227, "source_domain": "ippodhu.com", "title": "சுரங்க முறைகேடு வழக்கில் ஜனார்த்தன ரெட்டிக்கு சாதகமாக தீர்ப்பு வர நீதிபதிக்கு 100 கோடி லஞ்சம் ; காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ - Ippodhu", "raw_content": "\nHome அரசியல் சுரங்க முறைகேடு வழக்கில் ஜனார்த்தன ரெட்டிக்கு சாதகமாக தீர்ப்பு வர நீதிபதிக்கு 100...\nசுரங்க முறைகேடு வழக்கில் ஜனார்த்தன ரெட்டிக்கு ���ாதகமாக தீர்ப்பு வர நீதிபதிக்கு 100 கோடி லஞ்சம் ; காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ\nசுரங்க ஊழல் வழக்கில் சாதகமான தீர்ப்பு வர உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனின் மருமகனிடம் 100 கோடி ரூபாய் பேரம் பேசும் வீடியோ ஒன்றை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது\nபாஜகவில் 2010 ஆம் ஆண்டு சுகாதார அமைச்சராக இருந்த பி. ஸ்ரீராமுலு உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனின் மருமகன் ஶ்ரீரஞ்சனிடம் ரூ.100 கோடி லஞ்சம் கொடுக்க பேரம் பேசும் வீடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.\nஇந்த வீடியோ முற்றிலும் பொய்யானது என்று முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனின் மருமகன் கூறியுள்ளார் . பாஜக இந்த செய்தியை பொய்யான செய்தி என்று கூறியுள்ளது . நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் ஓய்வு பெறுவதற்கு முந்தைய நாள் வந்த அந்தத் தீர்ப்பு ரெட்டி சகோதரர்களுக்கு எவ்வாறு சாதகமாக அமைந்தது என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது . நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் இந்த வீடியோ பற்றி இதுவரை எந்தக் கருத்தும் கூறவில்லை .\nகர்நாடக தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளன்று 2010 ஆம் ஆண்டு எடுத்த இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சி\nவெளியிட்டுள்ளது . இந்த வீடியோவில் சுரங்க ஊழல் வழக்கில் சாதகமான தீர்ப்பு வர உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனின் மருமகன் ஶ்ரீரஞ்சனிடம் ஸ்ரீராமுலு பேரம் பேசுவதாக உள்ளது. ஆந்திரா கர்நாடக எல்லையில் சட்டவிரோதமாக சுரங்க முறைகேடுகளில் ஈடுபட்டவர் ஜனார்த்தன் ரெட்டி. அவருக்கு சாதகமாக தீர்ப்பு வர வேண்டி பல கோடிகள் பேரம் பேசுவதாக உள்ளது . ஒபாலபுரம் சுரங்கம் ஜனார்த்தன ரெட்டிக்கு சொந்தமானது .\nதீர்ப்பு கீழகண்டவாறு அமைந்தது –\n*பிப்ரவரி 2010 ஆம் ஆண்டு ஆந்திரா உயர்நீதிமன்றத்தின் ஓர் அமர்வு சுரங்க தொழிலுக்கு ஒப்புதல் கொடுத்தது .\n*மார்ச் 2010 இல் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு வந்தது .\n*மே 2010 ஆம் ஆண்டு ஜனார்த்தன ரெட்டிக்கு சாதகமான தீர்ப்பு வந்த்து .\n*தீர்ப்புக்கு மறுநாள் நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தனது வேலையிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் .\nஇந்த வீடியோவில் தேதிகளை பார்த்தால் ஜனவரி மாதம் 2010 முதல் 2010 மே மாதம் வரை பல சந்திப்புகள் நிகழ்ந்தன காங்கிரஸ் கட்சி கூறுகிறது\nஇந்த வீடியோவை வெளியிட்ட காங்கிர��் கட்சி கர்நாடகத் தேர்தலில் ஸ்ரீராமுலு போட்டியிடுவதை தடை செய்யக் கோரி தேர்தல் ஆணையத்திடம் மனுவும் அளித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நாளை (சனிகிழமை ) நடைபெற இருக்கும் நிலையில், ஸ்ரீராமுலு குறித்த இந்த விடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு பெரும்பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nஇந்த வீடியோ தொடர்பாக கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், அமைச்சர் ராமலிங்க ரெட்டி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தனர். அப்போது :\n“கர்நாடகத்தில் சுரங்க முறைகேடு வழக்கில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கக்கோரிக் கடந்த 2010-ம் ஆண்டு அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணணனுக்கு லஞ்சம் கொடுக்க பாஜக தலைவர்கள் பேரம் பேசினார்கள்.\nஇந்த பேரத்தில் கே.பாலகிருஷ்ணனின் மருமகன் ஶ்ரீரஞ்சன் , ஜனார்த்தன ரெட்டியின் நண்பர்கள், கேப்டன்ரெட்டி,\nசுவாமிஜி , பாஜக மூத்த தலைவர் ஸ்ரீராமுலு ஆகியோர் பேரம் பேசும் வீடியோவை வெளியிட்டுள்ளோம்.\nஅந்த வீடியோவில் நீதிபதியின் மருமகன், அங்கிருந்தவர்களிடம் இன்னும் ரூ.50 கோடி வர வேண்டும் என்று கூறுகிறார். இதைப் பார்க்கும் போது நீதித்துறையின் மீது நம்பிக்கை போய்விட்டது போன்ற உணர்வு வருகிறது.\nதற்போது, பதாமி தொகுதியில் சித்தராமையாவுக்கு எதிராக ஸ்ரீராமுலு போட்டியிடுகிறார். உடனடியாக அவரை தகுதிநீக்கம் செய்யத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடியும் பதில் அளிக்க வேண்டும்” என்று அவர்கள் கூறினர் .\nஇதற்கிடையே கர்நாடகத்தில் பதாமி தொகுதியில் போட்டியிடும் ஸ்ரீராமுலுவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்\nஎன்று கூறி இன்று (மே 10, வெள்ளிகிழமை) டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.\nஇது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறுகையில், பதாமி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்\nஸ்ரீராமுலுவை தகுதி நீக்கம் செய்யக்கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளோம். அது குறித்து தேர்தல்\nஆணையம் பரிசீலிப்பதாக தெரிவித்தனர் எனத் தெரிவித்தார்.\nஇதையும் படியுங்கள்: “பாஸ்வேர்டை மாற்றுங்கள்” – பயனர்களுக்கு டிவிட்டர் எச்சரிக்கை\nஇதையும் படியுங்கள்: #BanSterlite: “மாசுக்���ட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”\nஇதையும் படியுங்கள்: மக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்\nNext articleகர்நாடகா : யாருக்கு வாய்ப்பு \nபியர் கிரில்ஸ்க்கு ஹிந்தி எப்படி புரிந்தது – ரகசியத்தை உடைத்த பிரதமர் மோடி\nஅருண் ஜெட்லியை தாக்கிய ‘சாஃப்ட் திசு புற்றுநோய்’ பற்றி தெரியுமா\nசிறுவர்கள் கூட வெளியில் வர அனுமதியில்லை; நாங்கள் துன்பத்தில் இருக்கிறோம்; ராகுலிடம் அழுத காஷ்மீர் பெண் (viral video)\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nபட்ஜெட் விலையில் சிறப்பான அம்சங்களுடன் லாவா இசட் 93\nஅறிமுகமானது மோட்டோ ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nநகைக் கடையில் சீட்டுக் கட்டும் அப்பாவிகளே\nமோடி அரசு புதைத்த அதிரவைக்கும் வேலைவாய்ப்பு தரவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/75916", "date_download": "2019-08-26T02:32:16Z", "digest": "sha1:ZO4PHMCTEMKU33HRE5ZQWBKMR676FBU6", "length": 8997, "nlines": 83, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nநெல்லை கடையத்தில், கொள்ளையர்களுடன் போராடி விரட்டியடித்த வீர தம்பதிகளுக்கு தமிழக அரசு விருது\nநெல்லை மாவட்டம் கடையத்தில் கொள்ளையர்களுடன் போராடி விரட்டியடித்த வீரதம்பதிகளுக்கு தமிழ்நாடு அரசு நாளை விருது வழங்குகிறது.\nநெல்லை மாவட்டம் கடையம் கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் சண்முகவேல் (68). இவர் தனியார் நூற்பாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி செந்தாமரை (65). கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில் சண்முகவேல் வீட்டு வராண்டாவில் அமர்ந்திருந்தார். அப்போது அவர���க்கு பின்னால் தோட்டத்தில் பதுங்கி இருந்த கொள்ளையன் அங்கு வந்தான்.\nஅவன் திடீரென சண்முகவேலின் கழுத்தில் துண்டை போட்டு இறுக்கினான். அதை பார்த்து வீட்டுக்குள் இருந்த செந்தாமரை வெளியே ஓடி வந்தார். அவர் நாற்காலி உள்ளிட்ட கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்து கொள்ளையன் மீது எறிந்து தாக்கினார்.\nஅதற்குள் தோட்டத்தில் மறைந்திருந்த மற்றொரு கொள்ளையன் அங்கு வந்தான். கொள்ளையர்கள் இருவரும் வயதான தம்பதியை அரிவாளால் வெட்ட முயன்றனர். ஆனாலும் அந்த தம்பதியினர் அங்கிருந்த பொருட்களை எல்லாம் எடுத்து கொள்ளையர்களை தொடர்ந்து தாக்கினர். ஒரு கட்டத்தில் கொள்ளையன் ஒருவன், செந்தாமரையின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டான்.\nஅதன்பிறகும் கொள்ளையர்கள் அரிவாளை காட்டி மிரட்டி அட்டகாசத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், வயதான தம்பதிகள் கொள்ளையர்களை விடாமல் தாக்கினர். தொடர் தாக்குதலில் குலைந்து போன கொள்ளையர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.\nகொள்ளையர்களுடன் துணிச்சலுடன் போராடியபோது, கொள்ளையன் அரிவாளால் வெட்டியதில் செந்தாமரையின் கையில் காயம் ஏற்பட்டது.\nகொள்ளை நடந்த வீட்டில் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டுள்ளது. அதில், கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்தது, அரிவாளை காட்டி வயதான தம்பதியை தாக்குவது, கொள்ளையர்களை கணவன்-மனைவி இருவரும் துணிச்சலுடன் விரட்டியடிப்பது தொடர்பான காட்சிகள் பதிவாகி இருந்தன.\nமாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அருண் சக்திகுமார் நேற்று நேரில் சென்று பாராட்டினார்.\nவீரத்தம்பதிகளின் துணிச்சலை கண்டு தமிழக அரசின் வீரதீர செயல் விருது வழங்க மாவட்ட கலெக்டர் ஷில்பா பரிந்துரை செய்து உள்ளார்.\nகொள்ளையர்களை விரட்டிய வீரத்தம்பதிகளுக்கு தமிழக அரசு விருது வழங்குகிறது.\nசென்னையில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் சண்முகவேல், செந்தாமரை தம்பதிக்கு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி விருது வழங்குகிறார்.\nசீனாவுடன் வர்த்தக யுத்தம் : அமெரிக்கா வருந்துவதாக டிரம்ப் செய்தி\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தலைவர் போலீசிடம் சரண்\nசென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 3வது நாளாக உண்ணாவிரத போராட்டம்\nபிற நாடுகளுக்கு எதிராக தீவிரவாதத்தை பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ளுங்கள்: இந்தியா – பக்ரைன் கூட்டறிக்கை\nஜம்மு காஷ்மீரில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை: ஆளுநர் சத்யபால் மாலிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/24598", "date_download": "2019-08-26T02:35:10Z", "digest": "sha1:VHB4FST33MZHSMXJCXIBOHMDN5QJMBCC", "length": 10356, "nlines": 279, "source_domain": "www.arusuvai.com", "title": "பூசணி சாலட் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive பூசணி சாலட் 1/5Give பூசணி சாலட் 2/5Give பூசணி சாலட் 3/5Give பூசணி சாலட் 4/5Give பூசணி சாலட் 5/5\nவெள்ளைப்பூசணி துருவல் -1 கப்\nவெள்ளைப்பூசணியை தோல்சீவி துருவி கொள்ளவும்\nகாரட்டை தோல் சீவி துருவி கொள்ளவும்\nபச்சைமிளகாயை விதை நீக்கி பொடியாக நறுக்கவும்\nஎலுமிச்சையை பிழிந்து சாறு எடுக்கவும்\nஎல்லாவற்றையும் உப்பு தூவி நன்றாக கலந்து வைக்கவும்\nவெள்ளைப்பூசணிக்காய் நம்முடைய பாசிட்டிவ் திங்கிங்கை அதிகப்படுத்தும் தன்மை இருப்பதால் அதை இதுபோன்று பச்சையாக சாலட்டில் சேர்க்கும்போது சத்து முழுதும் கிடைக்கிறது.\nகேரட் & வேர்கடலை சாலட்\nஎன் பத்து மாத பெண் குழந்தைக்கு அடிக்கடி சீதபேதி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/12/22/news/35569", "date_download": "2019-08-26T03:50:25Z", "digest": "sha1:XVM5XSO2746ND3Z5JLDS76453FLT2S2O", "length": 27756, "nlines": 136, "source_domain": "www.puthinappalakai.net", "title": "நிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட ஜே.ஆரும் சிறிசேனவும் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nநிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட ஜே.ஆரும் சிறிசேனவும்\nDec 22, 2018 by நித்தியபாரதி in கட்டுரைகள்\n1978ல், நிறைவேற்று அதிகார அதிபர் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டபோது, ‘தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் ஒருவர் பைத்தியக்காரராக இருந்தால் என்ன நடக்கும்’என லங்காசமசமாஜக் கட்சியைச் சேர்ந்த என்.எம்.பெரேரா கேள்வியெழுப்பியிருந்தார்.\nசிறிலங்காவில் தற்போதுஅரசியற் குழப்பங்கள் இடம்பெற்றபோது இந்த வினாவானது மீண்டுமொருமுறை நினைவுகூரப்படுகிறது.\nசிறிலங்காவின் அரசியல் சீர்திருத்தத்தில் ஏற்பட்�� இந்த இடைவெளியானது இன்னமும் நிரப்பப்படவில்லை. அரசியல் சீர்திருத்தத்தில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இப்பிரச்சினைக்கு இவை எவ்விதத்திலும் உதவவில்லை.\nசிறிலங்காவின் முதலாவது நிறைவேற்று அதிபரான ஜே.ஆர்.ஜெயவர்த்தன முட்டாளல்ல, ஆனால் அவர் மோசமான ஒரு சந்தர்ப்பவாதியாகத் திகழ்ந்துள்ளார். 1978ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனஅரசியல் சாசனத்தை வரைந்த போது அவர் தனது தனிப்பட்ட மற்றும் அரசியல் நோக்கங்களை அடைவதை நோக்காகக் கொண்டிருந்தார்.\nஅதன் பின்னர் இந்தஅரசியல் சாசனமானது 13 தடவைகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. இவர் வயதுமுதிர்ந்த,தலைக்கனம் பிடித்தஅரசியல்வாதியாகவும் திகழ்ந்துள்ளார்.\nமூன்றாம் உலக நாடுகள் எதிர்நோக்கும் முதன்மையான பொருளாதார அபிவிருத்திசார் பிரச்சினைகளை முன்னுரிமைப்படுத்தும் நோக்கிலேயே நிறைவேற்று அதிபர் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும்,இவ் எண்ணக்கருவை தமது நாடுகளில் அறிமுகம் செய்த லீ குவான் யூ, மஹதிர் மொஹமட், சுகார்டோ, ஒகஸ்ரோ பினோசெற் போன்ற தலைவர்களில் சிலர் கொடூரமானவர்களாக இருந்த போதிலும் இவர்கள் பொருத்தமான அதிகாரத்துவ ஆட்சியின் ஊடாக தமது நாடுகளின் பொருளாதார அபிவிருத்தியை முன்னேற்றியிருந்தனர்.\nஆனால் இவர்களுடன் ஒப்பிடுகையில், ஜே.ஆர் இந்த நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு பெரியளவில் பங்காற்றவில்லை. ஆனால் தான் ஒரு ஆபத்தான தலைவர் என்பதை அவர் நிரூபித்தார்.\nகுறிப்பாக, அரச விவகாரங்களில் ஜே.ஆர் ஜெயவர்த்தன திமிர்த்தனமாக நடந்து கொண்டதன் விளைவாக நாட்டில் அரசியல் உறுதியற்ற நிலை ஏற்பட்டது. இதனால் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் இருவேறு கிளர்ச்சிகள் உருவாகின.\nஇவரது காலத்தில் வாழ்ந்த வலதுசாரி அரசியற் தலைவர்களுடன் ஒப்பிடும் போது ஜே.ஆர் ஜெயவர்த்தன தனது ஆட்சிக்காலத்தில் பல மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு காரணமாக இருந்துள்ளார்.\nஜே.ஆர் தனது ஆட்சிக்காலத்தில் தன்னால் உருவாக்கப்பட்ட குழப்பநிலையை தீர்க்காது தனக்குப் பின்னர் நாட்டை ஆட்சிசெய்த ஆர்.பிறேமதாசாவிடம் சீர்குலைந்திருந்த நாட்டைக் கையளித்திருந்தார். அத்துடன் ஜே.ஆர் இந்த நாட்டில் எந்தவொரு செழுமையையும் உருவாக்கவில்லை.\nஇவரது ஆட்சிக்காலத்தில் பொருளாதார வளர்ச்சியானது 4 சதவீதமாகக் காணப்���ட்டது. ஜே.ஆரின் காலத்தில் மொத்தத் தேசிய உற்பத்தி மிகத்தாழ்வாகக் காணப்பட்டது. இவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த ஆர்.பிறேமதாசா மிகக் குறுகிய காலம் நாட்டை ஆட்சி செய்த போதிலும் நாட்டில் இடம்பெற்ற கிளர்ச்சியைத் தடுத்ததுடன் பொருளாதார அபிவிருத்தியையும் இரண்டு மடங்காக அதிகரித்தார்.\nநிறைவேற்று அதிகார அதிபர் முறைமை என்பது சில நாடுகளில் அவற்றின் அரசியல், தேர்தல், சமூக நிபந்தனைகளுக்கு இலகுவாக பொருந்தக் கூடியதாக உள்ளது.\nகுறிப்பாக பிரான்ஸ் நாட்டு நிறைவேற்று அதிபர் முறைமையானது மிகச்சரியான அரசியலமைப்பு ஏற்பாடாக நோக்கப்படுகிறது. எனினும், சிறிலங்காவிற்கு இது பொருத்தமற்றதாக இருந்தது.\nசிறிலங்காவிலும் மூன்றாம் உலக நாடுகளில் பெரும்பாலானவற்றிலும் நிறைவேற்று அதிபர் முறைமையானது சர்வ அதிகாரங்களைக் கொண்ட பக்கச் சார்புடைய மற்றும் விரோதங்களை அதிகரிக்கின்ற ஒன்றாக உருவாக்கப்பட்டது. இதற்கு இரண்டு பிரதான காரணங்கள் உள்ளன.\nமுதலாவதாக, நிறுவக கட்டமைப்பாகும். எடுத்துக்காட்டாக, சிறிலங்காவில், பிரான்ஸ் அல்லது அமெரிக்காவைப் போலல்லாது, மிகக் குறைந்த சுயாதீன நிறுவகங்களே காணப்படுகின்றன.\nஇந்த நிறுவகங்களாலேயே நிறைவேற்று அதிகாரத்துவ அதிபர் ஒருவரின் நடத்தைப் பாங்கை மாற்றியமைக்க முடியும். இதற்கு மாறாக, நிறைவேற்று அதிபரின் அதிகாரங்கள் சுயாதீன நிறுவகங்களின் நோக்கங்களைப் பலவீனப்படுத்தியுள்ளன.\nஇரண்டாவதாக, கீழைத்தேய நாடுகளின் கோட்பாடுகள் நிறைவேற்று அதிபர் முறைமையைத் தோல்வியுறச் செய்துள்ளன. கீழைத்தேய நாடுகளின் தலைவர்கள் மற்றும் மக்கள் பொதுவாகவே கொள்கைப் பற்றற்றவர்களாக உள்ளனர்.\nகுறிப்பாக அரசியல் சாசன ஆட்சி முறைமையைக் கூறலாம். இந்த சமூகங்களில் தேர்தல் ஜனநாயகம் என்பது பகுத்தறிவு ரீதியான தெரிவை வலியுறுத்தவில்லை.\nஇது அடிமட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. உயர் மட்ட அரசியல் பிரதிநிதித்துவங்களுக்கே முக்கியத்துவம் வழங்குகின்றது.\nஎடுத்துக்காட்டாக, இந்திய நாடாளுமன்றின் கீழ்ச்சபையில் அங்கத்துவம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 34 சதவீதத்தினர் நீதிமன்றங்களில் குற்றவியல் வழக்குகளுக்கு முகங்கொடுத்து வருபவர்களாக அல்லது குற்றவாளிகளாக அடையாளங்காணப்பட்டவர்கள் என Carnegie Endowment for Peace நிறுவனத்தைச் சேர்ந்த மிலான் வைஸ்ணவ் என்பவரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅத்துடன் மிகமோசமான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகிய இந்திய அரசியல்வாதிகள் மிகக் குறைவான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகிய அரசியல்வாதிகளை விட தேர்தல்களில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாகக் காணப்படுவதாக இந்த ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇவ்வாறான அடிமட்ட நிபந்தனைகள் அரசியலமைப்பு வாதத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்துகின்றன. அரசியல்வாதிகள் அரசியல் சாசனத்தை மீறுவதுடன் மக்கள் மத்தியில் தமது செயற்பாடுகளை நியாயப்படுத்துகின்றனர்.\nஎனினும், சிறிலங்காவில் தற்போது ஏற்பட்ட அரசியல் பிரச்சினையானது கடந்த காலங்களில் ஏற்பட்டதை விட வேறுபட்டதாகும்.\nஎனினும் பிற்போக்கு அரசியல் எண்ணங்கள் முற்றுமுழுதாக அழிவடைந்து விடவில்லை. சிறிலங்காவில் புதிய சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட நிறைவேற்று அதிபருக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. 17வது திருத்தச்சட்டத்தின் மூலம் முதலில் நிறைவேற்று அதிபருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் சில குறைக்கப்பட்டன.\nஇதனைத் தொடர்ந்து 18வது திருத்தச்சட்டத்திலும் இவை உள்ளடக்கப்பட்டுள்ளன. சிறிலங்காவின் அதிபர் ஒருவர் நான்கரை ஆண்டுகள் முடிவடையும் வரை நாடாளுமன்றைக் கலைப்பதற்கான அதிகாரம் 19வது திருத்தச் சட்டத்தில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\nஅத்துடன் சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்தல், அரசாங்கத்தின் முக்கிய துறைகளை அரசியலிலிருந்து நீக்குதல் போன்றனவும் 19வது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதனாலேயே அண்மையில் நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பநிலையை தீர்ப்பதற்கு அதிபர் மைத்திரிபால சிறிசேன தனது நிறைவேற்று அதிகாரத்துவத்தை முற்றுமுழுதாக பயன்படுத்த முடியாத நிலை காணப்பட்டது.\nஜே.ஆர் ஜெயவர்த்தனவை தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை துஸ்பிரயோகம் செய்ததுடன் அரசியல் சாசனத்தில் இவற்றை நியாயப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தது போலல்லாது, சிறிசேன தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான அரசியல் சாசன ஏற்பாட்டைக் கொண்டிருக்கவில்லை.\nஇதன் காரணமாக சிறிசேன நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான பொறுப்பை தானே ஏற்றுக்கொண்டார். அரசியல் சாசனத்��ின் 38வது உறுப்புரையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், நாடாளுமன்ற சபாநாயகரிடம், அதிபர் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு மனரீதியாக அல்லது உடல் ரீதியாக தகைமையைக் கொண்டிருக்கவில்லை என்பதைக் குற்றம் சுமத்தி பரிந்துரைக்கான அறிவித்தல் ஒன்றைக் கையளிக்க முடியும்.\nஅதாவது அதிபர், அரசியலமைப்பை வேண்டுமென்றே மீறுகின்றார், துரோகம் இழைத்துள்ளார், ஊழலில் ஈடுபட்டுள்ளார், தனது அதிகாரங்களை துஸ்பிரயோகம் செய்கின்றார் போன்ற ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் இவருக்கு எதிராக விசாரணையை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்க முடியும்.\nஇந்த அறிவித்தலானது சபாநாயகருக்கு விலாசமிடப்பட்டு எழுதப்படுவதுடன் இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பகுதியினர் கையொப்பமிடவேண்டும் அல்லது பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிடுவதுடன், இக்குற்றச்சாட்டானது உச்சநீதிமன்றின் விசாரணைக்கு உகந்தது என சபாநாயகர் திருப்தி கொள்ள வேண்டும்.\nஇதனைத் தொடர்ந்து அதிபருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதற்கு மூன்றில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில் இது தொடர்பாக சபாநாயகரால் உச்சநீதிமன்றுக்கு அறிக்கையிடப்படும்.\nஉச்சநீதிமன்றம் விசாரணைகளை மேற்கொண்டு அதிபர் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு தகுதியற்றவர் என்பதை சபாநாயகருக்கு உறுதிப்படுத்தும் இடத்து, அதிபரை பதவியிலிருந்து விலக்குவதற்கு நாடாளுமன்றில் மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெற்றால் அதிபரை பதவியிலிருந்து நீக்கமுடியும்.\nஅதிபர் சிறிசேன இரண்டு மாதங்களின் முன்னர் அரசியல் சாசன விதிமுறைகளை மீறி ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து விலக்கியிருந்தார்.\nஆனால் இவ்வாறான சட்ட மீறல்களுக்கு அதிபர் சிறிசேன பொறுப்பளிப்பாரா\nஉயர்மட்ட அரசியல் தலைவர்கள் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபடும் போது அதனை சிறிலங்காவின் ஜனநாயகக் கோட்பாடானது எதிர்க்கும் நிலை உருவாகினால், இத்தலைவர்கள் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும் கூட அவர்களுக்கு எதிராக நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.\nTagged with: ஜே.ஆர், வலதுசாரி\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் ���ி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் கோத்தாவுக்கு ‘ஊடக’ காய்ச்சல் – இளைஞர் மாநாட்டில் அனுமதி மறுப்பு\nசெய்திகள் ஆண்டு இறுதிக்குள் பலாலி- இந்தியா இடையே விமான சேவை\nசெய்திகள் குற்றச்சாட்டுகளுக்கு வெளிவிவகார அமைச்சே பதிலளிக்கும் – சவேந்திர சில்வா\nசெய்திகள் ஆட்சிக்கு வந்ததும் புதிய விசாரணைக் குழு – பேராயருக்கு கோத்தா உறுதி\nசெய்திகள் வேட்பாளரை தெரிவு செய்து விட்டோம் – ரணில்\nசெய்திகள் கோத்தாவுக்கு ‘ஊடக’ காய்ச்சல் – இளைஞர் மாநாட்டில் அனுமதி மறுப்பு 0 Comments\nசெய்திகள் ஆண்டு இறுதிக்குள் பலாலி- இந்தியா இடையே விமான சேவை 0 Comments\nசெய்திகள் குற்றச்சாட்டுகளுக்கு வெளிவிவகார அமைச்சே பதிலளிக்கும் – சவேந்திர சில்வா 0 Comments\nசெய்திகள் ஆட்சிக்கு வந்ததும் புதிய விசாரணைக் குழு – பேராயருக்கு கோத்தா உறுதி 0 Comments\nசெய்திகள் வேட்பாளரை தெரிவு செய்து விட்டோம் – ரணில் 0 Comments\nA VALEMURUGAN on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nArinesaratnam Gowrikanthan on உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறார் அமெரிக்க தூதுவர் – கம்மன்பில குற்றச்சாட்டு\nArinesaratnam Gowrikanthan on கொழும்பு வருகிறார் அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர்\nArinesaratnam Gowrikanthan on ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டதை வரவேற்கும் சிறிலங்காவின் பௌத்த பீடங்கள்\nமனோ on சிறிலங்கா அதிபருக்கு அமெரிக்க தூதுவர் அவசர கடிதம்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?tag=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-08-26T03:44:34Z", "digest": "sha1:JO5II5DHSBGJKKH3XNIIX3EPFFGBVNUW", "length": 44898, "nlines": 228, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "பிறமொழி – றேடியோஸ்பதி", "raw_content": "\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\n🎸 இசையமைப்பாளர் செளந்தர்யன் 🥁\nபாடகர் ஜெயச்சந்திரன் ❤️ வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள் 💕\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ மஞ��சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் 💕\nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு – றேடியோஸ்பதி on ஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2 – றேடியோஸ்பதி on மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 – றேடியோஸ்பதி on உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி – றேடியோஸ்பதி on நீங்கள் கேட்டவை – பாகம் 2\nஇளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி – றேடியோஸ்பதி on “பாக்ய தேவதா” என்னும் இளையராஜா\n“தட்டத்தின் மரயத்து” ஒரு சுகானுபவம்\nஅனுபவப்பட்ட எழுத்தாளர்களின் கதைகளையும், கவிதைகளையும் படித்துப் பழகியவனுக்கு அறிமுகப் படைப்பாளியின் படைப்பைப் பார்த்தபின் எழும் திருப்தியான சுகானுபவம் கிட்டியிருக்ககிறது இன்று பார்த்த மலையாள சினிமா “தட்டத்தின் மரயத்து” மூலம். இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பை எற்கனவே இணையத்தளங்கள், சஞ்சிகைகள் மற்றும் படத்தின் இயக்குனர் வினித் ஶ்ரீனிவாசனின் விகடன் பேட்டி ஆகியவை கிளப்பியிருந்தாலும், தியேட்டருக்குப் போய்ப் படம் பார்க்கும் வரை ஒருவித சந்தேக உணர்வே தொடர்ந்தது. காரணம் இப்போதெல்லாம் ஆகா ஓகோவென்று விமர்சனத்தில் கிளப்பப்படும் படங்களைப் பார்த்தபின் “கல்”அடிபடுவதுதான்.\nவினோத் என்ற இந்துமத நாயர் பையனுக்கும் ஆயிஷா என்ற முஸ்லீம் பெண்ணுக்கும் வரும் காதல், தடைகளை மீறி அவர்கள் ஜெயித்தார்களா என்ற சாதாரண ஒற்றைவரிக் கதைதான். ஆனால் படம் ஆரம்பித்த நிமிடம் முதல் இறுதிக் காட்சி வரை கட்டிப்போட வைக்கும் சுவாரஸ்யமிக்க காட்சியமைப்புக்கள், வசனம், ஒளிப்பதிவு, இசை என்று எல்லாமே கூட்டணி அமைத்து அதகளம் பண்ணியிருக்கின்றன.\nமலையாள சினிமாக்களில் நடிகர் தேர்வு என்று வரும்போது அதிகம் அவர்கள் மெனக்கெடுவதில்லை. K.P.A.C லலிதா, இன்னசெண்ட், சலீம்குமார் உள்ளிட்ட ஒரு தொகை நடிகர்களே பெரும்பாலான படங்களின் குணச்சித்திரங்களாக ஆக்கிரமிப்பர். ஆனால் இந்தப் படத்தில் நாயகன் நிவின் பெளலி (இரண்டாவது படம்), மனோஜ்.கே.ஜெயன், மற்றும் ஶ்ரீனிவாசன் தவிர்ந்த மற்ற எல்லோருமே மலையாள சினிமாக்களில் அதிகம் அறியப்படாதவர்கள். அதிலும் குறிப்பாக நாயகியாக வரும் அறிமுகம் இஷா தால்வார் என்னவொரு க���்சிதமான தேர்வு, முஸ்லீம் பெண் பாத்திரத்துக்கு இவரை விட்டால் வேறு பிரபலங்களையே நினைத்துப்பார்க்க முடியாத அடக்கமான நடிப்பு. இப்படியான படங்களுக்குக் கூடவே ஒட்டும் நண்பன் என்ற சமாச்சாரத்துக்கு விதிவிலக்கில்லாமல் வரும் நடிகர் அஜூ வர்கீஸ் இன் நகைச்சுவையும் அளவான அழகு. மனோஜ் கே.ஜெயனுக்கு குரலை வித்தியாசப்படுத்திப் பேசுவதில் இருந்து படத்தின் ஓட்டத்துக்குக் கணிசமான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.\nநாம் நேசிக்கும் படைப்பாளிகளின் வாரிசுகள் நல்லதொரு நிலைக்கு வரும் போது நம் வீட்டுப் பிள்ளையை ஆராதிப்பது போல ஒரு மானசீகமான கொண்டாட்டம் இருக்கும். நடிகர் ஶ்ரீனிவாசன் மலையாளத் திரையுலகின் எண்பதுகளில் இருந்து இன்று வரை தன்னளவிலான கெளரவமான பங்களிப்பைக் கதாசிரியராகவும், நடிகராகவும் வழங்கியிருக்கிறார். அவரின் மகன் வினீத் ஶ்ரீனிவாசன் பாடகராகவும், ஒரு சில படங்களில் நடிகராகவும் அறியப்பட்டிருந்தாலும் இந்தப் படம் அவரைப் பொறுத்தவரை இவருக்கான துறையைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்துக் கைகாட்டி விட்டிருக்கிறது.\nமலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் படங்களே துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்ற நிலையில் இருக்கும் சூழல், மாபெரும் கதா நடிகன் மம்முட்டி “ஒய் திஸ் கொலவெறி” என்றெல்லாம் பஞ்ச் அடித்து ஓவர் ஹீரோயிசம் காட்டி எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற காலமிது. ஆனால் ரசிகர்களுக்கு, அது பழகிப்போன கதையாகக் கூட இருக்கட்டும் ஆனால் நேர்மையான விதத்தில் கொடுத்தால் ஏற்றுக் கொள்வார்கள் என்பதற்கு இந்தப் படம் இன்னொரு சாட்சி. சக நடிகர் முகேஷ் உடன் நடிகர் ஶ்ரீனிவாசனும் இணைந்து 14 லட்சத்தில் எடுத்த படம் இன்று பத்துக் கோடியைத் தாண்டியிருக்கிறது இலாபம். (ஆதாரம் விக்கிப்பீடியா)\nகதையோடு ஒட்டாது விலகி நிற்கும் நகைச்சுவை, வேண்டாத காட்சியமைப்பு எல்லாம் களைந்து கதையோட்டத்தோடு வரும் நகைச்சுவையிலும் நடைமுறை வாழ்வில் காணும் சினிமா, கிரிக்கெட் உதாரணங்களையெல்லாம் கலந்து கட்டி அடித்திருக்கிறார். நாயகனுக்கும் ஓவர் ஹீரோயிசம் கொடுக்காமல் நம்மில் ஒருவராகப் பள்ளி நாட்களை அசைபோட வைக்கும் அளவுக்குக் குணாதிசியங்களைக் கொண்டு உருவாக்கிய பாத்திரம்.\nஇந்தப் படத்தின் பாடல்களை முன்னரேயே கேட்ட அனுபவம் இ���்லாத நிலையில் ஒவ்வொரு பாடல்களும் கதையோடு பயணிக்கையில் இதில் எது நல்லது என்று மனக்கணக்கில் போடுமளவுக்கு முத்து முத்தான பாடல்கள். பாடல் இசை, பின்னணி இசை இரண்டிலும் ஷான் ரஹ்மான் நம்மை ஈர்க்கிறார். அவரைப்போலவே ஒளிப்பதிவாளர் ஜோமோன் T.ஜான்\nவினீத் ஶ்ரீனிவாசனுக்கு இசை, ஒளிப்பதிவு ஆகிய இரண்டும் பெரிய பலமாக அமைந்திருக்கின்றன. இதுவே பாதி வெற்றி அவருக்கு.\n“நாம ஆசைப்பட்ட விஷயங்களைப் பின்னாளில் நாமளே மறந்தாலும் ஆண்டவன் மறக்கமாட்டான்” படத்தை முடித்து வைக்க இயக்குனர் வினீத் ஶ்ரீனிவாசன் கொடுத்த வாசகம் அது, அவரிடம் இன்னும் நல்ல படைப்புக்களை எதிர்பார்க்க வைக்கின்ற ஆரம்பமாக.\nஷிக்கார் (The Hunt) – வேட்டையாடத் துரத்தும் பாவக்கணக்கு\n“அன்று ருக்மணியின் கண்களில் தெரிஞ்ச நெருப்பு மறுநாள் தெலுங்கானாவில் தெரிந்தது”\nபலராமன் (மோகன்லால்) 15 வருஷங்களுக்கு முந்திய அந்தக் கோரநினைவுகளை நினைத்துப் பார்க்கும் போது சொல்லிக் கொண்டது தான் ஷிக்கார் படத்தின் அடிநாதமும் கூட.\n“ஷிக்கார்” மலையாளப்படம் குறித்த செய்திகள் வந்தபோது சிட்னியில் அது தியேட்டரில் முத்தமிட்டால் கண்டு ரசிக்க வேண்டும் என்று காத்திருந்தேன் என்றால் அதற்கு முக்கிய காரணம் சமுத்திரக்கனி. நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் ஒரே நாளில் தமிழகம் முழுதும் புகழப்பட்ட இயக்குனர், கூடவே சுப்ரமணியபுரம் படத்தில் வில்லன் அண்ணனாக வந்து வித்தியாசமான நடிப்பைக் கொடுத்தவர் இவரை மலையாளப்படவுலகம் வேண்டி அழைத்து நடிக்க வைக்கின்றதென்றால் அப்படி என்னதான் இந்தப் படத்தில் இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தின் வெளிப்பாடு தான் இந்தப் படம் பார்க்கும் ஆசையும். அந்த ஆசை இன்று சிட்னி தியேட்டரில் நிறைவேறிய சுகத்தோடு ஷிக்கார் பற்றி இனி.\nஇந்தப் படம் ஆரம்பிக்கும் போது சராசரியான நாட்டு ராஜாவு வகையறா மலையாளப் படங்களில் ஒன்றாகவே தென்பட்டது அது இடைவேளை வரை பாட்டும் கூத்துமாகத் தொடர்ந்தது. ஆனால் இடைவேளைக்குப் பின் தான் படம் சூடுபிடிக்க ஆரம்பித்து இறுதி முற்றுப்புள்ளி வரை அந்தச் சூட்டைக் காட்டி வேட்டையாடியது.\nபலராமன் (மோகன்லால்) என்னும் லாரி ஓட்டுனர் நகரவாழ்க்கையில் இருந்து ஒதுங்கிக் காடும் மலையும் தழுவிய பிரதேசத்தில் அவ்வூர் மக்களோடு வாழும் சராசரி மனிதன். அவனுக்க���த் துணையாக மணியப்பன் (கலாபவன் மணி) என்னும் உதவியாளனும் சத்தியன் (லாலு அலெக்ஸ்) குடும்பமும் மட்டுமே. பலராமனின் கனவெல்லாம் காலமான தன் மனைவி காவேரி (சினேகா)யின் ஆசையாகத் தன் ஒரே மகள் கங்கா (அனன்யா)வை டாக்டர் பட்டத்துக்குப் படிக்க வைக்க வேண்டும் என்ற இலட்சியம் மட்டுமே. மாணவர் விடுதியில் தங்கிப்படித்த கங்கா தன் தந்தை பலராமனைத் தேடிக் காட்டுக்கு வந்த போது, பலராமனைச் சுற்றி அது நாள் வரை கண்ணுக்குத் தெரியாமல் துரத்திய அவனைக் குறித்த வேட்டை ஆரம்பமாகின்றது. அப்போது தான் 15 வருஷங்களுக்கு முன்னால் அவன் செய்த பாவக்கணக்குத் தீர்க்கும் காலம் வந்ததை உணர்கின்றான் அவன்.\nஇன்று இந்தியாவில் சூடுபிடிக்கும் விவகாரமாக ஆகிப்போயிருக்கும் ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பகுதியைப் பிரித்துத் தெலுங்கானாவைத் தனி மாநிலம் ஆக்கவேண்டும் என்ற போராட்டத்தின் ஒரு பார்வையை ஷிக்கார் தொட்டுச் செல்கின்றது. நக்சலைட் தீவிரவாதி காம்ரேட் அப்துல்லா என்ற பாத்திரமாக வாழ்ந்திருக்கின்றார் நம் சமுத்திரக்கனி. உண்மையில் ஒரு போராட்டக்காரனின் எழுச்சி முகத்தை மிகவும் அன்னியப்படாத உடல்மொழி பாவங்களோடு அமைதியாக நடித்து நம் மனதில் ஆக்கிரமிக்கின்றார் சமுத்திரக்கனி. ஒரு எழுச்சியாளனாக, கவிஞனாகத் தன் சிந்தனைகளைப் பாடியும் பேசியும் பரப்பும் காம்ரேட் அப்துல்லா என்னும் சமுத்திரக்கனி, தன்னைப் பொறிவைத்துப் பிடித்து அழைத்துப் போகும் கான்ஸ்டபிள் பலராமனிடம் அவரின் பிள்ளையின் பெயர் கேட்டு அவள் பெயர் கங்கா என்று அறிந்துகொண்டு அவளுக்கும் ஒரு கவிதை எழுதித் தருகின்றேன் என்னும் போது அந்தப் புரட்சியாளனின் உள்ளே ஒளிந்துகொண்டிருக்கும் நேசத்தை நச்சென்று காட்டி வைக்கின்றது.\nஇப்போதுதான் தெரிகிறது சமுத்திரக்கனியைத் தேடி ஏன் மாநிலம் விட்டு மாநிலம் வந்தார்கள் என்று, அந்தளவுக்குக் கச்சிதமாகப் பொருந்திப் போகின்றார் இவர்.\nமுதற்பாதியில் ஒரு சராசரி லாரி ஓட்டுனர், அடுத்த பாதியில் தன் கடந்தகால நினைவுகளில் பயணிக்கும் போது ஒரு கான்ஸ்டபிள் இதுதான் பலராமன் என்னும் மோகன்லாலின் பாத்திரம். தன்னைச் சுற்றிக் கண்ணுக்குத் தெரியாத அபாயம் தன் மகளின் காதலன் ரூபத்தில் கூட வந்திருக்குமோ என்று பரிதவித்து அங்குமிங்குமாகப் பரிதவித்து அலைபாயும் மன உளைச்சலை வெகு இயல்பாகக் காட்டியிருக்கின்றார் மோகன்லால், இதெல்லாம் அவருக்குப் புதுசா என்ன\nகாம்ரெட் அப்துல்லாவைக் கைது செய்ய நடத்தும் நாடகத்தில் தன் இயலாமையைக் காட்டும் போதும், கண்ணுக்கு முன்னால் அப்துல்லாவுக்கு நேரப்போகும் நிலையைக் கண்டு கையறு நிலையில் இருக்கும் போதும், மகளையும் தன்னை யும் துரத்தும் மரணதூதர்களைத் தேடும் போதும் மோகன்லால்\nபலராமன் பாத்திரத்துக்குப் பெரும் பலம். மலையாளத்தின் ஒரு சூப்பர் ஹீரோ இப்படி ஒரு சாதாரண கதாபாத்திரமாக மாறும் வல்லமை அங்கு மட்டுமே எதிர்பார்க்கக் கூடியதொன்று.\nஇந்தப் படத்தின் பலவீனம் என்றால் ஒரு பெரும் செய்தியைத் தொக்கவைத்துக் கொண்டு இடைவேளை வரை ஏனோதானோவென்று சராசரிக்காட்சிகளோடு இழுத்துக் கொண்டு போயிருப்பது, பலம் என்னவென்றால் இடைவேளைக்குப் பின்னான அழுத்தமான கதைக்கருவை கச்சிதமாகக் காட்சிவடிவம் கொடுத்திருப்பது. காடுகளுக்குள் காமரா ஓடும்போது பரபரப்புத் தொற்றிக் கொள்கின்றது. இறுதியில் ஒரு சவாலான பிரச்சனையை எப்படி முடிக்கப் போகின்றார்கள் என்றால் அதையும் நாடகத்தனமில்லாமல் நம்பத்தக்கவகையில் முடித்திருப்பதும் நேர்த்தியாக இருக்கின்றது. மோகன்லாலுக்குத் தெரியாத அந்த நக்சலைட் தீவிரவாதி குறித்த தன்னைச் சுற்றிய சந்தேகத்தோற்றத்தை நமக்கும் ஏற்றிவிடுகின்றது படத்தின் திரைகதை அமைப்பு. தெலுங்கானா சூழலின் அந்தக் காட்சிப்பரப்பை வெகுசிறப்பாகக் காட்டி வைக்கின்றார் இயக்குனர் பத்மகுமார். இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியிருப்பவர் சுரேஷ்குமார், கத்தி மேல் நடப்பது மாதிரியான மூலக்கதையம்சத்தை கவனமாகக் கையாண்டிருக்கின்றார்.\nதலைவாசல் விஜய் (சக கான்ஸ்டபிள்), சினேகா (மோகன்லால் மனைவி காவேரி) , நடன இயக்குனர் கல்யாண் (போலீஸ் தலைமை அதிகாரி), சமுத்திரக்கனி ( காம்ரேட் அப்துல்லா)என்று தமிழ் முகங்கள் முக்கிய பாத்திரங்களில் என்றால் கூடவே இயக்குனர் லால் கெளரவ வேஷத்தில் வந்து “குதிரவாலு குலுங்குதடி குமரி நீயும் நடக்கையிலே” என்று முழு நீளத் தமிழ்ப்பாட்டையும் பாடுகின்றார். ஒரு மலையாளப்படத்தில் மலையாளப்பாட்டுக்களோடு இந்த குதிர வாலு என்ற தமிழ்ப்பாட்டும், காம்ரேட் அப்துல்லா பாடும் “பிரதிகாடின்சு” என்ற தெலுங்குப் பாடலும் என்று ம��ன்று மொழிப்பாடல்கள் ஒரே படத்தில் இருப்பது புதுமை. பாடல்களுக்கான இசை சமீபகாலமாக மலையாள உலகின் “இளைய”ராஜாவாக இருக்கும் எம்.ஜெயச்சந்திரன், பின்னணி இசை கடந்த வருஷம் தேசிய விருதை வாங்கிக் கொண்ட அவுசப்பச்சன்.\nஷிக்கார் – மனதை வேட்டையாடி அப்துல்லா என்ற காம்ரேட்டை முத்திரையாகப் பதிக்கின்றது.\nமலையாளப்பாடல் “எந்தடி எந்தடி பனங்கிளியே”\nPosted on October 3, 2010 January 9, 2018 Tags பிறஇசையமைப்பாளர், பிறமொழி, விமர்சனம்13 Comments on ஷிக்கார் (The Hunt) – வேட்டையாடத் துரத்தும் பாவக்கணக்கு\nதேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் அவுசப்பச்சன்\nமலையாளத்தின் இரு முன்னணி நாயகர்களான மோகன்லால், மம்முட்டி இணைந்து நடிக்க பாசில் இயக்கிய “ஹரிகிருஷ்ணன்” திரைப்படம் தமிழுக்குத் தாவிய போது தான் “அவுசப்பச்சன்” என்ற இசையமைப்பாளர் குறித்த அறிமுகம் எனக்கு கிட்டியது, அந்தப் படத்தின் பாடல்களைக் கேட்டதில் இருந்து. எண்பதுகளில் இளையராஜாவின் சாஸ்திரிய இசைப் பின்னணியில் வந்த படங்களில் வரும் இசையும், இன்னொரு மலையாள இசையமைப்பாளர் ரவீந்திரனின் பாதிப்பும் இருப்பதாகவே அவுசப்பச்சனின் பாடல்களைக் கேட்கும் போது எனக்குத் தோன்றும். எண்பதுகளில் மலையாளத்தில் கொடி கட்டிப் பறந்த ரவீந்திரனின் சாயல் கலந்து கொடுப்பது தன்னை நிலை நிறுத்தும் என்று ஒரு காரணமும் ஆக அவுசப்பச்சன் நினைத்திருக்கலாம். அவுசப்பச்சனின் சில பாடல்களை அவர் இசையமைக்காதது தெரியாமல் கேட்டால் கண்ணை மூடிக் கொண்டு இது ரவீந்திரன் பாட்டு என்று சொல்லும் அளவுக்கும் இருந்திருக்கின்றன அவை. இதற்கு இன்னொரு காரணம் பெரும்பாலான மலையாளப் படங்கள் சாஸ்திரீய சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டு வந்த போது ரவீந்திரன் அவற்றுக்குத் தனியானதொரு இலக்கணத்தை மலையாள சினிமாவில் போட்டிருந்தார் எனலாம்.\nஇதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் “வடக்கும் நாதன்” திரைப்படம் வெளிவரத் தயாராகி பின்னணி இசை மட்டும் போட வேண்டிய நிலையில் அந்தத் திரைப்படத்தின் இசையமைப்பாளர் ரவீந்திரன் இறந்து விட, அந்தப் படத்திற்குப் பின்னணி இசை கொடுத்தவர் அவுசப்பச்சன்.\nஉதிரிப்பூக்கள் போன்ற படங்களை இயக்குனர்கள் படங்கள் என்று சொல்வது போலவும், சில நடிகர்களை இயக்குனர்களின் நாயகன் என்பது போல இசையமைப்பாளர்களைக் கூட இயக்குனர்களின் ��சையமைப்பாளர் என்று வட்டம் போட்டு விடலாம். உதாரணமாக பாரதிராஜாவோடு கூட்டுச் சேர்ந்த தேவேந்திரன் வேதம் புதிது வில் என்னமாய் இசையமைத்தார். ஒரு நல்ல பாடல் வருவதற்கோ அல்லது ஒரு நல்ல இசையமைப்பாளனாகப் புடம் போடப்படுவதற்கோ ஒரு திறமையான இயக்குனரின் வேலைவாங்கு திறனும் முக்கியமானது என்பது சினிமா வரலாறு கண்ட உண்மை.\nஅது போலவே ஒசப்பச்சனுக்கும் இயக்குனர்கள் சிலரின் கடைக்கண் பார்வை கிட்டியிருக்கிறது.\n“உன்னிகளே ஒரு கத பறயான்” போன்ற பிரபல இயக்குனர் கமல் இயக்கிய படங்களும், “அனியத்தி பிறாவு” (தமிழில் காதலுக்கு மரியாதை” போன்ற பாசில் இயக்கிய படங்களும் அவுசப்பச்சனுக்கு பெரும் பலமாக இருந்தவை என்றால் மிகையில்லை. அந்த வரிசையில் இப்போது “ஒரே கடல்” திரைப்படமும் சேர்ந்திருக்கின்றது. தமிழ், தெலுங்கு மசாலா வைரஸ் பரவி “அண்ணன் தம்பி” என்று மம்முட்டியும், “சோட்டா மும்பை” என்று லாலேட்டனும் பயணப்பட, 80 கள் விளைவித்த நல்ல மலையாள சினிமாவை மீண்டும் கையகப்படுத்த வந்திருக்கும் இயக்குனர் ஷியாம பிரசாத்தின் கடைக்கண் பார்வையும் ஒசப்பச்சன் மேல் வந்திருக்கின்றது.\nஇந்தப் படத்தின் பாடலை வெறுமனே கேட்பதை விட “ஒரே கடல்” படத்தோடு அனுபவித்துப் பார்க்கும் போது தெரியும் இயக்குனரும் , இசையமைப்பாளரும் ஒரே கடலில் பயணித்து ஒரே அலைவரிசையில் சிந்தித்திருக்கின்றார்கள் என்று. அவுசப்பச்சனின் பாடல்களில் இருந்து விலகிய தனித்துவமான இசையையும் அங்கே காட்டியிருக்கிறார். அந்த வகையில் 2007 ஆம் ஆண்டு தேசிய விருது வாங்கும் அவுசப்பச்சனை வாழ்த்துவதோடு ஏஷியா நெட்டின் Idea Star Singer இன் நீதிபதியாக இன்னும் தொடர்ந்து தன் இசைப்பணியை மழுங்கடிக்காமல் இசையில் முழுமையாக அர்ப்பணித்து இன்னும் விருதுகள் வாங்க வாழ்த்துவோம்.\nஒரே கடல் குறித்து என் பதிவு\n“ஒரே கடல்” படத்தில் வரும் “நகரம் விதுரம்”\n“ஒரே கடல்” படத்தில் “ஜமுனா வருதே” பாடகி சுஜாதா மகள் ஸ்வேதா பாடித் தோன்றும் காட்சி\nதொடர்ந்து அவுசப்பச்சனின் சில இனிய மெட்டுக்கள்\n“உள்ளடக்கம்” படத்தில் இருந்து “அந்தி வெயில் பொன்னுதிரும்”. எனக்கு மிகவும் பிடித்த மலையாளப் பாடல்கள் பட்டியலில் விடுபட முடியாதது. தேவாவின் 90 களின் ஆரம்ப இசைப் பாணி இதில் இருக்கும்.\n“உன்னிகளே ஒரு கத பறயான்” படத்திலிருந்து “பொன்னாம்பல்”\n“ஹரிகிருஷ்ணன்” படத்தில் இருந்து “சமயமிதாபூர்வ சாயானம்”\nPosted on September 8, 2009 January 9, 2018 Tags பிறஇசையமைப்பாளர், பிறமொழி12 Comments on தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் அவுசப்பச்சன்\nசூர்யா அசின் மலையாளப்பாட்டுக்கு ஆட்டம்\nஓணம் ஷ்பெஷல் மலையாளப் பாட்டுக்கள்\nஇன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு சேட்டன்களுக்கும், குறிப்பா சேச்சிகளுக்கும் இனிய பண்டிகை வாழ்த்துக்கள்.\nஇதோ உங்களுக்காக ஷ்பெஷல் பாட்டுப் படையல்\nமுதலில் வருவது சலீல் செளத்ரி இசையில் பி.லீலா குழுவினர் பாடிய “செம்மீன்” திரைப்பாடலான “பெண்ணாளே பெண்ணாலே” என்ற பாடல்.\nஅடுத்து ரவீந்திரன் இசையில் “ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா” திரைக்காக மலையாளப் பாட்டுக்கடவுள் கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய “ப்ரமதவனம் வீண்டும்” என்னும் பாடல் வருகின்றது.\nதொடர்ந்து “மரக்குடையால் முகம் மறைக்கும் மானல்லா” என்ற பாடலை “மனசினக்கரே” திரையில் இருந்து நம்ம குலதெய்வம் இளையராஜா போட்ட டியூனைப் பாடுகிறார்கள் எம்.ஜி.சிறீகுமார் குழுவினர்.\nமலையாளத் திரையுலகில் ஒரு சகாப்தம் படைத்துக் காலமான ரவீந்திரன் இசையில் வந்த இறுதித் திரைப்படமான “வடக்கும் நாதன்”படத்தில் இருந்து “பாகி பரம்பொருளே” என்ற இறைமணம் கமிழும் பாடலைப் பாடுகின்றார்கள் மஞ்சரி மற்றும், சிந்து பிரேம்குமார் குழுவினர்.\nநம்ம தல கோபி ஓணம் பண்டிகைக்கு ஒரு பாட்டு வேணும்னு அடம்பிடிச்சார். அவருக்காக நோட்டம் திரையில் கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் “பச்ச பானம்” என்ற பாடல் ஜெயச்சந்திரன் இசையில் வருகின்றது.\n ஓணம் டோயில் ஒரே மெலடி பாட்டு\nஎன்று அலுக்கும் சேட்டன்களுக்காக ஒரு துள்ளிசைப் பாடல் நிறைவாக “காழ்ச்சா” திரையில் இருந்து கலாபவன் மணி குழு மோகன் சித்தார்த்தா இசையில் பாடும் “குத்தநாடன் காயலிலே” வருகின்றது.\nஇசையமைப்பாளர் நெளஷத் அலி நினைவில்\nஹிந்தித் திரையுலகில் 1940 இல் தொடங்கி தன் மூச்சு ஓயும் வரை இசைப்பணியாற்றிய நெளஷத் அலி என்னும் திரையிசைச் சக்கரவர்த்தி, கடந்த மே, 5, 2006 இல் இவ்வுலகை விட்டு ஒய்ந்த போது வானொலிப் படைப்பொன்றை வழங்கியிருந்தேன்.\nஅப்படையலை நெளஷத்தின் நினைவு மீட்டலாக் கொடுத்திருந்தேன்.\nஇப்படைப்பில் “Mughal-e-Azam” என்ற ஹிந்திப்படப் பாடல் தமிழில் அக்பர் திரைப்படப் பாடலாக பி.சுசீலா குரலில் காலம் மறக்கடிக்காத பாடலான “கனவு கண்ட காதல்” என்று மாறிய பாங்கையும் பாடல்களோடு தொட்டுச் செல்கின்றது.இந்திய சினிமா வரலாற்றில் நெளஷத்தின் தடம் ஆழமானதும் அகலமானதுமாகும்.\nPosted on April 4, 2007 January 9, 2018 Tags நினைவுப்பதிவு, பிறஇசையமைப்பாளர், பிறமொழி, பெட்டகம்10 Comments on இசையமைப்பாளர் நெளஷத் அலி நினைவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvampalanisamy.com/2017/08/", "date_download": "2019-08-26T03:56:52Z", "digest": "sha1:L3GOWSY7HBYDYVQFNFXD3S264J5YVNMF", "length": 100360, "nlines": 651, "source_domain": "www.selvampalanisamy.com", "title": "www.selvampalanisamy.com: August 2017", "raw_content": "\nஅன்றாடம் நமது வாழ்வில் காணும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தருகிறது, “www.selvampalanisamy.com”\nஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் தொலைஞ்சா.....\nஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் தொலைஞ்சா.....\nஒரிஜினல் லைசென்ஸ் தொலைந்தால் புதுசுக்கு போலீஸ் உடனடி ஏற்பாடு\nவாகன ஓட்டிகளின், 'ஒரிஜினல் லைசென்ஸ்' உள்ளிட்ட ஆவணங்கள் தொலைந்து போனால், இணையதளம் வாயிலாக, மாற்று ஆவணம் பெறும் நடைமுறையை, போலீசார் எளிமைப்படுத்தி உள்ளனர்.\nஇது குறித்து, போலீஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nசாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், வழக்கு ஆவணம் மற்றும் தொலைந்து போன ஆவணங்கள் குறித்து புகார் அளிக்கவும், தொலைந்து போன ஆவணங் களின் நகல் பெறவும், http:/eservices.tnpolice.gov.in என்ற போலீஸ் இணையதளத்தில், இரண்டு புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.\nசாலை விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர், இழப்பீடு தொகையை பெறவும், சாலை விபத் தில் இறந்தவர்களின் சட்ட பிரதிநிதிகளும், இந்த வசதியின் வாயிலாக, விரைவாக ஆவணங்களை பெறலாம். புலன் விசாரணை யின்போது, போலீசில் பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் எண் அடிப்படையில், ஆவணங்கள் கோருவோருக்கு அனுமதி வழங்கப்படும்.\n'நெட் பாங்கிங்' வசதியை பயன்படுத்த, ஒரு ஆவணத்திற்கு, 10 ரூபாய் செலுத்த வேண்டும்.\nகூடுதலாக கோரப்படும் ஆவண நகல்கள், இ - மெயிலில் அனுப்பி வைக்கப்படும். அரசு இ - சேவை மையத்துடன், இந்த சேவையை ஒருங்கிணைக்கும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.\nஇதனால், பாஸ்போர்ட், வாகன பதிவு சான்றிதழ், ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் போன்ற ஆவணங்கள் தொலைந்து போனது குறித்து, போலீ சில் புகார் அளிக்கும்நடைமுறையும், மாற்று ஆவணம் பெறுவதும் எளிமையாக்கப்பட்டு உள்ளது. மாற்று ஆவணங்கள் கோருவோரின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்,\nஓ.டி.பி., எனப்படும் ரகசிய எண்கள் அடிப்படையில், இதன் உண்மைத் தன்மை உறுதி செய்யப்படும்.பின், தேவையான தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டவுடன், தொலைந்த ஆவண நகல், ஒரு தனித்துவமான குறிப்பு எண்ணுடன், உடனடியாக பயனாளிக்கு அளிக்கப்படும். அதே சமயத்தில், இந்த நகல், அவரின் இ - மெயிலுக்கும் அனுப்பப்படும்.\nஆவணம் வழங்கும் அதிகாரிகள், உண்மை தன்மை யை சரிபார்க்க,இணையதளத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி, ஓட்டுனர் லைசென்ஸ் உட்பட, அரசு ஆவணங் களை, அந்தந்த துறைகளில் உடனடியாக பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த புதிய இணைய தள சேவை, இன்று முதல், சென்னையை தவிர்த்து, அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகங்கள், மாவட்ட எஸ்.பி., அலுவலகங்களில் செயல்பாட்டுக்கு வருகிறது. சென்னை மாநகருக்கான சேவை, நாளை துவங்க இருப்பதாக, காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nபோலீசுக்கும் 3 மாதம் சிறை\n'ஒரிஜினல் லைசென்ஸ் இல்லாத, போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.நாளை முதல், வாகனங்கள் ஓட்டுவோர் கட்டாயம், 'ஒரிஜினல் லைசென்ஸ்' வைத்திருக்க வேண்டும் என்ற நடைமுறை, அமலுக்கு வருகிறது. ஒரிஜினல் லைசென்ஸ் இல்லாமல் வாகனங்கள் ஓட்டுவோர் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்ய உள்ளனர்.\nஇந்த நடைமுறையை, 'தமிழக காவல் துறையில் பணிபுரியும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலீசாரும், கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்; மீறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, டி.ஜி.பி., அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.இது குறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், 'ஒரிஜினல் லைசென்ஸ் இல்லாமல் வாகனங்கள் ஓட்டி னால், மூன்று மாதம் சிறை அல்லது, ரூ.500 அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து அனுபவிக்க நேரிடும். இது, பொது மக்களுக்கு மட்டுமல்ல; போலீசாருக்கும் பொருந்தும். செப்., 1 முதல், ஒரிஜினல் லைசென்ஸ் இல்லாமல், யாரும் வாகனம் ஓட்ட வேண்டாம்' என எச்சரித்துள்ளனர்.\nநன்றி : தினமலர் நாளிதழ் - 30.08.2017\nஜீவனாம்சம் மாதம் ஒன்றுக்கு ரூ. 4 லட்சம்\nஜீவனாம்சம் மாதம் ஒன்றுக்கு ரூ. 4 லட்சம்\nமனைவிக்கு ரூ.4 லட்சம் வழங்க பணக்கார கணவனுக்கு உத்தரவு\nபுதுடில்லி : 'பிரிந்து வாழும் மனைவிக்கு பராமரிப்பு செலவாக, மாதத்துக்கு, நான்கு லட்சம் ரூபாய் தர வேண்டும்' என, பணக்கார கணவனுக்கு, டில்ல��� நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதன்னை விட்டு பிரிந்து சென்று, குடும்பத் தொழிலை கவனித்து வரும் மிகப் பெரிய பணக்காரரான கணவன், தனக்கு மாத இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி, ஒரு பெண், வழக்கு தொடர்ந்தார்.\nகீழ் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். 'பணக்கார கணவனின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. அதற்கேற்ப, மாத பராமரிப்பு தொகையை நிர்ணயிக்க வேண்டும்' என, மீண்டும் விசாரணை நீதிமன்றத்துக்கே, இந்த வழக்கை, உச்ச நீதிமன்றம் திருப்பி அனுப்பியது.\nஅதன்படி, இந்த வழக்கை விசாரித்த, டில்லி நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் கூறியுள்ளதாவது:\nஇந்த வழக்கில் தொடர்புடைய கணவனின் குடும்பம், மிகப் பெரிய பணக்கார குடும்பம்; அந்த குடும்பத்தினர், பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களது தொழில் மதிப்பு, ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது. அதனால், பிரிந்து சென்ற மனைவி மற்றும் அவரது பராமரிப்பில் உள்ள மைனர் மகளின் மாத பராமரிப்புக்கு, கணவர், ஒவ்வொரு மாதமும், நான்கு லட்சம் ரூபாயை பராமரிப்பு செலவாக அளிக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு ஆண்டும், 15 சதவீதம் உயர்வையும் அளிக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.\nநன்றி : தினமலர் நாளிதழ் - 28.08.2017\nஈமு கோழி வளர்ப்பு மோசடி\nஈமு கோழி வளர்ப்பு மோசடி\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோசடிகள் -5\n\"வீட்டோட மாப்பிள்ளையா இருக்கறதும், ஈமு கோழி வளர்க்கறதும் ஒண்ணு. ஆரம்பத்துல ஜாலியாதான் இருக்கும். அப்புறம் அவமானம்தான் மிஞ்சும்” கொங்கு மண்டல விவசாயிகளை கடுப்படித்த எஸ்.எம்.எஸ்.களில் இதுவும் ஒன்று.\nஅந்தளவுக்கு ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஈமுவை நம்பி, கடனாளி ஆனார்கள். “ஆத்தா ஆடு வளர்க்க சொல்லி கொடுத்தா, கோழி வளர்க்க சொல்லி கொடுத்தா.. ஈமு கோழி வளக்க மட்டும் சொல்லிக் கொடுக்கவே இல்லையே...”னு ஈமு கோழியில் முதலீடு பண்ணி, முச்சந்தில நின்னு புலம்பற நிலைமைக்கு தள்ளப்பட்டார்கள் கொங்கு விவசாயிகள். இப்படியெல்லாம் ஏமாற்ற அல்லது ஏமாற முடியுமா என்பதின் உச்சம்தான் இந்த ஈமு மோசடி..\nஎப்படி ஏமாத்துனாங்க... எப்படி ஏமாந்தாங்க.\nவிவசாயத்தில் இடுபொருட்களின் விலை உயர்வு, ஆட்கள் பற்றாக்குறை, விவசாயப் பொருட்களுக்கு சந்தை விலை இல்லாதது, பருவ மழை பொய்த்து போனது என தொடர் நஷ்டத்தால் நொந்து நொடிந்து போன விவசாயிகள், காடு கழனிகளை விற்றுவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த நேரம், அதிரடியாக கவர்ச்சிகரமாய் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த ஈமு மோசடி.\n\"ஒன்றரை முதல் இரண்டு லட்ச ரூபாய் முதலீடு செய்யணும். அப்படி முதலீடு செஞ்சா, உங்கள் நிலத்தில் எங்க செலவுல ஈமு கோழிகளுக்கான கொட்டகை போட்டு தந்து, அதுல ஆறு ஈமு குஞ்சுகளை விடுவோம். அதற்கான தீவனத்தையும் நாங்களே தருவோம். அந்த ஈமு கோழிகளை நீங்கள் வளர்க்கணும். அதுக்கு மாதக் கூலியாய் ரூ. 6000 முதல் 9000 வரை கொடுப்போம். கோழி பெரிசான உடன் முதலீடு பணத்தை திரும்ப கொடுத்துட்டு பணத்தை வாங்கிக்குவோம். ஈமுவை வளர்க்க எல்லாத்தையும் நாங்க தந்துடுவோம். நீங்கள் வளர்த்தா மட்டும் போதும்,\" என விவசாயிகள் மத்தியில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது அந்த மோசடி.\nஆரம்பத்தில் விவசாயிகள் இதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் மோசடியாளர்களின் அடுத்தடுத்த அஸ்திரங்கள் விவசாயிகளை காலி செய்தது. அடுத்தடுத்த வாரங்களில் இந்த மோசடி செயல்வடிவம் பெற்றது. தினப்பத்திரிகைகளில் முதல்பக்கத்தில் சிரித்தன ஈமு கோழிகள். ஈமுவோட முட்டை, கறி, கொழுப்பு, தோல்னு எல்லாத்துக்கும் மதிப்பு இருக்கு. புரட்சி செய்யலாம் வாங்க என்று கோடம்பாக்கத்துல இருந்து கொங்கு மண்டலத்துக்கு இடம்பெயர்ந்து நம் ஹீரோக்கள் விவசாயிகளை அழைச்சு ஆசை காட்ட... மழை இல்லை, 'கரன்ட் கட்'னு ஏகப்பட்ட பிரச்னைகளோட இருந்த விவசாயிகள், இதுலயாச்சும் லாபம் கிடைக்குமானு முதலீடு பண்ண ஆரம்பிச்சாங்க.\nநீங்க வளர்த்தா மட்டும் போதும்\nலட்சம் லட்சமாக பணத்தை வாங்கிட்டு, கொஞ்சம் ஈமு கோழியை கொடுத்தவங்க, 'அதுக்கு சாப்பாட்டை நாங்க கொடுத்துடுவோம். நீங்க வளர்த்தா மட்டும் போதும், நீங்க வளத்தா மட்டும் போதும்’னு முதலில் சொன்னவங்க, பின்னர் சிவாஜி படத்துல ஸ்ரேயாகிட்ட ரஜினி சொன்ன மாதிரி, ‘வளத்துப்பாக்கலாம் வாங்க'ன்னு விவசாயிகள்கிட்ட சொன்னாங்க. அதுக்கு அப்புறம் என்ன..\nஈமு கோழி என்னவோ நெருப்பு கோழி மாதிரி ஆறடிக்கு வளர்ந்து நின்னுச்சு. ஆனா ஈமு கோழி கொடுத்தவன்தான் ஆபீசை மூடீட்டு போயிட்டான். இது தான் ஈமு மோசடியின் சுருக்கம். கிட்டத்தட்ட சில மாதங்களில் இந்த மோசடியில் ஏமாந்த விவசாயிகளின் எண்ணிக்கை பல ஆயிரம். ஏமாந்த தொகை பல நூறு கோடிகள்.\n'ஈமுவை வைத்து மோசடி; ஈமு இல்லாமலும் மோசடி'\nஎப்படி இத்தனை பேரை ஒரே நேரத்தில் ஏமாற்ற முடியும் என்பது உங்கள் கேள்வியாக இருந்தால், அதற்கு இவர்கள் பின்பற்றியது இரு முறைகள். முதல் முறை மற்ற மோசடிகளை போலத்தான். முதலில் முதலீடு செய்பவர்களுக்கு பணத்தை அள்ளி வழங்கி விட்டு, இறுதியில் ஒட்டுமொத்தமாக ஏமாற்றுவது.\nஇத்திட்டத்தில் ஆரம்பத்தில் சேரும் விவசாயிகளுக்கு, அடுத்தடுத்து வந்துசேரும் விவசாயிகளின் முதலீட்டு பணத்திலிருந்து எடுத்துக் கொடுக்கப்பட்டது. \"எனக்கு கரெக்டா பணம் வந்துடுச்சு. திரும்பவும் ஒரு ரெண்டு லட்சத்தை கடன் வாங்கி கட்டியிருக்கேன். ஒரே வருஷத்துல ரெண்டு லட்சமும் வந்துடும்” என்று ஆரம்பத்தில் இத்திட்டத்தில் சேரும் விவசாயிகள் பேசியதுதான் ஆரம்ப கட்ட விளம்பரம்.\nஅதன் பின்னர் தான் பேப்பர் விளம்பரங்கள், சினிமா நடிகர்களின் புரட்சி விளம்பரங்கள் எல்லாம். முதலில் வந்த விவசாயிகள் கோழியை வளர்த்து முட்டையை கொடுக்க, அந்த முட்டையில் இருந்து வரும் குஞ்சு மீண்டும் சில லட்சங்களுக்கு விவசாயிகளிடம் கொடுக்கப்பட்டது.\nஇறுதி கட்டத்தில் அதிகரித்து வரும் விவசாயிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஈமு கோழிகள் இல்லாமல் போக, அப்போதும் கூட ஈமுவை கொடுக்காமல் 'பணத்தை கொடுத்தால் மட்டும் போதும். ஈமுவை வளர்க்காவிட்டாலும் மாத தவணை கொடுப்போம்' எனச்சொல்லியும் முதலீட்டை அள்ளிக்கொண்டது மோசடிக் கும்பல்.\nஅதாவது ஈமு வளர்ப்புக்கு நிலமும், நேரமுமில்லாதவர்களுக்கும் என தனித்திட்டத்தை துவக்கினர். அதாவது முதலீடு செய்பவரின் சார்பாக ஒரு இடத்தில் பண்ணையை அமைத்து கோழிகளைப் பராமரிக்கும் திட்டம்தான் அது. முதலீடு செய்தவர்கள் அவ்வப்பொழுது தங்கள் பண்ணையைப் பார்வையிட்டு வரலாம். ஆனால் அது நீங்கள் முதலீடு செய்த பண்ணை தான் என்பதற்கு ஒரு ஆதாரமும் கிடையாது. ஒரே பண்ணையை திரும்ப திரும்ப காட்டி, 'இது தான் உங்கள் பண்ணை' என பல நூறு பேரை கூட ஏமாற்ற முடியும். இப்படியும் பல கோடிகளை ஈமு நிறுவனங்கள் சுருட்டின.\nவிவசாயிகளை ஏமாற்ற மாஸ்டர் ப்ளான்\nஅடுத்த முறை கொஞ்சம் வித்தியாசமானது. 'நாம சொல்லுற பொய்யில கொஞ்சமும் உண்மையும் கலந்திருக்கணும்' - இது 'சதுரங்க வேட்டை' படத்தில் மோசடியில் ஈடுபடும் நாயகன் பேசும். ஈமு மோசடியிலும் இது பொருந்தும். 'பெரும்பான்மையான விவசாயிகளை ஏமாற்ற வேண்டும் என்றால் அவர்கள் காலம் காலமாக செய்து வரும் தொழிலை ஒத்திருக்க வேண்டும். அதேநேரத்தில் கவர்ச்சிகரமாகவும் இருக்க வேண்டும். அப்படியென்றால் தான் பெரும்பான்மையான விவசாயிகளை ஆசை காட்டி, கவர்ந்திழுத்து ஏமாற்ற முடியும்.' இது தான் ஈமு மோசடியின் சுருக்கம்.\nஅப்படித்தான் விவசாயிகள் தாங்கள் காலம் காலமாக செய்து வரும் கால்நடை வளர்ப்பு தொழிலை ஒத்து அமைக்கப்பட்டது ஈமு மோசடி. தங்களின் தொழில் சார்ந்து இது இருந்ததாலும், சில லட்சங்களை போட்டால் கூடுதலாய் வருவாய் கிடைக்கும் என்பதாலும் இந்த தொழிலில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டனர். சில லட்சங்களை கொடுத்து ஏமாற, ஈமு கோழிப்பண்ணை வாசல்களில் கால்கட்ட வரிசையில் காத்திருந்து பணம் கட்டி ஏமாந்து போனதுதான் இதன் உச்சம்.\nமருத்துவ குண நலன் கொண்டதாம் ஈமு இறைச்சி\nஈமுவோட முட்டை, கறி, கொழுப்பு, தோல்னு எல்லாத்துக்கு மதிப்பு இருக்குனு சொல்லியதும் விவசாயிகளை கவர்ந்திழுக்க பயன்படுத்தப்பட்டது. அதில் ஒன்றுதான் இந்த கோழி மருத்துவத்துக்கு உகந்தது என்பது.\n\"நல்லா வளர்ந்த ஈமு கோழி 5 ல இருந்து 6 அடி உயரத்துக்கு வரும். எடை 50 ல் இருந்து 60 கிலோ வரை இருக்கும். எப்படி பார்த்தாலும் 40 கிலோ கறி தேறும். ஒரு கிலோ ஈமு கோழி கறி 500 ரூபாய். ஒரு கோழியின் கறி மட்டும் 20 ஆயிரத்துக்கு போகும்.\nஇது தவிர இதோட முட்டை, கறி, கொழுப்பு, தோல்னு எல்லாம் நல்ல விலைக்கு போகும். கோழி தோலை சாயம் போட பயன்படுத்தலாம். இறகுகளை வைச்சு பிரஷ் தயாரிக்கிறாங்க. இதோட முட்டை ஓடு அலங்கார வேலைக்கு பயன்படுத்துறாங்க. எண்ணெய் மருத்துவத்துக்கு பயன்படுது. ஈமு கோழிகள்ல கொலஸ்ட்ரால் சுத்தமா இல்லை. ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், ஆஸ்த்துமா உள்ளவங்க தாராளமாக இதை சாப்பிடலாம். கோழிக்கறி, ஆட்டுக்கறிக்கு எல்லாத்துக்கும் மேல இனி ஈமு கோழிக்கறி தான் இருக்கும்,\" என இஷ்டத்துக்கும் சொல்லிதான் இந்த மோசடி அரங்கேறியது. கிட்டத்தட்ட அதன் எச்சத்தை தவிர மற்ற எல்லாவற்றையும் தங்கள் விளம்பரங்களுக்கு பயன்படுத்திக்கொண்டனர் மோசடிக்காரர்கள்.\nஉண்மையில் ஈமு வளர்ப்பு லாபமானது தானா\nஈமுவை வைத்து மோசடி நடப்பது ஒரு புறம் இருக்கட்டும். உண்மையில் ஈமு வளர்ப்பது ல��பமானது தானா என நிபுணர்கள் சிலரிடம் பேசினோம். நிச்சயம் இல்லை என சொன்னவர்கள், ஈமுவின் பின்னணியை விளக்கினர்.\nஈமு கோழி ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு பறவை இனம். 1980களில் ஆஸ்திரேலியாவில் வணிக ரீதியான ஈமு கோழி பண்ணைகள் இருந்தன. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அங்கு மதிப்பிழந்த ஈமுக்கள் தான் இங்கு வந்துள்ளன. ஈமு கோழி வளர்ப்பு என்பதே மோசடிதான். கொங்கு மண்டலத்தை மையப்படுத்தி நடந்த இந்த மோசடியில், முட்டை கொள்முதல், குஞ்சு உற்பத்தி என இங்கே மட்டுமே இது நடந்து வருகிறது.\nஆனால் இங்கு ஈமு கோழிக்கு தேவையான தீவன நிறுவனங்கள் இல்லை. கறியை வெட்டிப் பதப்படுத்தும் நிறுவனங்கள் இங்கு துவக்கப்படவில்லை, தோலை உரித்துப் பதப்படுத்தும் நிறுவனங்களோ, கறியிலிருந்து எண்ணெய் எடுக்கும் நிறுவனங்களோ கூட இங்கு இல்லை. அப்படியிருக்க இவை எல்லாம் சுத்தப்பொய். ஈமுவை வைத்து மோசடி மட்டுமே நடந்தது என்பதுதான் உண்மை. ஈமுவின் அனைத்து உடல் பாகங்களை விற்றால் கூட சில ஆயிரங்கள் கூட தேறாது என்பதுதான் உண்மை நிலை. ஆனால் அதை விவசாயிகள் உணரத்துவங்கும் முன்னர் விவசாயிகள் ஏமாற்றப்பட்டு விட்டனர்.\nகடைசி வரை பாம்பை காட்டாமல் மோடிவித்தை செய்யும் பாம்பாட்டி போலத்தான் இந்த மோசடியும். இந்த மோசடியில் ஈமு கோழி என்பது வெறும் கண்கட்டு வித்தையாக மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்பதுதான் உண்மை,\" என்றனர்.\nவிவசாயிகள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து விவசாயிகள் சிலரிடம் பேசினோம். நடந்தவற்றை நகைச்சுவையாய் நம்மிடம் பகிர்ந்து கொண்ட ஒரு விவசாயினுடைய பேட்டி அப்படியே இதோ...\n\"ஈமு மோசடியில் பணம் போனது ஒரு பக்கம் மன உளைச்சல்னா, போற இடத்துல எல்லாம் \" ஏன் மாப்ளே... ஈமு கோழி வளர்த்தா லட்சமா பணம் சம்பாதிக்கலாம்னு சொன்னியே யாரு சம்பாதிப்பானு சொல்லவே இல்லையே”னு கலாய்க்க ஆரம்பிச்சுட்டாங்க. நாமளே மறந்தாலும் விடாம ஞாபகப்படுத்துனாங்க. இழவு வீட்டுக்கு போனாலும் கட்டிப்பிடிச்சு அழற கேப்புல, \"என்ன ஈமுல போனது, போனது தானா யாரு சம்பாதிப்பானு சொல்லவே இல்லையே”னு கலாய்க்க ஆரம்பிச்சுட்டாங்க. நாமளே மறந்தாலும் விடாம ஞாபகப்படுத்துனாங்க. இழவு வீட்டுக்கு போனாலும் கட்டிப்பிடிச்சு அழற கேப்புல, \"என்ன ஈமுல போனது, போனது தானா'னு கேட்டு ரொம்ப அழ வைச்சாங்க. எப்படி ஏமாந்தேன்னு நினைச்சு பாத்தாத்தாங்க ரொம்ப கடுப்பாகுது.\nசத்யராஜ், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பாக்கியராஜ்னு எல்லாரும் ஒரே அடியாய் கிளம்பி வந்து, ஈமுவுல அது இருக்கு. இது இருக்குனு எங்களை மூளைச்சலவை பண்ணிட்டு சூட்டிங் முடிஞ்சதும் பேக்கப் சொல்லிட்டு, பேமண்ட் வாங்கிட்டு போய்ட்டாங்க.\nவிவசாயத்துக்கு மழையும் இல்லை. கிணத்து தண்ணியை இறைக்க மோட்டார் போட்டா, கரண்ட்டும் இல்லை. ரியல் எஸ்டேட்காரன் வேற, கையில ஸ்டாம்ப் பேப்பரோட நிலத்தை சுத்தி சுத்தி வந்துட்டு இருந்தான். வயித்துப்பாட்டுக்கு வேற வழியில்லாமத்தானே ஈமுக்கோழியில இன்வெஸ்ட் பண்ணிட்டு, இருளடைஞ்சு போன எங்க வாழ்க்கையில வெளக்கு ஏத்தலாம்னு நினைச்சோம்.\nஆனா அப்புறம்தான் தெரிஞ்சது, அது விளக்கு இல்லை. கொள்ளினு. கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொரிஞ்ச கதையாயிடுச்சு. எங்க சாப்பாட்டை குறைச்சிட்டு ஈமுவுக்கு நிறைய சத்தான உணவை கொடுத்து வளர்த்தோம். கடைசியில இப்படி பண்ணிட்டானுவ. நம்பி வளர்த்தோம். நெருப்பு கோழி மாதிரி ஆறடிக்கு வளந்து நின்னுச்சு. திடீர்னு ஒரு நாள் பாத்தா , ஈமு கோழியை கொடுத்தவன் ஆபிச இழுத்து மூடிட்டு போயிட்டானுங்க.\nஅப்படியெல்லாம் ஏமாத்த மாட்டாங்க. ஏதாவது விசேஷத்துக்கு போயிருப்பாங்க. வந்துடுவாங்கன்னு மனசை திடப்படுத்திகிட்டுதான் இருந்தோம். இதுக்கிடையில ஈமு சாப்பாடு இல்லாம செத்திர கூடாதேன்னு வூட்டுல இருக்கற அரிசி, பருப்பு எல்லாம் போட்டோம். ஆனா அதை எங்கே அது சாப்பிடுச்சு. சாப்பிட்டா சாப்பிடு, இல்லைனா போன்னு போலாம்னுதான் யோசிச்சோம். அப்ப தான் ஞாபகம் வந்துச்சு. சோத்துக்கு வழியில்லாம ஈமு கண்ணை மூடிக்கிட்டா…நாம தலையில துண்டைப் போட்டுக்கிட்டு தலைமறைவா திரிய வேண்டியதுதான்.. அதை நினைச்சு அது என்ன சாப்பிடும், அதை வாங்கலாம்னு போனா நாங்க வாங்குற அரிசி விலையை விட அது அதிகம்.\nஆபிசை மூடிட்டு போனவங்க. திரும்ப வரவே இல்லை...\nபோலீஸ் ஸ்டேஷன் போய் ஈமுல மோசடி பண்ணீட்டாங்கன்னு சொன்னதும், \" போ... போய் லைன்ல நில்லு\"ன்னு சொன்னது போலீஸ். லைன்ல நின்னா, எனக்கு முன்னாடி இருந்தவங்க “உங்களுக்கு எவ்வளவு போச்சு. அவ்வளவா\"ன்னு சொன்னது போலீஸ். லைன்ல நின்னா, எனக்கு முன்னாடி இருந்தவங்க “உங்களுக்கு எவ்வளவு போச்சு. அவ்வளவா \"னு ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கிட்டாங்க. ஸ்டேஷன்ல தந்த மரியாதையை பார்த்தா, முதலீடு பண்ணது கிடைக்காதுன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம், 'போனால் போகட்டும் போடானு' பாட்டுப்பாடிட்டே (வேற வழி \"னு ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கிட்டாங்க. ஸ்டேஷன்ல தந்த மரியாதையை பார்த்தா, முதலீடு பண்ணது கிடைக்காதுன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம், 'போனால் போகட்டும் போடானு' பாட்டுப்பாடிட்டே (வேற வழி\nஈமுக்கோழிகளை என்னதான் பண்றது யோசிச்சா வழியே தெரியலை. ஆடு கோழின்னா அய்யானாருக்கு பலி கொடுத்து செஞ்ச பாவத்துக்கு பிராயசித்தமாவது பண்ணிக்கலாம். ஆனா ஆஸ்திரேலியாவுல இருந்து கொண்டாந்த இந்த ஈமு கோழிய என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சோம்.\nகிலோவுக்கு 2 ஆயிரம் கிடைக்கும், 3 ஆயிரம் கிடைக்கும்னு ஆசை காட்டுனாங்க பாவி பயலுக. இப்ப என்னடான்னா விவசாயத்தையும் விட்டுட்டு வீதிக்கு வந்தது தான் மிச்சம்.\nபல லட்சம் முதலீடு... கிடைச்சது சில ஆயிரம்... இதுவா புரட்சி\nஇந்த நிலைமையில தான், ஈமு வாங்க, விற்க நாங்க இருக்கறோம்னு அந்த கர்நாடகா பார்ட்டியும், ஆந்திரா பார்ட்டியும் வந்தாங்க. ஒரு கோழி 500 ரூபாய், 600 ரூபாய்னா எடுத்துக்கறேன்னு சொன்னாங்க. பாத்து போட்டு கொடுங்க னு சொன்னோம். அதெல்லாம் முடியாதுனு கட்அன்ட் ரைட்டா சொல்லி அடிமாட்டு விலைக்கு, சாரி அடிஈமு விலைக்கு வாங்கிட்டு போயிட்டாங்க. பல லட்சம் முதலீடு பண்ணி சில ஆயிரங்களை மட்டும் சம்பாதிச்ச பின்னாடிதான் ஆரம்பத்துல அவங்க விளம்பரத்துல சொன்ன 'புரட்சி' க்கு அர்த்தம் புரிஞ்சது” என்றார் பரிதாபமாக.\nஆனால் சினிமா மாதிரி க்ளைமேக்ஸில் எல்லோரும் திருந்தி, இனி ஏமாறுவதில்லை என முடிவு செய்துவிடவில்லை என்பதுதான் வருத்தம். இந்த க்ளைமேக்ஸ் சற்று வித்தியாசம். ஈமு மோசடி பரபரப்பாய் இருந்த நேரம், பணத்தை இழந்தவர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கும், வீட்டுக்குமாய் நடந்து கொண்டிருந்த நேரம்... மற்றொரு புறம் சத்தமே இல்லாமல் இன்னொரு மோசடி. அங்கும் கேள்வியே இல்லாமல் முதலீடு செய்து கொண்டிருந்தனர் விவசாயிகள்.\nஅதில் ஈமுவில் பணத்தை இழந்தவர்களும் கூட இருந்தார்கள். அது என்ன மோசடி என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்.\n- ச.ஜெ.ரவி (விகடன் செய்திகள் -21.08.2015)\nகுர்மீத் ராம் ரஹீம் எனும் ஆன்மிக பிக்பாஸின் கதை\nகுர்மீத் ராம் ரஹீம் எனும் ஆன்மிக பிக்பாஸின் கதை\nசாமியோ... ஆசாமியோ தனி மனித துதி எவ்வளவு ஆபத்தானது ���ன அரியானாவில் ரத்தச் சிதறல்களுக்கு மத்தியில் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஅஹிம்சையும், அமைதியும் நிலவவேண்டிய அவசியத்தை மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டிய ஒரு மதத் தலைவரின் கைது சம்பவத்துக்கு, அவரது ஆதரவாளர்கள் ஆற்றிய எதிர்வினை எதிர்பாராத திசையிலிருந்து\nவந்த எமனைப் போன்று, இந்திய அரசுக்கு மிகப்பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது.\nமத தத்துவங்களை, கலாசாரங்களை அடுத்தடுத்த தலைமுறைகளிடம் கொண்டுசெல்ல மத குருமார்கள் காலம்காலமாக இயங்கிவருகிறார்கள். 50 ஆண்டுகளுக்கு முன் சாமியார்களின் கொள்கைகள்தான் மக்களிடையே உரை நிகழ்த்தின. பக்தர்களின் ஆன்மாவுடன் அவை அந்தரங்கமாக உரையாடின. தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டதோடு, பக்தர்கள் அந்த எல்லையைத் தாண்டாமல் சாமியார்களை விட்டு ஒதுங்கி நின்றார்கள். பக்தர்களிடம் சாமியார்களும் அந்த எல்லையை மீறாமல் இருந்தனர். ஒருவேளை உணவு, துாய்மையான மனம், எளிமையான வாழ்க்கை இதுதான் அன்றைய மத பிரசாரகர்களின் வாழ்க்கை.\nதமிழகத்தின் புகழ்பெற்ற மடத்தின் மூத்த மதத்தலைவர் 90 வயதிலும் ஒரு மாட்டுவண்டியின் பின்னே கைகளை தாங்கியபடி நகரின் வீதிகளில் ஆசீர்வதித்தபடியே செல்வார். ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி எல்லோரையும் மடத்தில் நிறுத்தி ஆசி வழங்குவார். எதிரில் நிற்பவர் பிரச்னையைச் சொல்லும் முன்னே அவனுக்குத் தீர்வைச் சொல்லி அனுப்பி வைப்பார். மடம் எத்தனை விமர்சனங்களுக்கு ஆளானபோதும் அந்த மதத்தலைவர் மாற்றுக்கருத்துக்கு ஆளானதில்லை.\nமக்களுக்கு தத்துவங்களையும் இன்னபிற மதக்கோட்டுபாடுகளையும் போதித்துவந்த மடங்கள் கார்ப்பரேட் அலுவலகங்களைப் போல் கட்டி எழுப்பப்பட்டபின் சாமியார்கள் அரசியல்வாதிகளைப்போல் அவதாரம் எடுக்க ஆரம்பித்து விட்டனர். இறைவனின் புகழை மக்களிடம் பேசியவர்கள், பின்னாளில் தாங்களே அந்த இறைவனின் அவதாரம் என்று சொல்லிக்கொள்ள\nஆரம்பித்தனர். இந்த போலிகளுக்கு ஆன்மீக அந்தஸ்து ஒருகட்டத்தில் சலிப்பை ஏற்படுத்தியது. ஆள்பவர்களுக்கு ஆலோசனை சொல்பவர்களாக மாற விரும்பினர். இறைவனைத் தேடிப்போய் வணங்கிய அரசியல்வாதிகளின் இல்லத்திற்கே இவர்கள் நேரில் சென்று ஆசி வழங்கினார்கள். பகுத்தறிவுக் கொள்கைகளை முழங்கியவர்களேகூட இந்த மாயையில் சிக்���ினர். அரசியல்வாதிகளுடன் உறவாடத்தொடங்கி அவர்களால் பாத பூஜைகளுக்கு ஆளானபின் இந்த கார்ப்பரேட்டுகள் தங்களை ஆண்டவர்களாக கருதத் துவங்கினர்.\nஇந்திய அரசியலில் வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையை ஆராய்ந்தால், அதன் பின்னணியில் ஒளிந்து கிடப்பது தனிமனித ஆராதனை. அரசியல்வாதிகளுடனான நெருக்கத்தினால் ஆன்மீகவாதிகள் தங்களை மனிதர்களால் கொண்டாடப்பட வேண்டியவர்களாக கருதிக் கொண்டனர். டெல்லி அரசியலில் கடந்த காலத்தில் சந்திரா சாமியாரில் தொடங்கி.. திருவண்ணாமலையில் இட ஆக்கிரமிப்பு புகாரில் சிக்கியிருக்கும் இன்றைய நித்தியானந்தா வரை இந்தப் பட்டியல் நீளும். திரும்பத் திரும்ப ஒருவன் ஒரு பொய்யைச் சொல்லிக்கொண்டு இருக்கும்போது அவனே அந்தப் பொய்யை முதலில் நம்புபவனாக ஆகிறான். தான் கடவுள் என மக்களை நம்பவைக்க முயலும் இந்த கார்ப்பரேட் சாமியார்கள், கொஞ்ச காலத்தில் தங்களையே கடவுளாக பாவிக்கத் தொடங்கி கடவுளுக்கு டஃப் கொடுக்கத் தொடங்குகிறார்கள். மறைந்த தனது அரசியல் குருவின் படத்தை சிறியதாகப்\nபோட்டு, தன் படத்தை பேனரில் வியாபிக்கச்செய்யும் நடப்பு அரசியல்வாதிகளைப்போல இவர்களும் பேனரில் 32 பற்களும் தெரிய படபடக்கிறார்கள். மோடியில் தொடங்கி எடப்பாடி வரை தொடரும் இந்த கலாசாரத்தை அச்சுபிசகாமல் பின்பற்றுகிறார்கள் இன்றைய கார்ப்பரேட் சாமியார்கள்.\nஅரசியல்வாதிகள் அனுசரணையாக இருப்பதால் சாமியார்கள் என்ற போர்வையில் இவர்கள் நிகழ்த்தும் குற்றச்செயல்கள் மன்னிக்கப்படுகின்றன. அரிதாகவே வழக்குகள் பதிவாகின்றன. அதுவும் நீதிமன்றத் தலையீட்டினால் இருக்கலாம்.\nகுர்மீத் ராம் ரஹீம் சிங் இந்தப் பின்னணியில் வளர்ந்த ஒரு சாமியார்தான். இந்திய தண்டனைச் சட்டத்திற்கு விதிவிலக்காக இங்கு யாரும் கிடையாது. அது தெரிந்தும் பாலியல் குற்றத்திற்காக தண்டனை பெற்ற ஒரு சாமியாருக்காக, ராணுவத்தை எதிர்த்து நின்று மரணத்தைத் தழுவியிருக்கின்றனர் இவரது பக்தர்கள். வளமான காலத்தில் தாங்கள் செய்கிற\nதவறுகளை எதிர்காலத்தில் மறைத்து சட்டத்தின் சந்துபொந்துகளில் ஒளிந்துகொள்ள வசதியாகவே தங்கள் பக்தர்களை மனிதக் கேடயங்களாகத் தயார்படுத்துகின்றனர் இதுபோன்ற கார்ப்பரேட் சாமியார்கள். 'தங்களின் இறைவன் யாரோ அல்ல; இவர்தான்' என மக்களை நம்பவைப்பதில் இவர்கள் அடைந்த வெற்றிக்குக் கிடைத்த பரிசுதான் அரியானாவில் இன்று உயிரைவிட்ட 30 பேர்.\nதண்டனைக் கைதியாக குர்மீத் ராம்\nரஹீம் சிங் இப்போது சிறையிலடைக்கப்பட்ட பின்னரும், பஞ்சாப் மாநிலமும், அரியானாவும், சண்டிகர் யூனியன் பிரதேசமும் பயம் குறையாத பதற்றத்திலேயே உள்ளன. இந்திய தண்டனைச்சட்டத்தின் கீழ் வருகிற ஒரு குற்றத்திற்காக பல்வேறு கட்ட விசாரணைக்குப்பின் ஒரு தீர்ப்பின் அடிப்படையில் கைதாகும் ஓர் சட்டப்படியான செயலை எதிர்த்து, மாநில அரசின் சட்டம்- ஒழுங்கை கேள்விக்குறியாக்கிய குர்மீத் ராம் ரஹீம் சிங் என்பவர் யார்....\nராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகர் மாவட்டத்தில் உள்ள கர்சார் மோடியா என்ற கிராமத்தில் ஜாட் பிரிவைச் சேர்ந்த சீக்கிய குடும்பத்தில் 1967-ம் ஆண்டு\nபிறந்தவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். சிறுவயதிலேயே சீக்கிய மதப்பிரசாரங்களில் ஆர்வம் இருந்திருக்கிறது. ஏழாவது வயதில் தேரா சச்சா சவுதா என்ற அமைப்பில் இணைந்தார். அடுத்த 15 ஆண்டுகளில் அதன் தலைமைப் பொறுப்புக்கு வரும் அளவுக்குத் தீவிரமாகப் பணியாற்றினார். இந்த அமைப்பில் மிக இளம்வயதில் தீக்சை பெற்றவர் என்ற பெருமையும் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு உண்டு.\nதிராவிட இயக்கங்கள் இன்றுவரை மக்களிடம் மறுக்க முடியாத இடத்தைப்பெற்று அடுத்தடுத்து ஆட்சி அதிகாரங்களை பங்கிட்டுக்கொள்ள ஆதாரமானது, அண்ணா சொன்ன “மக்களை சந்தி, மக்களோடு இரு, மக்களுக்காக உழை” என்ற மூன்று முழக்கங்கள்தான். ரஹீம் சிங்கின் வெற்றி தொடங்கியதும் அப்படி ஓர் முழக்கத்தினால்தான். தலைமைப் பொறுப்புக்கு வந்தபின் தேரா சச்சாவின் செயல்பாடுகளை முற்றிலும் மாற்றியமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார் ரஹீம் சிங். 'ஒரு மதப் பிரசாரத்தைத் தாண்டி, தன் எல்லையை சமூகப்பணியில் விரிவடையச் செய்தார்' என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். தேரா சச்சா அமைப்பு பல்வேறு நேரடியான மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டது. இந்த பணிகளால் தன் பக்தர்கள் மத்தியில் புகழடைந்தார் ரஹீம் சிங். நுணுக்கமான சில வித்தியாசங்களுடன் சீக்கிய மதத்திலிருந்து பிரிந்துவந்த ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக தன்னை திட்டமிட்டு கட்டமைத்துக் கொண்டார். மதப் பிரசாரங்களின் ஊடே சாதிகளை புறந்தள்ளிய சமூக நீதியை ஒட்டிய பிரசாரம் இவருடையது.\nதன் அமைப்பின�� மூலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, கிரிக்கெட் மைதானம் என மக்களுக்கு ஏற்படுத்தித் தந்தார். பாலியல் தொழிலாளிகளை மீட்பதும் தேரா சச்சாவின் சமூகப் பணிகளில் ஒன்று. ஆனால் இந்த விவகாரத்தில் மற்ற அமைப்புகளிலிலிருந்து இது மாறுபட்டது என்பதற்கு, 2010-ம் ஆண்டு தேரா சச்சா சவுதாவின் பல நுாறு தொண்டர்கள் பாலியல் தொழிலாளிகளை மீட்டு, அவர்களை திருமணம் செய்துகொண்டது ஆச்சர்ய உதாரணம்.\nதனது அமைப்பின் மூலம் குறைந்த விலைக்கு உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்கினார். ஓர் அரசுக்கு இணையாக பல திட்டங்களை மக்களுக்கு அவர் செயல்படுத்தினார். என்கிறார்கள். மாநிலத்தில் இயற்கைப் பேரிடர் சமயங்களில் வேட்டியைத் தூக்கி கட்டியபடி, மக்களுக்கு ஆதரவுக் கரம்\nநீட்டுபவர்களாக தன் தொண்டர்களை 24 மணி நேரமும் தயார் நிலையில் வைத்திருந்தார். மாநில அரசு நிர்வாகம், அங்கு வருவதற்கு முன் தேரா சச்சா தொண்டர்கள் அங்கு களப்பணியாற்றிக் கொண்டிருப்பார்கள். அரசின் மெத்தனங்களால் புறக்கணிப்புகளால் அடித்தட்டு மக்கள் பாதிப்புக்குள்ளாகிற தருணங்களில் தங்களுக்கு ஆபந்பாந்தவனாக வருபவனை காலம் எப்போதும் ஏற்கவே செய்யும். இதுதான் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் வெற்றியின் ரகசியம். அந்த வெற்றிக்கான சாட்சியைத்தான் பஞ்சாப், அரியானா என இரு மாநிலங்களின் வீதிகளிலும் உள்ள சாலைகளில் தெறித்துக் கிடக்கும் மனித ரத்தத் துளிகளில் காண்கிறோம். சாமியார்கள் மக்களிடையே அதீத புகழ்பெறத் துவங்குகிறபோது, சர்ச்சைகள் எழுவதும் வாடிக்கைதான்.\nநம்மூரில் சில 'கடவுளர்கள்' திரைப்படங்களில் நடித்ததுண்டு. தெய்வங்களை பின்னுக்குத்தள்ளி தங்களை முன்னிறுத்திக் கொள்ளும், இந்த யுக்தியை ரஹீம் சிங்கும் கையாண்டிருக்கிறார். கடவுளின் துாதுவன் எனப் பெயரிடப்பட்ட ஐந்து திரைப்படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். 2000-வது ஆண்டுகளின் மத்தியில் கிட்டத்தட்ட கடவுளாகவே பக்தர்களால் கொண்டாடப்பட்டார் ரஹீம் சிங். அரசியல் கட்சிகளிடையேயும் பெரும் ஆதரவு இருந்தது அவருக்கு. மாநிலத்தில் 2012-ல் காங்கிரசும், 2014 தேர்தலில் பி.ஜே.பி-யும் இவரது ஆதரவைக் கேட்டுப்பெற்று தேர்தலில் போட்டியிட்டன.\nஇந்த ஆராதனையின் உச்சக்கட்டமாக, கடந்த 2007-ல் சீக்கிய மத குருவான குரு கோவிந்த் சிங் ப���ன்று தன்னை சித்தரித்துக் கொண்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மற்ற சீக்கிய மதக் குருக்களிடம் மன்னிப்பு கேட்கும்\nஅளவுக்கு நிலைமை போனது. 2015-ம் ஆண்டில் விஷ்ணுபோன்று தன்னை சித்தரித்துக் கொண்டதிலும் இந்து அமைப்புகளின் கண்டனத்திற்கு ஆளாகினார்.\nகடந்த 2002-ம் ஆண்டு ரஹீம்சிங் தன் ஆசிரமத்தின் இரண்டு பெண் சிஷ்யர்களைப் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாகியதாக சர்ச்சை எழுந்தது. அந்த பெண்களில் ஒருவர் இளம் சிறுமி. மக்களிடையே முதன்முறையாக குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு எதிரான அலை எழுந்தது. ஆனாலும் பக்தர்கள் அவரை நம்பினர். இந்தக் காலக்கட்டத்தில் ஆசிரமத்தின் ஊழியர் ரஞ்சித் என்பவர் மர்மமான முறையில் மரணமடைந்தார்.\nஆசிரமம் குறித்த மர்மங்களை தொடர்ந்து எழுதி வந்த ராம் சந்தர் சத்ரபதி என்ற பத்திரிகையாளரும் கொலை செய்யப்பட்டார்.\nஉச்சக்கட்டமாக தேரா சச்சா சவுதா ஆசிரம சீடர்கள் 400 பேருக்கு ஆண்மைநீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.\nஇதனிடையே பாலியல் வழக்கினை தாமாகவே முன்னெடுத்த நீதிமன்றம், சி.பி.ஐ- யிடம் அதை ஒப்படைத்தது.\nஇந்தத் தீர்ப்பில்தான் தண்டனையை 28-ம் தேதி அறிவிப்பதாக தெரிவித்துவிட்டு, குர்மீத் ராம் ரஹீம் சிங்கை ‘குற்றவாளி’ என அறிவித்துள்ளது சி.பி.ஐ நீதிமன்றம். இந்தத் தீர்ப்பின் எதிரொலியாக நடந்த கலவரத்தில் 30 மனித உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இன்னமும் பதற்றம் குறைந்தபாடில்லை.\nரஹீம் சிங்கின் பராக்கிரத்தை அறிந்திருந்ததாலேயே 150 பட்டாலியன் ராணுவமும் வரவழைக்கப்பட்டிருந்தது என்கிறார்கள். மாநிலத்தின் முக்கியப் பகுதிகளில் தகவல் தொடர்பு சாதனங்களை முற்றாக முடக்கி வைத்திருந்தது மாநில அரசு. தனக்கு இருந்த மக்கள் செல்வாக்கைக் கருதி ரஹீம்சிங் எந்த பதற்றமுமின்றி 200-க்கும் மேற்பட்ட கார்களின் அணிவகுப்போடுதான் தீர்ப்பு தினமான வெள்ளிக்கிழமை பஞ்ச்குலா நீதிமன்றத்துக்கு வந்தார். சட்டத்திற்கும் தங்களின் தனிப்பட்ட செல்வாக்குக்கும் இடையேயான வேறுபாட்டை உணராதபடி புகழ்போதையில் விழுந்து கிடப்பவர்களின் தவறு இதுதான். சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்புக்காக பெங்களுரு சென்றபோது ஜெயலலிதா சென்ற விதமும் இ��்படித்தான். ஒரு முதல்வராக தேசியக்கொடி பறந்த காரில் நீதிமன்றத்துக்குள் சென்றார். ஒருநாள் முன்னதாகவே பெங்களுரு சென்று, ஜெயலலிதாவின் கார் கடந்துசென்ற வீதிகளில் கையசைத்து நம்பிக்கை அளித்தனர் அவரது தொண்டர்கள். ஆனால், பிற்பகலுக்கு மேல் குன்ஹாவின் தீர்ப்பினால் காரிலிருந்த தேசியக்கொடியை கழற்ற வேண்டியதானது.\nரஹீம் சிங்குக்கும் அப்படித்தான் நிகழ்ந்தது. தீர்ப்பு நாளன்று லட்சக்கணக்கில் அவரது தொண்டர்கள் இரண்டு மாநிலங்களிலும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் இருந்து திரண்டு வந்திருந்தனர்.\nஇவர்களில் பெண்கள் குழந்தைகளும் அடக்கம். இவர்களில் எளிய மனிதர்கள், மட்டுமின்றி மெத்தப் படித்த, மேல்குடி மக்களும் இருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான்கு நாட்களுக்கு முன்னதாக ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு விட்டன.\nபிற்பகலில் 'ரஹீம்சிங் பாலியல் வழக்கில் குற்றவாளி' என தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது கோபத்தின் உச்சிக்குப்போன அவரது ஆதரவாளர்கள் ஆங்காங்கே வன்முறைகளில் ஈடுபட்டனர். ரயில் நிலையங்கள், பெட்ரோல் பங்க்-களும் அடித்து நொறுக்கப்பட்டன. வன்முறையாளர்களை கலைக்க ராணுவம் எடுத்த பதில் நடவடிக்கைகளால் ஆதரவாளர்கள் பலர் செத்து விழுந்தனர்.\nஇப்போது பதற்றம் குறையாத நிலையிலேயே குர்மீத் ராம் ரஹீம் சிங் ரோதக்கில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. இதனிடையே சாமியாரின் பலத்தை அறிந்தும் மெத்தனமாக இருந்து மாநிலத்தில் பெரிய வன்முறை நிகழ அரசு காரணமாகி விட்டதாக, இவ்விவகாரம் குறித்து, அரியானா உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இருமாநிலங்களிலும் நிகழ்ந்த வன்முறை குறித்த விவரங்களை இருமாநில முதல்வர்களிடமும் கேட்டுப்பெற்றுள்ள உள்துறை அமைச்சகம் அதுகுறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது.\nதண்டனை குறித்த விவரம், வரும் 28-ம் தேதி வர இருப்பதால், இப்போது நடைபெற்றுள்ள வன்முறைச் சம்பவங்களை பகுதி-ஒன்றாகத்தான் கணக்கிட்டுள்ளது. மாநில காவல்துறை. அதனால் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து உஷார் நிலையிலேயே வைக்கப்பட்டு உள்ளனர். முக்கிய இடங்களுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தங்கள் சுயநலத்துக்காக ஒரு ஆபத்தான மனிதரை வளர விட்டதற்காகவும், மக்களின் அடிப்படைத் தேவைகளை உணராமல் அதில் மெத்தனம் காட்டியதற்குமான விலையை மொத்தமாக தந்திருக்கின்றன இரு மாநிலங்களும். தர இருக்கின்றன இனியும்\nநன்றி : விகடன் செய்திகள் - 27.08.2017\nபாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு மேலும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம்.\nஇதன்மூலம் அவருக்கு மொத்தம் 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு வழக்குகளுக்கும் தலா ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில், தலா ரூ.14 லட்சம் ரூபாய் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்றும் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜக்தீப் சிங், தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.\nநன்றி : விகடன் செய்திகள் - 28.08.2017\nஇங்கு பல பத்திரிக்கைகளில் வெளிவந்த பயனுள்ள செய்திகளை தொகுத்து தந்துள்ளேன். அதில் அந்த பத்திரிக்கைகளின் பெயரையும், செய்தி வெளிவந்த நாளையும் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். எனக்குத் தெரிந்த சட்டத் தகவல்களையும் அளித்துள்ளேன். படித்து பயன் பெறுக.\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nதாசில்தாருக்கு தண்டணை வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம் அரியலூர் : நிலத்துக்கு வரைபடம் மற்றும் அடங்கல் வழங்க விண்ணப்பித்த விவசாயியை...\nஇனிமேல், சொத்து பதிவின் போது தாய்பத்திரம் ஒரிஜினல் கட்டாயம்\nஇனிமேல் , சொத்து பதிவின்போது முன்பதிவு ஆவணம் கட்டாயம் பதிவுத் துறை தலைவர் 07.06.2018 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அசைய...\nஉங்கள் சொத்துக்கான பாதுகாப்பு ... பட்டா வாங்குவது எப்படி பாதுகாப்பு கவசம் , அதாவது ஹெல்மெட் , நம் தலைக்கு மட்டுமல்ல , நம் ...\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை ஃபேஸ்புக்கில் சுட்டிக் காட்டுவது தவறல்ல என்று உச்சநீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டில் தீர்ப்பு அளித்த...\nமுத்ரா கடன் பெற என்ன செய்ய வேண்டும் முத்ரா கடன் திட்டம் இது குறு, சிறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ...\nநன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்கள் முறையாக தேவையான ஆவணங்களை இணைத்து ஒருவர் விண்ணப்பித்தாலும், வட்டாட்சியர் அலுவலக...\nபுரோ நோட்டு மைனர் குழந்தைகளை கட்டுப்படுத்துமா\nகடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க\nஅடுத்தவர் வாங்கும் கடனுக்கு உத்தரவாதம் கொடுத்தால்\nஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது, எங்கெங்கோ கேட்டுப் பார்த்தேன். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக உன்ன...\nசெட்டில்மென்ட்' பத்திரம் இனி ரத்து செய்யலாம்\nசெட்டில்மென்ட் ' பத்திரம் இனி ரத்து செய்யலாம் சொத்து பரிமாற்றத்தில் எழுதி கொடுக்கப்படும் , ' செட்டில்மென்ட் ' பத்த...\nஒரு ஆணின் சுயசம்பாத்திய சொத்துக்கள்\nஒரு ஆணின் இறப்பிற்குப் பின்னால், அவர் எந்தவிதமான உயிலும் எழுதி வைக்காத நிலையில் அவரது சுயசம்பாத்திய சொத்துக்கள், இந்து வாரிசுரிமைச் சட்...\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nவிருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, திருத்தங்கலில் நான் வசித்து வருகிறேன். எனக்கு வயது 55/2017. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக பல பத்திரிக்கைகளில் வெளியான பயனுள்ள பதிவுகளை இங்கு பதிவிட்டுள்ளேன். ஒவ்வொரு பதிவுக்கும் கீழே, அந்த செய்தி எந்த நாளில் வெளியானது என்பதையும், எந்த பத்திரிக்கையில் இருந்து எடுக்கப்பட்டது என்ற தகவலையும், நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். Many many thanks to, \"Blogger\" for this Opportunity\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2017/01/nhis.html", "date_download": "2019-08-26T03:33:20Z", "digest": "sha1:HRKHWBNW42XYQEVVR3VDBOFF7DNEXQTE", "length": 30020, "nlines": 335, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: NHIS : அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நண்பர்களுக்கு...", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nNHIS : அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நண்பர்களுக்கு...\nஅரசு ஊழியர், ஆசிரியர்களின் மாத சம்பளத்தில் ரூ 180 பிடிக்கும் NHIS திட்டத்தில் , பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டுக்கு apply செய்து\"NEW HEALTH INSURANCE ID CARD \" பெற அறிவுறுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் இன்னும் கார்டு வராதவர்கள்,பழைய கார்டு எண் தெரிந்தால் \"www.tnnhis2016.com\" என்ற இணையதள முகவரியில் \"e-card\" ல் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். password : your date of birth...\nபழைய கார்டு எண் தெரியாத நண்பர்கள் இதே இணையத்தில் ஐடி கார்டு சர்ச் என்ற பகுதியில் சென்று பெயர், பிறந்த தேதி, பணி ஏற்ற தேதி, ஓய்வு நாள் போன்ற ஏதேனும் 3 தகவல்களை பதிவு செய்து புதிய கார்டு டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.\nஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு....\nநீங்கள் NHIS(New Health Insurance Scheme) சந்தாதாரரா/சார்ந்தவரா...அவசரத்திற்கு மருத்துவ மனையில் சேர்க்க மருத்துவமனை நிர்வாகம் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டியது அந்தந்த மாவட்ட(NHIS) ஒருங்கிணைப்பாளர்களைத்தான்...\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nஆசிரியர் தகுதித் தேர்வு 2017 விண்ணப்பங்கள் 15 முதல...\nபள்ளிக்கல்வி - அரசு / நகராட்சி உயர் / மேல் நிலைப் ...\nதமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரி...\nசி.பி.எஸ்.இ., திட்டத்தில் சேர ஜூன் 30 வரை அவகாசம்\nபிளஸ் 2 ஹால் டிக்கெட் அவகாசம் நீட்டிப்பு\nவெளிநாடு வாழ் இந்தியர் 'நீட்' தேர்வு எழுதலாமா\nஇன்ஜி., கல்லூரிகளில் கல்வி கட்டணம் உயர்கிறது\nஏப்ரல் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு இல்ல...\nபள்ளிப் பாடத்தில் காயிதே மில்லத் வாழ்க்கை வரலாறு: ...\nஜல்லிக்கட்டு அனுமதி சட்டத்துக்கு குடியரசுத் தலைவர்...\nஇந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர், உடற்கல்...\nTNTET: (தாள்-1) ஏப்ரல் 29-ம் தேதியும் (சனிக்கிழமை)...\nTNTET - 2017: ஆசிரியர் தகுதித் தேர்வு–2017 | போட்ட...\nநீட் நுழைவு தேர்விலிருந்து தமிழக மாணவர்களை காக்க வ...\n\"நீட்\" விரைவில் மாதிரி நுழைவு தேர்வு\nதேர்வுகளை விழாவாக பாருங்கள்: மாணவர்களுக்கு மோடி அற...\nவிரைவில் வங்கி சேவையை தொடங்குகிறது தபால் துறை\nஆசிரியர் தகுதித் தேர்வு குளறுபடி இல்லாமல் நடக்கும்...\n வருமான வரிவிலக்கு உச்சவரம்பு... துவங்கி வி...\nபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.ப...\n'எய்ம்ஸ்' நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்., 23...\n'நீட்' தேர்வு வந்தாலும் மாநில மாணவர்களுக்கே முன்னு...\n'நீட்' விதிமுறைகள் மாற வாய்ப்பு\nஅங்கீகாரம் இல்லாத பள்ளிகளை முறைப்படுத்த அரசாணை: அம...\nரயில் டிக்கெட் சலுகை; ஆதார் கட்டாயம்\nஆசிரியர் தகுதித் தேர்வு முறையில் பயனுள்ளதை நடைமுறை...\nசென்னை பல்கலை தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nமின் வாரிய உதவி பொறியாளர் தேர்வு; ’கட் - ஆப்’ மதிப...\nபேராசிரியர் பணிக்கான ’செட்’ தேர்வுக்கு புதிய கமிட்...\n8ம் வகுப்பு மாணவ��்களுக்கு இன்று ’ஸ்காலர்ஷிப்’ தேர்...\nஅகஇ - 2016-17ஆம் ஆண்டுக்கான கட்டிடப்பணிகள் - நிதி ...\nஅகஇ - பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான மூன...\nதொடக்கக் கல்வி - தீண்டாமை எதிர்ப்பு தினம் - 30.01....\nகுடியரசு தினத்தை கடலை மிட்டாயுடன் கொண்டாடிய தேவக்க...\nதொடக்க நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கணக்கெடுப்பு: ஒரே ...\nஉங்கள் குழந்தைக்கு இருக்கும் திறமையை கண்டுபிடிப்பத...\nசிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தேர்வு தேதிகள் மாற்றம்...\nஆசிரியர் தகுதித் தேர்வு: இன்று அறிவிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதில் உள்ள சட்ட சிக்...\nஆசிரியர் தேர்வில் தகுதிகாண் மதிப்பெண் முறையை அரசு...\nஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிரான மனுக்களைத் திரும்...\nபொறியியல் பட்டதாரிகளுக்கு என்எல்சி நிறுவனத்தில் ப...\nத.அ.உ.சட்டம் 2005 - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்த...\nபிளாஸ்டிக் பைகளுக்கு தடை: குடியரசு தின விழாவில் ம....\nகட்டணம்நேரடியாக செலுத்த 'மொபைல் ஆப்'\nதமிழகத்தில்தான் தரமான கல்வி : கவர்னர் வித்யாசாகர் ...\nஅனைத்து தலைநகரங்களிலும் பாஸ்போர்ட் அலுவலகம்\nபுதிய ஓய்வூதிய திட்டத்தில் கடன் கிடையாது\nகூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் தேர்வு முடிவு வெளிய...\nபிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு ஐ.ஐ.டி., தேர்வில் முக்கியத...\nடி.டி.சி., தேர்ச்சி பெறாத பகுதி நேர ஆசிரியர்கள் நீ...\nஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறு...\nதேர்தல் - தேசிய வாக்காளர் தின கொண்டாட்டம் - தேசிய ...\nதமிழ்நாடு காவல்துறையில் 15,711 காவலர்கள் பணியிடங்க...\nகல்லூரிகளில் விளையாட்டு ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவு\nபொதுத்தேர்வு மையங்கள்; ஆய்வு பணிகள் மும்முரம்\n’நெட்’ தேர்வில் மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்பு\nஅரசு ரூ.300 கோடி பாக்கி; தனியார் பள்ளிகள் புகார்\nஆசிரியர்களிடம் பிற வேலைகள் வாங்க எதிாப்பு : மத்திய...\nநாளை முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்...\n'நீட்' குறித்த வதந்தி :மாணவர்கள் குழப்பம்\nஜல்லிக்கட்டு விதிமுறைகள்: அரசாணை வெளியீடு\nஅவசர சட்டமே நிரந்தர சட்டம் ஆகலாம்\nஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டத்திற்கு தமிழக பொறு...\nஜல்லிக்கட்டு தடை நீங்கியது, அவசரச் சட்டம் பிறப்பித...\nஅ.தே.இ -NMMS - மந்தண கட்டு காப்பாளர் மற்றும் துறை ...\nதொடக்கக் கல்வி -EMIS இணையதளத்தில் பள்ளி மாணவர்கள்...\nகாட்சிப்படுத்தகூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து ...\nநானே தொடங்கி வைப்பேன்; சிரித்த முகத்துடன் ஓ.பி.எஸ...\nஅவசரச் சட்டம் மூலம் ஜல்லிக்கட்டு நடப்பது சாத்தியமே...\nஜூன் 30 வரை இலவசங்கள் தொடரும்.. ஜியோ-வின் புதிய ஆஃ...\nபள்ளிக்கல்வி - 19 நடுநிலைப் பள்ளிகளை உயர் நிலைப் ப...\nஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசே அவசர சட்டத்தை இயற்ற ம...\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று தற்செயல் விடுப்பு போ...\nஜல்லிக்கட்டு: தமிழகத்தில் இன்று 'பந்த்\nஜல்லிக்கட்டு விடுப்பு: அரசு ஊழியர்கள் அறிவிப்பு\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவு: திண்டுக்கல், மதுரை, விருது...\nதமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை ...\nதமிழகத்தில் நாளை தனியார் பள்ளிகள் இயங்காது என அறிவ...\nதமிழ்நாடு மட்டுமல்ல மேலும் 13 மாநிலங்கள் பீட்டாவால...\nதொடக்கக் கல்வி - நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலை...\nஜல்லிக்கட்டு நடத்த கிராம சபையே போதும்: போராட்டத்து...\nஜல்லிக்கட்டு விஷயத்தில் எதுவும் செய்ய முடியாது: மோ...\nநுழைவுத்தேர்வுகளுக்கு அரசு பள்ளியில் பயிற்சி\nசிந்தித்து பதில் எழுதும் வினாக்கள்; பிளஸ் 2 தேர்வி...\nவிளம்பரம் - செய்தி மக்கள் தொடர்புத்துறை - அனைத்து ...\nஅகஇ - 2016-17 - பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள...\n5 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்துவரும் பகு...\nஜல்லிக்கட்டு போராட்டம்: சென்னை, மதுரை, கோவை கல்லூர...\nசம்பளத்தோடு போராட ஆதரவு கொடுத்த ஆஸ்திரேலியா அரசு :...\nஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிடை மாற்றம் மற்றும் புதிய...\nஅரசுப் பொதுத் தேர்வில் சிறப்பிடம்: மாணவர்களுக்கு ப...\nடிப்ளமோ தேர்வு இன்று 'ரிசல்ட்'\nஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்றக் கோரி தமிழகத...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளி���ீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/raju-sundaram-to-direct-a-movie-after-11-years", "date_download": "2019-08-26T03:14:02Z", "digest": "sha1:4UV4QJVNYLJ3CYHR5BKRCSCDB7LTAWG6", "length": 5816, "nlines": 103, "source_domain": "cinema.vikatan.com", "title": "raju sundaram : 11 ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் களமிறங்கும் 'ஏகன்' இயக்குநர் - raju sundaram will direct a movie after 11 years", "raw_content": "\n11 ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் களமிறங்கும் 'ஏகன்' இயக்குநர்\n2008 ஆம் ஆண்டு வெளியான 'ஏகன்' படத்திற்கு பிறகு, ராஜு சுந்தரம் இயக்கும் அடுத்தப் படம்\n'செம்பருத்தி' படத்தின் மூலம் நடன இயக்குநராக அறிமுகமான ராஜு சுந்தரம், 200 படங்களுக்கு மேல் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். தவிர, 'ஜீன்ஸ்', '123', 'எங்கேயும் காதல்' உள்ளிட்ட பல படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இவருடைய அண்ணன் பிரபுதேவா படங்கள் இயக்க ஆரம்பித்ததைத் தொடர்ந்து, இவரும் கதை எழுதி 'ஏ���ன்' என்ற படத்தை இயக்கினார். அதில் அஜித், நயன்தாரா, ஜெயராம் உள்ளிட்டோர் நடித்திருந்தினர். அதற்கு பிறகு, படம் இயக்காமல் நடனத்தில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார், ராஜு சுந்தரம்.\nஇந்நிலையில், பதினொரு ஆண்டுகள் கழித்து, மீண்டும் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். தெலுங்கில் உருவாகும் இப்படத்தில் ஷர்வானந்த் கதாநாயகனாக நடிக்கிறார். இப்போது அவர் '96' படத்தின் தெலுங்கு வெர்ஷனில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதனை முடித்துவிட்டு இந்தப் படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வருட இறுதியில் துவங்க இருக்கும் இதன் ஆரம்பக்கட்ட பணிகள் விரைவில் தொடங்கவிருக்கிறது. தவிர, ஷர்வானந்த் - காஜல் அகர்வால் நடிக்கும் 'ரணரங்கம்' படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரவிருக்கிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/21/30225/", "date_download": "2019-08-26T03:28:34Z", "digest": "sha1:Y6GZHQKSDHBV35QDQYXSF4DXNQWJ2OX7", "length": 9635, "nlines": 343, "source_domain": "educationtn.com", "title": "Teachers Transfer 2019 - 20 | Norms And Schedule GO. Published! [ GO. NO. 218 , Date :20.06.2019 ].!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleயோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்….\nஎம்.ஃ.பில், பி.எச்.டி ( முழு நேரம் / நேரம் ) பட்டங்கள் பணி நியமனம் / பதவி உயர்வுக்கு ஏற்புடையது – ஆணை வெளியீடு ( தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைகழகம் ).\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nமூன்றே நாட்களில் வயிற்றில் கேஸ் தொல்லைக்கு குட் பாய்..\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கு இன்னும் 5 நாள் தான் அவகாசம்.\nஆசிரியர் தகுதி தேர்வு இன்று மதிப்பெண் பட்டியல்.\nவிடுமுறையில் சிறப்பு வகுப்புக்கு தடை.\nமூன்றே நாட்களில் வயிற்றில் கேஸ் தொல்லைக்கு குட் பாய்..\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கு இன்னும் 5 நாள் தான் அவகாசம்.\nஆசிரியர் தகுதி தேர்வு இன்று மதிப்பெண் பட்டியல்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nமாவட்டத்திற்குள் ‘Transfer’ -CEO க்களுக்கு அதிகாரம் ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/490260/amp", "date_download": "2019-08-26T03:14:22Z", "digest": "sha1:JFNTSNMVVMD3LCA37ZKVRFMNNU3JDDZP", "length": 12643, "nlines": 95, "source_domain": "m.dinakaran.com", "title": "Actor Srikanth's polling issue without the name of Chennai District Election Officer submits today | பெயர் இல்லாமல் நடிகர் ஸ்ரீகாந்த் ஓட்டுப்போட்ட விவகாரம் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி இன்று அறிக்கை சமர்ப்பிப்பு | Dinakaran", "raw_content": "\nபெயர் இல்லாமல் நடிகர் ஸ்ரீகாந்த் ஓட்டுப்போட்ட விவகாரம் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி இன்று அறிக்கை சமர்ப்பிப்பு\nசென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்த விவகாரம் தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அறிக்கை சமர்ப்பிக்கிறார்.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 38 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்தது. இதில் சென்னை மாவட்டத்தில் பல நடிகர், நடிகைகள் வாக்களித்தனர். நடிகர் சிவகார்த்திகேயன், காந்த், ரமேஷ் கண்ணா, ரோபோ சங்கர் உள்ளிட்ட நடிகர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர்களால் வாக்களிக்க முடியவில்லை. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் காந்த் உள்ளிட்ட இருவர் மட்டும் வாக்குச்சாவடி அலுவலரிடம் சிறப்பு அனுமதி பெற்று வாக்களித்தனர். இது தொடர்பான புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் இருவரும் வாக்களித்தது சர்சையை ஏற்படுத்தியது.\nஇதுதொடர்பாக விளக்கம் அளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சிவகார்த்திகேயன் மற்றும் காந்த் வாக்களித்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதி அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும், ஸ்ரீகாந்த் கையில் மை மட்டும் வைக்கப்பட்டதாகவும் அவர் வாக்களிக்கவில்லை என்றும் கூறினார்.\nஇந்நிலையில் சாலிகிராமத்தில் உள்ள காவேரி உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்தது தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி நேற்று விரிவான விசாரணை நடத்தினார். இது தொடர்பான அறிக்கை இன்று தலைமை தேர்தல் அதிகாரிக்கு சமர்ப்பிக்கப்படும்.\nஇதை தவிர்த்து நடிகர் சிவகார்���்திகேயன் வாக்களித்த வளசரவாக்கம் பகுதி மதுரவாயல் சட்டமன்ற தொகுதியிலும், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியிலும் அமைந்துள்ளது. எனவே இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஉலக பேட்மிண்டன் சாம்பியன் வென்ற பி.வி.சிந்துவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து\nஅரசியல் லாபம் தான் அரசின் நோக்கம்: கிறிஸ்துதாஸ் காந்தி, முன்னாள் கூடுதல் தலைமை செயலாளர்\nஉள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போடவே அரசு திடீர் முடிவு: கணேசன், தலைமை செயலக சங்க முன்னாள் தலைவர்\nகூடுதல் செலவே தவிர மக்களுக்கு பெரிதாக பலன்கள் இருக்காது: தேவசகாயம், முன்னாள் கலெக்டர்\nமக்கள் நலனுக்காகவே மாவட்டங்கள் பிரிப்பு: ஆர்.பி.உதயகுமார், வருவாய்த்துறை அமைச்சர்\nஅடுத்தடுத்து 5 மாவட்டங்கள் உதயம் நகைப்புக்கு இடமாகிறதா மாவட்ட பிரிப்பு\nதிருப்போரூர் அருகே மானாம்பதியில் பயங்கரம் பிறந்த நாள் விழாவில் குண்டு வெடிப்பு: வாலிபர் பலி...5 பேர் படுகாயம்\nபுதிதாக அறிமுகம் செய்யப்பட்ட நவீன பஸ்களை கவனமாக இயக்க வேண்டும்: ஓட்டுனர்களுக்கு நிர்வாகம் அறிவுறுத்தல்\nமின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதம்\nகிருஷ்ணா நீர் வரத்து எதிரொலி செம்பரம்பாக்கம் ஏரியில் பொதுப்பணி துறை அதிகாரிகள் ஆய்வு\nகடந்த 2 ஆண்டுகளில் 5 அறிக்கை மட்டுமே தயாரிப்பு மத்திய அரசின் நிதியுதவி பெறாத நீர்வளத்துறை மேம்பாட்டு குழுமம்: ஓய்வு பெற்ற பொறியாளர்களால் அரசுக்கு வீண் செலவு\n228 மையங்களில் காவலர் தேர்வு...8,888 பணிக்கு 2.74 லட்சம் பேர் ஆஜர்: ஒரு மாதத்தில் ரிசல்ட்\nசென்னை காவல் துறை சார்பில் போலீசாருக்கு பாஸ்போர்ட் மேளா\nதமிழகத்தில் மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nசிபிஎஸ்இ பள்ளிகளில் ‘நாமினல் ரோல்’ தயாரிப்பதால் பெயர், பிறந்த தேதியை சரிபார்க்க வேண்டும்: பெற்றோருக்கு அறிவுறுத்தல்\nஇணையதளம் வழியாக டிப்ளமோ நர்சிங் படிக்க விண்ணப்பிக்கலாம்\nசாலையோரங்களில் மழை நீர் சேகரிப்பு: முதன்முதலாக இசிஆர் சாலையில் நடைமுறை நெடுஞ்சாலைத்துறை தகவல்\nஆன்லைன் பயிற்சிக்கு சிறப்பு மையம் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நீட், ஐஐடி தேர்வுக்���ு சிறப்பு பயிற்சி: அதிகாரி தகவல்\nதமிழகம் முழுவதும் 10 ஆண்டுகளாக புனரமைக்கப்படாத ஏரிகள் எவை: கணக்கெடுக்கும் பணி துவங்கியது...பொதுப்பணித்துறை அதிகாரி தகவல்\nதீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை எதிரொலி: கோயில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-08-26T02:56:45Z", "digest": "sha1:B3CNHKHP6AT4DFEDQPHLN7WZQJ4NAJAV", "length": 11986, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "எய்னார் எர்ட்சுபிரங்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதொழிலுடையில் எய்னார் எட்சுபிரங்கு (வலது), கார்ல் சுவார்ட்சுசைல்டு, கோட்டிங்காம் வான்காணகத்தின் முன்னால் (1909).\nஎய்னார் எர்ட்சுபிரங்கு (Ejnar Hertzsprung) (டேனிய பலுக்கல்: [ɑjnɐ ˈhæɐ̯d̥sb̥ʁɔŋ], 8 அக்தோபர் 1873 – 21 அக்தோபர் 1967ரொரு டேனிய வேதியியலாளரும் வானியலாளரும் ஆவார். இவர் டென்மார்க்கில் உள்ள கோப்பனேகனில் பிறந்தார் 1911–1913 காலகட்டத்தில் இவரும் என்றி நோரிசு இரசலும் இணைந்து எர்ட்சுபிரங்கு-இரசல் விளக்கப்படத்தை உருவாக்கினர். ளைவர் 1913 இல் பல செபீடு மாறியல்பு விண்மீன்களிந்தொலைவுகலை புள்ளியிய்ல் இடமாறு தோற்றப்பிழைவழி மதிப்பிட்டார்.[1] இதன்வழி இவரால் என்றியேட்ட இலீவிட் கண்டறிந்த செபீடு அலைவுநேரத்துக்கும் ஒளிர்மைக்கும் இடையில் உள்ள உறவை அலவுமதிப்பீடு செய்யமுடிந்தது. இதில் இவர் எழுதும்போது ஒருபிழை செய்ய நேர்ந்துள்ளது. இதனால் விண்மீன்களின் தொலைவு பத்து மடங்கு குறுகிவிட்ட்து. இந்த உறவைப் பயன்படுத்தி இவர் மெகல்லானிக் முகிலின் தொலைவை மதிப்பிட்டார். இவர் 1919 முதல் 1946 வரை நெதர்லாந்தில் உள்ள ]] இலெய்டன் வான்கானகத்தில் பணிபுரிந்தார். அங்கு 1937 முதல் இயக்குநர்ரஆகவும் இருந்தார். ஜெர்ரார்டு குயூப்பர் இவரிடம் பட்டப்படிப்பு மாணவர்களில் ஒருவராவார்.\nவானியலுக்கான இவரது மாபெரும் பங்களிப்பு வின்மீன்கலின் வகைபாட்டை உருவாவாக்கி, வளர்ச்சிக் கட்டங்களை ஒளிர்மை, கதிர்நிரல் வகைகளாகப் பிரித்ததாகும். எர்ட்சுபிரங்கு-இரசல் விளக்கப்படம் என வழங்கும் இதைப் விண்மீன் வகைகளையும் விண்மீன் படிமலர்ச்சியையும் விளக்கும் வகைபாட்டு அமைப்பாக தொடர்ந்து வானியலார் பயன்படுத்தி வருகின்றனர். இவர் இரு குறுங்கோல்ௐஅலையும்கன்டுபிடித்தார். இவற்றில் 1627 இவார் எனும் அமோர்வகை குறுங்கோளும் அடங்கும்.[2] இவரது மனைவியாரான என்றியேட்டா (1881–1956) டச்சு வானியலார் யாகோபசு காப்தேயன் அவர்களின் மகள் ஆவார். இவர் 1967 இல் உரோசுகில்டேவில் இறந்தார். The asteroid 1693 Hertzsprung was named in his honour.[3]\n1627 இவார் (25 செப்டம்பர் 1929)\n1702 கலாகரி (7 ஜூலை 1924)\nஅரசு வானியல் கழகப் பொற்பதக்கம், 1929\nநிலா மொத்தல் குழிப்பள்ளம் எர்ட்சுபிரங்கு\nமுதன்மைப் பட்டைக் குறுங்கோள் 169 எர்ட்சுபிரங்கு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 07:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-08-26T03:57:40Z", "digest": "sha1:IJOF3HTOBLXNCS3PIKNWIIRVPHNLQHU6", "length": 6658, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "யூக்கான் ஆறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n3,190 கிலோமீட்டர்கள் (1,980 mi)\nயூக்கான் ஆறு (Yukon river) என்பது வட அமெரிக்கா கண்டத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள ஒரு முக்கிய ஆறு ஆகும். இது வட அமெரிக்க கண்டத்தின் மூன்றாவது நீளமான ஆறு ஆகும். இந்த ஆற்றின் நீளம் 3,190 கிலோமீட்டர்கள் ஆகும்.[1]\nயூக்கான் ஆறு கனடாவின் பிரிட்டிசு கொலம்பியாவில் உற்பத்தியாகி, யூக்கான் மாகாணத்தில் பாய்கிறது. பிறகு அமெரிக்க ஐக்கிய நாட்டின் அலாஸ்கா வழியாக பாய்ந்து பெரிங் கடலில் கலக்கிறது.\nஉற்பத்தி இடம் : அட்லின் ஏரி, பிரிட்டிசு கொலம்பியா; 59'10\" வ 133'50 மே\nமுடியும் இடம் : குசில்வாக், அலாஸ்கா; 62'35\" வ 164'45\" மே\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மார்ச் 2019, 03:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_84.html", "date_download": "2019-08-26T03:44:34Z", "digest": "sha1:TE6KRRAIGDDXVTPZTE7XEPGXORHWQIOS", "length": 10245, "nlines": 61, "source_domain": "www.pathivu24.com", "title": "விமானக் கொள்வனவில் தரகுப்பணம் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / விமானக் கொள்வ��வில் தரகுப்பணம்\nஇலங்கைக்கு நேற்று (30) இறக்குமதி செய்யப்பட்ட எயார் பஸ் 321 ரக விமானக் கொள்வனவில், பாரிய தரகுப் பணம் பரிமாறப்பட்டுள்ளதென, மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.\nகினிகத்தேன கூட்டுறவுக் கலாசார நிலையத்தில் நேற்று (30) இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்றுக் கருத்து வெளியிடுகையிலேயே, இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டார்.\nமுன்னைய அரசாங்கத்தால், விமானத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தம், தற்போதைய அரசாங்கத்தால் இரத்துச் செய்யப்பட்டுள்ளதென, இந்த மக்கள் சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டினார்.\n\"ஒப்பந்தத்தை இரத்துச் செய்தமையால், இலங்கை விமான நிறுவனத்தால் 1,750 மில்லியன் ரூபாய் மக்கள் பணம், அந்த நிறுவனத்துக்குச் செலுத்தப்பட்டுள்ளது.\n\"புதிய விமானம் ஒன்றை கொள்வனவு செய்ய வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏற்படின், முன்னைய அரசாங்கம் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்துக்கு அமைய விமானத்தைக் கொள்வனவு செய்திருக்க முடியும். எனினும் அந்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்து, மூன்று மணித்தியாலங்களுக்குள் 321 எயார் பஸ் ரகத்தைச் சேர்ந்த விமானத்தைக் கொள்வனவு செய்துள்ளனர். இந்த கொள்வனவில் பாரிய தரகுப் பணம் கைமாறப்பட்டுள்ளது\" எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nடி.எம்.கிருஷ்ணா இசை நிகழ்ச்சி ரத்து\nஇந்திய விமான நிலைய ஆணையம், இளைஞர்களுக்கான ஓர் இசை மற்றும் கலாசார அமைப்புடன் இணைந்து டெல்லியில் நவம்பர் 17 மற்றும் 18ஆம் தேதிகளில், கர்நாட...\nமிதுக்கு ஆயுத களஞ்சியம் மேஜர் உள்ளிட்டவர்களுக்கு பிடியாணை\nஅவன்ட்-கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பிலான வழக்கில் அவன்ட்-கார்ட் தலைவர் நிஷாங்க சேனாதிபதி மற்றும் முன்னாள் மேஜர் ஜெனரல் பாலித ...\nஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க முன் கூட்டணி அமைக்க முயற்சி\nஐக்கிய தேசிய கூட்டணியை அமைத்த பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்று அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முய��்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nசூட்சுமமான முறையில் தங்கம் கடத்திய 6 இந்தியர்கள் அதிரடிக் கைது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 2 கிலோ தங்கத்துடன் 6 இந்தியர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nortamil.no/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-08-26T03:27:24Z", "digest": "sha1:CZPN67NEN7C4Q7UZXA7UOTHMKMKWIVTE", "length": 20080, "nlines": 133, "source_domain": "nortamil.no", "title": "புலம்பெயர் தமிழ்க்கல்வி சரியான திசையில் பயணிக்கிறதா? – நோர்வேயில் தமிழ்3 வானொலி நடாத்திய ஆய்வரங்கு! – NorTamil", "raw_content": "\nGo To... முகப்புசெய்திகள்/அறிவித்தல்கள் நோர்வே செய்திகள் உலகச் செய்திகள் இலங்கை-இந்தியச் செய்திகள் அறிவித்தல்தகவல்களம்/கருத்துக்களம் கருத்துக்களம் தனிநபர் இணையங்கள்���திவுகள் வெளியீடுகள் இசைத்தொகுப்புகள் திரைப்படங்கள் சஞ்சிகைகள் நூல்கள் ஒளிஒலிப்பதிவுகள் கலைஞர்கள் எழுத்தாளர்கள் புகைப்படம்/ஒளிப்பதிவு நடன/நாடகக்கலைஞர்கள் திரைத்துறைக்கலைஞர்கள் தையற்கலை/ஒப்பனை ஓவியர்கள் இசைக்கலைஞர்கள் சாதனையாளர்கள் தமிழர் போட்டி நிகழ்வுகள் அரங்கேற்றங்கள் பரதநாட்டியம் வாத்தியம் குரலிசை மரணஅறிவித்தல்இலக்கியம் பத்திகள் கவிதை கட்டுரை சிறுகதை சிறுவர் இலக்கியம்திண்ணை நகைச்சுவை தமிழ்3 வானொலி மருத்துவம் தமிழ் முரசம் வானொலி ஒளிப்பதிவுகள் வர்த்தகநிலையங்கள் Stage showsநிகழ்வு காட்டி\nபுலம்பெயர் தமிழ்க்கல்வி சரியான திசையில் பயணிக்கிறதா – நோர்வேயில் தமிழ்3 வானொலி நடாத்திய ஆய்வரங்கு – நோர்வேயில் தமிழ்3 வானொலி நடாத்திய ஆய்வரங்கு Reviewed by Momizat on mai 04 . தமிழ்க்கல்வி சார்ந்த நோக்கத்திற்கும், இன்றைய நிலைமைகளுக்கும் இடையிலான இடைவெளிகள், போதாமைகள் குறித்த ஆழமான பார்வைகள் கருத்தாளர்களாகப் பங்கேற்ற தமிழ்க்கல்வி முன்ன தமிழ்க்கல்வி சார்ந்த நோக்கத்திற்கும், இன்றைய நிலைமைகளுக்கும் இடையிலான இடைவெளிகள், போதாமைகள் குறித்த ஆழமான பார்வைகள் கருத்தாளர்களாகப் பங்கேற்ற தமிழ்க்கல்வி முன்ன Rating: 0\nYou Are Here: Home » Front page » புலம்பெயர் தமிழ்க்கல்வி சரியான திசையில் பயணிக்கிறதா – நோர்வேயில் தமிழ்3 வானொலி நடாத்திய ஆய்வரங்கு\nபுலம்பெயர் தமிழ்க்கல்வி சரியான திசையில் பயணிக்கிறதா – நோர்வேயில் தமிழ்3 வானொலி நடாத்திய ஆய்வரங்கு\nதமிழ்க்கல்வி சார்ந்த நோக்கத்திற்கும், இன்றைய நிலைமைகளுக்கும் இடையிலான இடைவெளிகள், போதாமைகள் குறித்த ஆழமான பார்வைகள் கருத்தாளர்களாகப் பங்கேற்ற தமிழ்க்கல்வி முன்னோடிகளாலும், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களாலும் முன்வைக்கப்பட்டன.\nபுலம்பெயர் சூழலில் தமிழ்க் கல்வி தொடர்பாக தமிழ்3 வானொலியின் ஏற்பாட்டில் நேற்று முந்நாள் (01.05.15) ஒஸ்லோவின் Linderud பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்ற ஆய்வரங்கில் பயனுள்ள, காத்திரமான பல விடயங்கள் பேசப்பட்டன.\nபாடத்திட்டத்தையும் பரீட்சைகளையும் மட்டும் முழுமையாக மையப்படுத்தியதாக அல்லாமல், பரந்துபட்டவகையில் ஆசிரியர்களின் தேடல், புதிய சிந்தனையூடான கற்பித்தல் முறைமைகளைக் கண்டடைதலும் கைக்கொள்ளலும் இளந்தலைமுறையினர் தமிழை விரும்பிக்கற்பதற்குத�� தூண்டக்கூடிய வழிவகைகளில் கல்விச்செயற்பாடுகளில் கவனம் செலுத்தவேண்டியதும் அவசியமென வலியுறுத்தப்பட்டது.\nஇன்றைய புலச்சூழலில் தமிழ்மொழிக்கல்விச் செயற்பாடுகளில் நிலவும் பற்றாக்குறைகளை நிவர்த்திசெய்யும் நோக்கிலும், தமிழ்க்கல்வியினை ஆரோக்கியமான வளர்ச்சிப்பாதையில் இட்டுச்செல்வதற்கும் அவசியமான, பொருத்தமான, மாற்றம் நோக்கிய கருத்துகளும் வெளிப்பட்டன.\nவெளிவந்த கருத்துகள் சமூக மற்றும் தமிழ்க்கல்விச் செயற்பாடுகள் சார்ந்தவர்கள் மத்தியில் தொடர்ச்சியாகப் பேசுபொருளாக்கப்படுவதன் ஊடாக, வளர்ச்சிக்குரிய செயற்பாடுகளுக்குத் தூண்டப்படவேண்டிய தேவையையும் இந்த ஆய்வரங்கு உணர்த்தி நின்றது.\nதமிழ் மொழிக்கல்வியின் பயன்பாட்டுத்தளங்கள், கற்பித்தல் முறைமையில் ஆசிரியர், பெற்றோரின் பங்கு, பாடத்திட்டங்கள், மதிப்பீடுகளின் (பரீட்சை) பங்கு, வாழும் தேசத்தின் சமூக, வாழ்வியல், மொழி சார்ந்த புரிதலும் தமிழ் மொழிக்கல்வியுடன் அதனை இணைத்தல், பிள்ளைகளின் உளநிலை, எண்ணக்கரு உருவாக்கத்தில் (Concept Development) தமிழ்மொழிளின் பங்கு போன்ற மொழிக்கல்வியின் பல்வேறு கூறுகள் பேசப்பட்டன.\nநோர்வேயிலும் ஏனைய புலம்பெயர் நாடுகளிலும் நீண்ட காலமாகத் தமிழ்க்கல்விக்கு வடிவம் கொடுத்து செயற்பாடுகளை முன்னெடுத்த பல முன்னோடி ஆளுமைகள் இக்கருத்தரங்கில் பங்கேற்றுக் கருத்துரைகளை ஆற்றியிருந்தனர்.\nநோர்வேயின் தமிழ்க்கல்வி, கலை, பண்பாட்டு முயற்சிகளின் முன்னோடிகளான கவிஞர் திரு.கார்மேகம் நந்தா, கவிஞர் திரு சிவதாஸ் சிவபாலசிங்கம், கவிஞர் இளவாலை விஜயேந்திரன், ஆசிரியர் திரு. நாகரத்தினம் இரத்தினசிங்கம், பேராசிரியர் தயாளன் வேலாயுதபிள்ளை மற்றும் கனடா நாட்டின் புலம்பெயர் சூழலில் தமிழ் மொழி, பண்பாட்டுத் தளங்களில் நீண்டகால செயற்பாட்டு மற்றும்; வழிநடத்தல் அனுபவம் கொண்ட திரு. சுப்பிரமணியம் இராசரத்தினம், ஐரோப்பிய நாடுகளில் தமிழ்க்கல்விச் செயற்பாடு மற்றும் பாடத்திட்ட உருவாக்கத்திலும் பங்களிப்பினை வழங்கிவரும் திருமதி. மல்லீஸ்வரி ஆதவன் (டென்மார்க்) ஆகியோர் கருத்துரைகளை ஆற்றியிருந்தனர். ஊடகவியலாளர் ரூபன் சிவராஜா தலைமை வகித்தார்.\n«புலம்பெயர் சூழலில் தமிழ்மொழிக் கல்வி»-முயற்சிகளும் சவால்களும் எனும் தலைப்பில் கருத்துரைகளும் அதனைத��� தொடர்ந்து பார்வையாளர்களும் இணைந்துகொள்ளும் வகையில் «புலம்பெயர் தமிழ்க் கல்வி சரியான திசையில் பயணிக்கிறதா » எனும் கருப்பொருளில் விவாத அரங்கம் இடம்பெற்றது. விவாதக்களத்தினை கலாநிதி சர்வேந்திரா தர்மலிங்கம் வழிநடாத்தியிருந்தார்.\nபாடத்திட்டத்தையும் பரீட்சைகளையும் மட்டும் முழுமையாக மையப்படுத்தியதாக அல்லாமல், பரந்துபட்டவகையில் ஆசிரியர்களின் தேடல், புதிய சிந்தனையூடான கற்பித்தல் முறைமைகளைக் கண்டடைதலும் கைக்கொள்ளலும் இளந்தலைமுறையினர் தமிழை விரும்பிக்கற்பதற்குத் தூண்டக்கூடிய வழிவகைகளில் கல்விச்செயற்பாடுகளில் கவனம் செலுத்தவேண்டியதும் அவசியமென வலியுறுத்தப்பட்டது.\nஆய்வரங்கின் ஒரு பகுதியாக இடம்பெற்ற விவாதக்களத்தில் இளைய தலைமுறையைச் சேர்ந்த தமிழர்களினதும் பெற்றோர்களினதும் அனுபவங்களையும் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும் களமாக அமைந்திருந்தது.\nவீட்டில் தமிழைப் பேச்சுமொழியாக்கும் கரிசனை, பிள்ளைகளைத் தமிழராக உணரவைத்தல், அதன் ஊடாகத் தமிழைப் பயன்பாட்டு மொழியாக்குதல், வாழும் நாட்டின் மொழி, வாழ்வியல் சமூக, பண்பாட்டுக் கூறுகளென் பிள்ளைகளின் அன்றாடத்திற்கு நெருக்கமான பேசுபொருள் கற்பித்தல் உள்ளடக்கத்திலும் கற்பித்துல் முறைமைகளிலும் உள்வாங்கப்படவேண்டிய தேவையும் பலராலும் வலியுறுத்தப்பட்டது.\nஇன்றைய புலம்பெயர் சமூக வாழ்வியல் சூழலில் இளைய தலைமுறையினருக்கான தமிழ் மொழிக்கல்வி சார்ந்து பெற்றோர், ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் நிலவுகின்ற கேள்விகளை முன்னிறுத்திய ஒரு தேடலாக இந்த ஆய்வரங்கு அமைந்திருந்தது.\nதமிழ் மொழிக்கல்வியில் இன்றைய நிலை தொடர்பான மீள்பார்வையூடாக அதன் போதாமைகளை அடையாளங்கண்டு, அதன் ஆரோக்கியமான முன்னகர்வுக்கு உந்துதலை வழங்குவதற்குரிய நோக்கத்துடன் இவ்வாய்வரங்கினை ஏற்பாடு செய்ததாக தமிழ்3 தெரிவித்துள்ளது.\nஒரு சுய அனுபவப் பார்வை – பத்மநாதன்\nபுலர்வின் பூபாளம் – தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் 30வது ஆண்டு நிறைவு – 05-09-2015\nஇரு தமிழ் பள்ளிகளின் இல்ல விளையாட்டுப்போட்டி\nTop 10ற்குள் மீண்டும் ஒரு இலங்கைத்தமிழர்.\nஎனக்கு இப்படி முடி கொட்டினதுக்கும் எனக்கிருக்கிற குடிப்பழக்கத்துக்கும் சம்பந்தம் உண்டா டாக்டர் டாக்டர்: சேச்சே குடி குடியைத்தான் க���டுக்கும். முடியை ஏன் கெடுக்கப்போகுது\nவிசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே\nபசும்புல் தலைகாண்பு அரிது.பொருள் விளக்கம்விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-08-26T02:29:29Z", "digest": "sha1:YV77JUT2ZBVUMWVHBXDSD7HLCEHPXDIJ", "length": 10684, "nlines": 86, "source_domain": "silapathikaram.com", "title": "அரி | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)\nPosted on March 18, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநடுகற் காதை 3.காதலிகள் காட்டிய அன்பு அகிலுண விரித்த அம்மென் கூந்தல் முகில்நுழை மதியத்து முரிகருஞ் சிலைக்கீழ் மகரக் கொடியோன் மலர்க்கணை துரந்து சிதரரி பரந்த செழுங்கடைத் தூதும் 20 மருந்தும் ஆயதிம் மாலையென் றேத்த இருங்கனித் துவர்வாய் இளநிலா விரிப்பக், கருங்கயல் பிறழுங் காமர் செவ்வியில் திருந்தெயி றரும்பிய விருந்தின் மூரலும், மாந்தளிர் மேனி … தொடர்ந்து வாசிக்க →\nTagged அரி, இருங்கனி, இரும், எயிறு, ஏத்த, காமர், சிதரரி, சிதர், சிலப்பதிகாரம், சிலை, செழுங்கடை, செவ்வி, துவர், துவர்வாய், நடுகற் காதை, மகரக் கொடியோன், மடவோர், முகில், முரி, முரிந்த, மூரல், வஞ்சிக் காண்டம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 10)\nPosted on February 23, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 17.சோழர்,பாண்டியரிடம் காட்டுங்கள் தாபத வேடத் துயிருய்ந்து பிழைத்த மாபெருந் தானை மன்ன குமரர் 180 சுருளிடு தாடி மருள்படு பூங்குழல், அரிபரந் தொழுகிய செழுங்கயல் நெடுங்கண் விரிவெண் தோட்டு,வெண்ணகைத் துவர்வாய்ச் சூடக வரிவளை,ஆடமைப் பணைத்தோள், வளரிள வனமுலைத் தளரியல் மின்னிடைப் 185 பாடகச் சீறடி ஆரியப் பேடியோடு எஞ்சா மன்னர் இறைமொழி … தொடர்ந்து வாசிக்க →\nTagged அமை, அரி, அரியிற், அருந்தமிழ், ஆடமை, ஆடு, இறை மொழி, இறைமொழி, ஈரைஞ்ஞூற்றுவர், உய்ந்து, எஞ்சா, ஒழுகிய, கஞ்சுகம், குழல், சிலப்பதிகாரம், சீறடி, சுருளிடு, சூடகம், செழ��, தளிர்இயல், தாடி, தானை, தாபதம், துவர், துவர்வாய், தோட்டு, நீர்ப்படைக் காதை, படு, பணை, பணைத்தோள், பரந்து, பாடகம், பூ, பூங்குழல், போந்தை, மருள், மருள்படு, மின்இடை, வஞ்சிக் காண்டம், வன, வனமுலை, வனம், வரி, வெண், வெண்ணகை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)\nPosted on October 13, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகாட்சிக் காதை 4.மலை மக்களின் காணிக்கைகள் அளந்துகடை யறியா அருங்கலம் சுமந்து, வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றத்து, இறைமகன் செவ்வி யாங்கணும் பெறாது, 35 திறைசுமந்து நிற்கும் தெவ்வர் போல யானைவெண் கோடும்,அகிலின் குப்பையும், மான்மயிர்க் கவரியும்,மதுவின் குடங்களும், சந்தனக் குறையும்,சிந்துரக் கட்டியும், அஞ்சனத் திரளும்,அணியரி தாரமும்,40 ஏல வல்லியும்,இருங்கறி வல்லியும், கூவை நூறும்,கொழுங்கொடிக் கவலையும் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அஞ்சனம், அணங்கு, அணி, அரி, அரிதாரம், அருங்கலம், அறு, ஆசு, ஆளி, இறைமகன், உளியம், கடை, கடையறியா, கறி, கலம், களபம், கவரி, கவலை, காசறை, காட்சிக் காதை, காட்டுக்கோழி, கானக்கோழி, கானம், காயம், கிள்ளை, குடாவடி, குருளை, குறை, கூவை, கூவைக் கிழங்கு, சிலப்பதிகாரம், செவ்வி, சேரன் செங்குட்டுவன், திரள், திறை, தெவ்வர், தேங்கு, தேம், நகுலம், நாறு, நாவி, படலை, பறழ், பழன், பீலி, பூமலி, மஞ்ஞை, மட, மதகரி, மது, மறி, மலி, மாக்கள், மிசை, முற்றம், யாங்கணும், வஞ்சிக் காண்டம், வருடை, வரை, வரையாடு, வல்லி, வாள் வரி, வெண்கோடு\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tacc-shirts-by-arasan-autumn-winter-19-collection-launch-at-madras-couture-fashion-week-season-6-photos/", "date_download": "2019-08-26T02:38:21Z", "digest": "sha1:7XVXOLON752EFRJL7IXX5SD7O2JGTANS", "length": 2406, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "TACC Shirts by Arasan Autumn Winter 19 Collection Launch at Madras Couture Fashion Week Season 6 Photos - Behind Frames", "raw_content": "\n1:34 PM பக்ரீத் ; விமர்சனம்\n10:54 AM கென்னடி கிளப் ; விமர்சனம்\nகென்னடி கிளப் ; விமர்சனம்\nபக்ரீத் படத்தின் டீசர், பாடல்கள் முடக்கம் – ஸ்டார் இந்தியா (விஜய் டிவி) நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த தயாரிப்பாளர் முருகராஜ்\nமீண்டும் இணையும் சிபிராஜ் – சத்யராஜ் கூட்டணி.\nசீயான் விக்ரமின் மருமகன் அர்ஜூமனை அறிமுகப்படுத்தும் தாதா 87 இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி\nசல்மான்கானுடன் இணைந்த கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ்\nகென்னடி கிளப் ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/04/22-04-2017-tamilnadu-puducherry-karaikal-weather-froecast.html", "date_download": "2019-08-26T02:39:20Z", "digest": "sha1:H56DWYTT23BZMQKPGKO3RBU4ODSHGRYG", "length": 9940, "nlines": 69, "source_domain": "www.karaikalindia.com", "title": "22-04-2017 இன்று மழைக்கு வாய்ப்புள்ள தமிழக பகுதிகள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n22-04-2017 இன்று மழைக்கு வாய்ப்புள்ள தமிழக பகுதிகள்\nemman செய்தி, செய்திகள், வானிலை செய்திகள் No comments\n22-04-2017 இன்று கேரள எல்லையை ஒட்டியுள்ள நீலகிரி ,கோயம்புத்தூர் ,தேனி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புண்டு.தர்மபுரி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலும் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.\n21-04-2017 காலை 8:30 மணியிலிருந்து இன்று 22-04-2017 காலை 8:30 மணிவரை பதிவான மழை அளவின்படி 24 மணி நேரத்தில் தர்மபுரி மாவட்டம் ஹரூரில் திட்டத்திட்ட 50 மி.மீ மழை பெய்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம் நத்தத்திலும் தர்மபுரியிலும் சுமார் 40 மி.மீ அளவு மழை பதிவானது.இதற்கு அடுத்தபடியாக தர்மபுரி மாவட்டம் ஹோக்கணக்காலிலும் கிருஷ்ணகிரி மாவட்டம் தளியிலும் திட்டத்திட்ட 30 மி.மீ அளவு மழை பதிவானது.\n23-04-2017 நாளை இரவு அல்லது மாலை நேரத்தில் திருச்சி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது.\n22-04-2017 மற்றும் 23-04-2017 ஆகிய தேதிகளில் காரைக்கால்,நாகப்பட்டினம் மற்றும் இதர வட கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் வறண்ட வானிலையே நிலவும்.\nசெய்தி செய்திகள் வானிலை செய்திகள்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அ��்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-08-26T03:08:19Z", "digest": "sha1:XA4UVCJ23HZMHE776UO3CUVKRHNKAD5O", "length": 8471, "nlines": 105, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் சார்லி", "raw_content": "\nTag: actor charlee, actor yogi babu, director sam anton, gurkha movie, gurkha movie trailer, இயக்குநர் சாம் ஆண்டன், கூர்கா டிரெயிலர், கூர்கா திரைப்படம், நடிகர் சார்லி, நடிகர் யோகிபாபு\nவெள்ளைப் பூக்கள் – சினிமா விமர்சனம்\n‘டெண்ட் கொட்டா’ என்ற பட நிறுவனத்தின் சார்பில்...\nநடிகர் விவேக்கின் படத்தை கமல் நாசம் செய்தாரா..\nஅமெரிக்காவில் வசிக்கும் இந்திய கணிணி அறிவியல்...\nசிவகார்த்திகேயனின் அப்பாவாக நடித்திருக்கும் நடிகர் சார்லி..\nஎந்த ஒரு படத்திற்கும் உணர்வுகள்தான் ஜீவனைத் தரும்....\n‘காதல் கசக்குதய்யா’ படத்தின் டிரெயிலர்\n‘மாநகரம்’ திரைப்படம் காலம் கடந்தும் பேசப்படவிருக்கும் படைப்பு\n‘மாயா’ ‘காஷ்மோரா’வின் வெற்றிகளை தொடர்ந்து...\nபடம் முழுக்க பேசிக்கிட்டே இருப்பாங்களாம்..\n‘அப்பா ‘ படத்திற்கு பிறகு எட்செட்ரா...\nகிருமி – சினிமா விமர்சனம்\nபாம்புக்கு பால் வார்ப்பதும் போலீஸுக்கு துணை...\n‘பிகில்’ படத்தின் மீதான வழக்கு தள்ளுபடி – உண்மையில் நடந்தது என்ன..\n‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் டிரெயிலர்\nகிச்சா சுதீப் நடிக்கும் ‘பயில்வான்’ படத்தின் டிரெயிலர்..\n“நான் நிறைய முறை ‘கஞ்சா’வைப் பயன்படுத்திருக்கிறேன்…” – இயக்குநர் கே.பாக்யராஜின் ஒப்புதல் பேச்சு..\nபோதைகளின் கொடூரத்தைப் பற்றிப் பேச வரும் ‘கோலா’ திரைப்படம்..\nநடிகை ரெஜினா கேஸண்ட்ரா ஸ்டில்ஸ்\n‘பாப்டா’ தனஞ்செயன் தயாரிப்பில் சிபிராஜ் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘காக்கி’ திரைப்படத்தின் வெளியீட்டு உரிமைகள் விற்பனையானது..\n“பார்த்திபனை பார்த்தால் எனக்கு வெட்கமாக இருக்கிறது…” – இயக்குநர் கே.பாக்யராஜ் பேச்சு..\nபுதுமுக நடிகர் அர்ஜூமன் அறிமுகமாகும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’..\n“விஜயகாந்தையும், இப்ராஹிம் ராவுத்தரையும் பிரித்தது யார்..” – இயக்குநர் அமீர் கேள்வி\n“இந்தப் படத்தில் கவர்ச்சியாத்தான் நடிச்சிருக்கேன்..” – நடிகை யாஷிகா ஆனந்தின் பேச்சு..\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\n���கோமாளி’ – சினிமா விமர்சனம்\n‘பிகில்’ படத்தின் மீதான வழக்கு தள்ளுபடி – உண்மையில் நடந்தது என்ன..\n“நான் நிறைய முறை ‘கஞ்சா’வைப் பயன்படுத்திருக்கிறேன்…” – இயக்குநர் கே.பாக்யராஜின் ஒப்புதல் பேச்சு..\nபோதைகளின் கொடூரத்தைப் பற்றிப் பேச வரும் ‘கோலா’ திரைப்படம்..\n‘பாப்டா’ தனஞ்செயன் தயாரிப்பில் சிபிராஜ் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘காக்கி’ திரைப்படத்தின் வெளியீட்டு உரிமைகள் விற்பனையானது..\nபுதுமுக நடிகர் அர்ஜூமன் அறிமுகமாகும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’..\n“விஜயகாந்தையும், இப்ராஹிம் ராவுத்தரையும் பிரித்தது யார்..” – இயக்குநர் அமீர் கேள்வி\n“இந்தப் படத்தில் கவர்ச்சியாத்தான் நடிச்சிருக்கேன்..” – நடிகை யாஷிகா ஆனந்தின் பேச்சு..\nநடிகை ரெஜினா கேஸண்ட்ரா ஸ்டில்ஸ்\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் டிரெயிலர்\nகிச்சா சுதீப் நடிக்கும் ‘பயில்வான்’ படத்தின் டிரெயிலர்..\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/6778/amp", "date_download": "2019-08-26T02:26:23Z", "digest": "sha1:TLM3WTMJUMR2PIQL36FC3DYN5MV4PYNJ", "length": 8018, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "உடல் வறட்சியை தடுக்கும் தர்பூசணி! | Dinakaran", "raw_content": "\nஉடல் வறட்சியை தடுக்கும் தர்பூசணி\nநாம் சாதாரணமாக நினைக்கும் அசாதாரணமான பழம் தர்பூசணி. இதில் 91% நீர்ச்சத்து இருப்பதால் ‘தண்ணீர்ப்பழம்’ என்று பரவலாக அழைக்கப்படுகிறது. தர்பூசணி உடல் வறட்சியைப் போக்கி நீர்ச்சத்தை அதிகரித்து உடனடி ஆற்றல் தருவதோடு உடல் வெப்பம், ரத்த அழுத்தத்தையும் சீராக வைக்கிறது.\nவிட்டமின்கள் ஏ, பி1, பி-2, பி-3, பி-5, பி-6, சி, கால்சியம், சோடியம், பொட்டாசியம், இரும்பு, மக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், லைக்கோவின் என பல சத்துக்கள் இப்பழத்தில் உள்ளன.தர்பூசணியில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் செல்களை பழுதில்லாமல் பராமரிப்பதுடன் ரத்த ஓட்டத்தையும் சீராக்குகின்றன. இதனால் மாரடைப்பு வராமல் காக்கப்படுகிறது. நோய் எதிர்ப்புத்திறன் வலுவடைகிறது. இதிலுள்ள பொட்டாசியம் சத்து சிறுநீரகக் கல் உருவாகாமலும் தடுக்கிறது.\nகரோட்டினாய்டு மற்றும் லைக்கோவின் என்னும் வேதிப்பொருள் புற்றுநோய், கிருமிகளை எதிர்த்து செயலாற்றுகிறது. குறிப்பாக புராஸ்டேட் சுரப்பி, கருப்பை, மார்பகம், நுரையீரல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுப்பதில் இதன் பங்கு அதிகம்.தர்பூசணியில் உள்ள விட்டமின் ‘ஏ’ மற்றும் பீட்டா கரோட்டின் பார்வை குறைபாடு வராமல் தடுக்கிறது. குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வந்தால் பார்வைத்திறன் அதிகரிக்கும்.\nபல் ஈறுகள் உறுதியாகவும், காயங்கள் விரைவில் ஆறவும் தர்பூசணியில் உள்ள வைட்டமின் ‘சி’ உதவுகிறது. குறைவான கலோரி உள்ள பழம் என்பதால் உடல் பருமன் உள்ளோர் தொடர்ந்து சாப்பிட்டால் எடை குறையும். தோலில் கரும்புள்ளி, அழற்சியால் உண்டான அடையாளங்கள் இருந்தால் தர்பூசணி சாற்றை முகத்தில் தடவி வந்தால் சரியாகும். புரதச்சத்தை ஆற்றலாக மாற்றவும், மூளை சுறுசுறுப்பாக இயங்கவும் தர்பூசணியில் உள்ள விட்டமின் பி-6 உதவுகிறது.\nபெண் சொல்வதைத்தான் உலகம் நம்புமா\nகல்லிலே கலை வண்ணம் கண்டாள்\nசஹானா சாரல் தூவுதோ...இளையராஜா சார் மாதிரி இசையமைப்பாளரா வரணும்\nசுயசக்தி விருதுகள்... வாருங்கள் விருதினை அள்ளுங்கள்...\nவெற்றிக் கோப்பைகளுடன் வீல்சேர் கூடைப்பந்து வீராங்கனைகள்\nபெண் குழந்தைகளுக்கு என்னவெல்லாம் : செய்துத்தர வேண்டும்\nஆம்பூர் பிரியாணிக்கு நான் அடிமை\nதுக்க புத்ரி மட்டுமல்ல, வெற்றி நாயகியும் கூட... ‘ஊர்வசி’ சாரதா\nஉலகின் சிறந்த வீரர்களை வெல்வேன்\nநான் கட்டியக்காரி - தியேட்டர் ஆர்டிஸ்ட் ரோகிணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/romanian/lesson-4771801085", "date_download": "2019-08-26T02:33:53Z", "digest": "sha1:A6KYMWH6PEADKCVNETNBFVLLXYULD3MF", "length": 3726, "nlines": 118, "source_domain": "www.internetpolyglot.com", "title": "உத்யோகம் - Profese | Detalii lectie (Tamil - Ceha) - Internet Polyglot", "raw_content": "\nஇன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா அது மிகக் கஷ்டம்\n0 0 அடுமனை வல்லுனர் pekař\n0 0 அரசியல்வாதி politik\n0 0 அறுவை சிகிச்சை நிபுணர் chirurg\n0 0 ஆசிரியர் učitel\n0 0 ஆராய்ச்சிப் பிரயாணி objevitel\n0 0 இசைக் கலைஞர் hudebník\n0 0 இயந்திர வல்லுநர் mechanik\n0 0 இயற்பியலாளர் fyzik\n0 0 இல்லத்தரசி hospodyně\n0 0 எழுத்தாளர் spisovatel\n0 0 கணக்காளர் účetní\n0 0 கற்றுக்குட்டி začátečník\n0 0 காவல்காரர் policista\n0 0 சமையல்காரர் kuchař\n0 0 சிகையலங��கார நிபுணர் kadeřník\n0 0 சிப்பாய் voják\n0 0 சுற்றுலா பயணி turista\n0 0 தத்துவஞானி filozof\n0 0 தபால்காரர் pošťák\n0 0 தீ அணைப்பவர் hasič\n0 0 துப்புரவுப் பணியாளர் popelář\n0 0 தொழிலதிபர் podnikatel\n0 0 பத்திரிகையாளர் novinář\n0 0 பிளம்பர் klempíř\n0 0 புகைப்படக்காரர் fotograf\n0 0 பூ வியாபாரி zahradník\n0 0 பெண் விமான பணிப்பெண் stevardka\n0 0 பொறியாளர் inženýr\n0 0 மருத்துவர் doktor\n0 0 வங்கியாளர் bankéř\n0 0 வழக்கறிஞர் právník\n0 0 விஞ்ஞானி vědec\n0 0 விற்பனையாளர் prodavač\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/priya-bavani-shankar-latest-photo-collections", "date_download": "2019-08-26T03:27:11Z", "digest": "sha1:FV43DNVZMNXTACOAXJYD7TMVUMQN6HQ4", "length": 8994, "nlines": 59, "source_domain": "www.tamilspark.com", "title": "மனதை மயக்கும் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்! லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்கள்! - TamilSpark", "raw_content": "\n ரஜினியின் 2.0 படம் எத்தனை ஸ்கிரீன்களில் வெளியாகப்போகிறது தெரியுமா\nகாவேரி மருத்துவமனையை சூழ்ந்த தொண்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர்\nமனதை மயக்கும் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடர் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியா பவானி சங்கர். இளைஞர்களையும் டிவி சீரியல் பார்க்க வைத்ததில் அம்மணிக்கு முக்கிய பங்கு உண்டு. இவருக்காகவே அந்த சீரியலை பார்த்த இளைஞர்கள் ஏராளம் என்றே கூறலாம்.\nநாளுக்குநாள் புகழின் உச்சிக்கு சென்ற நடிகை ப்ரியா, சினத்திறைல் இருந்து வெள்ளித்திரை பக்கம் சென்றார். தனது முதல் படமான மேயாத மான் படத்தில் பிரபல நடிகர் வைபவுக்கு ஜோடியாக நடித்தார். அதன்பின்னர் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சிறு வேடத்தில் நடித்தார்.\nதற்போது அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்துவரும் ப்ரியா SJ சூர்யா நடிப்பில் வெளிவரும் மான்ஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார். இந்நிலையில் தனது புகைப்படங்களை அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வரும் இவர் சமீபத்தில் நடந்த போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.\nபிரபல நடிகருடன் ஜோடி சேரும் பிரியா பவானி சங்கர்\nகதைக்கு முக்கியம் என்றால் இது கூட ஓகே தான் - அப்படி எதற்கு ஓகே ப்ரியா பவானி சங்கர் ஓபன் டாக்.\nஅல்ட்ரா மாடர்ன் தோற்றத்தில், கொள்ளை அழகில் நடிகை ப்ரியா பவானி சங்கர்\nபிரியா பவானி சங்கரா இது ரசிகர்களை கண்சிமிட்ட மறக்க வைக்கும் புதிய புகைபடங்கள்.\nஆரம்பமே அமர்க்களம்: உலகக்கோப்பை டெஸ்ட் தொடரின் புள்ளிபட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணி\n அதற்கு கமல் என்ன செய்தார் தெரியுமா\nதொடர்ந்து அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை\nமேக்கப் இல்லாமல் இப்படி தான் இருப்பாரா நயன்தாரா வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி\nதண்டவாளத்தில் மூன்று சடலங்களுக்கு நடுவே மழையில் கதறி அழுத குழந்தை\nதமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் கன மழைக்கு வாய்ப்பு\nரஹானே அசத்தல்; பும்ரா மிரட்டல் முதல் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nவரலாற்று சாதனை படைத்த தங்க மங்கை சிந்து இந்திய வீரமங்கைக்கு குவிந்துவரும் பாராட்டுகள்\nபிரபல நடிகை புஜா ஹெட் டயஸின் கலக்கல் கவர்ச்சி போட்டோ ஷூட் - புகைப்படம் உள்ளே\nபிரபல காமெடி நடிகரின் மகளை புகழ்ந்து தள்ளிய நடிகர் விஜய் - காரணம் என்ன தெரியுமா\nஆரம்பமே அமர்க்களம்: உலகக்கோப்பை டெஸ்ட் தொடரின் புள்ளிபட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணி\n அதற்கு கமல் என்ன செய்தார் தெரியுமா\nதொடர்ந்து அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை\nமேக்கப் இல்லாமல் இப்படி தான் இருப்பாரா நயன்தாரா வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி\nதண்டவாளத்தில் மூன்று சடலங்களுக்கு நடுவே மழையில் கதறி அழுத குழந்தை\nதமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் கன மழைக்கு வாய்ப்பு\nரஹானே அசத்தல்; பும்ரா மிரட்டல் முதல் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nவரலாற்று சாதனை படைத்த தங்க மங்கை சிந்து இந்திய வீரமங்கைக்கு குவிந்துவரும் பாராட்டுகள்\nபிரபல நடிகை புஜா ஹெட் டயஸின் கலக்கல் கவர்ச்சி போட்டோ ஷூட் - புகைப்படம் உள்ளே\nபிரபல காமெடி நடிகரின் மகளை புகழ்ந்து தள்ளிய நடிகர் விஜய் - காரணம் என்ன தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?cat=34", "date_download": "2019-08-26T04:06:59Z", "digest": "sha1:A3FNNCFKYJLFYA6JGL6SX67QAIKBBHLR", "length": 7922, "nlines": 86, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "ஸ்ரீபத்மகிருஷ் விருதுகள் | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை செப்டம்பர் 2, 2007 அன்று, எங்களது பெற்றோர் திருமதி கே. பத்மாவதி, திரு வி.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் 40-ஆவது திருமண நாள் அன்று தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளையின் துவக்�� நாளை ‘பெருமைமிகு பெற்றொர் தினம்- Ideal Parents Day என்று பெயர் சூட்டி, முத்தமிழ்ப் பேரரசி டாக்டர் சரஸ்வதி இராமநாதன் அவர்களின் தலைமையில் சிறப்பு வாழ்த்துரைகளுடன் தொடங்கினோம். இந்த அறக்கட்டளை, மாற்றுத் திறனாளிகளுக்கும், ஆதரவற்றக் குழந்தைகள் மற்றும் பெண்களின்…\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nவாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[5] : மனதுக்கும் உண்டு டயட்\nவாழ்க்கையின் OTP-13 (புதிய தலைமுறை பெண் – ஆகஸ்ட் 2019)\nயசோதையின் கண்ணன் – சிறுகதைத் தொகுப்பு\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாடதிட்டமாக\nவாழ்க்கையின் OTP-12 (புதிய தலைமுறை பெண் – ஜூலை 2019)\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nகூகுள் பிளஸ் (G+) ஏன் மூடப்படுகிறது 2019 ஏப்ரல் 2-ம் தேதி கூகுள்+ அக்கவுண்ட் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில்,…\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... சிறுகதைகள் - 100 க்கும் மேல். கட்டுரைகள்…\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nஉங்கள் பிளாகுகளுக்கு ஒன்றும் ஆகாது… நீங்கள் பிளாக் - Blog வைத்துள்ளீர்களா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\nபழமை Vs புதுமை (2010) பெசண்ட் நகர் நகைச்சுவை மன்றம், 2010 ஜீலை மாதம் 4-ம் தேதி ஞாயிறு…\nஅனிமேஷன் அனிமேஷன் தயாரிப்புகள் கல்வி சார்ந்த படைப்புகள் புராண இதிகாச சிடிக்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பை…\n‘குங்குமம் தோழி’ – வெள்ளிவிழா நேர்காணல் காம்கேரின் 25 ஆண்டுகால பயணம் ஒரு நேர்காணலில்... எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/chennai/page/2/", "date_download": "2019-08-26T04:08:37Z", "digest": "sha1:D5UUUJ6ZK7UMJV2UGHBWE5MNCD6X4X3V", "length": 11987, "nlines": 185, "source_domain": "ippodhu.com", "title": "chennai Archives - Page 2 of 5 - Ippodhu", "raw_content": "\n(நவம்பர் 9, 2015இல் வெளியான செய்தி) அபூர்வமாகக் கிடைப்பவற்றின் அழகைப் பற்றி அதிகம் பேசுவது மனித சுபாவம்; அப்படி ஒரு மழை நாளான திங்கள் கிழமையைப் பற்றி சில சித்திரங்கள்.\nமாமழைப் பாடம் ஒன்று: திருமழிசை துணைக்கோள் நகரம் ஏன் வேண்டாம்\n(டிசம்பர் 29,2015இல் வெளியான வீடியோ செய்தி மறுபிரசுரமாகிறது.) https://www.youtube.com/watch\n‘வட இந்தியர்கள் தமிழ்நாட்டைத் தேடி வருவது வேலைவாய்ப்புக்கு மட்டுமல்ல’\n(தென்னிந்திய மாநிலங்களுக்கு வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வருவதற்கான காரணங்கள், தொழிலாளர்கள் உள்நாட்டுக்குள்ளேயே குடிபெயர்வதற்கான தேவை, அதனால் உண்டாகும் தாக்கம் உள்ளிட்டவை குறித்த பிபிசி தமிழின் கட்டுரைத் தொடரின் இறுதிப்பாகம்.) வட...\n(DISCLAIMER: THIS IS A NATIVE ADVERTISING; NOT AN EDITORIAL INITIATIVE) (கவனிக்கவும்: இது ஒரு விளம்பரதாரர் அறிவிப்பு; இதனை உருவாக்குவதில் செய்தியாளர்கள் எவரும் ஈடுபடுத்தப்படவில்லை.) MAS Kiddies Korner was started in...\nஉலக அளவில் செலவு மிகுந்த நகரங்கள் பட்டியலில் 144-வது இடத்தில் சென்னை\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த ‘மெர்சர்’ என்ற நிறுவனம் வாழ்க்கை நடத்துவதற்கு அதிக செலவு பிடிக்கும் நகரங்களில் சென்னை 144 இட்த்தில் இருப்பதாகத் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. 5 கண்டங்களை சேர்ந்த 209 நகரங்களை...\nரூ.824 கோடி பண மோசடி : கனிஷ்க் நிறுவன உரிமையாளர் பூபேஷ்குமார் ஜெயின் கைது\nபல்வேறு வங்கிகளில் ரூ.824 கோடி பண மோசடி செய்த 'கனிஷ்க்' நகை நிறுவன நிறுவன உரிமையாளர் பூபேஷ்குமார் ஜெயினை சென்னையில் அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை, நுங்கம்பாக்கம் கோத்தாரி சாலையைச் சேர்ந்தவர் பூபேஷ் குமார்...\nஇரவு 10 மணி; சென்னை தியாகராய நகர் பேருந்து நிலையம். கையில் சரவணா ஸ்டோர்ஸ் கட்டைப்பைகளுடன் ஒரு தாயும் மகளும் விழுந்தடித்துக் கொண்டு ஓடுகிறார்கள். ”ஒயிட்போர்டுடி…..வா….” என்று அந்த 60 வயது தாய்...\n(DISCLAIMER: THIS IS A NATIVE ADVERTISING; NOT AN EDITORIAL INITIATIVE) (கவனிக்கவும்: இது ஒரு விளம்பரதாரர் அறிவிப்பு; இதனை உருவாக்குவதில் செய்தியாளர்கள் எவரும் ஈடுபடுத்தப்படவில்லை.) Promoted by M.Palani, New Hobby Centre...\n(DISCLAIMER: THIS IS A NATIVE ADVERTISING; NOT AN EDITORIAL INITIATIVE) (கவனிக்கவும்: இது ஒரு விளம்பரதாரர் அறிவிப்பு; இதனை உருவாக்குவதில் செய்தியாளர்கள் எவரும் ஈடுபடுத்தப்படவில்லை.) Sri Krishna Super Bazaar provides consumers...\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலி��் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nபட்ஜெட் விலையில் சிறப்பான அம்சங்களுடன் லாவா இசட் 93\nஅறிமுகமானது மோட்டோ ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nநகைக் கடையில் சீட்டுக் கட்டும் அப்பாவிகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/08/14/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5-2/", "date_download": "2019-08-26T03:28:23Z", "digest": "sha1:2OPINTSDHRI5FP44YJPMLUBEZ4M3TE5E", "length": 7696, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப்போகும் பெண் போட்டியாளர்! | LankaSee", "raw_content": "\nமனைவி, தந்தையை கொன்று உறவினர்களுடன் உணவருந்திய கணவன்…\nகஞ்சா அடித்திருக்கிறேன்.. புத்தருக்கு போதிமரம், எனக்கு போதைமரம்\nஉடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஸ்டைலுக்கு மாறிய கிரண்\nநேருக்குநேர் 1000 அடி உயரத்தில் மோதிக்கொண்ட ஹெலிகாப்டர் – விமானம்\nஅதிரடியாக குறைக்கப்படுகிறதா பிக்பாஸ் நாட்கள்\nஒரே இரவில் மில்லியனராக மாறிய தம்பதி\nமீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபல இலட்சம் மோசடி செய்த தமிழ் பெண் சிக்கினார்\nஇந்திய பந்துவீச்சாளர்கள் அபார வெற்றி\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப்போகும் பெண் போட்டியாளர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் மீண்டும் வீட்டிற்குள் வந்திருப்பவர் வனிதா. வீட்டிற்குள் சென்றதில் இருந்த பெண்களை ஒரு மாதிரியாக பேசி மாற்றி வருகிறார்.\nநிகழ்ச்சி பார்ப்பவர்களுக்கு நன்றாக தெரியும், அவர் போட்ட ஒரு தூபம் இப்போது வெடித்துள்ளது. அதாவது மதுமிதா ஆண் போட்டியாளர்களை பார்த்து, இங்கு இருக்கும் ஆண்கள் எல்லோரும் பெண்களை பயன்படுத்துகிறீர்கள் என கோபமாக சண்டை போ���ுகிறார்.\nஇதற்கு பின் வனிதா இருப்பது நன்றாக தெரிகிறது.\nகல்லூரி படிப்பை தொடர இயலாமல் தவித்த கனேடிய இளம்பெண்\nபிக்பாஸ் முகெனால் குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகம்- கதறி அழும் அப்பா…\nமனைவி, தந்தையை கொன்று உறவினர்களுடன் உணவருந்திய கணவன்…\nகஞ்சா அடித்திருக்கிறேன்.. புத்தருக்கு போதிமரம், எனக்கு போதைமரம்\nஉடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஸ்டைலுக்கு மாறிய கிரண்\nமனைவி, தந்தையை கொன்று உறவினர்களுடன் உணவருந்திய கணவன்…\nகஞ்சா அடித்திருக்கிறேன்.. புத்தருக்கு போதிமரம், எனக்கு போதைமரம்\nஉடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஸ்டைலுக்கு மாறிய கிரண்\nநேருக்குநேர் 1000 அடி உயரத்தில் மோதிக்கொண்ட ஹெலிகாப்டர் – விமானம்\nஅதிரடியாக குறைக்கப்படுகிறதா பிக்பாஸ் நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/75792", "date_download": "2019-08-26T03:38:59Z", "digest": "sha1:IPXKBQGANVNUAMJFMWMUP7VSLYZDYL23", "length": 9810, "nlines": 79, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nஹாங்காங் நகரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் விமான நிலையத்தில் புகுந்து முற்றுகை; விமானங்கள் ரத்து.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஹாங்காங் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சுட்டனர். ஒரு பெண்ணின் கண்ணில் ரவை பாய்ந்துவிட்டது. அந்தப் பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஞாயிற்றுக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் அந்த நகர போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் போலீஸார் ரவைக்குண்டுகள் நிரப்பிய துப்பாக்கியால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சுட்டனர். ஒரு ரவைக்குண்டு ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்த பெண்ணின் கண்ணில் பாய்ந்துவிட்டது. உடனடியாக அவர் தரையில் சாய்ந்தார். அவர் கண்ணில் இருந்து ரத்தம் வழியத் தொடங்கியது.\nஅவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.\nஇந்தச் செய்தி அந்த நகரம் முழுக்க அதிவிரைவில் பரவி விட்டது. அதனால் திங்கட்கிழமை பெரும் எண்ணிக்கையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நகர தெருக்களில் கூடினார்கள்.\nஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரே வீச்சில் ஹாங்காங் விமான நிலையத்துக்குள் புகுந்தனர். விமான நிலையத்தில் எந்த பணியும் நடக்கவிடாமல் அவர்கள் விமான நிலையத்தின் எல்லாப்பகுதிகளிலும் புகுந்து கொண்டனர். அதனால் விமானங்கள் வந்து இறங்குவதும் விமானங்கள் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு வேறு விமான நிலையங்களுக்கு செல்வதும் பாதிக்கப்பட்ட து.\nதிங்கட்கிழமை ஹாங்காங் விமான நிலையம் முற்றிலும் செயலிழந்துவிட்டது. வெளியில் இருந்து ஒரு விமானம் கூட விமான நிலையத்தில் தரை இறங்க அனுமதிக்கப்படவில்லை. அதேபோல விமான நிலையத்தில் இருந்து வேறு இடங்களுக்கு பறந்து செல்ல எந்த விமானத்தையும் அனுமதிக்கவில்லை.\nதென் கொரியாவில் இருந்து ஆங்காங்கு நகருக்கு சுற்றுலா பயணத்துக்காக ஹாங்காங் வந்திருந்த பெண் ஒருவர் எல்லாம் விமானங்கள் ரத்து செய்யப்பட்ட போதிலும் ஆர்ப்பாட்டக்காரர்களை முழுக்க முழுக்க தான் ஆதரிப்பதாகக் கூறினார். கண்ணில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த பெண்ணின் புகைப்படத்தை நான் பார்த்தேன். அது எனக்கே பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது .இதே உணர்வுடன் தான் நகர மக்கள் அனைவரும் இருப்பார்கள் என்று நம்புகிறேன். எனக்கு விமானம் ரத்து செய்யப்பட்டது கஷ்டமாகத்தான் உள்ளது. ஆனாலும் எனக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வருத்தம் இல்லை என்று அந்த தென் கொரிய பெண் கூறினார்.\nஆனால் நகர விமான நிலையத்தில் எந்த விமானமும் வரவில்லை அங்கிருந்து எந்த விமானமும் வெளியேற வில்லை என்ற செய்தியை விமான நிலைய பேச்சாளர் மறுத்தார். விமானங்கள் வந்து இறங்கிக் கொண்டிருக்கின்றன .இங்கிருந்து சில விமானங்கள் புறப்பட்டுச் சென்றுள்ளன.பறந்த விமான எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது என அவர் கூறினார்.\nசீனாவுடன் வர்த்தக யுத்தம் : அமெரிக்கா வருந்துவதாக டிரம்ப் செய்தி\nபிற நாடுகளுக்கு எதிராக தீவிரவாதத்தை பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ளுங்கள்: இந்தியா – பக்ரைன் கூட்டறிக்கை\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தலைவர் போலீசிடம் சரண்\nசென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 3வது நாளாக உண்ணாவிரத போராட்டம்\nவிரைவில் ரயில் நிலையங்களில் மண் குவளைகளில் சூடான தேநீர் வினியோகம்: நிதின் கட்கரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/75918", "date_download": "2019-08-26T02:23:50Z", "digest": "sha1:NCRHTKIMTFJQSNKW2ZO3ZZSO42IH5XCG", "length": 8279, "nlines": 79, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nஇருதரப்பு பிரச்சனைகளுக்கும் மதிப்பளிக்கவேண்டும்: சீனாவுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அறிவுரை\nசீனாவும் இந்தியாவும், இருதரப்பு பிரச்சனைகளையும் அறிந்துகொண்டு, அதற்கு மதிப்பளிக்கவேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன செய்தி நிறுவனமாகிய இசின் ஹூவாவுக்கு அளித்த பேட்டியின் போது கூறினார்.\n3 நாள்அரசுமுறைப் பயணமாக சீனா சென்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி-ஐ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பீஜிங்கில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.\nசீன உதவி அதிபர் வாங் க்யிஷான-உடனும் ஜெய்சங்கர் பேச்சு வார்த்தை நடத்தினார்.\nமுன்னதாக ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்பட்டு, அம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதற்கு சீனா அதிருப்தி தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சீனா சென்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து பேச்சு நடத்தியிருப்பது, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.\nஇந்நிலையில், ஜெய்சங்கர் அந்த சந்திப்பு குறித்து சீன செய்தி நிறுவனமான சின்ஹுவா செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,\n”மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட 2 நாடுகளான இந்தியா – சீனா இடையிலான ஒத்துழைப்பு, சர்வதேச நாடுகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்” என்று தெரிவித்தார்.\n”இருநாடுகளுக்கு இடையே உறவு மிகப்பெரியது. இருதரப்பு உறவுகளாக மட்டும் அது இருக்கவில்லை. உலகளாவிய பரிமாணங்களை அது கொண்டுள்ளது. இருநாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு, இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்தப்படவேண்டும். உலக அமைதிக்காக ஒன்றிணைந்து பங்களிப்பு அளிக்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.\n”இருநாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட, வலுவான பகுதிகளை கண்டியறிவேண்டும். இருநாடுகள், இருதரப்பின் பிரச்சனைகளையும் அறிந்துகொண்டு அதற்கு மதிப்பளிக்கவேண்டும்” என்று சீனாவுக்கு அ��ிவுரை வழங்கும் விதத்தில் ஜெய்சங்கர் பேசியுள்ளார்.\nசீனாவுடன் வர்த்தக யுத்தம் : அமெரிக்கா வருந்துவதாக டிரம்ப் செய்தி\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தலைவர் போலீசிடம் சரண்\nசென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 3வது நாளாக உண்ணாவிரத போராட்டம்\nபிற நாடுகளுக்கு எதிராக தீவிரவாதத்தை பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ளுங்கள்: இந்தியா – பக்ரைன் கூட்டறிக்கை\nவிரைவில் ரயில் நிலையங்களில் மண் குவளைகளில் சூடான தேநீர் வினியோகம்: நிதின் கட்கரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE.%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-08-26T03:14:09Z", "digest": "sha1:W4OLDQ763P6FVOJ2USWUWXBJ2KRMWG2A", "length": 1873, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " அறிஞர் இரா.சாரங்கபாணி அவர்களின் தமிழ்வாழ்க்கை", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஅறிஞர் இரா.சாரங்கபாணி அவர்களின் தமிழ்வாழ்க்கை\nஅறிஞர் இரா.சாரங்கபாணி அவர்களின் தமிழ்வாழ்க்கை\nஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | September 21, 2008, 10:47 am\nஅறிஞர் இரா.சாரங்கபாணியார்பண்டைத் தமிழ் இலக்கியங்களைப் பழுதறக் கற்றவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்தபடி வருகிறது. இலக்கியங்களைத் தவிரப் பிற உலகியல் வாழ்க்கை தெரியாமல் வாழ்ந்ததால் பழங்காலத்துப் புலவர்கள் வறுமையில் வாடியதாக அறிகிறோம்.இன்று தமிழ் , மேடைகளில் முழங்கப்படும் வணிகப் பொருளாகிவிட்டது. ஆர்ப்பாட்டக்காரர்களின் வாய்வீச்சுகளும்,கவிதை...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1299320.html", "date_download": "2019-08-26T03:16:33Z", "digest": "sha1:KGKRUQCMLBIST4SKJN63G35SPB5EPCE5", "length": 13492, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "இராணுவ அத்துமீறலை தடுக்க சிங்கள வியாபாரிக்கு நிலத்தை குத்தகைக்கு வழங்கிய தவிசாளர் !! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nஇராணுவ அத்துமீறலை தடுக்க சிங்கள வியாபாரிக்கு நிலத்தை குத்தகைக்கு வழங்கிய தவிசாளர் \nஇராணுவ அத்துமீறலை தடுக்க சிங்கள வியாபாரிக்கு நிலத்தை குத்தகைக்கு வழங்கிய தவிசாளர் \nஇராணுவ அத்துமீறலை தடுக்க சிங்கள வியாபாரிக்கு நிலத்தை குத்���கைக்கு வழங்கிய தவிசாளர்\nகிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு முன்பகுதியில் உள்ள நூலகத்திற்கு சொந்தமான காணியின் பகுதி இராணுவத்தினரால் பிரதேச சபைக்கு கையளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது குறித்த பகுதியில் தளபாட கடை ஒன்றை நடத்துவதற்கு மொரட்டுவை பகுதியை சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவை முன்னாள் போராளிகள் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் , மக்கள் நல அமைப்புக்கள் என பலர் நிலத்திற்கான கோரிக்கைகளை வழங்கியுள்ள நிலையில் குறித்த காணி செல்வாக்கின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் ஊடகவியாளர் ஒருவர் தவிசாளரிடம் கேள்வி எழுப்பிய போது நூலகத்திற்குரிய காணியில் பகுதி ஒன்று எமக்கு இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டது ஆனாலும் தற்பொழுது அவர்களில் அத்து மீறல் இருப்பதால் மர தளபாட கடை ஒன்றிற்கு அத்து மீறலை தடுக்க மாதம் இருபதாயிம் ரூபா குத்தகைக்கு ஒருமாதத்திற்கு மட்டும் வழங்கியுள்ளோம் எனத் தெரிவித்தார்.\nபோராளிகள் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் , மக்கள் நல அமைப்புக்கள் என பலர் நிலத்திற்கான கோரிக்கைகளை வழங்கியுள்ள நிலையில் ஏன் பெரும்பான்மை இனத்தவருக்கு வழங்கியுள்ளீர்கள் எனக் கேட்டபோது அவாறு எந்த கோரிக்கையும் எமக்கு தரவில்லை இராணுவ ஆக்கிரமிப்பை தடுப்பதற்காகவும் சும்மா இருக்கும் நிலத்தில் வருமானத்தை பெறுவதற்காகவும் வழங்கியுள்ளோம் எனத் தெரிவித்தார்.\n“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”\nபூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்ணான்டோ நீதிமன்றத்தில் ஆஜர்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் நடமாடும் சேவை\nபிரான்சில் வாகனத்தை சோதித்து பார்த்த போது பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி……\nவெளிநாட்டில் அன்பான கணவனை விவகாரத்து செய்ய துடிக்கும் மனைவி… சொன்ன ஆச்சரிய…\nபிரித்தானியா மகாராணி இந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டதே இல்லையாம்\nமனைவியின் தலையை மொட்டையடித்த கணவன்..\nசுவிட்சர்லாந்தில் ஐந்தில் ஒரு பெண் 20 பேருடன் படுக்கையை பகிர்ந்துகொள்கிறார்: ஒரு…\nஅரூர் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை..\nப. சிதம்பரத்துக்கு ஆதரவாக பேசியதால் என் மீதும் நடவடிக்கை பாயலாம்- கேஎஸ் அழகிரி…\nஜம்மு-காஷ்மீரில் 800 மீட்டர் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி: 25 பேர் காயம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஅதீத புத்திசாலிகளை நிங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை\nபிரான்சில் வாகனத்தை சோதித்து பார்த்த போது பொலிசாருக்கு காத்திருந்த…\nவெளிநாட்டில் அன்பான கணவனை விவகாரத்து செய்ய துடிக்கும் மனைவி……\nபிரித்தானியா மகாராணி இந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டதே இல்லையாம்\nமனைவியின் தலையை மொட்டையடித்த கணவன்..\nசுவிட்சர்லாந்தில் ஐந்தில் ஒரு பெண் 20 பேருடன் படுக்கையை…\nஅரூர் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை..\nப. சிதம்பரத்துக்கு ஆதரவாக பேசியதால் என் மீதும் நடவடிக்கை பாயலாம்-…\nஜம்மு-காஷ்மீரில் 800 மீட்டர் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி:…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஅதீத புத்திசாலிகளை நிங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை\nகணவனுடன் தகராறு: வங்கி பெண் ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை..\nதலைக்கு ரூ. 8 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் சரண்..\nஅரச நிதி எவ்வாறு முகாமைத்துவம் செய்யப்படுகின்றது\nஆந்திராவில் சட்டசபை பொருட்களை வீட்டுக்கு எடுத்து சென்ற முன்னாள்…\nநாடு தற்போது அரசியல் குழப்பத்தில் \nபிரான்சில் வாகனத்தை சோதித்து பார்த்த போது பொலிசாருக்கு காத்திருந்த…\nவெளிநாட்டில் அன்பான கணவனை விவகாரத்து செய்ய துடிக்கும் மனைவி……\nபிரித்தானியா மகாராணி இந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டதே இல்லையாம்\nமனைவியின் தலையை மொட்டையடித்த கணவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/national/national_87825.html", "date_download": "2019-08-26T02:58:52Z", "digest": "sha1:IWUQBFJSRNQESSQLE4QHP5ET7COOYHHT", "length": 16941, "nlines": 123, "source_domain": "www.jayanewslive.in", "title": "ரமலான் நோன்பு, கோடை வெப்பம் காரணமாக வாக்‍குப்பதிவை காலை 5.30 மணிக்‍கு தொடங்கக்‍கோரிய வழக்‍கு - அனுமதி வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு", "raw_content": "\nவேதாரண்யத்தில் வன்முறை தொடர்பாக 50-க்கும் மேற்பட்டோர் கைது: பதற்றம் காரணமாக போலீஸ் குவிப்பு\nமத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் : மக்களுக்கு எதிரான சட்டங்கள் இயற்றி வருவதற்கு கண்டனம்\nபிரான்சில் ஜி-7 45-வது மாநாடு : பொருளாதாரம், அரசியல், வெளியுறவுத்துறை, சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து பேச்சு\nஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் ஜி7 மாநாடு : உலக தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமின் கிடைக்குமா : உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் வழக்கு மீது இன்று விசாரணை\nபுதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்‍கம் : பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்‍கட்சிகள் திட்டம்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி - 5 விக்கெட்டுகள் வீழ்த்தி பும்ரா அசத்தல்\nபி.வி.சிந்துவிற்கு கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டு - தொடர்ந்து புகழின் உச்சியில் ஜொலித்திட வாழ்த்து\nகாஷ்மீர் தலைமைச் செயலகத்தில் தேசியக்கொடி - சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, மத்திய அரசு நடவடிக்கை\nஉலக பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து சாம்பியன் - முதன் முறையாக தங்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்\nரமலான் நோன்பு, கோடை வெப்பம் காரணமாக வாக்‍குப்பதிவை காலை 5.30 மணிக்‍கு தொடங்கக்‍கோரிய வழக்‍கு - அனுமதி வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nவெயிலின் தாக்‍கம் மற்றும் ரம்ஜான் நோன்பு காரணமாக, மக்களவை தேர்தலின் அடுத்த கட்ட வாக்குப்பதிவுகளை காலை 5.30 மணிக்கே தொடங்க உத்தரவிடக் கோரி தாக்‍கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nநாடாளுமன்ற மக்‍களவைக்‍கான ஆறு கட்ட தேர்தல்கள் ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில், ஏழாவது கட்ட தேர்தல் மட்டுமே நடைபெற வேண்டி உள்ளது. இதனிடையே, ரம்ஜான் காலம் என்பதாலும், வெயிலின் தாக்‍கம் அதிகரித்து வருவதாலும், தேர்தலை காலை 5.30 மணிக்‍கே தொடங்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்‍கு தொடரப்பட்டது. முகமது நிஸாம் பாஷா என்ற வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில், முதல்கட்ட விசாரணையின்போது, எஞ்சியுள்ள தேர்தலின் வாக்‍குப்பதிவை, காலை 5.30 மணிக்‍கே தொடங்க முடியுமா என தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது குறித்து பரிசீலனை செய்து உரிய முடிவெடுக்கவும் அறிவுறுத்தினர். இந்நிலையில், காலை 5.30 மணிக்கே வாக்‍குப்பதிவை தொடங்க உத்தரவிடக் கோரி தாக்‍கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nபிரான்சில் ஜி-7 45-வது மாநாடு : பொருளாதாரம், அரசியல், வெளியுறவுத்துறை, சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்த��� பேச்சு\nஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் ஜி7 மாநாடு : உலக தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமின் கிடைக்குமா : உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் வழக்கு மீது இன்று விசாரணை\nபுதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்‍கம் : பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்‍கட்சிகள் திட்டம்\nகாஷ்மீர் மக்களின் நிலை குறித்து வருந்தி பதவி விலகல் : சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட முடியவில்லை என வருத்தம்\nஇடதுசாரிகளுடன் கூட்டணி-சோனியா ஒப்புதல் : மாநில காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா தகவல்\nகாஷ்மீர் தலைமைச் செயலகத்தில் தேசியக்கொடி - சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, மத்திய அரசு நடவடிக்கை\nபினராயி விஜயனுக்கு ராகுல்காந்தி கடிதம் : வெள்ளத்தில் இழந்த ஆவணங்களை ஒரே இடத்தில் வழங்க கோரிக்கை\nகாஷ்மீரில், ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டதை விட, தேச துரோகம் எதுவம் இல்லை - ஜனநாயகத்திற்காக ஒவ்வொருவரும் குரல் எழுப்ப வேண்டும் என பிரியங்கா காந்தி வலியுறுத்தல்\nசட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடக்கம் : பாதுகாப்பு காரணங்களுக்காக 144 தடை உத்தரவு\nவேதாரண்யத்தில் வன்முறை தொடர்பாக 50-க்கும் மேற்பட்டோர் கைது: பதற்றம் காரணமாக போலீஸ் குவிப்பு\nமத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் : மக்களுக்கு எதிரான சட்டங்கள் இயற்றி வருவதற்கு கண்டனம்\nபிரான்சில் ஜி-7 45-வது மாநாடு : பொருளாதாரம், அரசியல், வெளியுறவுத்துறை, சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து பேச்சு\nஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் ஜி7 மாநாடு : உலக தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமின் கிடைக்குமா : உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் வழக்கு மீது இன்று விசாரணை\nபுதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்‍கம் : பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்‍கட்சிகள் திட்டம்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி - 5 விக்கெட்டுகள் வீழ்த்தி பும்ரா அசத்தல்\nபி.வி.சிந்துவிற்கு கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டு - தொடர்ந்து புகழின் உச்சியில் ஜொலித்திட வாழ்த்து\n��ாஷ்மீர் மக்களின் நிலை குறித்து வருந்தி பதவி விலகல் : சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட முடியவில்லை என வருத்தம்\nஇடதுசாரிகளுடன் கூட்டணி-சோனியா ஒப்புதல் : மாநில காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா தகவல்\nவேதாரண்யத்தில் வன்முறை தொடர்பாக 50-க்கும் மேற்பட்டோர் கைது: பதற்றம் காரணமாக போலீஸ் குவிப்பு ....\nமத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் : மக்களுக்கு எதிரான சட்டங்கள் இயற்றி வருவதற்கு கண ....\nபிரான்சில் ஜி-7 45-வது மாநாடு : பொருளாதாரம், அரசியல், வெளியுறவுத்துறை, சுற்றுசூழல் பாதுகாப்பு ....\nஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் ஜி7 மாநாடு : உலக தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார ....\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமின் கிடைக்குமா : உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் ....\nஆசிய அளவில் நடைபெற்ற மேற்கிந்திய நடனப்போட்டி : தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த 8 வயது சிறும ....\nபுதுச்சேரியில் கண்ணை கட்டிக்கொண்டு ஓவியம் வரைந்து 5 வயது சிறுவன் அபாரம் ....\nஉலக சர்வதேச ஃபேஷன் தினம் - பின்னலாடை துணிகளால் கார் வடிவத்தை உருவாக்கி சாதனை ....\nஒரு கையை இரும்பு சங்கிலியால் கட்டிக்‍கொண்டு நீச்சல் - கடலில் 10 கி.மீ தூரம் நீந்திச் சென்று உல ....\n20 மில்லி கிராமில் தங்க உலகக் கோப்பை : விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95-2/", "date_download": "2019-08-26T03:41:37Z", "digest": "sha1:XCMO2Z5KKAZBCBZVN4K7ZYC37H4XIM5S", "length": 23392, "nlines": 93, "source_domain": "www.namadhuamma.net", "title": "அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நினைவுச்சின்னம் - முதலமைச்சர் அறிவிப்பு... - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nநாமக்கல் அரசு சட்டக்கல்லூரி தொடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு…\nஆட்டோ மொபைல் நிறுவனங்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்…\nஅருண் ஜெட்லி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடிகே.பழனிசாமி இரங்கல்…\nமகளிர் குழுக்களுக்கு நடப்பாண்டில் ரூ.12,500 கோடி கடன் வழங்க இலக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்\nமுதல்வரின் குடிமராமத்து திட்டம் வரலாற்றில் நிச்சயம் இடம்பெறும் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி…\nமுதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம்: தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு அறிவிப்பு – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்…\nபுதுமையான மாநகரமாக மதுரை விரைவில் மாறும் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்…\nஏழை, எளிய மக்கள் விண்ணப்பித்தால் விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை – அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உறுதி…\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகள் – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்…\nதமிழுக்கு மகுடம் சூட்டியவர் அம்மா – முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேச்சு…\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா ஆரம்பம்…\nதருமபுரியில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் தொடக்கம் – அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடக்கி வைத்தார்….\nவரும் உள்ளாட்சி தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு – வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேச்சு…\nஆரணியில் ரூ.1.40 கோடியில் சாலை மேம்பாட்டு பணிகள் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்…\nதிண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் ரூ.3.19 கோடியில் வளர்ச்சி பணிகள் – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தொடங்கி வைத்தார்…\nஅலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நினைவுச்சின்னம் – முதலமைச்சர் அறிவிப்பு…\nசுதந்திர போராட்ட வீரர் மூக்கையாத் தேவருக்கு திருவுருவ சிலை அமைக்கப்படும், தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்றும் தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பை கேட்டதும் அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.\nகழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தேனி நாடாளுமன்ற தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் ப.ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து அலங்காநல்லூர் கேட், உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியதாவது:-\nஇந்திய நாடு மிகப்பெரிய ஜனநாயக நாடு. இந்த நாட்டிற்கு தேவை, வலிமை மிக்க உறுதியான தலைமை. அந்த தலைமைக்கு தகுதியானவர் தற்போதைய பாரத பிரதமர் நரேந்திர மோடி தான். நாடு பாதுகாப்பாக இருந்தால் தான், நாடு பல்வேறு வகையில் வளர்ச்சி அடையும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்கள் தனக்கென வாழாமல், நாட்டுக்காக வாழ்ந்தவர்கள். அவர்கள் மறைந்தாலும், அவர்கள் ஆற்றிய பணிகள் இன்னும் மக்களின் மனதில் நிலைத்து நிற்கிறது.\nசோழவந்தான் தொகுதி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கோட்டையாகும். சோழவந்தான் தொகுதி விவசாயிகள் அதிகம் வாழும் பகுதி. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசு மீட்டு எடுத்து தமிழகத்தின் பாரம்பரியத்தை பாதுகாத்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண்.45ஐ மேம்படுத்த ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அலங்காநல்லூர் தனித் தாலுகாவாக அறிவிக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்மாவின் அரசு கண்டிப்பாக நிறைவேற்றி தரும். அலங்காநல்லூரில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாணும் வகையில் புதிய கூட்டு குடிநீர்த் திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.\nபுரட்சித்தலைவி அம்மா அவர்கள் தேர்தல் நேரத்தில் அறிவித்த அனைத்துத்திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் 2006-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது தி.மு.க. நிலம் இல்லாத ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்குவதாக அறிவித்தார்கள். ஆனால் அந்த வாக்குறுதியினை நிறைவேற்றினார்களா எத்தனை பேருக்கு நிலம் வழங்கினார்கள் என்று சொல்ல முடியுமா. விவசாயிகளின் நலன்காக்கும் அரசாக அம்மாவின் அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.\nஇதய தெய்வம் அம்மா அவர்கள் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த சட்டப்போராட்டம் நடத்தி வெற்றிகண்டார். அதனைத் தொடர்ந்து அம்மா வழியில் நடைபெறும் அம்மாவின் அரசும் 142 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்திட சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக உச்சநீதிமன்றம் அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்து முடிவெடுக்க குழு ஒன்றை அமைத்துள்ளது. நிச்சயம் 152 அடியாக உயர்த்திட அம்மாவின் அரசு தொடர்ந்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும்.\nஉச்சநீதிமன்றம் முல்லை பெரியாறு அணையை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளலாம் என உத்தரவிட்டதன் அடிப்படையில் தற்போது ரூ. 7.50 கோடி மதிப்பில் அணையை பலப்படுத்தும் பணிக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. அணையின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான கட்டுமானப் பொருட்களை சாலை வழியாக எடுத்துச்செல்ல கேரள அரசு அனுமதி மறுத்துள்ளது. அதன் காரணமாக படகு வழியாக எடுத்துச் செல்லப்படுகிறது. அதிலும், இரண்டு படகிற்கு ஒரு படகிற்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளனர். இதனால் கட்டுமானப் பொருட்களை கொண்டுசெல்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.\nமேலும், பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டபோது மரங்களை அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இப்பணிகளை மேற்கொண்ட தமிழக அதிகாரிகளின் மீது கேரள அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இது குறித்தும் உச்சநீதிமன்றத்தில் அம்மாவின் அரசு முறையிட்டுள்ளது. விவசாயிகள்தான் எங்களது உயிர். அம்மாவின் அரசு விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.\nசாத்தியார் அணை மேம்பாட்டிற்கு ரூ.3.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்படும். மேலும், ஜல்லிக்கட்டு நினைவாக வீரன் ஒருவர் காளையை அடக்குவதுபோன்ற சிலை அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நிச்சயம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நினைவுச்சின்னம் அமைக்கப்படும். (முதலமைச்சரின் இந்த அறிவிப்பை கேட்டதும் அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர்).\n56-ம் கால்வாய் செயல்படுத்தப்பட்டு, இரண்டு முறை சோதனை ஓட்டம் மேற்கொண்ட பெருமை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தையே சாரும். 58-ம் கால்வாய் திட்டத்திற்கு நிரந்தர அரசாணை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும். மூக்கையா தேவருக்கு சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேனி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்திட ஏரிகள், கால்வாய்கள் தூர்வாரப்பட்டு தேவைப்படும் இடங்களில் தடுப்பணை கட்டப்படும்.\nகாவேரி – கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு விவசாயத்திற்கு தேவையான நீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். நீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த ஓய்வு பெற்ற 4 தலைமைப் பொறியாளர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு அளிக்கும் அறிக்கை��ின் அடிப்படையில் தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வெளியூரை சேர்ந்தவர். இவரிடம் உங்களது கோரிக்கைகளை உரிமையோடு கேட்டுப்பெற இயலாது.\nநமது வேட்பாளர் உள்ளூரை சேர்ந்தவர். உங்கள் வேட்பாளரை எந்த நேரமும் தொடர்புகொண்டு உங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம். இந்த இயக்கத்தை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கண்ணை இமைகாப்பதுபோல கட்டிக்காத்தார்கள். ஆனால் சில துரோகிகள் அ.தி.மு.க.வை உடைக்க வேண்டும் என்று சூழ்ச்சி செய்தார்கள். அவர்கள் யார் என்று இந்த பகுதி மக்களாகிய உங்களுக்கு நன்றாக தெரியும். அந்த சதியினை இந்த தேர்தலின் மூலம் முறியடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.\nதேனி நாடாளுமன்ற தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் ப.ரவீந்திரநாத் குமார் நன்கு படித்தவர், பண்பானவர், உங்களுக்கு நன்கு அறிமுகமானவர். இப்பகுதி மக்களின் கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் எடுத்துரைக்கும் ஆற்றல் உடையவர். நம் பகுதியை சேர்ந்தவர். நமக்காக உழைக்கக்கூடியவர். எனவே, ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்டங்கள் தொடர்ந்து கிடைத்திட, தேனி நாடாளுமன்ற தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் ப.ரவீந்திரநாத் குமாருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.\nஇவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் – அரசாணை வெளியிட்டது தமிழக அரசு…\nமக்கள் வளர்ச்சித் திட்டங்களை தி.மு.க, காங்கிரஸ் தடுக்கிறது – ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு\nதமிழுக்கு மகுடம் சூட்டியவர் அம்மா – முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேச்சு…\nகாஷ்மீர் சென்ற எதிர்க்கட்சி தலைவர்கள் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்…\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்…\nசென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்…\nதேர்தல் வந்தாலே ஸ்டாலின் தோல்வி பயத்தில் உளறுவார் – நடிகை விந்தியா கடும் தாக்கு…\nஅ.ம.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு கூண்டோடு காலி – முதலமைச்சர் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்…\nஉள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சத���ீதம் இடஒதுக்கீடு – வார்டுகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-2000/", "date_download": "2019-08-26T03:35:15Z", "digest": "sha1:YJQXXZ2OERU4QF5QIEXCIBRRNZ67AGDR", "length": 12661, "nlines": 85, "source_domain": "www.namadhuamma.net", "title": "தேர்தல் முடிந்த பிறகு ரூ.2000 சிறப்பு நிதி வழங்குவதை யாராலும் தடுக்க முடியாது - அமைச்சர் ஆர்.காமராஜ் பேச்சு... - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nநாமக்கல் அரசு சட்டக்கல்லூரி தொடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு…\nஆட்டோ மொபைல் நிறுவனங்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்…\nஅருண் ஜெட்லி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடிகே.பழனிசாமி இரங்கல்…\nமகளிர் குழுக்களுக்கு நடப்பாண்டில் ரூ.12,500 கோடி கடன் வழங்க இலக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்\nமுதல்வரின் குடிமராமத்து திட்டம் வரலாற்றில் நிச்சயம் இடம்பெறும் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி…\nமுதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம்: தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு அறிவிப்பு – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்…\nபுதுமையான மாநகரமாக மதுரை விரைவில் மாறும் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்…\nஏழை, எளிய மக்கள் விண்ணப்பித்தால் விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை – அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உறுதி…\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகள் – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்…\nதமிழுக்கு மகுடம் சூட்டியவர் அம்மா – முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேச்சு…\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா ஆரம்பம்…\nதருமபுரியில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் தொடக்கம் – அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடக்கி வைத்தார்….\nவரும் உள்ளாட்சி தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு – வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேச்சு…\nஆரணியில் ரூ.1.40 கோடியில் சாலை மேம்பாட்டு பணிகள் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்…\nதிண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் ரூ.3.19 கோடியில் வளர்ச்சி பணிகள் – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தொடங்கி வைத்தார்…\nதேர்தல் முடிந்த பிறகு ரூ.2000 சிறப்பு நிதி வழங்குவதை யாராலும் தடுக்க முடியாது – அமைச்சர் ஆர்.காமராஜ் பேச்சு…\nதேர்தல் முடிந்த பிறகு ரூ.2000 சிறப்பு நிதி வழங்குவதை யாராலும் தடுக்க முடியாது என்று அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.\nநாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் தாழை. ம.சரவணனை ஆதரித்து கீழ்வேளூர் தொகுதிட்பட்ட தேவூர் கடைவீதியில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பிரச்சாரம் செய்து பேசியதாவது:-\nதமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகளையும் பெற்றிருக்கிற கட்சிகள் எல்லாம் இன்று ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திக்கிறது. இது மெகா கூட்டணி. இந்தக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஏலம், முந்திரி, திராட்சை, கரும்பு மற்றும் ரூபாய் நூறு ரூபாய் வழங்கினார். ஆனால் இந்த ஆண்டு பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 கொடுத்தோம்.\nடெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டு இருக்கிறது. மற்ற வட மாவட்டங்கள் எல்லாம் வறட்சியால் பாதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ.2000 சிறப்பு நிதி வழங்கப்படும் என அறிவித்து. தேர்தலுக்கு முன்பே முதலமைச்சர் தொடங்கி வைத்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தற்போது வழங்கப்படவில்லை. தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் ரூ.2000 அனைத்து தொழிலாளர்களுக்கும் கொடுக்கப்படும். அதை யாராலும் தடுக்க முடியாது.\nஅதுபோல மத்திய அரசு விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கியுள்ளது. இது ஒரு ஆண்டு மட்டும் அல்ல, தொடர்ந்து 10 ஆண்டுகள் வழங்கப்படும். நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தாழை ம.சரவணன் படித்த இளைஞர், நான்கு மொழிகள் பேசக்கூடியவர், எளிமையானவர், நல்ல பண்பாளர், அன்பானவர், தூயவர், உங்களுடன் இருப்பார், உங்களுக்காக சிறப்பாக பணியாற்றுவார். உங்களுடைய கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் எடுத்துரைப்பார். அதற்கான மொழி வளமும் அவரிடம் இருக்கிறது. கேட்கிற பலமும் அவரிடத்தில் இருக்கிறது. ஆதலால் தாழை ம.சரவணனுக்கு இரட்டைஇலை சின்னத்தில் வாக்களித்து அவரை அதிக வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nஇவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் பேசினார்.\nதமிழகத்துக்கு அடுக்கடுக்கான துரோகம் செய்தது தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி – வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ ��டும்தாக்கு…\nகிராமப் புறங்களில் 2 மாதத்தில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உறுதி…\nதமிழுக்கு மகுடம் சூட்டியவர் அம்மா – முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேச்சு…\nகாஷ்மீர் சென்ற எதிர்க்கட்சி தலைவர்கள் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்…\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்…\nசென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்…\nதேர்தல் வந்தாலே ஸ்டாலின் தோல்வி பயத்தில் உளறுவார் – நடிகை விந்தியா கடும் தாக்கு…\nஅ.ம.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு கூண்டோடு காலி – முதலமைச்சர் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்…\nஉள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு – வார்டுகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oreindianews.com/?p=326", "date_download": "2019-08-26T03:26:15Z", "digest": "sha1:QFUN4ERW7W5DPERGWO2R5IQNDXUM7GNT", "length": 13050, "nlines": 187, "source_domain": "oreindianews.com", "title": "நடிகை ஆலியா பட் உள்ளிட்ட பிரபலங்கள் மோடியுடன் சந்திப்பு!! – ஒரே இந்தியா செய்திகள்", "raw_content": "\nஒரு வரிச் செய்திகள் (59)\nHomeசெய்திகள்இந்தியாநடிகை ஆலியா பட் உள்ளிட்ட பிரபலங்கள் மோடியுடன் சந்திப்பு\nநடிகை ஆலியா பட் உள்ளிட்ட பிரபலங்கள் மோடியுடன் சந்திப்பு\nடில்லி: சினிமா டிக்கெட் மீதான ஜிஎஸ்டி வரிவிகிதத்தை குறைத்ததற்காக தங்கள் நன்றியை தெரிவிக்கவும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆர்வத்துடன் கலந்துரையாடவும் பாலிவுட் நட்சத்திரங்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர்.\nகரன் ஜோஹர், ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், மற்றும் நடிகை ஆலியா பட் உள்ளிட்ட பலர் பிரதமர் மோடியை சந்தித்து உரையாடினர். பணிச்சுமை மிகுந்த நேரத்திலும் தங்களுக்காக நேரம் ஒதுக்கியதற்கு நன்றியை தெரிவித்து கொண்டனர். மேலும் சமீபத்தில் சினிமா டிக்கெட்டுகள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை குறைத்து சினிமா துறை செழிக்க உதவியதற்காக தங்கள் நன்றியை தெரிவித்து கொண்டனர்.\nசந்திப்பிற்கு பிறகு நடிகர் மற்றும் நடிகைகள் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடியுடன் மிகவும் ஆர்வமுடன் செல்பி எடுத்து கொண்டனர். செலிபி படத்தை பார்த்த பொது மக்கள் பலரும் ரீல் ஹீரோவுக்கு நடுவில் நிஜ ஹீரோ மோடி என்று பெருமையுடன் கூறிமகிழ்ந்தனர்.\nalia bhatஆலியா பட்சினிமாமோடிரன்வீர் சிங்\nநாடு திரும்பும் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் – பிசிசிஐ அதிரடி நடவடிக்கை\nசினிமா டிக்கெட்டுகள் மீது ஜிஎஸ்டி வரி குறைப்பு பாராட்ட மனமில்லாத தமிழ் சினிமா\nதமிழ்த் தென்றல் திரு வி. கல்யாணசுந்தர முதலியார்\nதிருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் பிறந்தநாள் – ஆகஸ்ட் 25\nஅணு விஞ்ஞானி ஹோமி சேத்னா பிறந்தநாள் – ஆகஸ்ட் 24.\nகண்ணன் வருகின்ற நேரம் – ஜன்மாஷ்டமி – 23 ஆகஸ்ட்\nஏக்நாத் ரானடே நினைவு தினம் – ஆகஸ்ட் 22.\nஜீவா என்றோர் மானிடன் – ஆகஸ்ட் 21\nகணினி உலகின் கதாநாயகன் – இன்போசிஸ் நாராயணமூர்த்தி – ஆகஸ்ட் 20\nதீரர் சத்தியமூர்த்தி பிறந்த தினம் – ஆகஸ்ட் 19\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை வரவேற்கிறீர்களா\nசாம் பால் – அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர் March 18, 2019 (8,383)\nஏ1 – திரை விமர்சனம் – ஹரன் பிரசன்னா July 26, 2019 (2,482)\n” மோடி மாயை” -சவுக்கு எனும் மாயை January 29, 2019 (1,948)\n“வெரி வெரி பேட்” – பாடலும் காரணமும் January 23, 2019 (1,728)\nசாம் பால் - அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர்\n\" மோடி மாயை\" -சவுக்கு எனும் மாயை\nதமிழகத்தில் ஹிந்து எழுச்சியும் சமூக ஊடகங்களின் தாக்கமும்.\nதொடர்ந்து ஏறுமுகமாகிக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nபாகிஸ்தான் தீவிரவாதம் - இது மோடியின் வித்தியாசமான அணுகுமுறை\nஏ1 - திரை விமர்சனம் - ஹரன் பிரசன்னா\nPink Vs நேர்கொண்ட பார்வை - ஹரன் பிரசன்னா\nராட்சசி திரைப்படப் பார்வை - ஹரன் பிரசன்னா\nஅலோக் வர்மா -அலேக்காக தூக்கப்பட்ட பின்னணி. சொத்து பட்டியல் வெளியீடு.\nமேகதாது அணைகட்ட அனுமதித்தது போல தமிழக கட்சிகள் சொன்னது பொய்யா சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு எழுத்துப் பூர்வமாக மறுப்பு\nகுடியுரிமை சட்டம் வெற்றி பெற்றால், இந்திய குடியுரிமை அடையும் நபர்கள் எத்தனை பேர்\nதமிழ்நாடு பாதுகாப்பு தொழில் முனையத்தின் முன்னெடுப்பு\nஅரசியலே எனக்கு வேண்டாம் – நடிகர் அஜித்\nபாதுகாப்பு கோரி மனு தாக்கல் செய்தார் கனக துர்கா\nமுதல் முறையாக ராணுவ போலீஸ் படையில் பெண்கள்- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nபலம் குறையாத கட்சி பாமக – அன்றும் இன்றும்\nபாஜகவில் இணைந்த 100 க்கும் அதிகமான “தல ” அஜித் ரசிகர்கள்\nஒவ்வொரு பத்திரிகையின் நோக்கமும் செய்திகளைத் தருவதும், மக்களிடையே குறிப்பிட்ட சிந்தனைப் போக்கை உருவா���்குவதுமாகவே உள்ளது. அவ்வகையில் எமது செய்தித் தாளின் பெயர்க்காரணமே எம்மமாதிரியான செய்திகளைத் தர விரும்புகிறோம் என்பதைக் கோட்டிட்டுக் காட்டியிருக்கும். ஆம் பாரத்ததின் பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் விதமாகவும், ஒருமைப்பாட்டை உறுதி செய்யும் வகையில் தான் இப்பத்திரிகையின் செயல்பாடுகள் அமையும்.\nஒரு வரிச் செய்திகள் (59)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/mk-stalin-enter-100-days-as-dmk-chief-336026.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-26T03:48:18Z", "digest": "sha1:AI6UTTCFKBZYSKQPO5CJ6ZXKBTXSB53K", "length": 18459, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "மு.க.ஸ்டாலின் \"செஞ்சுரி\".. டிவீட் போடு.. கொண்டாடு.. திமுக உற்சாகம்! | MK Stalin enter to 100 days as DMK Chief - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n8 min ago மோடியின் அல்டிமேட் திட்டம்.. ஜி7 மாநாட்டில் எழப்போகும் காஷ்மீர் பிரச்சனை.. டிரம்ப்புடன் ஆலோசனை\n27 min ago வைகோ மீது திமுக தொடர்ந்து அவதூறு வழக்கு.. இன்று பரபரப்பு தீர்ப்பு.. எம்.பி பதவிக்கு ஆபத்தா\n50 min ago அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதால் பரபரப்பு.. வேதாரண்யம், கோவையில் போராட்டம்.. போலீஸ் குவிப்பு\n1 hr ago வேதாரண்யம் கலவரத்தில் உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை.. உடனடியாக புதிய சிலை நிறுவிய தமிழக அரசு\nFinance ஏழுமலையான் 1.11 கோடி ரூபாய் காணிக்கை.. முகேஷ் அம்பானி அதிரடி..\nMovies சாஹோ சர்ப்ரைஸ்: மனம் மயக்கும் பாடல்கள்... கவித்துவமான காட்சிகள் - மதன் கார்க்கி #sahoo\nTechnology மக்களே உஷார்: ஜியோ பெயரில் தகவல் திருட்டுடன் பணத்திருட்டும் செய்யும் ஹேக்கர்கள்\n அவ்ளோ ரன்லாம் அடிக்க முடியாது.. கும்பலாக சரணடைந்த வெ.இண்டீஸ்.. இந்தியா சாதனை வெற்றி\nLifestyle இந்த ராசிக்காரருக்கு இன்னைக்கு வாயிலதான் வில்லங்கம்... பேசாம இருக்கறது நல்லது...\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமு.க.ஸ்டாலின் \"செஞ்சுரி\".. டிவீட் போடு.. கொண்டாடு.. திமுக உற்சாகம்\nதிமுக தலைவராக 100 நாட்களை கடந்த ஸ்டாலின்- வீடியோ\nசெ��்னை: நாட்கள் பறப்பதே தெரியவில்லை.. மு.க. ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்று அதுக்குள்ள 100 நாள் ஆகிவிட்டது. இதை திமுக ட்வீட் போட்டு கொண்டாடி வருகிறது.\nஒருமுறை கருணாநிதி, தனது சமுதாயப் பணிகளை ஸ்டாலின் தொடர்வார் என்று சொல்லி இருந்தார். உடனே இதை பற்றி செய்தியாளர்கள் கருணாநிதிடம் கருத்து கேட்டார்கள்.\nஅதற்கு கருணாநிதி, \"ஏன் ஸ்டாலின் வரக்கூடாதா அவர் திமுக இல்லையா வரக்கூடாது என்று இப்போதிருந்தே அதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபடுவருக்கு வேண்டுமானால் கடுப்பு ஏற்படும். ஆனால் திமுக ஒரு ஜனநாயக இயக்கம்\" என்றார். எப்போது கருணாநிதி இப்படி அன்பழகனை பக்கத்தில் வைத்து கொண்டு சொன்னாரோ அப்போதே ஓரளவுக்கு முடிவாகிவிட்டது ஸ்டாலின்தான் அடுத்த தலைவர் என்று\nகருணாநிதி மகன் என்பதையும் தாண்டி கட்சியின் அடிமட்ட தொண்டனாக இணைந்து, படிப்படியாக உச்சத்தை தொட்டார் ஸ்டாலின். தலைவராக பதவி ஏற்கும்போது அவர் பேசிய பேச்சு பல திமுக தொண்டர்களுக்கு உத்வேகம் பாய்ச்சியது. பாஜகவின் காவி வர்ண அரசியலுக்கு பகிரங்க எதிர்ப்பு பிரகடனப்படுத்தப்பட்டது. ஸ்டாலினின் இந்த பேச்சை நாட்டில் உள்ள அனைத்து தலைவர்களுமே திரும்பி பார்த்தார்கள்.\nஎப்படியோ... இதெல்லாம் நடந்து 100 நாள் ஆகிவிட்டது. இந்த 100 நாளில் ஸ்டாலின் நிர்வாகிகள் சந்திப்பு, தொண்டர்கள் சந்திப்பு, அறிக்கை போர், ட்விட்டர் கண்டனங்கள், உள்கட்சி விவகாரம், கூட்டணி பூசல், என்று கடைசியில் கருணாநிதி சிலை திறப்பு விழா வரை நகர்த்தி கொண்டு வந்து விட்டுவிட்டார்.\nஇனியும் டெல்லிக்கு பறந்து அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து மாபெரும் அரசியல் மாற்றத்திற்கான ஆலோசனையிலும் ஈடுபட போகிறார். இவ்வளவு நடந்தும் தன் தொகுதியான கொளத்தூரை எட்டிப் பார்க்க ஸ்டாலின் தவறவில்லை... மறக்கவும் இல்லை...\nதலைவர் கலைஞர் அவர்களின் இதயம் பெற்று, தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா ஆகியோர் வழிநின்று நம்மை வழிநடத்தும் தமிழகத்தின் எதிர்காலம் திரு. @mkstalin அவர்கள் கழக தலைவராக பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்த இத்தருணத்தில், அவரது தியாக வாழ்வின் சில துளிகள்..#100Years100Days pic.twitter.com/skGWxLBIAG\nதிமுக தலைவராக ஸ்டாலினின் இந்த 100 நாட்களை தொண்டர்கள் கொண்டாடி வருகிறார்கள். தலைவராக நீடித்து இன்னும் பல மாற்றங்களை தமிழகத்தில் ஸ்டாலின் உருவாக்கு��ார் என்றாலும், இந்த 100 நாள் எங்களுக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளதாக தொண்டர்கள் பூரித்து போய் சொல்கிறார்கள். இதனை இணையத்தில் ட்விட்களை போட்டு கொண்டாடியும் வருகிறார்கள்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவைகோ மீது திமுக தொடர்ந்து அவதூறு வழக்கு.. இன்று பரபரப்பு தீர்ப்பு.. எம்.பி பதவிக்கு ஆபத்தா\nதமிழகத்தில் எந்தவிதத்திலும் தீவிரவாதம் தலைதூக்காது.. மக்கள் அச்சப்பட தேவையில்லை.. ஜெயக்குமார்\nஉழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\nதிருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\nஇதனால் தான் சென்னையில் கடல் அலைகள் திடீரென நீல நிறத்திற்கு மாறியதா.. அறிவியலாளர்கள் ஷாக் விளக்கம்\nதொண்டர்களை சந்தித்த விஜயகாந்த்.. பிறந்தநாள் பரிசாக பிஎம்டபியூ கார் அளித்த மகன்கள்\nஆஹா.. தமிழகம் முழுவதும் சூப்பரா மழை பெய்யுமாம்.. குறிப்பா இந்த 2 மாவட்டத்துல பிச்சுக்கிருமாம்\nஇந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30% பேர்தான் உள்ளனர்.. எஸ்.குருமூர்த்தி சர்ச்சை பேச்சு.. வைரல்\n60 நாளில் 30 லட்சம் பேர்.. இளைஞர்களை கவர உதயநிதி ஸ்டாலின் அதிரடி முடிவு.. பக்கா பிளான் ரெடி\nஅமேசானுக்கு மட்டுமல்ல.. சென்னைக்கும்தான் ஆபத்து.. சீமான் வெளியிட்ட அதிர்ச்சி தரும் அறிக்கை\nஉங்க சீட் இப்போதும் காலியாதான் இருக்கு கேப்டன்.. சீக்கிரம் வாங்க.. ஹாப்பி பர்த்டே விஜயகாந்த்\nதரையிறங்கும் கடைசி நொடியில் ஏற்பட்ட பிரச்சனை.. அசால்ட்டாக திரும்பிய விமானம்.. சென்னையில் பகீர்\nமொத்தமாக மாற்ற அதிரடி திட்டம்.. தீவிரமாக களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்.. மீட்டிங்கில் நடந்தது என்ன\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarunanidhi stalin celebrating கருணாநிதி ஸ்டாலின் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/gayathri-encouraging-julie-fight-with-oviya-290233.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-26T02:52:13Z", "digest": "sha1:TUYHRSJG4C4NXQVLSO65M6K52YECF24F", "length": 15374, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓவியாவை கேவலமாக பேசும் ஜூலி.. தூண்டிவிடும் காயத்ரி! | Gayathri encouraging julie to fight with Oviya - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவேதா��ண்யத்தில் கலவரம்: அம்பேத்கர் சிலை உடைப்பு\n18 min ago வேதாரண்யம் கலவரத்தில் உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை.. உடனடியாக புதிய சிலை நிறுவிய தமிழக அரசு\n31 min ago வேதாரண்யத்தில் இருபிரிவினரிடையே மோதல்.. அம்பேத்கர் சிலை உடைப்பு.. பெரும் கலவரம்.. பரபரப்பு\n44 min ago ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா.. உச்ச நீதிமன்றத்தில் இன்று பரபர விசாரணை\n10 hrs ago தமிழகத்தில் எந்தவிதத்திலும் தீவிரவாதம் தலைதூக்காது.. மக்கள் அச்சப்பட தேவையில்லை.. ஜெயக்குமார்\n அவ்ளோ ரன்லாம் அடிக்க முடியாது.. கும்பலாக சரணடைந்த வெ.இண்டீஸ்.. இந்தியா சாதனை வெற்றி\nMovies பாவம் கஸ்தூரி.. தூள் கிளப்பணும்னு பிக் பாஸ்க்கு வந்தாங்க.. கடைசில தூள்தூளாக்கி வெளியே அனுப்பிட்டாங்க\nLifestyle இந்த ராசிக்காரருக்கு இன்னைக்கு வாயிலதான் வில்லங்கம்... பேசாம இருக்கறது நல்லது...\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓவியாவை கேவலமாக பேசும் ஜூலி.. தூண்டிவிடும் காயத்ரி\nசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள காயத்ரி புறனி பேசுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். ஆரம்பத்தில் ஜூலியிடம் மல்லுக்கட்டிய அவர், தற்போது அவரை வைத்து ஓவியாவை ஓரங்கட்டி வருகிறார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களின் உண்மை முகங்கள் நாளுக்கு நாள் மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக காயத்ரி நடந்து கொள்ளும் விதம் படுகேவலமாக உள்ளது.\nஆரம்பத்தில் ஆர்த்தியுடன் கைகோர்த்துக்கொண்டு ஜூலியை உண்டு இல்லை என பார்த்தவர் காயத்ரி. ஓவியாவையும் சேரி பிஹேவியர் என கூறி சமூக வலைதளங்களில் வறுபட்டவர்.\nபிக்பாஸ் குடும்பத்தில் உள்ளவர்களை அவர்கள் இல்லாத நேரத்தில் தரக்குறைவாக விமர்சித்து வருகிறார் காயத்ரி. குறிப்பாக ஓவியா கேரக்டரை தரம்தாழ்த்தி விமர்சித்து வருவது அவர் மீதான எரிச்சலை கூட்டுகிறது.\nதனக்கு பிடித்த சாக்லேட் மில்க் ஷேக்கை சாப்பிட தனக்கு கால்சியம் ��ுறைவாக இருப்பதாக பொய் கூறி கையும் களவுமாக சிக்கினார். தொடர்ந்து முதுகுக்குப்பின்னால் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ள காயத்ரி ரகுராம் தற்போது கட்டிப்பிடிக்கும் புகழ் ஜூலியை கையில் போட்டுக்கொண்டு ஓவியாவை கார்னர் செய்துள்ளார்.\nகாயத்ரிக்கு ஜால்ரா போட்டு வரும் ஜூலியும் ஓவியாவை கேவலமாக பேசி வருகிறார். ஓவியாவை பார்த்தாலே எரிச்சலாக இருக்கிறது, அவரை பிடிக்கவில்லை என்கிறார் ஜூலி. நேற்றைய எபிசோடில் ஓவியாவை வெளியேற்ற உன்னால்தான் முடியும், அவளை வச்சு செய் என ஜூலியிடம் கூறுகிறார் காயத்ரி.\nகடந்த 2 வாரங்களாக மக்களின் அதிக ஓட்டுகளை பெற்று பிக்பாஸ் குடும்பத்தில் நீடித்து வரும் ஓவியா மீது ஜூலி, காயத்ரி, ரைசா மற்றும் நமீதா உள்ளிட்ட போட்டியாளர்களுக்கு பொறாமை ஏற்பட்டுள்ளது அவர்களின் வார்த்தையில் நன்கு தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nBigg boss 3 tamil: இன்னிக்கு நம்மவரை.. நம்மில் ஒருவரா.. தட்டிக் கேட்கும் ஆசானாக பார்க்க முடியுமா\nBigg Boss 3 Tamil: தர்ஷன் விரல் சொடக்கு மேல சொடக்கு போடுது...\nBigg Boss 3 Tamil: சாண்டியையே வெறுப்பேற்றிய கவின்.. எல்லாம் லாஸுக்காக\nBigg Boss 3 Tamil: நம்ம உறவை கூட தப்பா பேசுவாங்க.. லாஸ் சொன்னது சரியா\nBigg Boss 3 Tamil: இவ்வளவு அழகா புத்திமதி சொல்ல முடியுமா\nBigg Boss 3 Tamil: லாஸ்.. மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு இருக்காதேன்னு மூணு நாளா... ஐயோ...\nBigg Boss 3 Tamil: நீங்களே சென்சார்... நீங்களே நீதிபதி.. அப்போ நாங்க யாரு\nBigg Boss 3 Tamil: தன் வினை தன்னை... பேர் வச்ச விஷயத்தில் உண்மையாகிப் போச்சே\nBigg Boss 3 Tamil: பிக் பாஸ் கன்டென்ட்டுக்காக புத்தகம் படிக்கறாங்களா\nBigg Boss 3 Tamil: கவின் கேட்டது நியாயம்.. கேட்ட ஆள்தான் தவறு\nBigg Boss 3 Tamil: செம நடிப்பும்மா லாஸ்லியா.. சேரன் அப்பாவை இப்படி ஏமாத்துவியா\nBigg boss 3 tamil: ஆணென்னங்க பெண்ணென்னங்க...பசங்க பாட்டு போரடிக்குதுங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/poet-magudeswaran-on-thamirabharani-verdict-275700.html", "date_download": "2019-08-26T02:28:38Z", "digest": "sha1:SUC656KY57HBGMHSHPWVV26B6S37TU3M", "length": 12110, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "இது கொடுங்குற்றம் என்பதே என் தீர்ப்பு @SaveThamirabharani | Poet Magudeswaran on Thamirabharani verdict - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவேதாரண்யத்தில் கலவரம்: அம்பேத்கர் சிலை உடைப்பு\n7 min ago வேதாரண்யத்தில் இருபிரிவினரிடையே மோதல்.. அம்பேத்கார் சிலை உடைப்பு.. பெரும் கலவரம்.. பரபரப்பு\n21 min ago ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா.. உச்ச நீதிமன்றத்தில் இன்று பரபர விசாரணை\n10 hrs ago தமிழகத்தில் எந்தவிதத்திலும் தீவிரவாதம் தலைதூக்காது.. மக்கள் அச்சப்பட தேவையில்லை.. ஜெயக்குமார்\n10 hrs ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\nMovies பாவம் கஸ்தூரி.. தூள் கிளப்பணும்னு பிக் பாஸ்க்கு வந்தாங்க.. கடைசில தூள்தூளாக்கி வெளியே அனுப்பிட்டாங்க\nLifestyle இந்த ராசிக்காரருக்கு இன்னைக்கு வாயிலதான் வில்லங்கம்... பேசாம இருக்கறது நல்லது...\nSports இனிமே அதைப் பற்றி யாரும் பேசக்கூடாது.. டெஸ்டில் சதம் அடித்து ஊர் வாயை அடைத்த துணை கேப்டன்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇது கொடுங்குற்றம் என்பதே என் தீர்ப்பு @SaveThamirabharani\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎதிரிகள் தொல்லை நீக்கும் பிரம்மதேசம் கைலாசநாதர் கோவில் - நாலாயிரத்தம்மனுக்கு புஷ்பாஞ்சலி\nகுரு பெயர்ச்சி தாமிரபரணி மகாபுஷ்கர விழாவிற்காக புதிய கல் படித்துறை\nதாமிரபரணியில் வெள்ளம்.. இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் அடித்து செல்லப்பட்டதால் பதற்றம்\nதாமிரபரணி தூய்மைப் பணி - பொது மக்களுக்கு நெல்லை கலெக்டர் அழைப்பு\nபெப்சி, கோக் நிறுவனங்களுக்கு தண்ணீர் தர எதிர்ப்பு.. ஆட்சியர் அலுவலகம் முற்றுகை.. நெல்லையில் பரபரப்பு\nதாமிரபரணி ஆற்றில் இறங்கி வாய்க்கரிசி போட்டு பாலூற்றி நூதனப் போராட்டம்\nதாமிரபரணி ஆற்றை பாதுகாக்க பாளையங்கோட்டையில் இளைஞர்கள் உண்ணாவிரதம்\nகாவிரிக்காக பொங்குறோமே.. காலம் காலமாக நம்மை கலங்கடிக்கும் அவலத்தை கவனித்தோமா\nதாமிரபரணியை சுத்தப்படுத்த கைகோர்க்கும் இஸ்ரோ-அண்ணா பல்கலை\nஎன் தம்பி முத்து.. நீ என் தமிழாய்... என் தாயாய்... என் மூச்சாய் இருப்பாய் முத்து.. சீமான் கவிதாஞ்சலி\nகவிஞர் ஹெச்.ஜி.ரசூல் மாரடைப்பால் காலமானார்\n அப்ப ஆடி ஸ்வாதியில் தோன்றிய விநாயகர் அகவலை படியுங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/resigned/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-08-26T02:29:26Z", "digest": "sha1:WCP7OL5FWTHGIO3XYIMRDCRMOXC5D5LP", "length": 15420, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "Resigned: Latest Resigned News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமீண்டும் இடைத்தேர்தலுக்கு தயாராகும் தமிழகம்: நாங்குநேரி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் வசந்தகுமார்\nசென்னை: நாங்குநேரி சட்டசபை உறுப்பினர் பதவியை ஹெச் வசந்தகுமார் ராஜினாமா செய்துள்ளார். நாட்டின் 17வது மக்களவை...\nஎம்.பி. பதவியை ராஜினாமா செய்த முத்துக்கருப்பன்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா கொடுத்த பதவி மக்களுக்காக பயன்படட்டும் என்றே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அதிமுக...\nபோனை ஆஃப் செய்துவிட்டு எம்.பி. பதவியை ராஜினாமா செய்த முத்துக்கருப்பன்.. ஏன் தெரியுமா\nடெல்லி : மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொடுத்த பதவி மக்களுக்காக பயன்படட்டும் என்றே தனது பதவியை ராஜினாமா செய்வதாக...\nநடிகர் சங்க துணைத் தலைவர் பதவியில் இருந்து பொன்வண்ணன் திடீர் ராஜினாமா-வீடியோ\nநடிகர் சங்க பொறுப்பில் இருந்து கொண்டு ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் விஷால் போட்டியிட்டது தவறு என...\nபாஜகவுக்கு நேரம் சரியில்லை.. விலகினார் தமிழக மகளிரணி மாநில செயலாளர் ஜெமிலா\nசென்னை: தமிழக பாஜக மகளிரணி மாநில செயலாளர் மற்றும் ஊடக செய்தி தொடர்பாளரான ஜெமிலா கட்சியிலிருந்து ராஜினாமா...\nநான் ராஜினாமா செய்கிறேன்.. ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார் ஓ.பன்னீர் செல்வம்\nசென்னை: அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டசபைக் குழு தலைவராக சசிகலா தேர்வு...\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்தார் விஜயகாந்த்\nசென்னை: தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததன் மூலம், தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை...\nஅதிமுக ஆதரவு தேமுதிக, பாமக, பு.த எம்.எல்.ஏக்கள் 10 பேர் திடீர் ராஜினாமா\nசென்னை: தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.க்��ள் 8 பேர் உட்பட 10 எம்.எல்.ஏ.க்கள் திடீரென தங்களது பதவியை இன்று ராஜினாமா...\nடிவிட்டர் நிறுவனத்தில் நிறப் பாகுபாடு... கருப்பர் இன சாப்ட்வேர் என்ஜீனியர் ராஜினாமா\nநியூயார்க்: டிவிட்டர் சமூக வலைதள நிர்வாகத்தின் நிறப்பாகுபாடான செயல்களை எதிர்த்து லெஸ்லி மைலி என்ற பொறியியல்...\nகலாம் மறைவிற்கு துக்கம் அனுசரிக்கவில்லை... கோபத்தில் பதவியை ராஜினாமா செய்த கவுன்சிலர்\nதென்காசி: அப்துல் கலாம் மறைவிற்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் தென்காசி நகர்மன்ற கூட்டத்தை ஒத்திவைக்காததை...\nதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் நடிகர் நெப்போலியன்\nசென்னை: திமுகவில் இருந்து விலகிய நடிகரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான நெப்போலியன் பாஜகவில் இணைந்துள்ளார்....\nநாடாளும் மக்கள் கட்சிக்கு முக்கிய நிர்வாகிகள் முழுக்கு - கார்த்திக் அதிர்ச்சி\nசேலம்: நடிகர் கார்த்திக் ஆரம்பித்த லெட்டர் பேட் கட்சியான அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் முக்கிய...\nஎம்எல்ஏ பதவி-எம்பியான தம்பித்துரை ராஜினாமா\nசென்னை: கரூர் தொகுதி அதிமுக எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தம்பித்துரை, தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா...\nமலேசியா: படாவி விலகினார் -பிரதமராகிறார் ரஸாக்\nகோலாலம்பூர்: கடும் எதிர்ப்புகள், அதிருப்திகளுக்கு மத்தியில், தனது பிரதமர் பதவியை ஒரு வழியாக முகம்மது அப்துல்லா...\nகலவரம்-குஜராத் பெண் அமைச்சர் போலீசில் சரண்\nஅகமதாபாத்: குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு முஸ்லீம்களுக்கு எதிராக பெரும் வன்முறையைத் தூண்டி விட்ட பெண் அமைச்சர்...\n2 ம.ஜ.த., 2 காங். எம்.எல்.ஏக்கள் ராஜினாமா - பாஜகவில் இணைந்தனர்\nபெங்களூர்: தேவெ கெளடாவின் மதச்சார்பற்ற ஜனதாளத்தைச் சேர்ந்த இரு எம். ...\nராகுல் காந்தியை எதிர்த்து காங். எம்.பி. விலகல்\nடெல்லி: ராகுல் காந்தியைச் சுற்றிலும் உள்ள அவரது ஆலோசகர்களின் போக்கைக் கண்டித்து ராஜ்யசபா காங்கிரஸ் எம். ...\nசென்னை:முன்னாள் அதிமுக அமைச்சர் கண்ணப்பனின் மக்கள் தமிழ்தேசம் கட்சி உடைகிறது. அதன் துணைத் தலைவர் ராமச்சந்திர...\nதலைமறைவானார் மாஜி மந்திரி முல்லைவேந்தன்\nதர்மபுரி:பதவி நீக்கம் செய்யப்பட்ட தமிழக அமைச்சர் முல்லைவேந்தன், போலீசார் கைது செய்யக்கூடும் என அஞ்சி...\nஎம். எல். ஏ. விலகினார்: தேசிய லீக் கட்சி உடைந்ததுதிருச்சி:தமிழ்நா��ு தேசிய லீக் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. ...\nமுதல்வருக்காக பதவியைத் தியாகம் செய்த புதுவை எம். ...\nபிஜி அதிபர் ராஜினாமாசுவா:பிஜி அதிபர் சர் கமீசே மாரா, திங்கள்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/haryana-cm-takes-action-on-arogant-daughtet-in-law", "date_download": "2019-08-26T03:11:09Z", "digest": "sha1:YT4U5NAMXFCNX3HHTPYNXWJLBHP7W77C", "length": 9983, "nlines": 61, "source_domain": "www.tamilspark.com", "title": "மாமியாரை கொடுமைப்படுத்திய மருமகள்! வைரலான வீடியோவால் முதல்வர் எடுத்த அதிரடி நடவடிக்கை! - TamilSpark", "raw_content": "\n ரஜினியின் 2.0 படம் எத்தனை ஸ்கிரீன்களில் வெளியாகப்போகிறது தெரியுமா\nகாவேரி மருத்துவமனையை சூழ்ந்த தொண்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர்\n வைரலான வீடியோவால் முதல்வர் எடுத்த அதிரடி நடவடிக்கை\nஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தன்னுடன் செல்பி எடுக்க முயன்றவரின் செல்போனை தட்டிவிட்ட சம்பவம் இரண்டு நாட்களுக்கு முன்பு வைரலாகி வந்தது. அதே முதல்வர் தற்போது எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை அனைவரையும் ஆச்சர்யபடுத்தியுள்ளது.\nஹரியானா மாநிலம் மகேந்திரகார் மாவட்டத்தைச் சேர்ந்த நிவாஜ் நகர் கிராமத்தில் ஒரு பெண் தன் மாமியாரை கொடுமைப்படுத்தும் வீடியோவை பக்கத்து வீட்டுக்காரர் எடுத்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் கட்டிலில் படுத்திருக்கும் வயதான மாமியாரை மருமகள் அடித்து கொடுமைப்படுத்துகிறார்.\nஅந்த வயதான மூதாட்டி இந்திய தேசிய சுதந்திரபடையில் பணியாற்றியவராம். அவருக்கு ஆண்டிற்கு 30000 ரூபாய் வரை பென்சன் வருகிறதாம். இந்த வீடியோவினை ட்விட்டரில் பார்த்த ஹரியானாவின் முதல் அமைச்சர் மனோகர் லால் கட்டார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nஅதில், “இந்த நிகழ்வு மிகவும் வருந்ததக்கது மற்றும் கண்டிக்கத்தக்கது. நாகரீகம் வளர்ந்துள்ள இந்த சமுதாயத்தில் இதுபோன்ற கொடுமைகள் நடைபெறுவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த மருமகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்\" என பதிவிட்டுள்ளார்.\nமுதல்வர் அறிவித்ததை போன்றே காவல்துறை அதிகாரிகள் அந்த மூதாட்டியின் இல்லத்திற்குச் சென்று அவருக்கு ஆறுதல் கூறியும் கொடுமைப்படுத்திய மருமகளை கைது செய்தும் சிறையில் அடை���்துள்ளனர்.\nமக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்த விராட் கோலி\n2 நாள் போராட்டத்திற்கு பிறகு ஆழ்குழாய் கிணற்றிலிருந்து குழந்தை உயிருடன் மீட்பு\nதன் தோழிக்காக ஆணாக மாறிய பெண்; ஆனால் திருமணத்திற்கு பின் நடந்த சுவாரசியம்\nஆரம்பமே அமர்க்களம்: உலகக்கோப்பை டெஸ்ட் தொடரின் புள்ளிபட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணி\n அதற்கு கமல் என்ன செய்தார் தெரியுமா\nதொடர்ந்து அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை\nமேக்கப் இல்லாமல் இப்படி தான் இருப்பாரா நயன்தாரா வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி\nதண்டவாளத்தில் மூன்று சடலங்களுக்கு நடுவே மழையில் கதறி அழுத குழந்தை\nதமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் கன மழைக்கு வாய்ப்பு\nரஹானே அசத்தல்; பும்ரா மிரட்டல் முதல் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nவரலாற்று சாதனை படைத்த தங்க மங்கை சிந்து இந்திய வீரமங்கைக்கு குவிந்துவரும் பாராட்டுகள்\nபிரபல நடிகை புஜா ஹெட் டயஸின் கலக்கல் கவர்ச்சி போட்டோ ஷூட் - புகைப்படம் உள்ளே\nபிரபல காமெடி நடிகரின் மகளை புகழ்ந்து தள்ளிய நடிகர் விஜய் - காரணம் என்ன தெரியுமா\nஆரம்பமே அமர்க்களம்: உலகக்கோப்பை டெஸ்ட் தொடரின் புள்ளிபட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணி\n அதற்கு கமல் என்ன செய்தார் தெரியுமா\nதொடர்ந்து அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை\nமேக்கப் இல்லாமல் இப்படி தான் இருப்பாரா நயன்தாரா வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி\nதண்டவாளத்தில் மூன்று சடலங்களுக்கு நடுவே மழையில் கதறி அழுத குழந்தை\nதமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் கன மழைக்கு வாய்ப்பு\nரஹானே அசத்தல்; பும்ரா மிரட்டல் முதல் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nவரலாற்று சாதனை படைத்த தங்க மங்கை சிந்து இந்திய வீரமங்கைக்கு குவிந்துவரும் பாராட்டுகள்\nபிரபல நடிகை புஜா ஹெட் டயஸின் கலக்கல் கவர்ச்சி போட்டோ ஷூட் - புகைப்படம் உள்ளே\nபிரபல காமெடி நடிகரின் மகளை புகழ்ந்து தள்ளிய நடிகர் விஜய் - காரணம் என்ன தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/75919", "date_download": "2019-08-26T03:58:17Z", "digest": "sha1:KAYJ7XKPQS4YW2MLPF2NNZDLXRA2EA6L", "length": 6545, "nlines": 78, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nசுற்றுலா செல்லவ���ல்லை- முதலீட்டாளர்களை சந்திக்கவே முதல்வர் வெளிநாடு பயணம்: அமைச்சர் உதயகுமார் பேட்டி\nசுற்றுலாவுக்காக முதலமைச்சர் வெளிநாடு செல்லவில்லை. தமிழக மக்களின் வளர்ச்சிக்காக உலக முதலீட்டாளர்களை சந்திக்கவே செல்கிறார் என வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று தெரிவித்தார்.\nஅமைச்சர் உதயகுமார் எழிலகத்ில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:\nகாவிரி கரையோரங்களில் பாதுகாப்பை பலப்படுத்த ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறித்து அவ்வப்போது, பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்து வருகிறோம். தடுப்பணைகளின் நிலவரங்களையும் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nவெள்ளம் மற்றும் நிலச்சரிவின் நிவாரணப் பணிகளில் அரசு எல்லா உதவிகளையும் செய்த பிறகு தான் திமுகவினர் களத்திற்கு வந்தனர்.\nமுதலமைச்சர் மீது ஸ்டாலின் அபாண்டமான பழியை சுமத்தி இருக்கிறார். சுற்றுலாவுக்காக முதல்வர் வெளிநாடு செல்லவில்லை. தமிழக மக்களின் வளர்ச்சிக்காக உலக முதலீட்டாளர்களை சந்திக்கவே வெளிநாடு செல்கிறார்.\nஅரசுக்கு நல்ல பெயர் வந்தவுடன் திமுகவினால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது எதிர்க்கட்சி தலைவரின் அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது என அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.\nசீனாவுடன் வர்த்தக யுத்தம் : அமெரிக்கா வருந்துவதாக டிரம்ப் செய்தி\nபிற நாடுகளுக்கு எதிராக தீவிரவாதத்தை பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ளுங்கள்: இந்தியா – பக்ரைன் கூட்டறிக்கை\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தலைவர் போலீசிடம் சரண்\nசென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 3வது நாளாக உண்ணாவிரத போராட்டம்\nவிரைவில் ரயில் நிலையங்களில் மண் குவளைகளில் சூடான தேநீர் வினியோகம்: நிதின் கட்கரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/10/21-25.html", "date_download": "2019-08-26T03:39:33Z", "digest": "sha1:T4KOGKSQZGLTXHOQW22ZJ6DNZSXFP7BB", "length": 7073, "nlines": 13, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கடன் வழங்கும் அதிகாரி பணி | விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 21 | எழுத்துத் தேர்வு தினம்: நவம்பர் 25", "raw_content": "\nயூனியன் பேங்க�� ஆஃப் இந்தியா வங்கியில் கடன் வழங்கும் அதிகாரி பணி | விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 21 | எழுத்துத் தேர்வு தினம்: நவம்பர் 25\nயூனியன் வங்கியில் அதிகாரி ஆகலாம் | விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 21 | எழுத்துத் தேர்வு தினம்: நவம்பர் 25 எழுத்துத் தேர்வு மதிப்பெண்: 200 நேர்காணல் மதிப்பெண்: 50 மத்திய அரசின் பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கடன் வழங்கும் அதிகாரி (Credit Officer) பதவியில் 200 காலியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலைப் பட்டப் படிப்பு முடித்தவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம். தேவையான தகுதி குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் எனில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் அவசியம். சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., சி.எஃப்.ஏ. (Chartered Financial Analyst) உள்ளிட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அரசு அல்லது தனியார் வங்கியில் கடன் பிரிவில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கட்டாயம் வேண்டும். வயது வரம்பைப் பொறுத்தவரையில் குறைந்தபட்சம் 23 அதிகபட்சம் 32 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும், எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. என்ன கேட்பார்கள் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவர். ஆன்லைன் வழியிலான எழுத்துத் தேர்வில் ரீசனிங், அடிப்படைக் கணிதம், வங்கிப் பணி, ஆங்கிலம் ஆகிய 4 பகுதிகளில் இருந்து தலா 50 கேள்விகள் வீதம் மொத்தம் 200 வினாக்கள் அப்ஜெக்டிவ் முறையில் இடம்பெறும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் 'ஒரு காலியிடத்துக்கு 3 பேர்' என்ற விகிதாச்சார அடிப்படையில் நேர்காணலுக்கு அனுமதிக்கப்படுவர். இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் என்றால் 'ஒரு காலியிடத்துக்கு 5 பேர்'. நேர்காணலில் குறைந்தபட்சம் 25 மதிப்பெண் எடுக்க வேண்டும். இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் எனில் 22.5. நேர்காணலில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் எடுக்காதவர்கள், எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும் அவர்கள் பணிக்குத் தேர்வுசெய்யப்பட மாட்டார்கள். உர��ய வயதுத் தகுதியும் பணி அனுபவமும் உடைய பட்டதாரிகள் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் இணையதளத்தைப் (www.unionbankofindia.co.in) பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக்கட்டணம், சம்பளம், பதவி உயர்வு வாய்ப்புகள் உள்ளிட்ட இதர விவரங்களை வங்கியின் இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/04/karaikal-fisherman-protest-cause-for-death-of-a-lady.html", "date_download": "2019-08-26T03:32:20Z", "digest": "sha1:HKZ6NAHNGIF6Q4GIDPMLPT4PQFNRT3QS", "length": 9722, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "காரைக்கால் மீனவர் போராட்டம் -பெண் மயங்கி விழுந்து மரணம் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nகாரைக்கால் மீனவர் போராட்டம் -பெண் மயங்கி விழுந்து மரணம்\nemman காரைக்கால், செய்தி, செய்திகள் No comments\nபோதைப்பொருட்கள் வைத்திருந்ததாக கூறி இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 6 காரைக்கால் மீனவர்களை விடுதலை செய்ய வலையுறுத்தி காரைக்கால் பகுதி மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட வந்த எலாட்சி என்ற ஒரு பெண் மயங்கி விழுந்து உயிரிழந்தார்\nகடந்த ஏப்ரல் 2ஆம் தேதி கடலுக்குள் மீன் பிடித்துக் கொண்டு இருந்த 6 காரைக்கால் மீனவர்களை கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் வைத்திருந்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது இதனையடுத்து காரைக்காலை சார்ந்த 11 மீனவ கிராம மக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த ஒரு பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மீனவ கிராம மக்களை ஆழந்த துயரில் ஆழ்த்தியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார��� கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/04/07", "date_download": "2019-08-26T03:57:17Z", "digest": "sha1:6QM6EMXHJHBVLNKNT4DGMFXOWZI6QH4X", "length": 11078, "nlines": 116, "source_domain": "www.puthinappalakai.net", "title": "07 | April | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஇதுவரை 211 உள்ளூராட்சி சபைகளில் ‘மொட்டு’ ஆட்சி மலர்ந்தது\nசிறிலங்கா பொதுஜன முன்னணி இதுவரை 211 உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Apr 07, 2018 | 13:33 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஉள்ளூராட்சித் தேர்தல் முறை பெரும் தவறு – சிறிலங்கா அதிபர்\nபுதிய உள்ளூராட்சித் தேர்தல் முறை அறிமுகம் செய்யப்பட்டது மிகப் பெரிய தவறு என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nவிரிவு Apr 07, 2018 | 13:21 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமைத்திரி- ரணில் சந்திப்பில் சூடான வாக்குவாதம்\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நடந்த சந்திப்பின் போது, சூடான வாக்குவாதங்கள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவிரிவு Apr 07, 2018 | 13:03 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nநம்பிக்கையில்லா பிரேணையை மீளப்பெறுமாறு சிறிலங்கா பிரதமர் உத்தரவு\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் ஆறு பேர் மற்றும் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால ஆகியோருக்கு எதிராக, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை மீளப் பெறுமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.\nவிரிவு Apr 07, 2018 | 3:51 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஐ.நா உடன்பாட்டை மீறியது சிறிலங்கா இராணுவம் – மனித உரிமை ஆணைக்குழு குற்றச்சாட்டு\nஐ.நா அமைதிப் படைக்கான அணிகளை அனுப்புவது தொடர்பான உடன்பாட்டை சிறிலங்கா இராணுவம் மீறியுள்ளது என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nவிரிவு Apr 07, 2018 | 3:15 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nவலி.வடக்கில் விடுவிக்கப்படும் காணியின் அளவு குறைகிறது\nவலி.வடக்கில் சிறிலங்கா இராணுவத்தின் பிடியில் இருந்து அடுத்தவாரம் விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளின் அளவு குறையத் தொடங்கியுள்ளது.\nவிரிவு Apr 07, 2018 | 2:56 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை – ஐ.நாவுக்கு கூறிவிட்டோம் என்கிறார் மைத்திரி\nபோர்க்காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான வி���ாரணைகளில், வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Apr 07, 2018 | 2:44 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது – விசாரணைகளில் முக்கிய திருப்பம்\nஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு பணிப்பாளர், மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது செய்யப்பட்டிருப்பது, இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nவிரிவு Apr 07, 2018 | 2:21 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் இராணுவத் தளபதி நியமனம் – இழுபறியின் உச்சம்\t0 Comments\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 3\t0 Comments\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 2\t0 Comments\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 1\t0 Comments\nகட்டுரைகள் இலங்கையர்கள் எதேச்சாதிகாரியை விரும்புகின்றரா – ரொய்ட்டர்ஸ்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-26T03:21:43Z", "digest": "sha1:RN6F4XZFLY5I6KVTK7GPMTYTVDDYZZLX", "length": 7404, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தாமதம்", "raw_content": "\nரஹானே, பும்ரா மிரட்டல்: ���ந்திய அணி அபார வெற்றி\nஉச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மீதான வழக்கு இன்று விசாரணை\nகேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பாக். அரசியல்வாதி காலமானார்\nஇடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலையை அமைத்த அரசு\nஆம்புலன்ஸ் வர தாமதம்: நெடுஞ்சாலையில் குழந்தை பெற்ற பெண்\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் - மழையால் டாஸ் தாமதம்..\nஆஷஸ் 3வது டெஸ்ட் - மழையால் தாமதம்\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் முதல் ஒருநாள் போட்டி : மழையால் தாமதம்\nகுளோபல் டி20 போட்டி தாமதம்: சம்பள பிரச்னைக்காக போராடிய யுவராஜ் அணி\n3வது டி20 போட்டி: டாஸ் வென்று இந்தியா பந்துவீச்சு\n“காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதில் தாமதம் ஏன்” - வைரலாகும் ஜெயலலிதா பேச்சு\nபிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு ஜூலை ஊதியம் தாமதம்\nமருத்துவ அறிக்கை தாமதம்: தாமதமாகும் போக்சோ வழக்கு முடிவுகள்\nஅத்திவரதர் நின்றகோலத்தில் காட்சி அளிப்பதில் தாமதம்\nதாய் சாப்பிட தாமதம் ஆனதால் ரயிலை நிறுத்திய மகன்\nநியூஸிலாந்து-பாகிஸ்தான் போட்டி மழையால் தாமதம்\n“பிட்ச் ரெடிதான்.. ஆனாலும் தாமதம் ஏன் ” - அம்பயர் விளக்கம்\nமழையால் பாதிக்கப்படுமா இந்தியா - நியூசிலாந்து போட்டி \nபட்டாம் பூச்சிகள் வலசை செல்வதில் தாமதம்\nஆம்புலன்ஸ் வர தாமதம்: நெடுஞ்சாலையில் குழந்தை பெற்ற பெண்\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் - மழையால் டாஸ் தாமதம்..\nஆஷஸ் 3வது டெஸ்ட் - மழையால் தாமதம்\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் முதல் ஒருநாள் போட்டி : மழையால் தாமதம்\nகுளோபல் டி20 போட்டி தாமதம்: சம்பள பிரச்னைக்காக போராடிய யுவராஜ் அணி\n3வது டி20 போட்டி: டாஸ் வென்று இந்தியா பந்துவீச்சு\n“காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதில் தாமதம் ஏன்” - வைரலாகும் ஜெயலலிதா பேச்சு\nபிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு ஜூலை ஊதியம் தாமதம்\nமருத்துவ அறிக்கை தாமதம்: தாமதமாகும் போக்சோ வழக்கு முடிவுகள்\nஅத்திவரதர் நின்றகோலத்தில் காட்சி அளிப்பதில் தாமதம்\nதாய் சாப்பிட தாமதம் ஆனதால் ரயிலை நிறுத்திய மகன்\nநியூஸிலாந்து-பாகிஸ்தான் போட்டி மழையால் தாமதம்\n“பிட்ச் ரெடிதான்.. ஆனாலும் தாமதம் ஏன் ” - அம்பயர் விளக்கம்\nமழையால் பாதிக்கப்படுமா இந்தியா - நியூசிலாந்து போட்டி \nபட்டாம் பூச்சிகள் வலசை செல்வதில் தாமதம்\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழ���்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=51261", "date_download": "2019-08-26T04:17:07Z", "digest": "sha1:VYGAAPBN4F5CJZFU7QMVJGEIN4N6DLA3", "length": 7626, "nlines": 80, "source_domain": "www.supeedsam.com", "title": "அனுராதபுர மருத்துவமனையில் கால் மாற்று அறுவைச் சிகிச்சை – தமிழ் மருத்துவரின் சாதனை – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஅனுராதபுர மருத்துவமனையில் கால் மாற்று அறுவைச் சிகிச்சை – தமிழ் மருத்துவரின் சாதனை\nசிறிலங்காவின் வரலாற்றில், முதல் முறையாக, கால் மாற்று அறுவைச் சிகிச்சை ஒன்றைச் செய்து தமிழ் மருத்துவர் ஒருவர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சாதனை படைத்துள்ளனர்.\nஅனுராதபுர மருத்துவமனையில் திங்கட்கிழமை இந்த அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.\nமூளைச் சாவு அடைந்த ஒருவரின் காலை, அகற்றி, அங்கு சிகிச்சை பெற்று வந்த மற்றொருவருக்குப் பொருத்தி, இரத்தநாள மற்றும் மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணரான மருத்துவ கலாநிதி ஜோயல் அருட்செல்வம் தலைமையிலான மருத்துவர்கள் குழு இந்தச் சாதனையைப் படைத்துள்ளது.\nஉலகம் முழுவதிலும், இதுபோன்ற 10இற்கும் குறைவாக அறுவைச் சிகிச்சைகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nவிபத்து ஒன்றில் ஒரு ஆண்டுக்கு முன்னர் முழங்காலுக்கு மேல் வரையான பகுதியை இழந்த 32 வயதுடைய இளைஞனுக்கே, இந்த கால் மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவருக்கு மூளைச்சாவு அடைந்த 52 வயதுடைய ஒருவரின் கால் பொருத்தப்பட்டுள்ளது.\nஇந்த அறுவைச் சிகிச்சைக்கு, மூளைச்சாவடைந்தவரின் குடும்பத்தினரும், காலை இழந்திருந்த இளைஞனும் ஒப்புதல் அளித்திருந்தனர்.\nஇந்த அறுவைச் சிகிச்சையை மருத்துவர் ஜோயல் அருட்செல்வம் தலைமையில், மருத்துவர்கள் அமில இரத்நாயக்க, நுவான் விஜேசிங்க, லேவன் காரியவசம் ஆகியோர் அடங்கிய குழுவினர் மேற்கொண்டனர்.\nஇத்தகைய உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகளுக்கு, இரண்டு பேருடைய இரத்த வகைகள், தோலின் நிறம், மற்றும் ஏனைய பௌதிக காரணிகள் அனைத்தும் ஒத்துப் போக வேண்டும் என்று மருத்துவர் அருட்செல்வம் தெரிவித்தார்.\nஇளைஞனுக்குப் பொருத்தப்பட்ட கால் நன்றாக செயற்படத் தொடங்கியுள்ளது என்றும், அறுவைச் சிசிக்சை செய்யப்பட்டவர் தற்போது தேறிவருவதாகவும், அவர் கூறினார்.\nPrevious articleகட்சி பேதமின்றி தமிழ் முதலமைச்சரை கொண்டு வருவதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்.\nNext articleமுன்னாள் அமைச்சர் மன்சூரின் மறைவிற்காக கல்முனையில் இன்று துக்கதினம்: கடையடைப்பு: பெருந்திரளான தமிழ் முஸ்லிம் மக்கள் அஞ்சலி:\nமட்டக்களப்பில் கடைவிரித்திருக்கும் தமிழ் கட்சிகள். • கானல் நீராகப்போகும் கிழக்கு தமிழர்களின் எதிர்பார்ப்பு\nவாடி வதங்கிய முகங்களும், நெற்பயிர்களும்\n“போதையற்ற தேசம்” உருவாக்கலும் “தேசிய மதுக் கொள்கை” அமுலாக்கலும்\nவெளிவாரிக் கற்கை அனுமதி உறுதிப்படுத்தாத போதும் கற்றலில் ஈடுபடும் கல்வி நிலையம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/3656", "date_download": "2019-08-26T03:27:24Z", "digest": "sha1:54XDPIRM6PCGVH4PRLIWG2EVMGY72IMX", "length": 8580, "nlines": 104, "source_domain": "www.tamilvoice.dk", "title": "யாழ்ப்பாணத்தில் மர்ம மரணங்கள் தொடர்கின்றன", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் மர்ம மரணங்கள் தொடர்கின்றன\nயாழ்ப்பாணம் இளவாலையைச் சேர்ந்த இளையதம்பி தர்மலிங்கம் என்ற 82 வயதான முதியவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nகடந்த 12ம் திகதி வீட்டிலிருந்து புறப்பட்ட இந்த முதியவர் வீடு திரும்பவில்லையென்றும் இதனைத் தொடர்ந்து உறவினர்கள் தேடுதலை மேற்கொண்ட போது அளவெட்டி கிழக்கு கணேசபுரம் பகுதியிலுள்ள கிணறொன்றிலிருந்து இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nபிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு குறித்த சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஇது போன்ற மர்ம மரணங்கள் யாழ்ப்பாணத்தில் அடிக்கடி நிகழ்ந்து வருகின்ற போதிலும் இது குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்படுவதில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்\nபிரபாகரன் அனுப்பிய எஸ்எம்எஸ்யை அலச்சியம் செய்த கூட்டமைப்பின் தலைமை\n2009 ஏப்ரலில் போர் உச்சகட்டத்தில் இருந்த நேரம்இ தலைவர் பிரபாகரன் அனுப்பிய குறுந்தகவலைப் புறக்கணித்துவிட்டுத்தான் இந்த த.தே. கூட்டணியைச் சேர்ந்த சம்பந்தன்இ சுரேஷ் பிரேமச்சந்திரன்இ மாவை சேனாதிராசா ஆகியோர் டெல்லி சென்று இந்திய அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியதாக சிவாசிலிங்கம் குமுதம் இதழுக்கு வழங்கிய ச���வ்வியில் தெரிவித்துள்ளார்.செவ்வியின் முழுவடிவம் பின்வறுமாறு (நன்றி குமுதம் இதழ்.) கோரிக்கையை கைவிடுவதாக தடாலடியாக அறிவித்து அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறார்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். ஏப்ரல் 8-ம்தேதியன்று நடக்க உள்ள இலங்கைப் பொதுத்தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் […]\nதமிழின அழிப்பு நினைவு நாள் மே 18- வலி தணியாத தொடர் அவலங்களின் மீள்பார்வை\nதம்மைத்தாமே ஆளுகை செய்யும் தகைமையும் ஆளுகை செய்யத் தேவையான அனைத்து புவியியல்சார் தகைமைகளையும் தன்னகத்தே கொண்டு இலங்கைத் தீவில் வாழ்வீட்டிய எம் முன்னைத் தமிழினம் முதன் முதலில் ஐரோப்பியரிடம் தனது ஆட்சி இறைமை முழுவதையும் இழந்து நின்றதுடன், இறுதியில் பிரித்தானிய வெளியேற்றத்தின்போது ஒட்டுமொத்தத் தமிழினமும் சிங்கள ஏகாதிபத்தியத்திடம் அடகு வைக்கப்பட்டது. அன்று தொடக்கம் இன்றுவரை அந்த அடிமைநிலையிலிருந்து விடுபடவும் இழந்துபோன தம் இறைமையை வென்று தம்மைத்தாமே ஆளும் ஒரு பொற்காலத்தைத் தேடியும் தமிழினம் தம்மாலான அனைத்துப் பொறிமுறைகளின் […]\nதந்தை பெரியார் 130வது அகவை விழாவில் இயக்கினர் சீமானின் நெருப்புரை. பகுதி-1 பகுதி-2 பகுதி-3\nநாம் தமிழர் – இன ஏழுச்சி அரசியல் மாநாடு\nசிறீலங்காவில் தேர்தல் மிகவும் அமைதியாக நடைபெற்றுள்ளது: சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://simplicity.in/tamil-index.php?qtype=farming", "date_download": "2019-08-26T02:49:54Z", "digest": "sha1:ELRX3XK4JDKHCFA6ZGDTJDYOXBXMWWPP", "length": 6600, "nlines": 149, "source_domain": "simplicity.in", "title": "SimpliCity - Breaking Coimbatore News and Updates", "raw_content": "\nதிங்கள், ஆகஸ்ட் 26, 2019 | | |\nவரும் 28-ம் தேதி முதல் 2 நாட்கள் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிக்கும் பயிற்சி வகுப்பு\nவரும் 30-ம் தேதி தக்காளி மற்றும் பப்பாளியில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி\nமக்காச்சோள விவசாயிகளை அச்சுறுத்தும் படைப்புழு : ஆராய்ச்சிகளை தீவிரப்படுத்தும் வேளாண் பல்கலைக்கழகம்\nசின்ன வெங்காயத்தின் விலை உயர்வு குறுகிய காலம் மட்டுமே இருக்கும்\nவரும் 21-ம் தேதி முதல் நெல்லிக்காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் 2 நாள் பயிற்சி\nமக்காச்சோளத்தின் விலை தீவணத் தேவையால் அதிகரிக்கும் : தமிழ்நாடு வேளாண் பல்கலை., கணிப்பு\nஅடுமனைப் பொருட்கள் (பேக்கரி), சாக்லேட்டுகள், மிட்டாய்கள் தயாரிக்கும் இருநாள் பயிற்சி\nதமிழ்நாடு வேளாண் பல்கலை.,யில் வரும் 6-ம் தேதி தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம்\nஆடிப் பட்டம் காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பை வெளியிட்டது வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்\nவணிகமுறையிலான காய்கறி மற்றும் பழப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி\nஆக., இறுதி வரையில் கோவையில் விவசாயிகளுக்கான கிஸான் கிரெடிட் கார்டு வழங்கும் சிறப்பு முகாம்\nவேளாண் பல்கலைக்கழக பேராசிரியருக்கு தேசிய வேளாண் அறிவியல் கண்டுபிடிப்பு விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-26T02:58:29Z", "digest": "sha1:BR5OPVY2THJKUALWM7CNMFLZ2LSR2XBM", "length": 13944, "nlines": 238, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாதுகாப்புத் துறை அமைச்சர் (இந்தியா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பாதுகாப்புத் துறை அமைச்சர் (இந்தியா)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் (Minister of Defence) என்பவர் பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு தலைவராவார்.\nஇந்தியக் குடியரசின் பாதுகாப்பு அமைச்சர்கள்[1][தொகு]\nபால்தேவ் சிங் 2 செப்டம்பர் 1946 1952 இந்திய தேசிய காங்கிரசு ஜவகர்லால் நேரு\nகைலாசு நாத் காட்சு 1955 1957\nவே. கி. கிருஷ்ண மேனன் 1957 1962\nயசுவந்த்ராவோ சவான் 1962 1966 ஜவகர்லால் நேரு\nசர்தார் சுவரன் சிங் 1966 1970 இந்திரா காந்தி\nசர்தார் சுவரன் சிங் 1974 1975\nஇந்திரா காந்தி 1975 1975\nபன்சி லால் 21 டிசம்பர் 1975 24 மார்ச் 1977\nஜெகசீவன்ராம் 24 மார்ச் 1977 28 சூலை 1979 ஜனதா கட்சி மொரார்ஜி தேசாய்\nசி. சுப்பிரமணியம் 28 சூலை 1979 14 சனவரி 1980 ஜனதா கட்சி (மதச்சார்பற்ற) சரண் சிங்\nஇந்திரா காந்தி 14 சனவரி 1980 1982 இந்திய தேசிய காங்கிரசு இந்திரா காந்தி\nரா. வெங்கட்ராமன் 1982 1984\nசங்கரராவ் சவான் 1984 1984 இந்திரா காந்தி\nபி. வி. நரசிம்ம ராவ் 1984 1985 ராஜீவ் காந்தி\nராஜீவ் காந்தி 1985 1987\nவி. பி. சிங் 2 டிசம்பர் 1989 10 நவம்பர் 1990 ஜனதா தளம்\n(தேசிய முன்னணி) வி. பி. சிங்\nசந்திரசேகர் 10 நவம்பர் 1990 26 சூன் 1991 சமாச்வாதி ஜனதா கட்சி\nசரத் பவார் 26 சூன் 1991 6 மார்ச் 1993 இந்திய தேசிய காங்கிரசு பி. வி. நரசிம்ம ராவ்\nபி. வி. நரசிம்ம ராவ் 6 மார்ச் 1993 16 மே 1996\nபிரமோத் மகஜன் 16 மே 1996 1 சூன் 1996 பாரதிய ஜனதா கட்சி அடல் பிகாரி வாச்பாய்\nமுலாயம் சிங் யாதவ் 1 சூன் 1996 19 மார்ச் 1998 சமாஜ்வாதி கட்சி\n(ஐக்கிய முன்னணி) தேவ கௌடா\nஜார்ஜ் பெர்னாண்டஸ் 19 மார்ச் 1998 2001 சமதா கட்சி\n(தேசிய ஜனநாயகக் கூட்டணி) அடல் பிகாரி வாச்பாய்\nஜஸ்வந்த் சிங் 2001 2001 பாரதிய ஜனதா கட்சி\nஜார்ஜ் பெர்னாண்டஸ் 2001 22 மே 2004 சமதா கட்சி\nபிரணப் முகர்ஜி 22 மே 2004 24 அக்டோபர் 2006 இந்திய தேசிய காங்கிரசு\n(ஐக்கிய முற்போக்குக் கூட்டணி) மன்மோகன் சிங்\nஅ. கு. ஆன்டனி 24 அக்டோபர் 2006 26 மே 2014\nஅருண் ஜெட்லி 26 மே 2014 9 நவம்பர் 2014 பாரதிய ஜனதா கட்சி\n(தேசிய சனநாயகக் கூட்டணி) நரேந்திர மோதி\nமனோகர் பாரிக்கர் 9 நவம்பர் 2014 தற்போது\nவிக்கிமீடியா பொதுவகத்தில் இந்தியப் பாதுகாப்பு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n↑ \"பாதுகாப்பு அமைச்சர்கள் வரலாறு\". பார்த்த நாள் ஆகத்து 10, 2015.\nஇந்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் தலைவர்கள்\nஇந்தியக் குடியரசுத் தலைவர் (பட்டியல்) • இந்திய அரசு • இந்தியப் பிரதமர் (பட்டியல்) • இந்தியப் பிரதமரின் அலுவலகம்) • இந்திய துணைப் பிரதமர் • இந்தியக் குடியரசின் அமைச்சரவை\nநுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம்\nசுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை\nமின்சக்தி, நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்\nசாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை\nஇந்திய இரும்புவழி அமைச்சர்களின் பட்டியல்\nஇந்தக் கட்டுரை இந்திய அரசு தொடர்பான கட்டுரைகளின் ஒரு பகுதி. இதை விரிவுபடுத்தி தமிழ் விக்கிப்பீடியாவிற்கு உதவி புரியுங்கள்.\nஇந்திய அரசுத் தொடர்பான கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2019, 04:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-26T02:55:02Z", "digest": "sha1:4IPBXHYZSWHTY6WTIMXC5F5QNYIKSPJH", "length": 8735, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "வணக்கத்திற்குரியவர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவணக்கத்திற்குரியவர் என்பது கத்தோலிக்க திருச்சபையால் புனிதர் பட்டம் அளிக்கப்படுவதற்கான நான்கு படிகளில் இ��ண்டாவது படியாகும். ஆயரால் நியமிக்கப்பட்ட குழு, இறந்த நபரின் வாழ்க்கையை ஆராய்ந்தறிந்து அவர் வீரமான (மீநிலை) நற்பண்பு (Heroic Virtue) மீநிலை நற்பண்பு கொண்டுள்ளார் என பரிந்துரைத்தால், வணக்கத்திற்குரியவர் என அறிவிக்கப்படுவார். தலைசிறந்த நற்பண்புகள் என்பவை இறையியல் நற்பண்புகளான நம்பிக்கை, எதிர்நோக்கு மற்றும் இறையன்பு ஆகியவற்றையும், தலையான நற்பண்புகளான முன்மதி, அளவுடைமை, நீதி மற்றும் துணிவு ஆகியவற்றையும் உள்ளடக்கும்.\nகத்தோலிக்க நம்பிக்கையின் மீது இருக்கும் வெறுப்பால் (hatred for the faith - \"odium fidei\") மறைசாட்சியாக கொல்லப்பட்டு வணக்கத்திற்குரியவர் நிலையை அடைந்தவர்களுக்கு, அருளாளர் பட்டம் அளிக்கப்பட புதுமைகள் ஏதும் நிகழத் தேவை இல்லை. தமிழகத்தில் பிறந்த தேவசகாயம் பிள்ளைக்கு இது போலவே அருளாளர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஆயினும் மறைசாட்சியாக இறக்காதவர்களுக்கு ஒரு புதுமை நிகழ்ந்தால் மட்டுமே அருளாளர் பட்டம் அளிக்கப்படும், அதுவரை அவர் வணக்கத்திற்குரியவர் என்றே கருதப்படுவார்.\nஉரோமன் கத்தோலிக்க திருச்சபையில் புனிதர் பட்டத்திற்கான படிகள்\nஇறை ஊழியர் → வணக்கத்திற்குரியவர் → அருளாளர் → புனிதர்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகிறித்தவம் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/07/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-2679946.html", "date_download": "2019-08-26T02:26:08Z", "digest": "sha1:R5Q7BLOHNAYSR4OEBUUBBZ6SMD2TIJK4", "length": 11063, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "பசுப் பாதுகாவலர்கள் தாக்கி ஒருவர் சாவு: மத்திய அரசு விசாரிக்க மாநிலங்களவைத் துணைத் தலைவர் உத்தரவு- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nபசுப் பாதுகாவலர்கள் தாக்கி ஒருவர் சாவு: மத்திய அரசு விசாரிக்க மாநிலங்களவைத் துணைத் தலைவர் உத்தரவு\nBy DIN | Published on : 07th April 2017 01:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராஜஸ்தானில் பசுப் பாதுகாவலர்கள் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு மாநிலங்களவைத் துணைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.\nமாநிலங்களவையில் வியாழக்கிழமை உடனடிக் கேள்விநேரத்தின்போது, ராஜஸ்தான் மாநிலத்தில் பசுப் பாதுகாவலர்கள் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை காங்கிரஸ் உறுப்பினர் மதுசூதன் மிஸ்திரி எழுப்பினார். அவர் கூறியதாவது:\nராஜஸ்தானில் பசுக்களை ஏற்றிச் சென்ற ஒரு லாரியை வழிமறித்த பசுப் பாதுகாவலர்கள், அந்த லாரி ஓட்டுநர் ஒரு ஹிந்து என்பதால், அவரை மட்டும் விட்டுவிட்டு, மற்ற நால்வரையும் கண்மூடித்தனமாக, இரக்கமின்றி தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டார்.\nஇதேபோன்ற சம்பவங்கள், மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரப்பிரதேசம் என பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களிலும் நடைபெறுகின்றன என்றார் அவர். மிஸ்திரியின் கருத்தை மற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஆதரித்தனர்.\nசம்பவமே நடக்கவில்லை-நக்வி: ஆனால், அவரது குற்றச்சாட்டுகளுக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி மறுப்பு தெரிவித்தார்.\n''மிஸ்திரி கூறியதைப் போல சம்பவம் எதுவும் நடக்கவில்லை. இந்தக் குற்றச்சாட்டுகளை ராஜஸ்தான் மாநில அரசும் மறுத்துள்ளது. அதே நேரம், வன்முறைக் கலாசாரத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை'' என்று நக்வி கூறினார்.\nஅதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆஸாத், ''அல்வர் சம்பவம் தொடர்பாக, நியூயார்க் டைம்ஸ் பத்திரி��ையிலேயே செய்தி வந்துவிட்டது. ஆனால், அது தொடர்பாக, அமைச்சர் நக்விக்கு ஏதும் தெரியாமல் இருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. இதுபோன்ற ஒரு பொறுப்பற்ற அரசை நான் பார்த்ததில்லை'' என்றார்.\nஅப்போது, ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை சமாதானப்படுத்த முயன்ற மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே.குரியன், ''செய்தித்தாள்களில் வந்த தகவல்களின் அடிப்படையில் பேச முடியாது'' என்றார். அவர் மேலும் கூறியதாவது:\nஇந்த சம்பவம் நடந்ததாகவும், நடக்கவில்லை என்றும் இரு வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே, நடந்த உண்மையைத் தெரிந்துகொள்வதற்காக, இந்தச் சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் குரியன்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருண் ஜேட்லி இறுதி அஞ்சலி புகைப்படங்கள்\nஇணையத்தை கலக்கும் விஜய் தேவர்கொண்டாவின் ட்ரெண்டிங் புகைப்படங்கள் | Actor Vijay Devarakonda\nகுரல் செழுமைக்கு கழுதைப் பால்\nஅருண் ஜேட்லி.. ஓர் ஆளுமையின் முகபாவனைகள்\nசென்னை கடலில் அமெரிக்க கப்பல் ஸ்ட்ராட்டன்\nதினமணி செய்திகள் | (24.08.2019)\nபழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு ஸ்பெஷல் அந்தஸ்து\nமயிலாடுதுறையில் அருள்பாலித்துவரும் பிரம்மாண்ட அத்திவரதர்\nதினமணி செய்திகள் | குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுக்கப்பட்ட 'உப்பு' (23.08.2019)\nசென்னை துறைமுகம் வந்தடைந்தது ஸ்ட்ராட்டன் கப்பல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.job.kalvisolai.com/2019/08/indian-coast-guard-recruitment-2019.html", "date_download": "2019-08-26T02:23:42Z", "digest": "sha1:ANXWDJOAR2SQ7XURKABJNLXASK3IOMIH", "length": 21346, "nlines": 386, "source_domain": "www.job.kalvisolai.com", "title": "Kalvisolai Job | Kalvisolai Employment | Find Ur Job: INDIAN COAST GUARD RECRUITMENT 2019 | INDIAN COAST GUARD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : யந்த்ரிக் உள்ளிட்ட பணி . விண்ணப்பிக்க கடைசி நாள் : 17-8-2019", "raw_content": "\nINDIAN COAST GUARD RECRUITMENT 2019 | INDIAN COAST GUARD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : யந்த்ரிக் உள்ளிட்ட பணி . விண்ணப்பிக்க கடைசி நாள் : 17-8-2019\nபதவி : யந்த்ரிக் உள்ளிட்ட பணி .\nவிண்ணப்பிக்க கடைசி நாள் : 17-8-2019\nகடலோர காவல் படையில் பயிற்சியுடன் கூடிய ‘யந்த்ரிக்’ பணிக்கு டிப்ளமோ படித்தவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.\nஇது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-\nஇந்திய கடலோர காவல் படை, ஆயுதப்படைப் பிரிவின் ஒரு அங்கமாகும். பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் இந்த படைப்பிரிவில் தற்போது ‘யந்திரிக்/1-2020 பேட்ஜ்’ பயிற்சியில் தகுதியான இளைஞர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.\nஇந்திய குடியுரிமை பெற்ற, திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். 3 வருட டிப்ளமோ படித்தவர்களிடம் இருந்து இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது.\nபயிற்சியில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்கள் கீழே...\nகுறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவர்களும், அதிகபட்சம் 22 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். அதாவது 1-2-1998 மற்றும் 31-1-2002 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.\nமெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேசன் (ரேடியோ/பவர்) பிரிவுகளில் 3 வருட டிப்ளமோ படிப்பை முழு நேரமாக படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.\nவிண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரம் இருக்க வேண்டும், மார்பளவு 5 செ.மீ. விரியும் திறனுடன் இருக்க வேண்டும். பார்வைத்திறன் கண்ணாடியுடன் 6/9 மற்றும் 6/12 என்ற அளவிலும், கண்ணாடியின்றி 6/24 என்ற அளவுக்குள்ளும் இருக்க வேண்டும். நிறக்குருடு, மாலைக்கண் போன்ற பாதிப்புகள் இருக்கக்கூடாது. உடல் நலம் மற்றும் உளநலம் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, உடல்கூறு அளவு மற்றும் உடல் திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம்.\nவிருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். 17-8-2019-ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை 2 கணினிப் பிரதிகள் எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nவிரிவான விவரங்களை www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.\nTNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள குரூப்-4 வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : இளநிலை உதவியாளர், தட்டச்சர், விஏஓ உள்ளிட்ட பணி கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 6,491 விண்ணப்பிக்க கடைசி நாள் : 14.07.2019\nTNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள குரூப்-4 வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : இளநிலை உதவியாளர், தட்டச்சர், விஏஓ உள்ளிட்ட பணி கல்வ...\nவேலை - கால அட்டவணை - 15.07.2019\nNIT RECRUITMENT 2019 | NIT அறிவித்துள்ள வேலைவாய்ப...\nNLC RECRUITMENT 2019 | NLC அறிவித்துள்ள வேலைவாய்ப்...\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதன்மைத் தேர்வு\nNIT RECRUITMENT 2019 | NIT அறிவித்துள்ள வேலைவாய்ப...\nTMC RECRUITMENT 2019 | TMC அறிவித்துள்ள வேலைவாய்ப...\nவேலை - கால அட்டவணை - 15.07.2019\nIBPS RECRUITMENT 2019 | IBPS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : புரபெசனரி அதிகாரி உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை...\nUPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : அதிகாரி பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 415 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 3-9-2019.\nUPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : அதிகாரி பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 415 . விண்ணப்ப...\nNTPC RECRUITMENT 2019 | NTPC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 79 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 31-8-2019.\nNTPC RECRUITMENT 2019 | NTPC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 79 . விண்ணப்...\nNLC RECRUITMENT 2019 | NLC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : டிரேடு அப்ரண்டிஸ் டிரெயினி பயிற்சி உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 875 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.08.2019.\nNLC RECRUITMENT 2019 | NLC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : டிரேடு அப்ரண்டிஸ் டிரெயினி பயிற்சி உள்ளிட்ட பணி . மொத்த காலிப்ப...\nRMLH RECRUITMENT 2019 | RMLH அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : நர்சிங் அதிகாரி பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 852 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.08.2019.\nRMLH RECRUITMENT 2019 | RMLH அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : நர்சிங் அதிகாரி பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 852 . வ...\nTHDC RECRUITMENT 2019 | THDC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : பயிற்சிப் பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 75 . வ��ண்ணப்பிக்க கடைசி நாள் : 20.08.2019.\nTHDC RECRUITMENT 2019 | THDC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : பயிற்சிப் பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 75 . விண்ணப்ப...\nPDILIN RECRUITMENT 2019 | PDILIN அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : ஜூனியர் கன்ஸ்ட்ரக்சன் சூப்பிரவைசர், என்ஜினீயர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 391 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 21-8-2019.\nPDILIN RECRUITMENT 2019 | PDILIN அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : ஜூனியர் கன்ஸ்ட்ரக்சன் சூப்பிரவைசர், என்ஜினீயர் உள்ளிட்ட பண...\nCCRUM RECRUITMENT 2019 | CCRUM அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : ஆய்வு அதிகாரி உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 67 . விளம்பர அறிவிப்பு நாள் : 27.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.08.2019.\nCCRUM RECRUITMENT 2019 | CCRUM அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : ஆய்வு அதிகாரி உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை :...\nNIT RECRUITMENT 2019 | NIT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 144 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.08.2019.\nNIT RECRUITMENT 2019 | NIT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர் உள்ளிட்ட பணி . ...\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதன்மைத் தேர்வு\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட இந்திய ஆட்சிப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானது. இதையடுத்து முதன் மைத் தேர்வுக்கு ...\nRECENT NEWS | முக்கிய செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/08/blog-post_844.html", "date_download": "2019-08-26T03:12:37Z", "digest": "sha1:CXXQJ33UJAMKVZ64FBHINEB5HCGGRAH7", "length": 28373, "nlines": 98, "source_domain": "www.pathivu24.com", "title": "அதிகாரப் பகிர்வும் அரசியல் தீர்வும் கதிரை ஓட்டத்தில் ஊஞ்சலாடுகிறது! பனங்காட்டான் - pathivu24.com", "raw_content": "\nHome / கட்டுரை / அதிகாரப் பகிர்வும் அரசியல் தீர்வும் கதிரை ஓட்டத்தில் ஊஞ்சலாடுகிறது\nஅதிகாரப் பகிர்வும் அரசியல் தீர்வும் கதிரை ஓட்டத்தில் ஊஞ்சலாடுகிறது\nவடமாகாண முதலமைச்சரை பதவியிழக்க தமிழரசுக்கட்சி எடுத்த முயற்சியும், யாழ். மாநகரசபையில் தமிழ் காங்கிரசின் மணிவண்ணனை பதவி நீக்க எடுக்கப்படும் சட்ட நடவடிக்கையும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை காப்பாற்ற கூட்டமைப்பு கட்டிப்பிடிக்கும் புதிய கொள்கையும, தமிழ்த் தேசிய அரசியலில��� அதன் இலக்கை மறந்து கதிரைகளின் ஓட்டப்போட்டிக்கு வழிவகுத்துள்ளது.\nஇந்தவார பத்தியை மறைந்த திராவிட முன்னேற்றக்கழகத் தலைவரும், தமிழ் நாட்டின் முதலமைச்சராக ஐந்து தடவை பணியாற்றியவருமான கலைஞர் மு. கருணாநிதி சம்பந்தப்பட்தாக இருக்கவேண்டும் என பலரும் விரும்பலாம்.\nஇவ்வாரம் அவர் தொடர்பான பல கட்டுரைகள் பலகோணப் பார்வையில் இடம்பெறலாம் என்ற காரணத்தால் எனது பார்வையை இன்னொரு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளேன்.\nமறக்கமுடியாத, மறைக்கமுடியாத, மன்னிக்கவும் முடியாத ஓர் அரசியல் ஆளுமை பற்றி அவர் மறைந்த ஓரிரு நாட்களுக்குள் எழுதுவது அரசியல் நாகரிகமற்ற செயல் என்ற பார்வை ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது.\nஇதற்கான காரணம், ஈழத்தழிழரிடையே உள்ள நல்லதொரு குணாம்சம். மறக்கக்கூடாத பல விடயங்களை, அரசியல் சம்பந்தப்பட்ட சமாச்சாரங்களை காலக்கிரமத்தில் மறந்து விடுவதே அந்த நல்ல குணாஅம்சம்(\nஅரசியல் தீர்வா அல்லது அதிகாரப்பகிர்வா அல்லது தாமதற்ற அபிவிருத்தியா என்ற எல்லாம் கெட்டு, பதவி ஆசைப்போட்டியில் எதுவுமே புரியாதுள்ள ஈழத்தமிழரின் அரசியல் அரங்கு, இப்போது அதன் செல்நெறிப்பாதை மறந்து அல்லாடிக்கொண்டிருக்கிறது.\nஇதனையே கொஞ்சம் உட்சென்று விபரமாக நோக்கலாம்.\nவடமாகாண சபையின் முதலாவது பதவிக்காலம் இன்னும் இரண்டு மாதங்களில் முடிவடையப்போகிறது. அதற்கிடையில் ஏழரைச்சனியனோ, அட்டமத்து வியாழனோ பல நெருக்குவாரங்களை ஏற்படுத்திக்கொண்டி ருக்கிறது.\nஅணைத்துக்கொண்டு வந்தவர்கள் அடித்து துரத்த எத்தனிக்கிறார்கள் என்று எங்கோ ஓரிடத்தில் ஒருவர் குறிப்பிட்டது போல, முதலமைச்சர் விக்னேஸ்வரனை அப்புறப்படுத்த தமிழரசுக்கட்சியின் முக்கிய பகுதியினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கையை இப்போது எங்களால் பார்க்க முடிகிறது.\nடெனீஸ்வரன் என்ற பதவியிழந்த அமைச்சரின் பொறுப்புக்களை இப்போது மூன்று அமைச்சர்கள் பகிர்ந்து செயற்படுத்துகின்றனர்.\nமேல்நீதிமன்ற இடைக்கால உத்தரவின்படி (கவனிக்கவும் - இது இடைக்கால உத்தரவு மட்டுமே) டெனீஸ்வரன் தெடார்ந்து பதவி வகிக்கிறார் என்று கொள்ளப்பட வேண்டும்.\nஆனால் இவரை அந்தக் கதிரையில் அமர்த்துவதானால, ஏற்கனவே பதவி வகிக்கும் இரு அமைச்சர்கள் அதிலிருந்து இறங்க நேரிடலாம்.\nஇதனாலோ என்னவோ, முதலமைச்சரான நீதியமைச்ச��் விக்னேஸ்வரன் நீதிமன்ற இடைக்கால உத்தரவை நடைமுறைப்படுத்தாமல், தமது பக்க நியாயத்திற்காக மேன்முறையீட்டு நீதிமன்றம் சென்றுள்ளார்.\n“நான் ஒரு சட்டத்தரணி, முதலமைச்சர் நீதியரசராக பதவி வகித்தவர். எங்களுக்குள் யாருக்கு சட்டம் தெரியும் என்பதை பார்ப்போம்” என்று டெனீஸ்வரன் சவால் விடுகிறார் என்றால் அவரது மனதின் உட்கிடக்கை புரிகிறது.\nமறுபுறத்தில், அவைத்தலைவரான சி.வி.கே.சிவஞானம் என்பவர் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முதலமைச்சருக்கு ஒரு பாடம் படிப்பிக்க எதிர்க்கட்சி தலைவர் தவராசாவை ஓர் ஆயுதமாக பயன்படுத்துகிறார்.\nஆக, இரண்டு தரப்புகளுக்குள்ளேயும் கதிரைச் சண்டை நீண்டு செல்கிறது.\nநாடாளுமன்ற உறுபப்பினர் சுமந்திரனும் அவரது கம்பனியினரும் முதலமைச்சர் மீது இவ்வருட முற்பகுதியில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முனைந்து கலைந்ததும், இதனை அவரின் எடுபிடியாக செயற்படும் அவைத்தலைவர் முன்னின்று இயங்கியதும், ஈற்றில் எல்லாமே பொரிமாத்தோண்டி கதையானதும்... இதன் தொடர்ச்சியாகவே டெனீஸ்வரன் விவகாரத்தைப் பார்க்க வேண்டியுள்ளது.\nஇது போன்ற இன்னொரு கதிரைச்சண்டை யாழ்ப்பாண மாநகரசபையில் ஆரம்பமாகியுள்ளது.\nஇச்சபைக்கான தேர்தல் சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றபோது கூட்டமைப்பின் அணிக்கு ஆர்னோல்டும், தமிழ்க் காங்கிரசின் அணிக்கு மணிவண்ணனும் தலைமை தாங்கினார்கள். இருதரப்பிற்கும் அறுதிப்பெரும்பான்மை எட்டவில்லை.\nசுமந்திரனும், மாவை சேனாதிராஜாவும் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணங்கிப்போய் ஈ.பி.டி.பியின் ஆதரவோடு நகர முதல்வர் பதவியை கைப்பற்றியது. ஆர்னோல்ட் நகர முதல்வராக மணிவண்ணன் எதிர்க்கட்சியின் தலைவரானார்.\nஆரம்பதிலிருந்தே தமது தெரிவில் வந்த ஆர்னோல்டுக்கு மணிவண்ணன் சவாலான அரசியல் ஆளுமையாக இருப்பது சுமந்திரனுக்குப் பிடிக்கவில்லை அதுமட்டுமன்றி, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வலதுகரமாக மணிவண்ணன் இருப்பதால் துளிகூட அவரை சுமந்திரன் விரும்பபவில்லை.\nசட்டத்திலுள்ள ஓட்டைக்குள் புகுந்து, தமக்குச் சாதகமாக தீர்ப்பு பெறக்கூடிய கொழும்பில் வழக்குத் தாக்கல் செய்து, அதில் வழக்காளி சார்பில் நேரடியாக ஆஜரான சுமந்திரன், மாநகரசபைக் கூட்டத்தில் மணிவண்ணன் பங்குபற்றுவதை தடைசெய்யும் இடைக்கால தடைத் தீர்ப்பை பெற்றுக்கொடுத்துள்ளார். நகர முதல்வர் பதவிக்கு அருகதையற்றவராக அவரது சகாக்களாலேயே கணிக்கப்படும் ஆர்னோல்டின் கதிரையைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட ஒரு முயற்சி இது.\nஈ.பி.டி.பியின் உதவியுடன் பின்கதவால் கைப்பற்றிய கதிரையை காப்பாற்ற, தமிழக்; காங்கிரசின் முதன்மை உறுப்பினரை கதிரையிலிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரன் இடைக்கால வெற்றி பெற்றுள்ளார்.\nஇது இன்றைய தமிழ்த் தேசிய அரசியலின் முக்கியமான ஒரு நிகழ்வு என்பதை அக்கறையுள்ள ஒவ்வொரு தமிழரும் மனதில் இருத்திக்கொள்வர்.\nஇனி, சிங்கள தேசிய அரசியலில் இரண்டறக் கலந்து நிற்கும் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளின் வகிபாகத்தையும், அவர்கள் பறிகொடுக்கவிரும்பாத கதிரையையும் பார்க்கலாம்.\nஇலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக 2015ஆம் ஆண்டிலிருந்து கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவரான இரா. சம்பந்தன் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த தேர்தலில் திருமலை மாவட்டத்திலிருந்து தெரிவான ஒரேயொரு தமிழ் உறுப்பினர்.\n2015இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட்டமைப்பு மைத்திரி மற்றும் ரணில் கூட்டுக்;கு ஆதரவளித்தது. இதனால் இந்த அரசாங்கத்தின் உருவாக்கத்தில் கூட்டமைப்புக்கு பெரும் பங்குண்டு.\nமகிந்த ராஜபக்ச குடும்பத்தை ஆட்சி பீடத்திலிருந்து முழுமையாக அகற்ற வேண்டும் என்ற தாயகத்தழிழரின் விருப்பு, கூட்டமைப்பு மைத்திரி ரணில் அணிக்கு வழங்கிய ஆதரவுக்கு வலிமை சேர்த்து, அவர்களின் இருப்பைப் பெறுமதியாக்கியது.\n2015 நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி முதலிடத்தையும,; சிறிலங்கா சுதந்திரக்கட்சி இரண்டாவது இடத்தையும் பெற, 16 இடங்களில் வெற்றி பெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 3 ஆம் இடத்திற்கு வந்தது. முதலிரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைத்ததால் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்தது.\nதேர்தல்களில் வழங்கிய ஆதரவுக்காக நல்லாட்சி அரசு வழங்கிய வெகுமதி எனவும் இதனைச் சொல்லலாம். இதற்கு நிறையக் காரணங்களும் உண்டு.\nகாலக்கிரமத்தில் சுதந்திரக்கட்சியின் ஒரு பகுதியினரும் இடதுசாரிகளைக் கொண்ட பொதுஜன ஐக்கிய முன்னணியினரும் சேர்ந்து எழுபது பேராகி, உத்தியோகப்பற்றற்ற புதிய எதிரணி ஒன்று நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்டது.\nஎண்ணிக்கையைப் பொறுத்தமட்டில் 16ஐ விட 70 அதிகம் என்பதால, எதிர்க்கட்சித் தலைவர் பதவி தங்களுக்கே வேண்டுமமென புதிய எதிரணி கேட்கத் தொடங்கியது.\nஅண்மையில் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் இவர்களுக்குக் கிடைத்த அமோக ஆதரவும் வெற்றியுமே எதிர்க்கட்சி பதவியை கேட்கும் துணிச்சலைக் கொடுத்தது.\nவிரைவில் நடைபெறவிருக்கும் மாகாண சபைத் தேர்தலுக்கு இந்தப்பதவி தங்களுக்குச் சாதகமாக அமையும் என்பது இவர்களது யதார்த்தமான சிந்தனையாக உள்ளது.\nஇப்பதவியின் எதிர்காலம் சபாநாயகர் கரு ஜெயசூரியவின் கையிலுள்ளது. இவர் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினராக இருப்பதால், ரணிலின் விருப்பிற்கு மாறாக இவர் செயற்படும் சாத்தியம் இல்லை.\nஅடுத்த வருட கடைசிப் பகுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்பும் ரணில், தழிழர் வாக்குகளை எத்திப்பறிக்க கூட்டமைப்பையே நம்பியிருக்கும் நிலையில, இப்போதைக்கு சம்பந்தனுக்கு அந்தக் கதிரை ஆட்டம் காணாது என நம்பலாம்.\nஆனால் அரசியலில் எதுவுமே நடைபெறலாம்.\n1977ல் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற தேர்தலில் இரண்டாமிடத்திற்கு வந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரான அ.அமிர்தலிங்கம், முன்கதவு வழியாக சட்டப்படி எதிர்க்கட்சத்p தலைவரானார்.\nபின்னொரு நாள், அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவந்த ஜனாதிபதி ஜெயவர்த்தன, அமிர்தலிங்கத்தை அக்கதிரையில் இருந்து வீழ்த்தி, சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த அனுர பண்டாரநாயக்காவை அக்கதிரையில் அமர்த்தினார்.\nஅரசியல் தீர்வு, அதிகாரப்பகிர்வு, அபிவிருத்தி நடவடிக்கை என்று பலவற்றை எதிர்பார்த்திருக்கும் கூட்டமைப்பு, இவைகளைப் பெற எவ்வகையிலும் உதவாத எதிர்க்கட்சித் தலைவர் பதவியால் எதனைப்பெற போகிறது\n2020 பொதுத்தேர்தலில் தமிழர் வாக்குகளை எவ்வாறாவது பெற வேண்டுமானால், தேர்தலுக்குச் சில மாதங்கள் முன்னராவது இப்பதவியை அவர் துறக்கவேண்டியது தவிர்க்கமுடியாதது.\nஇதுதான் அரசியல் யதார்த்தம் என்பது சம்பந்தனுக்கு தெரியாததோ, புரியாததோ அல்ல.\nடி.எம்.கிருஷ்ணா இசை நிகழ்ச்சி ரத்து\nஇந்திய விமான நிலைய ஆணையம், இளைஞர்களுக்கான ஓர் இசை மற்றும் கலாசார அமைப்புடன் இணைந்து டெல்லியில் நவம்பர் 17 மற்றும் 18ஆம் தேதிகளில், கர்நாட...\nமிதுக���கு ஆயுத களஞ்சியம் மேஜர் உள்ளிட்டவர்களுக்கு பிடியாணை\nஅவன்ட்-கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பிலான வழக்கில் அவன்ட்-கார்ட் தலைவர் நிஷாங்க சேனாதிபதி மற்றும் முன்னாள் மேஜர் ஜெனரல் பாலித ...\nஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க முன் கூட்டணி அமைக்க முயற்சி\nஐக்கிய தேசிய கூட்டணியை அமைத்த பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்று அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nசூட்சுமமான முறையில் தங்கம் கடத்திய 6 இந்தியர்கள் அதிரடிக் கைது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 2 கிலோ தங்கத்துடன் 6 இந்தியர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நு��்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seylan.lk/ta/seylan-sure.html", "date_download": "2019-08-26T02:36:35Z", "digest": "sha1:NQUMIZQ6AN7QAWYZNGPZA7S6VTU3TXPZ", "length": 59058, "nlines": 476, "source_domain": "www.seylan.lk", "title": "செலான் ஷுவர் சேமிப்புக் கணக்கு | Seylan Bank PLC", "raw_content": "\nவழமையான சேமிப்புகள் சிறுவர் சேமிப்பு Seylfie Youth சேமிப்புக் கணக்கு Income Saver Account\nதனிநபர் / கூட்டு கணக்கு வர்த்தக கணக்கு கழகங்கள் மற்றும் சங்கங்கள் “Seylan Seylfie Youth” நடைமுறைக் கணக்கு\nPFCA SFIDA முதலீட்டு கணக்கு\nசெலான் ஷுவர் செலான் ஹரசர செலான் திலின சயுர\nநிலையான கணக்கு தனிநபர் / கூட்டு நிலையான கணக்கு வெளிநாட்டு நாணய நிலையான வைப்பு கேள்வி வைப்புக்கள்\nநிபுணர்கள் மருத்துவர்கள் வேலைவாய்ப்பு முகவர்கள் Special Category\nடிக்கிரி பரிசு வவுச்சர் பாதுகாப்பு பெட்டக சேவை கடன் மற்றும் முற்பணம் பணம் அனுப்புதல்\nகூட்டு நிறுவன சேவைகள் x\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nகூட்டு நிறுவன வங்கிச் சேவை\nகூட்டு நிறுவன மற்றும் கரை கடந்த வங்கிச் சேவை\nஇணைய கொடுப்பனவு கேட்வே சம்பளப் பட்டியல் இணைய வங்கியியல்\nவிஸா பிளாட்டினம் கடனட்டைகள் ப்ரீடம் கடன் அட்டை விஸா கோல்ட் கடனட்டை விஸா கிளாசிக் கடனட்டை\nபற்று அட்டைகள் (Debit Cards)\nபிளாட்டினம் பற்று அட்டைகள் கோல்ட் பற்று அட்டை கிளாசிக் பற்று அட்டை\nவிஸா பன்முக நாணய பயண அட்டை\nமுற்கொடுப்பனவு விஸா ரூபாய் அட்டை\nஉயர் கல்வி கடன் வசதிகள்\nஉயர் கல்வி கடன் வசதிகள்\nதனிநபர் கடன் வாகனக் கடன்கள்\nதவணை கடன்கள் மேலதிகப் பற்று வசதி Factoring\nசிறு நடுத்தர கைத்தொழில் / மைக்ரோ கடன்\nபுதிய வியாபாரம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு விவசாயக் கடன் SME கடன் மைக்ரோ கடன்\nஅழைப்பு நிலையம் கிளை வலையமைப்பு SLIPS- வங்கிகளுக்கு இடையேயான செலுத்தும் முறை\nசர்வதேச நாணய வங்கிச் சேவை\nகரை கடந்த வங்கிச்சேவை (FCBU)\nபரிமாற்ற நிலையம் வெளிநாட்டு பிரதிநிதி\nஇணையம் ஊடான பணம் அனுப்புதல்\nஇணையம் ஊடான பணம் அனுப்புதல்\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nசெலான் ஷுவர் சேமிப்புக் கணக்கு\nசெலான் ஷுவர் சேமிப்புக் கணக்கு\nஎங்களைத் தொடர்பு கொள்ள எமது வங்கி கிளையமைப்பு வட்டி வீதங்கள சேவைக் கட்டணங்கள் இணைய வழி விண்ணப்பம வலைப்பதிவு கண���ப்பான்கள் நாணய மாற்று வீதங்கள வாடிக்கையாளர் பட்டயம் வங்கி விடுமுறை\nசெலான் ஷுவர் சேமிப்புக் கணக்கு\nசெலான் வங்கியில் தனிப்பட்ட சேமிப்பு மற்றும் நடைமுறைக் கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாத மேலதிக நன்மைகளையும் சிறந்த வெகுமதிகளையும் வழங்கும் வகையில் “Seylan Sure” Loyalty Scheme மீள அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வாடிக்கையாளர்கள் தமது வாழ்நாளில் இடம்பெறும் முக்கிய நிகழ்வுகளின்போது பணச் செலவு ஈடு செய்தல், மற்றும் வெகுமதிகளையும் வங்கியிடமிருந்து பெறுவார்கள். சந்தையிலுள்ள மற்றெந்தப் பரிசுத் திட்டங்களையும் விட கூடுதலான மற்றும் சிறந்த பண வெகுமதிகளை Seylan Sure இப்பொழுது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது.\nகணக்கு மீதி ரூ.150,001/- ஐ தாண்டிய பின் பேணப்படும் ஒவ்வொருரூ.50,000/-க்கும் மேலதிகமாக ரூ.5,000/- சேர்க்கப்படும் (60ஆவது பிறந்தநாள் பிரிவு தவிர)\n60ஆவது பிறந்தநாள் பிரிவு தொடர்பில், கணக்கு மீதி ரூ.150,001/- ஐ தாண்டிய பின் பேணப்படும் ஒவ்வொரு ரூ.50,000/-க்கும் மேலதிகமாக ரூ.2,500/- சேர்க்கப்படும்\nரூ.20,000/- அல்லது அதற்கு மேற்பட்ட மீதியை டிக்கிரி கணக்கில் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் பிள்ளைகளுக்கு 25% மேலதிக நன்கொடைத் தொகை வழங்கப்படும். இது 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு மட்டும் செல்லுபடிபாகும்.\nகணக்கு வைப்பாளர்(கள்) அல்லது அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் மட்டுமே இத் திட்டத்தின் கீழ் வெகுமதிக்குத் தகுதி பெறுவார்கள். குடும்ப அங்கத்தவர்கள் என்பது பின்வருபவர்களைக் குறிப்பிடும்.\n- வாழ்க்கைத் துணைவர் மற்றும் 18 வயதிற்குக் கீழ்ப்பட்ட திருமணமாகாத பிள்ளைகள்.\nதிருமணமாகாதவர்/ விவாகரத்துப் பெற்றவர் எனின்:\n- கணக்கு வைப்பாளர் மட்டும் (பெற்றோர் மற்றும் திருமணமாகாத சகோதரர்களுக்குத் தகுதி கிடையாது).\n– திருமணச் சான்றிதழ் மற்றும் 18 வயதிற்குக் கீழ்ப்பட்ட பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ்கள்.\nகூட்டுக் கணக்கெனின், பின்வருவன இணைக்கப்பட வேண்டும்:\nவாழ்க்கைத் துணையாளர் அல்லது துணையாளிகளுடனான கூட்டுக் கணக்கு:\n- ஆண்டொன்றிற்கு ஒவ்வொரு பிரிவிலும் 18 வயதிற்குட்பட்ட பிள்ளைகள் உட்பட எந்தவொரு விண்ணப்பதாரரினதும் ஒரு கோரிக்கைக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும்.\n• 18 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகள்/ பெற்றோர்கள்/ சகோதரர்கள் அல்லது வேறொரு நபருடனான கூட்டுக் கணக்கு:\n- கூட்டுக் கணக்கின் தரப்பினர் நன்மைகளுக்குத் தகுதி பெறுவார்கள். ஆனால், அவர்களின் குடும்பத்தினருக்கு அத் தகுதி கிடையாது.\nவாடிக்கையாளர் பல கணக்குகளை வைத்திருந்தாலும், ஒரு நிகழ்வு தொடர்பில் ஒரு கணக்கின் பேரில் மாத்திரமே அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும்.\nஅன்பளிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான ஆவணங்கள் 03 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.\nநிகழ்வு இடம்பெற்ற 365 நாட்களுக்குள் ஒவ்வொரு பிரிவிலும் ஒரு கணக்கு வைப்பாளருக்கு ஒரு கோரிக்கை மட்டுமே அனுமதிக்கப்படும்\nமுன்னைய கோரிக்கை பெறப்பட்ட 365 நாட்களின் பின்பே அதே பிரிவில் இன்னுமொரு கோரிக்கை அனுமதிக்கப்படும்\nசகல அன்பளிப்புத் தொகைகளும் வாடிக்கையாளரின் அந்தந்தக் கணக்குகளில் வரவுவைக்கப்படும். மகப்பேற்றிற்கான கொடுப்பனவு மட்டும் டிக்கிரி கணக்கில் வரவு வைக்கப்படும்.\nஇ௫வ௫ம் கணக்கு வைப்பாளர்களாக இ௫க்கும் பட்சத்தில், ஒ௫ கோரிக்கை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.\nபுதிய திட்டம் 2016 ஆகஸ்ட் 01ஆம் திகதியிலி௫ந்து நடைமுறைக்கு வ௫ம்.\nஇந்த அனுகூலத் திட்டத்தை மாற்ற அல்லது இரத்துச்செய்ய வங்கி பூரண உரிமை கொண்டுள்ளது.\nதிருமண வேளையில் ரூ.50,000/- வரையான பண அன்பளிப்பு வழங்கப்படும்.\nகணக்கு மீதிக்கு (ரூபாய்) அமைவான உரிமைத் தொகை\nதிருமண வேளையில் ரூ.50,000/- வரையான பண அன்பளிப்பு வழங்கப்படும்.\nஇரு தரப்பினரும் கணக்கு வைப்பாளர்களெனின், ஒரு கோரிக்கை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்\nவாடிக்கையாளர் தனது அன்பளிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு, Seylan Sure விண்ணப்பம் ஐ பூர்த்தி செய்வதுடன் தனது திருமணச் சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்.\nவாடிக்கையாளர் பல கணக்குகளை வைத்திருந்தாலும், ஒரு நிகழ்வு தொடர்பில் ஒரு கணக்கின் பேரில் மாத்திரமே அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும்.\nஅன்பளிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான ஆவணங்கள் 03 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.\nநிகழ்வு இடம்பெற்ற 365 நாட்களுக்குள் ஒவ்வொரு பிரிவிலும் ஒரு கணக்கு வைப்பாளருக்கு ஒரு கோரிக்கை மட்டுமே அனுமதிக்கப்படும்.\nமுன்னைய கோரிக்கை பெறப்பட்ட 365 நாட்களின் பின்பே அதே பிரிவில் இன்னுமொரு கோரிக்கை அனுமதிக்கப்படும்\nசகல அன்பளிப்புத் தொகைகளும் வாடிக்கையாளரின் அந்தந்தக் கணக்குகளில் வரவுவைக்கப்படும். மகப்பேற்றிற்கான கொடுப்பனவு மட்டும் டிக்கிரி கணக்கில் வரவு வைக்கப்படும்.\nஇ௫வ௫ம் கணக்கு வைப்பாளர்களாக இ௫க்கும் பட்சத்தில், ஒ௫ கோரிக்கை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.\nதமது சேமிப்பு மற்றும் நடைமுறைக் கணக்கு மீதிகளின் பேரில்(முழுமையாக/ பகுதியளவில்) கடன் வசதி பெற்ற வாடிக்கையாளர்கள் Seylan Sure திட்டத்தின் கீழ் வெகுமதி பெற முடியாது.\nபுதிய திட்டம் 2016 ஆகஸ்ட் 01ஆம் திகதியிலி௫ந்து நடைமுறைக்கு வ௫ம்.\nஇந்த அனுகூலத் திட்டத்தை மாற்ற அல்லது இரத்துச்செய்ய வங்கி பூரண உரிமை கொண்டுள்ளது.\nமகப்பேற்றின்போது ரூ.50,000/- வரையான பண அன்பளிப்பு வழங்கப்படும்.\nகணக்கு மீதிக்கு (ரூபாய்) அமைவான உரிமைத் தொகை\nமகப்பேற்றின்போது ரூ.50,000/- வரையான பண அன்பளிப்பு வழங்கப்படும்.\nடிக்கிரி கணக்கொன்று ஆரம்பிக்கப்பட்டு, அப் பணம் பிள்ளையின் பெயரிலான ‘டிக்கிரி கணக்கில்’ வரவு வைக்கப்படும்.\nஅபூர்வமாக, ஒரே சூலில் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் பிறந்தால், அதற்கேற்றவாறு அன்பளிப்புத் தொகையின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்\n6.2.4. பெற்றோர் இருவருமே கணக்கு வைப்பாளர்களாக இருந்தால், அவர்களில் ஒருவரின் கோரிக்கை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்\nவாடிக்கையாளர்Seylan Sure விண்ணப்பம்ஐ பூர்த்தி செய்வதுடன் பிள்ளையின் பிறப்புச் சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்\nவாடிக்கையாளர் பல கணக்குகளை வைத்திருந்தாலும், ஒரு நிகழ்வு தொடர்பில் ஒரு கணக்கின் பேரில் மாத்திரமே அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும்.\nஅன்பளிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான ஆவணங்கள் 03 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.\nநிகழ்வு இடம்பெற்ற 365 நாட்களுக்குள் ஒவ்வொரு பிரிவிலும் ஒரு கணக்கு வைப்பாளருக்கு ஒரு கோரிக்கை மட்டுமே அனுமதிக்கப்படும்.\nமுன்னைய கோரிக்கை பெறப்பட்ட 365 நாட்களின் பின்பே அதே பிரிவில் இன்னுமொரு கோரிக்கை அனுமதிக்கப்படும்\nசகல அன்பளிப்புத் தொகைகளும் வாடிக்கையாளரின் அந்தந்தக் கணக்குகளில் வரவுவைக்கப்படும். மகப்பேற்றிற்கான கொடுப்பனவு மட்டும் டிக்கிரி கணக்கில் வரவு வைக்கப்படும்.\nஇ௫வ௫ம் கணக்கு வைப்பாளர்களாக இ௫க்கும் பட்சத்தில், ஒ௫ கோரிக்கை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.\nதமது சேமிப்பு மற்றும் நடைமுறைக் கணக்கு மீதிகள��ன் பேரில்(முழுமையாக/ பகுதியளவில்) கடன் வசதி பெற்ற வாடிக்கையாளர்கள் Seylan Sure திட்டத்தின் கீழ் வெகுமதி பெற முடியாது.\nபுதிய திட்டம் 2016 ஆகஸ்ட் 01ஆம் திகதியிலி௫ந்து நடைமுறைக்கு வ௫ம்.\nஇந்த அனுகூலத் திட்டத்தை மாற்ற அல்லது இரத்துச்செய்ய வங்கி பூரண உரிமை கொண்டுள்ளது.\nகணக்கு மீதிக்கு (ரூபாய்) அமைவான உரிமைத் தொகை\nதனியார் அல்லது பகுதி அரசாங்க வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் சத்திரசிகிச்சைக்கான செலவுக்கு ரூ. 200,000/- வரை வழங்கப்படும்.\nஅரச வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சை செலவுகளுக்கென ரூ. 100,000/- வரை வழங்கப்படும்.\nஇப் பிரிவின் கீழ் கணக்கு வைப்பாளர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் பண உதவியைப் பெற முடியும்.\nசத்திரசிகிச்சைக்கான பண உதவி சத்திரசிகிச்சைக்காக மட்டுமே வழங்கப்படும். (சத்திரசிகிச்சை) இல்லாமல் வைத்தியசாலையில் பெறப்படும் (ஏனைய சிகிச்சைகளுக்கு) வழங்கப்பட மாட்டாது.\nவிழிவெண்படல சத்திரசிகிச்சையைப் பொறுத்தவரையில், வில்லை மற்றும் துணைச்சாதனங்களுக்கான செலவு மட்டுமே மீளளிக்கப்படும்.\n6.3.6. வாடிக்கையாளர் மற்றும் சத்திரசிகிச்சை நிபுணர்Seylan Sure விண்ணப்பம் ஐ பூர்த்தி செய்ய வேண்டும். பண உதவியைப் பெறுவதற்கு, நோய் இனங்காணல் அட்டையின் மூலப்பிரதி அல்லது நிழற்படப் பிரதியும் சம்பந்தப்பட்ட பற்றுச்சீட்டுகளும் சமாப்பிக்கப்பட வேண்டும்\nவாடிக்கையாளர் பல கணக்குகளை வைத்திருந்தாலும், ஒரு நிகழ்வு தொடர்பில் ஒரு கணக்கின் பேரில் மாத்திரமே அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும்.\nஅன்பளிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான ஆவணங்கள் 03 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.\nநிகழ்வு இடம்பெற்ற 365 நாட்களுக்குள் ஒவ்வொரு பிரிவிலும் ஒரு கணக்கு வைப்பாளருக்கு ஒரு கோரிக்கை மட்டுமே அனுமதிக்கப்படும்.\nமுன்னைய கோரிக்கை பெறப்பட்ட 365 நாட்களின் பின்பே அதே பிரிவில் இன்னுமொரு கோரிக்கை அனுமதிக்கப்படும்\nசகல அன்பளிப்புத் தொகைகளும் வாடிக்கையாளரின் அந்தந்தக் கணக்குகளில் வரவுவைக்கப்படும். மகப்பேற்றிற்கான கொடுப்பனவு மட்டும் டிக்கிரி கணக்கில் வரவு வைக்கப்படும்.\nஇ௫வ௫ம் கணக்கு வைப்பாளர்களாக இ௫க்கும் பட்சத்தில், ஒ௫ கோரிக்கை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.\nதமது சேமிப்பு மற்றும் நடைமுறைக் கணக்கு மீதிகளின் பேரில்(முழுமையாக/ பகுதியளவில்) கடன் வசதி பெற்ற வாடிக்கையாளர்கள் Seylan Sure திட்டத்தின் கீழ் வெகுமதி பெற முடியாது.\nபுதிய திட்டம் 2016 ஆகஸ்ட் 01ஆம் திகதியிலி௫ந்து நடைமுறைக்கு வ௫ம்.\nஇந்த அனுகூலத் திட்டத்தை மாற்ற அல்லது இரத்துச்செய்ய வங்கி பூரண உரிமை கொண்டுள்ளது.\nகணக்கு மீதிக்கு (ரூபாய்) அமைவான உரிமைத் தொகை\nகணக்கு மீதிக்கு (ரூபாய்) அமைவான உரிமைத் தொகை\nவாடிக்கையாளர் பல கணக்குகளை வைத்திருந்தாலும், ஒரு நிகழ்வு தொடர்பில் ஒரு கணக்கின் பேரில் மாத்திரமே அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும்.\nஅன்பளிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான ஆவணங்கள் 03 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.\nநிகழ்வு இடம்பெற்ற 365 நாட்களுக்குள் ஒவ்வொரு பிரிவிலும் ஒரு கணக்கு வைப்பாளருக்கு ஒரு கோரிக்கை மட்டுமே அனுமதிக்கப்படும்.\nமுன்னைய கோரிக்கை பெறப்பட்ட 365 நாட்களின் பின்பே அதே பிரிவில் இன்னுமொரு கோரிக்கை அனுமதிக்கப்படும்\nசகல அன்பளிப்புத் தொகைகளும் வாடிக்கையாளரின் அந்தந்தக் கணக்குகளில் வரவுவைக்கப்படும். மகப்பேற்றிற்கான கொடுப்பனவு மட்டும் டிக்கிரி கணக்கில் வரவு வைக்கப்படும்.\nஇ௫வ௫ம் கணக்கு வைப்பாளர்களாக இ௫க்கும் பட்சத்தில், ஒ௫ கோரிக்கை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.\nதமது சேமிப்பு மற்றும் நடைமுறைக் கணக்கு மீதிகளின் பேரில்(முழுமையாக/ பகுதியளவில்) கடன் வசதி பெற்ற வாடிக்கையாளர்கள் Seylan Sure திட்டத்தின் கீழ் வெகுமதி பெற முடியாது.\nபுதிய திட்டம் 2016 ஆகஸ்ட் 01ஆம் திகதியிலி௫ந்து நடைமுறைக்கு வ௫ம்.\nஇந்த அனுகூலத் திட்டத்தை மாற்ற அல்லது இரத்துச்செய்ய வங்கி பூரண உரிமை கொண்டுள்ளது.\n60ஆவது பிறந்தநாள் பரிசு /சிரேஷ்ட பிரஜைகளின் பிறந்தநாள் பரிசு\nகணக்கு மீதிக்கு (ரூபாய்) அமைவான உரிமைத் தொகை\n60ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு கைக்கடிகாரமும் ரூ.50.000/- வரையான பணப் பரிசும் வழங்கப்படும்.\n60ஆவது பிறந்தநாள் பிரிவில், கணக்கு மீதி ரூ.150,001/- ஐ தாண்டிய பின் பேணப்படும் ஒவ்வொரு ரூ.50.000/- க்கும் மேலதிகமாக ரூ.2,500/- சேர்க்கப்படும்.\nஇப் பிரிவின் கீழ் கணக்கு வைப்பாளர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.\nகூட்டுக் கணக்குகளைப் பொறுத்தவரையில், 365 நாட்களுக்குள் ஒருவர் மட்டுமே கோரிக்கை சமர்ப்பிக்கலாம். முதலாவது கோரிக்கை விடுக்கப்பட்ட 365 நாட்களின் பின்னர் மற்ற��ர் கோரிக்கை விடுக்கலாம்.\nபிறந்தநாளிலிருந்து 3 மாத காலத்தினுள் கைக்கடிகாரத்திற்கான கோரிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். அல்லது தகுதி நிபந்தனைகளைப் பொறுத்து, (நிகழ்வுக்கு முந்திய காலப்பகுதி மற்றும் புதிய கணக்கு மீதி) அடுத்த பிறந்தநாளில் கைக்கடிகாரம் வழங்கப்படும்.\nவாடிக்கையாளர் Seylan Sure விண்ணப்பம் ஐ பூர்த்தி செய்வதுடன், அவரது பிறப்புச் சான்றிதழ் அல்லது தேசிய அடையாள அட்டையின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதியையும் சமாப்பிக்க வேண்டும்.\nவாடிக்கையாளர் பல கணக்குகளை வைத்திருந்தாலும், ஒரு நிகழ்வு தொடர்பில் ஒரு கணக்கின் பேரில் மாத்திரமே அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும்.\nஅன்பளிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான ஆவணங்கள் 03 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.\nநிகழ்வு இடம்பெற்ற 365 நாட்களுக்குள் ஒவ்வொரு பிரிவிலும் ஒரு கணக்கு வைப்பாளருக்கு ஒரு கோரிக்கை மட்டுமே அனுமதிக்கப்படும்.\nமுன்னைய கோரிக்கை பெறப்பட்ட 365 நாட்களின் பின்பே அதே பிரிவில் இன்னுமொரு கோரிக்கை அனுமதிக்கப்படும்\nசகல அன்பளிப்புத் தொகைகளும் வாடிக்கையாளரின் அந்தந்தக் கணக்குகளில் வரவுவைக்கப்படும். மகப்பேற்றிற்கான கொடுப்பனவு மட்டும் டிக்கிரி கணக்கில் வரவு வைக்கப்படும்.\nஇ௫வ௫ம் கணக்கு வைப்பாளர்களாக இ௫க்கும் பட்சத்தில், ஒ௫ கோரிக்கை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.\nதமது சேமிப்பு மற்றும் நடைமுறைக் கணக்கு மீதிகளின் பேரில்(முழுமையாக/ பகுதியளவில்) கடன் வசதி பெற்ற வாடிக்கையாளர்கள் Seylan Sure திட்டத்தின் கீழ் வெகுமதி பெற முடியாது.\nபுதிய திட்டம் 2016 ஆகஸ்ட் 01ஆம் திகதியிலி௫ந்து நடைமுறைக்கு வ௫ம்.\nஇந்த அனுகூலத் திட்டத்தை மாற்ற அல்லது இரத்துச்செய்ய வங்கி பூரண உரிமை கொண்டுள்ளது.\n10ஆவது திருமண ஆண்டு நிறைவு – புதிய பிரிவு\nகணக்கு மீதிக்கு (ரூபாய்) அமைவான உரிமைத் தொகை\nதிருமணத்தின் 10ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.50,000/- வரையான பண வெகுமதி வழங்கப்படும்.\nதம்பதியர் இருவரும் கணக்கு வைப்பாளர்களெனின், ஒரு கோரிக்கை மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.\nவாடிக்கையாளர் Seylan Sure விண்ணப்பம் ஐ பூர்த்தி செய்வதுடன், திருமணச் சான்றிதழின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதியையும் சமர்ப்பிக்க வேண்டும்.\nவாடிக்கையாளர் பல கணக்குகளை வைத்திர��ந்தாலும், ஒரு நிகழ்வு தொடர்பில் ஒரு கணக்கின் பேரில் மாத்திரமே அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும்.\nஅன்பளிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான ஆவணங்கள் 03 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.\nநிகழ்வு இடம்பெற்ற 365 நாட்களுக்குள் ஒவ்வொரு பிரிவிலும் ஒரு கணக்கு வைப்பாளருக்கு ஒரு கோரிக்கை மட்டுமே அனுமதிக்கப்படும்.\nமுன்னைய கோரிக்கை பெறப்பட்ட 365 நாட்களின் பின்பே அதே பிரிவில் இன்னுமொரு கோரிக்கை அனுமதிக்கப்படும்\nசகல அன்பளிப்புத் தொகைகளும் வாடிக்கையாளரின் அந்தந்தக் கணக்குகளில் வரவுவைக்கப்படும். மகப்பேற்றிற்கான கொடுப்பனவு மட்டும் டிக்கிரி கணக்கில் வரவு வைக்கப்படும்.\nஇ௫வ௫ம் கணக்கு வைப்பாளர்களாக இ௫க்கும் பட்சத்தில், ஒ௫ கோரிக்கை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.\nதமது சேமிப்பு மற்றும் நடைமுறைக் கணக்கு மீதிகளின் பேரில்(முழுமையாக/ பகுதியளவில்) கடன் வசதி பெற்ற வாடிக்கையாளர்கள் Seylan Sure திட்டத்தின் கீழ் வெகுமதி பெற முடியாது.\nபுதிய திட்டம் 2016 ஆகஸ்ட் 01ஆம் திகதியிலி௫ந்து நடைமுறைக்கு வ௫ம்.\nஇந்த அனுகூலத் திட்டத்தை மாற்ற அல்லது இரத்துச்செய்ய வங்கி பூரண உரிமை கொண்டுள்ளது.\nபுலமைப்பரிசில் மற்றும் பரீட்சைகள் – புதிய பிரிவு\nகணக்கு மீதிக்கு (ரூபாய்) அமைவான உரிமைத் தொகை\nஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த அல்லது க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் 8 பாடங்களில் A (பிரதான பாடங்கள்) சித்தி பெற்ற அல்லது உயர்தரப் பரீட்சையில் 3A சித்தி பெற்ற, வாடிக்கையாளர்களின் பிள்ளைகளுக்கு ரூ.50,000/- வரையான பண அன்பளிப்பு வழங்கப்படும்.\nரூ.20,000/- அல்லது அதற்கு மேற்பட்ட கணக்கு மீதியுடன் டிக்கிரி கணக்கை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் பிள்ளைகளுக்கு 25% மேலதிக அன்பளிப்புத் தொகை வழங்கப்படும் (5ஆம் ஆண்டு புலமைப்பரிசில்களுக்கு மட்டும் பொருந்தும்). கணக்கு வைப்பாளரின் பிள்ளை பெற்ற பெறுபேற்றின் அடிப்படையில் மட்டுமே இந்த அன்பளிப்பு வழங்கப்படும்\nபெற்றோர் இருவரும் கணக்கு வைப்பாளர்களெனின், ஒரு கோரிக்கை மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.\nவாடிக்கையாளர் Seylan Sure விண்ணப்பம்ஐ பூர்த்தி செய்வதுடன், பிள்ளையின் பரீட்சைப் பெறுபேற்றுத் தாளின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதியையும் சமர்ப்பிக்க வேண்டும்\nவாடிக்கையாளர் பல கணக்���ுகளை வைத்திருந்தாலும், ஒரு நிகழ்வு தொடர்பில் ஒரு கணக்கின் பேரில் மாத்திரமே அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும்.\nஅன்பளிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான ஆவணங்கள் 03 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.\nநிகழ்வு இடம்பெற்ற 365 நாட்களுக்குள் ஒவ்வொரு பிரிவிலும் ஒரு கணக்கு வைப்பாளருக்கு ஒரு கோரிக்கை மட்டுமே அனுமதிக்கப்படும்.\nமுன்னைய கோரிக்கை பெறப்பட்ட 365 நாட்களின் பின்பே அதே பிரிவில் இன்னுமொரு கோரிக்கை அனுமதிக்கப்படும்\nசகல அன்பளிப்புத் தொகைகளும் வாடிக்கையாளரின் அந்தந்தக் கணக்குகளில் வரவுவைக்கப்படும். மகப்பேற்றிற்கான கொடுப்பனவு மட்டும் டிக்கிரி கணக்கில் வரவு வைக்கப்படும்.\nஇ௫வ௫ம் கணக்கு வைப்பாளர்களாக இ௫க்கும் பட்சத்தில், ஒ௫ கோரிக்கை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.\nதமது சேமிப்பு மற்றும் நடைமுறைக் கணக்கு மீதிகளின் பேரில்(முழுமையாக/ பகுதியளவில்) கடன் வசதி பெற்ற வாடிக்கையாளர்கள் Seylan Sure திட்டத்தின் கீழ் வெகுமதி பெற முடியாது.\nபுதிய திட்டம் 2016 ஆகஸ்ட் 01ஆம் திகதியிலி௫ந்து நடைமுறைக்கு வ௫ம்.\nஇந்த அனுகூலத் திட்டத்தை மாற்ற அல்லது இரத்துச்செய்ய வங்கி பூரண உரிமை கொண்டுள்ளது.\nகணக்கு மீதிக்கு (ரூபாய்) அமைவான உரிமைத் தொகை\nவாடிக்கையாளர் பல கணக்குகளை வைத்திருந்தாலும், ஒரு நிகழ்வு தொடர்பில் ஒரு கணக்கின் பேரில் மாத்திரமே அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும்.\nஅன்பளிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான ஆவணங்கள் 03 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.\nநிகழ்வு இடம்பெற்ற 365 நாட்களுக்குள் ஒவ்வொரு பிரிவிலும் ஒரு கணக்கு வைப்பாளருக்கு ஒரு கோரிக்கை மட்டுமே அனுமதிக்கப்படும்.\nமுன்னைய கோரிக்கை பெறப்பட்ட 365 நாட்களின் பின்பே அதே பிரிவில் இன்னுமொரு கோரிக்கை அனுமதிக்கப்படும்\nசகல அன்பளிப்புத் தொகைகளும் வாடிக்கையாளரின் அந்தந்தக் கணக்குகளில் வரவுவைக்கப்படும். மகப்பேற்றிற்கான கொடுப்பனவு மட்டும் டிக்கிரி கணக்கில் வரவு வைக்கப்படும்.\nஇ௫வ௫ம் கணக்கு வைப்பாளர்களாக இ௫க்கும் பட்சத்தில், ஒ௫ கோரிக்கை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.\nதமது சேமிப்பு மற்றும் நடைமுறைக் கணக்கு மீதிகளின் பேரில்(முழுமையாக/ பகுதியளவில்) கடன் வசதி பெற்ற வாடிக்கையாளர்கள் Seylan Sure திட்டத்தின் கீழ் வெகுமதி பெற முடியாது.\nபுதிய ��ிட்டம் 2016 ஆகஸ்ட் 01ஆம் திகதியிலி௫ந்து நடைமுறைக்கு வ௫ம்.\nஇந்த அனுகூலத் திட்டத்தை மாற்ற அல்லது இரத்துச்செய்ய வங்கி பூரண உரிமை கொண்டுள்ளது.\nநிகழ்வுக்கு உடனடியாக முந்திய 12 கலண்டர் மாத காலப்பகுதியில் (6 மாதங்கள் அல்ல) மேற்குறிப்பிட்ட கணக்கொன்றில் குறைந்தபட்சம் ரூ.20,000/-ஐ வரவு மீதியாகப் பேணுதல் வேண்டும்.\nகாலப்பகுதியைக் கணிக்கும்போது நிகழ்வு இடம்பெறும் மாதம் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டாது.\nசகல பிரிவுகளிலும் குறைந்தபட்ச கணக்கு மீதி 12 கலண்டர் மாதங்களுக்குப் பேணப்பட வேண்டும்.\nவரவு-செலவுத் திட்டமிடல் கருவியுடன் இலக்குகளை அமைத்தல் ‘செலான் SURE’ கணிப்பீட்டுச் சாதனம் Application For Seylan Sure\nமாற்று வங்கி முறைகள் வரவு-செலவுத் திட்டமிடல் கருவி Standing Order application\nசேமிப்பதற்கான அறிவுரைகள் Withholding Tax\nதள வரைபடம் வாடிக்கையாளர் பட்டயம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் எங்களைத் தொடர்பு கொள்ள Customer Feedback\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/26_7.html", "date_download": "2019-08-26T03:28:55Z", "digest": "sha1:7EU6XYRBU3CHFTVHGYRKBIM5VMJXGVRV", "length": 12812, "nlines": 98, "source_domain": "www.tamilarul.net", "title": "மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்ட தற்காலிகத் தடை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்ட தற்காலிகத் தடை\nமெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்ட தற்காலிகத் தடை\nமெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்டும் திட்டத்துக்கு இராணுவ நிதியை பயன்படுத்துவதற்கு அமெரிக்க நீதிமன்றம் தற்காலிக தடைவிதித்துள்ளது.\nஅமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக அகதிகள் வருகையை தடுக்கும் வகையில் மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்ட அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீர்மானித்திருந்தார்.\nஅத்துடன், இதற்கான நிதியை ஒதுக்குமாறு அமெரிக்க நாடாளுமன்றத்திடம் அவர் கோரிக்கை வைத்தபோது, ஜனநாயக கட்சியினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇதன்காரணமாக மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்டும் விவகாரத்தில் டிரம்ப், அவசர நிலையை பிரகடனம் செய்தார்.\nஇதன்மூலம் இராணுவ நிதியை மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்டுவதற்காக அவர் பயன்படுத்த முடியும்.\nஇதற்கமைய எல்லை சுவர் திட்டத்துக்கு 1.5 பில்லியன் டொலரை நிதியாக ஒதுக்க அமெரிக்க இராணுவ தலைமையகம் அண்மையில் ஒப்புதல் வழங்கியது.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க சிவில் உரிமைகள் ஒன்றியம் சார்பில் 20 மாகாணங்களின் அமெரிக்க மத்திய நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தன.\nஇதில் கலிபோர்னியா மாநிலத்தின் மத்திய நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்டும் திட்டத்துக்கு இராணுவ நிதியை பயன்படுத்துவதற்கு தற்காலிக தடை விதித்துள்ளார்.\nஇதன்காரணமாக ட்ரம்பின் குறித்த திட்டம் தற்போது தற்காலிகமாக கைவிடப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்��ினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/category/news/india-news/tamilnaadu-news/page/63/", "date_download": "2019-08-26T03:14:18Z", "digest": "sha1:XSSV5XWSRXGMWTPT73P7BS5VCDG2ZY2M", "length": 11874, "nlines": 130, "source_domain": "lankasee.com", "title": "தமிழகம் | LankaSee | Page 63", "raw_content": "\nமனைவி, தந்தையை கொன்று உறவினர்களுடன் உணவருந்திய கணவன்…\nகஞ்சா அடித்திருக்கிறேன்.. புத்தருக்கு போதிமரம், எனக்கு போதைமரம்\nஉடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஸ்டைலுக்கு மாறிய கிரண்\nநேருக்குநேர் 1000 அடி உயரத்தில் மோதிக்கொண்ட ஹெலிகாப்டர் – விமானம்\nஅதிரடியாக குறைக்கப்படுகிறதா பிக்பாஸ் நாட்கள்\nஒரே இரவில் மில்லியனராக மாறிய தம்பதி\nமீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபல இலட்சம் மோசடி செய்த தமிழ் பெண் சிக்கினார்\nஇந்திய பந்துவீச்சாளர்கள் அபார வெற்றி\nநிலம் கையகப்படுத்தும் திருத்த சட்டமூலத்தை ஆதரித்தது குறித்து ஜெயலலிதா விளக்கம்\nதமிழகத்தின் நன்மைக்காகவே நிலம் கையகப்படுத்தும் சட்டமூலத்தை மக்களவையில் அ.இ.அ.தி.மு.க. ஆதரித்தது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்���ுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டி...\tமேலும் வாசிக்க\nமனிதஉரிமை மீறல் தொடர்பில் இந்திய மத்திய அரசிடம் கனிமொழி கேள்வி\nஇலங்கை மனித உரிமை மீறல் விடயத்தில் இந்திய மத்திய அரசாங்கம் என்ன நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்று கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். நேற்றைய தினம் மாநிலங்கள் சபையிலேயே அவர் இந்த கோள்வியை எழுப...\tமேலும் வாசிக்க\nசமூக ஆர்வலர் கைது விவகாரம்: உயர்நீதிமன்றம் கேள்வி\nசென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி என்பவரை அவசரம் அவசரமாக கைதுசெய்து சிறையில் அடைத்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. பொது நலனுக்காக நீதிமன்றங்க...\tமேலும் வாசிக்க\nசொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீடு – தீர்ப்பு ஒத்திவைப்பு\nசொத்துக் குவிப்பு வழக்குத் தொடர்பாக ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி...\tமேலும் வாசிக்க\nதமிழக அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அமைச்சரவையிலிருந்து நீக்கம்\nதமிழக வேளாண் துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் பரிந்துரையை ஏற்று, தமிழக ஆளுனர் ரோசைய்யா இதற்கான அறிவிப்பை வெளியிட...\tமேலும் வாசிக்க\nஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் மேல் முறையீடு; வாதங்கள் நிறைவடைந்தன\nதமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தனி நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் மேல் முறையீட்டு வழக்கில்,...\tமேலும் வாசிக்க\n“ஆவணப்படம் அவமானமல்ல; அதன் மீதான தடையே அவமானம்”\nஇந்தியத் தலைநகர் டில்லியில் கூட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாகி கொலைசெய்யப்பட்ட பெண் தொடர்பான பிபிசியின் ஆவணப்படம் இந்தியாவில் எங்கும் ஒளிபரப்பக்கூடாது என்று தடை விதித்த இந்திய அரசு, அந்த காணொ...\tமேலும் வாசிக்க\nமத்திய அரசு, ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பில் தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம்\nஈழத் தமிழர் விவகாரத்தில் மத்திய பா.ஜ.க. அரசு தனது நிலைப்பாட்டினைத் தெளிவுபடுத்த வேண்டுமென்றும், பிரதமர் ம��டி விரைவில் இலங்கைக்குச் செல்லும்போது ஈழத் தமிழர்களின் முக்கியமான பிரச்சனைகளை இலங்கை...\tமேலும் வாசிக்க\nசேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுடன் பேச்சு – அருண்ஜெட்லி பேட்டி\nமத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த பின்னர் நிதிமந்திரி அருண்ஜெட்லி நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:- வரும் நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கிறோம். வசதி ப...\tமேலும் வாசிக்க\nஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் மீனவர்கள் கைது வேதனையளிக்கிறது – தமிழக முதல்வர்\nஇலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும், தமிழக மீனவர்களின் கைது தொடர்வது வேதனை அளிப்பதாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். மேலும், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள த...\tமேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,%20%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D,%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,1952/", "date_download": "2019-08-26T03:30:59Z", "digest": "sha1:CUYUCBFSMMCV6QBNM5JZB3S3UN47L5GW", "length": 1942, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " பர்மா திராவிட முன்னேற்றக்கழகம், இரங்கூன்,சட்டதிட்டங்கள்,1952", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nபர்மா திராவிட முன்னேற்றக்கழகம், இரங்கூன்,சட்டதிட்டங்கள்,1952\nபர்மா திராவிட முன்னேற்றக்கழகம், இரங்கூன்,சட்டதிட்டங்கள்,1952\nஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | January 3, 2010, 7:33 am\nமேலட்டைபர்மா திராவிட முன்னேற்றக்கழகம், இரங்கூன், சட்டதிட்டங்கள்(1952) என்ற சிறு நூல் எனக்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்தது.திராவிட இயக்கம் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்ட மாணவன் என்ற அடிப்படையில் திராவிட இயக்கம் பற்றிய பல ஆவணங்களை வாய்ப்பு நேரும்பொழுதெல்லாம் பாதுகாத்து வந்தேன்.அந்த நூலின் படி ஆய்வாளர்களுக்குப் பயன்படும் என்ற நோக்கில் என் பக்கத்தில்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindwoods.com/tv/ngk-official-promo-6-reaction-suriya-sai-pallavi-selvaraghavan-tk.html", "date_download": "2019-08-26T02:28:19Z", "digest": "sha1:WI2RSRHJRU477FMTXPFV7XTL5WJRJLQ2", "length": 5039, "nlines": 92, "source_domain": "www.behindwoods.com", "title": "NGK Official Promo 6 Reaction | Suriya | Sai Pallavi | Selvaraghavan | TK", "raw_content": "\n\"எதுக்கு இவ்வளவு நடுக்கம்\" - Seeman அதிரடி பேச்சு | RN\nKohli-க்கு பக்குவம் பத்தாது - Kagiso Rabada ஆவேசம் | CWC 2019\n\"நதி நீர் இணைப்பு ஒன்னும் PLUMBING WORK கிடையாது\" : கொதிக்கும்- Prof . Janakarajan\nஇவர்தான் ஒரிஜினல் நேசமணி - Facts About Marshal Nesamony\nThala Ajith-ஐ பற்றிய ரகசியங்களை உடைக்கும் Rangaraj Pandey\nமோடியின் அடுத்த 5 வருஷம் எப்படி இருக்கும் Kamal பளிச் பேட்டி | RN\nஉச்சத்தை தொட்ட ரவுடி பேபி, இந்தியளவில் சாதனையில் இரண்டாவது இடம் \n'எனக்கு பிடித்தது' - செல்வராகவன் - சூர்யாவின் 'என்ஜிகே'வை பாராட்டிய 'பேட்ட' பிரபலம்\nசூர்யாவின் 'என்ஜிகே' - முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா \n'எப்படி இருக்கிறது சூர்யாவின் என்ஜிகே ' - கேரள ரசிகர்கள் பதில்\n“அனைவரையும் மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன்” -என்ஜிகே சூர்யா\nஎன்.ஜி.கே ராட்சத கட்-அவுட் அகற்றம் - சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சி\n‘ரூமுக்காவது போங்கடா’ - என்.ஜி.கே-வின் ரொமாண்டிக் வீடியோ\nNGK புக்கிங், முதல் நாளே இவ்வளவு வசூல் வருமா பிரபல திரையரங்க உரிமையாளர் கணிப்பு\n“இது அவங்க முடிவு”- என்.ஜி.கே முதல் ஷோ பிளான் இதோ\nஎன்.ஜி.கே இடைவெளி சீன் சீக்ரெட் சொன்ன யுவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.jobvision.in/2018/07/newspaper-17-06-2018-read-and-download.html", "date_download": "2019-08-26T03:16:58Z", "digest": "sha1:GZGR6WLHGEJNQANJV32NEPQRSEJHVWMV", "length": 2695, "nlines": 96, "source_domain": "www.jobvision.in", "title": "About", "raw_content": "\nமங்கையர்_மலர்_31_ஜுலை_2018 - MAGAZINE 📌\nகல்வி வேலை வழிகாட்டி 31 ஜுலை 2018 - MAGAZINE 📌\nகுங்குமம் டாக்டர் 31 ஜுலை 2018 - MAGAZINE 📌\nநமது மேட்டுப்பாளையம் ஜுலை 2018\nதி இந்து + இணைப்பு - Processing..\nதினபூமி | நெல்லை | சேலம் | புதுச்சேரி | மதுரை | சென்னை | கோவை | வேலூர் | திருச்சி\n\" JOBVISION ஆன்ராய்டு செயலியை பதிவிறக்கம் செய்ய \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/spiritual/spiritual_87977.html", "date_download": "2019-08-26T04:23:22Z", "digest": "sha1:FPS7VTJNPYNZL2ALK2K4PCUTHBICBWS3", "length": 16987, "nlines": 124, "source_domain": "www.jayanewslive.in", "title": "கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா : ஏராளமான பக்தர்கள் தரிசனம்", "raw_content": "\nமத்திய அரசைக் கண்டித்து தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம் : பல்வேறு கட்சியினரும் போராட்டத்தில் பங்கேற்பு\nஜம்மு காஷ்மீருக்கு ராகுல்காந்தி செல்வதால் மாற்றம் ஏற்படபோவதில்லை : தமிழிசை சவுந்தரராஜன்\nநெல்லையில் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் - கழக பொ��ுச் செயலாளருக்கு வரவேற்பு அளிப்பது தொடர்பாக ஆலோசனை\nவேதாரண்யத்தில் வன்முறை தொடர்பாக 50-க்கும் மேற்பட்டோர் கைது: பதற்றம் காரணமாக போலீஸ் குவிப்பு\nமத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் : மக்களுக்கு எதிரான சட்டங்கள் இயற்றி வருவதற்கு கண்டனம்\nபிரான்சில் ஜி-7 45-வது மாநாடு : பொருளாதாரம், அரசியல், வெளியுறவுத்துறை, சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து பேச்சு\nஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் ஜி7 மாநாடு : உலக தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமின் கிடைக்குமா : உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் வழக்கு மீது இன்று விசாரணை\nபுதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்‍கம் : பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்‍கட்சிகள் திட்டம்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி - 5 விக்கெட்டுகள் வீழ்த்தி பும்ரா அசத்தல்\nகன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா : ஏராளமான பக்தர்கள் தரிசனம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.\nசாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான வைகாசி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பல்வேறு சடங்கு நிகழ்ச்சிகளுக்‍குப் பிறகு திருக்கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, வாகன பவனியும், வடக்கு வாசலில் அன்னதானமும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஆனந்தகிரி பகுதியில் உள்ள பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவை யொட்டி, முக்கிய நிகழ்வான தீச்சட்டி ஏந்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள், அலகு குத்தி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். மேலும், பறவை காவடி எ���ுத்தும், 20 அடி நீளமுள்ள அலகு குத்தியும் பக்தர்கள் தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றினார்கள். விழாவில் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.\nவடமாநிலங்களில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி கோலாகலம்\nநாடு முழுவதிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம் : பக்தர்கள் உற்சாகத்துடன் கொண்டாட்டம்\nகிருஷ்ணன்-ராதை வேடம் அணிந்து கோகுலாஷ்டமி கொண்டாட்டம் - மாறு வேடப் போட்டிகளில் குழந்தைகள் ஆர்வமுடம் பங்கேற்பு\nதிருச்செந்தூர் முருகன் கோவில் கடலில் குளிக்க திடீர் தடை - வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையால் ஆவணி விழாவுக்கு வரும் பக்தர்கள் ஏமாற்றம்\nவேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா 29ம் தேதி தொடக்‍கம் - விழாவுக்‍கான முன்னேற்பாடுகள் தீவிரம்\nதஞ்சை பெரிய கோயிலை ட்ரோன் மூலம் வீடியோ எடுத்த மர்ம நபர்கள் - திருப்பணி நடைபெறும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியானதால் அதிகாரிகள் அதிர்ச்சி\nதிருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - கொடிமர பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\nமழை வேண்டி பல்வேறு கோயில்கள் சிறப்பு வழிபாடு : திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்\nஆவணி மாத முதல் ஞாயிறு - சிறப்புப்பூஜை : ஆயிரக்கணக்கான பெண்கள் மஞ்சள், பால் ஊற்றி வழிபாடு\n48 நாட்களாக நடைபெற்று வந்த அத்திவரதர் வைபவம் நிறைவு - ஆகம விதிமுறைகள்படி, பல்வேறு பூஜைகளுக்குப் பின்னர், அனந்தசரஸ் குளத்தில் மீண்டும் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nபுதுச்சேரி அரசு கலை பண்பாட்டு துறை கலைவிழா : ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு\nஇளைஞர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த முயற்சி : நடைபயிற்சி மேற்கொள்ளும் இடத்தில் சிறிய நூலகம் திறப்பு\nபள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான யோகா போட்டி : யோகா போட்டியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு\nராமநாதபுரத்தில் மஞ்சுவிரட்டு போட்டி : ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு\nராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே மீண்டும் ரயில் சேவை : ரயில்வே அதிகாரிகள், ஐஐடி பொறியாளர்கள் ஆய்வு\nநாமக்கல்லில் மணல் கொள்ளை, மதுபானங்கள், லாட்டரி சீட்டு விற்பனை அதிகரிப்பு - ஈஸ்வரன்\nமத்திய அரசைக் கண்டித்து தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம் : பல்வேறு கட்சியினரும் போராட்டத்தில் பங்கேற்பு\nகடல் கொந்தளிப்பு காரணமாக மணலால் மூடப்பட்ட அழிகால் கிராமம் : மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு அலட்சியம் காட்டுகின்றன - வசந்தகுமார் குற்றச்சாட்டு\nஜம்மு காஷ்மீருக்கு ராகுல்காந்தி செல்வதால் மாற்றம் ஏற்படபோவதில்லை : தமிழிசை சவுந்தரராஜன்\nநெல்லையில் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் - கழக பொதுச் செயலாளருக்கு வரவேற்பு அளிப்பது தொடர்பாக ஆலோசனை\nபுதுச்சேரி அரசு கலை பண்பாட்டு துறை கலைவிழா : ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு ....\nஇளைஞர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த முயற்சி : நடைபயிற்சி மேற்கொள்ளும் இடத்தில் சிறிய நூ ....\nபள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான யோகா போட்டி : யோகா போட்டியில் 700-க்கும் மேற்பட்ட ....\nராமநாதபுரத்தில் மஞ்சுவிரட்டு போட்டி : ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு ....\nராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே மீண்டும் ரயில் சேவை : ரயில்வே அதிகாரிகள், ஐஐடி பொறியாளர்கள் ஆய்வு ....\nஆசிய அளவில் நடைபெற்ற மேற்கிந்திய நடனப்போட்டி : தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த 8 வயது சிறும ....\nபுதுச்சேரியில் கண்ணை கட்டிக்கொண்டு ஓவியம் வரைந்து 5 வயது சிறுவன் அபாரம் ....\nஉலக சர்வதேச ஃபேஷன் தினம் - பின்னலாடை துணிகளால் கார் வடிவத்தை உருவாக்கி சாதனை ....\nஒரு கையை இரும்பு சங்கிலியால் கட்டிக்‍கொண்டு நீச்சல் - கடலில் 10 கி.மீ தூரம் நீந்திச் சென்று உல ....\n20 மில்லி கிராமில் தங்க உலகக் கோப்பை : விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=65122", "date_download": "2019-08-26T04:11:51Z", "digest": "sha1:CHFY3U5UN3YKDLNYAK5KFIQVAZC5DL37", "length": 17906, "nlines": 86, "source_domain": "www.supeedsam.com", "title": "தமிழ் மக்களை அழிப்பதற்கு துணைநின்றமைக்கான ஒரு பரிசாகவே பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவி. – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nதமிழ் மக்களை அழிப்பதற்கு துணைநின்றமைக்கான ஒரு பரிசாகவே பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவி.\nஇராவணனை காட்டிக் கொடுத்த விபீசனனுக்கு முடிசூட்டிய இராமன். இலங்கையை அழிப்பதற்கு துணை நின்றமையால் அந்தப் பரிசு விபீசனனுக்குக் கிடைத்தது. அது போல தமிழ் மக்களை அழிப்பதற்கு துணைநின்றமைக்��ான ஒரு பரிசாகவே முதலமைச்சர் பதவி பிள்ளையானுக்குக் கொடுக்கப்பட்டது எஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.\nஇன்று (13) வந்தாறுமூலையில் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபை உபதவிசாளர் கா.இராமச்சந்திரன் அவர்களின் முயற்சியால் வந்தாறுமூலை நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஇதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஎமது முன்னோர்கள் இந்தப் பிரதேசத்தை காப்பாற்றித் தந்திருக்கின்றார்கள். அவர்கள் அலட்சியமாக அரசாங்க கட்சிகளுக்கு வால்ப்பிடித்திருந்தால் இலங்கையில் பல தமிழ் பிரதேசங்களை இழந்தாற் போல் வடக்கு கிழக்கையும் இழந்திருப்போம். நாம் மிகக் கவனமாக இல்லாவிட்டால் எமக்குத் தெரியாமலேயே எமது சமுதாயம் அழிந்து விடும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.\nஎமது தமிழ்ப் பிரதேசங்களில் பேரினவாதக் கட்சிகள் பொறுப்புகளை எடுத்துக் கொண்டால் அதன் பலாபலன்கள் என்ன என்பது நமக்குத் தெரியாதது அல்ல. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்தை மாவடிவேம்பில் நடாத்துகின்ற அளிவிற்கு நிலைமை வந்திருக்கின்றது என்றால் அது தமிழ் மக்கள் பெருமையடையக் கூடிய விடயம் அல்ல. எதிர்காலத்தில் நாங்கள் இன்னும் அதிகமாக தமிழ் உணர்வோடு செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம்.\nநாங்கள் தமிழர்களாக வாந்தால் மட்டுமே அல்லது எமது பிரதேசத்தில் தமிழ் கட்சி ஆட்சிப் பொறுப்பை எடுத்தால் மட்டுமே எமது இனம், மதம், இடங்கள் என்பன காப்பாற்றப்படும். எமது முன்னோர்கள் இந்தப் பிரதேசத்தை அந்த வகையில் காப்பாற்றித் தந்திருக்கின்றார்கள். அவ்வாறு அவர்கள் அலட்சியமாக அரசாங்க கட்சிகளுக்கு வால்ப்பிடித்திருந்தால் இலங்கையில் பல தமிழ் பிரதேசங்களை இழந்தாற் போல் வடக்கு கிழக்கையும் இழந்திருப்போம். நாம் மிகக் கவனமாக இல்லாவிட்டால் எமக்குத் தெரியாமலேயே எமது சமுதாயம் அழிந்து விடும்.\nதமிழனாக நாங்கள் வாழ வேண்டும் என்பதில��� மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். தமிழனாக நாங்கள் வாழ வேண்டும் என்றால் தமிழ்க் கட்சிக்குத் தான் நாங்கள் ஆதரவளிக்க வேண்டும். தமிழர்களின் பிரச்சனையை பாராளுமன்றில் எடுத்துச் சொல்லுகின்ற ஒரே ஒரு கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான்.\nஇன்னும் தமிழ்க் கட்சிகள் இருக்கின்றது தானே என மக்கள் சிந்திக்கலாம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் முதலமைச்சராக வந்தபோது மஹிந்தவின் கட்சியான வெற்றிலையில் தான் தேர்தல் கேட்டார். மஹிந்த என்பவர் யார் எப்படிப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். மஹிந்தவே பிள்ளையானை முதலமைச்சர் ஆக்கினார்.\nஅவரை ஏன் முதலமைச்சர் ஆக்கினார். தமிழர் ஒருவரை முதலமைச்சராக்கியிருக்கின்றோம் என்று உலகத்திற்கு காட்டுவதற்காக அரங்கேற்றப்பட்ட நாடகமே அது. இராவணனை காட்டிக் கொடுத்த விபீசனனுக்கு முடிசூட்டிய இராமன். இலங்கையை அழிப்பதற்கு துணை நின்றமையால் அந்தப் பரிசு விபீசனனுக்குக் கிடைத்தது. அது போல தமிழ் மக்களை அழிப்பதற்கு துணைநின்றமைக்கான ஒரு பரிசாகவே முதலமைச்சர் பதவி பிள்ளையானுக்குக் கொடுக்கப்பட்டது.\nஅவர்கள் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விடயங்களை எதிர்த்துக் கதைக்க முடியாது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் தான் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற விடயங்களுக்கு எதிர்ப்புக்களை வெளிப்படுத்தி தமிழ் மக்களைத் தமிழ் மக்களாகக் காப்பாற்றி வருகின்றது.\nஆக மூத்த இனமாக இருக்கின்றோம். எமது முன்னோர்கள் எல்லாம் எமது மொழியின் பால் கொண்ட பற்றின் காரணமாகத்தான் நாங்கள் பழம்பெரும் இனத்தவர் என்ற பெருமையோடு இருக்கின்றோம்.\nஅரசியல் தான் நமது வாழ்க்கையை நிர்ணயிக்கின்ற விடயம். எமது வாக்குப் பலத்தில் நாங்கள் கவனயீனமாக இருந்தால் அது எமது கழுத்தை நெரித்துவிடும். எனவே அந்த விடயத்தில் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும்.\nஎமது பொருளாதாரத்தை நாங்கள் வளப்படுத்த வேண்டும். இது அரசாங்கத்திடம் தான் இருக்கின்றது. குளத்தில் இருக்கும் நீர் நேரடியாக எமக்குக் கிடைக்காது அதற்கான வாய்க்கால் அமைக்க வேண்டும். அதே போன்று அரசில் எம்முடைய உணர்வுள்ளவர்கள் இருக்க வேண்டும். அரசாங்கம் தருவதை எடுப்பவர்கள் அல்ல. மக்களுக்கு என்ன தேவையோ அதனை கேட்டுப் பெற்றுவரக் கூடியவர்கள் இருக்க வேண்டும். அந்த வகையில் அரசியற் பலத்தை நாங்கள் கட்டிக் காத்திட வேண்டும்.\nமுஸ்லீம்கள் எல்லாவகையிலும் முன்னேருகின்றார்கள் என்று சொல்லுகின்றார்கள். அவர்களுக்கு ஒரு அரசியற் பலம் இருக்கின்றது. நாங்கள் வருகின்ற அரசாங்கங்களுடன் எல்லாம் சேர்ந்திருக்க முடியாது. எமது அரசியல் கொள்கை சார்ந்த அரசியல்.\nஎமது இனம், மொழி, மண் என்பவற்றைக் காப்பற்ற வேண்டிய கடப்பாடு எமக்கு இருக்கின்றது. இதற்கு ஏற்ற விதத்தில் தான் நாங்கள் மத்திய அரசோடு செயற்பட முடியும். பலாப்பழம் வெட்டும் போது பயன்படுத்தும் நுட்பத்தைத் தான் கையாள வேண்டும். இந்தச் சிங்கள அரசுடன் சேர்ந்து வேலை செய்யும் போது இந்தச் சிங்கள சக்தி எங்களுக்குள் வராமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்கின்ற உத்தியை நாங்கள் கையாள வேண்டும்.\nஎனவே தான் இலங்கை அரசுடன் ஒத்துழைக்கின்ற செயற்பாடுகளை மேற்கொள்கின்ற போது எங்களுடைய தமிழ் உணர்வுகளை முன்நிறுத்தி செயற்டுகின்ற அரசியல் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல். ஏனைய அரசியலாளர்கள் அப்படியே சென்று சங்கமமாகி விடுவார்கள். எனவே எல்லா நேரத்திலும் தமிழ் உணர்வு, இன உணர்வு, இடம் சார்ந்த உணர்வோடு செயற்படுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாங்கள் ஆதரிக்க வேண்டும்.\nநாம் தமிழர் என்ற எண்ணத்தோடு வாழ வேண்டும். அவ்வாறு நாங்கள் தமிழராக வாழ்வதற்கு எமக்குப் பலத்தைத் தருகின்ற தமிழ் அரசியலை நாங்கள் பேணிப் பாதுகாக்க வேண்டும். அந்தத் தமிழ் அரசியலின் தலைமையைப் பலப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.\nPrevious articleகேர்ணல் ரத்னபிரிய பந்துவின் பிரியாவிடை அவருக்கு மீண்டும் அதேபொறுப்பை வழங்குங்கள் விமல் ஜனாதிபதிக்கு கடிதம்\nNext articleபுல்லுமலை போத்தல் குடிநீர் தயாரிக்கும் தொழில்சாலைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nவருடத்திற்கு 1,000 இற்கும் மேற்பட்டோர் பக்கவாத நோயினால் பாதிப்பு\nசாதாரண தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்\nதமிழ் அரசியல் கைதிகள் மற்றும் காணிகள் விடுவிப்பு தொடர்பில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tag/%E0%AE%B0%E0%AE%B7%E0%AE%AE%E0%AE%95", "date_download": "2019-08-26T02:52:57Z", "digest": "sha1:ZMA5U773TIRKAKI434TC4MUPYAKPT5GU", "length": 21323, "nlines": 313, "source_domain": "pirapalam.com", "title": "ரஷ்மிகா - Pirapalam.Com", "raw_content": "\nகீர்த்தி சுரேஷ் அடுத்த படத்திற்கு மாஸான டைட்டில்\nசேரனை தரக்குறைவாக பேசிய சரவணன்\nவிஜய் சேதுபதியின் அடுத்த ஹீரோயின் இவர் தானாம்\nபிரபல நடிகரின் மகனுக்கு ஜோடியாகும் நடிகை கீர்த்தி...\nகர்ப்பமாக இருக்கும் நிலையிலும் அரை நிர்வாண போட்டோவை...\nதளபதி64 வாய்ப்பு வந்ததா இல்லையா\nகே.எஸ். ரவிக்குமார் படத்தில் வேதிகா\nவிஜய்யின் அடுத்தப்பட இயக்குனர் இவர்தானா\nஇவ்வளவு சம்பளமா வாங்குகிறார் நடிகை சமந்தா\nபிகினி உடையில் நடிகை அடா சர்மா ஹாட் போட்டோ\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய யாஷிகா ஆனந்த்\nஅடக்க முடியாத துயரத்தில் நடிகை ஆண்ட்ரியா\nசட்டை பட்டன் கூட போடாமல் பூஜா ஹெக்டே ஹாட் போட்டோஷூட்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nவிஜய் போல மொத்த படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த...\n‘இந்த’ கெட்டப்புல சத்தியமா இதுக்கு முன்னாடி சீயானை...\n6 மாத நினைவுகளை இழந்த பிரபல நடிகை திஷா படானி\nபிகினி உடையில் போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்ட...\nராதிகா ஆப்தேவின் படுக்கயறை காட்சி வீடியோவே லீக்...\nநீங்க ஆண்ட்டி ஆகிடீங்க – கரீனா கபூரீன் புகைப்படத்தை...\nஉடையே அணியாமல் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த அமிஷா\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nதர்மதுரை பட இயக்குனரின் அடுத்த படம் கண்ணே கலைமானே...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nசில நடிகர்கள், நடிகைகள் படங்கள் என்றால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் ஒரு ஜோடியை மீண்டும் ஸ்கிரீனில்...\nதளபதி64 ஹீரோயின் ராஷ்மிகா சம்பளம் இவ்வளவா\nபிர���ல தெலுங்கு நடிகை ரஷ்மிகா அடுத்து தமிழில் விஜய்க்கு ஜோடியாக தளபதி64 படத்தில் நடிக்கிறார் என ஒரு தகவல் கடந்த சில நாட்களாக பரவி வருகிறது....\nஉச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ராஷ்மிகா\nஅண்மையில் இவர் போட்ட ஃபோட்டோவில் கீழே எதுவும் இல்லாத அளவில் இவர் ஷார்ட்ஸ் அணிந்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநடிகர் விஜய் அடுத்து மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என கடந்த ஒரு வாரமாக தமிழ் சினிமாவில் பரபரப்பாக...\nராஷ்மிகாவை பிறந்தநாள் அன்று செம்ம கிண்டல் செய்த விஜய்\nராஷ்மிகா தெலுங்கு சினிமாவின் சென்சேஷன் நாயகி. இவர் நடிப்பில் விரைவில் டியர் காம்ப்ரேட் படம் திரைக்கு வரவுள்ளது.\nவிஜய்63 பற்றி நடிகை ராஷ்மிகா வெளியிட்டுள்ள அறிக்கை\nதளபதி விஜய் மற்றும் அட்லீ ஆகியோர் மூன்றாவது முறையாக இணையும் படத்தில் ஹீரோயினாக நயன்தாரா தேர்வாகியுள்ளார். இரண்டாவதாக வேறொரு நடிகையும்...\nதளபதி 63 பட ஹீரோயின் 'அந்த விஜய்' ஜோடியா\nதளபதி 63 படத்தில் விஜய்க்கு ஜோடியாக கன்னட நடிகை ரஷ்மிகா மந்தனா நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.\nராகவா லாரன்ஸுக்காக வீடியோ வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.....\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nகடை திறப்பு விழாவிற்கு அரை நிர்வாண உடை, அதிர்ச்சியாக்கும்...\nகவர்ச்சிக்கு தாவிய நடிகை VJ ரம்யா\nஇதோ சூர்யாவின் அடுத்தப்படத்தின் ரிலிஸ் தேதி\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.....\nஅஜித்தின் விஸ்வாசம் எப்படிபட்ட கதை- இயக்குனர் சிவா எக்ஸ்ளூசிவ்...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வா���், இணையத்தில் வைரல் ஆகும்...\nஅக்ஷாரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியிட்டது அவரின்...\nநடிகர் கமல்ஹாசனின் இரண்டு மகள்களும் அவரவர் ஒரு துறையை தேர்வு செய்து அவர்களின் வழிகளில்...\n3.5 கோடிக்கு கார் வைத்திருந்தும் மாட்டு வண்டியில் சென்ற...\nசினிமா துறையில் முன்னணியில் உள்ள பிரபலங்கள் விலை அதிகமுள்ள சொகுசு கார்கள் வாங்கி...\nசமந்தாவின் கவர்ச்சியான உடல் அழகின் ரகசியம் இதுதானாம்\nநடிகை சமந்தா எப்போதும் உடலை கவர்ச்சியான தோற்றத்தில் வைத்திருக்க மிகுந்த ரிஸ்க் எடுப்பவர்....\nஜெயம் ரவி படத்திற்கு படம் ஏதாவது ஒரு வித்தியாசத்தை தேடி செய்து வருபவர். அந்த வகையில்...\nஇது தான் பேட்ட படத்தின் கதையா\nரஜினியின் பேட்ட படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.\nபடத்தில் அஜித் எப்போதும் செய்யும் மேஜிக்\nவிஸ்வாசம் படம் வரும் 2019 ன் பொங்கல் ஸ்பெஷல் தான். படம் உலகம் முழுக்க பல இடங்களில்...\nவெற்றிமாறனுடன் மீண்டும் கூட்டணி சேரும் அசுரன் தனுஷ்\nதனுஷ் நடிக்கும் புதிய படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். இப்படத்திற்கு அசுரன் என பெயரிடப்பட்டுள்ளது.\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nசர்கார் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தவர் கீர்த்தி சுரேஷ். ஆனால் அவருக்கு...\nஅட்லீ இயக்கவிருக்கும் தளபதி-63 படத்தின் ஹீரோயின் இவர் தான்\nதளபதி விஜய் அடுத்து அட்லீ இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு...\nகவர்ச்சி போட்டோஷுட் நடத்திய காஜல் அகர்வால்\nகாஜல் அகர்வால் தமிழ்சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர். இவர் நடிப்பில் விரைவில்...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇயக்குனர் விஜய் இரண்டாவது திருமணம் முடிந்தது \nபொல்லாதவன் பாணியில் விதார்த் நடிக்கும் வண்டி டிரைலர்\nநோயாளி மாதிரி ஆகிட்ட – கீர்த்தி சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-46108428", "date_download": "2019-08-26T03:26:27Z", "digest": "sha1:OPRUCVSIMRVKUNOKC4TZHF2GT4TW3WJT", "length": 11318, "nlines": 127, "source_domain": "www.bbc.com", "title": "அமெரிக்க இடைக்கால தேர்தல்: தொடங்கியது வாக்குப்பதிவு - BBC News தமிழ்", "raw_content": "\nஅமெரிக்க இடைக்கால தேர்தல்: தொடங்கியது வாக்குப்பதிவு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆட்சிக்காலத்தின் மீதான வாக்கெடுப்பாக கருதப்படும் இடைக்கால தேர்தல்களில் மக்கள் வாக்களிக்க துவங்கியுள்ளனர்.\nஅமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியில் முதலில் தொடங்கியுள்ள வாக்குப்பதிவில் வாக்குசாவடிகள் தயாராக உள்ளன.\nகிழக்கு கடற்கரை பகுதி மாகாணங்களான நியூ ஹெல்ப்ஷைர், நியூ ஜெர்ஸி, நியூ யார்க் ஆகிய மாகாணங்களில் வாக்குப்பதிவு முதலில் தொடங்கியுள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇந்த இடைக்கால தேர்தலில் மிக அதிக அளவில் வாக்குப்பதிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமுன்னதாக, இன்று நடைபெறும் இடைக்கால தேர்தல்களில், தனது கட்சியான குடியரசு கட்சிக்கு ஆதரவு சேகரிக்கும் கடைசி கட்ட முயற்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈடுபட்டார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\n''நாளைய தேர்தல் நம் சாதனைகள் அனைத்துக்கும் பதில் கூறுவதாக அமையும்'' என்று டிரம்ப் கடைசியாக நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசினார்.\nஇந்த இடைக்கால தேர்தல்களில், பிரதிநிதிகளின் முழு சபைக்கான 435 உறுப்பினர்களையும், 100 உறுப்பினர் செனட்டின் 33 உறுப்பினர்களையும் அமெரிக்க மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.\nஅமெரிக்க இடைக்கால தேர்தல்: நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதித்துவம் எப்படி இருக்கிறது\nஅமெரிக்க காங்கிரஸ் என்பது செனட் (மேலவை) மற்றும் பிரதிநிதிகள் சபை (கீழவை) என்ற இரு அவைகளைக் கொண்டது.\nதற்போது அமெரிக்க மக்கள் தொகையில் 60 சதவிகிதமாக இருக்கும் வெள்ளை இனத்தை சேர்ந்தவர்கள் 80 சதவிகித உறுப்பினர்கள் என்கிறது அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகள்.\nஅமெரிக்க மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரி பாதியாக இருக்கும் பெண்களின் பங்களிப்பு அமெரிக்க காங்கிரஸில் வெறும் 20% மட்டுமே.\nசிறுபான்மையின குழுக்களை சேர்ந்தவர்களில், ஹிஸ்பானிக், ஆசியர்கள், ஆஃப்ரிக்க அமெரிக்கர்களின் பிரதிநிதித்துவம் காங்கிரஸில் குறைவான அளவில் இருக்கிறது.\nஇந்த புள்ளிவிவரங்கள் ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் ஆராய்ச்சி கவுன்சிலால் சேகரிக்கப்பட்ட சுயவிவரத் தரவிலிருந்து (profile data) பெறப்பட்டது. இதில், அமெரிக்க காங்��ிரஸில் பல்வேறு மக்கள் குழுக்களின் தற்போதைய பங்களிப்பை காட்டுகின்றன.\nஅமெரிக்க நாடாளுமன்றத்தில் தற்போது 45 ஹிஸ்பானிக் அமெரிக்கர்கள் மற்றும் 48 ஆஃப்பிரிக்க அமெரிக்கர்கள் உள்ளனர்.\nபராக் ஒபாமா, அமெரிக்க செனட்டின் ஐந்தாவது ஆஃப்ரிக்க அமெரிக்க உறுப்பினர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nசர்கார் - சினிமா விமர்சனம்\nகர்நாடகா இடைத்தேர்தல் - 4 தொகுதிகளில் காங். கூட்டணி வெற்றி; ஒன்றில் மட்டும் பாஜக\nஇந்தோனீசிய விமான விபத்து ஏற்பட்டது எதனால் - கருப்புப் பெட்டி தகவல்\nஅலிகர் பூசாரிகள் கொலையும் முஸ்லிம் என்கவுண்டரும் - உண்மை என்ன\n இன்று எத்தனை சிகரெட் புகைத்தீர்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sport-48567729", "date_download": "2019-08-26T04:08:06Z", "digest": "sha1:MTIWRIFJ5UR3ASYBCHS6IMQX2CSGWRAU", "length": 19235, "nlines": 143, "source_domain": "www.bbc.com", "title": "உலகக்கோப்பை கிரிக்கெட் 2019: உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் யார்? ஸ்மித்தா, கோலியா? - BBC News தமிழ்", "raw_content": "\nஉலகக்கோப்பை கிரிக்கெட் 2019: உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் யார்\nசிவக்குமார் உலகநாதன் பிபிசி தமிழ், லண்டனிலிருந்து\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை IAN KINGTON\nபிரிட்டனில் நடைபெற்று வரும் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில், இன்று ஓவல் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இந்திய - ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.\nஇந்த போட்டி நடைபெறும் ஓவல் மைதானம் மற்றும் அதை சுற்றிலுள்ள பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை மழை பொழிந்ததால் சோர்ந்து போயிருந்த ரசிகர்களை, நேற்று (சனிக்கிழமை) நிலவிய வறண்ட வானிலை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றே கூறலாம்.\nவலைப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக நேற்று லண்டன் ஓவல் மைதானத்திற்கு வந்த இ��்திய அணி வீரர்களுக்கு வெளியே திரண்டிருந்த ஏராளமான ரசிகர்கள் கரகோஷத்துடன் வரவேற்பை அளித்ததுடன், வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.\n\"தோனியை பார்த்துவிட்டாலே போதும், ஆனால் வாய்ப்பு கிடைத்தால் அவரிடம் ஒரு ஆட்டோகிராஃப் வாங்கிவிட வேண்டும்\" என்று கூறுகிறார் அந்த மைதானத்திற்கு முன்பு திரண்டிருந்த ஏராளமான இந்திய ரசிகரிகளில் ஒருவரான நாராயண்.\nஇந்திய அணி வீரர்களின் பேருந்து மைதானத்தின் முகப்பு பகுதியை வந்தடைந்தவுடன் அங்கு கூடியிருந்த ரசிகர்கள் பலத்த கரகோஷத்துடன் வரவேற்பு அளித்தனர்.\nதோனி, ரோஹித், புவனேஷ் குமார் உள்ளிட்ட வீரர்கள் பேருந்திலிருந்து வெளியே இறங்கும்போது கூடுதல் ஆர்ப்பரிப்புடன் வரவேற்ற நிலையில், சிறிது நேரத்தில் 'கோலி இன்னும் வரவில்லையே' என்று ஒருவர் கேட்டார். அதற்கு மற்றொரு ரசிகர், 'கோலி நேற்று வந்தார். சௌதாம்ப்டனை போன்று இன்றும் கோலி வரமாட்டார்' என்று கூறினார். இவ்வாறாக பல கேள்விகளுக்கும் ரசிகர்கள் பதில்களுடனே வலம் வந்தனர்.\nலண்டனில் \"ரெயின், ரெயின் கோ அவே\" பாடும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்\nஇந்த சூழ்நிலையில், மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் தங்களது அணியின் வீரர் ஸ்டீவ் ஸ்மித்தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று நேற்று (சனிக்கிழமை) ஓவல் மைதானத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் கருத்துத் தெரிவித்துள்ளார்.\nஉலகின் சிறந்த பேட்ஸ்மேனான ஸ்மித் மற்றும் போட்டியின் போக்கையே மாற்ற கூடிய வீரரான வார்னர் ஆகியோரின் வருகை இந்தியாவுக்கெதிரான போட்டியில் ஆஸ்திரேலியாவின் பலத்தை கூட்டுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளனர்.\nபடத்தின் காப்புரிமை Charlie Crowhurst\nImage caption ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பின்ச்\nஆனால், பின்ச்சின் கருத்துக்கு இந்திய ரசிகர்கள் மறுப்புத் தெரிவிக்கின்றனர்.\n\"ஸ்மித்தான் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்று பின்ச் எப்படி கூறுவார் இந்திய அணியின் கேப்டன் கோலியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டியின் புள்ளிவிவரங்கள் ஸ்மித்தைவிட சிறப்பானதாகவே உள்ளன. இந்திய அணியின் கேப்டன் மற்றும் வீரர்களை தூண்டிவிடும் வகையிலேயே பின்ச் இவ்வாறு கூறியுள்ளார். ஆனால், இது உண்மையில் எடுபடாது\" என்று கூறுகிறார் நாட்டிங்காமை சேர்ந்த ���ிரிக்கெட் ரசிகரான அஜய்.\n'டி வில்லியர்ஸை சேர்க்காததில் வருத்தமில்லை' - தென்னாப்பிரிக்கா\n\"பின்ச்சின் கருத்துக்கு கோலியின் பேட் ஓவல் மைதானத்தில் பதிலளிக்கும். கோலி கண்டிப்பாக அதிக ரன்களை விளாசுவார்\" என்று கூறுகிறார் ஓவல் மைதானத்தின் முன்பு கூடியிருந்த மற்றொரு கிரிக்கெட் ரசிகரான சௌரவ் பட்டாச்சார்யா.\nஇந்திய அணியின் சார்பாக செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற ரோஹித் ஷர்மாவிடம் பின்ச்சின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அதற்கு நேரடியாக பதிலளிக்காமல், இந்திய அணி போட்டியில் கவனம் செலுத்த விரும்புவதாக தெரிவித்தார்.\nபடத்தின் காப்புரிமை Harry Trump-IDI\nImage caption ஸ்டீவ் ஸ்மித்\nபிரிட்டனிலுள்ள காலநிலையை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் அணிகளே இங்கு அதிகம் வெற்றிப்பெற்றிருக்கின்றன என்பதன் அடிப்படையில் போட்டியை எதிர்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nஇன்று மதியம் நடைபெற்றவுள்ள, இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான போட்டியை ஆவலுடன் எதிர்நோக்குபவர்கள், இவ்விரு அணிகள் இதற்கு முன்னர் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளில் நேருக்குநேர் மோதியை கண்டிப்பாக நினைத்து பார்ப்பார்கள் என்று கூறலாம்.\nImage caption சௌரவ் பட்டாச்சார்யா மற்றும் அவரது மனைவி\n2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியின் அரையிறுதிப் போட்டி இந்தியாவுக்கு மறக்க முடியாத ஒன்று என்றால், அதே அளவுக்கு 2011ஆம் ஆண்டு காலியிறுதியில் தோல்வியுற்று போட்டியிலிருந்து வெளியேறியது ஆஸ்திரேலிய அணிக்கு மோசமான நினைவுகளை ஏற்படுத்தும்.\n2015ஆம் ஆண்டு அரையிறுதி போட்டியை போன்றே 2003ஆம் ஆண்டு இறுதிப் போட்டியும் மறக்க முடியாத ஒன்று. அப்போதும், முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 359 ரன்களை குவிக்க, அடுத்து ஆடிய இந்திய அணி 234 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.\n1999ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில், சூப்பர் சிக்ஸ் பிரிவில் இவ்விரு அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில், முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 282 ரன்களை அடித்தது. ஆனால், கங்குலி, சச்சின், ட்ராவிட், அசாருதீன் ஆகிய நட்சத்திர வீரர்களை கொண்டிருந்த இந்திய அணியால் அந்த போட்டியிலும் சோபிக்க இயலவில்லை.\nமேற்குறிப்பிட்டவைகளில் பெரும்பாலான போட்டிகளில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு பேட்ஸ்மேனோ அல்லது பவுலரோ சிறப்பாக ச��ய்யப்பட்டதை தொடர்ந்தே அந்த அணி வெற்றிபெற்று வந்துள்ளது.\nஅதாவது, 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியை எடுத்துக்கொண்டால், ரிக்கி பாண்டிங் மற்றும் மார்ட்டின், 1999ஆம் ஆண்டில் மார்க் வாக் மற்றும் மெக்ராத் ஆகியோரை உதாரணமாக குறிப்பிட முடியும்.\nமுக்கியமான போட்டிகளின்போதே ஆஸ்திரேலியாவின் முக்கிய வீரர்கள் ஃபார்முக்கு திரும்புவர். எனவே, 2019ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவின் முகமாக மாறப்போகும் வீரர் யார்\nஆனால், ஆஸ்திரேலியாவுக்கு சரிசமமான பலத்துடன் திகழும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலியாவுக்கு கடும் நெருக்கடியை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.\n\"மனநலத்தை காக்க பாலுறவைத் தவிர்த்தேன்”: இவர்கள் ஏன் பாலுறவு கொள்வதில்லை\nபாகிஸ்தான் வாஜிரிஸ்தான் மலையின் வெளிவராத மனித உரிமை மீறல்கள்: 8,000 பேர் எங்கே\n'கூகுள், ஃபேஸ்புக்கால் சர்வதேச நிதித் துறைக்கு நெருக்கடி ஏற்படலாம்'\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/02/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9C%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-2676963.html", "date_download": "2019-08-26T03:20:23Z", "digest": "sha1:JHPU6JMWI5A226UBMJ6I3DRZ3ARIB2DQ", "length": 7259, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "நான் \"கபாலி' படத்தின் ரசிகன்: மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக்- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nநான் \"கபாலி' படத்தின் ரசிகன்: மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக்\nBy DIN | Published on : 02nd April 2017 12:48 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n\"நான் கபாலி படத்தின் ரசிகன். அதன�� இரண்டாவது பாகம் மலேசியாவில் எடுக்கப்படுவதைக் காண காத்திருக்கிறேன்' என்று மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்துள்ளார்.\nஆறு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அவர் தனது பயணத்தை சென்னையில் இருந்து தொடங்கினார். அங்கு அவர் கபாலி படத்தின் நாயகன் ரஜினியைச் சந்தித்து, ஒரு சாதாரண ரசிகரைப் போல் கைப்படங்களை (செல்ஃபி) எடுத்துக் கொண்டார்.\nஅதன் பின் நஜீப் ரசாக் சனிக்கிழமை தில்லி சென்றார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nமலாயா மொழியானது ஏராளமான வார்த்தைகளை சம்ஸ்கிருதத்தில் இருந்து பெற்றுள்ளது. இங்குள்ள உணவையும் நாங்கள் ருசிக்கிறோம்.\nதமிழ்ப் படங்களின் பெரிய ரசிகன் நான். நான் சென்னைக்கு சென்றுள்ளேன். கபாலி படத்தின் இரண்டாவது பாகம் மலேசியாவில் எடுக்கப்படுவதைக் காண காத்திருக்கிறேன் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருண் ஜேட்லி இறுதி அஞ்சலி புகைப்படங்கள்\nஇணையத்தை கலக்கும் விஜய் தேவர்கொண்டாவின் ட்ரெண்டிங் புகைப்படங்கள் | Actor Vijay Devarakonda\nகுரல் செழுமைக்கு கழுதைப் பால்\nஅருண் ஜேட்லி.. ஓர் ஆளுமையின் முகபாவனைகள்\nசென்னை கடலில் அமெரிக்க கப்பல் ஸ்ட்ராட்டன்\nதினமணி செய்திகள் | (24.08.2019)\nபழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு ஸ்பெஷல் அந்தஸ்து\nமயிலாடுதுறையில் அருள்பாலித்துவரும் பிரம்மாண்ட அத்திவரதர்\nதினமணி செய்திகள் | குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுக்கப்பட்ட 'உப்பு' (23.08.2019)\nசென்னை துறைமுகம் வந்தடைந்தது ஸ்ட்ராட்டன் கப்பல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/twin-tornadoes-form-in-oklahoma-2041275?ndtv_prevstory", "date_download": "2019-08-26T02:28:27Z", "digest": "sha1:4WC7HWPNY5ARKVNQJOE44G3YYNYQW5BG", "length": 8482, "nlines": 99, "source_domain": "www.ndtv.com", "title": "Twin Tornadoes Form In Oklahoma. Rare Phenomenon Caught On Camera | ஒரே இடத்தில் 2 சுழல் காற்றை பார்த்திருக்கீங்களா..?- கேமராவில் பதிவான அதிசயம்", "raw_content": "\nஒரே இடத்தில் 2 சுழல் காற்றை பார்த்திருக்கீங்களா..- கேமராவில் பதிவான அதிசயம்\nகடந்த 5 நாட்களில் மட்டும் அமெரிக்காவில் 130 சூறாவளிக் காற்று உருவாகியுள்ளது\nஇது தொடர்பான படம் மற்றும் வீடியோ, ஆன்லைனில் வைரலாகியுள்ளது.\nஅமெரிக்காவின் டெக்சா���், ஓக்லஹோமா, கான்சஸ் ஆகிய மாகாணங்களை சமீபத்தில் பல சக்தி வாய்ந்த சுழல் காற்றுகள் தாக்கின. அதில் ஓர் இடத்தில் ‘இரட்டை சுழல் காற்றும்' வீசியுள்ளது. எப்போதாவதுதான் இப்படி இரட்டை சுழல் காற்று வீசும். அப்படிப்பட்ட இயற்கை அதிசயம் கேமராவில் பதிவாகியுள்ளது. க்ளோபல் நியூஸ் தகவலின்படி, இந்த இரட்டை சுழல் காற்று, ஓக்லஹோமா நகரத்துக்கு அருகில் இருக்கும் லோகன் கவுன்டியில் வீசியுள்ளது.\nஇது தொடர்பான படம் மற்றும் வீடியோ, ஆன்லைனில் வைரலாகியுள்ளது.\nஆனால், இந்த இரட்டை சுழல் காற்றால் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை என்று வானிலை ஆய்வாளர்கள் பிபிசி-யிடம் தெரிவித்துள்ளனர். இந்த இரட்டை சுழல் காற்றால், பல மரங்கள் வேரோடு சாய்ந்து, சில கட்டடங்கள் பாதிக்கப்பட்டாலும், மனித இழப்பு எதுவும் ஏற்படவில்லை. அதே நேரத்தில் இந்த அதிவேக சுழல் காற்றினால், பலத்த மழை பெய்துள்ளது.\nகடந்த 5 நாட்களில் மட்டும் அமெரிக்காவில் 130 சூறாவளிக் காற்று உருவாகியுள்ளது. இந்த சூறாவளியால் உண்டான கனமழை குறித்தான படங்களை பகிர்ந்துள்ளது ஓக்லஹோமா கவுன்டி ஷெரிஃப் ட்விட்டர் பக்கம்.\nவானிலை ஆய்வாளர்கள், அடுத்தடுத்து புயல் காற்று வீசும் என்று எச்சரித்துள்ளனர். இதனால் ஓக்லஹோமாவில் இருக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\n16 விநாடிகளில் 16,000 டன் ஸ்டீல் க்ளோஸ்..\nசுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க காருக்கு மாட்டுச்சாணம் பூசிய பெண்\nபீகாரில் ஒரு பெண்ணும் 3 குழந்தைகளும் ரயில் மோதி இறந்த பரிதாபம்\n1,200 கி.மீ; 90 மணிநேர சைக்கிள் பயணம்: இந்திய ராணுவ அதிகாரி சாதனை\nஅரசு மரியாதையுடன் அருண் ஜெட்லியின் உடல் தகனம் செய்யப்பட்டது\nவௌவாலை வேட்டையாடிய ராட்சத சிலந்தி\n : தீவிரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் உயிரிழப்பு\nசத்தமில்லாமல் சூப்பர் மார்க்கெட் கார்ட்டில் சுருண்டு படுத்திருந்த பாம்பு... திடுக் சம்பவம்\nபீகாரில் ஒரு பெண்ணும் 3 குழந்தைகளும் ரயில் மோதி இறந்த பரிதாபம்\n1,200 கி.மீ; 90 மணிநேர சைக்கிள் பயணம்: இந்திய ராணுவ அதிகாரி சாதனை\nஅரசு மரியாதையுடன் அருண் ஜெட்லியின் உடல் தகனம் செய்யப்பட்டது\nகாஷ்மீரில் அடிப்படை உரிமைகளை மறுப்பதைக் காட்டிலும் தேசவிரோதம் இல்லை : பிரியங்கா காந்தி கடும் தாக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/08/blog-post_854.html", "date_download": "2019-08-26T02:39:15Z", "digest": "sha1:VGVFKGKK7F3VNCQEMQ5V5IUIB3RE3H5Z", "length": 10616, "nlines": 62, "source_domain": "www.pathivu24.com", "title": "நேவி சம்பத் தலைமறைவாக பணம் கொடுத்த கடற்படைத் தளபதி - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / நேவி சம்பத் தலைமறைவாக பணம் கொடுத்த கடற்படைத் தளபதி\nநேவி சம்பத் தலைமறைவாக பணம் கொடுத்த கடற்படைத் தளபதி\nகொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியான நேவி சம்பத் தலைமறைவாகயிருப்பதற்கு முன்னாள் கடற்படை தளபதியும் முப்படைகளின் பிரதானியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ண பணம் வழங்கினார் என குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.\nநேற்று கைதுசெய்யப்பட்ட நேவி சம்பத் இன்று நீதிமன்றத்தில ஆஜர் செய்யப்பட்டவேளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இதனை தெரிவித்துள்ளனர்.\nமுப்படைகளின் பிரதானி கடற்படை தளபதியாகயிருந்தவேளை நேவி சம்பத் தப்பிச்செல்வதற்கு உதவினார் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன என குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.\nஇதனை தொடர்ந்து கடந்த வருடம் பொலிஸாரிடமிருந்து தப்புவதற்காக நேவிசம்பத்திற்கு 500,000 ரூபாய் கடற்படையின் வங்கிக்கணக்கிலிருந்து வழங்கப்பட்டது தொடர்பிலான விபரங்களை சமர்ப்பிக்குமாறு இலங்கை வங்கிக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nகடந்த வருடம் மார்ச்மாதத்திற்கும் மே மாதத்திற்கும் இடையில் இடம்பெற்ற வங்கிபரிவர்த்தனைகள் தொடர்பான விபரங்களை பகிரங்கப்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nமேலும் சந்தேகநபரை தொடர்ந்து விசாரணை செய்யுமாறும் உத்தரவிட்டுள்ள நீதவான் சந்தேகநபர் வெளிநாடு தப்பிச்செல்வதற்கு உதவிய நபர்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டுள்ளார்.\nடி.எம்.கிருஷ்ணா இசை நிகழ்ச்சி ரத்து\nஇந்திய விமான நிலைய ஆணையம், இளைஞர்களுக்கான ஓர் இசை மற்றும் கலாசார அமைப்புடன் இணைந்து டெல்லியில் நவம்பர் 17 மற்றும் 18ஆம் தேதிகளில், கர்நாட...\nமிதுக்கு ஆயுத களஞ்சியம் ம���ஜர் உள்ளிட்டவர்களுக்கு பிடியாணை\nஅவன்ட்-கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பிலான வழக்கில் அவன்ட்-கார்ட் தலைவர் நிஷாங்க சேனாதிபதி மற்றும் முன்னாள் மேஜர் ஜெனரல் பாலித ...\nஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க முன் கூட்டணி அமைக்க முயற்சி\nஐக்கிய தேசிய கூட்டணியை அமைத்த பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்று அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nசூட்சுமமான முறையில் தங்கம் கடத்திய 6 இந்தியர்கள் அதிரடிக் கைது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 2 கிலோ தங்கத்துடன் 6 இந்தியர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-computer-science-public-exam-march-2019-important-5-marks-questions-3276.html", "date_download": "2019-08-26T03:31:23Z", "digest": "sha1:GV7LGY27OQPIB2KXPFWUM66H5J4NV75S", "length": 34060, "nlines": 792, "source_domain": "www.qb365.in", "title": "11th Public Exam March 2019 Important 5 Marks Questions - 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி அறிவியல் முக்கிய 5 மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Computer Science Public Exam March 2019 Important 5 Marks Questions ) | 11th Standard STATEBOARD | STATEBOARD கணினி அறிவியல் Class 11 sample question papers and study materials | qb365.in", "raw_content": "\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி அறிவியல் கூடுதல் 2 மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Computer Science Public Exam March 2019 Creative 2 Mark Questions and Answers )\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி அறிவியல் கூடுதல் 3 மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Computer Science Public Exam March 2019 Creative 3 Marks Questions and Answers )\nஒரு கணிப்பொறியின் அடிப்படை பாகங்களை தெளிவான விளக்கப்படத்துடன் விளக்கு.\nகணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.\nபொதுவாகபயன்படுத்தப்படும் சுட்டியின் வகைகள் மற்றும் இயங்கும் முறை பற்றி பட்டியலிடுக.\nகணிப்பொறியைத் தொடங்குதல் (Booting) பற்றி விவரி.\nமிதப்புப் புள்ளி பதின்ம எண்ணை, இருநிலை எண்ணாக மாற்றுவதற்கான வழிமுறைகளை விவரி.\nNAND மற்றும் NOR வாயில்களின் மூலம் AND மற்றும் OR வாயில்களை எவ்வாறு அறிவிப்பாய் என்பதை விளக்குக.\nபின்வரும் குறியுரு இருநிலை எண்களின் கணக்கியல் செயல்பாடுகளை செய்க: 1410 - 1210\nபூலியன் இயற்கணிதத்தின் தேற்றங்கள் எழுதுக\nநுண்செயலியின் பண்பு கூறுகளை விளக்குக.\nபடித்தல் / எழுதுதல் (READ / WRITE) செயல்களை செயலி எவ்வாறு செய்கிறது\nபரவல் இயக்க அமைப்பின் கருத்துரு பற்றி விளக்குக.\nதிறந்த மூல இயக்க அமைப்பின் நன்மை மற்றும் தீமைகளை விளக்குக\nவிண்டோஸ் இயக்க அமைப்பில் கோப்பை உருவாக்குதல், மாற்றுபெயரிடுதல், நீக்குதல் மற்றும் சேமித்தலுக்கான வழிமுறையை எழுதி அதை உபுண்டு இயக்க அமைப்புடன் ஒப்பிடுக.\nax2 + bx + c = 0 எனும் இருபடி சமன்பாடு ஒன்றை நீங்கள் தீர்க்க வழிமுறை இருபடி சமன்பாடு quadratic_solve (a, b, c)\n\\(x=\\frac { -b\\pm \\sqrt { { b }^{ 2 }-4ac } }{ 2a } \\)என்ற சூத்திரத்தை எண் மூலம் பயன்படுத்தி பொருத்தமான குறிப்பை எழுதுங்கள்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள A, B மற்றும் C மாறிகளின் மதிப்புகளளை ஒன்றிலிருந்து, மற்றொன்றுக்கு சுழற்சியாக மாற்றும் விவரக் குறிப்பு மற்றும் நெறிமுறையை கட்டமைக்கவும். அம்புக் குறியிடப்பட்டுள்ள படி, B மாறிக்கான மதிப்பு A மாறியிலிருந்தும், C மாறிக்கான மதிப்பு B மாறிலிருந்தும், A மாறிக்கான மதிப்பு C மாறியிருந்தும் பெறப்படும்.\nC++ - ல் பயன்படுத்தப்படும் இருநிலை செயற்குறிகளை பற்றி எழுதுக.\nC++ ல் பின்பற்றப்படும் முன்னுரிமை வரிசையை எழுதுக.\nஉருளையின் வளைந்த மேற்பரப்பை கண்டறியும் C++ நிரலை எழுதுக.\nC++ ல் பயன்படும் நிறுத்தற்குறிகள் பற்றி எழுதுக.\nபின்வரும் கோவைகளின் மதிப்பை கண்டுபிடி இவற்றில் a, b, c ஆகியவை முழு எண் மாறிகள் மற்றும் d, e, f ஆகியவை மதிப்புப்புள்ளி மாறிகள்.\nபிட்நிலை நகர்வு செயற்குறிகளை எடுத்துக்காட்டுடன் விவரி.\nகட்டுப்பட்டு கூற்றுகளை பொருத்தமான எடுத்துக்காட்டுடன் விளக்குக.\nநுழைவு சோதிப்பு மடக்கு என்றால் என்ன ஏதேனும் ஒரு நுழைவு சோதிப்பு மடக்கை பொருத்தமான எடுத்துக்காட்டுடன் விளக்குக.\nகொடுக்கப்பட்ட எண் தொடரின் கூட்டுத் தொகையை கணக்கிடுக நிரல் ஒன்றை எழுதுக.\nபின்னலான if கூற்று என்றால் என்ன அவற்றின் மூன்று வடிவங்களின் கட்டளையமைப்பை எழுதுக.\nswitch கூற்றை எடுத்துக்காட்டுடன் விரிவாக எழுதுக.\nfor மடக்கு எடுத்துக்காட்டுடன் விளக்குக.\nமதிப்பு மூலம் அழைத்தல் முறையை தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.\n தற்சுழற்சி முறையில் ஒரு எண்ணிற்கான மிகப்பெரிய பொதுவான காரணியை கணக்கிட ஒரு நிரலை எழுதுக.\nமாறியின் வரையெல்லை விதிமுறைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.\nInline செயற்கூற்றினை எடுத்துகாட்டுடன் விரிவாக எழுதுக.\nஇரண்டு அணிக்கோவைகளில் உள்ளே மதிப்புகளின் வித்தியாசம் கண்டறிய நிரலை எழுதுக.\nகட்டுருக்களின் அணியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.\nசெயற்கூறுக்கு கட்டுருக்களை அனுப்பும் போது குறிப்பு மூலம் அழைத்தல் எவ்வாறு பயன்படுகிறது எடுத்துக்காட்டு தருக\nஇரண்டு அணிகளை கூட்டுவதற்கான C++ நிரலை எழுதுக.\nபொருள் நோக்கு நிரலாக்கம் மற்றும் நடைமுறை நிரலாக்கம் -வேறுபடுத்துக.\nபொருள் நோக்கு நிரலாக்கத்தின் நன்மைகள் யாவை\nபொருள் நோக்கு நிரலாக்கத்தின் நன்மைகள் மற்றும் தீமைகளை விரிவாக எழுதுக.\nபின்னலான இனக்குழுவை எடுத்துக்காட்டுடன் விளக்கு\nஆக்கி , அழிப்பி - வேறுபாடு தருக\nவரையெல்லை செயற்குறியின் பயன்பாட்டை விளக்கும் C++ நிரலை எழுதுக.\nஇனக்க���ழுவின் உறுப்பு செயற்கூறுகளுக்கு குறிப்பு மூலம் அனுப்புதல் முறையை C++நிரலை பயன்படுத்தி விளக்கமாக எழுதவும்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள நிரலின் வெளியீட்டை எழுதுக.\nசெயற்குறி பணிமிகுப்பிற்கான விதிமுறைகள் யாவை\nபின்வரும் இனக்குழு நிரலைப் பார்த்து, (1) முதல் (v) வரையிலான வினாக்களுக்கு விடையளி.\nBook( ) //செயற்கூறு 1\n~Book( ) //செயற்கூறு 3\n(i) மேற்கூறிய நிரலில், செயற்கூறு 1 மற்றும் 4 என்ற செயற்கூறுகளை ஒன்று சேர்த்து எவாறு குறிப்பிடலாம்.\n(ii) செயறகூறு 3 எந்த கருத்துக்களை விளக்குகிறது இந்த செயற்கூறு எப்பொழுது அழைக்கப்படும்/செயல்படுத்தப்படும்.\n(iii) செயற்கூறு 3 பயன் யாது\n(iv) செயற்கூறு 1 மற்றும் செயற்கூறு 2 ஆகிய செயற்கூறுகளை அழைக்கும் கூற்றுகளை main() செயற்கூறில் எழுதுக.\n(v) செயற்கூறு 4 க்கான வரையறையை எழுதுக.\nசெயற்குறி பணிமிகுப்பை பயன்படுத்தி சரங்களை இணைக்கும் C++ நிரலை எழுதுக.\nமரபுரிமத்தின் பல்வேறு வகைகளை விவரி.\nகணிப்பொறி பயன்படுத்தும் போது ஏற்படும் பல்வேறு குற்றங்கள் யாவை\nஇணையதள தாக்குதலின் வகைகள் யாவை\nசமூக கட்டமைப்பு என்றால் என்ன\nஎந்த காரணங்களுக்காக வலைதளங்கள் பொதுவாக குக்கிகளை பயன்படுத்துகின்றன\nகுறியாக்கத்தின் வகைகளை பற்றி விளக்குக.\nPrevious 11th கணினி அறிவியல் கணினி அமைப்ப...\nNext 11th கணினி அறிவியல் Chapter 2 எண் முறை�...\n11th கணினி அறிவியல் கணினி அமைப்பு ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Computer Science\tComputer Organization One ...\n11th கணினி அறிவியல் Chapter 2 எண் முறைகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Computer Science Chapter 2 Number ...\n11th Standard கணினி அறிவியல் Chapter 1 கணினி அறிமுகம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Computer Science ...\n11th Standard கணினி அறிவியல் Chapter 6 விவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Computer Science ...\n11th கணினி அறிவியல் கணினியின் அடிப்படைகள் ( விண்டோஸ் - ல் வேலை செய்தல், லினக்ஸ் ( உபுண்டு ) மாதிரி வினாத்தாள் ( 11th Computer Science Working With ...\n11th Standard கணினி அறிவியல் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 11th Standard Computer Science First ...\n11th Standard கணினி அறிவியல் Chapter 4 இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Computer Science ...\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி அறிவியல் கூடுதல் 2 மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Computer Science Public Exam March 2019 ...\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி அறிவியல் முக்கிய க���டுதல் 5 மதிப்பெண் தேர்வு ( 11th Standard Computer Science Public Exam March 2019 ...\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி அறிவியல் முக்கிய 1 மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Computer Science Public Exam March 2019 ...\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி அறிவியல் முக்கிய கூடுதல் 1 மதிப்பெண் தேர்வு ( 11th Standard Computer Science Public Exam March 2019 ...\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி அறிவியல் கூடுதல் 3 மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Computer Science Public Exam March 2019 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/Pularum-Pupalam.html", "date_download": "2019-08-26T02:26:42Z", "digest": "sha1:ITZZNTOOH2L5S5HS5CZFFGCPWCJBEP7E", "length": 10230, "nlines": 102, "source_domain": "www.tamilarul.net", "title": "புலரும் புபாளம் பல்சுவைக் கலைமாலை யேர்மனி-2019!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / எம்மவர் நிகழ்வுகள் / செய்திகள் / புலரும் புபாளம் பல்சுவைக் கலைமாலை யேர்மனி-2019\nபுலரும் புபாளம் பல்சுவைக் கலைமாலை யேர்மனி-2019\nதாயகத்தில் போரினால் நலிவுற்ற எமது தாயக சிறார்களின் கல்வி ஊக்குவிப்பு நிதிக்காக புலரும் புபாளம் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளார்கள். இவ் நிகழ்வில்\nஇன்ணும் பல நிகழ்வுகள் உங்களை மகிழ்விக்க இருக்கின்ற\nஅனைவரையும் தவறாமல் அன்புடன் அழைக்கிறது.\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்ல���ம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsaga.com/trailers/1404-7.html", "date_download": "2019-08-26T03:27:35Z", "digest": "sha1:YTPWL3JWAK7GFJNTZM5GGMBF4AZSKXKF", "length": 4940, "nlines": 45, "source_domain": "www.tamilsaga.com", "title": "ஜாக்பாட் ட்ரைலர்", "raw_content": "சித்திரை ,7, ஜய வருடம்\nசீயான் விக்ரமின் மருமகன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் | ராவுத்தர் மகன் தயாரித்து நடித்திருக்கும் படம் | கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஹ்மான் உதவி | சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த இயக்���ுனர் | ஆடுகளம் நரேன் மகளுக்கு ஜோடியாகும் அதர்வா | நயன்தாரா போல் நடிக்கும் பிக் பாஸ் சீசன் 2 புகழ் ஐஸ்வர்யா தத்தா | மீண்டும் இந்தி ரீமேக் படத்தில் வலுவான கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரசாந்த் | விஜய் சேதுபதி வெளியிட்ட ஜீவாவின் 'சீறு' படத்தின் பர்ஸ்ட் லுக் | அதிவிரைவாக தயாராகும் ஆதியின் க்ளாப் | திருநங்கைகளின் சாதனைக்கு உறுதுணையாக இருந்த விஜய் சேதுபதி | சரத்குமாருக்கு ஷாக் கொடுத்த வரலட்சுமி | தன் சொந்த ஊரில் இயற்கையைப் பாதுகாக்கும் முயற்சியில் சௌந்தர்ராஜா | ஜெயம் ரவி மற்றும் ஐசரி கணேஷுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் | இதற்கு இசையமைப்பது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது - ஹிப்ஹாப் ஆதி | சண்டைக்கு தயாராகும் யோகிபாபு | ஜி.வி பிரகாஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது | பிக் பாஸிலிருந்து சேரனை வெளியே அழைத்து வாருங்கள் - விஜய் சேதுபதியிடம் இயக்குனர் கோரிக்கை | தனிமையான நாயகனை பற்றிய த்ரில்லர் மூவி 'யாரோ' | விஜய்சேதுபதி பார்த்திபனை இயக்கப்போகும் புதுமுக இயக்குநர் | அருண் விஜய் குத்துச்சண்டை வீரர்களுடன் திடீர் சந்திப்பு |\nதேவராட்டம் - அழகர் வாறாரு வீடியோ சாங்\nராஜாவுக்கு செக் - ட்ரைலர்\nNGK - தண்டல்காரன் சிங்கிள் ட்ராக்\nதந்தை சொல்மிக்க மந்திரமில்லை ட்ரைலர்\nரெட்டை ஜடை வீடியோ சாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=4442", "date_download": "2019-08-26T04:03:16Z", "digest": "sha1:YXHI5N6R7YE64XBLGHEKQPAYCUZ4SAOZ", "length": 19625, "nlines": 127, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[5] : மனதுக்கும் உண்டு டயட்! (நம் தோழி) | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nவாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[5] : மனதுக்கும் உண்டு டயட்\nவாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[5] : மனதுக்கும் உண்டு டயட்\nஒரு சிலரை கவனித்திருக்கிறேன். நன்றாகத்தான் இருப்பார்கள். ஆனால் திடீரென உடல் சோர்ந்து கன்னம் ஒட்டி காட்சியளிப்பார்கள். விசாரித்தால் டயட்டில் இருக்கிறேன் என்பார்கள்.\nடயட்டில் இருந்தால் முன்பைவிட புத்துணர்வாக அல்லவா இருக்க வேண்டும். இப்படி உடல் வற்றிப் போவதற்குக் காரணம், அவர்கள் சரியான டயட்டில் இருப்பதில்லை.\nகாலை டிபனை தவிர்த்தல், மதியம் முற்றிலும் அரிசியைத் தவிர்த்துவிட்டு சப்பாத்தி, இரவு ஒரு வாழைப்பழம்.\nஇதுவல்ல டயட்; உடலுக்��ு நாம் கொடுக்கும் தண்டனை.\nகாலை உணவை தவிர்க்கவே கூடாது. கோதுமை ரவா, கேழ்வரகு, கம்பு, தினை மாவு கஞ்சியில் தக்காளி, கருவேப்பிலை, கொத்துமல்லி, இஞ்சி இவற்றை அரைத்துவிட்டு அரை உப்பு போட்டுக்கொண்டு சாப்பிடலாம் அல்லது தயிர்விட்டு அரை உப்பு போட்டு சாப்பிடலாம். சர்க்கரையை அள்ளிப் போட்டுக்கொண்டு பால் விட்டு சாப்பிடுவதை தவிர்க்கலாம். ஒரு சில நாட்கள் அளவோடு இட்லி தோசை உப்புமாவும் சாப்பிடலாம்.\nமதியம் ஒரு கப் குழம்பு அல்லது ரசம் சாதத்துடன் ஏதேனும் கீரை ஒரு கப், காய்கறி ஒரு கப். வெறும் தயிர்.\nமாலையில் ஏதேனும் ஒரு பழம்.\nஇரவு எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் இட்லி, தோசை இடியாப்பம் என எண்ணெய் குறைவாகப் பயன்படுத்திய எளிய வகை டிபன்.\nபடுக்கச் செல்லும்முன் சீரகம், பெருஞ்சீரகம், கருஞ்சீரகம், ஓமம், சமையல் மஞ்சள் இவற்றை சேர்த்து அரைத்த பொடியில் ஒரு ஸ்பூன் வெந்நீருடன் கலந்து அருந்திவிட்டு தூங்கச் செல்லலாம். குறைந்தபட்சம் சீரகத்தண்ணீராவது அருந்திப் பழகலாம்.\nஇப்படி நாம் வழக்கமாக சாப்பிடும் சாப்பாட்டை அளவோடு முறையாக சாப்பிட்டு வந்தாலே உடல் எடை குறையும். ஆரோக்கியம் மேம்படும்.\nஅலுவலகம் செல்வோரும் எளிமையாக பின்பற்றக் கூடிய இந்த டயட் டெக்னிக்கை நீங்களும் முயற்சித்துத்தான் பாருங்களேன்.\nடயட் உடலுக்கு மட்டுமல்ல, மனதுக்கும் உண்டு.\nகோபம் பலிக்க கூடிய இடத்தில் சினம் உண்டாகாமல் தடுப்பவனே அதை அடக்கியவனாவான். பலிக்கமுடியாத இடத்தில் சினத்தை அடக்கினால் என்ன… அடக்காவிட்டால் என்ன என்று கோபம் குறித்து ஒரு திருக்குறள் உண்டு.\nசெல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்\nஇதே லாஜிக் அன்புக்கும் பொருந்தும்.\nஒருசிலர் காரியம் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் ஒருசிலரிடம் செயற்கையாக அன்பைக் காட்டுவதுபோல நடிப்பார்கள். அது பெரிய விஷயம் அல்ல. பாரபட்சமின்றி எல்லோரிடத்திலும் யாரால் அன்பை அப்படியே அள்ளித்தர முடிகிறதோ அவர்களே அன்புக்கு இலக்கணமாவார்கள்.\nஇப்படி நம் மனதை ஆளும் அன்பு, பண்பு, பாசம், காமம், கோபம், குரோதம் போன்ற குணநலன்களை சரியான விதத்தில் பக்குவமாக கையாளத் தெரிந்துகொண்டு வாழ்வதே மனதுக்கான ‘டயட்’.\nமனதுக்கான டயட்டை சரியாக கடைபிடிப்பவர்கள் எந்த சூழலையும் சமாளிக்கும் வல்லமைப் பெற்றவர்களா�� திகழ்வார்கள்.\nஇப்படி மனதுக்கும் டயட் எடுத்துக்கொண்டு நம் குணநலன்களை அத்தனை சுலபமாக நம் கட்டுக்குள் கொண்டுவருவது சாத்தியமா என நினைக்கலாம். மனமிருந்தால் மார்க்கமுண்டு.\nஎப்படி நம் குணநலன்களை கட்டுக்குள் வைக்க வேண்டுமோ அதுபோலவேதான் நம் பழக்க வழக்கங்கள் நம்மை ஆளாமல் அவற்றை நாம் ஆளும் பக்குவத்தைப் பெற வேண்டும். அதுவும் சாத்தியமே.\nசிலரிடம் உள்ள தீய பழக்க வழக்கங்கள் மற்றவர்களை நேரடியாக பாதிக்காது. ஆனால் அவர்கள் உடல்நிலையை சீர்குலைப்பதோடு அவர்களையே நம்பி இருக்கும் குடும்பத்தையும் சீரழித்துவிடும். உதாரணத்துக்கு புகை பிடிப்பதும், மது அருந்துவதும். இவற்றினால் சீரழிந்த குடும்பங்கள் பல உண்டு.\nசமீபத்தில் நம் நாட்டு கல்வியை அமெரிக்க கல்வியுடன் ஒப்பிடும் ஒரு ஆவணப்பட பிராஜெக்ட்டுக்காக அமெரிக்கா சென்று திரும்பினேன். சில நாட்கள் ஜெட்லாக்.\nஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு போகும்போது, இரு நாடுகளுக்குமுள்ள நேர வித்தியாசத்தால் நமக்கு ஏ ற் ப டு ம் ஒருவித சோர்வே Jet Lag.\nபல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர்களை சில மணி நேரங்களுக்குள் விமானம் மூ ல ம் க ட ந் து வி டு கிறோம். ஆனால் நமது உடல் அவ்வளவு லேசில் மாறிவிடாது . அ து பழைய மணிக் கணக்குப்படி தான் தூக்கம், உணவு எல்லாவற்றையும் எதிர்பார்க்கும். இதிலிருந்து மீண்டு புதிய இடத்தின் நேரத்திற்கேற்றபடி தூக்கம், பசி ஆகியவை தானாக மாற சில நாட்கள் பிடிக்கும். ஆனால் நிச்சயமாக மாறிவிடும்.\nஅதுபோல தான் நாம் விட நினைக்கும் கெட்ட பழக்கத்தை விட்டொழித்து விட்டு புதிய நல்ல பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள சில நாட்கள்/வாரங்கள்/மாதங்கள் எடுக்கலாம்.\nஎப்படி ஒரு கெட்ட பழக்கம் வழக்கமாகிறதோ, அப்படி நல்ல பழக்கத்தையும் வழக்கமாக்கிக் கொள்ள முடியும். அப்படி வழக்கமாக சில காலங்கள் எடுக்கும். அதுவரை கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். வழக்கமாகிப் போயிருக்கும் ஒரு பழக்கத்தை விட்டொழிக்கும் காலத்துக்கும், புதிய பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள எடுத்துக் கொள்ளும் காலத்துக்குமான இடைவெளியில் தான் நம் வெற்றி இருக்கிறது.\nஅந்த இடைவெளியை வெற்றிகரமாக கடந்து விட்டால் நாம் நினைத்ததை சாதித்து விடலாம். இந்த இடைவெளியே ஜெட்லாக் காலகட்டம்.\nஇப்படி உடலுடன் சேர்த்து நம் குணநலன்கள் மற்றும் பழக்க வழக்கங்களையும் கண்காணித்து ‘டயட்டில்’ வைத்துத்தான் பழகுவோமே.\nசக்தி மசாலா குழுமத்தில் இருந்து வெளிவரும்\n‘நம் தோழி’ மாத பத்திரிகையில் (ஆகஸ்ட் 2019)\nவாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும் – 5\nபுத்தக வடிவிலேயே படிக்க…நம் தோழி – ஆகஸ்ட் 2019\nPrevious வாழ்க்கையின் OTP-13 (புதிய தலைமுறை பெண் – ஆகஸ்ட் 2019)\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nவாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[5] : மனதுக்கும் உண்டு டயட்\nவாழ்க்கையின் OTP-13 (புதிய தலைமுறை பெண் – ஆகஸ்ட் 2019)\nயசோதையின் கண்ணன் – சிறுகதைத் தொகுப்பு\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாடதிட்டமாக\nவாழ்க்கையின் OTP-12 (புதிய தலைமுறை பெண் – ஜூலை 2019)\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nகூகுள் பிளஸ் (G+) ஏன் மூடப்படுகிறது 2019 ஏப்ரல் 2-ம் தேதி கூகுள்+ அக்கவுண்ட் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில்,…\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... சிறுகதைகள் - 100 க்கும் மேல். கட்டுரைகள்…\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nஉங்கள் பிளாகுகளுக்கு ஒன்றும் ஆகாது… நீங்கள் பிளாக் - Blog வைத்துள்ளீர்களா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\nபழமை Vs புதுமை (2010) பெசண்ட் நகர் நகைச்சுவை மன்றம், 2010 ஜீலை மாதம் 4-ம் தேதி ஞாயிறு…\nஅனிமேஷன் அனிமேஷன் தயாரிப்புகள் கல்வி சார்ந்த படைப்புகள் புராண இதிகாச சிடிக்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பை…\n‘குங்குமம் தோழி’ – வெள்ளிவிழா நேர்காணல் காம்கேரின் 25 ஆண்டுகால பயணம் ஒரு நேர்காணலில்... எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%95/", "date_download": "2019-08-26T04:02:06Z", "digest": "sha1:6FSL7KZLGVWVUTLGGYSPCGLKJLNRHEBF", "length": 14107, "nlines": 220, "source_domain": "ippodhu.com", "title": "Date Cake Recipe by Amudha", "raw_content": "\nசுவைபட வாழ பேரீச்சம்பழ கேக்\nமுஸ்லிம்கள் நோன்புக் காலத்தில் அதிகாலை முதல் சூரியன் அஸ்தமிக்கும் வரை உணவு உட்கொள்ளாமல் இருப்பார்கள். அதனால் அவர்களுக்கு உடலில் சக்தி சிறிது குறைந்திருக்கும். அதனைச் சரிசெய்ய கண்டிப்பாகப் பேரீச்சம்பழம் எடுத்துக் கொள்வார்கள். அந்த அளவுக்குப் பேரீச்சை சத்து நிறைந்தது.\nமுன்பெல்லாம் பழைய பேப்பர் கடையில் பேப்பர் போடும்போது பேரீச்சம்பழம் கொடுப்பார்கள். நம்முடைய வீட்டில் இரு சக்கர வாகனம் ஓடாமல் தகராறு செய்தால் அதை இரும்புக் கடையில் போடு, பேரீச்சம்பழமாவது கிடைக்கும் என்று கிண்டலடிப்பார்கள்.\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் வகையில் பேரீச்சம்பழத்தை வைத்து கேக்கும், அதன் மேலே ஊற்றிச் சாப்பிட ஸாஸும், எப்படிச் செய்வது எனக் குறிப்பு எழுதியுள்ளேன். கண்டிப்பாகச் செய்து பாருங்கள். மிகவும் ருசியாக இருக்கும். உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.\nபொடியாக நறுக்கிய பேரீச்சம்பழம் – 100 கிராம்\nபிரவுன் சுகர் – 75 கிராம்\nமைதா – 75 கிராம்\nவெண்ணெய் – 30 கிராம்\nவெனிலா எசன்ஸ் – அரை தேக்கரண்டி\nசமையல் சோடா – அரை தேக்கரண்டி\nசூடான தண்ணீர் – 125 மில்லி\nஸாஸ் செய்யத் தேவையான பொருட்கள்\nபிரவுன் சுகர் – 100 கிராம்\nவெண்ணெய் – 95 கிராம்\nதிக்கான கிரீம் – 125 கிராம்\nஒரு பாத்திரத்தில் பேரீச்சம்பழம், சமையல் சோடா போட்டு அதில் சூடான வெந்நீர் ஊற்றவும். கேக்கிற்கான கலவை தயார் பண்ணும்வரை ஓரமாக வைக்கவும் .\nவெண்ணெய், பிரவுன் சுகர் இரண்டையும் மிருதுவாகும்வரை அடிக்கவும்.\nபின்பு முட்டையைச் சேர்த்து அடிக்கவும். (நிறைய அளவு செய்யும்போது முட்டையை ஒன்று ஒன்றாக அடிக்க வேண்டும்)\nஅதன் பின் மாவைப் போட்டு மெதுவாகக் கலக்க வேண்டும். வேகமாக அடிக்கக் கூடாது .\nபின்பு ஊற வைத்த பேரீச்சம் கலவை, வெனிலா எசன்ஸ் இரண்டையும் மாவுக் கலவையுடன் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும்.\nபின் வெண்ணெய் தடவிய கேக் டின்னில் கலவையை ஊற்றவும்.\nகேக் செய்வதற்கு முன் ஓவனை 180 டிகிரி சூடு செய்ய வேண்டும். அப்படி ஏற்கனவே சூடு செய்த ஓவனில் கேக் கலவையை 45 நிமிடத்திற்கு வேகவிட வேண்டும். 45 நிமிடம் கழித்து வ��ந்துவிட்டதா என மரக்குச்சியால் குத்திப் பார்க்கவும். ஸாஸ் செய்வதுவரை கேக் சூடு ஆறட்டும்.\nஒரு கனமான பாத்திரத்தில் வெண்ணெயை உருக விடவும்; உருகியதும் பிரவுன் சுகர், கிரீம் போட்டு 10 நிமிடங்களுக்குச் சிறு தீயில் நன்றாகக் கலக்கவும். பின்பு அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.\nஆறின கேக்கின் மேல் மரக்குச்சியால் சிறு சிறு துவாரங்கள் போடவும். அதன் மேலே செய்து வைத்த ஸாஸில் பாதி ஊற்றவும். மீதி ஸாஸ் தேவைப்படும்போது சூடு பண்ணி உபயோகப்படுத்தலாம்.\nஇந்தக் கேக்கை வெனிலா ஐஸ் கிரீமுடன் சுவைத்தால், மிகவும் அருமையாக இருக்கும்.\nPrevious articleகருப்பட்டி கேக்: இனிப்போடு தொடங்குவோம்\nNext articleரஃபேல் விவகாரம் : பிஏசியில் தணிக்கை குழு அதிகாரி, தலைமை வழக்கறிஞரை விசாரிக்க பாஜக எதிர்ப்பு\nஉடல் எடையைக் குறைக்க உதவும் எலுமிச்சை\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் மொறுமொறு ஓட்ஸ் கட்லெட் ரெசிபி\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nபட்ஜெட் விலையில் சிறப்பான அம்சங்களுடன் லாவா இசட் 93\nஅறிமுகமானது மோட்டோ ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nநகைக் கடையில் சீட்டுக் கட்டும் அப்பாவிகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/75795", "date_download": "2019-08-26T02:57:20Z", "digest": "sha1:PVNCWK6RTGFMJQIRIKIY5IHQJAMDY456", "length": 6990, "nlines": 78, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nசீனாவில் சூறாவளி நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 45 ஆக உயர்வு\nகிழக்கு சீனாவில் சூறாவளிக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.\nகிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் எற்பட்ட சூறாவளி மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது மற்றும் 16 பேர் மாயமாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nசீனாவை தாக்கிய இந்த சூறாவளிக்கு ‘லெக்கிமா’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த சூறாவளியானது வெல்னிங் நகரத்தை தாக்கியது. மழையின் காரணமாக ஒரு ஏரியின் தடுப்பு உடைந்து, வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து அங்கிருந்த மக்களை அடித்து சென்றதாக கூறப்படுகிறது.\nமாகாண வெள்ள தலைமையகத்தின் படி ஏறக்குறைய 12.6 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர் எனவும், ஜெஜியாங்கில் 66.8 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nசூறாவளி காரணமாக 234,000 ஹெக்டர் பயிர்கள் மற்றும் 34,000 வீடுகள் சேதமடைந்தன. மீட்பு குழுக்கள் மூலம் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. மேலும், 340 கோடி டாலர் நேரடி பொருளாதார இழப்பை அந்நாடு சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.\nஷான்டோங்கில், திங்கள்கிழமை காலை நிலவரப்படி 5 பேர் பலியானதாகவும் மற்றும் 7 பேரைக் காணவில்லை எனவும், 16.6 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் 183,800 மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர் என்று மாகாண அவசரநிலை மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.\nசூறாவளி காரணமாக சுமார் 3,200 விமானங்கள் மற்றும் 127 ரெயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.\nசீனாவுடன் வர்த்தக யுத்தம் : அமெரிக்கா வருந்துவதாக டிரம்ப் செய்தி\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தலைவர் போலீசிடம் சரண்\nசென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 3வது நாளாக உண்ணாவிரத போராட்டம்\nபிற நாடுகளுக்கு எதிராக தீவிரவாதத்தை பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ளுங்கள்: இந்தியா – பக்ரைன் கூட்டறிக்கை\nஜம்மு காஷ்மீரில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை: ஆளுநர் சத்யபால் மாலிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nortamil.no/category/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-26T03:16:50Z", "digest": "sha1:6TBPCUYPXPMFGRVA6DVA5INOASYF3J7T", "length": 17633, "nlines": 164, "source_domain": "nortamil.no", "title": "நூல்கள் – NorTamil", "raw_content": "\nGo To... முகப்புசெய்திகள்/அறிவித்தல்கள் நோர்வே செய்திகள் உலகச் செய்திகள் இலங்கை-இந்தியச் செய்திகள் அறிவித்தல்தகவல்களம்/கருத்துக்களம் கருத்துக்களம் தனிநபர் இணையங்கள்பதிவுகள் வெளியீடுகள் இசைத்தொகுப்புகள் திரைப்படங்கள் சஞ்சிகைகள் நூல்கள் ஒளிஒலிப்பதிவுகள் கலைஞர்கள் எழுத்தாளர்கள் புகைப்படம்/ஒளிப்பதிவு நடன/நாடகக்கலைஞர்கள் திரைத்துறைக்கலைஞர்கள் தையற்கலை/ஒப்பனை ஓவியர்கள் இசைக்கலைஞர்கள் சாதனையாளர்கள் தமிழர் போட்டி நிகழ்வுகள் அரங்கேற்றங்கள் பரதநாட்டியம் வாத்தியம் குரலிசை மரணஅறிவித்தல்இலக்கியம் பத்திகள் கவிதை கட்டுரை சிறுகதை சிறுவர் இலக்கியம்திண்ணை நகைச்சுவை தமிழ்3 வானொலி மருத்துவம் தமிழ் முரசம் வானொலி ஒளிப்பதிவுகள் வர்த்தகநிலையங்கள் Stage showsநிகழ்வு காட்டி\nYou Are Here: Home » பதிவுகள் » வெளியீடுகள் » நூல்கள்\nஏகலைவன் தொன்மோடிக் கூத்து – தமயந்தி – 2014\nஏகலைவன் தொன்மோடிக் கூத்து - தமயந்தி - 2014 வெளியீடு: உயிர்மெய் பதிப்பகம் முகப்போவியம்: மகா (\"ஏகலைவன்\" தென்மோடி கூத்துப் பிரதிக்காக கவிஞர் கரவை தாசன் வழங்கியுள்ள கட்டியம்) தமிழ்ச் சூழலில் ஆவணப் படுத்துதல் என்பது அருகியே வந்திருக்கின்றது. ஆயினும் கூத்துப் பற்றி தமிழ்நாட்டில் 11ம் நூற்றாண்டில் ராஜ ராஜ சோழனின் வரலாற்றினை நாடகமாக மேடையேற்றம் செய்ததாக கல்வெட்டுக்கள் உ ...\nவன்னி வரலாறும் – பண்பாடும் – பதிப்பாசிரியர் : சுந்தரலிங்கம் கணபதிப்பிள்ளை – 2014\nஇலங்கை, இந்திள புகழ்புத்த கல்விமான்களாலும் எழுதப்பெற்ற, வன்னி நிலப்பரப்பின் மிகப்பெரிய சமூக வரலாற்று ஆவண நூலான \"வன்னி வரலாறும் - பண்பாடும்\" நூல் வெளியீட்டு விழா. Linderud Skole ஞாயிறு மாலை 18:30 16.11.2014 பதிப்பாசிரியர் : சுந்தரலிங்கம் கணபதிப்பிள்ளை ...\nAda Ingrid Engebrigtsen & Øyvind Fuglerud அவர்களின் இலங்கைத் தமிழர்கள் பற்றிய நூல்.\nநோர்வே வாழ் சோமாலியா மற்றும் இலங்கைத் தமிழர்களான சிறுபான்மைக் குழுக்களின் சமூக-கலாச்சார வாழ்வியல் பற்றி இந்நூல் விவாதிக்கின்றது. பல்கலாச்சார வாழ்வியல் என்பது நோர்வே நாட்டில் இவர்களிடையே எத்தகைய தாக்கங்களையும் பிரதிபலிப்புகளையும் ஏற்படுத்தி இருக்கின்றது என்பதைக்கொண்டு ஒரு அனுபவ ஆய்வின் அடிப்படையில் இன்நூல் எழுதப்பட்டிருக்கிறது. Beskrivelse: Boken er basert på en empirisk undersøkelse blant innvandrer ...\nதோழமையுடன் ஒரு குரல் – வ.ஐ.ச ஜெயபாலன் -எழுநா வெளியீடு 10 யூன் 2013\nஇந்த நூல் வெளிவருகின்ற இன்றைய காலகட்டம் ஒட்டுமொத்த இலங்கை மக்களினதும் இனத்தேசிய அரசியலில் பொறுப்புமிகு காலகட்டமாகும். இலங்கை முஸ்லிம்கள் மீதான இன மத அடையாளங்கள் சார்ந்த நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. சிங்கள தேசத்திற்கும் தமிழ் தேசத்திற்குமான யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதும் அவ்வெற்றியின் இனத்துவப் பெருமையும், அரசியல் களிப்பும் அடுத்த கட்டப் பாய்ச்சலாக முஸ்லிம்கள் மேல் திரும்பியுள்ளது. இந்த இக்கட்டான ந ...\nநூல் ”படுவான்கரை” போருக்குப் பின்னான வாழ்வும் துயரமும்\nஉலகில் பெரும் போர் நிகழ்ந்த நாடுகளிலெல்லாம் போருக்குப் பின்னான காலங்கள் ஒத்த அரசியல் சமூகத் தன்மைகளையே கொண்டிருந்தன. அரசியலைப் பொறுத்தவரை வெற்றிடக் குழப்பங்களும், தெளிவற்ற பாதையும் ஏற்பட்டு விட சமூக மட்டத்திலோ பெரும் மனிதத் துயர் மிகுந்ததாக அக்காலங்கள் விரிகின்றன. காணாமல்போய்விட்ட அல்லது மாண்டுபோன உறவுகள், சிதைந்த குடும்பங்கள், தனித்து விடப்பட்ட குழந்தைகள், வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், வாழ்வாதாரங்களின் அழிவு, ...\nIllamal pOna inpangal – இல்லாமல் போன இன்பங்கள் – கோவிலூர் செல்வராஜன் (கட்டுரை – 2013)\nபுலத்திலும்சரி,நிலத்திலும்சரி நம்மவரின் குடும்பங்களில் இப்பொழுதெல்லாம் மகிழ்ச்சியும், சந்தோசமும்,ஆரவாரமும், அன்பும், பாசமும், அழகுதமிழ் பேச்சும், இருக்கின்றனவா என்றால் இல்லை. மாறாக வெறுமையுள்ள உள்ளங்களும்,வெறிச்சோடிக் கிடக்கும் வீடும் எதோ ஒருவித அமைதியும்தான் அண்டிக்கிடக்கிறது தகவல் தொழில்நுட்பத்தின் தாக்கத்தினால் நமது மக்களிடையே மகிழ்ச்சி பறிபோய்விட்டதே என்பதுதான் இந்தக் கட்டுரையின் உள்ளார்ந்தம்.மாறாக ப ...\nPen paavai – பெண்பாவை – காசிநாதர் சிவபாலன் Dukkehjem மொழியாக்கம் -2013\nநோர்வேயைச் சேர்ந்த பிரபல நாடகஅறிஞர் ஹென்றிக் இப்சன் அவர்களுடைய Dukkehjem தமிழில் திரு காசிநாதர் சிவபாலன் அவர்களால் பெண்பாவை என்ற பெயரில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. Dukkehjem வெளிவந்த ஆண்டு 1879. மொழியாக்கம் 2013. வெளியீடு: மித்திரா ஆர்ட்ஸ் ரூ கிரியேஷன்ஸ். நாடக மொழியாக்கம் செய்பவர்கள் பொதுவாக நாடக பாத்திர ஆன்மாவை மறந்து விடுகிறார்கள். வரிக்கு வரி, சொல்லுக்குச் சொல் அகராதியில் தோண்டி எடுத்த அர்த்தம் பொர ...\nKaruthapen – கறுத்தபெண் – நான் தவறுகள் செய்ய மறுக்கப்பட்டவள் – கவிதை 2012\nதன் கனவுகளுக்குக் கதவடைப்புகள் போடப்படும் தருணங்களில் கவிதைகள் ���ாழ் உடைக்கின்றன என்கிறார் கவிதா. இவரது கவியாற்றல் ஒரு கதவற்ற பிரபஞ்சத்தின் திறவுகோலாகிறது. அங்கே தங்குதடையின்றி கவிதைமழை பொழிகிறார் கவிஞர். இந்தத் தொகுப்பில் உள்ளடங்கிய கவிதைகள் மனித உறவுகளின் முக்கிய அம்சங்களைக் கருப்பொருட்களாகக் கொண்டுள்ளன. தனி மனிதரின் அனுபவங்கள், உணர்வுகள் இயற்கையாகவும் தெளிவாகவும் அவற்றின் சமூகத் தன்மைகளுடன் வெளிப்படுகின்ற ...\nThiripu – திரிபு – தியாகலிங்கம். (நாவல் – 2010)\nபழைமைசால் விழுமியங்களின் தரம் தகுதிகளில் ஏடாகுடமான விசாரணைகளை முன்வைக்கிறது. புதுமையான கதைக் கருவையும், தொனிப் பொருளையும் இங்கு நாவலாக்கி தமிழ்ச்சுவைப்புக்கு முன்வைத்துள்ளார் தியாகலிங்கம் என திரு எஸ் பொன்னுத்துரையால் வர்ணிக்கப்படுகிறது இந்த நாவல். ...\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\n என் கணவருக்கு தூக்கத்துலே பேசற வியாதி இருக்கு என்ன பண்ணா சரியாகும் டாக்ட‌ர்: அவ‌ர் முழிச்சிக்கிட்டு இருக்கும்போது பேச‌ வாய்ப்பு கொடுங்க‌… ச‌ரியாயிரும் ம‌னைவி: \nபொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க\nநெறிநின்றார் நீடுவாழ் வார்.பொருள் விளக்கம்மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார்.\nஅறத்துப்பால் : கடவுள் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/487520/amp?utm=stickyrelated", "date_download": "2019-08-26T03:19:38Z", "digest": "sha1:2COKX3CBEMUMETDPTGNMN4ODNBUZ6EYB", "length": 9933, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "The girl was strangled because she refused to love her | காதலிக்க மறுத்ததால் ஆத்திரம் கழுத்தை நெரித்து பெண் கொலை: உறவினர் பிடிபட்டார் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் த��ருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாதலிக்க மறுத்ததால் ஆத்திரம் கழுத்தை நெரித்து பெண் கொலை: உறவினர் பிடிபட்டார்\nதாம்பரம்: தஞ்சாவூர் ஒரத்தநாடு, பட்டுவிடுதி கிராமத்தை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவரது மகள் அகிலா (20). தாம்பரம் இரும்புலியூரில் தோழியுடன் தங்கி பல்லாவரம் தனியார் லேப்பில் டெக்னீஷியனாக வேலை செய்து வந்தார். இவரது அக்கா அருள்மொழி. அருள்மொழியின் கணவர் சதீஷ் மற்றும் மைத்துனர் சந்தோஷ் (28) ஆகியோர் தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் காந்தி தெருவில் வசிக்கின்றனர். சந்தோஷ் தனியார் கார் நிறுவனத்தில் டிரைவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சதீஷ் மற்றும் அருள்மொழி சொந்த ஊருக்கு சென்றனர்.\nகடந்த 9ம் தேதி இரவு சந்தோஷ் செல்போனில் அகிலாவை அழைத்து தனியாக பேச வேண்டும் என கூறி, தனது ரூமுக்கு அழைத்து வந்துள்ளார். இரவு இருவரும் ஒன்றாக வீட்டில் தூங்கினர். காலையில் அகிலா எழுந்திருக்காததால் சந்தோஷ் காரில் தாம்பரம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர். தகவலறிந்து அகிலா சாவில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். போலீசார் விரைந்து சென்று அகிலா சடலத்தை மீட்டு. குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.\nஇந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் அகிலாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் சந்தோஷ் பிடித்து விசாரித்தபோது அகிலாவை காதலித்து வந்ததாகவும், ஆனால் அவர் வேறு ஒருவரை காதலிப்பதாக தெரிவித்ததால் ஆத்திரமடைந்த��� அகிலாவை கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து சந்தோஷை போலீசார் கைது செய்தனர்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஅரியலூரில் ஆள் மாறாட்டம் செய்து காவலர் தேர்வு எழுதியவர் உட்பட 3 பேர் கைது\nதிருப்பதி தனியார் லாட்ஜில் பயங்கரம்: சென்னை பெண் கழுத்து நெரித்து கொலை\nஉன் திருமணத்துக்கு முன் ஒத்திகை பார்ப்போமா தவறான உறவுக்கு அழைத்த வாலிபரை ஓட ஓட விரட்டி தாக்கிய மணப்பெண்: n தோப்புக்கு கூப்பிட்டு விளாசி தள்ளினார்...வீடியோ எடுத்து வெளியிட்டதால் பரபரப்பு\nராமநாதபுரம் அருகே துப்பாக்கியுடன் பெண் கைது\nவெளிநாட்டு பணம் மாற்றுவது போல் பல லட்சம் கொள்ளை ஈரானிய கொள்ளையர்கள் 2 பேர் கைது: விமானத்தில் குழுவாக வந்து சென்னையில் கைவரிசை\nபோதையில் வாகனம் ஓட்டியதால் வழக்கு போலீசுடன் வாக்குவாதம் மின்வாரிய ஊழியர் கைது\nகஞ்சா விற்ற 2 பேர் கைது\nகல்பாக்கத்தில் விஞ்ஞானி வீட்டில் 13 சவரன் கொள்ளை\nமாநகராட்சி குடியிருப்பில் நீதிபதி வீட்டில் சந்தன மரம் வெட்டி கடத்தல்: 6 பேர் கும்பல் கைவரிசை\n× RELATED கோவை அருகே இரண்டரை வயது பெண் குழந்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/16/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2685294.html", "date_download": "2019-08-26T02:48:43Z", "digest": "sha1:RAAWNS3T5U55CMKTN35YJB63ZZRYV53G", "length": 7351, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "பெட்ரோல், டீசல் விலை உயர்வு- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு\nBy DIN | Published on : 16th April 2017 03:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.39-ம், டீசல் விலை ரூ.1. 04-ம் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வானது சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.\nசர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்ததாலும் எரிபொருள் விலை அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொருளாதாரக் காரணிகளின் அடிப்படையில் 15 நாள்களுக்கு ஒரு முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அதன் அடிப்��டையில், சனிக்கிழமை (ஏப். 15) அவற்றின் விலையை உயர்த்துவது என தீர்மானிக்கப்பட்டது.\nஅதன்படி, நாடு முழுவதும் பெட்ரோல் லிட்டருக்கு\nரூ.1.39-ம், டீசல் லிட்டருக்கு ரூ.1.04-ம் உயர்த்தப்பட்டுள்ளது.\nஉள்ளூர் வரிகளுடன் சேர்த்து மாநிலங்களுக்கு மாநிலம் இந்த விலை உயர்வு மாறுபடும்.\nகடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4.85-ம், டீசல் ரூ,3.41-ம் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருண் ஜேட்லி இறுதி அஞ்சலி புகைப்படங்கள்\nஇணையத்தை கலக்கும் விஜய் தேவர்கொண்டாவின் ட்ரெண்டிங் புகைப்படங்கள் | Actor Vijay Devarakonda\nகுரல் செழுமைக்கு கழுதைப் பால்\nஅருண் ஜேட்லி.. ஓர் ஆளுமையின் முகபாவனைகள்\nசென்னை கடலில் அமெரிக்க கப்பல் ஸ்ட்ராட்டன்\nதினமணி செய்திகள் | (24.08.2019)\nபழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு ஸ்பெஷல் அந்தஸ்து\nமயிலாடுதுறையில் அருள்பாலித்துவரும் பிரம்மாண்ட அத்திவரதர்\nதினமணி செய்திகள் | குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுக்கப்பட்ட 'உப்பு' (23.08.2019)\nசென்னை துறைமுகம் வந்தடைந்தது ஸ்ட்ராட்டன் கப்பல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/husband-suicide-with-son-for-wife-chat-with-male-friend", "date_download": "2019-08-26T02:27:53Z", "digest": "sha1:S7VGNBDFKLS5CUUQIGD4XCHBCHGTQBC6", "length": 9659, "nlines": 58, "source_domain": "www.tamilspark.com", "title": "கணவன் கண்டித்தும் தீராத ஆசை! இளம் மனைவியால் மகன் மற்றும் கணவனுக்கு நேர்ந்த கொடுமை! - TamilSpark", "raw_content": "\n ரஜினியின் 2.0 படம் எத்தனை ஸ்கிரீன்களில் வெளியாகப்போகிறது தெரியுமா\nகாவேரி மருத்துவமனையை சூழ்ந்த தொண்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர்\nகணவன் கண்டித்தும் தீராத ஆசை இளம் மனைவியால் மகன் மற்றும் கணவனுக்கு நேர்ந்த கொடுமை\nதகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பல்வேறு விதங்களில் மனிதனுக்கு பயனுள்ளதாக அமைந்தாலும், அதுவே ஒருசில நேரங்களில் எமனாகவும் அமைந்துவிடுகிறது. இந்நிலையில் ஆண் நண்பருடன் மனைவி சாட் செய்ததால் விரக்தி அடைந்த கணவன், மகனை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்த்தியை ஏற்படுத்தியுள்ளது.\nகோவையை அடுத்த சிவானந்���புரத்தைச் சேர்ந்தவர் அர்ஜூனன். இவரது மனைவி அலமேலு. இவர்களது 14 வயது மகன் யோகேஷ் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அலமேலு வீட்டில் இருக்கும் போது நண்பர்களுடன் வாட்ஸ்அப்பில் சாட்டிங் செய்து வந்ததாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த அலமேலுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் அறையில் கணவர் அர்ஜுன் மற்றும் மகன் யோகேஷ் இருவரும் தூக்கில் தொங்கியவாறு பிணமாக கிடந்தனர்.\nபின்னர் இதுகுறித்து காவல் துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அர்ஜுன் எழுதிய தற்கொலை கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், தனது மனைவி வாட்சப்பில் அதிகநேரம் சாட் செய்ததாகவும், அதில் ஒரு ஆண் நபருடன் அதிகம் பேசியதாகவும், தான் கண்டித்தும் தனது மனைவி திருந்தாத விரக்தியில் தனது மகனை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டுள்ளது.\nஆட்டோ பயணியின் கையில் இருந்த சந்தேக பை ஆட்டோ ஓட்டுநர் எடுத்த அதிரடி முடிவு.\n குழந்தை மீது படுத்து உறங்கிய தாய்\n550 கும் மேற்பட்ட இளம் பெண்கள் 53 வயது நபர் செய்த காரியம் 53 வயது நபர் செய்த காரியம்\nவாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட தம்பதி: குழந்தையை பார்த்ததும் ஏற்பட்ட அதிர்ச்சி.\nதமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் கன மழைக்கு வாய்ப்பு\nரஹானே அசத்தல்; பும்ரா மிரட்டல் முதல் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nவரலாற்று சாதனை படைத்த தங்க மங்கை சிந்து இந்திய வீரமங்கைக்கு குவிந்துவரும் பாராட்டுகள்\nபிரபல நடிகை புஜா ஹெட் டயஸின் கலக்கல் கவர்ச்சி போட்டோ ஷூட் - புகைப்படம் உள்ளே\nபிரபல காமெடி நடிகரின் மகளை புகழ்ந்து தள்ளிய நடிகர் விஜய் - காரணம் என்ன தெரியுமா\nதிடீரென மைதானத்தில் மின்னல் தாக்கி 6 பேர் படுகாயம்\nபெட்ரோல் டீசல் விலை உச்சகட்ட உயர்வு\nவிஜய் டிவியின் பிரபலமான சீரியல் நடிகைக்கு விரைவில் டும் டும் டும்\n பாவம்டா இணையத்தில் பலரது பரிதாபத்தை பெற்று வரும் நாய் - வீடியோ உள்ளே\nகையும் களவுமாக சிக்கிய கவின், லாஸ்லியா இருட்டில் அப்படி என்ன தான் நடந்தது இருட்டில் அப்படி என்ன தான் நடந்தது - வெளியான புதிய ப்ரோமோ.\nதமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் கன மழை��்கு வாய்ப்பு\nரஹானே அசத்தல்; பும்ரா மிரட்டல் முதல் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nவரலாற்று சாதனை படைத்த தங்க மங்கை சிந்து இந்திய வீரமங்கைக்கு குவிந்துவரும் பாராட்டுகள்\nபிரபல நடிகை புஜா ஹெட் டயஸின் கலக்கல் கவர்ச்சி போட்டோ ஷூட் - புகைப்படம் உள்ளே\nபிரபல காமெடி நடிகரின் மகளை புகழ்ந்து தள்ளிய நடிகர் விஜய் - காரணம் என்ன தெரியுமா\nதிடீரென மைதானத்தில் மின்னல் தாக்கி 6 பேர் படுகாயம்\nபெட்ரோல் டீசல் விலை உச்சகட்ட உயர்வு\nவிஜய் டிவியின் பிரபலமான சீரியல் நடிகைக்கு விரைவில் டும் டும் டும்\n பாவம்டா இணையத்தில் பலரது பரிதாபத்தை பெற்று வரும் நாய் - வீடியோ உள்ளே\nகையும் களவுமாக சிக்கிய கவின், லாஸ்லியா இருட்டில் அப்படி என்ன தான் நடந்தது இருட்டில் அப்படி என்ன தான் நடந்தது - வெளியான புதிய ப்ரோமோ.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/75796", "date_download": "2019-08-26T02:46:06Z", "digest": "sha1:UFUSUXX5GHNPXUVO2HZDAW6OUKPBYBRA", "length": 9699, "nlines": 84, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nஅமெரிக்கா – தலிபான் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு : தலிபான் தகவல்\nதலிபான் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் இடையேயான இறுதி கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்தது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தலைமையிடம் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என தலிபான் செய்தி வெளியிட்டுள்ளது.\nஆப்கன் அரசு மற்றும் தலிபான் இடையே கடந்த 18 வருடங்களாக போர் நடந்து வருகிறது. தலிபான்களுக்கு எதிராக ஆப்கன் அரசு படைகள் மற்றும் அமெரிக்க படைகள் போரிட்டு வருகின்றன.\nபல வருடங்களாக நடக்கும் போரால் ஆப்கனின் பொருளாதார வளர்ச்சி சீர்குலைந்துள்ளது. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.\nஇந்த போருக்காக அமெரிக்கா ஒரு லட்சம் கோடி டாலர்கள் வரை செலவு செய்துள்ளது. எனவே ஆப்கன் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு கண்டு அங்கிருக்கும் அமெரிக்க படைகளை வெளியேற்ற வேண்டும் என்பதில் அதிபர் டிரம்ப் உறுதியாக உள்ளார்.\nஅதன் காரணமாக தலிபான் மற்றும் அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. கத்தார் நாட்டு தலைநகர் தோஹாவில் இருதரப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.\nஆப்கனில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற வேண்டும் என்பது தலிபான்களின் முக்கிய கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது. அதுபற்றி இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.\nஇந்நிலையில் இருதரப்பினர் இடையே நடந்த 8வது மற்றும் இறுதி கட்ட பேச்சுவார்த்தை நேற்று நள்ளிரவு நிறைவடைந்தததாக தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.\n‘‘பேச்சுவார்த்தை மிகவும் கடினமாகவும் பயனுள்ளதாகவும் அமைந்தது. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இருதரப்பினரும் தங்கள் தலைமையிடம் ஆலோசனை நடத்திய பின் முடிவெடுக்கப்படும்’’ என்று ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.\nபேச்சுவார்த்தை குறித்து காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் எந்த தகவலும் வெளியிடவில்லை.\nஅமெரிக்காவின் அமைதி பேச்சுவார்த்தைக்கான தூதர் ஜால்மே காலிஜாத் நேற்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இந்த வருட பக்ரித் பண்டிகை ஆப்கனில் போர் சூழலில் கொண்டாடப்படும் இறுதி பக்ரித் பண்டிகையாக இருக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.\nவிரைவில் அமெரிக்கா – ஆப்கன் இடையே அமைதி உடன்படிக்கை ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேசமயம் ஆப்கனில் நிரந்தரமாக அமைதி திரும்ப அந்நாட்டு அரசுடனும் தலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.\nஆப்கன் அரசு நல்லெண்ண நடவடிக்கையாக 35 தலிபான் கைதிகளை விடுவிக்கும் என ஆப்கன் புலனாய்வு சேவை பிரிவு அறிவித்துள்ளது. தலிபான்களுடனான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் ஆப்கன் அரசு உறுதியாக உள்ளதற்கான அடையாளமாக கைதிகள் விடுவிக்கப்படுவதாக ஆப்கன் புலனாய்வு பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.\nசீனாவுடன் வர்த்தக யுத்தம் : அமெரிக்கா வருந்துவதாக டிரம்ப் செய்தி\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தலைவர் போலீசிடம் சரண்\nசென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 3வது நாளாக உண்ணாவிரத போராட்டம்\nபிற நாடுகளுக்கு எதிராக தீவிரவாதத்தை பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ளுங்கள்: இந்தியா – பக்ரைன் கூட்டறிக்கை\nஜம்மு காஷ்மீரில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை: ஆளுநர் சத்யபால் மாலிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://salamathbooks.com/index.php?route=product/product&product_id=1350", "date_download": "2019-08-26T03:14:53Z", "digest": "sha1:AJW47XU5YTQXQ2K5LVBRN5FOL56SOB3O", "length": 11159, "nlines": 332, "source_domain": "salamathbooks.com", "title": "DVD Nadir Ali", "raw_content": "\nAfzalul Ulama - அஃப்ஜலுல் உலமா\nDawath Thableek - தஃவத் தப்லீக் கிதாபுகள்\nEluththup Payirchchi - எழுத்துப் பயிற்சி\nFiqh - Masayil - ஃபிக்ஹ் மஸாயில்\nFor Chiristian - கிருஸ்துவர்களுக்கு\nHaj Kithab - ஹஜ் விளக்க நூல்கள்\nIhya - இஹ்யா உலூமுத்தீன்\nJanasa Tholukai - ஜனாஸா தொழுகை முறை\nKelvi Bathil - கேள்வி பதில்கள்\nKulanthai Valarppu - குழந்தை வளர்ப்பு\nMaranam Marumai - மரணமும் மறுமையும்\nMedicine Books Quranran Hadees - மருத்துவ நூல் குர்ஆன் ஹதீஸ்\nMedicine Books Gendral - மருத்து நூல்கள் பொது\nMuslimkal Aatchchi - முஸ்லிம்கள் ஆட்சி\nNabimarkal Varalaru - நபிமார்கள் வரலாறு\nNakaichchuvai - நகைச்சுவை நூல்கள்\nNew Muslim - புதிதாக இஸ்லாத்தில் வந்தவர்களுக்கு\nNikkah - திருமண நூல்கள்\nPada Nool - பாட நூலகள்\nPenkalukkana Nool - பெண்களுக்கான நூல்கள்\nIslamiya Peyarkal - இஸ்லாமிய பெயர்கள்\nPocket Size - பாக்கெட் சைஸ் நூல்கள்\nPothu Arivu - பொது அறிவு நூல்கள்\nSamayal Kalai - சமையல் கலை நூல்கள்\nSirappukal - சிறப்புகள் நூல்கள்\nSiruvar Sirumikalukkana Nool - சிறுவர் சிறுமிகளுக்கான நூல்\nSoorakkal Tharjama - சூராக்கள் தர்ஜமா\nSuthanthiram - சுதந்திர வீரர்கள்\nSuvarkkam,Narakam - சுவர்க்கம் நரகம்\nTamil - பிற நூல்கள்\nTamil Quran - தமிழ் குர்ஆன்\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nTharjamathul Quran - தர்ஜமதுல் குர்ஆன்\nVaralaru Nabimarkal - வரலாறு நபிமார்கள் வரலாறு\nYesuvin Alaippu - இயேசுவின் அழைப்பு\nNabikal Nayakaththin Munnarivippukal - நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்புகள்\nQuran Box - குர்ஆன் பாக்ஸ்\nQuran Cover - குர்ஆன் கவர்\nVaralaru Nabimarkal - வரலாறு நபிமார்கள் வரலாறு\nVaralaru Kaleefakkal - வரலாறு கலீஃபாக்கள்\nVaralaru - வரலாறு நபி (ஸல்) மணைவியர\nTharjamathul Quran - தர்ஜமதுல் குர்ஆன்\nTharjama English - தர்ஜமா ஆங்கிலம்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1299041.html", "date_download": "2019-08-26T03:27:10Z", "digest": "sha1:VDUWUYZZCKBK47R6WS3BKLKER4KM23KM", "length": 14595, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "ஆபாசதளத்தில் மனைவியுடன் நெருக்கமாக இருந்த வீடியோ… Smart டிவியால் வந்த வினை: அதிர்ச்சி தகவல்..!! – Athirady News ;", "raw_content": "\nஆபாசதளத்தில் மனைவியுடன் நெருக்கமாக இருந்த வீடியோ… Smart டிவியால் வந்த வினை: அதிர்ச்சி தகவல்..\nஆபாசதளத்தில் மனைவியுடன் நெருக்கமாக இருந்த வீடியோ… Smart டிவியால் வந்த வினை: அதிர்ச்சி தகவல்..\nஇந்தியாவில் ஸ்மார்ட் டிவி ஒன்று கணவன் மற்றும் மனைவி இருவரும் நெருக்கமாக இருந்ததை வீடியோவாக எடுத்து ஆபாச தளத்தில் பதிவேற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபொதுவாக இ���்போது இருக்கும் காலகட்டத்தில் தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. எந்தளவிற்கு இதில் நன்மை இருக்கிறதோ, அதே அளவிற்கு நாம் இதை சரியாக கையாளாவிட்டால் அந்தளவிற்கு ஆபத்துகளும் இருக்கிறது.\nஇந்நிலையில் தான் ஸ்மார்ட் டிவி ஒன்று ஹெக்கர்களால் ஹெக் செய்யப்பட்டுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர் தன்னுடைய வீட்டின் படுக்கையறையில், ஸ்மார்ட் டிவி ஒன்றை வாங்கி வைத்துள்ளார்.\nஇது ஸ்மார்ட் டிவி என்பதால், இதில் எப்போதும் நெட் வசதி இருந்து கொண்டே உள்ளது. ஸ்மார்ட் டிவி என்பது நாம் கையில் வைத்திருக்கும் போன் போன்றது தான், நாம் எந்தளவிற்கு போனில் தேடி வீடியோ, புகைப்படங்கள் பார்க்கிறமோ, அதே போன்று தான் அதிலும் நாம் பார்க்கலாம்.\nஅப்படி ராஜேஷ் தன்னுடைய ஸ்மார்ட் டிவியில் எப்போதும் ஆபாச படம் பார்ப்பதையே வழக்கமாக வைத்துள்ளார். இதையடுத்து அவருக்கு சமீபத்தில் திருமணம் ஆன நிலையில், அவர் வழக்கம் போல் மனைவி இல்லாத நேரத்தில், குறித்த ஆபாசதளத்திற்கு சென்று பார்த்த போது, அதில் இவர் தன் மனைவியுடன் நெருக்கமாக இருந்த வீடியோ பதிவாகியுள்ளது.\nஇதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக குறித்த ஆபாசதளத்திற்கு இது குறித்து புகார் அளிக்க, உடனடியாக அந்த வீடியோ நீக்கப்பட்டுள்ளது. அதன் பின் இந்த வீடியோ எப்படி வந்தது என்று ஆராய்ந்த போது, இவர் எப்போதும் ஆபாசபடம் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார் என்பதால், இவரை ஹேக்கர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.\nஅதன் படியே கணவன் மற்றும் மனைவி இருவரும் நெருக்கமாக இருந்த போது, ஸ்மார்ட்டிவியில் இருந்த கமெராவை வைத்து அதை வீடியோவாக எடுத்து தளத்தில் பதிவேற்றியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக ஆபாச வளைத்தளம் தான் ஹேக்கர்களின் கூடாராமாக மாறி வருவது குறிப்பிடத்தக்கது\nபிரித்தானிய கணவரை எதிர்பார்த்து ஆசையாக காத்திருந்த கர்ப்பிணி மனைவி… அவருக்கு வந்த அதிர்ச்சி செய்தி..\nகோப்பாய் ஸ்ரீ சபாபதி நாவலர் வாசிகசாலை நிர்வாகத்தினர் கலந்துரையாடல்\nபிரான்சில் வாகனத்தை சோதித்து பார்த்த போது பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி……\nவெளிநாட்டில் அன்பான கணவனை விவகாரத்து செய்ய துடிக்கும் மனைவி… சொன்ன ஆச்சரிய…\nபிரித்தானியா மகாராணி இந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டதே இல்லையாம்\nமனைவியின் தலையை மொட்டையடித்த கணவன்..\nசுவிட்சர்லாந்தில் ஐந்தில் ஒரு பெண் 20 பேருடன் படுக்கையை பகிர்ந்துகொள்கிறார்: ஒரு…\nஅரூர் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை..\nப. சிதம்பரத்துக்கு ஆதரவாக பேசியதால் என் மீதும் நடவடிக்கை பாயலாம்- கேஎஸ் அழகிரி…\nஜம்மு-காஷ்மீரில் 800 மீட்டர் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி: 25 பேர் காயம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஅதீத புத்திசாலிகளை நிங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை\nபிரான்சில் வாகனத்தை சோதித்து பார்த்த போது பொலிசாருக்கு காத்திருந்த…\nவெளிநாட்டில் அன்பான கணவனை விவகாரத்து செய்ய துடிக்கும் மனைவி……\nபிரித்தானியா மகாராணி இந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டதே இல்லையாம்\nமனைவியின் தலையை மொட்டையடித்த கணவன்..\nசுவிட்சர்லாந்தில் ஐந்தில் ஒரு பெண் 20 பேருடன் படுக்கையை…\nஅரூர் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை..\nப. சிதம்பரத்துக்கு ஆதரவாக பேசியதால் என் மீதும் நடவடிக்கை பாயலாம்-…\nஜம்மு-காஷ்மீரில் 800 மீட்டர் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி:…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஅதீத புத்திசாலிகளை நிங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை\nகணவனுடன் தகராறு: வங்கி பெண் ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை..\nதலைக்கு ரூ. 8 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் சரண்..\nஅரச நிதி எவ்வாறு முகாமைத்துவம் செய்யப்படுகின்றது\nஆந்திராவில் சட்டசபை பொருட்களை வீட்டுக்கு எடுத்து சென்ற முன்னாள்…\nநாடு தற்போது அரசியல் குழப்பத்தில் \nபிரான்சில் வாகனத்தை சோதித்து பார்த்த போது பொலிசாருக்கு காத்திருந்த…\nவெளிநாட்டில் அன்பான கணவனை விவகாரத்து செய்ய துடிக்கும் மனைவி……\nபிரித்தானியா மகாராணி இந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டதே இல்லையாம்\nமனைவியின் தலையை மொட்டையடித்த கணவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1307346.html", "date_download": "2019-08-26T02:38:32Z", "digest": "sha1:YI7JV6PM2DPJE5YPBFJPNSVT7SLBBUEQ", "length": 11422, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "பரிதாபாத் போலீஸ் துணை கமிஷனர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!! – Athirady News ;", "raw_content": "\nபரிதாபாத் போலீஸ் துணை கமிஷனர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..\nபரிதாபாத் போலீஸ் துணை கமிஷனர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..\nஅரியானா மாநிலம் பரிதாபாத�� புதிய தொழில்துறை நகரின் துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்தவர் விக்ரம் கபூர். இவர் பல்வேறு வழக்குகளை திறமையாக கையாண்டு, பொதுமக்களின் பாராட்டைப் பெற்றவர். பரிதாபாத் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.\nஇந்நிலையில், துணை கமிஷனர் விக்ரம் கபூர் இன்று காலை வெகுநேரமாக வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. உள்ளே சென்று பார்த்தபோது அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தார். தனது சர்வீஸ் துப்பாக்கியால் அவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது.\nதற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பரிதாபாத் காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nகாஷ்மீர் விவகாரத்தில் ‘நமக்கு முஸ்லிம் நாடுகள் கூட ஆதரவு தரவில்லையே’ – பாகிஸ்தான் மந்திரி புலம்பல்..\nசிங்கப்பூரில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – இந்திய வம்சாவளி போலீஸ்காரர் கைது..\nபிரான்சில் வாகனத்தை சோதித்து பார்த்த போது பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி……\nவெளிநாட்டில் அன்பான கணவனை விவகாரத்து செய்ய துடிக்கும் மனைவி… சொன்ன ஆச்சரிய…\nபிரித்தானியா மகாராணி இந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டதே இல்லையாம்\nமனைவியின் தலையை மொட்டையடித்த கணவன்..\nசுவிட்சர்லாந்தில் ஐந்தில் ஒரு பெண் 20 பேருடன் படுக்கையை பகிர்ந்துகொள்கிறார்: ஒரு…\nஅரூர் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை..\nப. சிதம்பரத்துக்கு ஆதரவாக பேசியதால் என் மீதும் நடவடிக்கை பாயலாம்- கேஎஸ் அழகிரி…\nஜம்மு-காஷ்மீரில் 800 மீட்டர் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி: 25 பேர் காயம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஅதீத புத்திசாலிகளை நிங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை\nபிரான்சில் வாகனத்தை சோதித்து பார்த்த போது பொலிசாருக்கு காத்திருந்த…\nவெளிநாட்டில் அன்பான கணவனை விவகாரத்து செய்ய துடிக்கும் மனைவி……\nபிரித்தானியா மகாராணி இந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டதே இல்லையாம்\nமனைவியின் தலையை மொட்டையடித்த கணவன்..\nசுவிட்சர்லாந்தில் ஐந்தில் ஒரு பெண் 20 பேருடன் படுக்கையை…\nஅரூர் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை..\nப. சிதம்பரத்துக்கு ஆதரவாக பேசியதால் என் மீதும் நடவடிக்கை பாயலாம்-…\nஜம்மு-காஷ்மீரில் 800 மீட்டர் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி:…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஅதீத புத்திசாலிகளை நிங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை\nகணவனுடன் தகராறு: வங்கி பெண் ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை..\nதலைக்கு ரூ. 8 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் சரண்..\nஅரச நிதி எவ்வாறு முகாமைத்துவம் செய்யப்படுகின்றது\nஆந்திராவில் சட்டசபை பொருட்களை வீட்டுக்கு எடுத்து சென்ற முன்னாள்…\nநாடு தற்போது அரசியல் குழப்பத்தில் \nபிரான்சில் வாகனத்தை சோதித்து பார்த்த போது பொலிசாருக்கு காத்திருந்த…\nவெளிநாட்டில் அன்பான கணவனை விவகாரத்து செய்ய துடிக்கும் மனைவி……\nபிரித்தானியா மகாராணி இந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டதே இல்லையாம்\nமனைவியின் தலையை மொட்டையடித்த கணவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuraltv.com/actress-chitra-new-movie-stills/", "date_download": "2019-08-26T03:54:50Z", "digest": "sha1:IQVK2R3DW75AITBU2RXYFC4BWTKZ2TPV", "length": 3523, "nlines": 37, "source_domain": "www.kuraltv.com", "title": "மீண்டும் நடிக்க வருகிறார் சித்ரா | KURAL TV.COM", "raw_content": "\nமீண்டும் நடிக்க வருகிறார் சித்ரா\nமீண்டும் நடிக்க வருகிறார் சித்ரா\nகே.பாலசந்தரால் அவள் அப்படித்தான் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா..\nராஜபார்வை படத்தில் கமலஹாசனுடன் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்தவர்..\nகுழந்தை நட்சத்திரமாக இருந்த அவர் மலையாளத்தில் மோகன் லால் ஜோடியாக ஆட்ட கலசம் படத்தின் மூலம் நாயகியானார்\nஅதற்கு பிறகு ரஜினியின் ஊர்க்காவலன், சேரன் பாண்டியன், மதுமதி, பொண்டாட்டி ராஜ்யம் உட்பட 300 படங்கள் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என்று நடித்த அவர் நல்லெண்ணெய் விளம்பரத்தின் மூலம் மிகப் பிரபலமானார்.\nஅதற்கு பிறகு திருமணமாகி செட்டிலான அவர் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.\nஇப்போது மீண்டும் நடிக்க இருக்கிறார்..\nஎனது மகளை வளர்க்கும் பொறுப்பு எனக்கு இருந்ததால் நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தேன்..\nஇப்போது மகள் 10 வது படித்துக் கொண்டிருப்பதால் இனி நடிப்பது என்று முடிவெடுத்திருக்கின்றேன்.\nமேக்கப் போட்டு 18 வருடங்கள் ஆகி விட்டது. நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க இருக்கிறேன் என்கிறார் சித்ரா.\nPrevious Post“உங்கள் அந்தரங்கம் இணையதளத்தில் வெளியாவது இப்படித்தான்” X வீடியோஸ் இயக்குனர் அதிர்ச்சி தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=47953", "date_download": "2019-08-26T04:16:02Z", "digest": "sha1:UV5EW5TQOWJLHLJGACDSMO6ZHLDXYZR4", "length": 5821, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "பிள்ளைகள் உயிருடன் இல்லை என்றால் அதனை அறிவியுங்கள் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nபிள்ளைகள் உயிருடன் இல்லை என்றால் அதனை அறிவியுங்கள்\nதொழில்செய்து குடும்பங்களை பொருளாதார ரீதியாக முன்னெடுத்துச்செல்லக்கூடிய பிள்ளைகளை தொலைத்துவிட்டு கையேந்தும் சமுதாயமாக வாழ்ந்து வருவதாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளோரின் உறவுகள் கவலை வெளியிட்டுள்ளனர்.\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல்ஆக்கப்பட்டுள்ளோரின் உறவுகள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல்ஆக்கப்பட்டுள்ளளோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்றுடன் 62 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nதமிழ் மக்கள் என்ற காரணத்தினாலேயே தான் தமக்கு இதுவரை தீர்வு முன்வைக்கப்படவில்லை என காணாமல்ஆக்கப்பட்டுள்ளோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை தமது பிள்ளைகள் உயிருடன் இல்லை என்றால் அரசாங்கம் அதனை தெரியப்படத்தவேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nஇதேவேளை இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவெசாக் பண்டிகையை முன்னிட்டுமாபெரும் வெசாக் நிகழ்வுக்கான ஏற்பாடுகள்\nNext articleமத்தியஅரசும் மாகாணஅரசும் எங்களை ஏமாற்றப்பார்க்கிறது. – அம்பாறை பட்டதாரிகளின் ஆக்ரோசம்\nவருடத்திற்கு 1,000 இற்கும் மேற்பட்டோர் பக்கவாத நோயினால் பாதிப்பு\nசாதாரண தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்\nகிழக்கில் நாளை காணி விடுவிப்பு\nகொக்கட்டிச் சோலையில் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஆசிவேண்டி விசேட பூசை வழிபாடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/6151", "date_download": "2019-08-26T03:10:37Z", "digest": "sha1:CMORQDN6VYCGO24FF6SJHBKHFD7AWUNT", "length": 15235, "nlines": 104, "source_domain": "www.tamilvoice.dk", "title": "புலம் பெயர் தமிழ் மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தும் ஈஎன்டிஎல்எப் ஆதரவு அதிர்வு இணையம்.", "raw_content": "\nபுலம் பெயர் தமிழ் மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தும் ஈஎன்டிஎல்எப் ஆதரவு அதிர்வு இண��யம்.\n18. november 2012 admin\tKommentarer lukket til புலம் பெயர் தமிழ் மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தும் ஈஎன்டிஎல்எப் ஆதரவு அதிர்வு இணையம்.\nதமிழ் இணையங்களிடையே சுத்துமாத்து இணையம் என பிரபல்யம் அடைந்துள்ள அதிர்வு இணையம் அண்மைய சில நாட்களாக அண்மையில் பாரிசில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ செயற்பாட்டாளர் பரிதி அவர்களின் படுகொலை தொடர்பாக பொய்யான செய்திகளை வெளியிட்டுவந்தது அனைவரும் அறிந்த விடயம். இப்பொழுது இந்த படுகொலையுடன் தமிழ் தேசிய விடுதலை அமைப்பாகிய தமிழீழ விடுதலைப்புலிகளை தொடர்புபடுத்தி வருவதுடன் முக்கிய தளபதிகளை சிறிலங்கா அரசிற்கும் அதன் ஒட்டுக்குழுவினருக்கும் காட்டிக்கொடுக்கும் வேலையில் வெளிப்படையாக இறங்கியுள்ளது. ஏற்கனவே சில தளபதிகளின் படங்களையும் பெயர்களை காட்டிக்கொடுத்தமையால் சிறிலங்கா அரசு அந்த தளபதிகளை சர்வதேச காவல்துறையின் தேடப்படுவோர் பட்டியலில் இணைத்துள்ளது.\nஅதிர்வு இணையத்தை நடத்துபவர் அண்மையில் இந்தியா சென்று வந்ததுடன் பிரித்தானியாவில் இருந்து இயங்கும் இந்திய அரசின் ஒட்டுக்குழுவான ஈஎன்டிஎல்எப் இனால் நடாத்தப்படும் வானொலியின் அரசியல் ஆய்வாளர் ஆகவும் செயல்படுகின்றார். இந்த வானொலியில் அரசியல் ஆய்வு என கூறிக்கொண்டு தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களையும் போராளிகளையும் பற்றிய தகவல்களை வெளிப்படுத்திவருகின்றனர். இந்த வானொலி எமது தேசிய தலைவரையும் எமது விடுதலைப் போராட்டத்தையும் பற்றி பொய் பரச்சாரங்களை பரப்பியதுடன் எமது விடுதலை அமைப்பிற்கு எதிராக ஐநா முன்றலில் ஆர்ப்பாட்டம் நடத்தியமையை அதிர்வு இணையம் மறைக்க முயர்சிக்கலாம் ஆனால் தமிழ் மக்கள் மறப்பார்களா\nஅதிர்வு இணையம் தனது பிரபல்யத்திற்காக சிறிலங்கா அரசால் தாம் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தமக்கு மிரட்டல்கள் வருவதாகவும் தெரிவித்துவருகின்றனர். ஏற்கனவே இப்படி தாம் இந்திய அரசால் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும்; தமிழ் மக்களுக்கு கருனாநதியின் திமுகவினர் துரோகம் இளைத்துவிட்டாதாகவும் தெரிவித்துவந்த அதிர்வின் போலி முகம் கருணாநிதியின் டெசோ கூட்டத்துடன் கிழிந்தது.\nஅதிர்வு இணையம் தனது இந்திய பயணத்தில் கருணாநிதியின் அறிவுறுத்தலுடன் தமிழகத்தில் ஈஎன்டிஎல்எப் அமைப்பினருடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தந்திற்கு அமையவே ���என்டிஎல்எப் வானொலியுடன் இணைந்துள்ளதாக ஈஎன்டிஎல்எப் அமைப்பின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பில் செந்தமிழன் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியினருக்கு புலம் பெயர் தமிழ் மக்களிடையே இருக்கும் ஆதரவு தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது.\nதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் நிர்வாக கட்டமைபப்புக்களில் ஒன்றாகிய அனைத்துலக தொடர்பகத்தில் இருந்து பிரிந்து தன்னிச்சையாக செயற்படும் குழுவினரின் ஆதரவும் அதிர்வு இணையத்திற்கு இருப்பதாக தெரிகின்றது.\nகட்டுரைகள் தமிழ் புலம்பெயர் மக்கள் அவலம் முக்கிய செய்திகள்\nஉதவி. சிறுகதை. கனடா பூபாளம் பத்திரிகைக்காக சாத்திரி\nயோகநாதன் கண்ணாடி முன்னால் நின்றபடி வழைந்து நெளிந்து தன்னை முழுவதுமாகப் கண்ணாடியில் பார்த்துவிட முனைந்து கொண்டிருந்தார்.அதுவும் தனது தலைக்கும் மீசைக்கும் அடித்த டை யையும் மீறி எங்காவது வெள்ளை முடி தெரிந்து விடக்கூடாது என்பதுதான் அவரது கவலை.அதற்காக கன்னத்தின் ஓரங்களையும் மீசையையும் சீப்பால் மேலும் கீழுமாக பல தடைவை கிழறிப்பார்த்து சரி செய்து கொண்டவர் தனது பிடரிப்பக்கத்தையும் முன்னும் பின்னுமாக இரண்டு கண்ணாடியை பிடித்து பார்த்துக் கொண்டவரிற்கு அப்பாடா ஒரு இருபது வயது குறைந்தமாதிரி இருக்கு என்று […]\nஆர்ப்பாட்டங்களையடுத்து பதவி விலகினார் மாலைதீவு ஜனாதிபதி\nமாலைதீவு அரசாங்க வானொலியை அந்த நாட்டின் பொலிஸ்துறை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து எதிர்க்கட்சிகளின் ஒலிபரப்புச் சேவைகளும் அதில் இணைக்கப்பட்டுள்ளன. அந்நாட்டின் ஜனாதிபதியான முகம்மத் நஸீத் தேசிய இராணுவத் தலைமையகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளார். மாலைதீவு ஜனாதிபதியால் சில வாரங்களுக்கு முன்னர் அந்த நாட்டு குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஒருவரைக் கைது செய்யுமாறு இராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டிருந்ததனையடுத்து மாலைதீவில் அமைதியின்மை ஏற்பட்டது தெரிந்ததே. பிந்திய தகவல்களின்படி மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் நசீட் தனது பதவியிலிருந்து திடீர் இராஜினாமா செய்துள்ளதாக மாலைதீவு இராணுவ வட்டாரங்கள் […]\nகட்டுரைகள் தமிழ் புலம்பெயர் முக்கிய செய்திகள்\nயதார்த்தம் புரியாத கொசுநாடு சந்திரனும் பண்புதெரியாத காசியும்- நக்கீரனின் சாட்டை அடி.\nதிரு. விக்னேஸ்வரன் தமிழீழ மக்களின் தெரிவல்ல என்பதை தமிழகம் புரிந்துகொள்ள வேண்டும் என்ற தலைப்பில் இசைப்பிரியா என்ற மேதாவி ஒரு கட்டுரை வரைந்துள்ளார். அந்தக் கட்டுரை அரசியல் யதார்த்தைப் புரியாது வெறு உணர்ச்சி அடிப்படையில் எழுதப் பட்டுள்ளது. அந்தக் கட்டுரைக்கான பதில் இது. (1) பாரிய அச்சுறுத்தல்கள், கெடுபிடிகளையும் தாண்டி வட மாகாண சபைக்கான தேர்தல் முடிவடைந்து, எதிர்பார்க்கப்பட்டபடியே திரு. சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் முதலமைச்சராகவும் அறிவிக்கப்பட்டுவிட்டார். ஆனாலும், உலகத் தமிழர்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் […]\nஎமது அமைப்பைச் சேர்ந்த எவருமே பிரான்சில் கைது செய்யப்படவில்லை- தமிழீழ விடுதலைப் புலிகள்\nடென்மார்க்கில் மாவீரர் வார நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2017/05/6th-standard-social-science-mock-test-18.html", "date_download": "2019-08-26T02:43:30Z", "digest": "sha1:W4ZB7UW7HD2RABP43PGVRHWUYM2IINGB", "length": 2975, "nlines": 47, "source_domain": "www.tnpscmaster.com", "title": "6th Standard Social Science - Mock Test - 18 - TNPSC Master", "raw_content": "\n1) விக்ரமாதித்யன் என்று அழைக்கப்படுபவர் யார் \nClick Here for Answer Answer இரண்டாம் சந்திரகுப்தர்\n2) மெகரௌலி (டில்லி ) இரும்புத்தூண் யாருடைய வெற்றிச் சின்னமாக உருவாக்கப்பட்டது\n3) யாருடைய படையெடுப்புகளால் குப்த பேரரசு வீழ்ச்சி யடைந்தது \n4) ஹர்ஷ பேரரசை உருவாக்கியவர் மன்னர் யார் \n5) ஹர்சரின் தலைநகராக ______ விளங்கியது\n6) ஹர்சர் எந்த சாளுக்கிய மன்னனிடம் தோல்வியுற்றார் \n7) ஹர்ஷசரிதம் எனும் நூலை எழுதியவர் யார் \n8) நாகானந்தம், ரத்னாவளி, ப்ரியதர்ஷிகா எனும் நூல் யாரால் படைக்கப்பட்டது \n9) யுவான் சுவாங் யாருடைய காலத்தில் இந்தியாவிற்கு வந்தார்\n10) யுவான் சுவாங் எழுதிய நூலின் பெயர் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/24007/amp", "date_download": "2019-08-26T03:47:52Z", "digest": "sha1:OCRV4ENCRJLVEJIKTDDPBLJQPGALZ27V", "length": 27782, "nlines": 109, "source_domain": "m.dinakaran.com", "title": "சர்வ மங்களம் உண்டாகட்டும்! | Dinakaran", "raw_content": "\nஎன் மகன் டிப்ளமோ முடித்து ஒரு வருடம் ஆகிவிட்டது. ராணுவத்திற்கு செல்வேன் என்று முரண்டு பிடிக்கிறான். நான்கு முறை செலக்ஷனுக்குச் சென்று சிறுசிறு தவறுகளால் வெளியேறிவிட்டான். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலையில் உள்ளான். தனியார் வேலைக்கு செல்ல மறுக்கிறான். பலவீனமான ஜாதகம் என்று சொல்கிறார்கள். அவனது வாழ்வு சிறக்க உரிய பரிகாரம் சொல்லுங்கள். பாஸ்கரன், வேலூர் மாவட்டம்.\nமூலம் நட்சத்திரம், தனுசு ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டில் சனி நீசம் பெற்ற நிலையில் அமர்ந்திருக்கிறார். பத்தாம் வீட்டிற்கு உரிய செவ்வாய் மறைவு ஸ்தானம் ஆகிய 12ம் வீட்டில் சூரியன், புதன், ராகுவுடன் இணைந்திருக்கிறார். இவரது ஜாதகத்தை பலவீனமான ஜாதகம் என்று கருத முடியாது. போராட்டம் நிறைந்த ஜாதகம் என்று புரிந்துகொள்ளலாம். அவருடைய எண்ணப்படியே ராணுவத்திற்குச் செல்ல தேவையான வசதிகளைச் செய்து தாருங்கள்.\nஎல்லை பாதுகாப்புப் படை, சிஆர்பிஎஃப், முதலான துணை ராணுவப் பணிகளுக்கும் முயற்சிக்கலாம். அவருடைய ஜாதகத்தின்படி பிறந்த ஊரைவிட்டு தொலைதூரத்தில் பணி செய்யும் அம்சமே நிறைந்திருக்கிறது. அதிலும் செவ்வாய்க்கு உரிய பாதுகாப்புப் பணி என்பது இவருக்கு நிச்சயமாகக் கிடைத்துவிடும். தோல்விகளைக் கண்டு துவண்டு விடாமல் முயற்சி செய்துவரச் சொல்லுங்கள். செவ்வாய்தோறும் அருகில் உள்ள முருகப்பெருமான் ஆலயத்திற்குச் சென்று கீழ்க்கண்ட துதியினைச் சொல்லி வழிபட்டுவரச் சொல்லுங்கள். அவர் விரும்பும் வேலை கிடைத்துவிடும்.\n“வடதிசை தன்னில் ஈசன் மகனருட் திருவேல் காக்க\nவிடையுடை ஈசன் திக்கில் வேதபோதகன் வேல் காக்க.”\nநான் சிறுவயதில் இருந்தே வீட்டில் சண்டையைப் பார்த்து வளர்ந்தவன். 16 மணிநேர வேலைப்பளு காரணமாக எப்பொழுதும் பயமும் பதற்றமும் தொற்றிக் கொள்கிறது. இதனால் சில வருடங்களாக சைக்கோ, பைத்தியம், லூசு என எல்லோராலும் அழைக்கப்பட்டு அவமானப்படுகிறேன். தற்கொலைக்கும் முயன்றுவிட்டேன். இதிலிருந்து விடுதலை பெறுவேனா\nகிருத்திகை நட்சத்திரம், மேஷ ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் மனோகாரகன் சந்திரனுடன் கேது இணைந்து வீணான பயத்தினைத் தோற்றுவித்திருக்கிறது. எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை என்பது தீர்வாகிவிடாது. முத்தான கையெழுத்தினை உங்கள் கடிதத்தில் காண முடிகிறது. மனத்தெளிவு இல்லாதவர்களால் இப்படி அழகாகக் கடிதம் எழுத இயலாது. 6 முதல் 15 வயதிற்குள் நீங்கள் பார்த்த சம்பவம் ஒன்று உங்கள் ஆழ்மனதை பாதித்திருக்கிறது. உலக வாழ்வியலில் இதுபோன்ற பிரச்னைகள் சகஜம்தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஜென்ம லக்னாதிபதி சனி வாக்கு ஸ்தானத்தில் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருக்கிறார்.\nமனதில் எதையும் வைத்துக்கொள்ளாமல் மனம் திறந்து பேசிவிடுங்கள். அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற கவலை தேவையில்லை. உங்கள் ஜாதகத்தில் தொழிற் ஸ்தானம் என்பது வலிமையாக உள்ளது. சிறிது காலம் வேலை செய்துவிட்டு அதன்பின்பு சுயமாகத் தொழில் செய்து உங்களால் முன்னேற முடியும். 10ம் வீட்டில் குரு, சுக்கிரன், ராகு ஆகியோரின் இணைவும், ஒன்பதில் சூரியன், புதனின் இணைவும் இதனை உறுதி செய்கிறது. வெள்ளிக்கிழமை தோறும் அருகில் உள்ள மாரியம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடுவதை வாழ்நாள் முழுவதும் வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். உழைப்பால் உயர்வடையும் ஜாதகம் உங்களுடையது. பழைய சம்பவங்களை மனதில் எண்ணாமல் புதிய வாழ்வினைத் துவக்குங்கள். வளமுடன் வாழ்வீர்கள்.\nஒரு ஆண், ஒரு பெண் என 2 குழந்தைகளை உடைய என் மூத்த மகன் ஒன்றரை ஆண்டுக்கு முன் வாகன விபத்தில் இறந்துவிட்டான். இரு குழந்தைகளும் என் இளைய மகனுடன் பாசத்துடன் பழகி வருகிறார்கள். குழந்தைகள் நலன் கருதி திருமணம் ஆகாத இளைய மகனுக்கும் கணவனை இழந்து தவிக்கும் மருமகளுக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என எண்ணுகிறேன். குறைகள் ஏதேனும் இருப்பின் அவர்கள் நிறைவுடன் வாழ பரிகாரம் சொல்லுங்கள். மோகனசுந்தரி, திருப்பூர்.\nஉங்கள் கடிதம் கண்டதும் மெய்சிலிர்த்தது அம்மா. முற்போக்கான சிந்தனையை உடைய உங்களுக்கும், உங்கள் உறவினர்களுக்கும் கோடானுகோடி நமஸ்காரங்கள். மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் இளைய மகனின் ஜாதகத்தின்படி தற்போது சந்திர தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. புனர்பூசம் நட்சத்திரம், மிதுன ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மருமகளின் ஜாதகப்படி தற்போது சனி தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. இருவரின் ஜாதக பலத்தின்படி தற்போது திருமணத்தை நடத்தலாம். அதே நேரத்தில் உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, மேஷ லக்னத்தில் பிறந்தி���ுக்கும் உங்கள் பேரனின் ஜாதகத்தில் எட்டாம் வீட்டில் சூரியன், புதன், ராகு ஆகியோரின் இணைவு அவருடைய சிந்தனையில் மாற்றத்தைத் தரும் வகையில் அமைந்துள்ளது.\nஉங்கள் பேரனின் மன நிலையில் அதிக கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம். பேத்தியின் ஜாதகம் சிறப்பாக உள்ளது. இந்தத் திருமணத்தை ஏதேனும் ஒரு சுப்ரமணிய ஸ்வாமியின் ஆலயத்தில் வைத்து நடத்துங்கள். ஆலயத்தில் அன்றைய தினத்திற்கான அன்னதான செலவினை ஏற்றுக் கொள்ளுங்கள். வாழ்நாள் முழுவதும் உங்கள் மருமகளை கிருத்திகை விரதத்தினை தவறாமல் கடைபிடிக்க வலியுறுத்துங்கள். முருகப்பெருமானின் திருவருளால் அவர்களது வாழ்வினில் சர்வ மங்களமும் உண்டாகட்டும்.\nகணவர் இறந்த நிலையில் என் அக்கா தன் இரு குழந்தைகளையும் மிகுந்த சிரமத்திற்கு இடையில் நன்கு படிக்க வைத்திருக்கிறார்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த அவரது மகளுக்கு ராகுகேது தோஷம் உள்ளதென்று கூறி வரும் வரன் எல்லாம் தட்டிப் போகிறது. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறப்பது அவ்வளவு பெரிய தோஷமா அவரது திருமணம் நடைபெற பரிகாரம் கூறுங்கள். சித்ரா, தாராபுரம்.\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறப்பதால் தோஷம் ஏதும் இல்லை. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணால் மாமியாருக்கு ஆகாது என்று சொல்வது முற்றிலும் மூடநம்பிக்கையே. கடக ராசியில் பிறப்பவர்களின் ஜாதகத்தில் மனோகாரகன் சந்திரன் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருப்பார். அதிலும் ஆயில்யத்தில் பிறந்தவர்கள் நல்ல மன உறுதி படைத்தவர்களாக இருப்பார்கள். ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் கேது அமர்ந்திருந்தாலும், லக்னாதிபதி சுக்கிரன் உச்ச பலத்துடன் வெற்றியைத் தரும் 11ம் வீட்டில் சஞ்சரிக்கிறார். நினைத்ததை சாதிக்கும் திறன் படைத்தவர். அதே போல் அவரது ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் ராகு அமர்ந்திருந்தாலும், ஏழாம் வீட்டிற்கு அதிபதி செவ்வாய் இரண்டில் அமர்ந்திருப்பது நன்மையைத் தரும் நிலையே.\nராகு உச்ச பலத்துடன் இருப்பதால் அவரது ஜாதகத்தில் எந்தவிதமான தோஷமும் இல்லை. நீங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது போல் அவரது ஜாதகத்தில் பித்ரு தோஷம் எதுவும் கிடையாது. 23.07.2019 வரை அவரது ஜாதகத்தில் சுக்கிர தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. அதற்குள் மாப்பிள்ளையை மு���ிவு செய்து விடுவீர்கள். அதனைத் தொடர்ந்து வரும் குரு புக்தியின் காலத்தில் இவரது திருமணம் நல்லபடியாக நடந்து விடும். செவ்வாய்க்கிழமை தோறும் ராகுகால வேளையில் துர்க்கையின் சந்நதியில் எலுமிச்சை விளக்கேற்றி கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லி வழிபட்டு வரச் சொல்லுங்கள். கல்யாண மேளச் சத்தம் வீட்டினில் விரைவில் ஒலிக்கும்.\n“யாதேவீ ஸர்வ பூதேஷூ மாங்கல்ய ரூபேண சம்ஸ்திதா\nநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ:”\nதிருமண வயதைத் தாண்டிய எனக்கு நெருங்கிய உறவு முறையில் திருமணம் பேசி பின் நடைபெறவில்லை. ஜாதகத்தில் முன்னோர் சாபம் உள்ளதாகக் கூறுகிறார்கள். வீட்டில் உள்ளவர்களே நான் தரித்திரம் பிடித்தவள் என்றும் ராசியில்லாதவள் என்றும் பேசுவதால் என் தாயார் தினமும் செத்துப் பிழைக்கிறார்கள். என்தாயார் கண் முன் என் திருமணம் நடைபெற என்ன பரிகாரம் செய்ய வேண்டும் பெயர் வெளியிட விரும்பாத வாசகி.\nஜாதகத்தில் முன்னோர் சாபம் இருந்தால் அதற்கு நீங்கள் என்ன செய்ய இயலும் பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின் படி தற்போது புதன் தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. லக்னாதிபதி சுக்கிரன் குடும்ப ஸ்தானத்தில் ஆட்சி பெற்ற புதனுடன் இணைந்து அமர்ந்துள்ளது மிகவும் நல்ல நிலையே. லக்னத்தில் சஞ்சரிக்கும் சூரியன் உங்களை மிகவும் திறமையானவர் என்பதை எடுத்துரைக்கிறது. குனியக் குனியக் குட்டிக்கொண்டுதான் இருப்பார்கள். உங்களை அலட்சியமாகப் பேசுபவர்களின் வார்த்தைகளை தூக்கியெறியுங்கள். உங்கள் ஜாதக பலத்தின்படி உறவுமுறையில் வரன் அமையும் வாய்ப்பு நன்றாக உள்ளது. உறவுமுறையில் பேசிய திருமணம் நடைபெறாததன் காரணத்தை நீங்கள் குறிப்பிடவில்லை. அந்த வரனுக்கு இன்னும் திருமணம் முடியாமல் இருந்தால் நீங்கள் மீண்டும் ஒருமுறை முயற்சித்துப் பார்க்கலாம்.\nஅவர் இல்லாவிடினும் உறவுமுறையில் உள்ள வேறொரு நபருடன் இந்த வருட இறுதிக்குள் திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வயது கடந்திருந்தாலும் குழந்தை பிறப்பதில் எந்தவிதமான தடையும் உண்டாகாது. புதன்கிழமை தோறும் ஒப்பிலியப்பன்கோயிலுக்குச் சென்று பெருமாளைச் சேவித்த பின்பு உப்பில்லாத உணவினைச் சாப்பிட்டு விரதத்தினை பூர்த்தி செ���்யுங்கள். தொடர்ந்து 17 வாரங்களுக்கு அதாவது நான்கு மாத காலத்திற்கு புதன்கிழமை தோறும் இந்த விரதத்தினை கடைபிடியுங்கள். திருமணத்தை அவரது சந்நதியிலேயே நடத்திக்கொள்வதாக உங்கள் பிரார்த்தனை அமையட்டும். கீழ்க்கண்ட ஸ்லோகத்தினைச் சொல்லி ஒப்பிலியப்பனை வணங்கிவர திருமணத்தடை அகலக் காண்பீர்கள். உங்களை ராசியில்லாதவள் என்று சொன்னவர்கள் உங்கள் ராசியைக் கண்டு வியக்கும் அளவிற்கு வாழ்ந்து காட்டுவீர்கள். தாயாரின் கண் குளிர உங்கள் திருமணம் நடைபெறும். கவலையே தேவையில்லை.\n“ஸ சதுர்முக ஷண்முக பஞ்சமுக ப்ரமுகாகில தைவத மௌலிமணே\nசரணாகத வத்ஸல ஸாரநிதே பரிபாலய மாம் வ்ருஷசைல பதே.”\nவாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா\nவாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும். சர்வ மங்களம் உண்டாகட்டும்\nமன்னார் கோவிலில் அருள்பாலிக்கிறார் திருமண தடை நீக்கும் வேதநாராயணர்\nதொட்டதை துலங்கச் செய்வார் பட்டவன்\nபிரம்மாவுக்கு படைப்பின் ரகசியத்தை உபதேசித்த திருமயானம் பிரம்மபுரீஸ்வரர் கோயில்\nதடைகள் நீக்கும் தாணுமாலயன் - சுசீந்திரம் (பிரபஞ்ச தீர்த்தம்)\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஅய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கொடியேற்றத்துடன் துவங்கியது ஆவணித் திருவிழா\nகுழந்தை வரமருளும் குட்டி கிருஷ்ணன் கோயில்கள்\nபிரிந்த தம்பதிகள் சேர அருள் தரும் கூடல் அழகிய பெருமாள்\nஉயர்வான வாழ்வு அளிப்பான் உலகளந்தான்\nகன்னியர் குறை போக்குவாள் கன்னி தெய்வம் பாலம்மாள்\nமழலைச்செல்வம் அருளும் பூமீஸ்வரர் கோயில்\nராவணன் எப்போது வெல்லப் பட்டான்\nமருத்துவ குணம் மிக்க தீர்த்தங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oreindianews.com/?p=3240", "date_download": "2019-08-26T02:27:07Z", "digest": "sha1:6Q4OECEYVLMRKCGHOZALGKYTJ5RBRIQP", "length": 14323, "nlines": 189, "source_domain": "oreindianews.com", "title": "கடனைத் திருப்பிக் கேட்ட ஆணுக்கு ஆபாச போட்டோக்களையும் வீடியோ படத்தையும் அனுப்பிய பெண்; காலம் மாறிப் போச்சு – ஒரே இந்தியா செய்திகள்", "raw_content": "\nஒரு வரிச் செய்திகள் (59)\nHomeசெய்திகள்கடனைத் திருப்பிக் கேட்ட ஆணுக்கு ஆபாச போட்டோக்களையும் வீடியோ படத்தையும் அனுப்பிய பெண்; காலம் மாறிப் போச்சு\nகடனைத் திருப்பிக் கேட்ட ஆணுக்கு ஆபாச போட்டோக்களையும் வீடியோ படத்தையும் அனுப்பிய பெண்; காலம் மாறிப் போச்சு\nராமநாத புரம்: ராமநாதபுரம் அருகேயுள்ள மண்டபம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவாசகம். இவர் அந்த பகுதியைச் சேர்ந்த பிரீத்தி என்ற பெண்ணுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் கடனாகக் கொடுத்துள்ளார்.\nபிரீத்தி வாங்கியக் கடனைப் பல மாதங்களாக திருப்பிச் செலுத்தாமல் இருந்துள்ளார். இதனால், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பழனிவாசகம், பிரீத்தியுடம் தனது கடனை திருப்பிச் செலுத்துமாறு வற்புறுத்தி உள்ளார்.\nபிரீத்தியோ கடனை அடைக்க பணத்தைக் கொடுப்பதற்குப் பதிலாக அவரது ஆபாச புகைப்படங்களையும், வீடியோவையும் பழனிவாசகத்திற்கு அனுப்பியுள்ளார்.\nஇதனையடுத்து பழனிவாசகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் பிரீத்தி தன்னிடம் இரண்டரை லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியதாகவும், ஆனால் கடனை திருப்பிக் கேட்ட போதெல்லாம் ஆபாச புகைப்படங்களையும், குளிப்பது, உடை மாற்றுவது போன்ற வீடியோக்களையும் அனுப்பி வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇதனையடுத்து போலீஸார் அந்த பெண் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காலம் எப்படி மாறிக் கிடக்குது பாருங்க. பணத்தைத் திருப்பித் தரவில்லை என்பதற்காக ஆண் தான் செய்வான் என்று நாம் நினைப்போம், ஆனால் இங்கே பெண்களுமே அனைத்துக் கீழ்த்தர வேலைகளையும் செய்ய ஆரம்பித்து விட்டார்களே\nஆபாச போட்டோபெண்ணே செய்த கேவலம்வீடியோ\nஅ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறாது – சுப்பிரமணியன் சுவாமி\nராமலிங்கம் 56 லட்சம் நிதி உதவி -இந்து அமைப்புகளின் சார்பில் வழங்கிய எச்.ராஜா\nதமிழ்த் தென்றல் திரு வி. கல்யாணசுந்தர முதலியார்\nதிருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் பிறந்தநாள் – ஆகஸ்ட் 25\nஅணு விஞ்ஞானி ஹோமி சேத்னா பிறந்தநாள் – ஆகஸ்ட் 24.\nகண்ணன் வருகின்ற நேரம் – ஜன்மாஷ்டமி – 23 ஆகஸ்ட்\nஏக்நாத் ரானடே நினைவு தினம் – ஆகஸ்ட் 22.\nஜீவா என்றோர் மானிடன் – ஆகஸ்ட் 21\nகணினி உலகின் கதாநாயகன் – இன்போசிஸ் நாராயணமூர்த்தி – ஆகஸ்ட் 20\nதீரர் சத்தியமூர்த்தி பிறந்த தினம் – ஆகஸ்ட் 19\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை வரவேற்கிறீர்களா\nசாம் பால் – அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர் March 18, 2019 (8,383)\nஏ1 – திரை விமர்சனம் – ஹரன் பிரசன்னா July 26, 2019 (2,482)\n” மோடி மாயை” -சவுக்கு எனும் மாயை January 29, 2019 (1,948)\n“வெரி வெரி பேட்” – பாடலும் காரணமும் January 23, 2019 (1,728)\nசாம் பால் - அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர்\n\" மோடி மாயை\" -சவுக்கு எனும் மாயை\nதமிழகத்தில் ஹிந்து எழுச்சியும் சமூக ஊடகங்களின் தாக்கமும்.\nதொடர்ந்து ஏறுமுகமாகிக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nபாகிஸ்தான் தீவிரவாதம் - இது மோடியின் வித்தியாசமான அணுகுமுறை\nஏ1 - திரை விமர்சனம் - ஹரன் பிரசன்னா\nPink Vs நேர்கொண்ட பார்வை - ஹரன் பிரசன்னா\nராட்சசி திரைப்படப் பார்வை - ஹரன் பிரசன்னா\nநடிகை ஆலியா பட் உள்ளிட்ட பிரபலங்கள் மோடியுடன் சந்திப்பு\nமெகா கூட்டணியை தமிழகத்தில் பாஜக அமைக்கும் -தமிழிசை\nவாகனங்களுக்கான சந்தை – ஜெர்மனியை முந்திய இந்தியா\nபிஸ்என்எல் -BSNL கேபிள் திருட்டு வழக்கு- மாறன்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\n8 ம் வகுப்பு மாணவர்களில் 56% பேருக்கு அடிப்படை கணக்கும் தெரியல; 27%க்கு வாசிக்கவும் தெரியல….\nதமிழ்நாட்டில் புதிய மத்தியப் பல்கலைக்கழகம்:மத்திய அரசு அறிவிப்பு\nமாசு ஏற்படுவதைக் குறைக்க ஐந்தாண்டு திட்டம் தீட்டியுள்ளது மத்திய அரசு\nஒரே நாளில் இரு வங்கி தேர்வுகள்; விண்ணப்பித்தவர்கள் அதிர்ச்சி\nதமிழ் ராக்கர்ஸ்கே நேரடியாக படத்தை விற்று விடலாம்- எஸ் வி சேகர்\nடெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா முதலிடம் ;விராத் கோலியும் முதலிடம்\nஒவ்வொரு பத்திரிகையின் நோக்கமும் செய்திகளைத் தருவதும், மக்களிடையே குறிப்பிட்ட சிந்தனைப் போக்கை உருவாக்குவதுமாகவே உள்ளது. அவ்வகையில் எமது செய்தித் தாளின் பெயர்க்காரணமே எம்மமாதிரியான செய்திகளைத் தர விரும்புகிறோம் என்பதைக் கோட்டிட்டுக் காட்டியிருக்கும். ஆம் பாரத்ததின் பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் விதமாகவும், ஒருமைப்பாட்டை உறுதி செய்யும் வகையில் தான் இப்பத்திரிகையின் செயல்பாடுகள் அமையும்.\nஒரு வரிச் செய்திகள் (59)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-26T04:30:10Z", "digest": "sha1:O54DO2MDDCKOHJAH2SEI2C3FJOEH2J2Q", "length": 3869, "nlines": 67, "source_domain": "ta.wikinews.org", "title": "இலக்கணம் அறிவோம் - விக்கிசெய்தி", "raw_content": "\nதமிழில் உயிரெழுத்து 12 அவை பின்வருவன :-\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஓள\nஇந்த உயிரெழுத்துக்களை குற்றெழுத்து நெட்டெழுத்து என பிரிக்கலாம்\nகுறுகிய ஒசை உடைய எழுத்து குற்றெழுத்து அல்லது குறில் எழுத்து என அழைக்கப்படும்\nஅ இ உ எ ஒ ஆகிய ஐந்து எழுத்தும் குறில் எழுத்துக்களாகும்.\nஇப்பக்கம் கடைசியாக 25 சூலை 2018, 12:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81:_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9A%E0%AF%87_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-08-26T04:35:26Z", "digest": "sha1:CBKY2ACMLG5LM37ZIRLSGDXDAKQOFA6G", "length": 11067, "nlines": 90, "source_domain": "ta.wikinews.org", "title": "மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு: அரசுத்தலைவர் பொசீசே போராளிகளுடன் கூட்டரசு அமைக்க உறுதி - விக்கிசெய்தி", "raw_content": "மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு: அரசுத்தலைவர் பொசீசே போராளிகளுடன் கூட்டரசு அமைக்க உறுதி\nமத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் இருந்து ஏனைய செய்திகள்\n13 பெப்ரவரி 2014: மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு: இராணுவக் குழுக்களுக்கு அரசுத்தலைவர் எச்சரிக்கை\n20 ஜனவரி 2014: மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு: கிறித்தவக் கும்பலால் முஸ்லிம்கள் கொல்லப்பட்டு எரிப்பு\n12 ஜனவரி 2014: மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு அரசுத்தலைவர் பதவி விலகி, நாட்டை விட்டு வெளியேறினார்\n8 டிசம்பர் 2013: மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு வன்முறைகளை அடக்க பிரெஞ்சுப் படைகள்\n21 நவம்பர் 2013: மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு: போராளிகளின் தலைவர் சரணடைவது குறித்துப் பேச்சுவார்த்தை\nமத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் அமைவிடம்\nதிங்கள், டிசம்பர் 31, 2012\nமத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் போராளிகள் தலைநகர் பாங்குயி நோக்கி முன்னேறி வருவதை அடுத்து, போராளிகளுடன் கூட்டரசு அமைக்க அந்நாட்டின் அரசுத்தலைவர் பிரான்சுவா பொசீசே உறுதியெடுத்துள்ளார்.\nஆப்பிரிக்க ஒன்றியத் தலைவர் தொமசு போனியாயி உடனான பேச்சுக்களை அடுத்தே பொசீசே இவ்வாறு அறிவித்துள்ளார். காபொனில் போராளிகளுடனான பேச்சுக்கள் ஆரம்பிக்கும் எனவும், 2016 ஆம் ஆண்டில் தமது பதவிக்காலம் முடிந்தவுடன் தாம் அரசுத்தலைவர் பதவியை விட்டு விலகிவிடுவதாகவும் கூறியுள்ளார்.\nஅரசுத்தலைவரின் இந்தக் கோரிக்கையைத் தாம் பரிசீலிக்க விருப்பதாக போராளிகள் அறிவித்துள்ளனர். அரசைக் கைப்பற்றுவது தமது நோக்கமல்ல என்றும், பேச்சுக்களின் முடிவைத் தாம் எதிர்பார்த்திருப்பதாகவும் போராளிகளின் பேச்சாளர் எரிக் மாசி தெரிவித்தார். சனநாயக வழியிலேயே ஆட்சி மாற்றத்தை விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nபோராளிகள் முன்னேறி வருவதை அடுத்து, அரசுப் படையினர் தலைநகரில் இருந்து 75 கிமீ தொலைவில் உள்ள டமாரா நகரைக் கைவிட்டு வெளியேறியுள்ளனர். இதற்கிடையில், பொசீசேயின் செல்வாக்கு அரசியல் ரீதியிலும், இராணுவ ரீதியிலும் வீழ்ந்து வருவதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். முன்னதாக, செலேக்கா போராளிகள் கூட்டணி சிபூட் நகரை வெள்ளியன்று கைப்பற்றினர்.\nநூற்றுக்கும் மேற்பட்ட பிரெஞ்சுப் படையினர் தலைநகருக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆனாலும், தமது பிரெஞ்சுக் குடிமக்களைப் பாதுகாக்கவே படையினர் அங்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், அரசைப் பாதுகாக்கவல்ல என்றும் பிரான்சிய அரசு தெரிவித்துள்ளது.\nஐக்கிய நாடுகள் அமைப்பு தமது அனைத்து வெளிநாட்டுப் பணியாளர்களையும் பாதுகாப்புக் கருதி நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது. அமெரிக்கா தனது தூதரகத்தை மூடியுள்ளது.\n2007 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அமைதி உடன்பாட்டை அரசுத்தலைவர் பொசீசே புறக்கணித்து விட்டதாக மூன்று போராளிக் குழுக்களின் கூட்டமைப்பான செலேக்கா குற்றம் சாட்டியுள்ளது. இவர்கள் அரசுக்கு எதிரான போராட்டத்தை ஒரு மாதத்திற்கு முன்னர் ஆரம்பித்திருந்தனர். பல முக்கிய நகரங்களை அவர்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 01:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Event-Joy-To-World-2018-in-Chennai-at-December-8th", "date_download": "2019-08-26T03:35:11Z", "digest": "sha1:O36ZYR44NFAMZIJC5O6Y3ZD2QLCRVOIE", "length": 7801, "nlines": 148, "source_domain": "chennaipatrika.com", "title": "டிசம்பர் 8 – சென்னையில் ஓர் மகிழ்ச்சிக் கொண்டாட்டம் ! - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஅடுத்த மாதம் இந்தியா வருகிறது ரபேல் போர் விமானம்\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை\nஜஸ்பிரீட் போத் பும்ரா மிக வேகமாக டெஸ்ட்டிகளில்...\nநான் சுயலாபத்திற்காக விளையாடவில்லை : ரஹானே\nடிசம்பர் 8 – சென்னையில் ஓர் மகிழ்ச்சிக் கொண்டாட்டம் \nடிசம்பர் 8 – சென்னையில் ஓர் மகிழ்ச்சிக் கொண்டாட்டம் \nபார்ப்பவர்களின் மனதைத் தொடும் கலைநிகழ்ச்சிகள்.\nகல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகளின் துடிப்பான நடனங்கள்.\nபிரபல கர்நாடக இசை பாடகி கல்பனா ராகவேந்தரின் இதமான கர்நாடக இசை,\nசகோதரர் மோகன் சி,லாசரஸ் மற்றும், சகோதரர் ஜெர்சன் எடின்பரோ அவர்களின் சிறப்பு பங்கேற்பு\nஇப்படிக் கொண்டாட்ட மயமான இசை, நடனம். சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் இணைந்த அற்புதமான மாலைப் பொழுது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக சென்னையில் நடைபெற இருக்கிறது.\nடிசம்பர் 8 ம் தேதி சனிக்கிழமை அன்று மாலை 5:00 மணிக்கு தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெற இருக்கும் மகிழ்ச்சி பொங்கும் திருவிழாவை சத்தியம் தொலைக்காட்சி பல்வேறு நிறுவனங்களின் ஏற்பாதரவுடன் இணைந்து நடத்த இருக்கிறது. பார்வையாளர்களுக்கான அனுமதி இலவசம்.\nசந்தோஷம் ததும்பும் திருவிழாவில் குடும்பத்துடன் பங்கேற்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறது சத்தியம் தொலைக்காட்சி.\n\"பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக்\"\nஜஸ்பிரீட் போத் பும்ரா மிக வேகமாக டெஸ்ட்டிகளில் 50 விக்கெட்டுகளை...\nசென்னையில் கழிவுநீர் உட்கட்டமைப்புகளை சீரமைக்க ரூ.2,371...\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை\nஜஸ்பிரீட் போத் பும்ரா மிக வேகமாக டெஸ்ட்டிகளில் 50 விக்கெட்டுகளை...\nசென்னையில் கழிவுநீர் உட்கட்டமைப்புகளை சீரமைக்க ரூ.2,371...\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/08/13/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-08-26T03:02:48Z", "digest": "sha1:7AX7QCTUPD6Y4WUPBM6CTCYYFSCRNLZL", "length": 8144, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "தற்கொலைக்கு முயன்ற குடும்பத்திற்கு கரம் கொடுத்த ஐரோப்பியப் பிரஜை…!! | LankaSee", "raw_content": "\nமனைவி, தந்தையை கொன்று உறவினர்களுடன் உணவருந்திய கணவன்…\nகஞ்சா அடித்திருக்கிறேன்.. புத்தருக்கு போதிமரம், எனக்கு போதைமரம்\nஉடல் எடையை குறைத்து மீண்ட��ம் பழைய ஸ்டைலுக்கு மாறிய கிரண்\nநேருக்குநேர் 1000 அடி உயரத்தில் மோதிக்கொண்ட ஹெலிகாப்டர் – விமானம்\nஅதிரடியாக குறைக்கப்படுகிறதா பிக்பாஸ் நாட்கள்\nஒரே இரவில் மில்லியனராக மாறிய தம்பதி\nமீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபல இலட்சம் மோசடி செய்த தமிழ் பெண் சிக்கினார்\nஇந்திய பந்துவீச்சாளர்கள் அபார வெற்றி\nதற்கொலைக்கு முயன்ற குடும்பத்திற்கு கரம் கொடுத்த ஐரோப்பியப் பிரஜை…\nஇலங்கையில் பசியின் கொடுமையால் தற்கொலைக்கு முயன்ற குடும்பம் ஒன்றுக்கு ஐரோப்பாவில் வாழும் ஒருவர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.\nதற்கொலை செய்து கொள்ள முயற்சித்த நிலையில் காப்பாற்றப்பட்ட தாய் மற்றும் மகளுக்கு ஜேர்மன் வாழ் இலங்கையர் ஒருவர் உதவி செய்துள்ளார். அண்மையில் கல்கமுவ பிரதேசத்தை சேர்ந்த தாய் மற்றும் மகள் பசிக் கொடுமையால் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தனர். எனினும் அதிகாரிகள் விரைந்து செயற்பட்டு அவர்களை காப்பாற்றியிருந்தனர்.\nஇதுதொடர்பான செய்தி ஊடகங்கள் வாயிலாக வெளியாகி இருந்த நிலையில், ஜேர்மனில் வாழும் லால் குணவர்தன என்ற இலங்கைர் இந்த உதவியை செய்துள்ளார். தாம் வெளிநாட்டில் வாழ்ந்தாலும், ஊடகங்கள் வாயிலாக இலங்கை குறித்து ஆராய்வோம். நாட்டில் வறுமையிலுள்ளவர்களுக்கு வெளிநாட்டிலுள்ளவர்கள் கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதந்தை மரணமடைந்து 16 ஆம் நாளில் உயிரை விட்ட இளம் யுவதி..\nமீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகொழும்பில் ஏழு ஆண்கள் கைது\nலண்டன் தமிழனுக்கு யாழ்ப்பாணத்தில் நடந்த கதி\nமனைவி, தந்தையை கொன்று உறவினர்களுடன் உணவருந்திய கணவன்…\nகஞ்சா அடித்திருக்கிறேன்.. புத்தருக்கு போதிமரம், எனக்கு போதைமரம்\nஉடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஸ்டைலுக்கு மாறிய கிரண்\nநேருக்குநேர் 1000 அடி உயரத்தில் மோதிக்கொண்ட ஹெலிகாப்டர் – விமானம்\nஅதிரடியாக குறைக்கப்படுகிறதா பிக்பாஸ் நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%A8%E0%AF%80.%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%20(09.06.1898%20-18.06.1977)/", "date_download": "2019-08-26T02:39:12Z", "digest": "sha1:F2XGDB6O5J35WVGJNA74PPBEL2KMVZUH", "length": 1750, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " நீ.கந்தசாமிப் பிள்ளை (09.06.1898 -18.06.1977)", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nநீ.கந்தசாமிப் பிள்ளை (09.06.1898 -18.06.1977)\nநீ.கந்தசாமிப் பிள்ளை (09.06.1898 -18.06.1977)\nஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | June 30, 2008, 11:06 pm\nநீ.கந்தசாமிப் பிள்ளைநீ.கந்தசாமிப் பிள்ளை அவர்கள் தஞ்சைக்கு அருகில் உள்ள பள்ளியகரம் என்ற ஊரில் பிறந்தவர்.பெற்றோர் நீலமேகப் பிள்ளை,சௌந்தரவல்லி அம்மாள்.தஞ்சையில் உள்ள தூய பேதுரு உயர்நிலைப் பள்ளியில் படித்தவர்.பிறகு தாமே அறிஞர்களிடம் அக்கால வழக்கப்படி பாடங்கேட்டு,பலவற்றையும் கற்று அறிஞரானவர்.அவ்வகையில் தம் பன்னிரண்டாம் அகவையில் சாமிநாதப் பிள்ளை என்பவரிடம்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-08-26T03:22:52Z", "digest": "sha1:73BZXTJM4JSXEZMZMS5VJLRPLHDP3EZ5", "length": 77729, "nlines": 399, "source_domain": "madhimugam.com", "title": "அழகப்பா பல்கலைக் கழகப் பாடநூலில் இருந்து பேரறிஞர் அண்ணாவின் படைப்பை நீக்குவதா? வைகோ கடும் கண்டனம் | Madhimugam", "raw_content": "\nமக்களவைத் தேர்தல் நேர்மையான காவலருக்கும், ஊழல்வாதிக்கும் இடையிலான போட்டி பிரதமர் மோடி\nமோடிக்கு எதிராக மாநிலக் கட்சிகள் ஒன்றிணைவோம்: ஆ.இராசா\nசென்னை விமானநிலையத்தில் 40கிலோ தங்கம் பறிமுதல்:வருமான வரிதுறை அதிரடி சோதனை\nநாகை அருகே சரக்கு வேன் கவிழ்ந்த விபத்தில் மூன்று பேர் பலி\nசென்னையில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nராமநாதபுரத்தில் 100 % வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வு: 3000 பேர் பங்கேற்ற மனிதச் சங்கிலி\nநோபால் விவகாரத்தில் விதிகளை மீறியதால் தோனிக்கு 50 சதவீத அபராதம்\nபாகிஸ்தானின் காய்கறிச் சந்தையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 16 பேர் பலி\nராஜஸ்தான்க்கு எதிரான ஆட்டத்தில் சென்னை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி\nஜெட் ஏர்வேஸ் நிறுவனம், தனது பன்னாட்டு விமான சேவையை, ரத்து செய்திருக்கிறது\nதேர்தல் விதியை மீறியதாக அ.ம.மு.க துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது வழக்கு\nசேலம் சென்னை 8 வழி சாலை உயர்நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு ஏற்று கொள்ள வேண்டும்:நல்லகண்ணு\nபயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறையை அமல்படுத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nமாசடைந்த 351 நதிகளை தூய்மைப்படுத்த மத்திய கண்காணிப்பு குழு அமைத்தது பசுமை தீர்ப்பாயம்\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் நியமனம் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு\nமத்தியில் வலிமையான ஆட்சி அமைய அதிமுகக்கு ஆதரவளிக்க வேண்டும்:எடப்பாடி பழனிசாமி\nபுயல் பாதித்தபோது வராத மோடி, தேர்தலுக்காக தமிழகம் வருகிறார்: மு.க. ஸ்டாலின்\nமக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவில் சுமார் 60 சதவீத வாக்குகள் பதிவு\nதி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி இன்று உரை\nதங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு 128 ரூபாய் குறைந்துள்ளது\nஅறந்தாங்கியில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் சிலைக்கு திமுக உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்\n12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19ல் வெளியாகும்:அரசுதேர்வுத்துறை அறிவிப்பு\nஇராமநாதபுரம் மாவட்ட்த்தைச் சேர்ந்த தேர்தல் பணி ஊழியர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் இன்று கைது\nஉத்தரபிரதேசம் மாநிலம், ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி வேட்பு மனு தாக்கல்\nராகுலை லேசர் குண்டு மூலம் கொல்ல முயற்சி, காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பரபரப்பு\nஆந்திராவில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு,மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு சந்திரபாபு நாயுடு கடிதம்\nஅறிவியல் உலகின் பல ஆண்டு கனவு திட்டமான கருந்துளையின் முதல் புகைப்படம் வெளியீடு\n341 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அனுமதிக்கோரி வேதாந்தா, ஓ.என்.ஜி.சி நிறுவனங்கள் மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளன\nஅமரவாதி வாக்குச்சாவடியில் சந்திரபாபு நாயுடு, தேர்தலுக்கான வாக்கினை பதிவு செய்தார்\nஆஸ்திரேலியாவில் மே 18-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும்: பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவிப்பு\nவேலூர் ஆவின் நிறுவனத்தில் ஒன்றரை லட்சம் லிட்டர் பால் மோசடி\nமுதல்கட்ட தேர்தல் நடைபெறும் 91 தொகுதிகளில் காலை 9 மணி நிலவரப்படி 11சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது\nதமிழிகத்தில் மொத்தம் உள்ள 67,720 வாக்குச்சாவடிகளில் 7,780பதற்றமானவை:சத்யபிரத சாகு\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ���ரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு\nதனக்கும் சென்னை ரசிகர்களுக்கும் இடையேயான உறவு மிகவும் சிறப்பு வாய்ந்தது: டோனி\nஜாலியன் வாலாபாக் படுகொலை:பிரிட்டன் அரசு வருத்தம்\nகோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட காவலர்களுக்கு தபால் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது\nவிஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை திறப்பு\nஏழை மக்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் சார்ந்த வேலை வழங்கப்படும்:மாயாவதி\nவரும் தேர்தலில் பா.ஜ ஆட்சி முடிவுக்கு வரும்: மம்தா பானர்ஜி\nஜனநாயகத்தை வலுப்படுத்த மக்கள் வாக்களிக்க வேண்டும்: ஆணையர் சுனில் அரோரா வேண்டுகோள்\nதமிழகத்தில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் எத்தனை தடுப்பணைகள் கட்ட முடியுமோ அத்தனை கட்டப்படும்: எடப்பாடி பழனிசாமி\nமோடி, எடிப்பாடி அரசுகளை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nதமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி நாளை பிரசாரம்\n91 மக்களவை தொகுதிகள், 4 மாநில சட்டசபை தொகுதிகளில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு\nதங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு 8 ரூபாய் அதிகரித்துள்ளது.\nகாட்பாடியில் 11 கோடி ரூபாய் சிக்கிய விவகாரத்தில், கதிர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு\nதேர்தல் முடியும் வரை பி.எம். நரேந்திர மோடி திரைப்படத்துக்கு தடை\nஅ.தி.மு.க. க்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. மாநில துணை தலைவர் பொங்கலூர் மணிகண்டன் விலகல்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒருவர் கைது\nஇஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ வெற்றி\nபிரெக்சிட்டை தாமதப்படுத்தும் மசோதாவுக்கு பிரிட்டன் ராணி ஒப்புதல்\nகாஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கைது\nபிரதமர் மோடியின் பேச்சு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு\nமகள் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மனு\nஅமேதியில் ராகுல் காந்தி இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார்\nமெரினாவில் கலைஞருக்கு இடம் ஒதுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டார்:மு.க.ஸ்டாலின்\nதிருவள்ளூர் வாகனச் சோதனையில் 175 கிலோ தங்கம் பறிமுதல்\nஜெட் ஏர்வேஸ் தலைமை செயல் அதிகாரிக்கு,விமானிகள் சங்க வழக்கறிஞர் நோட்டீஸ்\nரபே���் போர் விமான வழக்கில், சீராய்வு மனுக்களை ஆய்வு செய்யக்கூடாது: மத்திய அரசு கோரிக்கை: உச்சநீதிமண்றம் மறுப்பு\nகொல்கத்தாக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nஉலக பயங்கரவாதத்தின் தலைமை அமெரிக்கா ஈரான் அதிபர் ரவுஹானி குற்றச்சாட்டு\nஉடல் நலக்குறைவு காரணமாக குமரி அனந்தன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்\nதர்மபுரியில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவோம்: கமலஹாசன்\nவிவசாயிகளை கண்டு கொள்ளாத பிரதமர் மோடி, தேர்தல் வந்தவுடன் விவசாயிகளை பற்றி கவலைப்படுகிறார்: உதயநிதி\nமோடி ராமர் கோவில் கட்டாதது ஏன்\nதமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்:ஆணையம் அறிவிப்பு\nமாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில், பா .ஜ.க எம்.எல்.ஏ சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர்\nகாங்கிரஸ் ராகுல் காந்தி வரும் 12ம் தேதி தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்: கே.எஸ். அழகிரி\nசிறு குறு தொழில்களின் நலனுக்காக ஜி.எஸ்.டி.வரி எளிமையாக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி\nஇந்து மதத்திற்கு மட்டுமல்ல, எந்த மதத்திற்கும் திமுக எதிரிஅல்ல;மு.க.ஸ்டாலின்\nஆந்திரா, தெலுங்கான, உத்தரபிரதேசம் மாநிலங்களில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு\nதங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு 72 ரூபாய் குறைந்துள்ளது\nநதிகள் இணைக்கப்படும் என்ற பாஜகவின் தேர்தல் அறிக்கை வரவேற்கத்தக்கது: நடிகர் ரஜினிகாந்த்\nகருணாநிதியின் நினைவிடத்திற்கு இடம் கொடுக்காத அதிமுக,அவரதுமறைவையும் கொச்சை படுத்துகின்றனர்: மு.க.ஸ்டாலின்\nவாக்குப்பதிவிற்கு 48 மணி நேரம் முன்பு வரை தொலைக்காட்சிகளில் விளம்பரம் வெளியிடலாம்:சத்யபிரதா சாகு\nதமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல்:தேர்தல் ஆணையம்\nபாஜகவுக்கு நாட்டில் இடம் இல்லை என்பதை வரும் தேர்தலில் மக்கள் உணர்த்த வேண்டும்: கனிமொழி\nதாழம்பூர் கல்லூரியில் தமிழ் கலாச்சாரம் மற்றும் ஆங்கில பயிற்சி:சூடானை சேர்ந்த ஆசிரியர், அதிகாரிகள் கலந்துகொண்டனர்\nபாஜகவுக்கு சாதகமாக கள நிலவரம் இனி மாறும் தமிழிசை சௌந்தரராஜன்\nகாவி அணிந்த பாஜகவினர்,வெள்ளை உடை அணிவதாக; கரு. பழனியப்பன்\nஎடப்பாடி பழனிசாமி நாவடக்கத்துடன் பேச வேண்டும்:திருச்சி சிவா எச்சரிக்கை\nதிருவண்ணாமலை அருகே கர்ப்பிணி உயிரிழந்த்தற்கு தவறான சிகிச்சையே காரணம்:உறவினர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்\nகோவை அருகே கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாகக்கூறி பொது மக்கள் முற்றுகை\nபாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவிக்க கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nதங்கத்தின் விலைபவுன் ஒன்றுக்கு 24 ரூபாய் அதிகரித்துள்ளது\nரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு மோடி விதிகளை மீறி சலுகை அளித்துள்ளார்\nதிருவள்ளூர் அருகே 80லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல்\nசென்னை சேப்பாக்கத்தில் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதுகின்றன\nஈரான் நாட்டின் பாதுகாப்பு படையை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது\nசன்ரைசர்ஸ் ஐதராபாத்யை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெற்றி\nபட்டக் காடுகளில் அனுமதியின்றி தீ வைப்பவர்கள் மீது வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்:வனஆர்வலர்கள் கோரிக்கை\nமக்களவைத் தேர்தலில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் வெற்றி பெற வேண்டும்: திருமுருகன் காந்தி\nநிஜாமாபாத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு\nமுதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது\nஆப்கானிஸ்தானில் 100 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு வேலைகளுக்கான தேர்வு விண்ணப்ப கட்டணம் ரத்து செய்யப்படும்:ராகுல் காந்தி\nமுதல்வரின் காரை பின்தொடர்ந்து வந்த வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி இருந்த 17 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல்\nமக்களவை தொகுதிகளில் மட்டுமல்ல சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்:பிரேமலதா விஜயகாந்த்\nகோவையில் 1 கோடியே 76 லட்சம் பணம்,துப்பாக்கி உள்ளிட்டவை பறிமுதல்\nவெள்ளை காகிதத்தில் கருப்பு மையால் அச்சிடபட்ட ஜவுளிகடை விளம்பரம்,பாஜக தேர்தல் அறிக்கை: கே எஸ் அழகிரி\nகோவை மக்களவை தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டது\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் பெயர்,சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது\nசென்னை மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் தங்கம் பறிமுதல்\nஉடுமலை அணையில் தவறி விழுந்த தாயும் மகனும் பலி\nமாலத்தீவு தேர்தல்: முன்னாள் அதிபர் முகமது நஷீத் கட்சி வெற்றி\nவிவசாயிகளுக்கு நிதியுதவி திட்டம் விரிவுபடுத்தப்படும்:பாஜக தேர்தல் அறிக்கை\nவிஜய் மல்லையாவின் கோரிக்கையை பிரிட்டன் உயர்நீதிமன்றம் நிராகரித்தது\nவாக்கு இயந்திர ஒப்புகைச்சீட்டில் 5 சதவீதத்தை எண்ண வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nதந்தை பெரியார் சிலையின் தலை சிதைக்கப்பட்டிருப்பதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nமக்களவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு\nஇந்தியா பெற்றுள்ள முன்னிலை ஏழுமலையான் அருளால் தொடர வேண்டும்:யோகி ஆதித்யநாத்\nடிக்-டாக் செயலி தடைக்கு எதிரான வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஒவ்வொரு போட்டியிலும் ஏற்படும் தோல்விக்கு நொண்டிசாக்கு சொல்ல முடியாது: விராட் கோலி\nமதுரை சித்திரைத் திருவிழா கோலாகலமாக தொடங்கியது\nகடைகளை அகற்றுவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணை ரத்து:உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலை உடைப்பு:வைகோ கண்டனம்\nதமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது: சென்னை வானிலை ஆய்வு மையம்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nஅதிமுக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றியுள்ளது: ஓ. பன்னீர்செல்வம்\nதேர்தல் செலவின சிறப்பார்வையாளர் மதுமகாஜன் திடீர் டெல்லிக்கு பயணம்\nஇந்தியா முழுவதும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு அலை உருவாகியுள்ளது: இந்திய கம்யூனிஸ்ட் சுதாகர் ரெட்டி\nபொள்ளாச்சியில் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு 104 ரூபாய் அதிகரித்துள்ளது\nகோவை மாணவி படுகொலை, கோபத்தை ஏற்படுத்துகிறது:கமல்ஹாசன்\nமத்தியில் நிலையான ஆட்சி அமைய தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்: எடப்பாடி பழனிச்சாமி\nபாகிஸ்தானின் கருத்து: இந்தியா மறுப்பு\nஅனைவருக்கும் கான்கீரிட் வீடுகள் கட்டித் தரப்படும்: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி\nமத்தியில் அரசு அமைப்பதில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கும்: மம்தா பானர்ஜி\nபாரதிய ஜனதா அதனுடைய வெறுப்பு அரசியலால் தோல்வி அட���யும்:மாயாவதி\nமுதன்முறையாக தயாரிக்கப்பட்ட தனுஷ் பீரங்கி: இந்திய ராணுவத்தில் இணைப்பு\nதேர்தலுக்குப் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்படும்: மு.க.ஸ்டாலின் நம்பிக்கை\nஜம்மு-காஷ்மீர், நெடுஞ்சாலையில் வாரத்தில் இரு நாட்கள் பொது வாகனங்களுக்கு தடை: எதிர்க்கட்சிகள் கண்டனம்\nஇந்தியா மீண்டும் ஒருமுறை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது: ஷா மெஹ்மூத் குரைஷி\nதமிழிசை, தாமரையை சாக்கடையில் நட்டால் எப்படி மலரும் -கே.எஸ். அழகிரி\nகிறித்துவ வன்னியர்களை எம்பிசி பட்டியலிலும்,கிறித்துவ ஆதிதிராவிடர்களை எஸ்சி பட்டியலிலும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக முதல்வர் உறுதி\nமேல்மருவத்தூரில் 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு பங்காரு அடிகளார் வழங்கினார்\nதூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அஞ்சல் வாக்கு பதிவு தொடங்கியது\nமக்களுக்கு வாக்குறுதி அளிக்கும்போது தீவிர ஆலோசனை செய்யப்படும்:கே. எஸ் அழகிரி\nசென்னையில் அகில இந்திய சேவல் கண்காட்சி நடைபெற்றது\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய 2 குண்டு வெடிப்பில் 3 பேர் பலி\nஈரோடு மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி ஈரோடு வ.உ.சி பூங்காவில் வாக்கு சேகரித்தார்\nதேர்தல் நாளில் அனைத்து தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும்:சத்ய பிரதா சாஹு\nதிருவண்ணாமலை அருகே 4 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள் சிக்கின: தேர்தல் படையினர் அதிரடி சோதனை\nதூத்துக்குடியில் 236 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை,கூடுதல் பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளது: சந்திப் நந்தூரி\nஇந்தோனேசியாவில் இன்று காலை நிலநடுக்கம்\nபிரதமர் மோடி,ராகுல், தேனியில் பிரசாரம்: தமிழக தேர்தல் களம் விறுவிறுப்பு\nமத்தியப்பிரதேச முதல் அமைச்சரின் அதிகாரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை\nகோவையில் மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் உறவினர் ஒருவர் கைது\nதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nபஞ்சாப்க்கு எதிரான ஆட்டத்தில் சென்னை 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஉலக வங்கியின் புதிய தலைவர் டேவிட் மால்பாஸ்\nபொதுப்பட்டியல் கல்வியை மத்திய பட்டியலுக்கு மாற்ற பாஜக முயற்சி: துணைவேந்தர்கள் குற்றச்சாட்டு\nநூறு சதவிகிதம் வாக்களிப்பது தொடர்பாக பொதுமக்களுக்க��� மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு\nமத்திய மாநில அரசுகளை வீட்டுக்கு அனுப்பும் தேர்தல் இது: ஆ.இராசா\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக்குவோம்: குஷ்பு உறுதி\nமத்திய மாநில ஆட்சிகளை வீட்டுக்கு அனுப்பும் காலம் நெருங்கி விட்டது: கனிமொழி\n மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தமிழகத்தில் இன்று பிரச்சாரம்\nஅதிமுக தமிழகத்திற்கு தேவையான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது:ஓ. பன்னீர்செல்வம்\nராகுல் காந்தி, 6000 ரூபாய் உதவித் திட்டத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது:மு.க.ஸ்டாலின்\nதங்கம், வெள்ளி விலை நிலவரம்\nஅப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் 10 பேருக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன்\nநடுத்தர மற்றும் சராசரி மக்கள் மீது காங்கிரஸ் அரசு வரிச்சுமையை ஏற்றாது:ப.சிதம்பரம்\nதமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.105 கோடி பணம் பறிமுதல்\nஓ.என்.ஜி.சி குழாயில் உடைப்பு வயலில் கச்சா எண்ணெய் கசீவு\nசத்ருகன் சின்கா பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார்\nபிரதமர் மோடியின் மதம் சார்ந்த தேர்தல் பிரச்சாரம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nயுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண்: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து\nவலிமையான இந்தியாவை உருவாக்க, நாடு முழுவதும் தாமரையை மலர செய்ய வேண்டும் பிரதமர் மோடி\nஇலங்கை ராணுவத்துடன் தமிழர்கள் நட்புணர்வு கொண்டுவுள்ளனர்: சிறிசேனா\nவிவசாயி நாட்டை ஆளலாம் விஷவாயு நாட்டை ஆளலாமா: மு.க.ஸ்டாலின் முதலமைச்சர்\nஜல்லிக்கட்டை மீட்டெடுத்த பெருமை அதிமுக ஆட்சியை சாரும்:முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதிருவள்ளூர் அருகே கடலில் மாயமான மீனவர் உடல் கரை ஒதுங்கியுள்ளது\nஆம்பூர் அருகே ஏற்பட்ட விபத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உட்பட 3 பேர் பலி\nஅகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேரத்தில் லாபமடைந்தது யார்\nஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி ராமாராவின் மனைவி லட்சுமி பார்வதி மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு\nசைத்ர நவராத்திரி வட மாநிலங்களில் காளி கோவில்களில் மக்கள் வழிபாடு\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என்று பெயர்மாற்றப்பட்டுள்ளது\nதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயிருக்கிறார்கள், திமுகவையாரால���ம் அழிக்க முடியாது: ஸ்டாலின்\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் சென்னையில் காலமானார்\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படும் என உறுதி:எடப்பாடி பழனிசாமி\nசேலம்-சென்னை எட்டுவழிச்சாலை திட்டத்தின் வழக்கு: திங்கட்கிழமை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\n360 இளைஞர்களை விடுவிக்க பாகிஸ்தான் முடிவு\nதமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு:சென்னை வானிலை ஆய்வு மையம்\nகோவையில் நர்சிங் கல்லூரிகளுக்கு நடைபெற்ற மாநில அளவிலான தடகள போட்டிகளில் கன்னியாகுமாரி,தஞ்சை மாவட்ட அணிகள் வெற்றி\nசிலம்பொலி செல்லப்பனார் மறைவு வைகோ இரங்கல்\nகோவை அருகே 149 கிலோ தங்க கட்டி பறிமுதல் : பறக்கும்படையினர் அதிரடி சோதனை\n2018-ம் ஆண்டிற்கான யுபிஎஸ்சி நடத்திய சர்வீஸ் தேர்வு இறுதி முடிவுகள் வெளியீ டு\nமோடியால் மீண்டும் பிரதமராக முடியாது, அதற்கான மனமாற்றம் மக்களிடம் வந்து வந்துவிட்டது: கமல்ஹாசன்\nப.ஜ.க தேர்தல் அறிக்கை ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியாகும் என்றுத் தகவல்\nதமிழகத்திற்கு விரைவில் 150 கம்பெனி ராணுவ வீரர்கள் வர உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.\nபட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க அ.தி.மு.க. துணை நிற்கும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமே மாதம் முதல் மாதந்தோறும் செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டம்\nதெங்கு,கன்னட மக்களுக்கு ‘யுகாதி’ வாழ்த்துக்களை முதலமைச்சர் தெரிவித்தார்\nமத்திய, மாநில அரசுகளை அகற்ற வேண்டும் என்ற உறுதியை மக்கள் ஏற்றுள்ளனர்: மு.க.ஸ்டாலின்\nவரதட்சணை விவகாரத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை என்று நாடகமாடியவர் கைது\nஎதிர்கால தலைமுறைக்கு பாதுகாப்பான சூழ்நிலை உருவாக்குவது அனைவரது கடமை: ஆவடியில் சர்வதேச கருத்தரங்கம்\nராகுல் காந்தி அமேதி தொகுதியில் வரும் 10-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்\nஎதிர்கட்சிகளை குறிவைத்து வருமானவரி சோதனை நடத்துகின்றனர்: சந்திரபாபு நாயுடு\nபாஜக அரசின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nமக்களவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வரும் 7 ஆம் தேதி வெளியாகிறது\nபிரதமர் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி தேர்தல் ஆணையத்தில் புகார்: காங்கிரஸ் முடிவு\nடெட் தேர்வுக்��ு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்ரல் 12ந் தேதி வரை நீட்டிப்பு\nசட்டீஸ்கரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலி\nநெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் கைது\nதமிழகத்தில் வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nரோஹிங்கயா அகதிகளை மியான்மருக்கு இந்தியா நாடு கடத்துகிறது என்ற ஐநாவின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது\nவிடைத்தாள் மாற்றம் முறைகேடுகளில் ஈடுபட்டால் மாணவர்களின் பொறியியல் பட்டம் ரத்து செய்யப்படும்;அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது\nஎத்தியோப்பியா,இந்தோனேசியாவில் நடந்த விமான விபத்துகளில் 346 பேர் உயிரிழந்ததற்கு போயிங் நிறுவன தலைமை அதிகாரி மன்னிப்பு கோரியுள்ளார்\nடெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.\n‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை தாமதப்படுத்த வலியுறுத்தி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது\nஒவொருவரின் திறனை கண்டறிந்து அதற்கான பணிகள் வழங்கப்படும்; நடிகர் கமல்ஹாசன்\nபண பலத்தைத் தடுக்க தீவிரம் காட்ட வேண்டு தமிழக அதிகாரிகள், அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு\nராணுவ பயன்பாட்டிற்காக, 5 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு\nவறுமை கோட்டு கீழுள்ளவர்களுக்கு நிதிஉதவி, அதிமுகவின் அறிக்கைக்கு தடை கோரிய வழக்கு; சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி\nதேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்\nதேர்தலுக்கு பின் மத்தியில் கூட்டணி ஆட்சி தான் அமையும் எனத் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்\nசாய்வாலா இப்போது சவுக்கிதார் என்று பிரசாரத்தை மாற்றிக்கொண்டு பிரதமர் மோடி மக்களை முட்டாளாக்கி வருகிறார்; மம்தா பானர்ஜி விமர்சனம்\nகட்சியை விட நாடு தான் முதன்மையானது என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தெரிவித்துள்ளார்\nசிறுபான்மையினருக்கு எதிரான எந்த முயற்சியையும் அதிமுக இரும்பு கரம் கொண்டு ஒடுக்கும்;முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி\nஜம்மு காஷ்மீர் தேர்தலில் பெரியளவிலான தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம் ; உளவுத்துறை எச்சரிக்கை \nஒரு கோடி இளைஞர்களுக்கு சாலை பணியாளர்கள் பணி வழங்கப்படும்; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nஸ்டெர்லைட் போன்ற தொழிற்சாலைகள் வர தூத்துக்குடியில் அனுமதிக்கமாட்டோம் என திரைப்பட நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்\nகூடலூரில் பட்டபகலில் வாக்காளருக்கு அதிமுகவினர் பரிசு பொருட்கள் வழங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்\nசென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம்; சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்\nதிருப்பதியில் இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் இன்று தரிசனம் செய்தார்\nபாகிஸ்தான் விமானம் ஒன்றை பஞ்சாப் மாநிலத்தில் இந்திய எல்லைப் பாதுகாப்ப படையினர் சுட்டு வீழ்த்தினர்\nசெமஸ்டர் தேர்வு முறைகேடு விவகாரத்தில், 132 மாணவர்களின் தேர்வு முடிவுகள் செல்லாது; அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அறிவிப்பு\nஇந்திய ராணுவம் மோடியின் படை என்று கூறியது குறித்து விளக்கம் கேட்டு உ.பி. முதல்வருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது\nசேலம் அருகே தேர்தல் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் 100 கிலோ தங்கம் சிக்கியுள்ளது\nபுதுச்சேரி அரசை செயல்படவிடாமல் பிரதமர் மோடியும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் தடுப்பதாக முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி ஆட்சியாளர்களுக்கு சாதகமாக விசாரிக்கிறது; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nவயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல்\nஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெப்போ வட்டி விகிதம் பூஜ்யம் புள்ளி இரண்டு, 5சதவீதம் குறைப்பு\nதமிழகத்தில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது;வானிலை ஆய்வு மையம் தகவல்\nமும்பையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட்ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை அணியை தோற்கடித்தது\nமசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரி அமெரிக்க ஐ.நா. சபையில் தாக்கல் செய்துள்ளது\nரயில் மூலம் பணம், பரிசு பொருட்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து ரயில்வே காவல்துறையினர் பயணிகளின் உடமைகளை தீவிர தணிக்கைக்கு உட்படுத்தினர்\nநாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலை தடுக்கும் வகையில் மத்திய அரசுடன் இணைந்து செயல்படுகிறோம்; அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்\nநன்னிலம் அருகே பல்வேறு கட்சிலிருந்து தொண்டர்கள் விலகி மதிமுக- வில் இணைந்துள்ளனர்\nராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்யும் நிலையில் வயநாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன\nபிரதமர் மோடியும் அவரது தலைமையிலான மத்திய அரசும் காலாவதியாகிவிட்டதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சாடி உள்ளார்\nஅதிமுகவை யாராலும் அழிக்க முடியாது; தமிழக துணை முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வம்\nஇந்திய ஜனநாயகத்தை காங்கிரஸ் கட்சி கட்டி காப்பாற்றுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்\nதன் மீது எந்த வழக்கு போட்டாலும் எந்த நீதிமன்றத்தில் சந்திக்க தயார்; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nதொடர்ந்து 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று உற்சாகத்துடன் உள்ள சென்னையின் வெற்றிநடைக்கு தடை போடுமா மும்பை\nஅமெரிக்கா ஃப்ளோரிடா மாநிலத்தில் உள்ள அதிபர் டிரம்ப் வீட்டில் நுழைய முயன்ற சீனப்பெண் கைது\nநமோ டிவியை தொடங்க அனுமதி அளித்தது எப்படி என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் கேள்வி\nடிக் டொக் செயலியை பயன்படுத்த தடை ; உச்சநீதிமன்றம் உத்தரவு\nமதுரை அருகே கொண்டு செல்லப்பட்ட 15 கோடி ரூபாய் மதிப்பிலான 47 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்\nஇந்தியாவின் செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை, அனைத்துக் கோணங்களிலும் ஆராய்ந்து நடத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது\nதமிழகத்தில் நடைபெற்று வரும் நல்லாட்சியை சீர்குலைக்க எதிர்கட்சிகள் முயற்சிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்\nஇந்தியாவிற்கு 24 எம் எச் 60 ரக பன்முகத்தன்மை கொண்ட ரோமியோ சீஹாக் ஹெலிகாப்டர்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்\nபாகிஸ்தானுக்கு பொருளாதார அமைப்பு தடை விதிக்க சர்வதே நிதி அமைப்பு முடிவு செய்துள்ளது\nமக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 100 சதவீதம் வெற்றிபெறும்; மு.க.ஸ்டாலின்\nபசுமை ���ட்டாசு என்றால் என்ன என்பது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை மேற்கொண்டார்\nதமிழகத்தில் திமுக அலை வீசுகிறது என்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்\nமத்தியிலும் மாநிலத்திலும் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்; அம்முக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்\nபியானோ இசை கலைஞர் லிடியன் நாதஸ்வரம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் திருவுருவ படத்திற்கு இசை அஞ்சலி செலுத்தினார்\nமக்கள் ஆசியுடன் மீண்டும் ஆட்சி அமைப்பேன் பீகார் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பெருமிதம்\nதீவிரவாத நடவடிக்கைகளை நிறுத்தினால் பாகிஸ்தானுக்கு உதவ இந்தியா தயார்:மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்\nமுந்தைய கால கட்டத்தில் ஆட்சியில் செய்த சாதனைகளுக்கு நிகரான சாதனைகளை தேர்தலில் வெற்றி பெற்றால் திமுக நிகழ்த்திக் காட்டும்: மு.க.ஸ்டாலின்\nதிரைப்பட இயக்குநர் மகேந்திரன் மறைவு:வைகோ இரங்கல்\nதொழிற்சங்க முன்னோடி எம்.எல்.எப். ஜார்ஜ் மறைவு: வைகோ இரங்கல்\nகிருஷ்ணகிரி மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் டி.ஜி.மாதையன் மறைவு: வைகோ இரங்கல்\nமக்களவை தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் இன்று வெளியிடுகிறது\n1460 கோடி மதிப்புள்ள பணம், நகை உள்ளிட்டவை பறிமுதல் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது\nவாழ்நாள் முழுவதும் எளிமைக்கு இலக்கணமாக விளங்கியவர் மகேந்திரன்: மு.க.ஸ்டாலின் புகழாரம்\nபிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்\nதமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது\nசீனாவில் உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 24 தீயணைப்பு வீரர்கள் பலியாகினர்\nமதுராந்தகத்தில் காவல்துறையினர் தேர்தல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்\nபொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பற்ற காவல்துறை முயற்சி என நக்கீரன் கோபால் குற்றம் சாட்டியுள்ளார்\nஇந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று சென்னை வருகிறார்\nசென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க திமுக ஆட்சியில் மேம்பாலங்கள் கட்டப்பட்டதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்த��ள்ளார்\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடிச் சோதனை\nதமிழக முதலமைச்சர் வெளிநாடு செல்வதன் மூலம் கிடைக்கும் முதலீடு நாட்டுக்கானதா \nரயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சிகள், நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் : வைகோ\nஆளுநரின் எச்சரிக்கையையும் மீறி காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி காஷ்மீர் புறப்பட்டார்\nஅழகப்பா பல்கலைக் கழகப் பாடநூலில் இருந்து பேரறிஞர் அண்ணாவின் படைப்பை நீக்குவதா\nஇது குறித்து மதிமுக பொதுசெயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nதமிழக அரசின் பல்கலைக் கழகமாக இயங்கி வரும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம் மற்றும் அதனுடன் இணைந்த கல்லூரிகளில் இளங்கலை தமிழ்த்துறைப் பாட நூல்களில் ஒன்றாக பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய ‘நீதிதேவன் மயக்கம்’ எனும் நாடகம் இடம் பெற்றிருந்தது. இதனை நவம்பர் 9-ஆம் தேதி நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக திரைப்பட வசனகர்த்தா அரு. ராமநாதன் எழுதிய ‘ராஜராஜ சோழன்’ பற்றிய நூல் சேர்க்கப்பட்டுள்ளது. பல்கலைக் கழகப் பாடத் திட்டக்குழு அளித்த பரிந்துரையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்தப் பல்கலைக் கழகத்தின் கல்லூரி மேம்பாட்டுத் துறைத் தலைவர் விளக்கம் அளித்து இருக்கிறார்.\nபேரறிஞர் அண்ணா அவர்களின் நாடக நூலை நீக்கி விட்டு, அதற்குப் பல்கலைக் கழகம் அளித்துள்ள விளக்கம் விசித்திரமாக உள்ளது. ‘நீதிதேவன் மயக்கம்’ நாடகத்திற்கு விளக்கமளிக்கக் கூடிய வழிகாட்டல் நூல்கள் இல்லை என்றும், அவற்றை வாங்குவதற்கு மாணவர்கள் அதிகம் செலவிட வேண்டியதாக இருக்கிறது என்றும் பல்கலைக் கழகப் பாடத் திட்டக்குழு கருதுகிறதாம்.\nபேரறிஞர் அண்ணாவின் ‘நீதிதேவன் மயக்கம்’ நாடக நூலுக்கு வழிகாட்டல் நூல்கள் கிடைக்காவிடில், அதனைத் தேடிப் பெற்றுத்தர வேண்டிய பொறுப்பும் கடமையும் அழகப்பா பல்கலைக் கழகத்திற்கு இருக்கிறது. ஆனால், மூல நூலையே வேண்டாம் என்று பாடத் திட்டத்திலிருந்து நீக்குவது எந்த வகையிலும் ஏற்கத் தக்கது அல்ல.\nபகுத்தறிவுச் சிந்தனைகளைத் தூண்டும் பழமைவாதங்களை மூடக் கருத்துகளைச் சாடும் ‘நீதிதேவன் மயக்கம்’ நாடகம், சமூக நீதியை மையக் க���ுவாகக் கொண்டது ஆகும். பேரறிஞர் அண்ணா அவர்களின் படைப்புகள் எளிய வார்த்தைகளில் வலிய கருத்துகளை எடுத்து இயம்புவதாகவே இருக்கின்றன.\n‘நீதிதேவன் மயக்கம்’ நாடகத்தை நீதிமன்றத்தில் நடக்கும் உரையாடல் வடிவத்தில், எளிதில் கருத்துகளை இதயத்தில் ஊடுருவச் செய்யும் வகையில் பேரறிஞர் அண்ணா அவர்கள் படைத்திருக்கிறார்கள். இதனை மாணவர்கள் புரிந்து கொள்வதற்கு தனி வழிகாட்டல் நூல்கள் தேவை இல்லை.\nஆனால், அழகப்பா பல்கலைக் கழகப் பாடத் திடடக்குழு, பேரறிஞர் அண்ணா அவர்களின் நாடகத்தை நீக்கி விட்டு, அதற்குக் காரணம் கூறியிருப்பது நியாயம் அல்ல.\nபேரறிஞர் அண்ணா அவர்களின் ‘நீதிதேவன் மயக்கம்’ நாடகத்தையே தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகப் பாட நூலில் இருந்து நீக்குகின்ற துணிச்சல் இவர்களுக்கு எப்படி வந்தது\nகடந்த நான்கரை ஆண்டுகளாக கல்வித்துறையில் ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் சனாதனப் பிற்போக்குக் கும்பலின் ஊடுருவல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அறிவுத் துறையில், ஆராய்ச்சித் துறையில் திணிக்கப்பட்டு வரும் சனாதன கூட்டத்தின் கருத்துகள், தற்போது தமிழ்நாட்டின் பல்கலைக் கழகப் பாடத் திட்டங்களிலும் புகுத்தப்படுவதை மவுனமாக இருந்து வேடிக்கை பார்க்க முடியாது.\nதமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் டெல்லிக்கு ‘அடமானம்’ வைத்து விட்ட ஆட்சியாளர்கள் பேரறிஞர் அண்ணாவின் பெயரைக் கட்சியில் வைத்துக் கொண்டு, அவரது சிந்தனைப் படைப்புகளுக்குத் தடைபோட துணிந்து இருக்கின்றனர்.\nபேரறிஞர் அண்ணா அவர்களின் ‘நீதிதேவன் மயக்கம்’ நாடகத்தை அழகப்பா பல்கலைக் கழகம் பாடத் திட்டத்திலிருந்து நீக்கி இருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அழகப்பா பல்கலைக் கழகம் அறிஞர் அண்ணாவின் படைப்பை மீண்டும் பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும்; இல்லையேல் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை செய்கிறேன்.\nமார்க்-3 ராக்கெட் விண்ணில் ஏவுவது நிறுத்தப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன்\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: இந்திய வம்சாவழி கமலா ஹாரீசுக்கு வாய்ப்பு\nபிரதமர் மோடியை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு: சித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nபதவி குறித்து பதிலளிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு\nதமிழக மக்களுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அழைப்பு\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடிச் சோதனை\nதமிழக முதலமைச்சர் வெளிநாடு செல்வதன் மூலம் கிடைக்கும் முதலீடு நாட்டுக்கானதா \n2019 உலக கோப்பை கிரிக்கெட் அட்டவணை வெளியீடு: ஜூன் 16ல் இந்தியா – பாக்., மோதல்\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvampalanisamy.com/2019/03/", "date_download": "2019-08-26T03:56:37Z", "digest": "sha1:WUOINGALA2SF5GASQ7XRR7DYKUHQLSN2", "length": 45430, "nlines": 592, "source_domain": "www.selvampalanisamy.com", "title": "www.selvampalanisamy.com: March 2019", "raw_content": "\nஅன்றாடம் நமது வாழ்வில் காணும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தருகிறது, “www.selvampalanisamy.com”\nப்ரோபேட் (Probate) என்றால் என்ன\nஉயில் எழுதியவர் இறந்துவிட்டார்; அந்த உயில் மூலம் உங்களுக்கும், வேறு சிலருக்கும் சில சொத்துக்கள் சொந்தமாகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த குறிப்பிட்ட சொத்தானது சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய மாநகராட்சிகளில் இருந்தால், அந்த சொத்தை வேறு ஒருவருக்கு நீங்கள் உடனே நேரடியாக விற்க முடியாது. அப்படி வேறு ஒருவருக்கு விற்க வேண்டும் என்று நினைத்தால், முதலில் அந்த (அசல்) உயிலையும், வாரிசு சான்றிதழையும், உங்கள் அடையாள அட்டையையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து தங்கள் பெயருக்கு அந்த சொத்துக்களை மாற்ற உத்தரவிட விண்ணப்பிக்க வேண்டும்.\nநீதிமன்றம் அந்த உயிலை ஆராய்ந்து,\n➽ உண்மையிலேயே இந்த உயில் இறந்தவரால் எழுதப்பட்டதுதானா\n➽ இறந்தவரால் கடைசியாக இந்த உயில் எழுதப்பட்டதுதானா\n➽ இறந்தவர், யாரும் வற்புறுத்தாமல் தனது சுயநினைவுடன்தான் அந்த உயிலை\n➽ இறந்தவருக்கு அந்த சொத்து சொந்தமானதுதானா\n➽ உயிலை சமர்ப்பித்துள்ளவர்கள், உயிலில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள்தானா\nஎன்ற விஷயங்களில் திருப்தியடைந்த பின்னர், அந்த உயிலின்படி யார் யாருக்கு எந்தெந்த சொத்து சொந்தமானது என்று ஒரு அறிக்கையை வழங்கும். அந்த அறிக்கைக்கு பெயர்தான் ப்ரோபேட் என்பதாகும். அந்த ப்ரொபேட்டை வைத்துக் கொண்டுதான் உயிலில் குறிப்பிட்டுள்ள சொத்��ுக்களை சம்பந்தப்பட்டவர்கள் தங்களது பெயருக்கு பதிவு அலுவலகத்தில் தனித்தனியாக விண்ணப்பித்து மாற்றிக் கொள்ள வேண்டும்.\nமாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சொத்துக்கள் இல்லையென்றால், உயிலில் குறிப்பிட்டுள்ள சொத்துக்களை சம்பந்தப்பட்டவர்கள் உயிலின் அசல், வாரிசு சான்றிதழ் நகல் மற்றும் தங்களின் அடையாள (ஆதார்) அட்டை நகல் இணைத்து நேரடியாக பதிவு அலுவலகத்தில் விண்ணப்பித்து தங்களது பெயருக்கு, மாற்றிக் கொள்ளலாம்.\nஎம்.பி. ஆக என்ன தகுதி பெற்றிருக்க வேண்டும்\nநீங்கள் எம்.பி. ஆக என்ன தகுதி பெற்றிருக்க வேண்டும் தெரியுமா\nநமது இந்திய நாடாளுமன்றம் என்பது இந்தியக் குடியரசு நாட்டில் சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட மன்றமாகும். இது மாநிலங்களவை (Rajya Sabha) மற்றும் மக்களவை (Lok Sabha) என்று இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. இவை இரண்டும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டவை ஆகும்.\n543+2 = 545 உறுப்பினர்களைக் கொண்டது மக்களவை. வாக்காளர்களாகிய நாம் வாக்களித்து தேர்ந்தெடுப்பது மக்களவை உறுப்பினர்களை மட்டும்தான். 2 உறுப்பினர்கள் குடியரசுத்தலைவரால் நியமனம் செய்யப்படுவர். இந்த 2 உறுப்பினர்களும் ஆங்கிலோ இந்தியர்களாக இருக்க வேண்டும். மக்களவைக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும்.\n250 உறுப்பினர்களைக் கொண்டது. இதில், 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுவர். இவர்கள் கல்வி, கலை, அறிவியல், விளையாட்டு போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களாக இருப்பார்கள். மாநிலங்களவை தலைவராகத் துணை குடியரசுத் தலைவர் இருப்பார். வாக்காளர்களாகிய நாம் வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களால் வாக்களிக்கப்பட்டு தேர்வு செய்யப்படுபவர்கள் மாநிலங்களவை உறுப்பினர்கள். இவர்களின் பதவிக் காலம் 6 ஆண்டுகள். ஒருவரே இரு அவைகளிலும் உறுப்பினராக இருக்க முடியாது. இரண்டு அவைகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், ஏதாவது ஒரு அவையில் இருந்து அவர் கட்டாயம் ராஜிநாமா செய்ய வேண்டும். மூன்றில் ஒரு பகுதி மாநிலங்களவை உறுப்பினர்கள் இரு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தலுக்கு செல்ல வேண்டியிருக்கும். குறைந்தபட்சம் 30 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.\nநாடாளுமன்றத்தில் கொண்டு வரப்��டுகிற எந்தவொரு சட்டமும், இரு அவைகளிலும் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒப்புதலோடு தான் நிறைவேற்றப்படும் என்பது பொது விதி. பண மசோதா உள்பட அனைத்து சட்டங்களும் மக்களவை உறுப்பினர்களால் உருவாக்கப்பட்டு அமல்படுத்தப்படும்.\nமக்களவைத் தேர்தலில் போட்டியிட தகுதியானவர்கள் யார்\nமக்களவைத் தேர்தலில் கட்சியில் அங்கம் வகிக்கும் ஒருவர் மட்டுமின்றி, சாமானியனும் இந்த தேர்தலை சந்திக்கலாம்.\n* இந்தியக் குடிமகனாக (ஆண் அல்லது பெண்) இருக்க வேண்டும்.\n* 25 பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.\n* இந்தியாவில் கட்டாயம் அவருக்கு வாக்குரிமை இருக்க வேண்டும்.\n* தனக்கு வாக்குரிமை இருக்கும் தொகுதியில் மட்டும்தான் போட்டியிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.\n* தனக்கு வாக்குரிமை இல்லாத எந்தவொரு தொகுதிகளிலும் போட்டியிடலாம்.\n* நல்ல மனநிலையிலும் மற்றும் கடனாளியாக இல்லாதிருத்தல் வேண்டும்.\n* குற்றமுறை வழக்குகள் இல்லாதிருத்தல் வேண்டும்.\n* முன்னர் நடந்த தேர்தலில் தேர்தல் விதிகளை மீறியதற்காகத் தண்டிக்கப்பட்டவராக இருக்கக் கூடாது.\n* 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவராக இருக்கக் கூடாது.\nதனித்தொகுதியில் யார் போட்டியிட முடியும்\nதனித்தொகுதிகளில் தாழ்த்தப்பட்டோரும், பழங்குடி வகுப்பினரும் மட்டுமே போட்டியிடமுடியும். ஆனால் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்கள் எந்தவொரு பொதுத்தொகுதிகளில் போட்டியிடலாம். மற்ற தகுதிகள் அனைத்தும் நாடாளுமன்றத்தால் அவ்வப்போது இயற்றப்படும் சட்டங்களின்படி பின்பற்ற வேண்டும்.\nஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிளில் போட்டியிட முடியுமா\nஒருவர் ஒரே நேரத்தில் பல்வேறு தொகுதிகளில் போட்டியிடலாம். ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற்றால், ஒரு தொகுதியில் மட்டும்தான் உறுப்பினராக இருக்க முடியும்.\nகுறைந்தபட்ச கல்வித்தகுதிகள் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. மக்கள் செல்வாக்கு பெற்றுத் தேர்தலில் வெற்றி பெற்றால், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே இன்றளவும் நடைமுறையில் இந்த முறை இருந்து வருகிறது.\nபொதுவாக தேர்தலுக்கான தேதியை தன்னாட்சி அதிகாரம் பெற்ற நமது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிக்கும். அதனுடனே வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நாட்களையும் அறிவிக்கும். அந்த குறிப்பிட்ட நாட்களுக்குள் விண்ணப்பங்களை பெற்று, அதனை பூர்த்தி செய்து, தேர்தல் ஆணையத்தால் அந்தந்த தொகுதிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் அதிகாரிகளிடம் தாக்கல் செய்ய வேண்டும்.\nதாக்கல் செய்த விண்ணப்பத்தில் தவறு இருந்தால் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட காலத்திற்குள் அதனை திருத்தி திரும்பி அளிப்பதற்கான ஒரு வாய்ப்பும் வழங்கப்படும்.\nஅங்கீகரிக்கப்பட்ட கட்சியைச் சார்ந்தவர்கள்தான் போட்டியிட முடியுமா\nதேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியைச் சார்ந்தவர்கள்தான் போட்டியிட முடியும் என்பது இல்லை. தேர்தலில் போட்டியிட வேண்டும் என நினைக்கிற எந்தவொரு இந்திய குடிமகனும் தேர்தலில் போட்டியிட முடியும்.\nஎத்தனை பேர் முன்மொழிய வேண்டும்:\nஅங்கீகாரம் பெற்ற கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களைச் சம்மந்தப்பட்ட தொகுதியைச் சேர்ந்த ஒருவர் முன்மொழிந்தாலே போதும். தனிப்பட்ட முறையில் போட்டியிட நினைக்கும் ஒருவருக்கு வேட்பாளர்கள் சம்பந்தப்பட்ட தொகுதியை சேர்ந்த 10 பேர் முன்மொழிய வேண்டும்.\nமுன்வைப்புத்தொகை செலுத்த (டெபாசிட்) வேண்டுமா\nதேர்தலில் போட்டியிட நினைக்கும் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருக்கும் தொகையை டெபாசிட்டாக செலுத்த வேண்டும். தேர்தலில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வாக்குகளை பெற்றால் டெபாசிட் தொகை திரும்ப அளிக்கப்படும்.\nதேர்தல் முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காக தேர்தல் ஆணையம் வேட்பாளர்கள் செலவிடக்கூடிய செலுவுத்தொகையில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தங்களது தேர்தல் செலுவகளுக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டுமே தினமும் செலவிட முடியும். தேர்தல் பிரசாரத்திற்காக தாங்கள் செலவிட்ட கணக்கு வழக்குகளைத் தேர்தல் ஆணையத்திடம் உரிய நேரத்தில் ஒப்படைக்க வேண்டும்.\n1951 முதல் 1996 வரை டெபாசிட் தொகை ரூ.5000 மட்டுமே நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 1996க்கு பின்னர் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. டெபாசிட் தொகை குறைவாக உள்ளதால்தானே அதிகளவிலான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றன என்பதை உணர்ந்த தேர்தல் ஆணையம் டெபாசிட் தொகையை உயர்த்தியது. தாழ்ந்தப்பட்டோர், பழங்குடியினருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள தொகையில் பாதி தொகையை மட்டும் டெபாசிட்டாக செலுத்தினால் போதுமானது.\nடெபாசிட் இழந்தார் என்பதை எப்படி கணக்கிடுவது\nஒரு தொகுதியில் பதிவான மொத்த, செல்லத்தக்க வாக்குகளில் 6இல் 1 பங்கு அல்லது அதற்கு குறைவாக பெற்றால் அவர் டெபாசிட் இழந்தவராக அறிவிக்கப்படுவார். அதாவது ஒரு தொகுயில் பதிவான செல்லத்தக்க வாக்குகள் 6000 எனில் 1000 வாக்குகளும் அதற்கு குறைவாக பெற்றிருப்பவர்கள் டெபாசிட் இழந்தவர்கள். அவர்கள் தங்களது டெபாசிட் தொகையை இழப்பார்கள். 1000க்கும் அதிகமான வாக்குகள் பெற்றவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் செலுத்திய டெபாசிட் தொகையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். தேர்தலில் வெற்றி பெற்றவரும் தனது டெபாசிட் தொகையை பெற்றுக்கொள்ளலாம்.\nநீங்கள் மனசாட்சியுடன் மக்கள் சேவை செய்வதில் ஆர்வம் உள்ளவராக இருந்தால், வரும் 17வது மக்களவைத் தேர்தல் தங்களுக்கான ஒரு வாய்ப்பாக கருதி போட்டியிட்டு மாற்றத்துடன் கூடிய முன்னேற்றத்தை தரலாம்.\nஇங்கு பல பத்திரிக்கைகளில் வெளிவந்த பயனுள்ள செய்திகளை தொகுத்து தந்துள்ளேன். அதில் அந்த பத்திரிக்கைகளின் பெயரையும், செய்தி வெளிவந்த நாளையும் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். எனக்குத் தெரிந்த சட்டத் தகவல்களையும் அளித்துள்ளேன். படித்து பயன் பெறுக.\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nதாசில்தாருக்கு தண்டணை வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம் அரியலூர் : நிலத்துக்கு வரைபடம் மற்றும் அடங்கல் வழங்க விண்ணப்பித்த விவசாயியை...\nஇனிமேல், சொத்து பதிவின் போது தாய்பத்திரம் ஒரி��ினல் கட்டாயம்\nஇனிமேல் , சொத்து பதிவின்போது முன்பதிவு ஆவணம் கட்டாயம் பதிவுத் துறை தலைவர் 07.06.2018 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அசைய...\nஉங்கள் சொத்துக்கான பாதுகாப்பு ... பட்டா வாங்குவது எப்படி பாதுகாப்பு கவசம் , அதாவது ஹெல்மெட் , நம் தலைக்கு மட்டுமல்ல , நம் ...\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை ஃபேஸ்புக்கில் சுட்டிக் காட்டுவது தவறல்ல என்று உச்சநீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டில் தீர்ப்பு அளித்த...\nமுத்ரா கடன் பெற என்ன செய்ய வேண்டும் முத்ரா கடன் திட்டம் இது குறு, சிறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ...\nநன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்கள் முறையாக தேவையான ஆவணங்களை இணைத்து ஒருவர் விண்ணப்பித்தாலும், வட்டாட்சியர் அலுவலக...\nபுரோ நோட்டு மைனர் குழந்தைகளை கட்டுப்படுத்துமா\nகடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க\nஅடுத்தவர் வாங்கும் கடனுக்கு உத்தரவாதம் கொடுத்தால்\nஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது, எங்கெங்கோ கேட்டுப் பார்த்தேன். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக உன்ன...\nசெட்டில்மென்ட்' பத்திரம் இனி ரத்து செய்யலாம்\nசெட்டில்மென்ட் ' பத்திரம் இனி ரத்து செய்யலாம் சொத்து பரிமாற்றத்தில் எழுதி கொடுக்கப்படும் , ' செட்டில்மென்ட் ' பத்த...\nஒரு ஆணின் சுயசம்பாத்திய சொத்துக்கள்\nஒரு ஆணின் இறப்பிற்குப் பின்னால், அவர் எந்தவிதமான உயிலும் எழுதி வைக்காத நிலையில் அவரது சுயசம்பாத்திய சொத்துக்கள், இந்து வாரிசுரிமைச் சட்...\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nப���னாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nவிருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, திருத்தங்கலில் நான் வசித்து வருகிறேன். எனக்கு வயது 55/2017. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக பல பத்திரிக்கைகளில் வெளியான பயனுள்ள பதிவுகளை இங்கு பதிவிட்டுள்ளேன். ஒவ்வொரு பதிவுக்கும் கீழே, அந்த செய்தி எந்த நாளில் வெளியானது என்பதையும், எந்த பத்திரிக்கையில் இருந்து எடுக்கப்பட்டது என்ற தகவலையும், நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். Many many thanks to, \"Blogger\" for this Opportunity\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/01/01-01-2018-raasi-palan-01012018.html", "date_download": "2019-08-26T02:57:13Z", "digest": "sha1:SMSPCIVHCR2BMI6ATWVWQI4QN2W4F73Y", "length": 24987, "nlines": 294, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 01-01-2018 | Raasi Palan 01/01/2018 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். முகப்பொலிவு கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.\nரிஷபம்: அதிகாலை 3.12 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பழைய கசப்பான சம் பவங்கள் நினைவுக்கு வரும். சொந்த-பந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.\nமிதுனம்: அதிகாலை 3.12 மணி முதல் ராசிக்குள் சந்திரன் தொடங்குவதால் குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. அரசு காரியங்கள் இழுபறியாகும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எச்சரிக்கை தேவைப்படும் நாள்.\nகடகம்: பிரச்னைகளுக்கு எதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர் கள் அறிமுகமாவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். உற்சாகமான நாள்.\nசிம்மம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nகன்னி: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக் கும். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.\nதுலாம்: அதிகாலை 3.12 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சி வசப் படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.\nவிருச்சிகம்: அதிகாலை 3.12 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் கணவன்-மனைவிக்குள் விவாதங்கள் வந்துப் போகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். போராடி வெல்லும் நாள்.\nதனுசு: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பிள்ளை கள் கேட்டதை வாங்கித் தரு வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோ கத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nமகரம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர் களை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.\nகும்பம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். புது வேலை கிடைக்கும். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். விய��� பாரத்தில் வேலையாட்கள் ஆதரிப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nமீனம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். சொத்துப் பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதி காரி சில சூட்சுமங்களை சொல்லித் தரு வார். சிறப்பான நாள்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகல்லூரி பெண்களை குறிவைக்கும் விபாச்சார கும்பல்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\nகலாச்சார விழாவில் தென்கொரியாவுடன் பங்கேற்க வடகொரிய...\nபிலிப்பைன்ஸ் மாயோன் எரிமலை வெடித்துச் சிதறவுள்ளதாக...\nமிகவும் ஆபத்தான 11 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த அகதி...\nமெரீனாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதில் சட்...\nஅதிபர் டிரம்புடன் தொடர்பு கொண்டவள் அல்ல நான்\nகடற்கரையில் இறந்துகிடந்த பிரபல நடிகர்.. அதிர்ச்சிய...\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கணவனை தீர்த்த...\nகனடா ஒஷ்வா மாநிலத்தை அதிரவைத்த தமிழ் இளைஞர் கொலை\nரஜினிகாந்த் சினிமாவை விட்டு விலக முடிவு..\nஞாநி: ஒரு தலைமுறையின் மனசாட்சி\nஇராணுவத்திலுள்ள போர்க்குற்றக் காவாலிகளை தண்டிக்க வ...\nமஹிந்த ஆட்சிக்காலத்தில் 2000 விகாரைகள் மூடப்பட்டு ...\nவடக்கில் தொடர்ந்தும் இராணுவம் தங்கியிருப்பதால் மக்...\nகாவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக...\nபெப்ரவரி 21ஆம் திகதி கட்சியின் பெயர் அறிவிப்பு: கம...\nபிறமொழி மோகத்தில் தமிழைத் தவிர்ப்பது வேதனையளிக்கிற...\nஇரா.சம்பந்தன் உள்ளக சுயநிர்ணய உரிமை, இறைமை பற்றி ப...\nஈழத்தமிழர்கள் பிரச்சினையில் இந்தியாவின் செயற்பாடுக...\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு கூட்டு அரசாங்க...\nதனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் நாளை முடிவு: டி.ட...\nதானா சேர்ந்த கூட்டம் - ஜெயித்ததா\nகிறிஸ்தவ ஆலயத்தில் பொங்கல் பண்டிகை\nசொந்தபந்தங்கள் சூழ, ஓரினச் சேர்க்கை திருமணம் செய்த...\nமைத்திரியின் ஜனாதிபதி பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும்; ...\nரஜினியும் - பா.ஜ.க.வும் இணைந்தால் தமிழகத்தின் தலைய...\nஎழுத்தாளர் ஞானி சங்கரன் மறைவு\nஜேர்மனியில் பேஸ் புக் ஊடாக 45 லட்சம் ஆட்டையைப் போட...\nவிசரணிடம் அடி வாங்கிய தயா மாஸ்டர் - உண்மையில் நடந்...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலும் போளை அடிக்காத உள்ளூர்...\nஅமலாக்கத்துறையினரின் சோதனையில் எந்த ஆவணமும் கைப்பற...\nதமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடி...\nஅரசியலில் கால்பதிக்கும், பிரபல நடிகை..\nஇளம் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர்..\nதிருமணத்துக்கு காதலன் மறுப்பு: தாய் - தங்கையுடன் ப...\nஹன்சிகாவுக்கு நெருக்கடி தரும் அம்மா\nஆர்யாவை நீக்குங்க.... ஒரு அதிர்ச்சிக்குரல்\nகாங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா 690 ...\nஎடப்பாடி பழனிசாமி அரசு மத்திய பா.ஜ.க. அரசிடம் கைகட...\nமாநகராட்சி மேயர்களை மக்களே தேர்வு செய்யும் சட்ட மச...\nகேப்பாப்புலவு காணிகளின் விபரங்கள் வடக்கு மாகாண சபை...\n‘தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு’ என்கிற பெயரை...\nமஹிந்த காலத்து பிணை முறி மோசடிகள் குறித்தும் விசார...\nபிணை முறி விவாதம் திசை திருப்பப்படுவதை ஏற்க முடியா...\nஉண்மையான திருடர்கள் யார் என்பதை மக்கள் அறிவார்கள்:...\nசுமந்திரன் ஊடகங்களுக்கு அஞ்சி மிரட்டல் விடுகின்றார...\nஅ.தி.மு.க.வில் பங்காளிச் சண்டை உச்சத்தில் உள்ளது: ...\nபோதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த விசேட பொலிஸ் ...\nஉத்தரப்பிரதேசத்தில் கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு ...\nசினிமா திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமல்ல; உச்...\n8 பெண்களை ஏமாற்றிய திருமணம் செய்து, கோடி கொடியாய் ...\nவிதி மதி உல்டா - விமர்சனம்\nதயா மாஸ்டர் மீது தாக்குதல் படத்தில் புது சூர்யா\nரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு சி.வி.விக்னேஸ்வரன் ஆத...\nபளையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் படுகாயம்\nதயா மாஸ்டர் மீது தாக்குதல்\nகட்சிப் பெயர் அறிவிப்பு இப்போதைக்கு இல்லை: ரஜினி\nஓஷோன் மண்டலத்தில் ஏற்பட்ட ஓட்டைகள் மெல்ல அடைபட்டு ...\nகடந்த 16 வருடங்களாக த.தே.கூ.வின் சர்வாதிகார தலைமைய...\nஇலங்கைத் தமிழர் பிரச்சினையை தனது சுயநலத்துக்காக சீ...\nநான் யானையாக இருந்தால் கூட மதம் பிடிக்காமல் பார்த்...\nமுதல் நேர்காணலிலேயே முதிர்ச்சி - ஏ.ஆர். ரகுமானின் ...\nஹெல்மெ���் அணிந்தபடி பஸ் ஓட்டிய டிரைவர்.. காரணம் என்...\nசிங்களவன் எடுத்த செல்ஃபி: தமிழ் சிறுவர்கள் சிங்கள ...\nரஜினி ரசிகர்கள், ஆதரவாளர்கள் தொலைக்காட்சி விவாதங்க...\nமாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு...\nபிணை முறி மோசடி தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்...\nமோகன் ராஜா மீது நயன்தாரா கோபமாம்\nஆர்.கே.நகர் வாக்காளர்களை இழிவுபடுத்தியதாக கமல்ஹாசன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood/56525-shows-of-bajirao-mastani-cancelled-in-pune-after", "date_download": "2019-08-26T03:19:33Z", "digest": "sha1:5SX34J2LZAR5NWBYQ2Q2TLBP2RBLXDY3", "length": 8064, "nlines": 99, "source_domain": "cinema.vikatan.com", "title": "பஜிராவோ மஸ்தாணி படத்துக்கு எதிர்ப்பு...திரையரங்கம் முன்பு பாஜகவினர் ரகளை! | Shows of Bajirao Mastani cancelled in Pune after BJP's protest", "raw_content": "\nபஜிராவோ மஸ்தாணி படத்துக்கு எதிர்ப்பு...திரையரங்கம் முன்பு பாஜகவினர் ரகளை\nபஜிராவோ மஸ்தாணி படத்துக்கு எதிர்ப்பு...திரையரங்கம் முன்பு பாஜகவினர் ரகளை\nபஜிராவோ மஸ்தானி, தில்வாலே, தங்க மகன் என மூன்று பெரும் நட்சத்திரங்களின் படங்கள் இன்று வெளிவந்து, எதைப் பார்ப்பது என்ற குழப்பத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இதில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பாக உருவாகி, திரைக்கு வந்திருக்கும் படமான பஜிரோ மஸ்தானி பார்க்க முடியுமா என்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ரன்வீர் சிங், தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், 1700 களில் வாழ்ந்த மராத்திய மன்னர் பேஷ்வா என்பவரின் கதையைக் கூறும் வரலாற்றுப் படம். இப்படம் பாகுபலிக்கு இணையாகக் கூட கூறப்பட்ட நிலையில் படத்துக்கு தற்போது பிரச்னைகள் கிளம்பியுள்ளன.\nஇன்று இந்தியா முழுவதிலும் வெளியாகிய இத்திரைப்படத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியினர், புனேவில் உள்ள மல்டி பிளக்ஸ் திரையங்கம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து இன்று நடைபெறவிருந்த ஐந்து காட்சிகளையும் அத்திரையரங்கம் ரத்து செய்துள்ளது. மராத்திய மன்னர் பேஷ்வா, குறித்த தவறான செய்திகள் இப்படத்தில் உள்ளதாகவும், மேலும் அவர் மிகவும் பொறுப்பானவர், போர்க் காலங்களில் தனது உணவைக் கூட குதிரையிலேயே அமர்ந்து சாப்பிடும் அளவுக்கு மிகவும் பற்றுடன் இருந்தவர்.\nஇப்படத்தில் அவரை சித்தரித்துள்ளது போல், அ���ருக்கு தனது கூந்தலை பின்னி போடுவதும், ஆடிப்பாடுவதும் அவர் செய்ததில்லை, மேலும் பேஷ்வாவின் மனைவியாக வரும் பிரியங்காவின் உடை, அணிகலன்கள் போன்று அக்காலத்தில் செல்வம் செழித்தவர்களாகவும் அவர்கள் வாழவில்லை. இது வரலாற்றைத் திரிக்கும் வகையில் உள்ளது எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nமுன்னதாக இப்படத்தின் ’பிங்கா’ பாடல் வெளியான போதே பேஷ்வா மன்னர் குடும்பத்தின் சந்ததியினர், அதற்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். படத்தில் அவ்வாறு வரும் பகுதிகளை நீக்க வேண்டும், இல்லையெனில் படத்தின் பெயரை மாற்றியமைக்க வேண்டுமென தற்போது பாரதீய ஜனதா கட்சியினர் கூறியுள்ளனர். பஜிராவோ மஸ்தாணி படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், இச்சம்பவம் படக்குழுவினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/153429-devi-2-teaser-released", "date_download": "2019-08-26T03:23:16Z", "digest": "sha1:NQPWG7OHCEYZ5EFAC6RSJLYA232JV56Y", "length": 4612, "nlines": 107, "source_domain": "cinema.vikatan.com", "title": "`ஒரு பேய் இல்ல ரெண்டு பேய்' - வெளியானது `தேவி 2' டீசர்! | devi 2 teaser released", "raw_content": "\n`ஒரு பேய் இல்ல ரெண்டு பேய்' - வெளியானது `தேவி 2' டீசர்\n`ஒரு பேய் இல்ல ரெண்டு பேய்' - வெளியானது `தேவி 2' டீசர்\nஇயக்குநர் ஏ.எல்.விஜய் எடுத்திருக்கும் திரைப்படம் 'தேவி 2'. இது முதல் பாகமான `தேவி'படத்தின் சீக்வெல். பிரபுதேவா, தமன்னா நடித்திருக்கும் இந்தப் படத்தில் இன்னோரு ஹீரோயினாக நந்திதா நடித்துள்ளார். ஆர்.ஜே.பாலாஜி, யோகி பாபு உள்ளிட்டோர் காமெடி ரோல் செய்திருக்கின்றனர். முதல் பாகத்தின் கதை மும்பையில் நடைபெறுவது போல் இருக்கும். இரண்டாம் பாகத்துக்காக படக்குழு வெளிநாட்டுக்குச் சென்றுள்ளது.\nசாம் சி.எஸ். இசையமைத்திருக்கும் இந்தப் படம் ஏப்ரல் 12 அன்று திரைக்கு வரவுள்ளது. மேலும், இன்று இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. திகிலூட்டும் வகையில் இந்த டீசர் உள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/154801-nisha-ganesh-waiting-to-hold-her-baby", "date_download": "2019-08-26T03:36:45Z", "digest": "sha1:EESITG4WTKTHLJKLPZDEFADUXP4LCMME", "length": 5290, "nlines": 106, "source_domain": "cinema.vikatan.com", "title": "தாயாகப் போகும் நிஷா.. புகைப்படத்தை வெளியிட்டு சந்தோஷத்தைப் பகிர்ந்த கணேஷ்! | nisha ganesh waiting to hold her baby", "raw_content": "\nதாயாகப் போகும் நிஷா.. புகைப்படத்தை வெளியிட்டு சந்தோஷத்தைப் பகிர்ந்த கணேஷ்\nதாயாகப் போகும் நிஷா.. புகைப்படத்தை வெளியிட்டு சந்தோஷத்தைப் பகிர்ந்த கணேஷ்\n`பிக்பாஸ்' மூலம் பிரபலமானவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். இவருடைய காதல் மனைவி நிஷா. இந்த நட்சத்திர தம்பதி தங்களுடைய வாழ்வின் பொக்கிஷ தருணங்களை எதிர்கொள்ள இருக்கிறார்கள். நிஷா - கணேஷ் இருவருக்கும் அவர்களுடைய குடும்பத்தினர் முன்னிலையில் சீமந்தம் நடைபெற்றிருக்கின்றது. இந்த நிகழ்வை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணேஷ் வெங்கட்ராமன் பதிவிட்டிருந்தார்.\nமேலும், 'எங்களுடைய குடும்பத்தில் புதிய வரவு ஒன்று வர இருக்கின்றது. தந்தையாக என் வாழ்வின் அடுத்தகட்டத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். நான் பொறுப்பாக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது\nவாழ்த்துகள் கணேஷ் - நிஷா\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oreindianews.com/?p=1162", "date_download": "2019-08-26T02:26:41Z", "digest": "sha1:IWRQD3L2AMCI5WTHM6CARKI4SU22RYQD", "length": 30983, "nlines": 211, "source_domain": "oreindianews.com", "title": "கொல்கத்தாவில் பாஜகவிற்கு எதிராக கூடும் கட்சிகள்- கூட்டணியாக மாறுமா? – ஒரே இந்தியா செய்திகள்", "raw_content": "\nஒரு வரிச் செய்திகள் (59)\nHomeசிறப்புக் கட்டுரைகள்கொல்கத்தாவில் பாஜகவிற்கு எதிராக கூடும் கட்சிகள்- கூட்டணியாக மாறுமா\nகொல்கத்தாவில் பாஜகவிற்கு எதிராக கூடும் கட்சிகள்- கூட்டணியாக மாறுமா\nகொல்கத்தா: கொல்கத்தாவில் இன்று பாஜகவை எதிர்த்து மாபெரும் பேரணிக்கு மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்திருக்கிறார். இதில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், திமுக, தெலுகு தேசம், மஜக, என்சிபி, பிஎஸ்பி, எஸ்பி , ராஷ்டிரிய லோக்தள் ஆகிய முக்கியக் கட்சிகள் கலந்து கொள்கின்றன.\nகலந்து கொள்ளாத கட்சிகள் :\nசிபிஐ (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யுனிஷ்ட் கட்சி, சிவசேனா, அகாலிதளம், டிஆர்எஸ், ஒய்எஸ்ஆர்சிபி, அதிமுக, பிஜு ஜனதா தளம் ஆகிய முக்கியக் கட்சிகள் கலந்து கொள்ளவ���ல்லை.\nதற்போதைய அரசியல் தெளிவை வைத்துப் பார்த்தால் என்ன நடக்கிறது\nடெல்லி மற்றும் பஞ்சாபில் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி, அகாலிதளம் கட்சிகளுக்கிடையே தான் லோக்சபா தேர்தலில் நேரடிப்போட்டி நிலவும். மம்தாவின் கூட்டத்தில் கலந்து கொள்ளும் காங்கிரசும், ஆம் ஆத்மியும் டெல்லி பஞ்சாபில் கூட்டணி அமைக்கப்போவதில்லை என்று இரு கட்சிகளுமே அறிவித்து விட்டன. இதில் எங்கிருந்து பாஜகவை எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து எதிர்க்கின்றன என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. டெல்லியில் மும்முனைப் போட்டி நிலவப்போகிறது. பஞ்சாபில் அகாலிதளமும் பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடப் போகிறது. டெல்லி, பஞ்சாபில் பாஜகவை ஒருமித்து எதிர்ப்பது நடைமுறையில் இல்லை என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nஎஸ்பி, பிஎஸ்பி கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என்று ஏற்கனவே அறிவித்து விட்டன. கூடுதலாக காங்கிரசுக்கு இடமில்லை என்றும் சொல்லி விட்டன. தேசிய கட்சியான காங்கிரஸ் உ.பியில் தனித்து விடப்பட்டுள்ளது. திரிணமுல் என்ற கட்சி உ.பியில் கிடையாது. பாஜகவிற்கு உண்மையான சவால் எஸ்பி, பிஎஸ்பி தான். காங்கிரஸ் உ.பியில் முற்றிலுமாக வலுவிழந்த கட்சி. மஹா கட்பந்தன் என்று நிதர்சனத்தில் சொல்லிக் கொள்ளும் கட்சிகள் காங்கிரசோடு அணி சேரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டியுள்ளது.\nமகாராஷ்டிராவைப் பொருத்தமட்டில் காங்கிரஸ், என்சிபி கூட்டணி ஏற்கனவே முடிவாகி விட்டது. இடங்கள் ஒதுக்கீடு பிரச்சினை முடிந்து விட்டால் கூட்டணி தான். ஆனால் இங்கு சிவசேனாவும் பாஜகவும் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவருக்கும் அடிப்படையில் கொள்கை ரீதியாகவோ, சித்தாந்த ரீதியாகவோ பெரும் பிரச்சினை இல்லை. சிவசேனா அதிக இடங்களை எதிர்ப்பார்க்கிறது. இப்பிரச்சினை முடிவுக்கு வந்தால் பாஜகவும் சிவா சேனாவும் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே உண்மை நிலவரம். அத்தனை எளிதாக பாஜகவை வெல்லும் நிலையில் மகாராஷ்டிராவின் அரசியல் களம் இல்லை.\nதிமுக காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது உறுதியான ஒன்று. அதிமுக பாஜகவோடு அணி அமைப்பதில் தயக்கம் காட்டி வருகிறது. தேமுதிக, பாமக மற்றும் இதர கட்சிகள் இன்னும் தங்கள் முடிவை அறிவிக்க���ில்லை. தற்போதைய நிலையில் திமுக காங்கிரஸ் அணியே பலம் வாய்ந்ததாகவும் தெளிவான கூட்டணியை அமைத்தும் தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளது. பாஜக மிக பலவீனமாக உள்ள மாநிலம் தமிழ்நாடு.\nகேரளாவில் கம்யுனிஸ்டுக்கும் காங்கிரசுக்கும் தான் நேரடிப்போட்டி நிலவும். பாஜக அங்கு வாக்குகளை மட்டுமே அதிக அளவில் பிரிக்கும் என்று தெரிகிறது. சபரிமலை விஷயத்தில் மக்கள் கம்யுனிஷ கட்சியை எதிர்த்து காங்கிரசுக்கு வாக்களிக்கப் போகிறார்களா அல்லது பாஜகவிற்கு வாக்களிக்கப்போகிரார்களா என்பது பற்றி இன்னும் தெளிவு கிடைக்கவில்லை.\nமேற்கு வங்காளத்தைப் பொறுத்தவரையில் திரிணமுல் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் என்று இதுவரை இரு கட்சிகளுமே சொல்லவில்லை. திரிணமுல் காங்கிரசைப் பொறுத்தவரையில் தனித்து நின்று அதிக இடங்களைப் பெற்றால் மட்டுமே பிரதம வேட்பாளராக தன்னை முன்னிறுத்த முடியும் என்று நினைக்கிறது. எனவே காங்கிரசை கூட்டணிக்குள் கொண்டு வருமா என்று தெரியவில்லை. கம்யுனிஷ கட்சிகள் திரிணமுல் காங்கிரசை நேரடி எதிர்க் கட்சியாக பார்ப்பதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று அக்கட்சியே தெரிவித்து தெளிவுபடுத்தி விட்டது. கம்யுனிஸ்டுகளும் காங்கிரசும் கூட்டணி அமைத்துப் போட்டியிடலாம். பாஜக மேற்கு வங்கத்தில் பல மடங்கு தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டுள்ளது. போட்டி திரிணமுலுக்கும் பாஜகவிற்கும் இடையே தான் நடக்க வாய்ப்பிருக்கிறது.\nஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் தெலுகு தேசம் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது. ஆனால் தற்போது நடந்து முடிந்த தெலுங்கானா சட்டசபை தேர்தலில் டிஆர்எஸ் கட்சி அதிக இடங்களைப் பெற்றுள்ளதால் அங்கு இக்கூட்டணியால் அதிக பலன் அமைய வாய்ப்பில்லை. ஆனால் ஆந்திராவில் நிலை அப்படியல்ல. ஜெகன் மோகன் கட்சிக்கு காங்கிரஸ் தெலுகுதேசம் ஆகிய இரு கட்சிகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை வரலாம். இரு நாட்களுக்கு முன்பாக டிஆர்எஸ் ஒய்எஸ்ஆர்சிபி சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இவர்கள் இருவரும் கூட்டணி அமைத்துப் போட்டியிட வாய்ப்புகள் உள்ளது என்று தகவல்கள் வருகின்றன. பவன் கல்யாண் இன்னமும் தனது ஆதரவைத் தெரிவிக்கவில்லை. பாஜக இந்த இரு மாநிலங்களிலும் தற்போதைய நிலையில் தனித்து விடப்பட்டுள்ளது என்பது உ���்மையே ஆனால் இவ்விரு மாநிலங்களிலும் பாஜகவிற்கு தேர்தலுக்கு பின்பு சில இடங்களில் ஆதரவு தேவைப்படும் போது தங்கள் மாநிலங்களில் தங்களைத் தக்கவைக்க பாஜகவையே ஆதரிப்பார்கள் என்பதே அரசியல் கணிப்பாக உள்ளது.\nபீகாரைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் ராஷ்டிரிய ஜனதா தளத்தைக் காட்டிலும் பாஜக ஜனதா தளம் (யு), ராம்விலாஸ் பாஸ்வான் கூட்டணியே வலுவான அணி என்பதால் அங்கு பாஜகவை வெற்றி கொள்வது அத்தனை எளிதான காரியமல்ல.\nஓடிசாவில் பிஜு ஜனதா தளம் இன்றும் வலிமையாக உள்ளது. பிஜேடிக்கும் பாஜகவிற்கும் தான் நேரடிப் போட்டி நடக்கவிருக்கிறது. இருப்பினும் காங்கிரஸ் பாஜக இரு கட்சிகளையும் சம தொலைவில் வைத்துப் பார்க்கவே பிஜேடி விரும்புகிறது. மம்தா நடத்தும் இக்கூட்டத்தில் காங்கிரஸ் கலந்து கொள்வதால் தமது கட்சி கலந்து கொள்ளாது என்று வெளிப்படையாகவே அறிவித்து காங்கிரஸ் கூட்டணி கிடையாது என்பதை தெளிவு படுத்தியுள்ளது.\nகர்நாடகாவில் காங்கிரஸ் மஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. தற்போது அங்கு பாஜக தன்னாலான அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சியைக் கவிழ்த்து விட முயல்கிறது. அப்படி இந்த கூட்டணி ஆட்சி கவிழ்ந்தால் இவ்விரு கட்சிகளும் லோக்சபா தேர்தலில் சண்டையிட்டுக் கொண்டு தனித்துப் போட்டியிடும் என்று எதிர்பார்க்கிறது. இவ்விரு கட்சிகளும் கூட்டணி வைத்துப் போட்டியிட்டால் பாஜக கடும் போட்டியைச் சந்திக்க வேண்டி வரும். ஆனால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பாஜகவிற்கும் காங்கிரசுக்குமே நேரடிப் போட்டி நிலவுவதால் பாஜக சில இடங்களையாவது பிடிக்கும். மூன்று கட்சிகளும் தனித்து நின்றால் மட்டுமே பாஜக 15 இடங்களுக்கும் அதிகமாக பிடிக்க இயலும். இல்லையேல் ஒற்றை இழக்க இடங்களையே வெல்லும். இதுவே கர்நாடக அரசியல் நிலவரம்.\nஇதுவே தற்போதைய அரசியல் கள நிலவரம். காங்கிரஸ் மற்றும் பாஜக நேரடியாக மோதும் மாநிலங்கள் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரகாண்ட், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர் .\nவட கிழக்கு மாநிலங்களில் பெரும்பாலான மாநிலங்களில் கடந்த காலத்தில் காங்கிரசுக்கும் அங்குள்ள மாநில கட்சிகளுக்குமே நேரடிப் போட்டி நிலவியது. ஆகையால் தேர்தலுக்கு முன்புள்ள கூட்டணி கணக்குகள் எப்படி இருப்பினும் தேர்தலுக்குப் பிந்தைய அணி மாறுதலே நடக்க வாய்ப்புள்ளது. இதில் அஸ்ஸாம், திரிபுரா இரு மாநிலங்களிலும் பாஜக ஆள்கிறது. பாஜகவிற்கு சில இடங்களே தேவைப்படுகிற சூழ்நிலை வந்தால் காங்கிரசைக் காட்டிலும் பாஜகவை ஆதரிப்பதே தங்களின் நீண்ட கால அரசியலுக்கு உதவும் என்றே அரசியல் கட்சிகள் முடிவு செய்யும்.\nசுருக்கமாகச் சொல்வதென்றால், மம்தா கூட்டியுள்ள பொதுக் கூட்டத்தால் காங்கிரஸ் பெரிதும் பலனடையவில்லை. இரண்டாவதாக மம்தாவும் காங்கிரஸ் தலைமையை ஏற்கிறேன் என்று சொல்லவில்லை. தேர்தல் நெருங்கும் போது மாநிலக் கட்சிகள் தங்கள் பழங்களின் அடிப்படையில் காங்கிரஸ், பாஜகவை எதிர்கொள்ளப்போகிறது என்பதே நிஜம்.\nகாங்கிரஸ், பாஜக நேரடியாக மோதும் மாநிலங்களின் முடிவைப் பொறுத்தே அடுத்த ஆட்சி யார் தலைமையில் அமையும் என்பது தெரியும். ஆனால் கள நிலவரங்களும், அரசியல் கூட்டணி கணக்குகளும் பார்த்தால் பாஜக தலைமையில் ஆட்சி அமையும். அல்லது காங்கிரஸ் ஆதரிக்கும் மூன்றாவது அணி தலைமையில் ஆட்சி அமையும். தற்போதைய அரசியல் கூட்டணிகளை மட்டும் வைத்துப் பார்த்தால் பாஜகவை எளிதில் வீழ்த்திவிட முடியாது என்பதே நிலவரம். இந்த மெகா கூட்டணி மறைமுகமாக மம்தா தன் தலைமையில் ஆட்சி வரவைக்க வேண்டும் என்பதற்கான முன்னோட்டமே. அதற்கு காங்கிரசும் இரையாகி உள்ளது என்பதே யதார்த்தம்.\nஆஸி. ஓப்பன் டென்னிஸ் ; ரோஜர் பெடரர் நான்காவது சுற்றுக்கு முன்னேற்றம்\nதாய் நாட்டின் அகதிகள் -காஷ்மீர் பண்டிட்கள்\nதமிழ்த் தென்றல் திரு வி. கல்யாணசுந்தர முதலியார்\nதிருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் பிறந்தநாள் – ஆகஸ்ட் 25\nஅணு விஞ்ஞானி ஹோமி சேத்னா பிறந்தநாள் – ஆகஸ்ட் 24.\nகண்ணன் வருகின்ற நேரம் – ஜன்மாஷ்டமி – 23 ஆகஸ்ட்\nஏக்நாத் ரானடே நினைவு தினம் – ஆகஸ்ட் 22.\nஜீவா என்றோர் மானிடன் – ஆகஸ்ட் 21\nகணினி உலகின் கதாநாயகன் – இன்போசிஸ் நாராயணமூர்த்தி – ஆகஸ்ட் 20\nதீரர் சத்தியமூர்த்தி பிறந்த தினம் – ஆகஸ்ட் 19\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை வரவேற்கிறீர்களா\nசாம் பால் – அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர் March 18, 2019 (8,383)\nஏ1 – திரை விமர்சனம் – ஹரன் பிரசன்னா July 26, 2019 (2,482)\n” மோடி மாயை” -சவுக்கு எனும் மாயை January 29, 2019 (1,948)\n“வெரி வெரி பேட்” – பாடலும் காரணமும் January 23, 2019 (1,728)\nசாம் பால் - அட்டகாசமான மத்திய செ��்னை பாமக வேட்பாளர்\n\" மோடி மாயை\" -சவுக்கு எனும் மாயை\nதமிழகத்தில் ஹிந்து எழுச்சியும் சமூக ஊடகங்களின் தாக்கமும்.\nதொடர்ந்து ஏறுமுகமாகிக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nபாகிஸ்தான் தீவிரவாதம் - இது மோடியின் வித்தியாசமான அணுகுமுறை\nஏ1 - திரை விமர்சனம் - ஹரன் பிரசன்னா\nPink Vs நேர்கொண்ட பார்வை - ஹரன் பிரசன்னா\nராட்சசி திரைப்படப் பார்வை - ஹரன் பிரசன்னா\nசபரி மலை விஷயத்தில் ராகுல் அடித்த பல்டி\nஇடைக்கால பட்ஜெட்டில் தனி நபர் வரி விலக்கு அதிகப்படுத்தப்படலாமாம்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் எத்தனை காளைகள் எத்தனை காளையர்கள் கலந்து கொண்டனர் தெரியுமா\nமூன்றாவது ஒருநாள் போட்டி: இந்தியா வெற்றி ;தொடரையும் வென்றது\nவரலாற்றில் இன்று – ஜனவரி 18 – N T ராமராவ்\nயூரி-சர்ஜிகல் ஸ்டிரைக் திரைப்படம் – டவுன்லோடு செய்தால் ராணுவம் வருமா\n2020 க்குள் கங்கை 100 சதவீதம் தூய்மையாகி விடும் – நிதின் கட்கரி உறுதி\nஎன் மதம்தான் என் அம்மா ; லயோலா கல்லூரியின் இந்து மத அவமதிப்பைக் கண்டு கொந்தளித்த நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன்\nஆஸி. ஓப்பன் டென்னிஸ்: ஆண்கள் பிரிவில் ரபேல் நடால், திஸ்டிபாஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nமனம் மாறிய முன்னாள் தீவிரவாதிக்கு அசோக சக்ரா விருது\nஒவ்வொரு பத்திரிகையின் நோக்கமும் செய்திகளைத் தருவதும், மக்களிடையே குறிப்பிட்ட சிந்தனைப் போக்கை உருவாக்குவதுமாகவே உள்ளது. அவ்வகையில் எமது செய்தித் தாளின் பெயர்க்காரணமே எம்மமாதிரியான செய்திகளைத் தர விரும்புகிறோம் என்பதைக் கோட்டிட்டுக் காட்டியிருக்கும். ஆம் பாரத்ததின் பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் விதமாகவும், ஒருமைப்பாட்டை உறுதி செய்யும் வகையில் தான் இப்பத்திரிகையின் செயல்பாடுகள் அமையும்.\nஒரு வரிச் செய்திகள் (59)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/03/08/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/?shared=email&msg=fail", "date_download": "2019-08-26T03:44:16Z", "digest": "sha1:A4H4KSAKLP3XGEQ7DFIYNTQN4JBBL4NC", "length": 34608, "nlines": 145, "source_domain": "seithupaarungal.com", "title": "வரதட்சணை சாவுகள் குஜராத்தில் அதிகமாக இருக்கிறதே ஏன் மிஸ்டர் மோடி? – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nவரதட்சணை சாவுகள் குஜராத்தில் அதிகமாக இருக்கிறதே ஏன் மிஸ்டர் மோடி\nமார்ச் 8, 2014 ம��ர்ச் 8, 2014 த டைம்ஸ் தமிழ்\nகுஜராத்தில்தான் பெண்கள் மிக பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று பா.ஜ.கவினரும் அவர்களுடைய ஆதரவாளர்களும் ஓங்கி ஒலித்தபடி இருக்கிறார்கள். நரேந்திர மோடி பிரதமராகிவிட்டால் நாட்டில் உள்ள பெண்களெல்லாம் மிக பாதுகாப்பாக இருக்கலாம் என்று பிரச்சாரமும் செய்து வருகிறார்கள். உண்மை நிலவரத்தை ஆதரத்துடன் சொல்கிறார்கள் சமூக ஆர்வலர் நரேன் ராஜகோபாலன்.\nமோடிக்கு என்னுடைய 20 கேள்விகள்\nஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஒரு கட்சி இருக்கிறது. அரசியல் பிரயாசைகள் இருக்கிறது. முன்னாள் முதல்வர். பாஜகவின் எதிரி. அதனால் அவர் கேள்வி கேட்டால், அவரை காவியாளர்கள் நக்கலடிப்பதும், பரிகசிப்பதும் இயல்பு.\nஎனக்கு கட்சியோ, கொடியோ, அரசியல் அபிலாஷைகளோ, MP, MLA, Ward Counselor அளவுக்கு போட்டியிடும் கனவுகள் எதுவும் இப்போதைக்கு கிடையாது. I am just a stupid common man. இந்த நாட்டின் குடிமகனாய், ஒழுங்காய் வரிகட்டும் சராசரி மனிதனாய் எனக்கு சில கேள்விகள் இருக்கிறது.\n1) குஜராத் வளர்ச்சி உச்சத்தில் இருக்கிறதென்பது உண்மையானால் ஏன் உங்களால் வெறுமனே 3 தொகுதிகள் மட்டுமே அதிகமாக 2013-இல் வென்று ஆட்சி அமைக்க முடிந்தது. (117 Vs. 120) நியாயமாய் பார்த்தால் 182 தொகுதிகளில் குறைந்த பட்சம் 150க்கும் மேற்பட்ட தொகுதிகள் நீங்கள் வென்றிருக்க வேண்டுமே \n2) வெப்ரைண்ட் குஜராத் சப்மிட்டில் ஏன் திடீரென்று நீங்கள் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களின் எண்ணிக்கையோ, முதலீடு ஒப்புதல்களையோ 2013-லிருந்து வெளியே சொல்ல மறுக்கிறீர்கள் அதற்கு முன்பு நடந்த இரண்டு சப்மிட்களின் conversion ratio ஏன் அதல பாதாளத்திற்கு போயிருக்கிறது \n3) நாட்டிலேயே முதன்மையான முதலீட்டு ஆதரவாக இருக்கும் மாநிலம் என்று பறைசாற்றும் நீங்கள், ஏன் ஒட்டுமொத்த அன்னிய முதலீட்டில் ஆறாவது இடத்தில் இருக்கிறீர்கள் \n4) இஸ்லாமியர்கள் என்னுடைய நண்பர்கள் என்று இன்றைக்கு தோள் கொடுக்க தயாராக இருக்கும் நீங்கள் ஏன் கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தல்களில் ஒரு இஸ்லாமியரை கூட குஜராத் பாஜக சார்பாக போட்டியிடக் கூட தேர்ந்தெடுக்கவில்லை மாநகராட்சி தேர்தல்களில் இடம் தந்தோம் என்று சொல்லாதீர்கள். மாநகராட்சி, பஞ்சாயத்து தேர்தல்கள் எப்படி நடக்குமென்று ஊருக்கேத் தெரியும்.\n5) இஸ்லாமியர்களுக்கு ஆட்சியமைப்பில் ஆள தகுதியில்லை. அவர்கள் இன்னும் வளர வேண்டும் என்று நீங்கள் சொல்வதை கூட ஒரு வாதத்துக்கு ஒத்துக் கொள்கிறேன். ஆனால், அரசாங்க பணிகளில் ஏன் மிகக் குறைந்த இஸ்லாமியர்களே குஜராத் அரசில் பணியாற்றுகிறார்கள் \n6) இந்தியாவே பார்க்காத அளவிற்கு குஜராத் முன்னேறுகிறது என்று முன்வைக்கப்படுகின்ற மாநிலம் ஏன் இந்திய அளவில் மொத்த மாநில கொள்முதல் உற்பத்தியில் (GSDP) ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது \n7) ஒரு வேளை, இந்த புள்ளிவிவரங்கள் எல்லாமே உங்களை நிராகரிக்க, காங்கிரஸ் அரசாலும், எதிர்ப்பாளர்களாலும் செய்யப்படுகிறது என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொள்வோம். ஒரு மாநிலம் முன்னேறியிருந்தால், அதனுடைய தனிநபர் வருமானமும் அத்தோடு சேர்ந்து மேலெழுந்திருக்க வேண்டுமே. ஏன் குஜராத்திகளின் சராசரி தனி நபர் வருமானம், நீங்கள் பறை சாற்றும் அளவிற்கு உயரவில்லை \n8) குஜராத்தின் கல்வி சூழல் பற்றி அர்விந்த் கேட்டிருக்கிறார். அதிலும் இரண்டு கேள்விகள் இருக்கிறது.\n8a) ஏன் பள்ளி admission களில் நகரங்களிலும், கிராமங்களிலும் இஸ்லாமிய குழந்தைகள் குறைவாக இருக்கிறார்கள் \n8b) அப்படி குறைவாக இருக்கும் குழந்தைகளே கூட, ஏன் பத்தாவது தாண்டி குஜராத்தில் படிக்க மாட்டேன் என்கிறார்கள் உள்ளடக்கிய வளர்ச்சி என்று தானே நீங்கள் முன்வைக்கிறீர்கள். உள்ளடங்கிய வளர்ச்சியில் இவை அத்தனையும் வருமே. ஏன் இந்த தளர்ச்சி \n9) நவ்ஸ்ரஜன் அறிக்கையின்படி (1600 கிராமங்கள்) பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தலித்துக்களின் நிலை கிராமங்களில் மிக மோசமாக இருக்கிறது. தீண்டாமை சர்வ சாதாரணமாகவும், ‘இரட்டை குவளை’ முறை பரவலாகவும் இருந்து வருகிறது. ஐந்தில் ஒரு தலித் குழந்தை தரப்படாமல் தீண்டாமை கொடுமையால் நிராகரிக்கப்படுகிறது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா சொல்லுகிறது. meritocracy முதல்வரான உங்கள் 12 ஆண்டுகால ஆட்சியில் இந்த அவலம் ஏன் இன்னும் தொடர்கிறது \n10) 2002-க்கு பின் மதக்கலவரமே நடக்கவில்லை என்று நீங்களும், உங்களுடைய ஆதரவாளர்களும் மார் தட்டுகிறார்கள். (2006 வதோதரா கலவரங்களை ஒரு வாதத்துக்கு கணக்கிலெடுக்காமல் போனாலுமே கூட..) சமத்துவமான பயமில்லாத ஆட்சி நடக்கிறது என்று சொல்கிறீர்கள். அப்படியென்றால் ஏன் ghettoisation விரைவாக கடந்த பத்தாண்டுகளில் வளர்ந்திருக்கிறது ஏன் உங்கள் அரசு அகமாதபாத், பரோடா, வதோதரா சுற்றி நூற்றுக்கு��் மேற்பட்ட இடங்களை சென்சிடிவ் இடங்களாக கணித்து அங்கே இந்து முஸ்லீமுக்கோ, முஸ்லீம் இந்துவுக்கோ வீடுகளை விற்கமுடியாத சூழலை உருவாக்கி கண்காணித்துக் கொண்டிருக்கிறது \n11) Less Government. More Governance என்பதை தாரக மந்திரமாக வைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் ஏன் கிட்டத்திட்ட பத்தாண்டு காலமாக லோக் ஆயுக்தாவை குஜராத்தில் உள்ளே நுழைய விடாமல் செய்தீர்கள் \n12) 2002 கலவரத்தில் இறந்த இஸ்லாமியர்கள், காருக்கு அடியில் மாட்டி இறந்த நாய்கள் போன்றவர்கள் என்றாலுமே கூட, அவர்களை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது என்று ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தீர்கள். கே.பி. கில்லின் புத்தகம் உங்களை நியாயவாதியாக சித்தரிக்கிறது. ஒரு வாதத்துக்கு நீங்கள் நேர்மையானவர் என்று ஒத்துக் கொள்கிறேன். அப்படியிருக்கும் பட்சத்தில், நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை திருமதி. மாயா கொத்தானியை உங்கள் அமைச்சரவையிலேயெ வைத்திருக்க வேண்டிய அவசியமென்ன உங்களுடைய நியாய தராசு, படுகொலைகளை முன்னின்று நடத்திய ஒரு அமைச்சருக்காக ஒரு பக்கம் ஏன் வளைந்தது \n13) டாடா நேனோ வின் தொழிற்சாலையை ஒரு எஸ்.எம்.எஸ்ஸில் வங்காளத்திலிருந்து குஜராத்திற்கு இடம் மாற்றினீர்கள் என்று உங்களுடைய பெருமையை ஊரே மெச்சுகிறது. உங்கள் அரசு ஆவணங்களின் படி, சனானந்தில் 1100 ஏக்கர் நிலம் டாடா மோட்டார்ஸுக்கு சதுரமீட்டர் ரூ.900 என்கிற அளவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனுடைய சந்தை விலை ரூ.10000/சதுர மீட்டர். இதனால் குஜராத் அரசுக்கு 33,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று எல்லா தகவல்களும் உறுதிப்படுத்துகின்றன. 2,000 கோடி ரூபாய் ப்ராஜெக்ட்டிற்கு 30,000 கோடி ரூபாயை இழப்பதற்கு பெயர் நிர்வாக சாதுர்யமா \n13 A) ஒரு வேளை இந்த 30,000 கோடி ரூபாய் என்பது notional loss தான் revenue loss என்று நீங்கள் சமாளித்தால், இதே அளவுகோலில் அல்லவா 2ஜியின் யூக பேர notional இழப்பையும் பார்க்க வேண்டும். அது ஊழல் என்றால், இது என்ன \n14) 2003-இல் திட்டமிடப்பட்ட சுஜலாம் சுபலாம் யோஜனா நீர் வரத்து திட்டம் 2012 வரை முடியவேயில்லை. 2005-இல் முடிந்திருக்க வேண்டிய திட்டமிது. ஆட்சி மாற்றத்தால் முடிக்காமல் போனது என்று கதை விட முடியாது. மூன்று முறை நீங்கள் தான் ஆட்சி செய்திருக்கிறீர்கள். ரூ. 6,237 கோடி ரூபாய் திட்டத்தில் 500 கோடி ரூபாய்கள் வரை ஊழல் நடந்திருக்கிறது என்று பப்��ிக் அக்கவுண்ட்ஸ் கமிட்டி எழுதிய அறிக்கையே ஏன் நீங்கள் சட்டசபையில் தாக்கல் செய்யவிடவில்லை \n15) 2002-இல் வாஜ்பாய் தலைமையிலான தே.ஜ.கூ அரசு சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டினை அனுமதிக்கலாம் என்று சொல்லியிருந்தது. 2004-இல் ஐ.மு.கூ அரசு வந்தவுடன் பாஜகவின் நிலை மாறியது. அன்றையிலிருந்து நீங்கள் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிராக பேசுகிறீர்கள். ஆனால் உங்களுடைய பொருளாதார பார்வையில் அன்னிய முதலீட்டினை ஆதரிப்போம் என்று சொல்கிறீர்கள். ஏன் இந்த பல்டியடித்தல் காங்கிரஸ் அரசு அனுமதித்தால் அது உள்நாட்டு பொருளாதாரத்தை சீரழிக்கும், நீங்கள் அனுமதித்தால் வளம் கொழிக்கும் என்பது என்ன லாஜிக் \n16) திட்ட கமிஷன் அறிக்கை, சராசரி இந்தியர் கிராமத்தில் ரூ.33 ஒரு நாளைக்கு சம்பாதித்தால் வறுமைக்கோட்டு வெளியே இருக்கிறார் என்று முன் வைத்தப்போது அதை முழுமையாக நிராகரித்த கட்சி உங்களுடையது. உங்கள் அரசின் அறிக்கை சராசரி குஜராத்தி கிராமத்தில் ரூ 10.80 ஒரு நாளைக்கு சம்பாதித்தால் வறுமைக்கோட்டுக்கு வெளியே இருக்கிறார் என்று அழுத்தம் திருத்தமாக சொல்லுகிறது. இது தான் நீங்கள் குஜராத்தில் வறுமையை புள்ளிவிவரத்தில் ஒழித்த முறையா இதை தான் வளர்ச்சி என்று முன்வைக்கிறீர்களா \n17) உங்களுடைய வலதுகரமான அமித் ஷா ஒரு பெண்ணை போலிஸ் உதவியுடன் மாநிலங்கள் தாண்டி பின் தொடர்ந்திருக்கிறார். அந்த பெண்ணின் அப்பா தானே முன்வந்து உங்களிடம் உதவி கேட்டதாகவும், அதற்காக நீங்கள் செய்ததாகவும் சொல்கிறார். இதில் ஏதாவது நம்பும்படியாக இருக்கிறதா இது உதவியென்று வைத்துக் கொண்டால், இதை மாநில காவல்துறை அல்லவா கண்காணிக்க வேண்டும். ஏன் ஒரு வலதுகரம், உங்களுக்கு அப்டேட், போலிஸ் கமிஷ்னர் கெஞ்சல் என்று விரிகிறது \n18) குஜராத் 2002 கலவரங்களை 72 மணி நேரத்தில் அடக்கி அமைதி காத்தேன் என்று போகிற இடங்களிலெல்லாம் பறை சாற்றுகிறீர்கள். அதற்கு பின்பு குஜராத்தில் மதகலவரங்களே நடக்கவில்லை என்று சத்தியம் செய்கிறார்கள் உங்களுடைய ஆதரவாளர்கள். இவையிரண்டும் உண்மையாக இருக்கும்பட்சத்தில் பிப். 27, பிப் 28, மார்ச் 1, 2002-இல் மட்டும் தான் படுகொலைகள் நடந்திருக்கவேண்டும். அதற்கு பின் குஜராத்தில் பூரண அமைதி நிலவியிருக்க வேண்டும். 2002 ஆன்லைன் நாளிதழான ரீடிப்பில் வந்திருக்கின்ற செய்திகள்\nஇவற்றை எந்த கணக்கில் கொண்டு வருவது மதக்கலவரமா இல்லை வாய்க்கால் வரப்பு தகராறா \n19) மதம் மற்றும் இறைநம்பிக்கை சார்புகள் என்பவை தனிநபர் சார்ந்தவை. அரசியல் சாசன ஆர்டிக்கிள் 25 இந்த சுதந்திரத்தை தனிநபர்களுக்கு வழங்குகிறது. ஆனால் குஜராத்தில் மட்டும் ஏன் Gujarat Freedom of Religion Act இதை தடை செய்கிறது. மதம் மாற வேண்டுமானால் எதற்காக அரசாங்கத்தின் அனுமதியைப் பெற வேண்டும் \n20) ஒரு அப்பாவி தந்தை கேட்டதற்காக அவருடைய மகளை உங்களின் வலது கரமான அமித் ஷாவை வைத்து ‘கண்காணித்து’ அந்த குடும்பத்தின் மானத்தை காத்தீர்கள். ஆனால், ஏன் குஜராத் புள்ளிவிவரங்கள் பெண்களுக்கு எதிராக இருக்கின்றன. 2012-13 தகவல் சொல்வது: 49.22% வன்புணர்வுகள், 30% பாலியல் அத்துமீறல்கள், 21.83% குடும்ப வன்முறை, 74.49% வரதட்சணை இறப்புகள் மற்றும் ஒட்டுமொத்தமாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் 39% அதிகரித்து இருக்கின்றன. நீங்கள் உங்களுக்கு ஒத்து ஊதும் தகப்பன்களின் பெண்களை மட்டும் தான் கண்காணித்து காப்பீர்களா மற்ற பெண்கள் எல்லாம் கிருஷ்ண பரமாத்மாவை தான் நம்ப வேண்டுமா \nகுறிச்சொல்லிடப்பட்டது அன்னிய முதலீடு, அமித் ஷா, அரசியல், அரவிந்த் கெஜ்ரிவால், இந்தியா, இஸ்லாமிய குழந்தைகள், இஸ்லாமியர்கள், ஐ.மு.கூ, கல்வி சூழல், காங்கிரஸ் அரசு, குஜராத், குஜராத் பாஜக, குஜராத் வளர்ச்சி, குடும்ப வன்முறை, சட்டசபை, சுஜலாம் சுபலாம் யோஜனா நீர் வரத்து திட்டம், டாடா நேனோ, டாடா மோட்டார்ஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா, தனி நபர் வருமானம், தலித் குழந்தை, திட்ட கமிஷன் அறிக்கை, தீண்டாமை கொடுமை, தே.ஜ.கூ, நவ்ஸ்ரஜன், பஞ்சாயத்து தேர்தல்கள், பப்ளிக் அக்கவுண்ட்ஸ் கமிட்டி, பாலியல் அத்துமீறல்கள், பெண்கள், மதக்கலவரம், மாநகராட்சி, மாயா கொத்தானி, லோக் ஆயுக்தா, வன்புணர்வுகள், வரதட்சணை இறப்புகள், வாஜ்பாய், Gujarat Freedom of Religion Act, Less Government. More Governance, meritocracy\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postமாலை நேர டிபன் – சேவை செய்வோமா\nNext postசன்டே ஸ்பெஷல் – காரப்பொடி குழம்பு\n“வரதட்சணை சாவுகள் குஜராத்தில் அதிகமாக இருக்கிறதே ஏன் மிஸ்டர் மோடி” இல் 2 கருத்துகள் உள்ளன\n7:05 முப இல் மார்ச் 8, 2014\n6:10 முப இல் மார்ச் 12, 2014\nநீங்கள் கூற வருவது என்ன இப்போது பார்லி. தேர்தல் வருகிறது. அதற்கு , ஆட்சி அமைக்க, யாருக்கு வாக்கு அளிக்க வேண்டும். (1) 2G ஊழல் புகழ், நிலக்கரி ஊழல் புகழ், காமன்வெல்த் விளையாட்டு ஊழல் புகழ், ரயில் வேலை ஊழல் புகழ், இப்போது வந்துள்ள ராணுவ நீர்மூழ்கி மற்றும் பழைய போபார்ஸ் பீரங்கி ஊழல் செய்த காங்கிரஸ் அரசுக்கா (2) பதவியில் இருந்த 48 நாளில், குடியரசு தின அணிவகுப்பு நடத்த விடமாட்டேன் எனவும் நாடு இரவில் வீட்டிற்குள் புகுந்து பெண்களை வெளியே இழுத்து நடுரோட்டில் மானபங்கம் செய்த மந்திரி மற்றும் அவர் செய்தது சரி என இப்போது வரை சாதிக்கும் தலைவருக்கும், பதவி பிரமாணம் எடுக்க 13 லட்சம் செலவு செய்து பொது வெளியில் பதவி பிரமாணம் செய்து கொண்டவர்க்கும், பதவி எடுக்கு முன் வீடு வேண்டாம் என கூறி பின்பு இப்போது பதவி விலகி இரண்டு மாதமாகியும் அந்த அதே வீட்டை காலி செய்யாதது மட்டுமல்ல தனக்கு காவலே வேண்டாம் என கூறி விட்டு இப்போது ZPlus காவலுடனும் மற்றவர்கள் ஹெலிகாப்டர்களில் செல்கிறார்கள் என கூறிவிட்டு தான் தனி விமானத்தில் பயணித்த, இவ்வாறு சொல் ஒன்று செயல் ஒன்று என இருக்கும் (கட்சி ஆரம்பித்து 5 மாதங்களில் இவ்வளவு) AAP கா, (3) தனது மாநிலத்தில் தொடர்ந்து 3 முறை வென்று, தனது மாநிலத்தை மின் பற்றாக்குறை இல்லாத, அதிக வேலை வாய்ப்பை ஏற்படுத்திய மாநிலமாக, 11 வருடங்களாக மத கலவரம் அற்ற (இத்துடன் பம்பாய், அஸ்ஸாம் , முசாபார்நகர், மற்றும் தில்லி கலவரங்களுடன் ஒப்பிடவும்) குஜராத் மாநில மோடி க்கா,\nஅல்லது, Biharல் ஆட்சி செய்யும் JD(U), மக்களை பிரித்தே ஆட்சிக்கு வந்து, ஆட்சி செய்யும் SP in UPகா, என நீங்கள் கூறி விட்டால் நல்லது. அதை விடுத்து, கேள்வி கேட்டுக் கொண்டு (திருவிளையாடல் நாகேஷ் நினைவு வருகிறது) ஒரு பயனும் இல்லை.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2018/11/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-08-26T03:27:12Z", "digest": "sha1:7WNFCDIYSVS3VVGXYF4D5SVFMMDOHCGP", "length": 5272, "nlines": 63, "source_domain": "selangorkini.my", "title": "எம்பிஎஸ்ஜே-வை மாநகராட்சியாக உயர்த்த சிலாங்கூர் இலக்கு!!! – Selangorkini", "raw_content": "\nஎம்பிஎஸ்ஜே-வை மாநகராட்சியாக உயர்த்த சிலாங்கூர் இலக்கு\nஷா ஆலம், நவம்பர் 23:\nஎதிர் வரும் 2019-இல் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் நிர்வாகத்தை மேலும் திறன்மிக்க முறையில் செயல்படுத்த பல்வேறு திட்டங்கள் வரைந்துள்ளதை சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி உறுதிப் படுத்தினார். இதன் அடிப்படையில் சுபாங் ஜெயா நகராண்மை கழகத்தை சுபாங் ஜெயா மாநகராட்சி மன்றமாக தரம் உயர்த்தப்படும் வேளையில் மேலும் இரண்டு மாவட்ட மன்றங்கள் நகராண்மை கழகமாக உருவெடுக்கும் என்று விவரித்தார்\n” மாநில அரசாங்கம் இரண்டு ஊராட்சி மன்றங்களை இலக்கு வைத்து நகராண்மை கழகமாக மாற்றுகிறது. இதில் கோலா சிலாங்கூர் மாவட்ட மன்றம் மற்றும் கோலா லங்காட் மாவட்ட மன்றமும் அடங்கும் என்றார். அதே வேளையில், சுபாங் ஜெயா நகராண்மை கழகத்தின் தரம் உயர்த்தப்பட்டு சுபாங் ஜெயா மாநகராட்சி மன்றமாக மாற்றப்படும்,” என்று சிலாங்கூர் மாநில சட்ட மன்றத்தில் மாநிலத்தின் 2019-இன் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஉயர்தர தொழில்நுட்ப திடக்கழிவு அகற்றும் செயல்பாட்டிற்கு வெ.540 மில்லியன்\nவரவு செலவுத் திட்டம் ’19: எம்பிஐ மலிவு விலை வீடுகளை நிர்மாணிக்கும்\nஜூரைடா: பிரதமர் ஆதரவு இழந்து விட்டார் என்ற கூற்று ஒரு அவதூறு ஆகும்\nசிலாங்கூர் மாநிலம் தொடர்ந்து துன் மகாதீருக்கு ஆதரவு\n800 மாணவர்கள் 2019-ஆம் ஆண்டின் திருமுறை விழாவில் கலந்து கொண்டனர்\nகற்பழிப்பு வழக்கில் கவனம் செலுத்த, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் விடுமுறையில் செல்கிறார் \nமந்திரி பெசார்: ஜாலோர் கெமிலாங்கை சிறுமைப் படுத்துவோர் நடவடிக்கையை பொறுத்துக் கொள்ள முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2019/02/11220428/1025127/Ayutha-Ezhuthu---Discussion-on-Upcoming-Election-amp.vpf", "date_download": "2019-08-26T03:02:05Z", "digest": "sha1:LTA46PTTNVSELACBF4AFFDD73AAPGSFO", "length": 9166, "nlines": 94, "source_domain": "www.thanthitv.com", "title": "(11/02/2019) ஆயுத எழுத்து : நெருங்கும் தேர்தலும் அதிரடி திருப்பங்களும் !", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(11/02/2019) ஆயுத எழுத்து : நெருங்கும் தேர்தலும் அதிரடி திருப்பங்களும் \nமாற்றம் : பிப்ரவரி 11, 2019, 10:06 PM\n(11/02/2019) ஆயுத எழுத்து : நெருங்கும் தேர்தலும் அதிரடி திருப்பங்களும் - சிறப்பு விருந்தினராக - கோவை சத்யன், அதிமுக // சரவணன், திமுக // காரை செல்வராஜ் , மதிமுக // ராகவன், பா.ஜ.க\n(11/02/2019) ஆயுத எழுத்து : நெருங்கும் தேர்தலும் அதிரடி திருப்பங்களும் \nசிறப்பு விருந்தினராக - கோவை சத்யன், அதிமுக // சரவணன், திமுக // காரை செல்வராஜ் , மதிமுக // ராகவன், பா.ஜ.க\n* திருப்பூரில் கேள்வி எழுப்பிய மோடி\n* தமிழக மக்களை ஏமாற்றுவதாக கூறும் ஸ்டாலின்\n* மத்திய அரசை கடுமையாக எதிர்க்கும் தம்பிதுரை\n* \"எதற்காக மெகா கூட்டணி \n13/06/2019 - குற்ற சரித்திரம்\n13/06/2019 - குற்ற சரித்திரம்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி : யாருக்கு சாதகம்...\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nசொல்லி அடி - 05.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\n(24/08/2019) ஆயுத எழுத்து : தகுதித்தேர்வில் தோல்வி : விடை எங்கே...\nசிறப்பு விருந்தினராக : பிரின்ஸ் கஜேந்திரபாபு , கல்வியாளர் \\\\ பாட்ஷா, தனியார் பள்ளி சங்கம் \\\\ இளமாறன் , ஆசிரியர் சங்கம் \\\\ ஜவகர் அலி , அதிமுக\n(23/08/2019) ஆயுத எழுத்து : பொருளாதார தேக்க நிலை : அடுத்து என்ன...\nசிறப்பு விருந்தினராக : சத்யகுமார் , பொருளாதார நிபுணர் // கனகராஜ் , சி.பி.எம் // ரமேஷ் சேதுராமன் , வலதுசாரி ஆதரவு // அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ்\n(22/08/2019) ஆயுத எழுத்து : சிபிஐயும் சிதம்பரமும் : அடுத்து என்ன...\nசிறப்பு விருந்தினராக : செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // கோவை சத்யன், அதிமுக // ரகோத்தமன், சிபிஐ அதிகாரி(ஓய்வு) // வைத்தியலிங்கம், திமுக // முரளி, வலதுசாரி ஆதரவு\n(21/08/2019) ஆயுத எழுத்து - 'சிதம்பர' ரகசியம் என்ன \nசிறப்பு விருந்தினராக : குறளார் கோபிநாத், அதிமுக // தமிழ்மணி, வழக்கறிஞர் // ரமேஷ் சேதுராமன், வலதுசாரி ஆதரவாளர் // திருச்சி வேலுசாமி, காங்கிரஸ்\n(20/08/2019) ஆயுத எழுத்து - குறைதீர்ப���பு கூட்டம் : அரசுக்கானதா...\nசிறப்பு விருந்தினராக : கோவை சத்யன் , அதிமுக // கோவி செழியன் , திமுக // விஜயதரணி , காங்கிரஸ் எம்.எல்.ஏ // ரவீந்திரன் துரைசாமி , அரசியல் விமர்சகர்\n(19/08/2019) ஆயுத எழுத்து - பால் விலை உயர்வு : தடாலடியா...\nசிறப்பு விருந்தினராக : ஜவகர் அலி, அதிமுக // கண்ணதாசன், திமுக // செந்தில் அறுமுகம், சமூக ஆர்வலர் // செங்கோட்டுவேல், பால் உற்பத்தியாளர்கள் சங்கம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/district_news/24490", "date_download": "2019-08-26T02:45:07Z", "digest": "sha1:C6SCAEDWU2MKV2RGB6GWLFQSQZPBHFRM", "length": 6293, "nlines": 69, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nஒரே பதிவெண்ணில் இயங்கிய இரண்டு லாரிகள் பறிமுதல்\nமார்த்தாண்டம் அருகே ஒரே பதிவெண்ணில் இயங்கிய 2 லாரிகளை வட்டார போக்குவரத்துதுறை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nமார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து துறை அலுவலர் பழனிச்சாமி தலைமையிலான அதிகாரிகள் மார்த்தாண்டம், தக்கலை, சுவாமியார்மடம் பகுதிகளில் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரி டிரைவர், தனது லாரியை நிaறுத்தி விட்டு அதிகாரிகளிடம் சென்றார். தனது லாரியின் பதிவு எண்ணை கொண்ட வேறு ஒரு லாரி போலியாக இயக்கப்படுவதாகவும், அந்த லாரி தற்போது அழகியமண்டபம் பகுதியில் நிறுத்தி விடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இதை தொடர்ந்து சம்பவ இடம் சென்ற அதிகாரிகள் ஒரே பதிவு எண் கொண்ட இரு லாரிகள் இயக்கப்படுவதை உறுதிபடுத்தினர்.\nஇதையடுத்து இரு லாரிகளையும் பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றனா. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட லா��ியின் உரிமையாளர்கள் அந்த வாகனத்துக்கான அசல் ஆவணங்களை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சமர்ப்பித்து, ஆவணங்கள் சரிபார்ப்புக்கு பின் உண்மையான ஆவணங்கள் கொண்ட லாரி விடுவிக்கப்படும் எனவும், போலியான முறையில் பதிவெண் பலகை பொருத்தப்பட்ட லாரியை கோர்ட்டுக்கு அனுப்பி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஒரே பதிவு எண்ணில் இரு லாரிகள் இயக்கப்பட்ட பின்பும் அவை புகார் தெரிவிக்கப்படாமல் இதுவரை வட்டாரபோக்குவரத்து துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்படாததால், அதிகாரிகள் நடத்தும் வாகன கண்காணிப்பு மற்றும் சோதனை முறையாக நடத்தப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/75798", "date_download": "2019-08-26T02:25:10Z", "digest": "sha1:KZZVPE7GX67364NW5ECVUCIQETHXZHXM", "length": 11965, "nlines": 84, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nமோட்டார் வாகனத் துறையில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை காரணமாக எம்எஸ்எம்இ நிறுவனங்கள் பெரும் அவதி\nமோட்டார் வாகன உற்பத்தித் துறையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மோட்டார் வாகனங்களுக்கு வேண்டிய பாகங்களை உற்பத்தி செய்யும் குறுந்தொழில், சிறுதொழில், நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.\nமோட்டார் வாகனங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை ஜாப் வொர்க் ஆக செய்து தரும் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.\nமோட்டார் வாகன உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள குறுந்தொழில் சிறுதொழில் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்கள் வேலை நேரங்களை இப்பொழுது குறைத்துக் கொண்டுள்ளன. அவை புதிதாக யாரையும் வேலைக்கு எடுப்பதில்லை. ஆனால் சில நிறுவனங்கள் தங்கள் பணியாட்களை வேலை நீக்கம் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது.\nகோவை அருகே குறிச்சி என்ற இடத்தில் தமிழக சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தொழிற்பேட்டை ஒன்று உள்ளது. இந்த தொழிற்பேட்டையில் மொத்தம் 220 தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 40 சதவீதம் மோட்டார் வாகன உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள்.\nஇந்த தொழிற்பேட்டையில் உள்ள தொழில் நிறுவனங்களின் சங்க தலைவராக இருப்பவர் எஸ். சுருளி வேல். அவர் இன்றுள்ள தேக்க நிலை குறித்து கூறியதாவது:\nமோட்டார் வாகன உதிரி பாகங்களை செய்து தரும் தொழில் நிறுவனங்கள் இப்பொழுது எந்த வேலையும் தாங்கள் மேற்கொள்வது இல்லை என அறிவிப்பு வெளியிட்டுள்ளன. 1 வார காலம் முதல் 10 நாட்கள் வரை தாங்கள் எந்த மோட்டார் வாகன உற்பத்திப் பணியையும் மேற்கொள்ளமாட்டோம் என அறிவித்துள்ளன.\nஇந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் உதிரிபாகங்கள் அவற்றின் கையிருப்பில் ஏராளமாக உள்ளன.\nஇந்த நிறுவனங்களிடம் உற்பத்திக்கான ஆணைகளை தந்த பெரிய தொழில் நிறுவனங்கள் இப்பொழுது தங்கள் ஆணைப்படி உற்பத்தி செய்யப்பட்ட மோட்டார் வாகன உதிரி பாகங்களை டெலிவரி எடுத்துக்கொள்ள விரும்பவில்லை என எஸ். சுருளி வேல் கூறினார்.\nகோயம்புத்தூர் மாவட்ட சிறு தொழில்கள் சங்க (கொடிசியா) தலைவர் ராமமூர்த்தி. இந்த தேக்க நிலை பற்றி அவர் கூறியதாவது:\nமோட்டார் வாகனத் துறைக்கு தேவையான பாகங்களையும் உதிரி பாகங்களையும் உற்பத்தி செய்யும் வார்ப்பட நிறுவனங்களும் குறுந்தொழில் சிறுதொழில் நடுத்தர தொழில் நிறுவனங்களும் இப்பொழுது தங்கள் உற்பத்தியில் 50 முதல் 60 சதவீதம் குறைப்பு செய்துள்ளன. கோவையில் உள்ள பவுண்டரி நிறுவனங்களின் உற்பத்தியில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.\nகடந்த இரண்டு அல்லது மூன்று மாதம் முன்னதாக மோட்டார் வாகன தொழிலில் தேக்கநிலை உணரப்பட்டது. அந்த பாதிப்பு சென்ற மாதம் மிகவும் கடுமையாக குறுந்தொழில் சிறுதொழில் நடுத்தர தொழில் நிறுவனங்களால் உணரப்பட்டது. வெளி மாநிலங்களிலிருந்து வந்து தமிழகத்தில் பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் பெரும்பாலும் ஒப்பந்த தொழிலாளர்களாக உள்ளனர். பேருந்துகள், கார்களுக்கு தேவையான உதிரி பாகங்களை உற்பத்தி செய்கின்ற நிறுவனங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளன என்று கூறமுடியாது,அனைத்து வகையான வர்த்தக வாகனங்களுக்கும் டிராக்டர்களுக்கும் தேவையான உதிரி பாகங்களை உற்பத்தி செய்கின்ற முதல் நிலை அல்லது இரண்டாம் நிலை எம் எஸ் எம் இ உற்பத்தியாளர்களும் வினியோகஸ்தர்களும் கடுமையான நெருக்கடியில் சிக்கி உள்ளனர். இந்த தேக்க நிலையிலிருந்து விடுபட மோட்டார் வாகன பாகங்களுக்கான ஜி.எஸ்.டி விகிதம் 18 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும்.\nமோட்டார் வாகன பாகங்களை உற்பத்தி செய்யும் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களின் உற்பத்திச் செலவைக் குறைக்க, அந்நிறுவனங்கள் தேக்க நிலையிலிருந்து விடுபடும்வரை சிறப்பு சலுகைத் தொகுப்பு ஒன்றை அரசு அறிவிக்க வேண்டும் என கொடிசியா தலைவர் ராமமூர்த்தி வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.\nசீனாவுடன் வர்த்தக யுத்தம் : அமெரிக்கா வருந்துவதாக டிரம்ப் செய்தி\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தலைவர் போலீசிடம் சரண்\nசென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 3வது நாளாக உண்ணாவிரத போராட்டம்\nபிற நாடுகளுக்கு எதிராக தீவிரவாதத்தை பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ளுங்கள்: இந்தியா – பக்ரைன் கூட்டறிக்கை\nஜம்மு காஷ்மீரில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை: ஆளுநர் சத்யபால் மாலிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5835:2009-06-06-21-30-49&catid=308:ganga&Itemid=50", "date_download": "2019-08-26T02:41:50Z", "digest": "sha1:3T5XLERVFYR5GFMW3CKJC6A53VZS2D5X", "length": 4993, "nlines": 113, "source_domain": "tamilcircle.net", "title": "நீண்டபொழுதெனினும் மீண்டெழுவர்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் நீண்டபொழுதெனினும் மீண்டெழுவர்\nபுலத்து தமிழா தெருவில் இறங்கு\nஉலகை வெல்ல கருத்தே கேட்கிறார்\nபுதிய உலக ஒழுங்கின் இராஜதந்திரமாம்\nவென்ற வீராப்பில் வீதி உலாவருகிறது\nதமிழில் உரை தாய் பிள்ளை பேச்சு\nபுத்தரின் புதிய அவதாரம் ராஜபக்ச\nவன்னிமக்கள் முகாம் மேலாய் வடமிழுங்கள்\nசிங்களமும் தமிழும் சேர்ந்தெழும் கைகோர்த்து\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7458:2010-09-12-09-44-34&catid=308:ganga&Itemid=50", "date_download": "2019-08-26T02:24:11Z", "digest": "sha1:4LOM2V6TZJRHBG2YODZN3JTI5GI3U7U5", "length": 6669, "nlines": 130, "source_domain": "tamilcircle.net", "title": "ஈழவிடுதலையும் இடது நாட்டாமையும்……", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் ஈழவிடுதலையும் இடது நாட்டாமையும்……\nபுலத்தெழுந்தனர் நூறுமுக நா வல்லவர்கள்\nபுல்லரிக்க வைக்கும் புதுப் புதுத் தேடல்கள்\nபொசுக்கி விற்றுத் தின்றவர் போய் முடிய\nசுத்தி வளைத்து சுதந்திரத் தமிழீழத்தீ\nஇன்னம் எமை விற்றுப் புழைப்புக்காய்\nஇனங்களின் ஜக்கியம் எப்படிச் சிதைந்தது\nமானுடம் பேச எப்படி முடிந்தது\nஊடக தர்மம் பேசும் உத்தமர்கள்\nபின்னூட்டமிட்ட பெரும்தலைக்கு வயிற்றை குமட்டுகிறதாம்\nநெஞ்சத்து அழுக்குகள் நீங்கும் வரை\nவாந்தியெழுதி முடிந்தால் மனிதனாய் மீளுக…..\nஅஞ்சிய வாழ்வே அடுத்த தலைமுறைக்கும்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bashakavithaigal.wordpress.com/2008/05/03/it-%E2%80%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E2%80%8C%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E2%80%8C%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-26T04:00:48Z", "digest": "sha1:FQCZVPEONST3QWJBNTSY3LJMNOEPMPH6", "length": 13126, "nlines": 136, "source_domain": "bashakavithaigal.wordpress.com", "title": "IT-‍யில் அர‌சிய‌ல் | தடங்கள்", "raw_content": "\nIT-‍யில் அர‌சிய‌ல்\tமே 3, 2008\n“என் உயிரினும் இனிய‌,த‌ன் இன்னுயிரையும் பொருட்ப‌டுத்தாம‌ல் க‌டுமையான‌ டெட்லைனில் ப‌ல டெலிவ‌ரிக‌ளை கொடுத்த‌ த‌ங்க‌ த‌லைவ‌ர் பிராஜெக்ட் மானேஜ‌ர் அவ‌ர்க‌ளே,த‌லைவ‌ன் எவ்வ‌ழியோ தானும் அவ்வ‌ழியென்று கோடு மாறாம‌ல் த‌லைவ‌ரின் இரு கைக‌ளை உய‌ர்த்தி பிடிக்கும் ப்ராஜெக்ட் லீட‌ர் அவ‌ர்க‌ளே,ட‌ப்பாங்குத்து ஆடும் ப‌க்குக‌ளை கும்மாங்குத்து குத்த‌ இர‌வும் ப‌க‌லும் அய‌ராது க‌ணிப்பொறியை பார்த்திருக்கும் டெக்கினிக்க‌ல் லீட் அவ‌ர்க‌ளே,குறை சொல்லி த‌லைவன் டெஸ்ட் லீட் அவ‌ர்க‌ளே,ம‌ற்றும் அடிப்பொடிக‌ளான‌ பிராஜெக்ட் அங்க‌த்தின‌ர்க‌ளே………….உஸ் யாருடா அவ‌ன் ஒரு காப்ப‌ச்சீனோ க‌ல‌க்கு தொண்ட‌ வ‌ற‌ண்டுபோச்சு”.\nஇன்னும் சிறிது நாளில் இதே மாதிரி மேடை வ‌ச‌ன‌ங்க‌ளை மென்பொருள் துறையில் கேட்டாலும் ஆச்ச‌ரிய‌மில்லை அந்த‌ அள‌வு அர‌சிய‌ல்(பாலிடிக்ஸ்) மென்பொருள் துறையில் புகுந்து விளையாடுகிற‌து. மென்பொருள் துறையில் ம‌ட்டும்தானா மற்ற‌ துறைக‌ளில் இல்லையா என‌ முணுமுணுப்ப‌வ‌ருக்கு, மற்ற‌ துறைக‌ளில் இருக்கும்,ஆனால் மென்பொருள் துறையில் அதிக‌மோ என‌ யோசிக்க‌ வைக்கிற‌து.\nபுதிதாக‌ இத்துறையில் அடியெடுத்து வைப்ப‌வ‌ர்க‌ளுக்கு,அல்ல‌து மிக‌ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பெரிய‌ நிறுவ‌ன‌ங்க‌ளில் ஆர‌ம்ப‌ நிலையில் இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு இத‌ன் வீச்சு குறைவாக‌வே இருக்கும். மேலே போக‌ போக‌த்தான் ‘க‌ப்’ அடிக்கும்.\n ந‌ம்ம‌ ஊர்ல‌ ஒரு ப‌ழ‌மொழி சொல்வாங்க‌ளே “இந்த‌ வாய் ம‌ட்டும் இல்ல‌ன‌ நாய் கூட‌ ந‌க்காது” ‍னு அந்த‌ மாதிரி சில‌ பேர் வேலையே செய்ய‌ மாட்டார்க‌ள்.உதார‌ண‌த்துக்கு சிறு குழு த‌லைவர்க‌ள்(மாடுல் லீட்,டெக் லீட்).ஆனால் அவ‌ர்க‌ள் குழுவில் சில‌ர் சாதிக்கும் விஷ‌யங்க‌ளை தான் சாதித்த‌தாக‌ பிராஜெக்ட் மானேஜ‌ர்க‌ளிட‌ம் ப‌ட்டிய‌லிடுவார்க‌ள் . அந்த‌ அப்பாவி குழு உறுப்பின‌ரோ இது எதுவும் தெரியாம‌ல் வ‌ல‌ம் வ‌ருவார்.\nஅது த‌விர‌ ஏதாவ‌து பிர‌ச்ச‌னை என்றால் குழு உறுப்பின‌ரை கொண்டு சென்று முன் வ‌ரிசையில் கேட‌ய‌மாக‌ நிறுத்தும் வித்தையும் இந்த‌ குழு த‌லைக‌ளுக்கு தெரிந்திருக்க‌ வேண்டும்.பிராஜெக்ட் மானேஜ‌ருக்கு ஓர‌ள‌வாவ‌து டெக்கினிக்க‌ல் விஷ‌ய‌ங்க‌ளை புரிந்திருக்கும் திற‌னிருக்க‌ வேண்டும் இல்லையென்றால் அந்த‌ குழு உறுப்பின‌ருக்கு சங்குதான்.\nஇப்ப‌டி அடிப்ப‌ட்டு உதைப்ப‌டும் குழு உறுப்பின‌ரும் இதை சமாளிக்க‌ அர‌சிய‌ல் ப‌டிக‌ளில் கால் வைக்க‌ ஆர‌ம்பித்து விடுவார்.சில‌ பேர் குழு த‌லைக‌ளுக்கு ஜால்ரா த‌ட்டி நாளை க‌ட‌த்துவார்க‌ள். இன்னும் சில‌ பேர் காதிலே வாங்காம‌ல் ம‌ங்குனி பாண்டியாட்ட‌ம் வ‌ந்து போவார்க‌ள்.ரோஷ‌க்கார‌ பிள்ளைக‌ள்\n“பாத‌க‌ம் செய்பவரை கண்டால் நீ\nமோதி மிதித்து விடு பாப்பா அவ‌ர்\nமுக‌த்தில் உமிழ்ந்து விடு பாப்பா”\nஎன‌ ரௌத்திர‌மாவார்க‌ள் அப்புற‌ம் என்ன‌ சில‌ நாட‌க‌ளிலேயே அடுத்த‌ வேலைக்கு தாவி விடுவார்க‌ள். பெரும்பாலும் எல்லா நிறுவ‌ன‌ங்க‌ளிலும் ப‌ணி வில‌க‌லுக்கு காரணிக‌ளில் மேலாளர் பெய‌ர் இருக்கும்.இங்குதான் ம‌ற்ற‌ நிறுவ‌ன‌ங்க‌ளுக்கும் மென்பொருள் நிறுவ‌ன‌ங்க‌ளுக்கும் வேறுபாடு இருக்கிற‌து. ம‌ற்ற‌ நிறுவ‌ன‌ங்க‌ளில் ப‌ணி வில‌க‌ல் அள‌வுக்கு போவ‌து மிக‌வும் குறைவு ஆனால் மென்பொருள் நிறுவ‌ன‌ங்க‌ளில் இது மிக‌ அதிக‌ம். மென்பொருள் நிறுவ‌ன‌ங்க‌ளும் பூனைக்கு(மேலாள‌ர்க‌ளுக்கு) ம‌ணி க‌ட்டும் வேலையை செய்வ‌தில்லை. அ போனா ஆ என்னும் நிலையில்தான் இருக்கிறார்க‌ள். எங்க‌ள் ஊழிய‌ர்க‌ள்தான் எங்க‌ள் சொத்து என்று சொல்லும் ஒரு பெரிய‌ நிறுவ‌ன‌ம் கூட‌ விதி வில‌க்க‌ல்ல‌.\nகிண்டி கிழங்கெடுக்குறது எப்படின்னு உக்காந்து யோசிப்பானுங்களோ\n>>>>கிண்டி கிழங்கெடு���்குறது எப்படின்னு உக்காந்து >>யோசிப்பானுங்களோ\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nRSS பின்னூட்ட RSS வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-49367545", "date_download": "2019-08-26T03:27:56Z", "digest": "sha1:PJRLVUWIMINZRBQGFLSWGHZG5JYAH5DH", "length": 14640, "nlines": 128, "source_domain": "www.bbc.com", "title": "இந்திய சுதந்திர தினம் - லண்டனில் ஒருபுறம் கொண்டாட்டம், மறுபுறம் போராட்டம் - BBC News தமிழ்", "raw_content": "\nஇந்திய சுதந்திர தினம் - லண்டனில் ஒருபுறம் கொண்டாட்டம், மறுபுறம் போராட்டம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை TOLGA AKMEN\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினம் நேற்று (வியாழக்கிழமை) இந்தியா மட்டுமின்றி இந்தியர்கள் பரவலாக வாழும் வெளிநாடுகளிலும் கொண்டாடப்பட்டது. குறிப்பாக, லண்டனில் கொண்டாட்டம் மட்டுமின்றி, போராட்டமும் நடைபெற்றது.\nலண்டன் நகரின் இந்தியா பிளேஸ் பகுதியிலுள்ள இந்திய உயர் ஆணையத்தின் முன்புறம் இந்தியாவை சேர்ந்தவர்கள், இந்தியாவை பூர்விகமாக கொண்டவர்கள் என பல்வேறு தரப்பினர் காலை முதலே சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அதே வீதியின் மறுபுறம் காஷ்மீரை சேர்ந்தவர்கள், காஷ்மீர் மற்றும் மற்ற பகுதிகளை பூர்விகமாக கொண்டவர்கள், பாகிஸ்தானியர்கள் என பல்வேறு தரப்பினர் இந்தியாவுக்கு எதிரான பதாகைகளுடன், முழக்கங்களையும் வெளிப்படுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.\nஇந்தியாவின் நிர்வாகத்துக்குட்பட்ட ஜம்மு & காஷ்மீர் மாநிலத்துக்கு கொடுக்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரத்தை நீக்கப்பட்டு, அதை குறைந்த அதிகாரங்களை கொண்ட இரண்டு யூனியன் பிரதேசங்களாக இந்திய அரசு அறிவித்ததை எதிர்த்தே இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.\nஒருபுறம் இந்தியாவின் சுதந்திர தினத்தை மக்கள் கொண்டாடி கொண்டிருந்த நிலையில், மற்றொருபுறம் இந்தியாவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வந்ததால் இரண்டு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. பிறகு, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த காவல்துறையினர் நிலைமையை க���்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.\nகாஷ்மீரின் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், \"இந்நாள் எங்களுக்கு கருப்பு தினம்\" என்று குறிப்பிடும் வகையிலான அட்டைகளையும், கொடிகளையும் பிடித்திருந்தனர்.\nஅதுமட்டுமின்றி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காலிஸ்தான் மற்றும் காஷ்மீரின் கொடிகளை ஏந்தியிருந்ததாகவும், இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடியவர்கள் குழுமியிருந்த பக்கத்தை நோக்கி அவர்கள் முட்டை, உருளைக்கிழங்கு, கண்ணாடி பாட்டில்கள், ஆப்பிள்கள் போன்றவற்றை வீசியதாகவும் சில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.\nமேலும், இந்த போராட்டத்தை ஒடுக்குவதற்கு தவறிவிட்டதாக கூறி லண்டன் நகர மேயர் சாதிக் கானை விமர்சித்து பலர் சமூக ஊடகங்களில் கருத்துகளை பதிவு செய்தனர்.\nநேரு வெளிநாட்டில் இருந்தபோது சர்தார் படேல் சட்டப்பிரிவு 370ஐ ஏற்றுக்கொண்டாரா\nகாஷ்மீர் பற்றி இந்தியாவில் பரப்பப்படும் தவறான நம்பிக்கைகள் - ஓர் அலசல்\nஆனால், காஷ்மீர் விவகாரம் பிரிட்டனை சேர்ந்த தெற்கு ஆசிரியர்களுக்கு எவ்வளவு முக்கியமான ஒன்று என்ற கேள்வியை ரிஸ்ஸிடம் பிபிசி எழுப்பியது.\n34 வயதாகும் ரிஸ் அலி இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காகவே பீட்டர்பரோ நகரிலிருந்து மூன்றரை மணிநேரம் பயணித்து லண்டனுக்கு வந்ததாகவும், தனது மூதாதையர்களின் பிறப்பிடமான காஷ்மீரில் நடக்கும் விடயங்கள் \"வெறுக்கத்தக்கவை\" என்றும் அவர் கூறுகிறார்.\n\"இது ஹிட்லர் செய்ததன் மற்றொரு பதிப்பு\" என்று அவர் மேலும் கூறுகிறார்.\nஇருந்தபோதிலும், காஷ்மீர் விவகாரம், தனது தினசரி வாழ்க்கையையோ அல்லது இந்தியாவை பூர்விகமாக கொண்ட பிரிட்டன் மக்களுடனான உறவிலோ எவ்வித பிரச்சனையையும் தனக்கு ஏற்படுத்தவில்லை என்றும், \"நாங்கள் முஸ்லிம்கள். எங்களது மதம் அமைதியை சொல்லி கொடுக்கிறது\" என்றும் ரிஸ் அலி கூறுகிறார்.\nபாகிஸ்தான் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரை பூர்விகமாக பெற்றோருக்கு பிறந்த பிரிட்டனை சேர்ந்த விரிவுரையாளரான ரசாக் ராஜ், தான் எப்போதுமே இந்திய தயாரிப்புகளை வாங்க மாட்டேன் என்று விடாப்பிடியாக இருக்கிறார்.\n\"நாம் அனைவரும் ஆசிய பாரம்பரியத்தை பின்புலமாக கொண்டவர்கள். மற்ற நாட்டினரை போன்றே இந்தியர்களையும�� நான் மதிக்கிறேன். பிரச்சனை அந்நாட்டு அரசுடனே தவிர, மக்களிடம் அல்ல\" என்று அவர் மேலும் கூறினார்.\n\"உயிருள்ளவரை நீதிக்காக போராடுவோம்\" கும்பல் கொலை செய்யப்பட்ட பெஹ்லுகான் மகன் பேட்டி\n\"காஷ்மீரில் அரசியல் சட்ட படுகொலை\": ஐஏஎஸ் பணியைவிட்டு அரசியல் தலைவரான ஷா ஃபைசல்\nசென்னை சூப்பர் கிங்க்ஸுக்காக தோனியை தேர்வு செய்த வி.பி.சந்திரசேகர்\nஇந்தியாவுக்கு பாதுகாப்புப்படைத் தலைவர் அறிவிப்பு: அடுத்து என்ன\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/07/23184630/1252619/dmk-former-mayor-uma-maheswari-death.vpf", "date_download": "2019-08-26T03:42:04Z", "digest": "sha1:W4NIPUCEYAWN2O5HKJCV2XDU7UXIS4LI", "length": 6499, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: dmk former mayor uma maheswari death", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநெல்லையில் திமுக முன்னாள் மேயர் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை\nநெல்லையில் வீட்டில் இருந்த திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3 வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதிமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை\nதிமுக சார்பில் நெல்லை மாநகர மேயராக இருந்தவர் உமா மகேஸ்வரி. இன்று மாலை ரெட்டியார்பட்டியில் உள்ள தனது வீட்டில் உமா மகேஸ்வரி தனது கணவர் மற்றும் வீட்டுப் பணிப்பெண்ணுடன் இருந்துள்ளார். அப்போது திடீரென அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவர்களை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி சென்றனர்.\nசம்பவம் இடத்துக்கு விரைந்த போலீசார் கொலை குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லையின் முக்கிய பகுதியில் முன்னாள் மேயர் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதிமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி\nபூரண மதுவிலக்கு கோரி 15ந்தேதி சென்னையில் உண்ணாவிரதம் - குமரி அனந்தன் பேட்டி\nமேலூரில் தியேட்டரில் தீ விபத்து - ரசிகர்கள் ஓட்டம்\nசென்னையில் ஈரானிய கொள்ளையர்கள் 2 பேர் கைது\nகாருக்குள் விளையாடிய குழந்தை மூச்சுத்திணறி உயிரிழப்பு\nகார்த்திகேயனை காவலில் விசாரிக்க கோரிய சிபிசிஐடி மனு மீது இன்று விசாரணை\nமுன்னாள் பெண் மேயர் கொலை வழக்கு - திமுக பெண் பிரமுகரிடம் விசாரிக்க சிபிசிஐடி முடிவு\nமுன்னாள் மேயர் கொலையில் திமுக பிரமுகர்களுக்கு தொடர்பு உண்டா\nசீனியம்மாளுக்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி போலீசார் முடிவு\nஎன் மகன் கொலையாளி அல்ல - சீனியம்மாளின் கணவர் சன்னாசி பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/columns.asp?id=152", "date_download": "2019-08-26T03:23:07Z", "digest": "sha1:5OMQTDBIKQFA2PICWEI3T5XF5IJMCM3V", "length": 123555, "nlines": 513, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 26 ஆகஸ்ட் 2019 | துல்ஹஜ் 25, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:09 உதயம் 01:47\nமறைவு 18:29 மறைவு 14:44\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஅனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண | எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண\nஆக்கம் எண் (ID #) 152\nசெவ்வாய், செப்டம்பர் 23, 2014\nசொல்லத்தான் செஞ்சேன்... செஞ்சி சாதிச்சிட்டாரு\nஆக்கம்: ‘அக்கு ஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ்\nசெய்தியாளர் / சமூக ஆர்வலர்\nஇவரின் அனைத்து ஆக்கங்களையும் காண இங்கு அழுத்தவும் >>\nஇந்த பக்கம் 8486 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (26) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகடற்கரையில், நான் சார்ந்த குருவித்துறைப் பள்ளி மஹல்லாவுக்குச் சொந்தமான தொழுமிடத்தில் நான் இமாமாகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலம் அது.\nஒருநாள் மஃரிப் தொழுகையை நிறைவேற்றிவிட்டு, தொழுமிடத்தை விட்டும் வெளியேறிய தருணத்தில் திடீரென ஒருவர் என்னிடம் வந்தார். அவருக்கு 50 வயது இருக்கும். அவர் வெளிநாட்டிலிருந்து வந்துள்ள காயலர் என்பது மட்டும் எனக்குப் புரிந்தது.\n“காயல்பட்டணம்.காமில் உங்கள் செய்திகளை நாள்தோறும் தவறாமல் படித்து வருபவன் நான்... கருத்துக்கள் கூட எழுதியிருக்கிறேன்...” என்று கூறி தன் பெயரைக் கூறினார்.\n உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி இப்போ விடுமுறையில் வந்திருக்கிறீங்களோ...\n“இல்லையில்லை... ஸஊதி வாழ்க்கைக்கு குட்பை சொல்லிவிட்டேன்... இன்ஷாஅல்லாஹ் இனி ஊரில்தான்\nஸஊதி உள்ளிட்ட வளைகுடாவுக்குச் செல்வோர், ஒன்று - போன வேகத்தில் பூமராங் போல திரும்பி வருவர். அல்லது வாழ வேண்டிய வயதையெல்லாம் வளைகுடாவிலேயே கழித்துவிட்டு, அடுத்தவர் பணிவிடை தேவைப்படும் காலத்தில் ஊர் வந்து சேர்வர். இதுதான் இந்த ஊரில் பெரும்பாலானோர் கடைப்பிடிக்கும் நடைமுறை. அப்படியிருக்க, நமதூர் கணக்குப் படி இன்னும் 10 ஆண்டுகள் வசிக்க வேண்டிய நிலையில் இவர் ஸஊதியை முடித்துவிட்டு வந்துவிட்டேன் என்று சொன்னது என்னையுமறியாமல் என் புருவத்தை உயரச் செய்தது.\n ஓரளவுக்கு சம்பாதிச்சாச்சி... அல்லாஹ் தந்த 3 ஆண் பிள்ளைகளுக்கும் நல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தாச்சி... இனியும் அங்கே இருப்பதை விட, ஊரில் எதையாவது செய்துகொண்டு, பொதுக் காரியங்களிலும் ஈடுபடலாம் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்தேன். அல்லாஹ் இன்று அதை நிறைவேற்றித் தந்திருக்கின்றான்... இப்ப வந்தாத்தானே ஊரில் நாலு காரியங்களைச் செய்ய முடியும்...\nதிட்டமிட்ட வாழ்வு அல்லவா வாழ்ந்துகொண்டிருக்கிறார் நிச்சயம் இவரைக் கொண்டு நமதூருக்குப் பல பயன்பாடுகள் இருக்கும் என்று மனதிற்குள்ளேயே எண்ணிக்கொண்டேன். சிறிது நேரம் ஸஊதி கதைகளைக் கேட்க அவர் சொல்லச் சொல்ல அவர் மேலுள்ள மதிப்பீடு கூடிக்கொண்டே சென்றது.\nநேரம் தவறாமை, குறிக்கோளுடன் கூடிய வாழ்க்கை, நேர்மை, பொறுமை, சகிப்புத்தன்மை, நன்கு சிந்தித்துணர்ந்த பின் - தான் சரியெனக் கருதும் ஒன்றை யாருக்காகவும் விட்டுக்கொடுக்காமை... இன்னும் பல குணங்களை அவர் பேச்சின் மூலம் உணர முடிந்தது.\nநாட்கள் சென்றன. எமது கடற்கரை நண்பர் வட்டத்திற்குள் அவரும் முழுமையாகத் தன்னை இணைத்துக்கொண்டா���். வயது வேறுபாடுகள் எங்கள் குழுவுக்கு ஒரு பொருட்டேயல்ல. 25இல் துவங்கி, 45 வயது வரை உள்ள எம் குழுமத்தினருள் இப்போது 50உம் ஒட்டிக்கொண்டுள்ளது, அவ்வளவுதான்.\nபொதுவாழ்வில் ஆர்வப்பட்டுள்ள இவரைச் சும்மா விட இயலுமா ஊரின் - நான் சார்ந்த பொதுநல அமைப்புகளுக்கெல்லாம் அழைத்துச் சென்று, அவரையும் - அவரது எண்ணத்தையும் அறிமுகப்படுத்தினேன். விளைவு... ஊரின் - நான் சார்ந்த பொதுநல அமைப்புகளுக்கெல்லாம் அழைத்துச் சென்று, அவரையும் - அவரது எண்ணத்தையும் அறிமுகப்படுத்தினேன். விளைவு... அடுத்த சில நாட்களில் நடைபெற்ற இக்ராஃ கல்விச் சங்க செயற்குழுக் கூட்டத்தில் சிறப்பழைப்பாளராக அவர் கலந்துகொண்டார். கூட்டம் முடிந்தபோது அவர் இக்ராஃவின் மக்கள் தொடர்பாளரானார். இன்னபிற அமைப்புகளுக்கும் தனது உடலுழைப்பையும், ஆலோசனைகளையும், நன்கொடைகளையும் தன்னாலியன்ற அளவுக்கு வழங்கினார். இப்படியாக 2 ஆண்டுகள் வரை காலம் கடந்தது.\nஒருநாள் கடற்கரையில் அமர்ந்தபோது, “துஆ செய்ங்க... ஒரு மெடிக்கல் ஷாப் ஆரம்பிக்கலாம்னு நெனச்சிருக்கேன்... கொடிமர பள்ளி காம்ப்ளக்ஸ்-ல என் தம்பி கடை வைத்திருந்த இடத்தில் ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கிறேன்...” என்றார்.\nஇவர் சற்று மாறுபட்டு எதையாவது செய்தால் நன்றாக இருக்குமே என மனதளவில் எண்ணினாலும், ஆவலுடன் அவர் கூறியதைக் கேட்டதும், “அல்லாஹ் சிறப்பாக்கி வைப்பான்” என்று சொல்லாமல் இருக்க இயலவில்லை.\nஇயற்கை வேளாண்மை, இயற்கை உணவு, இயல்பான வாழ்க்கை ஆகியவற்றில் எமக்குள்ள ஈடுபாடு காரணமாக, எங்கள் கடற்கரை அரட்டைகள் பெரும்பாலும் அவை சார்ந்தவையாகவே இருக்கும். அப்படியிருக்க, 2013 அக்டோபர் மாதத்தில் ஒருநாள், நண்பர் சாளை பஷீர் அவர்கள் சென்னையிலிருந்துகொண்டு தொலைதொடர்பு வழியே எனக்கொரு தகவலைத் தந்தார்.\n“ஸாலீ... திண்டுக்கல் பக்கத்தில் வானகம் என்று ஒரு இடம் இருக்குதாம்... அங்கு நம்மாழ்வார் என்ற ஒரு முனிவர் இருக்கிறாராம்... இயற்கை விவசாயம், வேதிப்பொருட்கள் கலக்காத உணவு முறை, இயல்பான வாழ்க்கை நெறி ஆகியவற்றை வாழ்ந்தே காட்டுகிறாராம்... மாதம் 3 நாட்கள் பயிற்சி வழங்கப்படுகிறதாம்... போகலாமா\n“போகலாம் காக்கா... இன்னும் யாரும் ஆர்வப்பட்டாலும் இணைத்துக்கொள்கிறேன்... குறைந்தது 5 பேராவது போவோம்...” சிறிதும் தயக்கப்படாமல் உடனடியாக மறுமொழி பகர��ந்தேன் நான்.\nஅப்போது கடற்கரையில் என்னுடன் இந்த 50 வயது நண்பரும் (மாமா), ‘மெகா’ நூஹ் காக்காவும் இருந்தனர். கிடைத்த தகவலைக் கூறினேன். இருவருமே உடனடியாக சம்மதிப்பர் என்பதை நான் எதிர்பார்க்கவேயில்லை. 3 நாட்கள் பயிற்சியையும் முடித்துவிட்டு ஊர் வந்து சேர்ந்தோம்.\nஅதன் பிறகு, நண்பர் சாளை பஷீரின் ஆலோசனைகளையும் பெற்று, “கம்பங்கூழும், கரட்டு மேடும்” என்ற தலைப்பில் - பாகம் 1, பாகம் 2 என இரு பாகங்களாக கட்டுரை எழுதினேன். காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் எழுத்து மேடை பகுதியில் அதுவே எனது முதல் கட்டுரை. அதற்கு முன் நான் பெரிதாக எதிலும் எழுதியதில்லை. (உணர்வு வார இதழில் ஒளி அச்சுக்கோர்வையாளராகவும், பக்க வடிவமைப்பாளராகவும் (DTP Operator, Page Layout Designer) பணியாற்றிய 2000ஆம் ஆண்டில் சில துணுக்குச் செய்திகள் மட்டும் நான் எழுத வெளியிடப்பட்டுள்ளது.)\nஇந்த 3 நாட்கள் முகாம், நாங்கள் ஊர் திரும்பிய பின் எங்கள் வாழ்வியலில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தின. அன்றாடப் பழக்கவழக்கங்களில் பல மாற்றங்களைச் செய்தோம்... அவற்றுக்கான பயன்களையும் கண் முன் அனுபவித்தோம். இந்நிலையில், எனது கட்டுரைகளை வாசித்த நமதூரின் சில நண்பர்கள், வானகத்தில் நம்மாழ்வார் அய்யாவின் அடுத்த முகாம் நடத்தப்படவுள்ள அறிவிப்பு வெளியானதும், அதில் கலந்துகொள்ள ஆர்வம் தெரிவித்தனர். நானும் வர வேண்டும் என பலர் அழுத்திக் கேட்டுக்கொண்டதால் உடன் புறப்பட ஆயத்தமாகிவிட்டேன். இவ்வாறிருக்க, டிசம்பர் மாதம் 31ஆம் நாளன்று 23.00 மணியளவில் திடீரென எனக்கு செய்தி கிடைக்கிறது நம்மாழ்வார் அய்யா இறந்துவிட்டார் என்று. நான் அதிர்ச்சியிலிருந்து மீள சிறிது அவகாசம் பிடித்தது. இதற்கடையே, ஏதோ அதை என் குடும்பத்து மரணம் போலக் கருதி, பலர் எனக்கு ஆறுதல் தெரிவித்து தொலைதொடர்பு வழியே பேசினர். அதன் பிறகு சில வெளியூர் பயணங்களால், மாலை நேர கடற்கரை அமர்வில் சிறிது தொய்வு ஏற்பட்டது.\nநாட்கள் சென்றன... என் 50 வயது நண்பரும், நானும் வழமை போல மீண்டும் சந்தித்துக் கொண்டோம் கடற்கரையில். யார் அவர் என்பதை எனது முந்தைய கட்டுரையை உணர்ந்து படித்தவர்கள், இக்கட்டுரையின் துவக்கத்திலேயே அறிந்திருப்பர். அவர் வேறு யாருமல்ல இதே காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் அடிக்கடி அடிக்கோடிட்டு அழகிய கருத்துக்களை - குறிப்பாக மா��வர்கள் பற்றிய செய்திகளின் கீழ் அதிக ஆர்வத்துடன் கருத்துப் பதிவு செய்யும் என்.எஸ்.இ.மஹ்மூது என்ற என்.எஸ்.இ. மாமாதான்.\n துஆ செய்யுங்க... கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் எல்லாம் ஆகிவிட்டன... மருந்துகளை அடுக்கி வைப்பதற்கேற்ப தட்டுகள் எல்லாம் செய்துவிட்டேன்... ஒரு நாளைக்கு வந்து பாருங்களேன்...”\nமாமா மீது எனக்குள்ள நீங்காத அன்பின் காரணமாக அவர்களது அழைப்பை என்னால் தவிர்க்க இயலவில்லை.\n“ஏன் மாமா... ஊர்ல ஆங்கில மருந்துக் கடைக்கா பஞ்சம்...\nஎன்னைப் பொருத்த வரை, நான் ஒன்றும் ஆங்கில மருத்துவத்திற்கு எதிரானவனல்ல. மாறாக, எந்த மருத்துவம் எப்போது தேவையோ அப்போதுதான் அதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கொள்கையுடையவன். இப்படித்தான் எல்லோரும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறவன்.\nஇந்த ஆங்கில மருந்துகள் பரவலாவதற்கு முன்பு வரை - இருமல், காய்ச்சல், புண், தொண்டை வலி உள்ளிட்ட மேலோட்டமான உடல் நலக் குறைவுகளுக்கு பாட்டி வைத்தியம்தான் செய்தோம் நாம். அதற்காக நம் யாவர் வீட்டிலும் அஞ்சறைப் பெட்டி இருக்கும். குறிப்பாக, புது மகவு பிறந்த வீடுகளில் அது அவசியம் இருக்கும். வயதில் மூத்தவர்கள் தரும் ஆலோசனைகள் படி, ‘கஞ்சாச்சா’ எனும் உதவியாள் - குழந்தை பெற்ற தாய்க்கு பல மருந்துகளையும் செய்து கொடுப்பார். வீட்டில் யாருக்கு எது என்றாலும் அஞ்சறைப்பெட்டிதான் தீர்வு கொடுக்கும். ஆனால் இன்றோ அது பத்தரிக்கைகளில் வெளியாகும் நாட்டு மருந்துக் குறிப்புகளுக்கு தலைப்பாகத் திகழ்வதோடு தன் பணியை நிறுத்திக் கொண்டுள்ளது.\n“காக்கா... கொஞ்சம் இளைப்பா இருக்கு லேசா தலை வலிக்குது... ஜாயிண்ட் பெய்ன் கொஞ்சம் இருக்கு... ஏதாவது மாத்திரை தாங்களேன்…” என்று கேட்கும் மக்களின் எண்ணிக்கையும், “அப்படியா, இந்த மாத்திரையை டெய்லி சாப்பாட்டுக்குப் பின் மதியம், இரவு என ரெண்டு வேளை போடுங்க” என்று 3 வகை மாத்திரைகளைக் கொடுக்கும் சான்றிதழ் பெறாத மருத்துவர்களின் எண்ணிக்கையும் இங்கே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. இப்படியிருக்க, நான் ஆதங்கப்பட்டதில் தவறில்லை என்றே கருதுகிறேன்.\n ஏன் வேற ஏதோச்சும் யோசனை வச்சிருக்கீங்களா...” என்.எஸ்.இ. மாமா கேட்டார்.\n நாமல்லாம் ஒன்னாதானே நம்மாழ்வார் அய்யாவிடம் பாடம் படித்துவிட்டு வந்துள்ளோம்... மற்றவர்களுக்கு வேண்டுமானால், இது ஒரு சாதாரண விஷயமாக இருக்கட்டும். நம்மைப் பொருத்த வரை இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றல்லவா மாமா...\nஇதையே சராசரியான ஒரு மனிதரிடம் நான் கூறியிருந்தால், என்னை அறுத்துக் கிழித்திருப்பார். “இவ்வளவு அவதிகளுக்கிடையில், கடைக்கு இடம் பார்த்து, உள் கட்டமைப்புகளெல்லாம் ஏற்படுத்திய பிறகு, கடையைப் பார்க்க வாருங்கள் என்று அழைப்பு விடுத்தால், இவன் கடையையே மாற்றச் சொல்கிறானே...” என்று நிச்சயம் நினைத்திருப்பார். இதில்தான் வேறுபடுகிறார் மாமா.\n“சரி அப்ப என்ன செய்யலாம்...\nஏதோ இப்போதுதான் கடை வைக்க எண்ணம் வைத்திருப்பது போல அவர் கேட்டதை உண்மையில் என்னால் நம்ப முடியவில்லை.\n“ஏன் மாமா... வேதிப் பொருட்கள் கலப்பின்றி விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்களை விற்கும் ஒரு ஆர்கானிக் உணவுப் பொருளகத்தை ஆரம்பிக்கலாமே மாமா...\nஇப்படிக் கூறிச் சென்றவர்தான். அதன் பிறகு அவரைக் கடற்கரையில் சந்திக்க எனக்கு நீண்ட நாட்கள் பிடித்தன. ஏதோ நம் மனதில் பட்டதைச் சொன்னோம்... அவரும் கேட்டுச் சென்றார் என்ற நினைப்பில் நானும் அது பற்றி மறந்தே போய்விட்டேன். இரண்டொரு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் சந்தித்தார்.\n நீங்க சொன்னத நானும் வீட்டில் போயி யோசிச்சேன்... சரின்னு பட்டதால, உடனடியா என் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்... ஆர்கானிக் உணவுப் பொருள் விற்கும் கடைகள் சிலவற்றைப் பார்க்க வேண்டும் என்று இருக்கிறேன்...” என்று சொன்னவர், அடுத்த சில நாட்களில் சென்னையிலுள்ள பதினைந்து, பதினாறு கடைகளை - அலைச்சலைப் பொருட்படுத்தாது பார்த்தறிந்து விபரங்களைச் சேகரித்து எடுத்தும் வந்துவிட்டார்.\n“மாமா... சிவகாசியில சின்னதா ஒரு கருத்தரங்கம் நடக்குதாம்... நான் போகலாம் என்று இருக்கிறேன்... வர்றீங்களா...\nஅடுத்த நாளே நாங்கள் பயணித்துச் சென்றோம். அங்கு நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று, தேவையான விபரங்களைச் சேகரித்தோம். கருத்தரங்கம் நடைபெற்ற இடமே ஒரு வேதிப்பொருள் கலக்கா உணவுப் பொருளகம்தான். எனவே, கூடுதலாக அதன் விபரங்களையும் பெற்ற பின், சில நாட்டு விதைகளையும் குறைந்த விலை கொடுத்துப் பெற்று வந்தோம்.\nநாட்கள் சென்றன. காயல்பட்டினம் ஆறாம்பள்ளித் தெருவில், காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி காம்ப்ளக்ஸில் இறையருளால் திறப்பு விழா கண்ட���ு NSE ORGANIC FOOD STORE - NSE இயற்கை உணவுப் பொருளகம்.\nமுற்றிலும் குளிரூட்டப்பட்டு, ஏதோ அமெரிக்கா, ஃப்ரான்ஸ் போன்ற மேலை நாடுகளில் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பார்த்துப் பார்த்து கச்சிதமாக அடுக்கியமைத்துள்ளார் தன் கடையை.\nஅழிவின் விளிம்பிலிருக்கும் குதிரைவாலி, மாப்பிள்ளை சம்பா, சாமை உள்ளிட்ட சிறுதானிய வகைகள், அரிசி - பருப்பு வகைகள், ப்ளீச் செய்யப்படாத சீனி வகைகள், தேயிலைத்தூள் வகைகள், சீரகம், கடுகு உள்ளிட்ட பொருட்கள், வத்தல் - மல்லி போன்ற மசாலா பொருட்கள், சேமியா வகைகள், இட்லி - சப்பாத்தி மாவு வகைகள், சோப்பு - ஷாம்பு வகைகள், எண்ணெய் வகைகள், சீனி வகைகள், உடனடியாக உட்கொள்ளும் வகையிலான குளிர்பான வகைகள், குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள், மகப்பேறு கண்ட மகளிருக்கான உணவுப் பொருட்கள், தின்பண்டப் பொருட்கள்...\nமொத்தத்தில், அதிகாலையில் தேனீர், காலையில் பசியாற, மதிய உணவு, மாலை தயாரிப்புகள், இரவுணவு என அனைத்துக்குமே அங்கு உணவுப் பொருட்கள் பட்டியல் உள்ளது.\nவிட்டால் நானே ஒரு பலசரக்கு கடைக்காரன் போல பட்டியலிட்டுக் கொண்டே இருப்பேன். அத்தனைப் பொருட்களிலும் சிறிதளவு கூட வேதிப்பொருட்கள் கலக்கப்படவில்லை. ஒருவேளை அவர் கவனத்தையும் மீறி ஏதேனும் இருப்பதாகத் தெரிந்துவிட்டாலோ, அப்பொருளுக்கு இலங்கை அரசிடம் விடுதலைப் புலிகள் பட்ட பாடுதான் நிலை.\n அது எப்டி கரெக்ட்...டா சொல்ல முடியும்” சிபிஐ ரேஞ்சுக்கு நம் மனதில் கேள்வியெழும். சமைத்தால் தனீ மணம்... உட்கொண்டால் உயிரோட்டமுள்ள சுவை... இன்னும் என்ன வேண்டும் இவற்றின் தரத்தை நிரூபிக்க” சிபிஐ ரேஞ்சுக்கு நம் மனதில் கேள்வியெழும். சமைத்தால் தனீ மணம்... உட்கொண்டால் உயிரோட்டமுள்ள சுவை... இன்னும் என்ன வேண்டும் இவற்றின் தரத்தை நிரூபிக்க என்றாலும், கடைக்குள்ளேயே சில பொருட்களில் பின்வருமாறு வாசகமும் பொறிக்கப்பட்டுள்ளது:-\n“மாமா... உடன்குடியில ஒரு கடை இருக்காம்... அங்கே செக்கில் ஆட்டி எடுத்த எண்ணெய் கிடைக்குதாம்... என் தங்கையும் வாங்கி வைத்திருக்கிறாள்... ஒருநாள் இட்லிப் பொடியை நல்லெண்ணெய்யில் குழப்பித் தந்தாள்... இடவசதியைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இட்லி உள்ளே போய்க்கொண்டே இருந்தது மாமா... நம்ம கடையில உள்ள எண்ணெய்யை விட விலை குறைவுதான். போய்ப் பார்ப்போமா...\n“எண்ணெய் ��ெக்குல ஆட்டப்படுவது எல்லாம் சரீ... அந்த எண்ணெய்க்கான எள், கடலை எல்லாம் ரசாயணம் கலக்காமல் பயிரடப்பட்டவைதானா...\nஇதே கேள்வியை என் தங்கையிடம் கேட்டபோது, “அது எப்படி எல்லாத்தையும் சரிக்கு சரி பார்க்க முடியுமா... எல்லாத்தையும் சரிக்கு சரி பார்க்க முடியுமா...” என மறு கேள்வியே விடையாகக் கிடைத்தது.\n வேதிப்பொருள் கலந்தது வேண்டாம் என்றால் அது எண்ணெய் ஆவதற்கு முன்பும் அப்படித்தானே இருக்க வேண்டும்...” மாமா இவ்வாறு சொல்லவும்,\n“மாமா, இத்தனை ஷறுத்து, ஃபர்ளு எல்லாம் பார்ப்பீங்கன்னு தெரியாது... பல்கலைக் கழகத்திற்கு பத்தாங்கிளாஸ் நான் போயி ஆலோசனை சொன்னது தப்புதான் மாமா...”\n“அப்டியெல்லாம் இல்லங்க... பொதுமக்களுக்கு புதிதாக ஒரு நம்பிக்கையைக் கொடுக்கிறோம்... செய்றத ஒழுங்காவும், நம்பகமாவும் செஞ்சாத்தானே சரிவரும்...\nஇது சராசரி வணிகர் ஒருவர் தன் கடைத் திறப்பின்போது திருவாய் மலர்ந்து, வாடிக்கையாளர்கள் நிறைந்த பின் காற்றில் பறக்க விடும் வெற்றுத் தத்துவமல்ல இவர் கொள்கைப் பிடிப்புள்ள “உரத்தவர்”.\nநானும் கடை திறந்த நாள் முதல் பல மாதங்களாகப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஒவ்வொரு பொருளாக எடுத்து எடுத்துப் பார்த்து, அவற்றுள் சிலவற்றை தனிக்கூடையில் வைத்துக் கொண்டிருக்கிறார்.\n“துஆ செய்ங்க... ஆர்டருக்கெல்லாம் பஞ்சமில்ல... பொருள கொடுத்த பிறகு பெயரைக் கெடுத்துடக் கூடாதே... அதனால, காலாவதி (expiry) நாள் நெருங்கும் பொருட்களையெல்லாம் தனியே எடுத்து வைக்கிறேன்...”\n“அதையெல்லாம் என்ன பண்ணுவீங்க மாமா...\n“எங்க வீட்டுப் பயன்பாட்டுக்கு எடுத்துச் சென்றுவிடுவேன்... ஒன்றிரண்டு கூடுதலாக இருந்தால், வாங்குபவர்களிடம், இத்தனாம் தேதிக்குள்ள இதைப் பயன்படுத்தி முடிச்சிருங்கன்னு சொல்லி விற்கிறேன்...\n கடைகள்ல வாங்குற அரிசி, பருப்புல வண்டு இருக்கிறதில்லை... இதுல இருக்குது பார்த்தீங்களா...” என்று ஒரு பருப்பு பாக்கெட்டை எடுத்துக் காண்பித்து அவரே விளக்கமும் அளித்தார். “வண்டு இருந்தா பயப்பட வேண்டியதில்லை... புழுதான் இருக்கக் கூடாது... இந்த வண்டு எல்லாம் வரக்கூடாதுன்னு அதுக்கும் தனியா மருந்து அடிக்கிறாங்க... நம்ம பொருட்கள்ல அப்டி அடிக்கிறதில்லை என்பதால், இந்த வண்டுகள்தான் இதன் நம்பகத்தன்மைக்கு சான்றுகள்” என்று ஒரு பருப்பு பாக்கெட்டை ���டுத்துக் காண்பித்து அவரே விளக்கமும் அளித்தார். “வண்டு இருந்தா பயப்பட வேண்டியதில்லை... புழுதான் இருக்கக் கூடாது... இந்த வண்டு எல்லாம் வரக்கூடாதுன்னு அதுக்கும் தனியா மருந்து அடிக்கிறாங்க... நம்ம பொருட்கள்ல அப்டி அடிக்கிறதில்லை என்பதால், இந்த வண்டுகள்தான் இதன் நம்பகத்தன்மைக்கு சான்றுகள் காலாவதியாகும் தேதி முடிவதற்குள்ளேயே சில பொருட்களில் வண்டுகள் அழையா விருந்தாளியாக வந்துவிடும்... அப்புறம் என்ன காலாவதியாகும் தேதி முடிவதற்குள்ளேயே சில பொருட்களில் வண்டுகள் அழையா விருந்தாளியாக வந்துவிடும்... அப்புறம் என்ன வண்டைப் பார்த்து வாடிக்கையாளர் முகம் சுளித்துவிடக் கூடாதே என்று கருதி, அதையும் என் வீட்டிற்கே எடுத்துச் சென்றுவிடுவேன்... அல்லது என்னை முழுமையாக நம்புபவர்களிடம் விபரம் சொல்லிக் கொடுத்துவிடுவேன்...”\nஅவர் சொல்லச் சொல்ல உடம்பெல்லாம் புல்லரித்தது. எல்லோரிடமும் - குறிப்பாக இறைவனையும், இறுதி நாளையும் நம்புவோரிடம் இருக்க வேண்டிய இப்பண்புகள் அனைத்தும் மாமாவிடம் முழுமையாக இருப்பதைக் காண முடியும்.\n“மாமா... ரெண்டு மாசமா எங்க வீட்ல உங்க ஆர்கானிக் பொருட்கள் மட்டும்தான் சமைக்கப்படுகிறது... இவ்ளோ நாள் மூட்டு வலி என்று அவதிப்பட்ட என் வீட்டு பெரிய மனுஷியெல்லாம் இப்ப நின்று தொழுவுறாங்க...” - இப்படி ஒரு வாடிக்கையாளர்.\n“அரிசி 70 ரூபாய் சில்ற என்றதும் அதிர்ச்சியோடுதான் வாங்கிச் சென்றேன் மாமா... ஆனால், சாதாரணமாக கடைகள்ல வாங்குற அரிசி போல இல்ல இது அது ஒரு குட்டான் போடுறோம்னா, இதுல முக்கால் குட்டான் போட்டாலே போதும் மாமா... அவ்வளவு பொலிப்பமாக இருக்கு...” - இப்படி ஒருவர்.\n“இதைச் சாப்பிடத் துவங்கிய பிறகு, என் வீட்டில் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வழமைக்கு மாற்றமான அளவுக்கு அது குறைந்திருக்கிறது...” - வேறு சிலர்.\nநமதூரில் புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளானவருக்காக (அல்லாஹ் அவர்களுக்கு முழு உடல்நலத்தை வழங்கியருள்வானாக...) அவர்களது குடும்பத்தாரும், இனி ஆர்கானிக் உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்ற வேட்கையுடன் பொருட்களை வாங்கிச் செல்வதும் வாடிக்கை.\nஹாங்காங்கிலிருக்கும் என் ஒன்றுவிட்ட சகோதரன் கம்பல்பக்ஷ் பி.எஸ்.ஷாஹுல் ஹமீத். இயற்கை மருத்துவம், எளிய வாழ்வியல் முறையில் தீராத தாகம் கொண்டவன். அதற்க��கவே இணையதளங்கள் வாயிலாகவும், பல்வேறு நூற்களின் மூலமும், பல மருத்துவ நிபுணர்களிடம் தொடர்புகொண்டும் - ஏராளமான தகவல்களை மனதில் தேக்கி வைத்துள்ளான். என் வீட்டில் யாருக்குப் பிணி ஏற்பட்டாலும் நான் ஆலோசனை பெறும் முதல்வன் அவன்தான்.\nஆர்கானிக் உணவுப் பிரியனாக இருக்கும் அவன் என்னிடம் சொன்னது:\n“கெமிக்கல் கலக்காத உணவு நகர்ப்புறங்களில் மட்டுமே கிடைத்த காரணத்தால், ஆர்வமிருந்தும் வாங்க இயலவில்லையே என்று ஏங்கிக்கொண்டிருந்த எனக்கு, நமதூரிலேயே அமைந்துள்ள இக்கடை - இறைவனின் மாபெரும் அருட்கொடை என்றே சொல்வேன்... எங்கள் குடும்பத்தில் இப்போது கிட்டத்தட்ட 80 சதவிகிதம் ஆர்கானிக் உணவுகளையே உட்கொள்கிறோம்...”\nஇதைப்போன்று எத்தனை பேர் ஆர்வமிருந்தும் தகவல் தெரியாமலிருக்கின்றனரோ என்ற எண்ணமும், நம் தூண்டுதலில் நம்மாழ்வார் அய்யாவிடம் பயிற்சி பெறுவதற்காக தனது 3 நாட்களை ஒதுக்கிக் கலந்துகொண்டு, அதன் விளைவாக பெரியளவில் முதலீடு செய்து கடையையும் திறந்துவிட்டாரே என்.எஸ்.இ.மாமா... அதற்குத் துணை நிற்க வேண்டியது எனது கடமையல்லவா என்ற மகிழ்ச்சி கலந்த எனது ஆதங்கமும்தான் இக்கட்டுரையை எழுத என்னைத் தூண்டியவை.\nசாதாரணமாக ஒரு குடும்பத்திற்கு பலசரக்கு சாமான்கள் வாங்க மாதம் 3 ஆயிரம் ரூபாய் செலவாகிறது எனில், இந்த ஆர்கானிக் சாமான்களை வாங்கினால் அது 3 ஆயிரத்து 500 அல்லது 4 ஆயிரம் என்று வரும்தான். ஆனால், அதனால் கிடைக்கப் பெறும் பலன்களோ பலப்பல.\nஅரிசி உண்மையான அரிசியின் வாசம் மற்றும் சுவையுடன் உள்ளது. பருப்பு உண்மையான பருப்பின் வாசம், சுவையுடன் உள்ளது. சமைக்கும்போதே நல்லதொரு மணம் சுற்றுப்புறத்தையெல்லாம் அழைக்கிறது.\nஇறையருட்கொண்டு ‘அம்மா’ தரும் இலவச அரிசியை உண்டு வரும் ஒரு சிலருக்கு, மொத்தப் பொருட்களையும் இங்கு வாங்குவது எட்டாக்கனிதான் என்றாலும், நமதூரைப் பொருத்த வரை நடுத்தர மக்கள் நிறைந்துள்ள பகுதி இது. அவர்கள் நினைத்தால் இன்றே தங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள இயலும்.\nஎனக்கும் ஓர் அனுபவம் கிடைத்தது. நம்மால் முடிந்தளவுக்கு பொருட்களை வாங்குவோம் என - சீரகம், கடுகு என சில பொருட்களையும், வத்தல் - மல்லியையும் வாங்கி வந்தோம். அரவை நிலையத்திற்குக் கொண்டு சென்று, நானே காத்திருந்து வத்தல் - மல்லியை அரைத்து வாங்கி வந்தேன்.\nவழமை போல மீன் சமையலுக்கு இரண்டு கரண்டி எடுத்துப் போட்டாள் என் மனைவி. மதிய உணவின்போது, ஒவ்வொரு கவள உணவுக்கும் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டியதாயிற்று. அவ்வளவு காரம். உடனே வந்து மாமாவிடம் கூறினேன்.\n“இன்னா லில்லாஹி... நான்தான் உங்களிடம் சொல்லி இருக்கனும், மறந்துட்டேன்... தப்பா நினைச்சிடாதீங்க...\nவிளைச்சலை அதிகமாக்குறோம்-னு சொல்லி எல்லாப் பயிர்களுக்கும் மருந்துங்கிற பெயரில் விஷத்தைத் தெளிப்பதால், பயிர்கள் விளைகின்றன... மண் மலடாகி வருகிறது... அவற்றின் மூலம் பயிர் செய்யப்பட்ட பொருட்களோ எடையால் அதிகமாக உள்ளனவே தவிர, தரத்தால் மிகவும் மோசம்\nஆனால், இது ஆர்கானிக் மசாலா. ஒரு வத்தலுக்கு உள்ளபடியே என்ன காரம், வாசனை இருக்க வேண்டுமோ அது அப்படியே இருக்கும்... இப்படித்தான் இங்குள்ள எல்லாப் பொருட்களும் எனவே, சாதாரணமாக கடைகளில் 1 கிலோ வாங்கும் அதே பொருளை இங்கு முக்கால் கிலோ வாங்கினால் போதும் எனவே, சாதாரணமாக கடைகளில் 1 கிலோ வாங்கும் அதே பொருளை இங்கு முக்கால் கிலோ வாங்கினால் போதும் அந்த வகையில், செலவுக் கணக்கும் எல்லாம் சரி சமமாகவோ அல்லது இந்த ஆர்கானிக் உணவுப் பொருட்களின் செலவு குறைவாகவோதான் இருக்கும்” என்றார்.\n“உணவே மருந்து” என்பதே நம்மாழ்வார் அய்யாவின் தாரக மந்திரம். அதே அடிப்படையில், இங்குள்ள உணவுப் பொருட்கள் அனைத்தும் பல நோய்களை - வருமுன் தடுப்பனவாகவும், வந்த பின் குணப்படுத்துவனவாகவும் உள்ளன. மலச்சிக்கல் நீங்க, கொழுப்பு கரைய, தேவையான அளவு கொழுப்பு ஏற, மகளிருக்கு மாதவிடாய்க் கோளாறுகள் நீங்க, இரத்தச்சோகை நீங்க - அது வராமல் தடுக்க, புற்றுநோய் கட்டுப்பட - அது வருமுன் தடுத்திட என பலவிதமான நோய்களையும் தடுக்கவும் - குணமாக்கவும், பல விதமான உணவுப் பொருட்களே மருந்துகளாக உள்ளன.\nகடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு, வெறுமனே பொருளைக் கொடுத்தோம்; காசை வாங்கி கல்லாவில் போட்டோம் என்றில்லாமல், ஒவ்வொரு பொருளின் தன்மை, அதன் பயன்கள் என சளைக்காமல் பாடம் நடத்துகிறார் ஆர்கானிக் மாமா. மொத்தத்தில், தான் மருந்துக்கடை துவங்கவிருந்த ஆவலை - இங்குள்ள உணவுப் பொருட்களின் மருத்துவக் குணங்களை விளக்குவதன் மூலம் ஏதோ ஒரு வகையில் பூர்த்தி செய்துகொண்டார் என்றே கூற வேண்டும்.\nநம்மாழ்வார் அய்யாவின் முகாமில் பங்கேற்ற ���ின்னர், “கம்பங்கூழும், கரட்டு மேடும்” கட்டுரை எழுதிய பின், ஹாங்காங்கிலிருந்து என்னைத் தொடர்புகொண்ட என் அன்பு நண்பன் இம்ரான் உஸைர்,\n இந்தக் காலத்துல யார்கிட்ட சொன்னாலும் இனி உடலை வளச்சி விவசாயமெல்லாம் பண்ணப்போறதில்லே... அதுவும் நம்ம ஊர்ல அதுக்கு சான்ஸே இல்லே... ஆனா, நம்மூர்ல ஒரு ஆர்கானிக் உணவுப் பொருள் கடை திறந்தா நல்ல வரவேற்பு இருக்கும்...” என்றான்.\nஎன்.எஸ்.இ. மாமாவிடம் என் கருத்தை விதைத்து, இன்று இப்படியொரு வணிக நிறுவனம் துவங்க அவனது இந்த வாக்கியம்தான் முதன்மைக் காரணம்.\nநம்முடைய நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் அவர்கள், இப்பொறுப்பிற்கு வரும் முன்பு வரை, காயாமொழிக்கு அருகிலுள்ள வள்ளிவிளை எனும் ஒரு கிராமத்திலுள்ள திரு. சக்திகுமார் என்பவரிடமிருந்து - பூச்சிக்கொல்லி விஷம் கலக்காமல் பயிரிடப்பட்ட காய்கறிகளை வரவழைத்து, ஆதாயம் எதிர்பாராமல் அடக்க விலைக்கே விற்று சில ஆண்டுகளாக சேவை செய்து வந்திருக்கிறார். அவரது இந்த ஆர்வத்தைப் பார்த்த திரு. சக்திகுமார், தனதூரிலிருந்து காயல்பட்டினம் வரை அப்பொருட்களைக் கொண்டு வருவதற்கான செலவைக் கழித்துக்கொண்டாராம். இவ்வாறாக விற்கப்பட்ட இந்தக் காய்கறிகளுக்கு எங்கள் சொளுக்கார் தெரு வரை வாடிக்கையாளர்கள் இருந்தனர் என்பதை அந்த வாடிக்கையாளர்களே சொல்லக் கேட்டிருக்கிறேன்.\nஇதுகுறித்து மாமாவிடம் கூறி, “காய்கறி வணிகத்தையும் துவங்கலாமே...” என்று கூறினேன். “காய்கறிகள் விரைவாக அழுகிவிடக் கூடியவை... துவக்கமாக இப்பொருட்களை நன்கு விற்றுப் பழக்கப்படுத்திக்கொள்கிறேன்... அதற்குப் பிறகு, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்த பின், காய்கறிகளையும் விற்கலாம் - இன்ஷாஅல்லாஹ்” என்று கூறியிருக்கிறார் ஆர்கானிக் மாமா.\nதோட்டங்களையெல்லாம் அழித்து, வீடுகளைக் கட்டிவிட்டோம்...\nகுறைந்தபட்சம், இதுபோன்ற பூச்சிக்கொல்லி விஷம் கலக்காத உணவுப் பொருட்களை விலை கொடுத்து வாங்கியேனும் உண்டால் அது இயற்கை விவசாயத்திற்கும், இந்தத் தலைமுறைக்கும் நாம் செய்யும் மிகப்பெரும் சேவை என்பதில் இருவேறு கருத்திற்கிடமில்லை.\nNSE இயற்கை உணவுப் பொருளகம்\nகாதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி அருகில்\nஆறாம்பள்ளித் தெரு – காயல்பட்டினம்.\nஇவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nமாஷா அல்லாஹ்..அருமையான பதிவு..நம்மாழ்வார் இறந்துவிட்டாலும் நூறு அல்லது ஆயிரம் நம்மாழ்வார்களை உருவாக்கி சென்றுள்ளார். ஒரு கடையை அப்படியே கண்முன்னே கொண்டு வந்து விட்டீரே சாலிஹ் பாய் இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் \"இனி ஒரு விதி செய்வோம்\".\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nபயனுள்ள பதிவு....organic foods பற்றிய விழிப்புணர்வு முகாம் நடத்தினால் பாமர மக்கள் விழிப்புணர்வு பெறுவார்கள்.... முயற்சிகள் தொடர NSE மாமா and SK சாலிஹ் காக்கும் எனது வாழ்த்துக்கள்.... இன்ஷா அல்லாஹ்.... எனது குடும்பத்தவர்களுக்கும் organic foods பற்றிய நன்மைகளை எடுத்துரைப்பேன் இன் ஷா அல்லாஹ்.....\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n3. Re:...இன்றுமுதல் இவர் ஆர்கானிக் மாமா \nஇன்றுமுதல் இவர் ஆர்கானிக் மாமா \nஇறையருளால் இயற்க்கை பொருளகம் வளம் பெறவும் அதனால் நம் மக்கள் நலம் பெறவும் என் அவாவும், துவாவும் என்றும் உண்டு.\nமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய SKS மாமா உங்களுக்கும் என் பாராட்டுக்கள் (தம்மை தம்பி என்று அழைப்பதை விட மாமா என்று அழைப்பதால் தம் தந்தையின் நினைவை புதுபித்தக்கொள்ள ஒரு வாய்ப்பு எனவே என்னை வையாதீர்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n நம் ஊரில் இப்படியும் ஒரு கடை இருக்கா-ன்னு ஸாலிஹ் காக்கா உங்கள் பதிவைப் பார்த்துதான் தெரிந்துகொண்டேன். மாஷாஅல்லாஹ்\nமாமா, உங்கள் எண்ணத்தை அல்லாஹ் நிறைவேற்றித் தருவான் மாமா... என் வீட்டிலும் நிச்சயம் இதைச் சொல்வேன்... இன்ஷாஅல்லாஹ் மாற்றத்தைக் கொண்டு வருவேன்.\n எங்கள் மக்களுக்கு நோய்நொடிகள் இல்லா வாழ்க்கையைத் தருவாயாக.\nஊர் நலம் பேணும் என் அன்புக்குரிய மாமா நான் சென்னைலதான் இருக்கேன். இன்ஷாஅல்லாஹ் ஊர் வந்து உங்களைச் சந்தித்துக்கொள்கிறேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nகடுமையான வேலை பளுவில் தம்பி SKS உடைய கட்டுரை என்றதும் ஒரே மூச்சில் படித்து, கருத்தையும் எழுத வைத்து விட்டார்.\nமீண்டும் ஒரு அருமையான பதிவு.\nகட்டுரையை படிக்க ஆரம்பித்த உடனே இது, நான் மிகவும் மதிக்கும் நபரில் ஒருவரான NSE மாமா தான் என்று புரிந்து விட்டது.\nபலருடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த மாமா விற்கு நன்றிகள் பல. வல்ல அல்லாஹ் இவர்களின் நாட்டத்தை நிறைவேற்றி, பரக்கத்தை அளிப்பானாக.\nஒரு சிறு சந்தேகம்.இயற்கையாக வளர்ந்த ஆரஞ்சுப் பழம், மாம்பழம் போன்ற பழ வகைகளை ஜூஸ் பண்ணி வெளியில் வைத்தால் ஒரு 5 அல்லது ஆறு மணிவரை தாக்கு பிடிக்கும். பின்பு அது கெட்டு விடும்.\nஅதை பிரிட்ஜில் வைத்தால் 2 அல்லது 3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். இது தான் இயற்கை. அதை பாட்டிலில் அடைத்து 6 மாதம், 1 வருடம் வரை கெடாது என்று எக்ஸ்பைர் டேட் போட்டு வைத்துள்ளார்களே.. கெடாமல் இருக்க எதை சேர்க்கின்றார்கள். இதற்க்கு சிறு விளக்கம் கிடைக்குமா.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n6. இயற்கை உணவே சிறந்தது\nஉணவே மருந்தாயிருந்த அன்றைய பொற்காலத்தில் நம் முன்னோர்கள் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவுகளை உண்டு நோயின்றி ஆரோக்கியமானவர்களாக திகழ்ந்தார்கள், ஆனால் மருந்தே உணவாயிருக்கும் இந்நவீன பொறுமையில்லா வியாபார யுகத்தில் உடனடி விளைச்சலையும் அணுகூலங்களையும் கருத்தில் கொண்டு இயற்கை விவசாய முறைகளை மறந்து அல்லது மறக்கடிக்கப்பட்டு, கண்ட கண்ட பூச்சிக்கொல்லி மருந்துகளையும், உரங்களையும் இடுவதால் நஞ்சாகிப் போன சத்தற்ற உணவுகளை உண்பதால் பற்பல வியாதிகளுக்கு ஆட்பட்டு வருந்துகிறோம்.\nஇயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் போன்ற சுயநலமில்லா இயற்கை நல ஆர்வலர்களின் தொடர் பரப்புரையினால் இன்றைய சமூக மக்கள் சிறிது சிறிதாக விழிப்படைந்து இயற்கை முறையில் விளைந்த பொருள்களை நாடத் துவங்கியுள்ளனர். இத்தருணத்தில் நண்பர் எஸ்.கே. ஸாலிஹ் உடைய உந்துதலால் எங்கள் தெருவில் இயற்கை அங்காடி அமைத்துள்ள NSE மாமா அவர்கள் பாராட்டுக்குாியவர். நம் நகர மக்கள் இயற்கை உணவுகளை உண்டு நல்வாழ்வு வாழ அல்லாஹ் அருள்புாிவானாகவும். ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n7. Re:...நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\nNo more appreciations for your writings Salih. இது தான் என் எழுத்து தரம் என்று நிலை நாட்டி விட்டாய் - அதை எதிர்பார்ப்பது எங்கள் உரிமை :)\nசகோதரர் NSE பொறாமைக்குரியவர். எத்தனை பேரால் வ���ழ்க்கையை திட்டமிட முடிகிறது, அப்படி திட்டமிட்டவர்களில் எத்தனை பேரால் அப்படி வாழ முடிகிறது - அப்படி திட்டமிட்டு சாதித்தவர்களில் ஒரு வல்லவராக அதே நேரத்தில் நல்லவராகவும் நம் முன் நிற்கிறார்.\n\"அளவுகளை அளப்பதிலே நீதியாக நடந்துக்கொள்ள வேண்டும் அது தங்கமாக இருந்தாலும், வேறு எந்த பொருளானாலும், நிலமாக இருந்தாலும் சரியே \" என்று கூறியதோடு (http://www.kayalpatnam.com/columns.aspid=74) மட்டுமல்லாது செயல் படுத்தியும் வருவது அறிந்து மிக்க மகிழ்ச்சி.\nஇந்த ஆர்கானிக் கொஞ்சம் காஸ்ட்லி தான். ஆனால் மருத்துவ செலவு மற்றும் சிரமங்களை நினைத்து பார்த்தால் இது தான் பொருளாதார ரீதியிலும் சிறந்தது என்கிற முடிவுக்கு வருவோம்.\nகாலை / மாலை தேநீரில் இருந்து சீனியை மாற்றி விட பெரும் பாடு படுகிறேன் - நாட்டு சக்கரை அதற்கு ஒரு சரியான மாற்றாக இல்லை. தேநீர் மட்டுமன்றி, ஆர்கானிக் உணவு வகைகளை வைத்து சரியான ஒரு தினசரி அல்லது வாரந்திர டயட்டை யாரவது சிபாரிசு செய்தால் நன்றிக்குரியவர் ஆவீர்கள். சென்னையில் இது போன்ற கடைகள் - (ஆர்கானிக் + காய்கறி) இருக்கும் லிஸ்ட் இருந்தாலும் பகிரவும். جزاكم الله خيرا\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nசகோதரர் மஹ்மூத் அவர்களை நான் ரியாத்தில் இருந்த காலம் முதல் தெரியும். எந்த செயலிலும் பதட்டமில்லாமல் நிதானமாக நேர்கொள்ளும் இயல்புடையவராகத்தான் அவரை பர்த்திருக்கிறேன். என் சிற்றறிவு அளவுகோலும் அதுவாகத்தான் தற்போதும் இருக்கிறது என்பதற்கோர் சாட்சி மருமகன் சலிஹ் அவர்களின் கட்டுரை.\nஇதை கட்டுரை என்பதைவிட ஒவ்வொருவரின் எதார்த்த இன்னல் வழமை வாழ்கையிலிருந்து சற்று விலகி \"மாத்தி யோசித்து\" அதை நம் மாறுபட்ட வாழ்க்கை முறையாய் மாற்றி இயற்க்கை உணவோடு வாழப்பழக வேண்டும் என்ற ஒரு சிறிய படிப்பினை வேண்டுகோள் என்றால் அது மிகையல்ல\nவளர்க உங்கள் சீரான சிந்தனை வளம்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஅருமையானதோர் கட்டுரை தந்துள்ள ஆசிரியருக்கு நன்றி.\nஇப்படி ஒரு அங்கக அங்காடி காயல்பட்டிணத்தில் அமையப்பெற்றிருப்பது இன்றியமையாதது. இதற்கு தூண்டுகோலாக இருந்த சகோ. இம்ரான் உஸைர், சகோ. எஸ்.கே.ஸாலிஹ் மற்றும் இதன் நிறுவனர் N.S.E. மஹ்மூத் ம���மா ஆகியோருக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக.\n\"கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு, வெறுமனே பொருளைக் கொடுத்தோம்; காசை வாங்கி கல்லாவில் போட்டோம் என்றில்லாமல், ஒவ்வொரு பொருளின் தன்மை, அதன் பயன்கள் என சளைக்காமல் பாடம் நடத்துகிறார் ஆர்கானிக் மாமா. மொத்தத்தில், தான் மருந்துக்கடை துவங்கவிருந்த ஆவலை - இங்குள்ள உணவுப் பொருட்களின் மருத்துவக் குணங்களை விளக்குவதன் மூலம் ஏதோ ஒரு வகையில் பூர்த்தி செய்துகொண்டார் என்றே கூற வேண்டும்\".\nமேற்கூறிய வரிகள் மிகவும் உண்மை. அங்ககம் செல்லும் வாய்ப்பை நானும் பெற்றேன். நஞ்சில்லா பொருட்கள் குறித்த அறிவமுதம் பெற்றேன். வியாபார நோக்கத்தை முதன்மையாகக் கொண்டு இவ்வங்ககம் செயல்படவில்லை என்பதை அறிய முடிந்தது. எல்லாம் வல்ல அல்லாஹ், தங்களது உயரிய நோக்கங்களை ஏற்றுக் கொள்வானாக.\nநஞ்சில்லா உணவை உட்கொண்டு இறைவனின் உதவியால் நோயற்ற வாழ்வு வாழ முனைவோம். N.S.E. மஹ்மூத் மாமா என்றழைக்கப்படுபவர் இனி ஆர்கானிக் மாமா என்றழைக்கப்படுவார் போல் தெரிகிறது.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nநேர்மையும் காலம் தவறாமையும் மாமாவுடன் ஒட்டி பிறந்தது. அதே போல்தான் அவர்கள் செய்யும் தொழிலும் இருக்கும். இது லாப நோக்கம் குறைவு சமுதாய சேவையே அதிகம்.\nநானும் என் தாயாரும் கடைக்கு சென்று சில பொருட்கள் வாங்கினோம். கடை தூய்மை அமைதி என்று மனதுக்கு இதமாக இருந்தது கூடவே இயற்கை ஊதுபத்தி வேறு. ஒவ்வொரு உணவின் மருத்துவ குணம் மற்றும் அதை எப்படி சமைப்பது என்று சளைக்காமல் சொல்லிகொண்டிருந்தார் இந்த இயற்கை மருத்துவர்.\nஎல்லா மக்களும் கண்டிப்பாக போய் பலன் பெறுங்கள்.\nமரம் வளர்ப்போம் மழை பெறுவோம்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nபச்சிளம் குழந்தைகள் பருகும் பால் முதல் கொடிய பிணிகளில் அகப்பட்டு அவதியுறும் நோயாளிகள் உட்கொள்ளும் மருந்து வரை 'கலப்படம் 'மட்டுமே நிறைந்த நம் நாட்டில்,சரியான உணவை தேர்ந்தெடுப்பதின் மூலமே நோயற்ற வாழ்வை பெறமுடியும்.\nநமதூரில் இப்படி ஒரு வணிகம் நடப்பதை அறியும்போது புளகாங்கிதம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை ��ாண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n13. சொல்லத்தான் இருந்தேன்........ கட்டுரை வரைந்து காட்டிட்டாரு.\nஅருமையான கட்டுரை. நம் காயல் வாசிகள் உணர்ந்து அறிந்துகொள்ள போதுமான தகவல்கள். \"கட்டுரை ஆசிரியருக்கு முதல்கண் நன்றியை தெரிவிக்கிறேன்\". ஒரு சில அறிவுள்ள மிருகம்களின் உணவில் இருந்து..... ஆறறிவு படைத்த மனிதன் சாப்பிடும் உணவு வரை எல்லாமே..... கலப்படம். எதை நம்பி குடிப்பது...... எதை நம்பி சாப்பிடுவது...... என்பது. ஒன்றுமே..... புரியல்லை உலகத்திலே...........\nஇதை எல்லாம் கருத்தில் கொண்டுதான் ஆயிரத்தி நானூறு வருடம்களுக்கு முன்பு. தன் உம்மத்தினருக்கு. கண்மணி ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் போலும்.எதை பருகும்போதும் அவூது பில்லாஹி மினசைத்தான் நிர்ரஜீம். பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று. இதை நாம் கடைபிடிப்போமாக. இதை தவிர வேறு ஒரு பாதுகாப்பு வழியும் இந்த புவியில் இனி கிடைக்க வாய்ப்பில்லை. வஸ்ஸலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n14. Re:...விளம்பர வெளிச்சத்துக்கு வராத நிறுவனம்\nசகோதரர் மஹ்மூத் அவர்களை என் மகன்தான் முதலில் சந்தித்து அவர் கடை வைத்திருப்பதையும் சொன்னான்.\nஎன்னப்பா அரிசி கிலோ 75 ரூபாய, சீனி கிலோ 85 ரூபாயா என்ன சொல்றா..யார் வாங்குவா என்று மலைப்பாக கேட்டேன். போய்ப்பாருங்கள் என்றான்.\nதந்தைக்கு மகன் புத்தி சொல்வதா என்று சிலர் கேட்பார்கள். நமது ஊரில் அப்படி பலர் இருந்திருக்கிறார்கள். எனக்கு என்னவோ பெரிய வயதாகி விட்டது போலவும் சிலர் கேட்பார்கள். இந்த கணினியில் உட்கார்ந்து இந்த வயதிலும் எப்படி கமெண்ட்ஸ் அடிக்கிறாய் என்று கேட்பார்கள். இதை எனக்கு பழகி தந்தவரும் எனது இன்னொரு மகன்தான். நான் முதலில் தமிழில் இந்த கணினியில் கடிதம் எழுத கற்று தந்தவரும் எனது மச்சான் அவர்கள் மகன் வயதில் மிகவும் இளையவர் ஒருவர்தான். அந்த முதல் கடிதமும் நான் கலைஞர் கருணாநிதிக்குதான் எழுதினேன் .தலைப்பு\n\"பவள விழா நாயகனே, நீ நீடூழி வாழியவே\nஎனவே வயது ஒரு பொருட்டல்ல. மஹ்மூது மாமா அவர்கள் கடைக்கு சென்றேன். விளக்கங்கள் கேட்டேன், சொன்னார்கள். விளம்பரம் ஒன்றும் வரவில்லையே , தொலைக் காட்சியிலும் ஸ்லைட் ஓடவில்லையே என்றேன். ஒரு சாதாரண நோட்டீஸ் சை காட்டினார்கள் .\nமருமகன் சாலிஹ் உடைய கட்டுரை மாமாவை உலகறிய செய்ததா அல்லது நம்மாழ்வார் திட்டம் மாமா மூலம் நம் மக்கள் வாழும் இடமெல்லாம் சென்றடைந்ததா - இந்த கட்டுரை மூலம் வேறு விளம்பரங்கள் தேவை இல்லை என்ற நிலையை மாமா அவர்கள் நிறுவனம் நல்ல பெயரை பெற்று விட்டது.\n\"நாங்க உஜாலாவுக்கு மாறி விட்டோம் , அப்போ நீங்க\"... என்று ஒரு விளம்பரம் கேட்டிருக்கிறீர்களா...அதேபோல் எல்லோரும் கேட்கும் காலம் விரைவில் வரும் .\nநோய் இல்லாமல் இருப்பது மட்டும் ஆரோக்கியம் அல்ல..எனக்கு நோய் இல்லை என்று மனத்தால் நினைப்பதும் அப்படி நினைக்கத்தூண்டும் எல்லாமே ஆரோக்கியம்தான்.அரசு விற்கும் \"ஆவின்\" பாலிலேயே தண்ணீர் கலந்து கோடி கோடியாக சம்பாதிக்கும் கொடியவர்கள் வாழும் தமிழகத்தில் இப்படி ஒரு எண்ணம் உதித்ததே ஆச்சரியம்தான்.\nமாமாவின் முயற்சிகள் வெற்றி பெறவும், மக்கள் நோயில்லா வாழ்வு வாழ ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழிலகம் - மாமா அவர்கள் பொதுநலம் கருதி ஆரம்பித்த இந்த இயற்கை மருந்தகம் - சிறப்பாக இயங்கவும் அதைக் கொண்டு மக்கள் பயன்பெறவும் அல்லாஹ் அருள் புரிவானாக.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமிக அருமையான பதிவு. வானகம், நமக்குள் சில மாற்றங்களை ஏற்படுத்தியது உண்மைதான். நம்மாழ்வார் ஐயாவின் பணி தொடர இதுவும் ஒரு பங்கு. இன்ஷா அல்லாஹ், எல்லாம் சிறப்பாக நடை பெற வாழ்த்துகள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n16. ஆறறிவில் ஏழரையின் ஆதிக்கம்.\nஅஸ்ஸலாமு அலைக்கும். அன்பு சகோதரர்களே......... ஆறறிவில் ஏழரையின் ஆதிக்கம் என்பது. பகுத்தறிவு படைத்த மனிதன் அதிக காசு, பணம் சம்பாதிக்க சுய நலத்திற்க்காக அவனின் பகுத்தறிவை........ பகுத்து அறியாமல். வகுத்து அறிந்து அவனின் ஆறறிவில் ஏழரையை (சனியனை) கலந்து....... தன் இனத்தையும், மற்ற உயிரினத்தையும், இயற்க்கையும்..... அழிக்க முற்ப்பட்டுவிட்டான். இதுதான் ஒரு வரியில் சொல்ல போனால்...... மனிசன,மனிசன் சாப்பிடுறாண்ட சின்னபயலே.... என்ற வைர வரிகள் நமக்கு உணர்த்துகின்றன.\nஇந்த கட்டுரையில் உணர்த்தியது போல..... இப்படி பட்ட ஆர்கானிக் சாமான்கள் கொஞ்சம். \"விலை\" உயர்வாக இருந்தாலும் அது நம், மற்றும் நம் சந்ததியினர் ஆரோக்கியமாக வழ வழிவகைக்கும் என்பதை...... வகுத்து அறியாமல் பகுத்தறிந்தால்........ கணக்கு சரியாகவரும் என்பது என் கருத்து.\nNSE மஹ்மூது மாமா அவர்கள் கிட்டத்தட்ட 20 வருடம்களுக்கு முன்பு சவூதி அரேபிய நாட்டில் ஜுபைலில் இருக்கும் போது.... நானும் என் சக நண்பர்களும் அவர்களின் வீட்டுக்கு சென்று இருக்கிறோம். வயது வரம்பு பார்க்காமல் எல்லாவர்களிடனும் தமாசாகவும், நகைசுவையாகவும், பேசும் பாங்கு உள்ளவர்கள். மற்றவர்களின் பேச்சின் தன்மையை உன்னிப்பாக கவனிப்பார்கள். அது உண்மை என்றாலும்,தன்மை என்றாலும் பாராட்ட தயங்க மாட்டார்கள்.\nஇப்படிப்பட்ட நேர்மையான ஒரு கலப்படமற்ற மனிதர் இந்த கலப்படமற்ற பொருட்களை நம் மக்களுக்கு வழங்க நம் காயல் பதியில் கடை திறந்து இருப்பதுக்கு நாம் தான் கொடுத்து வைத்தவர்கள்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ்..... மாமாவின் சரீர சுகமும்,ஆயிசையும், இந்த கடையின் ஆயிசையும் நீட்டி தந்தருவானாக ஆமீன். வஸ்ஸலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nநண்பர் எஸ்.கே. சாலிஹின் ஆக்கம் மிக அருமை. நானும் NSE ORGANIC FOOD STORE சென்று பல பொருட்களை கொள்முதல் செய்தேன். காலத்தின் தேவை கருதி நமது உணவுப் பழக்கவழக்கங்களை நெறிப்படுத்த வேண்டும்.\nஉணவே மருந்தாக அமைய வேண்டும். அப்போதுதான் கொடிய நோய்களிலிருந்து பாதுகாப்புப் பெற இயலும். அதற்கு இது போன்ற விஷம் கலக்காக உணவுப் பொருட்களை உபயோகிக்க பழகிக்கொள்ள வேண்டும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n18. பழச்சாறு குறித்த விளக்கம்\nஇக்கட்டுரையைப் பாராட்டி பலர் கருத்து தெரிவித்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. இதனைப் படித்ததைக் கொண்டு, ஒருவர் தன் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொண்டாலும் அது அடியேனின் எழுத்துக்கு இறைவனளித்த அங்கீகாரம் என்றே எடுத்துக்கொள்வேன்.\nகட்டுரை 23.09.2014 அன்று இரவில் வெளியானது. அல்ஹம்துலில்லாஹ் கட்டுரையைப் பார்த்ததன் விளைவாக, மறுநாளிலிருந்தே பலர் கடைக்கு வந்து ஆர்கானிக் மாமாவிடம் பொருட்களை வாங்கிச் சென்றதாகவும், தேவையான விளக்கங்களைப் பெற்றுச் சென்றுள்ளதாகவும், இன்னும் பலர் இனி செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறியது கேட்டு மிக்க மகிழ்ச்சி.\nபழச்சாறு குற��த்த சாளை ஜியாவுத்தீன் காக்காவின் சந்தேகம் குறித்து மாமாவிடம் கேட்டேன்...\n“இக்கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள அனைத்துமே ஆர்கானிக் பொருட்கள்தான் அவற்றுள் அரிசி, பருப்பு, சிறுதானியங்கள் போன்ற பொருட்கள் மட்டுமே அப்படியே பொதியிட்டு விற்கப்படுவன. இதர மாவுப் பொருட்கள், பழச்சாறு ஆகியன - ஒன்று அவற்றை ஆயத்தம் செய்த இடத்திலேயே விற்க வேண்டும்... அதுவன்றி, கடையில் தேக்கி வைத்து விற்பதெனில், கெடாதிருப்பதற்காக சிறிது வேதிப்பொருட்கள் சேர்த்தேயாக வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. அந்த அடிப்படையில் பழச்சாறு - பொதுவாக கடைகளில் விற்கப்படும் flavour கலந்த பொருட்களாக இல்லாமல் - முழுக்க முழுக்க பழத்தின் சாறுதான் என்றாலும் அது கெடாதிருக்க - சிறிது வேதிப்பொருட்கள் (அனுமதிக்கப்பட்டுள்ள அளவில்) சேர்க்கப்பட்டுள்ளது.\nமுற்றிலும் வேதிப்பொருளே கலக்காமல் விற்பதானால் சிறுதானியம் உள்ளிட்ட சில பொருட்களை மட்டுமே விற்க இயலும். அவசியமான இதர ஆர்கானிக் பொருட்களை இப்படியேனும் விற்காவிட்டால், பொதுமக்கள் முற்றிலும் வேதிப்பொருட்கள் கலக்கப்பட்ட பிற பொருட்களுக்குச் செல்லும் நிலைதான் உள்ளது.\nஎன்றாலும், இப்பொருட்களை வாங்கும் மக்களிடம் உரிய விபரத்தைச் சொல்லியே விற்பனை செய்யப்படுகிறது...” என்றார்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nசகோ. S.K. ஸாலிஹ் அவர்களுக்கும் இப்படியொரு வணிக நிறுவனத்தை (தன் என்னத்தை மாற்றி) தொடங்கிய மாமா அவர்களுக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக.... ஆமீன்.\nகட்டுரையாளர் குறிப்பிட்டிருந்த சகோ. B.S. ஷாகுல் ஹமீது அவர்களும் பாராட்டிற்குரியவர்.... எனக்கும் எத்தனையோ நோய்களுக்கு இயற்கை மருந்துகளை கூறி அறிவுரை வழங்கியவர் அவர்.... அவர் சொன்ன மருந்துகளை உட்கொண்டு கண் முன் பலன் கண்டேன் அல்லாஹ்வின் கிருபையால்.... அந்த மருந்துகளில் சிலவற்றை என்னுடன் பனி புரியும் சிலருக்கு பரிந்துரை செய்து அவர்களும் பலன் கண்டதின் பயனாக என்னை மருத்துவர் என்று அழைக்கலாமோ என்று சொன்னவர்களும் உண்டு... அவர் எனக்கு அறிவுரை கூற ஆரம்பிததிலிருந்து ஆங்கில மருந்துகள் எனக்கு விஷமாகவே தெரிகிறது... அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன் என்னால் இயன்றவரை... அல்ஹம்து லில்லாஹ்...\nஇப்படியொரு இயற்கை ப���ருளக உத்தியை சகோ. s.k. சாலிஹ் அவர்களுக்கு கொடுத்த சகோ. இம்ரான் உஜைர் அவர்களும் குறிப்பிடப்பட வேண்டியவர்.\nவல்ல அல்லாஹ் இதில் தொடர்புடைய அனைவருக்கும் ரஹ்மத் செய்வானாக... மேலும் நம்மூரார் அனைவரும் இயற்கை உணவை பயன்படுத்தி நோயற்ற வாழ்வை வாழ வல்லோன் வழிவகுப்பானாக ஆமீன்..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஅனைவர்களுமாக சேர்ந்து நல்ல ஆரோக்கியமான மாற்றத்திற்க்கு வித்திட்டிருக்கிறீர்கள்.\nஅல்லாஹ் அனைவர்களின் முயற்சிகளையும் பலனுள்ளதாக ஆக்கி தந்து மஹ்மூத் காக்காவின் வியாபாரத்திலும் அபிவிருத்தியை ஏற்படுத்துவானாக ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nநல்ல முயற்சிதான் இன்ஷா அல்லாஹ் வெற்றி பெற வாழ்த்தி துவா செய்வோம் .\nஉணவுதான் மருந்து என்று இருந்த காலம் மாறி மருந்துதான் உணவு என்று மாறிவிட்டது .\nகுறிப்பாக காயலில் முன்பு அணைத்து உணவுகளும் அணைத்து வேளைகளுக்கும் வீட்டில்தான் தயாரித்து உண்டோம் அதனை சிறிது சிறிதாக குறைத்து கொண்டதால் பெரிய பெரிய வியாதிகளுக்கு நாம் உணவாக மாறிக்கொண்டு இருக்கிறோம் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nposted by: கே எஸ் முகமத் ஷூஐப். (காயல்பட்டினம். ) on 01 October 2014\n\"காயல் நம்மாழ்வார் 'என்றழைக்கப்படும் என் எஸ் இ மாமா அவர்கள் குறித்த இந்த பதிவு மிக அருமை. அன்னாரது அந்த இயற்க்கை உணவு கடை திறக்கப்பட்டபோதே நான் சென்று பார்த்திருக்கிறேன். மிக நல்ல முயற்சி.\nவியாபாரம் மட்டுமேயல்ல...தான் விரும்பித் தேர்ந்துகொண்ட இந்த முயற்சியில் எல்லோரும் இணைந்துகொண்டால் அது நல்லது...உடல் ஆரோக்கியம்...என்ற அன்னாரது சிந்தனையில் எனக்கு எப்போதும் உடன்பாடே.\nஎல்லோருக்கும் எதுவோ ஓன்று பிடிக்கும். ஆனால் பிழைப்புக்காக வேறு ஏதோ தொழில் செய்வார்கள். ஆனால் மாமா அவர்கள் தனக்குப் பிடித்த ஒன்றையே தனது தொழிலாக மட்டுமல்ல வாழ்க்கையின் நோக்கமாகவும் மாற்றிக்கொண்டவர்.\nஅவர் மூலம் இந்த இயற்க்கை உணவு முறை நமது மக்களின் பழக்கங்களுள் ஒன்றாக ஆகுமானால் ...அதுவே அன்னாரின் சீரிய முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்பேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n23. Re:...இது நல்ல முயற்சி\nஇது ஒரு நல்ல முயற்சி ..புது புது நோய்களால் துவண்டு போயிருக்கும் நமதூர் மக்களுகு இது ஓரளவுக்காவது ஆரோக்கியமாய் வாழ வழிவகுக்கும்....இன்ஷா அல்லாஹ்....\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nநல்லதொரு ஆக்கம். இம்முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nமனித சரீர வாழ்வுக்கு நன்மை பயிவிக்கும் உணவு பழக்கத்தை உள்ளடக்கிய வியாபாரங்கள் கூட, இது போன்ற ஆக்கங்கள் மூலம் பலருக்கும் எத்தி வைக்க (but i felt too much of promotion) விழிப்புணர்வு செய்ய வேண்டிய சூழல்தான் உள்ளது என்பது வேதனையான விடயம்.\nஇயற்கை உணவு வருமுன் காக்கும் மருந்து என்பார்கள். சாமான்யர்களுக்கு சற்று எட்டா கனியாக (பட்ஜட்டில் துண்டு விழுந்துருமே) இருந்தாலும், பொருளாதார தன்னிறைவு பெற்றவர்கள் & உணவு பழக்க மாற்றத்தை நோக்கி பயணிக்கும் அன்பர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமே \nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஅருமையான ஆக்கம். நமதூரில் இப்படி ஒரு ஆர்கானிக் உணவு விற்பனை கூடத்தை துவங்க தூண்டுகோளாய் இருந்த கட்டுரை ஆசிரியருக்கும் அதை நடைமுறை படுத்திய NSE மாமாவுக்கும் வாழ்த்துக்கள். வியாபாரம் செழித்து இன்னும் பல கிளைகள் காண வல்லோனை வேண்டுவோம்.\nஇத்தோடு கைமருந்தாகிய வறுபொடி, காயம் போன்றவைகளை கஷ்டப்படும் நம்பிக்கைக்குரியவர்கள் மூலம் சுத்தாமான முறையில் செய்து தனது வியாபாரத்தில் இணைத்தால் நிச்சயமாக வெற்றிபெருவதொடு மட்டுமல்லாமல் குடிசைத்தொழில் மூலம் வறியவர்களுக்கு உதவும் வாய்ப்பும் கிடைக்கும்.\nஇன்ஷா அல்லாஹ் NSE மாமா செயல் படுத்துவார்கள் என எதிர்பார்போம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nநான் ஏன் இந்த கட்டுரையை படிக்க மறந்தேன் அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர் - அருமை கட்டுரையாளர் காயலின் சரித்திரத்தில் ஒரு முக்கிய இடத்தை பிடித்துவிட்டார் - என்ன ஒரு அற்புதமான ஈடுபாடு - மட்டுமில்லாமல் \"ஆர்கானிக் மாமாவை \" திசை திருப்பி நாளைய காயலின் வரபோகும் இளைய விஞ்சானி உருவாக்கும் திட்டத்திற்கு முதன்மை திசைகாட்டியாக தன்னை அறிந்தோ அறியாமலோ தன்னை உருவகபடுத்தி கொண்டார் .\n\"உணவே மருந்து\" ஒரு புதிய விடியலை நோக்கி - என்ன சொல்ல - அற்புதமான ஆக்கம் - வல்ல நாயன் ஆசிரியர் மற்றும் ஆர்கானிக் மாமா ஆகியோருக்கும் நீடித்த ஆயுளை கொடுபானாக -ஆமீன்\nநன்றி உணர்வோடு : நம்மாழ்வார் \"இயற்கையின் சுவாசம்\" அடுத்தவர்கள் சுவாசிக்கவேண்டி ஒரு விவேகமான கூட்டத்தை உருவாக்கி சென்றுள்ளார் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/district_news/24491", "date_download": "2019-08-26T03:05:17Z", "digest": "sha1:PSO6JY7ACBQ3QS6FPIQGZOMAICHHW3WD", "length": 4701, "nlines": 68, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nசுற்றுலா வந்த ‘ஓய்வு’ விமானப்படை அதிகாரி மரணம்\nகன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.\nமகாராஷ்டிர மாநிலம், புனேவை சேர்ந்த 12 பேர் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். நேற்று காலை பகவதியம்மன் கோயில் உள்ளிட்ட பல இடங்களை சுற்றிப் பார்த்த பின்னர், விவேகானந்தர் பாறைக்கு படகில் சென்றனர். அங்குள்ள இடங்களை சுற்றி பார்த்தபோது, குழுவில் இடம் பெற்ற ஒருவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக ஊழியர்கள் மற்றும் அவருடன் வந்தவர்கள், விவேகானந்தா கேந்திரம் அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதி���்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.\nதகவலறிந்த கன்னியாகுமரி போலீசார், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். இதில் இறந்தவர் மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி பேபட் அண்ணா பவார் (65) என்பது தெரிய வந்தது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=24794", "date_download": "2019-08-26T02:58:01Z", "digest": "sha1:62RO2MXZ2HLADUJZ6KX3DQIWCTTIOPVU", "length": 10386, "nlines": 132, "source_domain": "puthu.thinnai.com", "title": "வால்ட் விட்மன் வசனக் கவிதை – 66 ஆதாமின் பிள்ளைகள் – 3 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 66 ஆதாமின் பிள்ளைகள் – 3\nமூலம் : வால்ட் விட்மன்\nதமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா\nகடந்து செல்லும் பல நபர்\nஉன் மெல்லிய வசனை நுகர்வரோ \nSeries Navigation 2015 இல் புறக்கோள் புளுடோவைத் தாண்டி பரிதி மண்டலத்துக்கு அப்பால் உளவப் போகும் நாசாவின் வேக விண்ணுளவி புதுத் தொடுவான் [New Horizon]இலக்கியச் சோலை கூத்தப்பாக்கம், கடலூர் [ நிகழ்ச்சி எண்-145 ]பங்காளிகளின் குலதெய்வ வழிபாடுஎறும்பின் பயணம் – நிலாரசிகனின் ‘கடலில் வசிக்கும் பறவை’இருநகரங்களின் கதை சொல்லி: சுப்ரபாரதிமணியன்\nதிண்ணையின் இலக்கியத் தடம் -26\nஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2014\nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 49\nநீங்காத நினைவுகள் – 38\nஅத்தியாயம்-26 துரியோதனனின் வீழ்ச்சியும், போர் முடிவும்.\nநினைவில் பதிந்த காட்சிகள் – கதிர்பாரதியின் ‘மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்’\n“மார்பு எழுத்தாளர்கள்”-ஒரு பின்னூட்டக் கட்டுரை.\nதொடுவானம் 7. தமிழ் மீது காதல்\nதினம் என் பயணங்கள் – 8 (மேல் செங்கத்தில் மான் வேட்டை)\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 66 ஆதாமின் பிள்ளைகள் – 3\nஇருநகரங்களின் கதை சொல்லி: சுப்ரபாரதிமணியன்\nஇலக்கியச் சோலை கூத்தப்பாக்கம், கடலூர் [ நிகழ்ச்சி எண்-145 ]\nஎறும்பின் பயணம் – நிலாரசிகனின் ‘கடலில் வசிக்கும் பறவை’\n2015 இல் புறக்கோள் புளுடோவைத் தாண்டி பரிதி மண்டலத்துக்கு அப்பால் உளவப் போகும் நாசாவின் வேக விண்ணுளவி புதுத் தொடுவான் [New Horizon]\nசீதாயணம் நாடகப் படக்கதை – 24\nPrevious Topic: சீதாயணம் நாடகப் படக்கதை – 24\nNext Topic: தினம் என் பயணங்கள் – 8 (மேல் செங்கத்தில் மான் வேட்டை)\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2017/07/blog-post.html", "date_download": "2019-08-26T03:57:38Z", "digest": "sha1:WWKFI7HXZMZQZWUNL45EJQXD3FEG4N35", "length": 17033, "nlines": 181, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை - விசாலம் \"கஞ்சா\" காபி, மதுரை !", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை - விசாலம் \"கஞ்சா\" காபி, மதுரை \nமதுரை மக்களுக்கு கொண்டாட்டமான பல உணவுகள் இருக்கின்றன, சூரியன் உதித்ததில் தொடங்கி அடுத்து உதிக்கும் வரை மதுரையை சுற்றி வந்தால் கணக்கில் அடங்காத உணவுகள் இருக்கின்றன. இட்லி - குடல் குழம்பு, பிரியாணி, ஆறுமுகம் பரோட்டாவும் - சால்னாவும், ஜிகர்தண்டா, இளநீர் சர்பத், அயிரை மீன் குழம்பு, நண்டு ஆம்பிளேட், முட்டை இட்லி, பர்மா கடை இடியப்பம், மட்டன் சுக்கா... என்று அடுக்கிக்கொண்டே போகலாம் என்ன இருந்தாலும், நண்பர்களுடன் செல்லும்போது ஒரு டீ அல்லது காபி குடித்துக்கொண்டே பேசும் சுகம் இருக்கிறதே, அது மூக்கு முட்ட சாப்பிட்டாலும் வராது. மதுரையின் ஸ்பெஷல் எனப்படும் \"கஞ்சா\" காபி என்பது நியூ விசாலம்ஸ் என்னும் கடையில் கிடைக்கிறது... அது ஒரு ஏகாந்த சுவை \nமதுரையின் பிஸியான இடம் என்பது தமுக்கம் மைதானம். ஒரு பக்கம் புகழ் பெற்ற அமெரிக்கன் காலேஜ், இன்னொரு பக்கம் காந்தி மியூசியம், அடுத்து அம்மா மெஸ் என்று ஆட்கள் நிரம்பி வழியும் ஒரு இடத்தில், காலையில் இருந்து மாலை வரை கூட்டம் நிரம்பி தள்ளும் ஒரு இடம் என்பது இந்த நியூ விசாலம்ஸ் காபி கடை. ஒரு சிறிய இடம்தான், அங்கு நடக்கும் வியாபாரமே சொல்லும் அந்த கடையின் ஸ்பெஷல் என்ன என்பதை கடையின் விலாசம் என்பது அம்மா மெஸ் எதிரில் என்று சுருக்க சொல்லலாம்.\nஒரு நாள் மாலை பொழுதினில், தலையை லைட் ஆக வலிக்க ஆரம்பிக்க, ஒரு டீ சாப்பிடலாமா என்று கேட்க, நண்பர்களோ பக்கத்தில்தான் ஒரு காபி கடை அங்கு செல்லலாமே என்று ஒருமித்து சொல்ல.... அவர்களது முகத்தில் தெரிந்த அந்த சந்தோசமே, அங்கு செல்ல வேண்டும் என்று தூண்டியது. செல்லும் வழியில் அவர்கள் அந்த காபியின் சுவை பற்றி சிலாகித்து சொல்ல, எனக்கு இங்கே மனதில் ஒரு பெரிய கடை, காபி கொண்டு வருபவர்கள், கடையின் உள்ளலங்காரம் என்று ஒரு பிம்பம் உருவாகி கொண்டு வந்தது. முடிவில் வண்டியை நிறுத்தி ஒரு தெரு முனையின் கடையை காட்டி, காபி ச��ப்பிடலாம் என்று சொன்னவுடன்.... இதுவா கடை என்று ஆச்சர்யம் ஆனது \nமிக சிறிய கடை, அங்கு சூடாக போண்டா, பஜ்ஜி என்று தின்று கொண்டு இருக்க, நண்பர் ஒருவர் ஒரு சூடான மெது வடையை குருமாவில் முக்கி எடுத்து வந்தார். சும்மா சொல்லக்கூடாது, இதுவரை மெது வடைக்கு தேங்காய் சட்னிதான் மிக சிறந்த நண்பன் என்று இருந்ததை, ஒரு விள்ளல் எடுத்து அந்த குருமாவில் முக்கி வாயில் போட்டவுடன், எண்ணத்தை மாற்றி கொள்ள தோன்றியது. மிதமான காரத்துடன், திக் ஆக சூட்டுடன் இருக்க போண்டா, பஜ்ஜி என்று சடுதியில் காலியாகிறது. அந்த காரத்துடன் நாக்கு தவித்துக்கொண்டு இருக்கும்போது, காபி சுட சுட வருகிறது. ம்ம்ம்ம்.......\nபிறந்ததில் இருந்து காபி சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன், நரசுஸ் காபி, ப்ரு இன்ஸ்டன்ட், ஸ்ரீரங்கம் பில்டர் காபி, கும்பகோணம் காபி, காபி டே கோல்ட் காபி என்று வித விதமான காபியை பருகிய எனக்கு, இந்த காபியின் முதல் சிப் செய்தவுடனே அதன் மீது காதல் வருகிறது. காபி என்பதை சற்று நிதானமாக பார்ப்போமா..... வெள்ளை வெளேரென்ற பால், அதை சரியான பதத்தில் தண்ணீர் ஊற்றி, நன்கு வறுத்த காபி கொட்டையில் எடுத்த பொடியை, பதமான சுடு தண்ணீர் விட்டு டிகாஷன் எடுத்து, ஒரு கண்ணாடி டம்பளரில் கொஞ்சமே கொஞ்சம் விட்டு, ஜீனியை கரண்டி கொண்டு காதலோடு கலந்து, அதன் மீது பாலை விடும்போது ஒரு ரசாயன மாற்றம் நிகளுமே.... கவனித்து இருக்கின்றீர்களா அதை டீ மாஸ்டர் எடுத்து மேலும் கீழும் சர் சர் என்று ஆற்றி நுரை ததும்ப விளிம்பு வரை நம்மிடம் தரும்போது, நாம் அந்த நுரையை முதலில் ஒரு சவுண்ட் விட்டு உறிஞ்சும்போது \"தம் தனனான தம் தம் தாணனான\" என்று ஒரு பின்னணி இசையே வரும் அதை டீ மாஸ்டர் எடுத்து மேலும் கீழும் சர் சர் என்று ஆற்றி நுரை ததும்ப விளிம்பு வரை நம்மிடம் தரும்போது, நாம் அந்த நுரையை முதலில் ஒரு சவுண்ட் விட்டு உறிஞ்சும்போது \"தம் தனனான தம் தம் தாணனான\" என்று ஒரு பின்னணி இசையே வரும் இங்கு இந்த காபியை முதல் சிப் அடிக்கும்போதே கேட்கிறது அந்த இசை, ஒவ்வொரு சிப் அடிக்கும்போதும் ஒரு காபியின் சுவை இவ்வளவு ருசியாக இருக்குமா என்று ஆச்சர்யப்பட வைக்கிறது.\nஒரு காபி கடையில் இவ்வளவு கூட்டமா என்று நாம் அதியசயப்பட்டது இங்குதான். மதுரையில் இந்த காபிக்கு செல்ல பெயர்தான் \"கஞ்சா\" காபி. ஒரு முறை குடித்து வி���்டால், மீண்டும் மீண்டும் குடிக்க தூண்டும் சுவை என்பது சரிதான். மதுரை செல்லும்போது, சுவைக்க மறக்காதீர்கள் \nகாஃபியே போதை. இதுல கஞ்சா காஃபியா\nதிண்டுக்கல் தனபாலன் July 12, 2017 at 5:21 PM\nசுவையான காபியுடன் வந்துள்ளீர்கள்... தொடருங்கள் தலைவரே...\nநான் அந்தப் பகுதிக்குச் சென்றால்\nசுவைக்குக் காரணம் பில்டர் அடியில்\nஅந்தப் பெயர் எனவெல்லாம் சொல்வார்கள்\nஅதுவும் எங்கள் ஊரில் இருந்து என்பது\nகஞ்சா காபியைப் போலவே உங்கள் பதிவும் சுவையே :)\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - ஊட்டி வர்க்கி \nஅறுசுவை - விசாலம் \"கஞ்சா\" காபி, மதுரை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/05/15/news/38016", "date_download": "2019-08-26T03:51:27Z", "digest": "sha1:QDDBTUW6XIHVCC5FLCSIF6LLENAVLP2L", "length": 9800, "nlines": 103, "source_domain": "www.puthinappalakai.net", "title": "‘திரும்பி வரமாட்டேன்’ – சகோதரனுக்கு கடிதம் எழுதிய குண்டுதாரி அலாவுதீன் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\n‘திரும்பி வரமாட்டேன்’ – சகோதரனுக்கு கடிதம் எழுதிய குண்டுதாரி அலாவுதீன்\nMay 15, 2019 | 3:25 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nகொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் கடந்த ஏப்��ல் 21ஆம் நாள் குண்டுத் தாக்குதலை நடத்திய தற்கொலைக் குண்டுதாரியின் உடற்கூற்றாய்வு அறிக்கை நேற்று கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.\nஇதன்போது தற்கொலைக் குண்டுதாரியான, அகமட் முகத் அலாவுதீனின் தயாரான, வகீர் மொகமட் பல்கீஸ் நீதிமன்றத்தில் முன்னிலையாகி, சாட்சியம் அளித்தார்.\nதனது கணவனும் மகனும் வேலையை இழந்த பின்னர், தனது குடும்பத்தை, அலாவுதீனும் அவரது குடும்பத்தினருமே கவனித்துக் கொண்டனர் என்று கூறினார். தனது மகனான குண்டுதாரி அலாவுதீனை அவர் அடையாளம்காட்டினார்.\nசட்டமருத்துவ அதிகாரி உடற்கூற்றாய்வு அறிக்கையை சமர்ப்பித்ததுடன், பெற்றோரினது மரபணுவுடன், குண்டுதாரியின் மரபணு பொருந்துவதாகவும் அறிக்கையை சமர்ப்பித்தார்.\nமட்டக்குளியை சேர்ந்த அகமட் லெப்பை அலாவுதீன், சட்டக் கல்லுலூரியில் சட்டம் பயின்றார் என்றும், சாய்ந்தமருதுவைச் சேர்ந்த சபீனா சேனுல் ஆப்தீனை திருமணம் செய்திருந்தார் என்றும் அவரது தந்தையாரும் நீதிமன்றில் சாட்சியம் அளித்தார்.\nஅவர், குண்டுவெடிப்பில் துண்டிக்கப்பட்ட அலாவுதீனின் தலையை தனது மகன் தான் என்று அடையாளம் காட்டியிருந்தார்.\nதாக்குதலுக்கு முன்னதாக தனது சகோதரனுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில், தான் திரும்பி வரப் போவதில்லை என்றும் பெற்றோரை கவனமாக பார்த்துக் கொள்ளும்படியும் அலாவுதீன் குறிப்பிட்டிருந்தார்என, அவரது மைத்துனர் சாட்சியம் அளித்துள்ளார்.\nTagged with: அலாவுதீன், கொச்சிக்கடை அந்தோனியார்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் கோத்தாவுக்கு ‘ஊடக’ காய்ச்சல் – இளைஞர் மாநாட்டில் அனுமதி மறுப்பு\nசெய்திகள் ஆண்டு இறுதிக்குள் பலாலி- இந்தியா இடையே விமான சேவை\nசெய்திகள் குற்றச்சாட்டுகளுக்கு வெளிவிவகார அமைச்சே பதிலளிக்கும் – சவேந்திர சில்வா\nசெய்திகள் ஆட்சிக்கு வந்ததும் புதிய விசாரணைக் குழு – பேராயருக்கு கோத்தா உறுதி\nசெய்திகள் வேட்பாளரை தெரிவு செய்து விட்டோம் – ரணில்\nசெய்திகள் கோத்தாவுக்கு ‘ஊடக’ காய்ச்சல் – இளைஞர் மாநாட்டில் அனுமதி மறுப்பு 0 Comments\nசெய்திகள் ஆண்டு இறுதிக்குள் பலாலி- இந்தியா இடையே விமான சேவை 0 Comments\nசெய்திகள் குற்றச்சாட்டுகளுக்கு வெளிவிவகார அமைச்சே பதிலளிக்கும் – சவேந்திர சில்வா 0 Comments\nசெய்திகள் ஆட்சிக்கு வந்ததும் புதிய விசாரணைக் குழு – பேராயருக்கு கோத்தா உறுதி 0 Comments\nசெய்திகள் வேட்பாளரை தெரிவு செய்து விட்டோம் – ரணில் 0 Comments\nA VALEMURUGAN on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nArinesaratnam Gowrikanthan on உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறார் அமெரிக்க தூதுவர் – கம்மன்பில குற்றச்சாட்டு\nArinesaratnam Gowrikanthan on கொழும்பு வருகிறார் அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர்\nArinesaratnam Gowrikanthan on ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டதை வரவேற்கும் சிறிலங்காவின் பௌத்த பீடங்கள்\nமனோ on சிறிலங்கா அதிபருக்கு அமெரிக்க தூதுவர் அவசர கடிதம்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/05/2_29.html", "date_download": "2019-08-26T02:44:43Z", "digest": "sha1:C4CN3EX434AVOXYDYWVIMFBFO2MEHTA4", "length": 18918, "nlines": 287, "source_domain": "www.visarnews.com", "title": "திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கண்முன்னே துடிதுடிக்க இறந்த கணவன் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கண்முன்னே துடிதுடிக்க இறந்த கணவன்\nதிருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கண்முன்னே துடிதுடிக்க இறந்த கணவன்\nதமிழ்நாட்டில் புதுப்பெண் கண்முன்னே அவரது கணவர் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழ்நாட்டின் கோவில்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 26), ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், ஆனந்தி என்ற பெண்ணுக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.\nகடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆனந்தி தன் கணவர் செந்தில்குமார் மற்றும் நாத்தனார் ராதாவுடன் அப்பா வீட்டுக்கு வந்துள்ளார். நேற்றைய தினம் மூவரும் அங்குள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.\nஅப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றின் ஆழப்பகுதிக்கு சென்ற ராதா மற்றும் செந்தில்குமாரால் மீண்டு வரமுடியவில்லை. உடனடியாக அக்கம்பக்கத்தினர் வந்து மீட்டு இருவரையும் தென்திருப்பேரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nஅங்கே முதலுதவி அளித்த போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகல்லூரி பெண்களை குறிவைக்கும் விபாச்சார கும்பல்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\nதினமும் பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nகாலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா\nஇதை கட்டாயம் செய்யுங்கள்: ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டம...\nஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள்\nமற்றொரு ஆணுடன் தகாத பழக்கம் கொடூரமாக கொன்றது ஏன்\nபுதுமண தம்பதி விஷம் குடித்து தற்கொலை: அதிர்ச்சியில...\nவரன் தேடும் இணையதளத்தால் சீரழிந்த இளம்பெண்ணின் வாழ...\nகனேடிய நீதிமன்றில் கதறிய இலங்கையர்\n‘சங்கமித்ரா’விலிருந்து விலகினார் ஸ்ருதி ஹாசன்\nசங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்\nபத்தேகம பற்றையில் விழுந்த சிங்கள ஹெலி: நடந்தது என்...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்க மைத்திர...\nஅமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி ஜயசேகரவும் நியம...\nஉலகையே புரட்டிப் போட்ட சுவாதி கொலை: திரைப்படமாகி ம...\nகாலை முதல் இரவு வரை குடி: பல மனைவிகள்.. - தாடி..\nசெல்போன்களில் மூழ்கிக் கிடக்கும் பெற்றோர்களின் கவன...\nமெரீனாவில் நினைவேந்தல்: நால்வர் மீது குண்டர் சட்டம...\n’மானம், ரோசம் கொஞ்சமாவது இருந்தால்...’’ : தமிழக அ...\nகாலா பற்றி தனுஷுக்கு அச்சம் இல்லை\nவெள்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 100வது ந...\nஉங்கள் எல்லாரையும் விட நான்தான் உண்மையான இலங்கையன்...\nஅமைச்சர்களுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம்\nமாட்டிறைச்சிக்கான தடை என்பது மாநில உரிமைகளில் தலைய...\nதிமுக வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணம் திமுக த...\nவடகொரியாவின் நவீன ஏவுகணைப் பரிசோதனையை வன்மையாகக் க...\nஇங்கிலாந்தில் 23,000 தீவிரவாதிகள் பதுங்கல்\nஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் மரணம்\nதிருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கண்முன்னே துடிதுட...\nபின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்கள் : உடனிருந்த...\nஇணையதளங்களில் தீவிரவாதக் கருத்துக்களை பரபபுபவர்களா...\nநாடு பூராவும் மீண்டும் கன மழைக்கான வாய்ப்பு; மக்கள...\nநில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் பேசும் பழங்குடி ...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nபோர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக மைத்திரி வழ...\nதொடரும் பெருமழை: வெள்ளம், மண்சரிவில் சிக்கி 100 பே...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைப்பு\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nகணவனுக்கு தெரியாமல் பரிகார பூஜை.. பலமுறை பலாத்காரம...\nதினமும் தண்ணி அடித்துவிட்டு ரூமிற்குள் வந்து.. பால...\nஅட்ஜஸ்ட் செய்து கொண்ட அமைரா\nரஜினிகாந்தின் 164 வது படம் காலா கரிகாலன்\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய் சேதுபதி\nதென் சீனக் கடலுக்கு விரைந்தது அமெரிக்கப் போர்க் கப...\nஇந்தோனேசியா தற்கொலைத் தாக்குதல் : மக்களை அமைதி காக...\nஅமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு தொடர்பிலான FBI...\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nமுதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வீடு நினைவு ...\nகாணாமல் போன ககோய் விமானத்தின் உடைந்த பாகங்கள்\nவெலிவேரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பு...\nசம்பந்தன் - சுவீடன் தூதுவர் சந்திப்பு\nரவிக்கு மங்கள முத்தம்; நாகரீகம் தெரியாதவர்கள் நல்ல...\nவடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு; இ...\nதொடரும் கடும் மழை: மண் சரிவு- வெள்ளத்தில் சிக்கி 1...\nகாங்கேசன்துறையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட ...\nஇனங்களுக்கிடையே விதைக்கப்பட்டுள்ள வேற்றுமை எனும் ந...\nமுதல் தடவையாக லண்டனில் ஆமிக்காரர்கள் பாதுகாப்பில் ...\nசத்யராஜ் சார்... இப்படி செய்யலாமா\nபாகுபலி 2 - கமலா இப்படி\nவானூர்தியில் ரணிலுடன் ஒன்றாகப் பயணிக்கும் சுமந்திர...\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை பகி...\nபயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்ச...\nஅமைச்சரவை மாற்றம்; நிதி மற்றும் ஊடக அமைச்சராக மங்க...\nபோர் வெற்றி தினத்தினை சுதந்திர தினத்தோடு இணைக்க வே...\nபுதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கிச் செல்வதற்காகவே ...\nடெல்லி அரசில் புதிய அமைச்சர்கள் நியமனத்துக்கு குடி...\nமுதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், ...\nமுப்படையை வலுவூட்டும் பொறுப்பை அரசு உரிய முறையில் ...\nஇலங்கைக்கு இன்று முதல் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரி...\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கைதுகளை ஊக்குவி...\nநல்லாட்சி என்று சொன்னவர்கள் இராணுவ ஆட்சி நடத்துகின...\nமாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்ப...\nகிளிநொச்சியின் பளைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஆழமான ஆட்சி முறை மாற்றங்களே நாட்டில் நிரந்தர சமாதா...\n‘எமது குரல்கள் ஒருமித்து ஒலிக்க வேண்டிய தருணமிது’;...\nகண்ணீர் கடலானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடல்...\nகரூரில் வாட்ஸ்அப் புகார் சேவை அறிமுகம்\nதமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்: முதல்வர்\nமல்லையாவின் ரூ 100 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு.அமலா...\nஉலகை உலுக்கி வரும் ரான்சம்வேர் சைபர் தாக்குதல் குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/490313/amp", "date_download": "2019-08-26T03:21:52Z", "digest": "sha1:ALSWNU2Z5425MLCSPQ6454PF6WGSCAP7", "length": 8540, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "The accident occurred in the film Vijay 63 | விஜய் 63 படத்தின் படப்பிடிப்பில் விபத்து: ஊழியர் படுகாயம் | Dinakaran", "raw_content": "\nவிஜய் 63 படத்தின் படப்பிடிப்பில் விபத்து: ஊழியர் படுகாயம்\nசென்னை: நடிகர் விஜய்யின் 63-வது படத்தின் படப்பிடிப்பில் 100 அடிக்கு மேல் வைக்கப்பட்டிருந்த ஃபோக்கஸ் லைட் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. ஃபோக்கஸ் லைட் தவறி விழுந்ததில் கீழே நின்று கொண்டிருந்த மின் பணியாளர் செல்வராஜ் என்பவர் படுகாயம்; படுகாயமடைந்த நபர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். செல்வராஜ் என்னும் எலக்ட்ரீசியன் படுகாயமடைந்தார். உடனடியாக அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஉலக பேட்மிண்டன் சாம்பியன் வென்ற பி.வி.சிந்துவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து\nஅரசியல் லாபம் தான் அரசின் நோக்கம்: கிறிஸ்துதாஸ் காந்தி, முன்னாள் கூடுதல் தலைமை செயலாளர்\nஉள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போடவே அரசு திடீர் முடிவு: கணேசன், தலைமை செயலக சங்க ம���ன்னாள் தலைவர்\nகூடுதல் செலவே தவிர மக்களுக்கு பெரிதாக பலன்கள் இருக்காது: தேவசகாயம், முன்னாள் கலெக்டர்\nமக்கள் நலனுக்காகவே மாவட்டங்கள் பிரிப்பு: ஆர்.பி.உதயகுமார், வருவாய்த்துறை அமைச்சர்\nஅடுத்தடுத்து 5 மாவட்டங்கள் உதயம் நகைப்புக்கு இடமாகிறதா மாவட்ட பிரிப்பு\nதிருப்போரூர் அருகே மானாம்பதியில் பயங்கரம் பிறந்த நாள் விழாவில் குண்டு வெடிப்பு: வாலிபர் பலி...5 பேர் படுகாயம்\nபுதிதாக அறிமுகம் செய்யப்பட்ட நவீன பஸ்களை கவனமாக இயக்க வேண்டும்: ஓட்டுனர்களுக்கு நிர்வாகம் அறிவுறுத்தல்\nமின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதம்\nகிருஷ்ணா நீர் வரத்து எதிரொலி செம்பரம்பாக்கம் ஏரியில் பொதுப்பணி துறை அதிகாரிகள் ஆய்வு\nகடந்த 2 ஆண்டுகளில் 5 அறிக்கை மட்டுமே தயாரிப்பு மத்திய அரசின் நிதியுதவி பெறாத நீர்வளத்துறை மேம்பாட்டு குழுமம்: ஓய்வு பெற்ற பொறியாளர்களால் அரசுக்கு வீண் செலவு\n228 மையங்களில் காவலர் தேர்வு...8,888 பணிக்கு 2.74 லட்சம் பேர் ஆஜர்: ஒரு மாதத்தில் ரிசல்ட்\nசென்னை காவல் துறை சார்பில் போலீசாருக்கு பாஸ்போர்ட் மேளா\nதமிழகத்தில் மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nசிபிஎஸ்இ பள்ளிகளில் ‘நாமினல் ரோல்’ தயாரிப்பதால் பெயர், பிறந்த தேதியை சரிபார்க்க வேண்டும்: பெற்றோருக்கு அறிவுறுத்தல்\nஇணையதளம் வழியாக டிப்ளமோ நர்சிங் படிக்க விண்ணப்பிக்கலாம்\nசாலையோரங்களில் மழை நீர் சேகரிப்பு: முதன்முதலாக இசிஆர் சாலையில் நடைமுறை நெடுஞ்சாலைத்துறை தகவல்\nஆன்லைன் பயிற்சிக்கு சிறப்பு மையம் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நீட், ஐஐடி தேர்வுக்கு சிறப்பு பயிற்சி: அதிகாரி தகவல்\nதமிழகம் முழுவதும் 10 ஆண்டுகளாக புனரமைக்கப்படாத ஏரிகள் எவை: கணக்கெடுக்கும் பணி துவங்கியது...பொதுப்பணித்துறை அதிகாரி தகவல்\nதீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை எதிரொலி: கோயில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-08-26T02:58:13Z", "digest": "sha1:3DDGSWO77PCBYHCVD4HLQNABJ4XFYV5E", "length": 6048, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒரு விடுகதை ஒரு தொடர்கதை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஒரு விடுகதை ஒரு தொடர்கதை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஒரு விடுகதை ஒரு தொடர்கதை\nஸ்ரீ தேவி பிரியா பிலிம்ஸ்\nஒரு விடுகதை ஒரு தொடர்கதை 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. கஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், ஷோபா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nகங்கை அமரன் இசையமைத்த திரைப்படங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2019, 05:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1857", "date_download": "2019-08-26T03:02:55Z", "digest": "sha1:QSW4KIXURZYDPCBVHHUEKEILBXWKEZKB", "length": 5193, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:1857\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:1857 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:1855 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1853 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1856 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1859 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1852 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1850 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1851 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1854 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1858 ‎ (← இணைப்புக��கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thozhilnutpam.wordpress.com/2010/10/25/facebook-contact-friends/", "date_download": "2019-08-26T04:02:00Z", "digest": "sha1:MFEY5YJTLPDRT5UP6CFE4LQQESJC3UK3", "length": 11771, "nlines": 163, "source_domain": "thozhilnutpam.wordpress.com", "title": "ஒரே இடத்தில் உங்கள் FACEBOOK நண்பர்களின் Mobile எண்களை பார்க்க வேண்டுமா? | தொழில்நுட்பம்", "raw_content": "\n← இனிமேல் சினிமாப் பாடல்களை GOOGLE வழியாகவே கேட்டு மகிழலாம்\nஒரே இடத்தில் உங்கள் FACEBOOK நண்பர்களின் Mobile எண்களை பார்க்க வேண்டுமா\nசமூக வலைப்பின்னல்களில் முதன்மையான Facebook தளத்தை இணையத்தில் உபயோகிக்காதவர்களே இல்லை என்ற நிலை காணப்படுகிறது…இதன் மூலம் உலகில் பல்வேறு இடங்களில், பல்வேறு துறைகளில், பலவேறுபட்ட மனிதர்களின் நட்புக்கரங்களை நாம் எளிதில் பெற முடிகிறது… அவர்கள் தங்களின் மொபைல் எண்களை தங்களது Profile பக்கத்தில் பகிர்கின்றனர்.அவ்வாறு பகிரப்படும் அனைத்து நண்பர்களின் மொபைல் எண்களையும் ஒரே இடத்தில நாம் காண முடியும்.. கணினியில் மட்டுமின்றி உங்கள் மொபைலில் இருந்தே இச்சேவையினைப் பெறலாம். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது கொடுக்கப்பட்ட இணைப்பில் உங்களது பயனர் பெயரையும்(username), கடவுச்சொல்லினையும்(password) உள்ளிட்டால் போதுமானது.\nஇங்கே சொடுக்கவும் (Click here)\nஉங்களுக்கு பிடித்திருந்தால் இன்ட்லியில் விருப்ப வாக்கினை பதிவு செய்திடலாமே\n← இனிமேல் சினிமாப் பாடல்களை GOOGLE வழியாகவே கேட்டு மகிழலாம்\n10 Responses to ஒரே இடத்தில் உங்கள் FACEBOOK நண்பர்களின் Mobile எண்களை பார்க்க வேண்டுமா\n3:01 பிப இல் ஒக்ரோபர் 25, 2010\n3:02 பிப இல் ஒக்ரோபர் 25, 2010\n6:04 பிப இல் ஒக்ரோபர் 25, 2010\n6:58 பிப இல் ஒக்ரோபர் 25, 2010\n10:43 பிப இல் ஒக்ரோபர் 25, 2010\nநல்ல விடயம் ஒன்றை சொன்னீர்கள்.. நானும் ஒரு சிறிய விடயத்தை இங்கு பகிரலாம் என்று நினைக்கிறேன்.. உங்களுடைய மொபைல் மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என நினைத்தால் நீங்கள் உங்கள் எக்கவுண்ட் செற்றிங்குக்கு சென்று மாற்றிக் கொள்ளலாம்..\n12:42 முப இல் ஒக்ரோபர் 26, 2010\n8:18 முப இல் ஒக்ரோபர் 26, 2010\n4:04 பிப இல் ஒக்ரோபர் 26, 2010\n7:46 முப இல் ஒக்ரோபர் 27, 2010\nமுகநூலில் Phonebook என்ற பிரிவிலும் நண்பர்களின் எண்களை அடுக்கி வைத்துள்ளார்கள். அதற்கு இடது ஓரத்தில் இருக்கும், Friend Requestsல் see All friendsஐ கிளிக் செய்தால் கிடைக்கும்.\n4:37 பிப இல் நவம்பர் 29, 2010\nமறுமொழியொன்றை இடு��்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதினமும் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nஒரே இடத்தில் உங்கள் FACEBOOK நண்பர்களின் Mobile எண்களை பார்க்க வேண்டுமா\nஇனிமேல் சினிமாப் பாடல்களை GOOGLE வழியாகவே கேட்டு மகிழலாம்\nMegavideo வில் முழு நீளத் திரைப்படத்தையும் இலவசமாக தடையின்றி பார்க்க வேண்டுமா\nஉங்கள் வலைப்பூவினை அழகாக்கிட இலவசமாக கிடைக்கும் டெம்ப்ளேட்கள்\nஉங்கள் குழந்தைகளை மகிழ்விக்க ஒரு இணையதளம்…\nஇலவசமாக குறுஞ்செய்தி(SMS) அனுப்ப சிறந்த தளங்கள்\nஇலவசமாக உங்கள் மொபைலுக்கு Games , Facebook Application & Softwares டவுன்லோட் செய்ய…\nஉலக சினிமாக்களை ஆன்லைனில் பார்க்க சிறந்த இணையதளம்…\nஇலவசமாக புகைப்படங்களை தரவிறக்கம் செய்ய..(பகுதி 2)\nயூடியூப் வீடியோக்களை Mobile device இல் Embed செய்வதற்கான புதிய வழிமுறை…\nஒரே இடத்தில் உங்கள் FACEBOOK நண்பர்களின் Mobile எண்களை பார்க்க வேண்டுமா\nஒரே இடத்தில் உங்கள் FACEBOOK நண்பர்களின் Mobile எண்களை பார்க்க வேண்டுமா\nஇனிமேல் சினிமாப் பாடல்களை GOOGLE வழியாகவே கேட்டு மகிழலாம்\nMegavideo வில் முழு நீளத் திரைப்படத்தையும் இலவசமாக தடையின்றி பார்க்க வேண்டுமா\nஉங்கள் வலைப்பூவினை அழகாக்கிட இலவசமாக கிடைக்கும் டெம்ப்ளேட்கள்\nஉங்கள் குழந்தைகளை மகிழ்விக்க ஒரு இணையதளம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-49346602", "date_download": "2019-08-26T03:50:07Z", "digest": "sha1:VCUS4ZCKBE5NNCVGDYXCWEC5TFUOLYY7", "length": 13778, "nlines": 129, "source_domain": "www.bbc.com", "title": "இம்ரான் கான்: \"இந்தியா தீவிரவாத சித்தாந்தத்துடன் பேரழிவை நோக்கி செல்கிறது\" - BBC News தமிழ்", "raw_content": "\nஇம்ரான் கான்: \"இந்தியா தீவிரவாத சித்தாந்தத்துடன் பேரழிவை நோக்கி செல்கிறது\"\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை AAMIR QURESHI\nஇந்தியா தீவிரவாத சித்தாந்தத்துடன் பேரழிவை நோக்கி செல்கிறது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்.\nபாகிஸ்தான் நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் உள்ள நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் விவகாரத்தில் நரேந்திர மோதி பெரிய தவறை செய்து கொண்டிருக்கிறார் என்றும், மோதி தனது இறுதி ஆட்டத்தை ஆடிக் கொண்டிருக்கிறார் என்றும் சாடினார்.\nமேலும், \"நான் நரேந்திர மோதிக்கு ஒன்றை சொல்லி கொள்கிறேன். பாகிஸ்தான் நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் இந்திய ராணுவம் கலகம் மூட்ட நினைத்தால் அதற்கு நாங்கள் பத்து மடங்கு அதிகமாக பதிலடி தருவோம்,\" என்றார்.\nதற்போது காஷ்மீருக்கு மோதி செய்து கொண்டிருப்பது, ஹிட்லரின் இறுதி தீர்வு போன்று இருக்கிறது என்றும் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்\n'ஆர்எஸ்எஸ் சித்தாந்தமும் நாஜிக்களின் சித்தாந்தமும் ஒன்று'\nதொடர்ந்து பேசிய அவர், \"18 கோடி முஸ்லிம்கள் இந்தியாவில் அச்சுறுத்தலோடு வாழ்கிறார்கள். இந்த முடிவு இறுதியில் பின்னடைவையே ஏற்படுத்தும். உலகில் எங்கெல்லாம் மக்கள் ஒதுக்கப்படுகிறார்களோ அங்கு தீவிரவாதம் உருவாகும்\" என்று எச்சரித்தார்.\nஆர்எஸ்எஸ்ஸின் குண்டர்கள் மக்களை கொல்கிறார்கள், நீதிபதிகளை மிரட்டுகிறார்கள். இதனைத்தான் நாஜிக்கள் செய்தார்கள். அவர்களின் மேலாதிக்கத்தை எதிர்த்தவர்களை தேசத்துரோகி என்றார்கள்.\nஆர்எஸ்எஸ் சித்தாந்தமானது, அப்படியே நாஜிக்களின் சித்தாந்தம் போல் உள்ளது என்பதை இந்த உலகத்திற்கு தெரிய வைக்க வேண்டும். இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, இனஅழிப்பு இனி நடக்காது என்று கூட்டாக முடிவெடுக்கப்பட்டது. ஆனால், ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் அந்த நிலைக்கும் மீண்டும் இட்டுச் செல்கிறது\" என்று குற்றம் சாட்டினார்.\nஹிட்லரின் ஆணவப் போக்கிற்கும், நரேந்திர மோதியின் ஆணவப் போக்கிற்கும் வித்தியாசம் இல்லை. ஆனால், ஹிட்லர் அழிக்கப்பட்டார் என வரலாறு சொல்கிறது. நெப்போலியன் அழிக்கப்பட்டார். போர் என்பது தீர்வல்ல. அது பல்வேறு மோதல்களுக்கு வழிவகுக்கும்,\" என்றார்.\nஆர்எஸ்எஸ் சித்தாந்தம்தான் மகாத்மா காந்தியை கொன்றது என்றும் இம்ரான் கான் குறிப்பிட்டார்.\n”இந்தியாவில் நீதிபதிகள் அச்சத்தில் இருக்கிறார்கள். ஊடகங்கள் முடக்கப்படுகின்றன. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச அஞ்சுகிறார்கள்.\nஇந்த முடிவால் அதிக அழிவு இந்தியாவுக்கே. அரசமைப்பை சேதப்படுத்தி உச்சநீதிமன்ற மற்றும் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்பட்டிருக்கிறார்கள். நாட்டின் சட்டம் ஒழுங்கு மற்றும் மனித உரிமைகள் ஒடுக்கப்படும்போது, அதன் ஸ்திரத்தன்மையை இழக்கும்.\nஇந்திய அமைச்சர்கள் எப்படி பேசுகிறார்கள் என்று பாருங்கள். அவர்கள் தீவிரவாத மனநிலையை கொண்டிருக்கிறார்கள்.\" என்று அவர் விமர்சித்தார்.\nபாபர் மசூதி சம்பவம், முஸ்லிம்களை கொல்வது, காஷ்மீரில் செய்யும் அட்டூழியங்கள் என ஆர்எஸ்எஸ்ஸின் சித்தாந்தம் இந்தியாவில் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தற்போது காஷ்மீருக்கு மோதி செய்து கொண்டிருப்பது, ஹிட்லரின் இறுதி தீர்வு போன்று இருக்கிறது எனறும் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்.\n'பாகிஸ்தான் அனைத்துக்கும் தயாராக இருக்கிறது'\n\"நாங்கள் இருக்கும் சூழலை கண்காணித்துக் கொண்டு இருக்கிறோம். பாகிஸ்தான் அனைத்திற்கும் தயாரா இருக்கறிது, எங்கள் ராணுவம், எங்கள் மக்கள் அனைவரும் ஒரே எண்ண ஓட்டத்தில்தான் இருக்கிறார்கள், எந்த அத்துமீறலையும் நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.\"\nஆபாசப்படங்களில் நடித்தபோதும் எனக்கு சரிசம ஊதியம் கிடைக்கவில்லை: மியா கலிஃபா\nபா.ஜ.கவை நெருங்கும் ரஜினிகாந்த்: அரசியல் ரீதியாக பலனளிக்குமா\nJio Giga Fiber எப்படி வாங்குவது\nபேரன்பு, பரியேறும் பெருமாள் தரமான படங்கள் இல்லையா - வசந்த பாலன் கோபம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/sivakathikeyan-namma-veetu-pillai-second-look-poster/55990/", "date_download": "2019-08-26T04:11:21Z", "digest": "sha1:MIVCSRP3ZGFPLCAPFJWYSIKLWLAUDWHX", "length": 6879, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "லைக் குவிக்கும் ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ செகண்ட் லுக் போஸ்டர் ...", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் லைக் குவிக்கும் ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ செகண்ட் லுக் போஸ்டர் …\nலைக் குவிக்கும் ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ செகண்ட் லுக் போஸ்டர் …\nNamma veettu pillai second look – பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேய��் நடிக்கவுள்ள ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ திரைப்படத்தின் 2வது போஸ்டர் வெளியாகியுள்ளது.\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கி வரும் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வருகிறார். இது சிவகார்த்திகேயன் பாண்டிராஜ் கூட்டணியின் மூன்றாவது படமாகும்.\nஇந்தப்படத்தில் சிவகார்த்திகேயனோடு அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.\nஇந்நிலையில், தற்போது இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படம் செப்டம்பர் மாதம் ஆயுதபூஜை வெளியீடாக வெளியாக இருக்கிறது.\nகள்ளக்காதலியைக் கொன்றுவிட்டு கணவனுக்கு செய்தி அனுப்பிய கொடூரன் – புதுக்கோட்டை அருகே நடந்த பயங்கரம் \nபாலியல் தொல்லைக் கொடுத்த இளைஞர் – வெளுத்து வாங்கிய பெண் \nபரபரப்பான ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்து வெற்றி – பென் ஸ்டோக்ஸின் லைஃப் டைம் இன்னிங்ஸ் \nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,231)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,828)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,287)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,838)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,093)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,862)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,295)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/01/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-2676483.html", "date_download": "2019-08-26T03:29:26Z", "digest": "sha1:4VA3XBM34PJTV5MECKYLV5KJILKIVE4I", "length": 7368, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "பன்னீர்செல்வம் அணிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nபன்னீர்செல்வம் அணிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nBy DIN | Published on : 01st April 2017 02:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்��, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணிக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஅந்த அணிக்கு ஒதுக்கப்பட்ட இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னத்தை, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துடன் ஒப்பிட்டு வாக்காளர்களை குழப்பி வருவதாக தேர்தல் ஆணையத்திடம் டிடிவி தினகரன் தலைமையிலான அதிமுக அம்மா அணி அளித்த புகாரின் பேரில் இந்த நோட்டீûஸ அனுப்பியுள்ளது.\nஅதில், \"இந்த விவகாரத்தில் உங்கள் தரப்பு மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து வரும் திங்கள்கிழமைக்குள் விளக்கமளிக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.\nஅதிமுகவின் இரு பிரிவினரும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமைகோரியதால் அச்சின்னத்தையும், அதிமுக என்ற பெயரையும் முடக்கிய தேர்தல் ஆணையம், ஆர்.கே.நகர் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட இரு அணிகளுக்கும் தனித்தனியாக சின்னங்களை ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருண் ஜேட்லி இறுதி அஞ்சலி புகைப்படங்கள்\nஇணையத்தை கலக்கும் விஜய் தேவர்கொண்டாவின் ட்ரெண்டிங் புகைப்படங்கள் | Actor Vijay Devarakonda\nகுரல் செழுமைக்கு கழுதைப் பால்\nஅருண் ஜேட்லி.. ஓர் ஆளுமையின் முகபாவனைகள்\nசென்னை கடலில் அமெரிக்க கப்பல் ஸ்ட்ராட்டன்\nதினமணி செய்திகள் | (24.08.2019)\nபழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு ஸ்பெஷல் அந்தஸ்து\nமயிலாடுதுறையில் அருள்பாலித்துவரும் பிரம்மாண்ட அத்திவரதர்\nதினமணி செய்திகள் | குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுக்கப்பட்ட 'உப்பு' (23.08.2019)\nசென்னை துறைமுகம் வந்தடைந்தது ஸ்ட்ராட்டன் கப்பல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/03/26090533/1234005/RadhaRavi-apologies-to-Nayanthara-on-Misogynistic.vpf", "date_download": "2019-08-26T03:36:43Z", "digest": "sha1:KBIULTQJTRQPAK3GPKU77JHSP6HZOFWL", "length": 8169, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: RadhaRavi apologies to Nayanthara on Misogynistic Comment", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநான் நயன்தாராவை பாராட்டித்தான் பேசினேன் - வருத்தம் தெரிவித்தார் ராதாரவி\nநயன்தாரா பற்றிய ராதாரவியின் சர்ச்சை கருத்து திரையுலக���ல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தான் நயன்தாராவை இழிவாக பேசவில்லை என்றும் பாராட்டி பேசியதாகவும் ராதாரவி வருத்தம் தெரிவித்துள்ளார். #Nayanthara\nகொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ராதாரவி பேசும்போது, நயன்தாரா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அவரது பேச்சுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன், விஷால், ராதிகா, வரலட்சுமி, சின்மயி, மிலிந்த் ராவ் உட்பட திரையுலகை சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் ராதாரவி தற்காலிகமாக நீக்கப்பட்டார்.\nராதாரவியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து நடிகை நயன்தாரா நேற்று அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில் நயன்தாரா குறித்த சர்ச்சை பேச்சுக்கு ராதாரவி வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-\n“நான் நயன்தாராவை இழிவாக பேசவில்லை. அவரை பாராட்டித்தான் பேசினேன். எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறது. இதற்காக நயன்தாரா வருத்தப்பட்டார் என்று சொன்னார்கள். நானும் வருந்துகிறேன். அப்படி பேசியதற்காக நயன்தாராவிடம் எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.\nநான் யாரையும் புண்படுத்தி பேசியது இல்லை. நயன்தாரா குறித்த எனது பேச்சு தி.மு.க.வுக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிடக்கூடாது என்ற காரணத்தினால் நானே தி.மு.க வில் இருந்து விலகிக்கொள்கிறேன்.”\nKolaiyuthir Kaalam | கொலையுதிர் காலம் | நயன்தாரா | ராதாரவி\nகொலையுதிர் காலம் பற்றிய செய்திகள் இதுவரை...\nசொத்தை தக்க வைக்க போராடும் நயன்தாரா - கொலையுதிர் காலம் விமர்சனம்\n7-வது முறையாக நயன்தாரா படம் தள்ளிவைப்பு\nநயன்தாராவின் அடுத்தபட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமேலும் கொலையுதிர் காலம் பற்றிய செய்திகள்\nபுதிய படங்களில் சமந்தா ஒப்பந்தம் ஆகாமல் இருக்க இதுதான் காரணமா\nபிரியா ஆனந்த் எடுத்த திடீர் முடிவு\nசிறந்த சமூக சேவை நடிகருக்கான விருதை பெற்றார் அபி சரவணன்\nதளபதி 64 படத்தின் முக்கிய அறிவிப்பு\nசொத்தை தக்க வைக்க போராடும் நயன்தாரா - கொலையுதிர் காலம் விமர்சனம்\nநயன்தாரா படத்திற்கு தடை நீங்கியது- விரைவில் ரிலீஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_269.html", "date_download": "2019-08-26T02:35:40Z", "digest": "sha1:RPHI2XRHBY5OQ7EQWRMQITVOF56ZVG57", "length": 8648, "nlines": 57, "source_domain": "www.pathivu24.com", "title": "உயர்தரப் பரீட்சையில் மேலதிக நேரம்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / உயர்தரப் பரீட்சையில் மேலதிக நேரம்\nஉயர்தரப் பரீட்சையில் மேலதிக நேரம்\nக.பொ.த உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களின் வசதி கருதி, வினாத்தாளின் இரண்டாம் பகுதிக்கு விடையளிக்க புதிய முறையொன்றை அறிமுகம் செய்ய பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதனப்படையில் வினாத்தாளின் இரண்டாம் பகுதிக்கு விடையளிக்க ஆரம்பிப்பதற்கு முன்னர் வினாவினை வாசித்து புரிந்து கொள்ளவதற்காக மேலதிக நேரத்தை வழங்க தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் ஜெனரல் சனத் பூஜித தெரிவித்துள்ளார். எதிர்வரும் க.பொ.த உயர்தர பரீட்சையில் இருந்தே இதனை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nடி.எம்.கிருஷ்ணா இசை நிகழ்ச்சி ரத்து\nஇந்திய விமான நிலைய ஆணையம், இளைஞர்களுக்கான ஓர் இசை மற்றும் கலாசார அமைப்புடன் இணைந்து டெல்லியில் நவம்பர் 17 மற்றும் 18ஆம் தேதிகளில், கர்நாட...\nமிதுக்கு ஆயுத களஞ்சியம் மேஜர் உள்ளிட்டவர்களுக்கு பிடியாணை\nஅவன்ட்-கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பிலான வழக்கில் அவன்ட்-கார்ட் தலைவர் நிஷாங்க சேனாதிபதி மற்றும் முன்னாள் மேஜர் ஜெனரல் பாலித ...\nஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க முன் கூட்டணி அமைக்க முயற்சி\nஐக்கிய தேசிய கூட்டணியை அமைத்த பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்று அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nசூட்சுமமான முறையில் தங்கம் கடத்திய 6 இந்தியர்கள் அதிரடிக் கைது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 2 கிலோ தங்கத்துடன் 6 இந்தியர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இ��ர்களிடம் ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-history-public-exam-march-2019-important-5-marks-questions-9396.html", "date_download": "2019-08-26T03:29:22Z", "digest": "sha1:R6XLUMJOINXTG37V7O3Y63DLS4ZNAWQL", "length": 30567, "nlines": 717, "source_domain": "www.qb365.in", "title": "11th Public Exam March 2019 Important 5 Marks Questions - 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 வரலாறு முக்கிய 5 மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard History Public Exam March 2019 Important 5 Marks Questions ) | 11th Standard STATEBOARD | STATEBOARD வரலாறு Class 11 sample question papers and study materials | qb365.in", "raw_content": "11th வரலாறு பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th History Rise of Territorial Kingdoms and New Religious Sects One Marks Model Question Paper )\n11 th வரலாறு Chapter 2 பண்டைய இந்தியா - செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th History Chapter 2 Early India - The Chalcolithic, Megalithic, Iron Age and Vedic Cultures One Marks Model Que\n11th வரலாறு மௌரியருக்குப் பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும் மாதிரி வினாத்தாள் ( 11th History Polity And Society In Post - Mauryan Period Model Question Paper )\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 வரலாறு முக்கிய கூடுதல் வினாக்கள் மற்றும் விடைகள் (11th Standard History Public Exam March 2019 Important Creative Questions and Answers )\nவரலாற்றுக்கு முந்தைய இந்தியா குறித்து விளக்குக.\nதொடக்க புதிய கற்காலப்பண்பாடுகளின் குறிப்பிடத்தக்க பண்புகளை விளக்குக.\nதிட்டமிடப்பட்ட நகரங்களான ஹரப்பா, மொஹஞ்சதாரோ பற்றி எழுதுக.\nஇந்தியா ஹரப்பா நகரிகக் காலத்தில் பல்வேறு பண்பாடுகளின் கலவையாக இருந்தது ஆராய்க.\nதமிழ்நாட்டின் பெருங்கற்கால அகழ்வாய்விடங்களைப் பற்றி விவாதிக்க.\nசமணத்தில் ஏற்பட்ட பிளவை விளக்குக.\nஇந்தியாவில் பௌத்தம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்கள் எவை\nபெளத்த மத பிரிவிகளை பற்றி விளக்குக\nமௌரியப் பேரரசு பற்றி நாம் அறிய உதவும் சான்றுகளைப் பற்றி விளக்கவும்.\nஅசோகரின் கல்வெட்டுக் கட்டளைகள் பற்றிக் கூறுக.\nபாடலிபுத்திர நகர அமைப்பைப் பற்றிக் கூறுக.\nமூவேந்தர் அரசுகளுடைய நிர்வாகக் கட்டமைப்பை விவரிக்கவும்.\nசங்க கால தென்னிந்திய வரலாற்றை அறிய உதவும் தொல்பொருள் மற்றும் நாணயச் சான்றுகளை விவரி.\nமத்தியத் தரைக் கடல் உலகின் பெருஞ்சக்தியாக ரோமானிய அரசுமேலெழுந்த விதத்தை விவரி.\nகுப்தர் காலத்தில் நிலங்கள் பிரிக்கப்பட்ட விதம், நிலகுத்தகை முறைகள் குறித்து விவரிக்கவும்.\nகுப்தர் கால வரலாற்றை அறிய உதவும் சான்றுகளின் வகை யாவை அவற்றை விளக்குக.குப்தர்கால வரலாற்றை அறிய உதவும் சான்றுகள்:\nஹர்ஷரின் சமயக்கொள்கை பற்றி விளக்கம் தருக.\nபெளத்த மதத்திற்கு பாலர்கள் ஆற்றிய பங்களிப்பு என்ன\nபல்லவரின் கப்பல் சார்ந்த செயல்பாடுகளை விவாதி.\nபாதாமிச் சாளுக்கியர்களின் கீழ் கலை, கட்டிடக்கலை வளர்ச்சியை தொகுத்து எழுதுக.\nஇந்திய வரலாற்றில் இரண்டாம் தரெய்ன் போர் திருப்புமுனையாக அமைந்தது எவ்வாறு\nஃபெரோஸ் துக்ளகின் ஆட்சியை மதிப்பிடுக\nசோழர் காலக் கட்டுமானக் கலையின் சிறப்புகளை எழுதுக.\nகோயில் -ஒரு சமூக நிறுவனம் இக்கூற்றை நிறுவுக\nபாசனத்தை மேம்படுத்த பாண்டியர் எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன\nசோழர்கால உள்ளாட்சித் தேர்தல்களைப்பற்றி உத்திரமேரூர் கல்வெட்டு கூறும் செய்தியினை தொகுத்து எழுதுக.\nவிஜயநகரப் பேரரசின் சமுக மற்றும் பொருளாதார நிலையினை விவரி.\nமுதலாம் முகம து ஆட்சியின் கீழ் பாமினி அரசு பற்றிக் குறிப்பு வரைக.\nவிஜயநகர் பாமினி மோதலின் சமூக பொருளாதார தாக்கத்தை விவரி.\nபக்தி இயக்கத்தின் சிறப்பியல்புகளை வரிசைப்படுத்துக\nபக்தி இயக்க வழிபாட்டின் ஆரம்ப கால மோதல்களை பற்றி விவரி.\nஅக்பரின் மதக் கொள்கை எவ்வா று ஔரங்க சீப்பின் மதக்கொள்கையிலிருந்து மாறுபட்டிருந்தது\nஔரங்கசீப்பின் தக்காணக் கொள்கை எவ்வாறு முகலாயப் பேரரசின் அழிவுக்கு வழி வகுத்தது\nமுகலாயக் கட்டடக்கலையின் சிறப்பம்சங்களைப் பற்றி ஒரு கட்டுரை வரைக.\nமுகலாயர் காலத்தில் அறிவியலும் தொழில்நுட்பமும் எவ்வாறு இருந்தது விவரி\nசிவாஜியின் நிலவருவாய் முறையினைப் பேஷ்வாவின் நிலவருவாய் முறையோடு ஒப்பிடுக.\nபேஷ்வாக்கள் ஆட்சியின் வருவாயினங்கள் பற்றி எழுதுக.\nதமிழ்நாட்டில் மராத்தியரின் ஆட்சி நிறுவப்படுவதற்கான சூழ்நிலைகள் யாவை\nஇந்தியாவில் போர்த்துகீசியரின் வருகையினால் ஏற்பட்ட தாக்கத்தை விவரி.\nகர்நாடகப் பகுதிகளில் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் இடையே நடைபெற்ற போர்களுக்கான காரணங்கள் யாவை \nஇந்தியாவில் துய்ப்ளேவின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் பற்றிச் சுருங்கக் கூறுக.\nபிரேஞ்சுக்காரர் களுக்கு ஏற்பட்ட போட்டியும், போர்களும் பற்றி விரிவாக எழுதுக.\nவெல்லெஸ்லி அறிமுகப்படுத்திய துணை ப் படைத் திட்டத்தினைப் பற்றி விவரி.\n1865 ஆம் ஆண்டு இந்திய வனச் சட்டம் பிறப்பிக்கப்ப ட்டதற்கா ன சூழ்நிலைகளை விவரி. அதன் விளைவுகள் யாவை \nநீர்பாசன வசதிகள் குறித்து கட்டுரை வரைக.\n1806 ஆண்டின் வேலூர் புரட்சிக்கா ன காரணங்களையும் போக்கினையும் விவரிக்கவும்\nவிவசாயிகள், பழங்குடிகள் - கிளர்ச்சி பற்றி தொகுத்து எழுதுக.\nஇந்தியாவில் கிறித்தவ மதப்பரப்பாளர்கள் ஆற்றிய பணிகளை விளக்குக\nசீர்திருத்த இயக்கங்களின் முக்கியத்துவம் பற்றி விரிவாக எழுதுக.\nPrevious 11th வரலாறு பிரதேச முடியரசுகளின�...\n11th வரலாறு பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th History Rise of Territorial Kingdoms ...\n11 th வரலாறு Chapter 2 பண்டைய இந்தியா - செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th History Chapter 2 Early ...\n11th Standard வரலாறு Chapter 1 பண்டைய இந்தியா - தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Standard History ...\n11th வரலாறு மௌரியருக்குப் பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும் மாதிரி வினாத்தாள் ( 11th History Polity And Society In ...\n11th வரலாறு Unit 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம் மாதிரி வினாத்தாள் ( 11th History Unit 5 Evolution Of ...\n11th Standard வரலாறு முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 11th Standard History First Mid ...\n11th Standard வரலாறு Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம் மாதிரி வினாத்தாள் ( 11th Standard History Chapter 4 ...\n11th Standard வரலாறு Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும் முக்கிய வினாத்தாள் ( 11th Standard History Chapter 3 ...\n11th Standard வரலாறு Chapter 2 பண்டைய இந்தியா - செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள் முக்கிய வினாத்தாள் ( 11th Standard History ...\n11th Standard வரலாறு Chapter 1 பண்டைய இந்தியா - தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை முக்கிய வினாத்தாள் ( 11th Standard History ...\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 வரலாறு முக்கிய கூடுதல் வினாக்கள் மற்றும் விடைகள் (11th Standard History Public Exam March 2019 Important ...\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 வரலாறு முக்கிய 5 மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard History Public Exam March 2019 Important 5 ...\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 வரலாறு 1 மதிப்பெண் வினாத்தாள் ( Plus One History Public Exam March 2019 One ...\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 வரலாறு முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( 11th Standard History Public Exam March 2019 Important ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/district_news/24492", "date_download": "2019-08-26T03:29:37Z", "digest": "sha1:4BAJKMFRTSP4VN425TGGVJVSRMTKCP7X", "length": 3644, "nlines": 67, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nமுற்றுகை போராட்டம், 74 பேர் கைது: போலீஸ் குவிப்பு\nஎஸ்.டி.பி.ஐ. சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 74 பேரை போலீசார் கைது செய்தனர்.\nகாஷ்மீர் சுயாட்சி பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து எஸ்.டி.பி.ஐ., சார்பில் நாகர்கோவிலில் தலைமை தபால் நிலையம் முன் மாவட்ட துணைத்தலைவர் ஜாஹிர் ஹூசைன் தலைமையில் முற்றகை போராட்டத்தில் ஈடுபட்ட 74 பேரை போலீசார் கைது செய்தனர். முற்றுகை போராட்டத்தை முன்னிட்டு நாகர்கோவில் ஏ.எஸ்.பி., ஜவஹர் தலைமையில் போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்தனர்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adsdesi.com/News-Atharvaa-Murali-on-Boomerang-1558", "date_download": "2019-08-26T03:30:36Z", "digest": "sha1:TCCQUI3YERCODGX6MCUTN25H5ZFQ4NZV", "length": 9709, "nlines": 119, "source_domain": "www.adsdesi.com", "title": "Atharvaa-Murali-on-Boomerang-1558", "raw_content": "\nடென்னிஸை தொடர்ந்து யோகாவில் கால்பதித்தார் ஐஸ்வர்யா.ஆர் .தனுஷ்\nஆல்பம் டு சினிமா :இதோ ஒரு புதுப்படக் குழு\n7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார் - வயாகாம் 18 ஸ்டுடியோஸ் (Viacom 18 Studios)\n“மாயபிம்பம்” பல டைரக்டர்கள் பார்த்து பிரமித்த சினிமா.காதல்,மைனா வரிசையில் மீண்டும்..\nநம்ம சென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடிய .விஐபிக்கள்\nமக்களுக்கு சேவை செய்ய நேரடியாக களத்தில் இறங்கும் ராகவா லாரன்ஸ்\nஅன்புடன் கௌதமி \" சிறப்பு நிகழ்ச்சி மே 12 முதல்\nஇரண்டு தேசிய விருது, இரண்டு மாநில விருதை பெற்ற தமிழ் நடிகர் மணி\nசன்பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் \" SK 16\"\nதானா நாயுடு நடிக்கும் பேய்ப் படம் \"கைலா\"\nபாம்பின் சாகச காட்சிகள் நிறைந்த 'நீயா2'\nதமிழ் சினிமாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் \"கதிர்\"\nபொம்மியும் திருக்குறளும் : குழந்தைகளுக்கான புதுமை நிகழ்ச்சி சுட்டி டி.வி-யில் தினம்தோறும் ஒளிபரப்பா\nஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது\nராம்ஷேவா இயக்கத்தில் புதுமுகம் வெற்றி நடிக்கும் \"எனை சுடும் பனி\" சி.ஐ.டி.அதிகாரியாக பாக்யராஜ் நடிக்க\nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் “ மயூரன் “\nசென்னை முத்தமிழ்ச் சங்கம் விழா - கவிஞர் வைரமுத்து பேச்சு\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமாவில் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக மாறுவதற்கான அத்தனை அம்சங்களும்\nகுடிமகன் படத்தை பாராட்டிய இயக்குனர் பாக்யராஜ்\nயோகி பாபு , யாஷிகா நடிக்கும் ஜாம்பி படப்பிடிப்பு முடிவடைந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=73444", "date_download": "2019-08-26T04:16:12Z", "digest": "sha1:F5OCNCHJBEJKH5NRWYDMJN3IQR6N3PKC", "length": 5000, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "சம்மாந்துறையில் இன்றும் ஆயுதங்கள் மீட்பு. – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nசம்மாந்துறையில் இன்றும் ஆயுதங்கள் மீட்பு.\nசம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தைக்கா பள்ளிவாசல் வீதிக்கு அருகாமையில் இன்று(2) திடிர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர் 4 வாள்கள், 2 கத்திகள், 1 செயலிழந்த தொலைநோக்கி ,4 செயலிழந்த கைத்தொலைபேசிகள், ரி-56 ரக துப்பாக்கி தோட்டாக்கள்27, மான் கொம்பில் தயாரிக்கப்பட்ட கூரான உபகரணங்க���் ,என்பனவற்றை கைப்பற்றினர்.\nஇதன் போது ரி-56 ரக துப்பாக்கி ரவைகள் அப்பகுதியில் உள்ள நீர் வடிந்தோடும் கால்வாயில் பொலித்தீன் ஒன்றினால் சுற்றப்பட்டு போடப்பட்டிருந்தன.அத்துடன் இரு வேறு வீடுகளில் இருந்து மற்றைய ஆயுதங்கள் மீட்கப்பட்டன.\nஎனினும் இத்தேடுதல் நடவடிக்கையானது காலை 7 மணி முதல் ஆரம்பமாகி மதியம் 12.30 மணி வரை தொடர்ந்தது.எந்த சந்தேக நபர்களும் இச்சுற்றிவளைப்பில் கைதாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்க்க\nNext articleபயங்கரவாதிகளின் சடலங்கள் புதைக்கப்பட்டன.\nஇரண்டு வீதிகளின் வேலைகளை எருவில் கிராமத்தில் ஆரம்பித்தார் அரச அதிபர்.\nதபால் ஊழியர்கள் பணிப் பகிஸ்கரிப்பு\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 205ஆவது கல்லூரிதினம் அனுஸ்டிப்பு\nஇலங்கை கல்வி நிருவாக சேவை 2ற்கு நஜீம் தரமுயர்வு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு அம்பாறை உள்ளுராட்சி சபை அங்கத்தவர்களுக்கு விசேட கருத்தரங்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oreindianews.com/?p=1011", "date_download": "2019-08-26T02:27:02Z", "digest": "sha1:M7IFCTQZV2NNGHUY5KPFD225C4TNHBNV", "length": 12624, "nlines": 187, "source_domain": "oreindianews.com", "title": "விஜய் அந்தோணி நடிக்கும் படத்திற்கு இசையமைக்கப்போவது இசைஞானி இளையராஜா – ஒரே இந்தியா செய்திகள்", "raw_content": "\nஒரு வரிச் செய்திகள் (59)\nHomeசினிமாவிஜய் அந்தோணி நடிக்கும் படத்திற்கு இசையமைக்கப்போவது இசைஞானி இளையராஜா\nவிஜய் அந்தோணி நடிக்கும் படத்திற்கு இசையமைக்கப்போவது இசைஞானி இளையராஜா\nசென்னை: நான் என்ற தமிழ்படம் மூடம் கதாநாயனாக அறிமுகமானவர் விஜய் அந்தோணி. தமிழ் திரையுலகில் விநியோகஸ்தர்கள் பெரும்பாலும் இவரது படத்தை வெளியிட்டு நஷடமடையவில்லை என்பதால் விஜய் அந்தோணிக்கென ஒரு மார்க்கெட் இருக்கிறது.\nதற்போது விஜய் அந்தோணி நடிக்கும் புதிய படத்தின் பெயர் ” தமிழரசன்” . இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது\nஇசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்கி வருகிறார். இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில் அனல் அரசு ஸ்டண்ட் இயக்கத்தில் புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.\nவடகிழக்கு மாநிலங்கள் சொந்த வளங்களால் முன்னேற வேண்டும் :15 வது நிதிக்கமிட்டியின் விருப்பம்\nசபரிமலை விஷயத்தில் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் என்ன சொல்கிறார் தெரியுமா\nதமிழ்த் தென்றல் திரு வி. கல்யாணசுந்தர முதலியார்\nதிருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் பிறந்தநாள் – ஆகஸ்ட் 25\nஅணு விஞ்ஞானி ஹோமி சேத்னா பிறந்தநாள் – ஆகஸ்ட் 24.\nகண்ணன் வருகின்ற நேரம் – ஜன்மாஷ்டமி – 23 ஆகஸ்ட்\nஏக்நாத் ரானடே நினைவு தினம் – ஆகஸ்ட் 22.\nஜீவா என்றோர் மானிடன் – ஆகஸ்ட் 21\nகணினி உலகின் கதாநாயகன் – இன்போசிஸ் நாராயணமூர்த்தி – ஆகஸ்ட் 20\nதீரர் சத்தியமூர்த்தி பிறந்த தினம் – ஆகஸ்ட் 19\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை வரவேற்கிறீர்களா\nசாம் பால் – அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர் March 18, 2019 (8,383)\nஏ1 – திரை விமர்சனம் – ஹரன் பிரசன்னா July 26, 2019 (2,482)\n” மோடி மாயை” -சவுக்கு எனும் மாயை January 29, 2019 (1,948)\n“வெரி வெரி பேட்” – பாடலும் காரணமும் January 23, 2019 (1,728)\nசாம் பால் - அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர்\n\" மோடி மாயை\" -சவுக்கு எனும் மாயை\nதமிழகத்தில் ஹிந்து எழுச்சியும் சமூக ஊடகங்களின் தாக்கமும்.\nதொடர்ந்து ஏறுமுகமாகிக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nபாகிஸ்தான் தீவிரவாதம் - இது மோடியின் வித்தியாசமான அணுகுமுறை\nஏ1 - திரை விமர்சனம் - ஹரன் பிரசன்னா\nPink Vs நேர்கொண்ட பார்வை - ஹரன் பிரசன்னா\nராட்சசி திரைப்படப் பார்வை - ஹரன் பிரசன்னா\nநளினி சிதம்பரம் மீது சிபிஐ குற்ற பத்திரிகை தாக்கல்.\n – அம்பானி கொண்டு வருகிறார்\nசபரி மலை விஷயத்தில் ராகுல் அடித்த பல்டி\nஇடைக்கால பட்ஜெட்டில் தனி நபர் வரி விலக்கு அதிகப்படுத்தப்படலாமாம்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் எத்தனை காளைகள் எத்தனை காளையர்கள் கலந்து கொண்டனர் தெரியுமா\nமூன்றாவது ஒருநாள் போட்டி: இந்தியா வெற்றி ;தொடரையும் வென்றது\nவரலாற்றில் இன்று – ஜனவரி 18 – N T ராமராவ்\nயூரி-சர்ஜிகல் ஸ்டிரைக் திரைப்படம் – டவுன்லோடு செய்தால் ராணுவம் வருமா\n2020 க்குள் கங்கை 100 சதவீதம் தூய்மையாகி விடும் – நிதின் கட்கரி உறுதி\nஎன் மதம்தான் என் அம்மா ; லயோலா கல்லூரியின் இந்து மத அவமதிப்பைக் கண்டு கொந்தளித்த நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன்\nஒவ்வொரு பத்திரிகையின் நோக்கமும் செய்திகளைத் தருவதும், மக்களிடையே குறிப்பிட்ட சிந்தனைப் போக்கை உருவாக்குவதுமாகவே உள்ளது. அவ்வகையில் எமது செய்தித் தாளின் பெயர்க்காரணமே எம்மமாதிரியான செய்திகளைத் தர விரும்புகிறோம் என்பதைக் கோட்டிட்டுக் காட்டியிருக்கும். ஆம் பாரத்ததின் பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் விதமாகவும், ஒருமைப்பாட்டை உறுதி செய்யும் வகையில் தான் இப்பத்திரிகையின் செயல்பாடுகள் அமையும்.\nஒரு வரிச் செய்திகள் (59)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2325273", "date_download": "2019-08-26T03:32:14Z", "digest": "sha1:WXUB6YH7C24LKWJRXWEYI64X3SAWLRZB", "length": 18376, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "| 'சோலார்' மின் உற்பத்திதிருவொற்றியூரில் தயார் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் பொது செய்தி\n'சோலார்' மின் உற்பத்திதிருவொற்றியூரில் தயார்\nநெருப்புடன் விளையாடும் இந்தியா: பாக்., அதிபர் அலறல் ஆகஸ்ட் 26,2019\nமண் குவளைகள் பயன்படுத்த மத்திய அமைச்சர் அறிவுரை ஆகஸ்ட் 26,2019\n இன்று விசாரணை ஆகஸ்ட் 26,2019\nரூ.2,000 கோடி மோசடி வழக்கில் திருப்பம்; கர்நாடகா, 'மாஜி' முதல்வர் சிக்குகிறார்\nதனிப்பட்ட லாபத்துக்காக கட்சியை பலிகொடுத்தார்: சித்தராமையா மீது காங்கிரசார் புகார் ஆகஸ்ட் 26,2019\nதிருவொற்றியூர் : மாநகராட்சி கட்டடங்களில், 'சோலார்' மின்சார உற்பத்திக்காக, சூரிய ஒளி மின் தகடுகள் பொருத்தும் பணி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.\nதிருவொற்றியூர் மண்டலத்தில், மாநகராட்சிக்கு சொந்தமான, 15 பள்ளிகள், 12 அங்கன்வாடி மையங்கள், வார்டு அலுவலகம் மற்றும் சுகாதார அலுவலகம் என, 41 கட்டடங்களில், சோலார் கட்டமைப்பு பணிகள், சில மாதங்களாக நடக்கின்றன.திருவொற்றியூரில், 139 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய வகையில், சூரிய ஒளி மின் தகடுகள் பொருத்தும் பணி, இறுதி கட்டத்தை எட்டிஉள்ளது.\nஒரு கிலோவாட் கட்டமைப்பிற்கான செலவு, 80 ஆயிரம் ரூபாய். மொத்தம், 139 கிலோவாட், கட்டமைப்பு பணிகள், 1.11 கோடி ரூபாய் செலவில் ஜரூராக நடக்கின்றன.அரசு மானியத்துடன், மின்சாரம் தயாரிக்கும் போது, மாநகராட்சிக்கு, மின் கட்டண செலவு குறையும். இப்பணிகள், 95 சதவீதம் முடிந்த நிலையில், விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1.மாற்று இடம் பெற்று தர வேண்டிய வருவாய் துறை தூக்கம் 7 ஆண்டுகளாக கிடப்பில் துணை மின் நிலைய பணி\n1. சென்னையில் வ���ழிப்புணர்வு மாரத்தான்..\n2. வாடகை ஆணையத்தில் 4,000 பேர் பதிவு\n3. செம்பரம்பாக்கம் ஏரியில் அதிகாரிகள் ஆய்வு\n4. தேசக்காரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்\n5. 'இந்தியாவில், 60 சதவீதம் தமிழ் கல்வெட்டு'\n1. அதிகாலையில், 'பார்' தொடரும் அட்டூழியம்\n2. ஏரி போல் தேங்கிய கழிவுநீர் தொற்று நோய் அபாயத்தில் மக்கள்\n3. கழிப்பறை இருக்கு; கதவு இல்லை அரசு மருத்துவமனையில் அவலம்\n4. கேமரா பொருத்தும் பணி அரைகுறை திருடு போகும் இருசக்கர வாகனங்கள்\n1. மாவா விற்றவர் கைது\n2. அடுத்தடுத்து2 வீடுகளில் திருட்டு\n3. 20 டூ - வீலர்கள் சேதம்: மர்ம நபருக்கு வலை\n4. போலீசாருடன் கைகலப்பு மின் வாரிய ஊழியர் கைது\n5. கஞ்சா விற்பனைபெண் உட்பட 6 பேர் கைது\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளிய���கும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.job.kalvisolai.com/2019/05/itbp-recruitment-2019-itbp-121-21-6-2019.html", "date_download": "2019-08-26T03:00:01Z", "digest": "sha1:NVPJJYOVYG5GDM2NWAVQ4CJECJXBQTLK", "length": 20951, "nlines": 384, "source_domain": "www.job.kalvisolai.com", "title": "Kalvisolai Job | Kalvisolai Employment | Find Ur Job: ITBP RECRUITMENT 2019 | ITBP அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கான்ஸ்டபிள் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 121 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 21-6-2019.", "raw_content": "\nITBP RECRUITMENT 2019 | ITBP அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கான்ஸ்டபிள் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 121 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 21-6-2019.\nITBP RECRUITMENT 2019 | ITBP அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கான்ஸ்டபிள் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 121 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 21-6-2019. இணைய முகவரி : www.recruitment.itbpolice.nic.in\nஇந்திய திபெத்திய எல்லை காவல் படையில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீடு அடிப்படையில் கான்ஸ்டபிள் பணிக்கு 10-ம் வகுப்பு படித்தவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.\nஇது பற்றிய விவரம் வருமாறு:-\nஇந்திய திபெத்திய எல்லைக் காவல்படை சுருக்கமாக ஐ.டி.பீ.பி. (ITBP) என அழைக்கப் படுகிறது. துணை ராணுவ படையான இதில் தற்போது விளையாட்டு ஒதுக்கீடு 2019 அடிப் படையில் கான்ஸ்டபிள் (பொது) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. குரூப்-சி பிரிவின் கீழ் வரும் தற்காலிக பணியிடங்களாகும். மொத்தம் 121 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.\nஇந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...\nவிண்ணப்பதாரர்கள் 21-6-2019-ந் தேதியில் 18 வயது நிரம்பியவர்களாகவும், 23 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.\nமெட்ரிகுலேசன் (10-ம் வகுப்பு) தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் தட களம், நீர் விளையாட்டுகள், குத்துச்சண்டை, வுசு, துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், ஜூடோ, ஜிம்னாஸ்டிக், வில்வித்தை, பனிச்சறுக்கு, கராத்தே போன்ற விளையாட்டுகளில் ஏதேனும் ஒன்றில் தேசிய, ஆசிய மற்றும் சர்வதேச அளவில் பதக்கம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். 1-1-2017 முதல் 21-6-2019 வரை இடைப்பட்ட காலத்தில் விளையாட்டில் சாதித்தவர்களே விண்ணப்பிக்க முடியும்.\nபொது மற்றும் ஓ.பி.சி. பிரிவு ஆண் விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அனைத்து பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஆகியோர் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.\nவிருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 21-6-2019-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.\nTNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள குரூப்-4 வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : இளநிலை உதவியாளர், தட்டச்சர், விஏஓ உள்ளிட்ட பணி கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 6,491 விண்ணப்பிக்க கடைசி நாள் : 14.07.2019\nTNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள குரூப்-4 வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : இளநிலை உதவியாளர், தட்டச்சர், விஏஓ உள்ளிட்ட பணி கல்வ...\nSBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்...\nவேலை - கால அட்டவணை - 15.07.2019\nIBPS RECRUITMENT 2019 | IBPS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : புரபெசனரி அதிகாரி உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை...\nNTPC RECRUITMENT 2019 | NTPC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 79 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 31-8-2019.\nNTPC RECRUITMENT 2019 | NTPC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 79 . விண்ணப்...\nRMLH RECRUITMENT 2019 | RMLH அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : நர்சிங் அதிகாரி பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 852 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.08.2019.\nRMLH RECRUITMENT 2019 | RMLH அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : நர்சிங் அதிகாரி பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 852 . வ...\nUPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : அதிகாரி பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 415 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 3-9-2019.\nUPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : அதிகாரி பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 415 . விண்ணப்ப...\nNIT RECRUITMENT 2019 | NIT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 144 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.08.2019.\nNIT RECRUITMENT 2019 | NIT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர் உள்ளிட்ட பணி . ...\nIBPS RECRUITMENT 2019 | IBPS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : புரபெசனரி அதிகாரி உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 4336 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 28-8-2019.\nIBPS RECRUITMENT 2019 | IBPS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : புரபெசனரி அதிகாரி உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்க...\nNLC RECRUITMENT 2019 | NLC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : டிரேடு அப்ரண்டிஸ் டிரெயினி பயிற்சி உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 875 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.08.2019.\nNLC RECRUITMENT 2019 | NLC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : டிரேடு அப்ரண்டிஸ் டிரெயினி பயிற்சி உள்ளிட்ட பணி . மொத்த காலிப்ப...\nPDILIN RECRUITMENT 2019 | PDILIN அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : ஜூனியர் கன்ஸ்ட்ரக்சன் சூப்பிரவைசர், என்ஜினீயர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 391 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 21-8-2019.\nPDILIN RECRUITMENT 2019 | PDILIN அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : ஜூனியர் கன்ஸ்ட்ரக்சன் சூப்பிரவைசர், என்ஜினீயர் உள்ளிட்ட பண...\nCCRUM RECRUITMENT 2019 | CCRUM அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : ஆய்வு அதிகாரி உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 67 . விளம்பர அறிவிப்பு நாள் : 27.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.08.2019.\nCCRUM RECRUITMENT 2019 | CCRUM அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : ஆய்வு அதிகாரி உள்ளிட்ட பணி . மொத்த க���லிப்பணியிட எண்ணிக்கை :...\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதன்மைத் தேர்வு\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட இந்திய ஆட்சிப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானது. இதையடுத்து முதன் மைத் தேர்வுக்கு ...\nRECENT NEWS | முக்கிய செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.moontvtamil.com/whether-you-want-to-add-someone-to-the-group-new-update-released-by-whatsapp/", "date_download": "2019-08-26T03:35:44Z", "digest": "sha1:IMQFYQP4NXZ3GKNNWRIOV2QJC4KJPNLW", "length": 11670, "nlines": 158, "source_domain": "www.moontvtamil.com", "title": "குரூப்பில் ஒருவரை சேர்க்க அனுமதி வேண்டுமா…வாட்ஸ் ஆப் வெளியிட்ட புதிய அப்டேட் | Moon Tv", "raw_content": "\nபருவமழை காலத்தில் பெய்யும் மொத்த மழையும் கடலில் சென்று கலக்கிறது\nஇன்று நடக்க இருந்த நியூசிலாந்து பாகிஸ்தான் போட்டி மழையால் தாமதம்\nகுடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறியது\nகுரூப்பில் ஒருவரை சேர்க்க அனுமதி வேண்டுமா…வாட்ஸ் ஆப் வெளியிட்ட புதிய அப்டேட்\nதற்போது உள்ள காலகட்டத்தில் தகவல்களை பரிமாறி கொள்ள உதவும் வகையில் உருவாக்கப்பட்டது வாட்ஸ் ஆப் .சுமார் 1 பில்லியன் மக்கள் தகவல்களை பரிமாறி கொள்ளும் தளமாக வாட்ஸ் ஆப் இருந்து வருகிறது.\nதற்போது வாட்ஸ் ஆப் புது அப்டேட் என்னவென்றால் ஒரு நபரின் அனுமதியின்றி குரூப்பில் சேர்க்க முடியாது.அதாவது privacy அமைப்பு மூலம் நாம் குரூப்பில் விருப்படி சேர்ந்து கொள்ளலாம் என வாட்ஸ் ஆப் நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.\nதற்போது தேர்தல் நெருங்கி வருவதால் இந்த வாட்ஸ் ஆப் செயலியை தவறாக பயன்படுத்தக்கூடாது என்ற நோக்கில் இந்த அப்டேட் உருவாக்கப்பட்டது என்று கூறியுள்ளனர்.\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது…\nஅருண் ஜெட்லியின் அரசியல் காலச்சக்கரம்\nலதா மங்கேஷ்கர் பாடலை பாடி இணையதளத்தில் வைரலான பெண்ணுக்கு திரைப்பட வாய்ப்பு…\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nபிளாஸ்டிக் பாட்டிலை குப்பை தொட்டிக்குள் போடுகிற காகம் – வைரல் வீடியோ\nதென்னிந்தியாவில் சிறந்த ரயில் நிலையமாக எழும்பூர் ரயில் நிலையம் தேர்வு…\nமகாராஷ்டிரா மாநிலத்தில் பழங்குடியின பெண்கள் முதன்முறையாக பேருந்து ஓட்டுநர் பணிக்கு தேர்வானார்…\nமதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பேராசிரியர்கள் பணி நியமன முறைகேடு விசாரணை முட���வு…\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு…\nஅமேசான் காட்டில் பற்றி எரியும் தீயை அணைக்க உதவும் வகையில் ராணுவத்தை அனுப்பியது -பிரேசில்\nராமேஸ்வரம் ரயில் பாதையின் ஆய்வு பணிகளை மேற்கொண்ட ஐஐடி பொறியாளர்கள் …\nபல்வேறு மாநிலங்களில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாட்டம்\nஹேஷ்டேக் தினத்தை முன்னிட்டு விஸ்வாசம் ஹேஷ்டேக் முதலிடம் பிடித்தது…\nதொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை சற்றே குறைந்தது…\nகிருஷ்ண ஜெயந்தி பண்டிகையொட்டி முட்டை விலை குறைந்தது\n210 யூடுயூப் சேனல் முடங்கியது …\nசாத்தனூர் அணை நீர்மட்டம் 67 அடி உயர்வு\nதீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் எந்த புகைப்படமும் வெளியிடவில்லை – டி.ஜி.பி திரிபாதி\nதங்கம் விலை மீண்டும் உயர்வு …\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க தடை…\nஅருண் ஜெட்லியின் அரசியல் காலச்சக்கரம்\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nபிளாஸ்டிக் பாட்டிலை குப்பை தொட்டிக்குள் போடுகிற காகம் – வைரல் வீடியோ\nதென்னிந்தியாவில் சிறந்த ரயில் நிலையமாக எழும்பூர் ரயில் நிலையம் தேர்வு…\nமகாராஷ்டிரா மாநிலத்தில் பழங்குடியின பெண்கள் முதன்முறையாக பேருந்து ஓட்டுநர் பணிக்கு தேர்வானார்…\nமதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பேராசிரியர்கள் பணி நியமன முறைகேடு விசாரணை முடிவு…\nராமேஸ்வரம் ரயில் பாதையின் ஆய்வு பணிகளை மேற்கொண்ட ஐஐடி பொறியாளர்கள் …\nபல்வேறு மாநிலங்களில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாட்டம்\nகிருஷ்ண ஜெயந்தி பண்டிகையொட்டி முட்டை விலை குறைந்தது\n210 யூடுயூப் சேனல் முடங்கியது …\nசாத்தனூர் அணை நீர்மட்டம் 67 அடி உயர்வு\nதீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் எந்த புகைப்படமும் வெளியிடவில்லை – டி.ஜி.பி திரிபாதி\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க தடை…\nகனா படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கருத்து…\nமூன் தமிழ் தொலைக்காட்சி 2008 முதல் தனது செய்தி சேவையை வழங்கி வருகிறது. எந்தச் சார்பும் இல்லாமல் செய்தியை முந்தித் தருவதில் கவனம் செலுத்துவதே மூன் தொலைக்காட்சியின் பிரத்யேக இலக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/sports/ipl-2019-stars", "date_download": "2019-08-26T03:41:34Z", "digest": "sha1:UN4Q52QWLSLVTJIV5Z4M36NHGCGTQDHM", "length": 10641, "nlines": 67, "source_domain": "www.tamilspark.com", "title": "12வது ஐ.பி.எல் சீசனில் கலக்கிய வீரர்கள்! குவிந்துவரும் பாராட்டுகள்! - TamilSpark", "raw_content": "\n ரஜினியின் 2.0 படம் எத்தனை ஸ்கிரீன்களில் வெளியாகப்போகிறது தெரியுமா\nகாவேரி மருத்துவமனையை சூழ்ந்த தொண்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர்\nஇந்தியா விளையாட்டு Ipl 2019\n12வது ஐ.பி.எல் சீசனில் கலக்கிய வீரர்கள்\nஐபிஎல் சீசன் 12 நேற்றுடன் முடிவடைந்தது. கோப்பையை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் இறுதி போட்டி சென்னை மற்றும் மும்பை அணிகள் இடையே கைதராபாத்தில் நடைபெற்றது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நேற்றைய ஆட்டம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர்.\nஇந்தநிலையில் நேற்றைய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன் எடுத்தது. 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடினாலும் அடுத்தடுத்து விக்கெட் பறிபோனதால் இறுதியில் சென்னை அணி மிகவும் கடினமான சூழலுக்கு சென்றது.\n19.4வது பந்தில் வாட்சன் 80 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். இறுதி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. அந்த பந்தில் மலிங்கா வீசிய சிறப்பான பந்தில் தகூர் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் மும்பை அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.\n12வது ஐ.பி.எல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ள நிலையில், பல்வேறு பிரிவுகளில் வீரர்களுக்கும், அணிகளுக்கும் விருதுகள் வழங்கபட்டுள்ளது.\nஅதிக ரன்கள் குவித்த வீரர்: டேவிட் வார்னர் (692 ஓட்டங்கள்)\nஅதிவேக அரைசதம் அடித்த வீரர்: ஹர்திக் பாண்ட்யா (34 பந்துகளில் 91 ஓட்டங்கள்)\nஅதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்: இம்ரான் தாஹிர் (26 விக்கெட்டுகள்)\nஆட்டநாயகன் விருது: பும்ரா (இறுதிப்போட்டி)\nஅதிக ஸ்ட்ரைக்ரேட் வீரர்: ஆந்த்ரே ரஸல் (510 ஓட்டங்கள், 204 ஸ்ட்ரைக் ரேட்)\nசிறந்த மைதானம்: பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானம்\nசிறந்த கேட்ச்: பொல்லார்டு (மும்பை இந்தியன்ஸ்)\nஅடுத்து மும்பை அணி எந்த வருடம் கோப்பையை வெல்லும் தெரியுமா\nஐபிஎல் இறுதி போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்று வாங்க��ய கோப்பையை, நீட்டா அம்பானி எங்கு வைத்துள்ளார் தெரியுமா\nசென்னை அணிக்காக வாட்சன் செய்த தியாகம்\nஒரே ஆட்டத்தில் அனைத்தையும் தலைகீழாக மாற்றிய வாட்சன்\nஆரம்பமே அமர்க்களம்: உலகக்கோப்பை டெஸ்ட் தொடரின் புள்ளிபட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணி\n அதற்கு கமல் என்ன செய்தார் தெரியுமா\nதொடர்ந்து அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை\nமேக்கப் இல்லாமல் இப்படி தான் இருப்பாரா நயன்தாரா வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி\nதண்டவாளத்தில் மூன்று சடலங்களுக்கு நடுவே மழையில் கதறி அழுத குழந்தை\nதமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் கன மழைக்கு வாய்ப்பு\nரஹானே அசத்தல்; பும்ரா மிரட்டல் முதல் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nவரலாற்று சாதனை படைத்த தங்க மங்கை சிந்து இந்திய வீரமங்கைக்கு குவிந்துவரும் பாராட்டுகள்\nபிரபல நடிகை புஜா ஹெட் டயஸின் கலக்கல் கவர்ச்சி போட்டோ ஷூட் - புகைப்படம் உள்ளே\nபிரபல காமெடி நடிகரின் மகளை புகழ்ந்து தள்ளிய நடிகர் விஜய் - காரணம் என்ன தெரியுமா\nஆரம்பமே அமர்க்களம்: உலகக்கோப்பை டெஸ்ட் தொடரின் புள்ளிபட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணி\n அதற்கு கமல் என்ன செய்தார் தெரியுமா\nதொடர்ந்து அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை\nமேக்கப் இல்லாமல் இப்படி தான் இருப்பாரா நயன்தாரா வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி\nதண்டவாளத்தில் மூன்று சடலங்களுக்கு நடுவே மழையில் கதறி அழுத குழந்தை\nதமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் கன மழைக்கு வாய்ப்பு\nரஹானே அசத்தல்; பும்ரா மிரட்டல் முதல் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nவரலாற்று சாதனை படைத்த தங்க மங்கை சிந்து இந்திய வீரமங்கைக்கு குவிந்துவரும் பாராட்டுகள்\nபிரபல நடிகை புஜா ஹெட் டயஸின் கலக்கல் கவர்ச்சி போட்டோ ஷூட் - புகைப்படம் உள்ளே\nபிரபல காமெடி நடிகரின் மகளை புகழ்ந்து தள்ளிய நடிகர் விஜய் - காரணம் என்ன தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/district_news/24493", "date_download": "2019-08-26T03:54:28Z", "digest": "sha1:DFOLF5P5ZMGQVRIF7XR3PM4JXE5BDTZN", "length": 6701, "nlines": 68, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nவீடு புகுந்து 22 பவுன் நகை, ரூ 56 ஆயிரம் திருட்டு\nநாகர்கோவில் அருகே பட்ட பகலில் வீட்டின் முன்���க்க கதடை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் வீட்டிலிருந்த 22 பவுன் தங்க நகைகள் மற்றும் 56 ஆயிரம் ரூபாய் திருடிச் சென்றுள்ளனர்.\nஇது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :\nநாகர்கோவில் வடசேரி அருகே பள்ளிவிளையைச் சேர்ந்தவர் வல்சலம்(67).ஓய்வுபெற்ற எல்.ஐ.சி விரிவாக்க அலுவலர். இவரது மனைவி சொர்ணபாய். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உண்டு. பணி நிமித்தம் ஒருவர் வெளிநாட்டிலும் மற்றொருவர் கோவை மாவட்டத்திலும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தனியாக வசித்து வரும் தம்பதியினர் நேற்று காலை வல்சலம் மார்த்தாண்டத்திற்கும், சொர்ணபாய் மயிலாடிக்கும் உறவினர்கள் வீட்டு விசேஷங்களுக்கு சென்றுள்ளனர். மதியம் ஒரு மணிக்கு வீட்டிற்கு வந்த வல்சலம் வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவிலிருந்த அனைத்து பொருட்களும் சிதறி கிடந்தன. உடனே இது பற்றி வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை செய்ததில் வீட்டிலிருந்த 22 பவுன் தங்க நகைகள் மற்றும் 56 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது. இது பற்றி போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்ததை தொடர்ந்து ஏ.எஸ்.பி ஜவகர் தலைமையில் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடிக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் கைரேகை பதிவு செய்தனர். கணவன் மனைவி வெளியே சென்றுள்ளதை அறிந்த யாரோ சிலர் இதை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். மேலும் வீட்டின் முன்பக்க கதவை பாரக்கோல் கம்பியால் நெம்பி திறந்ததில் கதவின் பூட்டுகள் தெறித்து கதவு திறக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பட்டபகலில் நடந்த இந்த திருட்டால் இந்த பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/09/blog-post_6.html", "date_download": "2019-08-26T03:53:05Z", "digest": "sha1:66D7INQLMZQ7MLQIX2E6YUJ5TLOPGQT4", "length": 10615, "nlines": 166, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: மனதில் நின்றவை - ராண்டி பஸ்ச் உரை", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nமனதில் நின்றவை - ராண்டி பஸ்ச் உரை\nஇந்த பகுதியில் நான் என்னை பாதித்த சில உரைகளை உங்களுக்கும் அறிமுகபடுதலாம் என்று எண்ணுகிறேன். சென்ற பதிவில் நீங்கள் ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களின் உரையை கேட்டு மகிழ்ந்திருபீர்கள், இந்த வாரம் நீங்கள் கேட்கபோவது மரணத்தின் விளிம்பில் இருந்தும் மறக்க முடியாத உரையாற்றிய ராண்டி பஸ்ச் \nஇவர் அமெரிக்காவில் பணியாற்றிய, இருந்த ஒரு கம்ப்யூட்டர் தொழில்நுட்ப துறையின் பேராசிரியர். 2006-இல் இவருக்கு கேன்சர் என்று அறியப்பட்டு இன்னும் உயிர் வாழ மூன்று அல்லது ஆறு மாதம்தான் என்று இருக்கும்போது இவர் ஆற்றிய உரை இன்று வரை உலக பிரசித்தம். இதை கேட்டு முடிக்கும்போது உங்களின் கண்களில் நீர் வரும் \nஇந்த உரை ஒரு மணி நேரம் வரை இருந்தாலும், உங்களின் வாழ்வை மாற்றக்கூடியது ஆகையால் பாருங்கள்...\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nபுதிய பகுதி - புரியா புதிர் \nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - மரம் தங்கசாமி...\nநான் ரசித்த குறும்படம் - வெளிநாட்டு திருமணம் (உண்ம...\nபுதிய பகுதி - உலக திருவிழா \nசாகச பயணம் - ஹெலிகாப்ட்டர் ரைட்\nஅறுசுவை - திண்டுக்கல் நன்னாரி சர்பத்\nநான் ரசித்த குறும்படம் - Pigeon Impossible\nஆச்சி நாடக சபா - ப்ளூ மேன் ஷோ\nஉலகமகாசுவை - மெக்ஸிகன் உணவுகள் (பாகம் - 1)\nநான் ரசித்த கலை - சுதா/கார்ஸ்\nஊர் ஸ்பெஷல் - திண்டுக்கல் பூட்டு\nநம்புங்க சார்......நான்தான் கடவுள் வந்திருக்கேன் \nஅறுசுவை - சென்னை \"சிம்ரன்'ஸ் ஆப்ப கடை\"\nமறக்க முடியா பயணம் - லேக் மௌன்டைன் (ஆஸ்திரேலியா)\nநான் ரசித்த கலை - கே.ஆர்.சந்தான கிருஷ்ணன் (ஓவியம்)...\nசோலை டாக்கீஸ் - மியூசிக் மெசின்\nநான் ரசித்த குறும்படம் - பிரெஸ்டோ(பிக்சார் அனிமேஷ...\nஆச்சி நாடக சபா - ஸ்பைடர்மன் முயூசிகல்\nபுதிய பகுதி - நம்மூர் ஸ்பெஷல் \nஅறுசுவை - திருச்சி மைக்கேல்ஸ் ஐஸ் கிரீம்\nமறக்க முடியா பயணம் - ஏர்பஸ் 380\n100'வது பதிவு - நன்றியுடன் \"கடல் பயணங்கள்\" \nநான் ரசித்த குறும்படம் - ஐந்து ரூபாய்\nமனதில் நின்றவை - ராண்டி பஸ்ச் உரை\nநான் ரசித்த கலை - இளையராஜா (ஓவியம்)\nஅறுசுவை - ஒரிஜினல் திண்டுக்கல் தலைப்பாகட்டி பிரியா...\nமறக்க முடியா பயணம் - சென்னை MGM பீச் ரிசார்ட்\nநான் ரசித்த குறும்படம் - Derek Redmond\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/world/world_86935.html", "date_download": "2019-08-26T04:23:53Z", "digest": "sha1:UJEACNLQ63XHUXZ4LMUXPV32JCSKZGLZ", "length": 17239, "nlines": 124, "source_domain": "www.jayanewslive.in", "title": "ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை ஒடுக்‍கும் நடவடிக்‍கையில் முழுஒத்துழைப்பு அளிக்‍கப்படும் என அமெரிக்‍கா உறுதி - ஒசாமா பின்லேடன் மகன் குறித்து தகவல் அளிப்பவர்களுக்‍கு 7 கோடி ரூபாய் பரிசுத் தொகையும் அறிவிப்பு", "raw_content": "\nமத்திய அரசைக் கண்டித்து தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம் : பல்வேறு கட்சியினரும் போராட்டத்தில் பங்கேற்பு\nஜம்மு காஷ்மீருக்கு ராகுல்காந்தி செல்வதால் மாற்றம் ஏற்படபோவதில்லை : தமிழிசை சவுந்தரராஜன்\nநெல்லையில் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் - கழக பொதுச் செயலாளருக்கு வரவேற்பு அளிப்பது தொடர்பாக ஆலோசனை\nவேதாரண்யத்தில் வன்முறை தொடர்பாக 50-க்கும் மேற்பட்டோர் கைது: பதற்றம் காரணமாக போலீஸ் குவிப்பு\nமத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் : மக்களுக்கு எதிரான சட்டங்கள் இயற்றி வருவதற்கு கண்டனம்\nபிரான்சில் ஜி-7 45-வது மாநாடு : பொருளாதாரம், அரசியல், வெளியுறவுத்துறை, சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து பேச்சு\nஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் ஜி7 மாநாடு : உலக தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமின் கிடைக்குமா : உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் வழக்கு மீது இன்று விசாரணை\nபுதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்‍கம் : பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்‍கட்சிகள் திட்டம்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி - 5 விக்கெட்டுகள் வீழ்த்தி பும்ரா அசத்தல்\nஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை ஒடுக்‍கும் நடவடிக்‍கையில் முழுஒத்துழைப்பு அளிக்‍கப்படும் என அமெரிக்‍கா உறுதி - ஒசாமா பின்லேடன் மகன் குறித்து தகவல் அளிப்பவர்களுக்‍கு 7 கோடி ரூபாய் பரிசுத் தொகையும் அறிவிப்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் பணப்பரிமாற்றத்தைத் தடுத்து, அதை ஒடுக்கும் நடிவடிக்‍கைக்‍கு முழுஒத்துழைப்பு அளிக்‍கப்படும் என அமெரிக்‍கா உறுதிபடத் தெரிவித்துள்ளது.\nபுல்வாமா தாக்‍குதலுக்குக்‍ காரணமாக ஜெய்ஷ்-இ-முகமது ஒடுக்‍கும் இந்தியாவின் நடவடிக்‍கைக்‍கு சர்வதேச நாடுகள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றன. இந்நிலையில், அந்த அமைப்பை முழுமையாக அழிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அதற்கு சர்வதேச நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அமெரிக்க அழைப்பு விடுத்துள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புக்கு பொருளாதார ரீதியாக தடை விதிக்க வேண்டும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.\nஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் குறித்த தகவல்களைத் தருபவர்களுக்கு சுமார் 7 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்‍கப்பட்டுள்ளது. தனது தந்தை பின்லேடன் கொல்லப்பட்டதற்கு அமெரிக்காவை பழி வாங்க வேண்டும் என்ற அறிவிப்பை ஹம்சா வெளியிடும் வீடியோ மற்றும் ஆடியோக்‍கள் ஏற்கெனவே வெளியாகியிருந்தன. இதனைத்தொடர்ந்து அவர் சர்வதேச ​தீவிரவாதியாகவும் அறிவிக்‍கப்பட்டிருந்தார்.\nஅமேசான் மழைக்காடுகளில் பற்றி எரியும் காட்டுத்தீ - அரிய வகை பாம்புகள் தீயில் கருகி அழியும் பரிதாபம் : தீயை அணைக்கும் பணியில் ராணுவத்தினர் தீவிரம்\nஃபின்லாந்தில் ஏர் கிடார் சாம்பியன் போட்டி : இசை ரசிகர்கள் ஆரவாரத்துடன் கண்டுகளிப்பு\nவிண்வெளிக்கு ரோபோவை அனுப்பும் ரஷ்யாவின் முயற்சி தோல்வி : சர்வதேச விண்வெளி மையத்துடன் ச��யுஸ் விண்கலம் இணையவில்லை\nஉக்ரைன் நாட்டின் 28வது சுதந்திர தின கொண்டாட்டம் : ஆயுத அணிவகுப்பு இன்றி எளிமையாக நடைபெற்ற நிகழ்ச்சிகள்\nஜி7 உச்சி மாநாட்டைக் கண்டித்து போராட்டம் : போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டு வீச்சு\nபிரான்ஸ் நாட்டின் பையாரிஸ் நகரில் தொடங்கியது ஜி7 உச்சிமாநாடு-பொருளாதார மந்த நிலை, சுற்றுச்சூழல் குறித்து தலைவர்கள் முக்கிய ஆலோசனை\nஅமெரிக்க சீனா இடையே வலுக்‍கும் வர்த்தகப் போர் - சீனாவிலிருந்து அமெரிக்க நிறுவனங்கள் வெளியேற ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nகாங்கோவில் எபோலா வைரஸ் தாக்குதல் காரணமாக சுமார் 2 ஆயிரம் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல்\nஜம்மு காஷ்மீர் விவகாரத்தை மீண்டும் கிளரும் பாகிஸ்தான் - ஐ.நா. சபையில் இம்ரான்கான் பேச உள்ளதாக தகவல்\nஅமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத காட்டுத்தீ - இயற்கைக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை\nபுதுச்சேரி அரசு கலை பண்பாட்டு துறை கலைவிழா : ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு\nஇளைஞர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த முயற்சி : நடைபயிற்சி மேற்கொள்ளும் இடத்தில் சிறிய நூலகம் திறப்பு\nபள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான யோகா போட்டி : யோகா போட்டியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு\nராமநாதபுரத்தில் மஞ்சுவிரட்டு போட்டி : ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு\nராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே மீண்டும் ரயில் சேவை : ரயில்வே அதிகாரிகள், ஐஐடி பொறியாளர்கள் ஆய்வு\nநாமக்கல்லில் மணல் கொள்ளை, மதுபானங்கள், லாட்டரி சீட்டு விற்பனை அதிகரிப்பு - ஈஸ்வரன்\nமத்திய அரசைக் கண்டித்து தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம் : பல்வேறு கட்சியினரும் போராட்டத்தில் பங்கேற்பு\nகடல் கொந்தளிப்பு காரணமாக மணலால் மூடப்பட்ட அழிகால் கிராமம் : மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு அலட்சியம் காட்டுகின்றன - வசந்தகுமார் குற்றச்சாட்டு\nஜம்மு காஷ்மீருக்கு ராகுல்காந்தி செல்வதால் மாற்றம் ஏற்படபோவதில்லை : தமிழிசை சவுந்தரராஜன்\nநெல்லையில் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் - கழக பொதுச் செயலாளருக்கு வரவேற்பு அளிப்பது தொடர்பாக ஆலோசனை\nபுதுச்சேரி அரசு கலை பண்பாட்டு துறை கலைவிழா : ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு ....\nஇளைஞர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த முயற்சி : நடைபயிற்சி மேற்கொள்ளும் இடத்தில் சிறிய நூ ....\nபள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான யோகா போட்டி : யோகா போட்டியில் 700-க்கும் மேற்பட்ட ....\nராமநாதபுரத்தில் மஞ்சுவிரட்டு போட்டி : ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு ....\nராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே மீண்டும் ரயில் சேவை : ரயில்வே அதிகாரிகள், ஐஐடி பொறியாளர்கள் ஆய்வு ....\nஆசிய அளவில் நடைபெற்ற மேற்கிந்திய நடனப்போட்டி : தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த 8 வயது சிறும ....\nபுதுச்சேரியில் கண்ணை கட்டிக்கொண்டு ஓவியம் வரைந்து 5 வயது சிறுவன் அபாரம் ....\nஉலக சர்வதேச ஃபேஷன் தினம் - பின்னலாடை துணிகளால் கார் வடிவத்தை உருவாக்கி சாதனை ....\nஒரு கையை இரும்பு சங்கிலியால் கட்டிக்‍கொண்டு நீச்சல் - கடலில் 10 கி.மீ தூரம் நீந்திச் சென்று உல ....\n20 மில்லி கிராமில் தங்க உலகக் கோப்பை : விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2014/05/blog-post_24.html", "date_download": "2019-08-26T03:10:05Z", "digest": "sha1:PFWHJ57T5HWBXB7RPJWUAPDTWVIPPTTN", "length": 21035, "nlines": 146, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "மிஃராஜ் ஓர் ஆய்வு..!! « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » மிஃராஜ் » மிஃராஜ் ஓர் ஆய்வு..\nமிஃராஜ் பயணம் இந்த நாளில் தான் நடந்தது என்று எவராலும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஏனென்றால் அறிஞர்கள் இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். இதற்குச் சரியான ஆதாரம் குர்ஆனிலும், ஹதீஸிலும் இல்லை.\nநபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்படுவதற்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன்பே மிஃராஜ் நடந்து விட்டது என்று வரலாற்று ஆசிரியர் இப்னு இஸ்ஹாக் என்பவர் குறிப்பிடுகின்றார்.\nநபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு நடைபெற்றது என ஸுஹ்ரீ அறிவிப்பதாக பைஹகீயில் இடம் பெற்றுள்ளது.\nஹிஜ்ரத் நடப்பதற்கு 16 மாதங்களுக்கு முன்னால் தொழுகை கடமையாக்கப் பட்டது. எனவே துல்காயி��ா மாதத்தில் தான் மிஃராஜ் நடந்தது என்று இஸ்மாயீல் ஸதீ என்பவர் அறிவிப்பதாக ஹாகிமில் கூறப்பட்டுள்ளது.\nஉர்வா, ஸுஹ்ரீ ஆகியோர் ரபிய்யுல் அவ்வல் மாதம் நடைபெற்றதாகக் கூறுகின்றார்கள்.\nயானை ஆண்டில் திங்கட்கிழமை ரபிய்யுல் அவ்வல் பிறை 12ல் மிஃராஜ் நடைபெற்றது என்று ஜாபிர், இப்னு அப்பாஸ் (ர) ஆகியோர் கூறுகின்றார்கள்.\nரஜப் மாதம் 27ல் நடைபெற்றது என்று ஹாபிழ் அப்துல் கனி இப்னு ஸுரூருல் முகத்தஸ் கூறுகின்றார். ரஜப் மாதம் முதல் ஜும்ஆ இரவில் நடைபெற்றது என்று வேறு சிலர் குறிப்பிடுகின்றார்கள்.\nஇவற்றில் எதற்குமே எந்த அடிப்படையும் கிடையாது என்று இமாம் இப்னு கஸீர் தமது பிதாயா வன்னிஹாயாவில் குறிப்பிடுகின்றார்கள்.நபி (ஸல்) அவர்களின் விண்ணுலப் பயணம் எந்த ஆண்டு, எந்த மாதத்தில், எந்த நாளில் நடைபெற்றது என்பதற்கு திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் ஆதாரம் இல்லை.\nஎனவே இந்த விண்ணுலகப் பயணம் நடந்தது உண்மை என்று நம்பி அல்லாஹ்வின் வல்லமையை நாம் ஈமான் கொள்ள வேண்டுமே தவிர அது எந்த நாளில் நடைபெற்றது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த நிகழ்ச்சி நடந்த நாளுக்கு சிறப்பு இருந்தால் அந்த நாளை தெளிவாக அறிவித்து, ஒவ்வொரு ஆண்டும் அதைக் கொண்டாட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிட்டிருப்பார்கள். ஆனால் இதற்கென்று குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட அமல்களைச் செய்வதற்கு அல்லாஹ்வோ அவன் துôதர் (ஸல்) அவர்களோ கூறிடவில்லை\nநபி (ஸல்) அவர்களோ, நபித்தோழர்களோ அந்நாளில் சிறப்பாக எந்த ஓரு அமலையும் செய்ததாக எந்த ஹதீஸ் குறிப்பும் கிடைக்கவில்லை. அந்த நிகழ்ச்சி எந்த நாளில் நடந்தது என்று அல்லாஹ்வும் அவனுடைய துôதருமே குறிப்பிடாத போது எப்படி நம்மால் கணிக்க முடியும்\nமிஃராஜ் இரவின் பெயரால் நடைபெறும் பித்அத்கள்(வழிகேடுகள்)\nநோன்பு மற்றும் ஸ்பெஷல் தொழுகைகள் உண்டா \nஎல்லா வணக்க வழிபாடுகளிலும் பித்அத் எனும் புதுமையைப் புகுத்தி விட்ட இந்தச் சமுதாயம் மிஃராஜின் பெயராலும் பல்வேறு பித்அத்களைச் செய்து வருகின்றது.\nரஜப் 27ம் இரவு தான் இந்த மிஃராஜ் நடைபெற்றது என்று தவறாக விளங்கிக் கொண்டு, அந்த இரவில் மார்க்கம் கற்றுத் தராத பல நூதன அனுஷ்டானங்களை பித்அத்தான விஷயங்களைச் செய்கின்றனர்.\n“மிஃராஜ் இரவில் ��ானத்திருந்து ஆயிரக்கணக்கான வானவர்கள் இறங்கி இறையொளியைத் தட்டில் ஏந்தி, பூமிக்கு இறங்கி, ஒவ்வொரு வீட்டிலும் நுழைந்து, இறையோனின் நினைவில் ஈடுபட்டுள்ளவர் மீது இறையொளியைப் பொழிகின்றனர்” என்று எந்த அடிப்படையும் ஆதாரமும் இல்லாமல் சிலர் எழுதி வைத்துள்ளனர்.\nஇதனால் சிறப்புத் தொழுகைகள், சிறப்பு நோன்புகள், உம்ராக்கள், தர்மங்கள், பித்அத்தான காரியங்களான ராத்திப் மஜ்ஸ்கள், மவ்த் வைபவங்கள் போன்ற காரியங்களைச் செய்து தீமையைச் சம்பாதிப்பதை பரவலாக நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள்.\nஅந்த இரவில் இவ்வாறு எழுந்து நின்று தொழுதால் தனிச் சிறப்பு உண்டு என்று எண்ணுகின்றனர். எப்பொழுதும் வழமையாக ஒருவர் இரவில் தொழுது வருகிறாரென்றால் அவ்விரவில் தொழுவது தவறல்ல. ஆனால் பிரத்யேகமாக இந்த இரவுக்கு தனிச் சிறப்பு இருக்கின்றது என்று நினைத்து வணங்குவது தான் தவறு.\nஅதிலும் வழக்கமான தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுதால் கூட பரவாயில்லை. புதிய புதிய முறைகளில் தொழுகையைத் தாங்களாக உருவாக்கி தொழுவது தான் இதில் வேதனைக்குரிய விஷயம்.\n6 ஸலாமைக் கொண்டு 12 ரக்அத் தொழ வேண்டும். அதில் ஒவ்வொரு ரக்அத்திலும் குல்ஹுவல்லாஹு சூராவை 5 தடவை ஓத வேண்டும். 3ம் கமா 100 தடவையும், இஸ்திஃபார் 100 தடவையும் ஓத வேண்டும்.\n3 ஸலாமைக் கொண்டு 6 ரக்அத் தொழ வேண்டும். ஒவ்வொரு ரக்அத்திலும் 7 தடவை குல்ஹுவல்லாஹு சூராவை ஓத வேண்டும்.\nஇரண்டு ரக்அத் தொழ வேண்டும். அதில் அலம் தர கைஃபவும், ஈலாஃபி குறைஷ் சூராவை ஓத வேண்டும் என்றெல்லாம் மனதிற்குத் தோன்றிய படி தொழுகை முறையை மாற்றி, இதைத் தொழுதால் ஏராளமான நன்மைகள் என்றும் எழுதி வைத்துள்ளனர்.இது மட்டுமல்லாமல் அந்நாளில் நோன்பு நோற்கின்றனர்.\nஇவைகளெல்லாம் நல்ல செயல்கள் தானே ஏன் தடுக்க வேண்டும் என்று கேட்பவர்களும் உள்ளனர். எவ்வளவு பெரிய நற்செயலாக இருந்தாலும் அதைப் பற்றி அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களும் எதையும் சொல்லவில்லையென்றால் அதை மறுத்துவிட வேண்டுமென்று நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: யார் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை அதில் புதிதாக ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்படவேண்டியதே\nஅறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரீ (2697)\nநபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: நம் கட்டளையில்லாத காரியத்தை யார் செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.\nஅறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் (3243)\nஉங்கள் இறைவனை பணிவுடனும் இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள். (7:55)\nஆனால் இந்த ஆயத்துகளுக்கு மாற்றமாக பணிவில்லாமல் எழுந்து நின்று குதித்து திக்ரும் பிரார்த்தனையும் செய்கின்றனர். இரகசியமாகக் கேட்காமல் அந்தரங்கமாக திக்ரு செய்யாமல் கூச்சலும் கத்தலுமாக பகிரங்கமாக திக்ரு செய்கின்றனர். இதுவெல்லாம் நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ள, நரகத்திற்குக் கொண்டு செல்லக் கூடிய காரியங்களாகும்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.\nஅறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: நஸயீ (1560)\nஎனவே மிஃராஜ் எனும் விண்ணுலப் பயணத்தை நம்பி, அல்லாஹ்வுடைய வல்லமையைப் புரிந்து, அவன் கூறிய பிரகாரமும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளையும் பின்பற்றி சுவனம் செல்ல முயற்ச்சிப்போமாக\nTagged as: செய்தி, மிஃராஜ்\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2015/03/01", "date_download": "2019-08-26T03:49:46Z", "digest": "sha1:KPCJFPHFKRNVQETTUGH6VG6RJMEWWUCF", "length": 10549, "nlines": 113, "source_domain": "www.puthinappalakai.net", "title": "01 | March | 2015 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nவிடுதலைப் புலிகளின் கோட்டைக்கு எதற்காகச் செல்கிறார் மோடி\nசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, யாழ்ப்பாணத்துக்கும் செல்லவுள்ளது, தமிழ்நாட்டில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையக் கூடும் என்று இந்தியாவின் ‘ஹிந்துஸ்தான் ரைம்ஸ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Mar 01, 2015 | 10:51 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஉள்நாட்டு விசாரணை செப்ரெம்பருக்குள் முடியாது – சிறிலங்கா அரசு கூறுகிறது\nபோரின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக குற்றச்சாட்டுகள் குறித்த உள்நாட்டு விசாரணை வரும் செப்ரெம்பர் மாதத்துக்கு முன்னர் நிறைவடையாது என்று சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.\nவிரிவு Mar 01, 2015 | 10:09 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசீனாவின் 5 பில்லியன் டொலர் கடன்கள் குறித்து பேச பீஜிங் செல்கிறார் சிறிலங்கா நிதியமைச்சர்\nசிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தினால் சீனாவிடம் இருந்து பெறப்பட்ட கடன்கள் தொடர்பாக பேச்சுக்களை நடத்துவதற்கு, சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க விரைவில் பீஜிங் செல்லவுள்ளார்.\nவிரிவு Mar 01, 2015 | 9:54 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஇந்திய – சிறிலங்கா நல்லுறவு – அமைதித் தீர்வுக்கு வழிகாட்டுமா\nஇனப்பிரச்சினைக்கு அமைதியான தீர்வை எட்டுவதற்கு, முற்போக்கு புலம்பெயர் தமிழர்களையும், சிறிலங்கா அரசாங்கத்தையும் ஒரு நிலைக்குக் கொண்டு வருவதற்கு இந்தியா காத்திரமான பங்களிப்பை வழங்க முடியும்.\nவிரிவு Mar 01, 2015 | 9:30 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nதமிழ் இளைஞர்கள் கடத்தல் குறித்து சிறிலங்கா கடற்படை முன்னாள் பேச்சாளரிடம் விசாரணை\nகொழும்பிலும், திருகோணமலையிலும், தமிழ் இளைஞர்களும் அவர்களின் பெற்றோரும் கடத்தப்பட்டு காணாமற்போன சம்பவங்கள் தொடர்பாக, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமாண்டர் டி.கே.பி.தசநாயக்கவிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.\nவிரிவு Mar 01, 2015 | 1:00 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசீன மீன்பிடிக் கப்பல்களுக்கான அனுமதியை மீளப்பெற்றது சிறிலங்கா\nசிறிலங்கா கொடியுடன், அனைத்துலக கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்கு எட்டு சீன நிறுவனங்களின் கப்பல்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை சிறிலங்கா அரசாங்கம் ரத்துச் செய்துள்ளது.\nவிரிவு Mar 01, 2015 | 0:41 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nவரும் வெள்ளிக்கிழமை சிறிலங்கா வருகிறார் சுஸ்மா\nஇந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், வரும் 6ம் நாள்- வெள்ளிக்கிழமை சிறிலங்காவுக்கு, இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.\nவிரிவு Mar 01, 2015 | 0:21 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் இராணுவத் தளபதி நியமனம் – இழுபறியின் உச்சம்\t0 Comments\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 3\t0 Comments\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 2\t0 Comments\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 1\t0 Comments\nகட்டுரைகள் இலங்கையர்கள் எதேச்சாதிகாரியை விரும்புகின்றரா – ரொய்ட்டர்ஸ்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/05/15/news/38018", "date_download": "2019-08-26T03:54:54Z", "digest": "sha1:HZ4J6HS7NP3SOKMIPPJ3B6FFHBEAOPUC", "length": 8268, "nlines": 100, "source_domain": "www.puthinappalakai.net", "title": "தீவிரவாத அச்சுறுத்தலை முறியடிக்க உதவத் தயார் – சீனா உயர் அரசியல் ஆலோசகர் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nத���விரவாத அச்சுறுத்தலை முறியடிக்க உதவத் தயார் – சீனா உயர் அரசியல் ஆலோசகர்\nMay 15, 2019 | 3:27 by கார்வண்ணன் in செய்திகள்\nசீனாவின் உயர்மட்ட அரசியல் ஆலோசகர் வாங் யாங் நேற்று பீஜிங்கில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து பேச்சு நடத்தினார்.\nசீன மக்கள் அரசியல் ஆலோசனை கலந்துரையாடல் தேசிய குழுவின் தலைவரான வாங், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சிறிலங்கா அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு சீனா உறுதியான ஆதரவை வழங்கும் என்று இந்தச் சந்திப்பின் போது, தெரிவித்தார்.\nசிறிலங்காவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்வதற்கு சீனா தயாராக இருப்பதாகவும், தீவிரவாத அச்சுறுத்தலை ஒன்றிணைந்து எதிர்ப்பதற்கு தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.\nபல்வேறு துறைகளில் நட்புறவு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்திக் கொள்ளவும், மூலோபாய ஒத்துழைப்பை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வதற்கும் சீனா தயாராக இருக்கிறது என்றும் வாங் யாங் குறிப்பிட்டுள்ளார்.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் கோத்தாவுக்கு ‘ஊடக’ காய்ச்சல் – இளைஞர் மாநாட்டில் அனுமதி மறுப்பு\nசெய்திகள் ஆண்டு இறுதிக்குள் பலாலி- இந்தியா இடையே விமான சேவை\nசெய்திகள் குற்றச்சாட்டுகளுக்கு வெளிவிவகார அமைச்சே பதிலளிக்கும் – சவேந்திர சில்வா\nசெய்திகள் ஆட்சிக்கு வந்ததும் புதிய விசாரணைக் குழு – பேராயருக்கு கோத்தா உறுதி\nசெய்திகள் வேட்பாளரை தெரிவு செய்து விட்டோம் – ரணில்\nசெய்திகள் கோத்தாவுக்கு ‘ஊடக’ காய்ச்சல் – இளைஞர் மாநாட்டில் அனுமதி மறுப்பு 0 Comments\nசெய்திகள் ஆண்டு இறுதிக்குள் பலாலி- இந்தியா இடையே விமான சேவை 0 Comments\nசெய்திகள் குற்றச்சாட்டுகளுக்கு வெளிவிவகார அமைச்சே பதிலளிக்கும் – சவேந்திர சில்வா 0 Comments\nசெய்திகள் ஆட்சிக்கு வந்ததும் புதிய விசாரணைக் குழு – பேராயருக்கு கோத்தா உறுதி 0 Comments\nசெய்திகள் வேட்பாளரை தெரிவு செய்து விட்டோம் – ரணில் 0 Comments\nA VALEMURUGAN on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nArinesaratnam Gowrikanthan on உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறார் அமெரிக்க தூதுவர் – கம்மன்பில குற்றச்சாட்டு\nArinesaratnam Gowrikanthan on கொழும்பு வருகிறார் அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர்\nArinesaratnam Gowrikanthan on ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டதை வரவேற்கும் சிறிலங்காவின் பௌத்த பீடங்கள்\nமனோ on சிறிலங்கா அதிபருக்கு அமெரிக்க தூதுவர் அவசர கடிதம்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/64484-bangaluru-dcp-annamalai-quits-says-ips-officer-s-death-made-him-re-examine-life.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-26T03:14:33Z", "digest": "sha1:5ZWELOSTIL7RRXYNZOPEAMMHNUZBSQPF", "length": 10588, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை ராஜினாமா..! - ‘வாழப்போவதாக கடிதம்’ | Bangaluru DCP Annamalai quits, says IPS officer's death made him 're-examine' life", "raw_content": "\nரஹானே, பும்ரா மிரட்டல்: இந்திய அணி அபார வெற்றி\nஉச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மீதான வழக்கு இன்று விசாரணை\nகேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பாக். அரசியல்வாதி காலமானார்\nஇடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலையை அமைத்த அரசு\nஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை ராஜினாமா..\nதெற்கு பெங்களூரு துணை ஆணையர் அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nஐபிஎஸ் அதிகாரிகளில் கம்பீரமாகவும், நேர்மையுடனும் செயல்படுபவர் என்ற பெருமை கொண்டவர் அண்ணாமலை. இவர் திடீரென தனது பதிவியை ராஜினாமா செய்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “கடந்த வருடம் நான் கைலாஷ் மானசரோவர் சென்றிருந்தேன். அங்கு வாழ்க்கையின் முக்கியவத்துவம் குறித்து கண் திறந்துகொண்டது. அத்துடன் அதிகாரி முதுகார் ஷெட்டியின் மரணம் என் வாழ்வை என்னவென்று உணர்த்தியுள்ளது.\nஇதனால் காக்கிச்சட்டை என்ற நல்ல விசயம் அனைத்திற்கும் விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. தேர்தல் நேரத்தில் பதவி விலகினால் அரசிற்கு அது சிரமத்தை ஏற்படுத்தும் எனத் தேர்தல் முடியும் வரை பொறுத்திருந்து ராஜினாமா செய்துள்ளேன். கடந்த ஆறு மாதங்களாக நன்கு யோசித்துதான் இந்த முடிவிற்கு வந்துள்ள��ன். இனி நானும் எனது சிறந்த தோழியான மனைவியும் வாழ்வை இனிதாக கடப்போம்” என்று கூறியுள்ளார்.\nஅத்துடன், “நான் அடுத்து என்ன செய்யப்போகிறேன் என மக்கள் மத்தியில் கருத்துக்கள் நிலவுகிறது. நான் ஒரு சிறிய மனிதன். நான் எனது வாழ்வில் இழந்ததை எல்லாம் மீண்டும் பெற்று மகிழ்ச்சி அடையப்போகிறேன். எனது மகனுக்கு ஒரு நல்ல தந்தையாக இருக்கப்போகிறேன். அவரது வளர்ச்சியின் அனைத்து தருணங்களிலும் இருக்கப்போகிறேன்.\nநான் குடும்பத்திற்கு என் திரும்பப்போகிறேன். இனிமேல் நான் காவல் அதிகாரி அல்ல. என்னுடன் பயணித்த அனைத்து அதிகாரிகள், எனக்கு கீழ்ப் பணியாற்றிய காவலர்கள் மற்றும் அவர்களின் அன்பை நான் கண்டிப்பாக இழக்கநேரும். நான் எனக்கு தெரியாமல் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்கு வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nமுதுகார் ஷெட்டி என்பவர் 1999ஆம் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்று, கர்நாடகாவில் அதிகாரியாக பணியாற்றிவர். அண்ணாமலைக்குப் பிடித்த அதிகாரியான அவர் கடந்த ஆண்டு உயிரிழந்தார். உயிரிழக்கும்போது அவருக்கு 47 வயது.\nஎல்ஐசி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் அதிகாரி பணிகள்: 8,581 காலியிடங்கள்\n‘ஏய்.. நீ எந்தச் சாதிப்பா’ - செய்தியாளரை சீண்டிய கிருஷ்ணசாமி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’இந்த சிஸ்டத்தை மாற்ற முடியாது’: ராஜினாமா செய்த கேரள ஐஏஎஸ் அதிகாரி பேட்டி\nஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு\nதுப்பாக்கியால் சுட்டுக் கொண்டு காவல் ஆணையர் தற்கொலை\nகாவலர்களை அனைவரும் மதிக்க வேண்டும் - ஐபிஎஸ் சங்கம்\n‘அஜித் சொன்னால் அதிகம் பேரை அடையும்’ - ஐபிஎஸ் அதிகாரி அர்ஜூன் சரவணன்\nகட்சி பதவிக்கு முழுக்கு - காங். முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் முடிவு\nமாநிலங்களவை காங்கிரஸ் கொறடா ராஜினாமா\nசமாஜ்வாதி மாநிலங்களவை எம்பி ராஜினாமா - பாஜகவுக்கு தாவுகிறாரா\nஇன்றுடன் ஓய்வு பெறுகிறார் டிஜிபி ஜாங்கிட்\nஇடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலையை அமைத்த அரசு\nஇன்றைய முக்கியச் செய்திகள் சில..\nரஹானே, பும்ரா மிரட்டல்: இந்திய அணி அபார வெற்றி\nஉச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மீதான வழக்கு இன்று விசாரணை\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை சந்தித்த பிரதமர் ம���ாடி\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎல்ஐசி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் அதிகாரி பணிகள்: 8,581 காலியிடங்கள்\n‘ஏய்.. நீ எந்தச் சாதிப்பா’ - செய்தியாளரை சீண்டிய கிருஷ்ணசாமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-26T03:58:18Z", "digest": "sha1:DCLWIWN7FM62TLCEUWTNQHKH7QZI25XN", "length": 7026, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரமேஷ் பவார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை மிதவேகப் பந்துவீச்சு\nமுதற்தேர்வு (cap 257) மே 18, 2007: எ வங்காளதேசம்\nகடைசித் தேர்வு மே 25, 2007: எ வங்காளதேசம்\nமுதல் ஒருநாள் போட்டி (cap 155) மார்ச்சு 16, 2004: எ பாக்கித்தான்\nகடைசி ஒருநாள் போட்டி அக்டோபர் 2, 2007: எ ஆத்திரேலியா\nதேர்வு ஒ.நா முதல் ஏ-தர\nஆட்டங்கள் 2 31 91 107\nதுடுப்பாட்ட சராசரி 6.50 11.64 30.86 17.69\nஅதிக ஓட்டங்கள் 7 54 131 80*\nஇலக்குகள் 6 34 312 133\nபந்துவீச்சு சராசரி 19.66 35.02 28.64 31.24\nசுற்றில் 5 இலக்குகள் 0 0 17 1\nஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 2 n/a\nசிறந்த பந்துவீச்சு 3/33 3/24 7/44 5/53\nபிடிகள்/ஸ்டம்புகள் 0/– 3/– 38/– 23/–\nசெப்டம்பர் 27, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்\nரமேஷ் பவார் (Ramesh Powar, பிறப்பு: மே 20 1978), இந்தியத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 31 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இந்தியத் தேசிய அணியினை 2007 ம் ஆண்டில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 19:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/", "date_download": "2019-08-26T03:06:01Z", "digest": "sha1:FAEFR6BDMJZILNV6DKM6A2RBBTDNMT77", "length": 25692, "nlines": 356, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்", "raw_content": "திங்கள் , ஆகஸ்ட் 26 2019\nஅருண் ஜேட்லி: மோடி பயணத்தின் டெல்லி வியூகதாரி\nரஃபேல் போர் விமானங்கள் அடுத்த மாதம்...\nசசி தரூர் எம்.பி.க்கு காங். தலைவர்கள்...\nப.சிதம்பரம் மனுக்கள் மீது இன்று உச்ச...\nமத்திய அரசுக்கு எதிரான தொழிலாளர்கள் போராட்டத்தை...\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு கோயில்\nஉலகளாவிய போட்டிகளை எதிர்கொள்ள மாணவ, மாணவிகள்...\nதீபாவளி: பேருந்து முன்பதிவு நாளை தொடக்கம்\nஅருண் ஜேட்லி உடலுக்கு தமிழக தலைவர்கள் அஞ்சலி\nஏர் இந்தியா விமானம் இயக்குவது நிறுத்தமா\nகல்விச் செல்வமா, பன்னீர் செல்வமா\nமோட்டார் வாகனத் துறை: வீழ்ச்சி விடுக்கும்...\nபால் விலை உயர்வின் அவசியம் என்ன\nஅருண் ஜேட்லி: மோடி பயணத்தின் டெல்லி...\nமொழிபெயர்ப்பு என்பது மொழி, இலக்கியம், பண்பாடு...\nஎப்படியாவது என்னை வெளியில் எடுங்கள்\nஹாட் லீக்ஸ்: தொகுதிக்கு வாங்க அரசரே\nகாயங்களை மறந்துதான் காமெடி செய்கிறேன்\nதிரும்பிப் பார்த்தால் திருப்தி இருக்கணும்- நடிகை ஆனந்தி நேர்காணல்\nஉலகிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகை ஸ்கார்லெட்\n'காப்பான்' படத்தில் எந்த அரசியல் கட்சியையும் தாக்கவில்லை: இயக்குநர் கே.வி.ஆனந்த்\nசத்தமின்றி தொடங்கப்பட்டுள்ள ஜெயம் ரவியின் புதிய படம்\nமகா இன்னிங்ஸை ஆடிய மாவீரன் பென் ஸ்டோக்ஸ்: வரலாற்று சிறப்பு மிக்க சதத்தில்...\nஉலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: பி.வி. சிந்து தங்கம் வென்று வரலாற்று சாதனை\nடெஸ்ட் போட்டியில் சச்சின், கங்குலி சாதனையை முறியடித்த ரஹானே, கோலி கூட்டணி\nவலுவான நிலையில் இந்திய அணி: ரஹானே, கோலி அரைசதம்\nகாவலர் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த...\nமதுரையில் அதிகரிக்கும் பழிக்குப் பழி படுகொலைகள்\nகொல்கத்தா அழகி கொலை வழக்கில் கார்...\nஏடிஎம்களில் நிரப்ப வைத்திருந்த ரூ.16 லட்சத்தை...\nநாட்டின் பொருளாதாரம் சுணக்கமாக இருந்து வரும்நிலையில் அதனை ஊக்குவிக்க மத்திய அரசு அறிவித்துள்ள புதிய அறிவிப்புகள்\nமுகங்கள்: ஊக்கம் தங்கம் தரும்\nபார்வையாளராக இருந்தவர் பங்கேற்பாளராக ஆன கதை தான் குருசுந்தரி யுடையதும். மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த இவர் கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ்...\nமவுசு கூடும் கேட்டட் கம்யூனிட்டி வீடுகள்\nபெருநகரங்களில் அடுக்குமாடி வீடு வாங்கத் தீர்மானிப்பவர��களில் பலர் இப்போது கேடட் கம்யூனிட்டி (Gated Community) வீடுகளை வாங்க விருப்பப்படுகிறார்கள்.\nகுளியலறையில் சிறு சிறு அலமாரிகள் அவசியமானவை. அதற்காக அலமாரி ஒன்றை வாங்கிக் குளியலறைக்குள் வைக்க முடியாது.\nநிந்தா ஸ்துதிப் பாடல்கள்: நிந்திப்பதும் இறைவனைச் சிந்திப்பதுதான்\nஒருவரைப் பழிப்பதுபோல் புகழ்வதும்; புகழ்வதுபோல் பழிப்பதும் வஞ்சப் புகழ்ச்சி அணி என்பது தமிழ் வழக்கில் மரபு.\nகோகுலாஷ்டமி சிறப்புக் கட்டுரை: ஒளியை நோக்கிச் சென்ற கிருஷ்ணன்\nகோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி என்று பல பெயர்களில் கொண்டாடப்படும் பகவான் கிருஷ்ணனின் பிறந்த நாள்.\nஇடம் பொருள் மனிதர் விலங்கு: குட்டி இளவரசனும் குள்ளநரியும்\nஒரு நாள் குட்டி இளவரசன் ஒரு நரியைச் சந்தித்தான். ‘‘பார்க்க அழகாக இருக்கிறாயே, யார் நீ” ‘‘நான் ஒரு நரி.’’\n10-ம் வகுப்பு அலசல்: புதிய வினாத்தாள் மாதிரிக்குத் தயாராவோம்\nபுதிய பாடத்திட்டத்தின்படி வடிவமைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களுடன் புதிய வினாத் தாள் மாதிரியும் சேர்ந்துகொள்ள, நடப்பாண்டு பத்தாம் வகுப்பு மாணவர்கள் இரட்டைச் சவால்களை...\nஇழந்த தரத்தை எட்டுமா சட்டக் கல்வி\nஅடுத்த மூன்றாண்டுகளுக்குப் புதிய சட்டக் கல்லூரிகள் திறக்க அனுமதியில்லை என்று முடிவெடுத்திருக்கிறது பார் கவுன்சில் ஆஃப் இந்தியா.\nசரியும் இந்திய பொருளாதாரம் மாரடைப்புக்கு பாரசிட்டமால் உதவாது\nரிசர்வ் வங்கி தொடர்ந்து நான்காம் முறையாக (repo rate) வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது. அதுவும் எதிர்பார்ப்புகளுக்கு மிகையாக 35 புள்ளிகள்...\nமாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்; சென்னையில் ஆக. 25-ம் தேதி நடக்கிறது\nஏராளமான நிறுவனங்களின் பங்களிப்புடன் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெறுகிறது.\nகோவை மாலில் ஜெப்ரானிக்ஸ் சில்லறைக் கடை\nஇந்த பேட்டியை படிக்கும் போது லிங்குசாமி நினைவுக்கு வருகிறார். ஆனந்தம் என்றொரு அருமையான படம் கொடுத்து விட்டு ரன், பையா, சண்டக்கோழி , அஞ்சான் என்று கமர்ஷியல்...\nகாயமே இது மெய்யடா 47: சிறுநீரகம் சிறக்க\n'பக்ரீத்' படத்துக்கு உங்கள் மதிப்பெண் என்ன\nஇந்த நாள்... உங்களுக்கு எப்படி - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nஇன்றைய ராசிபலன் - ம��ஷம்\nஇன்றைய ராசிபலன் - ரிஷபம்\nஇன்றைய ராசிபலன் - மிதுனம்\nஇன்றைய ராசிபலன் - கடகம்\nஇன்றைய ராசிபலன் - சிம்மம்\nஇன்றைய ராசிபலன் - கன்னி\nஇன்றைய ராசிபலன் - துலாம்\nஇன்றைய ராசிபலன் - விருச்சிகம்\nஇன்றைய ராசிபலன் - தனுசு\nஇன்றைய ராசிபலன் - மகரம்\nஇன்றைய ராசிபலன் - கும்பம்\nஇன்றைய ராசிபலன் - மீனம்\nமீனம்: ஆன்மிக நாட்டத்தால் அமைதி உண்டாகும். எதிர்காலத்தை ஊகித்து செயலாற்றுவீர்கள். மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். வெளி வட்டாரத்தில் மரியாதை கூடும்.\nகும்பம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அவர்கள் மூலமாக சில உதவிகள் கிடைக்கும். தெய்வீக சிந்தனைகள் அதிகரிக்கும். பணவரவு கூடும்.\nமகரம்: மனைவி வழியில் சில உதவிகள் கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். அரசு, வங்கி தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளால் பெருமை உண்டு.\nதனுசு: பழுதான வாகனம் சரியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும். கல்யாணப் பேச்சுவார்த்தை கைகூடும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.\nவிருச்சிகம்: வீடு, வாகன வகையில் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் மனஸ்தாபம், கருத்து மோதல், பிரச்சினைகள் வந்து நீங்கும்.\nதுலாம்: தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும். வழக்குகள் சாதகமாக அமையும். புண்ணிய காரியங்கள், சுப காரியங்களை தலைமை தாங்கி நடத்துவீர்கள். பேச்சில் நிதானம் தேவை.\nகன்னி: உங்கள் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.\nசிம்மம்: தொட்ட காரியங்கள் துலங்கும். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வாகன வசதி பெருகும். வீடு கட்டுவதற்கான அனுமதி கிடைக்கும்.\nமிதுனம்: பெற்றோருடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். மின்னணு, மின்சார சாதனங்கள் பழுதாகும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால், பயணத்தில் நிதானம் தேவை.\nரிஷபம்: குடும்பத்தில் மனக்கசப்புகள் நீங்கி, கலகலப்பான சூழல் உருவாகும். உங்கள் ஆலோசனையை அனைவரும் கேட்டு நடப்பார்கள். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும்.\nமேஷம்: எதிலும் முன்னேற்றம் உண்டு. தைரியமாக செயல்பட்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சொந்த பந்தங்களுடன் இருந்த மன வருத்தங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.\nவிண்வெளியில் நடந்த முதல் குற்றம்: நாசா விசாரணை\nசர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்தவாறு வீரர் ஒருவர், தனது முன்னாள் மனைவியின்...\nமோகன் பாகவத்தின் பேச்சு இட ஒதுக்கீட்டை ஒழிப்பதற்கு முன்னுரை:...\nகாஷ்மீர் விவகாரம்: அரசு எதை மறைக்க முயற்சி செய்கிறது\nகாஷ்மீர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் பிரஸ் கவுன்ஸில் ஆஃப்...\nகாஷ்மீர் விவகாரம்: அரசியலமைப்பு 370 பிரிவு நீக்கம் ஜனநாயக...\nஜம்மு காஷ்மீர் மார்க்சிஸ்ட் தலைவர் தாரிகாமியை ஆஜர்படுத்த உச்ச...\nதங்கம் விலை புதிய உச்சம்: பவுன் 30 ஆயிரத்தை...\nஅந்த போட்டோ ஷூட்டுக்கு என்ன காரணம்\nநிவின் பாலி, நயன்தாரா நடித்துள்ள ’லவ் ஆக்‌ஷன் டிராமா’...\nCens-சாரம் 11 | கென்னடி கிளப் | பக்ரீத்...\n’எனை நோக்கி பாயும் தோட்டா’ புதிய ட்ரெய்லர்\nவிஜய்,அஜித் கூட போட்டி போட வேண்டி இருக்கு -...\n'தி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 ' -...\n'பக்ரீத்' - செல்ஃபி விமர்சனம்\nநேரடிதேர்தலில் ஈடுபடாமல் அரசியலில் கோலோச்சிய அருண் ஜேட்லி\n2011-ல் திறப்பு விழாவில் உள்துறை அமைச்சராகப் பங்கேற்ற அதே...\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தவிர ப.சிதம்பரம் சந்திக்கும் மற்ற...\nசென்னையில் சுதந்திர தினக் கொண்டாட்டம் | படங்கள்: எல்.சீனிவாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.proudhindudharma.com/2018/02/blog-post_11.html", "date_download": "2019-08-26T03:41:08Z", "digest": "sha1:BBE5C3DRDN3GQ4L4ZXGS3MBIJAVLASZG", "length": 40158, "nlines": 270, "source_domain": "www.proudhindudharma.com", "title": "PROUD HINDU DHARMA: ப்ராம்மண லக்ஷணம் என்றால் என்ன?", "raw_content": "\nப்ராம்மண லக்ஷணம் என்றால் என்ன\nபாண்டவர்கள் காட்டில் இருந்த போது, எங்கு சென்றாலும், பொதுவாக பீமன் முன்னே நடந்து செல்வான்.\nபீமனை தொடர்ந்து மற்ற சகோதரர்கள் பின் தொடர்வார்கள்.\nஒரு சமயம், முன்னால் நடந்து கொண்டிருந்த பீமன் திடீரென்று காணாமல் போய் விட்டான்.\nபதறிய தர்மபுத்திரர், வழி எங்கும் தேட, ஒரு பெரிய மலை பாம்பு, பீமனை விழுங்கி இருந்தது. பீமன் தலை மட்டும் வெளியில் இருப்பதை கண்டார்.\n1000 யானை பலம் கொண்ட பீமனை தோற்கடிக்கவே முடியாதே\nஇப்படி இருக்க, பீமனை எப்படி இந்த பாம்பு விழுங்கியது என்று நடந்த ஆபத்தை கண்டு பதறினார்.\n பாம்பை வெட்டி விடலாமா, கொளுத்தலாமா என்று முடிவு செய்வதற்குள், பீமனை விழுங்கி இருந்த அந்த பாம்பு பேச தொடங்கியது,\n\"மலை பாம்பாக நான் நீண்ட காலங்கள் பசியோடு இங்கேயே கிடக்கிறேன். நானாக உணவுக்கு செல்ல இயலாது.\nஉன் சகோதரன், தானாக வந்து என்னிடம் உணவாக மாட்டிக்கொண்டான்.\nநீ இனியும் இங்கு இருக்காதே. இந்த இடத்தை விட்டு சென்று விடு. மீறினால், நான் உன்னையும் என் நாளை உணவுக்கு சேர்த்து விழுங்கி விடுவேன். எனக்கு உணவாக கிடைத்த உன் சகோதரனே என் உணவு\"\nபீமனை விழுங்கவும் இல்லை, பாம்பு பேசுகிறது என்றதும், இது தேவனாகவோ, ராக்ஷஷனாகவோ இருக்க வேண்டும் என்று உணர்ந்த யுதிஷ்டிரர், அந்த பாம்பை பார்த்து,\n\"என் சகோதரன் எல்லையில்லா பலம் கொண்டவன். இவனை விட்டு விடுங்கள்.\nஇவனுக்கு பதில் வேறு உணவு கிடைக்க, உங்கள் பசிக்கு உணவு ஏற்பாடு செய்கிறேன்\" என்றார்.\nபீமனை விழுங்கிய பாம்பு தர்மனை பார்த்து,\n\"நீ கொடுக்கும் உணவு எனக்கு தேவை இல்லை.\nநீ என்ன முயற்சி செய்தாலும் பீமனை மீட்க முடியாது.\nஆனால், நீ மிகவும் தர்மம் தெரிந்தவன், சாஸ்திரம் தெரிந்தவன் என்று உலகம் உன்னை பிரசித்தியாக சொல்கிறது.\nநான் தர்ம விஷயமாக இல்லாமல், தர்ம சூக்ஷ்மமாக சில கேள்விகள் கேட்க போகிறேன்.\nஅதற்கு நீ சரியான பதில் சொன்னால், உன் தம்பி பீமனை விட்டு விடுவேன். இல்லையெனில், பீமனோடு, உன்னையும் சேர்த்து விழுங்கி விடுவேன்\"\nஅதுவும் தர்ம சூக்ஷ்மமாக கேள்வி கேட்க போகிறாயா\nதம்பி உயிருக்கு ஆபத்து என்ற இக்கட்டான நிலையில் தர்ம சம்பந்தமான கேள்வியா\nஎன்று தர்மர் கேட்கவில்லை. மறுக்கவும் இல்லை.\nதர்ம விஷயத்தில், இவருக்கு தெரியாத விஷயங்கள் கிடையாது. எந்த தர்ம சம்பந்தமான கேள்விக்கும் பதில் சொல்ல தன்னம்பிக்கை உடையவராக இருப்பதால், தர்மர்,\n\"தர்ம சம்பந்தமான கேள்வி என்றால், மகிழ்ச்சியுடன் பதில் சொல்ல தயார்\"\nஅந்த பாம்பு, கேட்ட முதல் கேள்வியே, மிகவும் பெரிய கேள்வி, கடினமான கேள்வி, பொல்லாத கேள்வியும் கூட.\n\"க்ஷத்ரிய குலத்தில் பிறந்த யுதிஷ்டிரா, நீ மகா புத்திசாலி என்ற காரணத்தால் தான், இந்த கேள்வியை உன்னிடம் கேட்கிறேன்.\nபிராமணன், பிராமணன் என்று சொல்கிறார்களே.\nஅவர்கள் மிகவும் பூஜிக்கப்பட வேண்டிவர்கள் என்றும் சொல்கிறார்களே.\nமற்றவர்கள் பிராமணன் சொல்வதை கேட்க வேண்டும் என்று சொல்கிறார்களே.\nபிராமண லக்ஷணம் என்றால் என்ன\nநான் பிராமணன், பிராமணன் என்று சொல்பவன் எல்லாம் பிராமணன் ஆகி விடுவானா\nஎப்படி இருந்தால் ஒருவன் பிராமணன் ஆகிறான்\nதயங்காமல் க்ஷத்ரியனான தர்மர் பதில் சொன்னார்,\n\"யாரிடத்தில் ஸத்யம் (உண்மை) இருக்கிறதோ,\nயாரிடத்தில் தானம் (ஈகை) இருக்கிறதோ,\nயாரிடத்தில் கருணை குணமாக இருக்கிறதோ,\nயாரிடத்தில் ஸதாசாரம் (நன்நடத்தை) இருக்கிறதோ,\nயாரிடத்தில் அஹிம்சை (ஜீவ ஹிம்சை செய்து உடல் வளர்க்காமல், பிற ஜீவனை ஹிம்சை செய்யாமல்) இருக்கிறதோ,\nயார் தன் ஜீவ வாழ்க்கையை ரிஷிகளின் வேத தர்மத்தில் இருந்து, தபசுக்காவே தன் வாழ்க்கையை செலவழித்து, வாழ்கிறானோ,\nயார் சுக போகத்தை அடைவதற்காக ஜீவிக்கவில்லையோ,\nயாரிடத்தில் இரக்கம் குணமாக இருக்கிறதோ,\nஅப்படிப்பட்ட நற்குணங்களை கொண்ட, சாத்வீகமானவனே பிராமணன் என்று வேத ஸ்ம்ருதிகள் சொல்கிறது. \"\nதர்மபுத்திரர் இங்கு சொன்னது தர்ம சூக்ஷ்மம்.\nதர்மபுத்திரர் சொன்ன சொல், இதோ,\n\"சத்யம் தானம் க்ஷமா சீலம் ஆந்ரு ஸம்ஸ்யம் தபோ க்ருணா: த்ருஷ்யந்தே யத்ர நாகேந்திர ஸ ப்ராம்மண இதி ஸ்ம்ருத:\"\nஇப்படி பதில் சொன்னதும், அந்த பாம்பு, தர்மரை பார்த்து கேட்டது,\n\"அது என்ன இப்படி சொல்லிவிட்டீர்\nப்ராம்மணனுக்கு பிறந்தவன் ப்ராம்மணன் இல்லையா\nநீங்கள் சொல்லும் குணங்கள், ஒரு க்ஷத்ரியனிடமோ (protection force), வைஸ்யனிடமோ (business man) சூத்ரனிடமோ (employee) தென்பட்டால், அவனும் ப்ராம்மணன் என்றல்லவா ஆகி விடுகிறது\nஇந்த குணங்கள் இருந்தால் அவன் பிராம்மணன் என்று இப்படி சொன்னால், இப்படி தான் இருக்க வேண்டும் என்று அமைந்த ஒரு குடும்ப அமைப்பு கெட்டு விடுமே\nநீ க்ஷத்ரிய குலத்தில் பிறந்த காரணத்தால், நீ நாட்டை காப்பாற்று,\nநீ வைஸ்ய குலத்தில் பிறந்த காரணத்தால், நீ வியாபாரம் செய்.\nநீ பிராமண குலத்தில் பிறந்த காரணத்தால், நீ ப்ரம்மத்தை உபாசித்து கொண்டே, தர்மம் எது என்று அறிந்து, மற்றவர்களுக்கு சொல்லிக்கொண்டு வாழ்.\nநீ சூத்ர குலத்தில் பிறந்த காரணத்தால், நீ மற்றவர்கள் கொடுக்கும் ஊதியத்துக்கு உழைத்து (employee) அவர்களுக்கும் உபயோகமாக, நீயும் சம்பாதித்து வாழ்ந்து கொள்.\nஎன்று சாஸ்திரங்கள், பாகுபடுத்தி வைத்துள்ள ஒரு அமைப்பு கெட்டு விடுமே\nஎன்று கேட்டது அந்த பாம்பு.\nதுவாபர யுகம் முடியும் நேரம், கலி யுகம் ஆரம்பிக்க போகும் காலம் அது.\nஇந்த சமயத்திலேயே வர்ணங்கள் கலக்க ஆரம்பித்து இருந்தன.\nக்ஷத்ரியனான (armed men) தர்மருக்கே பிராம்மண குணம் கலந்து இருந்தது.\nமுழுமையான க்ஷத்ரியனாக இல்லாமல், க்ஷத்ரிய-பிராமணனாக இருந்தார்.\nபிராமணனான (priest) துரோணருக்கு க்ஷத்ரிய குணம் கலந்து இருந்தது.\nமுழுமையான பிராமணனாக இல்லாமல், பிராமண-க்ஷத்ரியனாக இருந்தார்.\nசூத்திரனான (employee) விதுரருக்கு பிராம்மண குணம் கலந்து இருந்தது.\nமுழுமையான வைஸ்யனாக இல்லாமல், வைஸ்ய-பிராமணனாக இருந்தார். வைஸ்யனாக இருந்த இவர், மிகுந்த உயர் பதவியான \"முதல் அமைச்சராக\" (hastinapur chief minister) இருந்தார் என்பது கவனிக்க தக்கது. பிராமண குணமும் இருந்ததால், விதுர நீதி சொன்னார். எப்பொழுதும் இறை சிந்தனையிலேயே பொழுது கழித்தார்\nஇப்படி வர்ணங்கள் துவாபர இறுதியிலேயே கலந்து விட்டதை உணர்ந்த தர்மர், \"யார் உண்மையான பிராம்மணன்\" என்ற கேள்விக்கு தர்ம சூக்ஷ்மமான பதில் கேட்டதால், மேலோட்டமாக பிறப்பால் பிராம்மணன் என்று சொல்லாமல்,\n\"பிராம்மண லக்ஷணம் யாரிடம் உள்ளதோ அவனே பிராம்மணன்\" என்று குணத்தை கொண்டு மதிக்க வேண்டும் என்றார்.\nதர்மர் காலத்திலேயே கொஞ்சம் கலந்து இருந்த வர்ணத்துக்கே, தர்மர் குலத்தை வைத்து இனி யார் க்ஷத்ரியன் (Army man)\nஎன்று சொல்ல முடியாது என்பதால், குணத்தை வைத்து தான் இனி வர்ணத்தை சொல்ல முடியும் என்று சொல்லிவிட்டார்.\nஇதுவரை ஒருவனின் வர்ணம் அவனுடைய ஆசாரத்திலும், குணத்திலும் மற்ற வர்ணங்கள் கலக்காமல் இருந்ததால், இவன் பிராம்மணன், இவன் க்ஷத்ரியன், இவன் சூத்ரன், இவன் வைஸ்யன் என்று பிறப்பை வைத்தே கண்டு பிடிக்க முடிந்தது.\nஆசாரம் கலி யுகத்தில் கெட்டு போவதால்,\nக்ஷத்ரியன் (army) குடும்பத்தில், பிராம்மண (priest) குணத்தில் பிறக்கிறான். ஞானத்தை பற்றியும், தெய்வீக வாழ்க்கையையும் நாடுகிறான்.\nபிராம்மணன் (priest) குடும்பத்தில், சூத்ர (employee) குணத்தில் பிறக்கிறான். வேலைக்கு செல்வதில் ஆர்வம் காட்டுகிறான், பிறருக்கு உழைத்து அதில் வருமானம் தேட முயற்சிக்கிறான். முதல் அமைச்சர் கூட ஆகிறான்.\nசூத்திரன் (employee) குடும்பத்தில், க்ஷத்ரிய (army) குணத்தில் பிறக்கிறான். நாட்டுக்காக உயிர் துறக்க துணிகிறான். மற்ற குணத்தில் உள்ளவர்களை காப்பதில் ஆர்வம் காட்டுகிறான். மற்றவர்களுக்கு வேலை செய்து, அதில் வருமானம் சம்பாதித்து சாப்பிட இஷ்டமில்லாமல், உயிர் தியாகம் செய்யவும், நாட்டிற்கு காவல்காரனாகவும் இருக்க ஆசை படுகிறான்.\nவைஸ்யன் (business) குடும்பத்தில், பிராம்மண (priest) குணத்தில் பிறக்கிறான். ஞானத்தை பற்றியும், தெய்வீக வாழ்க்கையையும் நாடுகிறான். தன் குடும்ப வியாபாரத்தில் நாட்டம் இல்லாமல் சந்யாசியாக ஆசை படுகிறான்.\nஇப்படி ஆகி விட்ட நிலையில், பிராம்மணன் யார் என்று கேட்கும் பொழுது,\n\"வெளி ஆசாரத்தில், பிறப்பால் உண்மையான பிராம்மணன் யார் என்று கேட்டால், பிறப்பால் சொல்ல முடியாது இனி என்பதால், இனி குணத்தால் மட்டுமே, பிராம்மணனை சொல்ல முடியும்\"\n4 வர்ணமும் மூன்று யுகங்கள் ஆசாரம் கெடாமல், குணமும் கலக்காமல் இருந்ததால், பிறப்பால் வர்ணத்தை கண்டு பிடிக்க முடிந்தது.\nகலியில் நான் பிறப்பால் சூத்ரன், பிறப்பால் பிராம்மணன், பிறப்பால் க்ஷத்ரியன், பிறப்பால் சூத்ரன் என்று சொல்ல முடியாது.\nநான் பிராம்மணன் என்று சொல்லி கொள்பவன், வேதம் படிப்பதில்லை. குறைந்த பட்சம் அவனுடைய கடமையாக விதிக்கப்பட்ட மூன்று வேளை சந்தியா வந்தனம் கூட செய்வதில்லை.\nபூணுல், குடுமி, நெற்றியில் திலகமோ, விபூதியோ இல்லாமல் கூட திரிகிறான்.\nஅனைத்து வர்ணத்தில் உள்ளவனுக்கும் தினமும் ஹரி நாமமோ/சிவ நாமமோ, தெய்வ பக்தியும், அவரவர் வீட்டில் பூஜையும், கோவில் சென்று வழிபடுவதும் பொது கடமையாக இருந்தது.\nஇந்த ஆசாரங்களும் அழிந்து, இன்று வைஸ்யன், சூத்ரன், பிராம்மணன், க்ஷத்ரியன் என்று எல்லோரும் தெய்வ நிந்தனை செய்ய துணிகின்றனர், நெற்றியில் திலகம் கூட இல்லாமல் திரிகின்றனர்.\n என்ற அளவுக்கு வேஷத்தில் ஒரே மாதிரியாகி போன பின், நான் பிராம்மணன், சூத்ரன், வைஸ்யன், க்ஷத்ரியன் என்று சொல்வதே வெட்ககேடான விஷயம். நெற்றியில் திலகம் இல்லாதவன் மிலேச்சன். நம் தெய்வங்கள் நெற்றியில் எதுவும் தரிக்காமல் இருக்கிறதா பெருமாள், சிவன், முருகன் என்று எந்த தேவனும் நெற்றியில் திலகம் வைத்து உள்ளனர். நெற்றியில் திலகம் இல்லாதவன் மிலேச்சன்.\nவர்ணம் ஆசாரத்தால் இனி அழிந்து விடும் என்றாலும், வர்ணம் குணத்தில் அழிவதே இல்லை.\nஅதனால் குணத்தை கொண்டே பிராம்மணன் யார் என்று கண்டுபிடிக்க முடியும் என்று தர்ம சூக்ஷ்மத்தை விளக்கினார்.\nஇப்படி கலப்பு ஏற்பட காரணம் என்ன வைஸ்யன் குடும்பத்தில் பிராம்மண குணத்தில் ஒருவன் பிறக்க அல்லது வளர காரணம் என்ன\nமற்ற வர்ணத்தில் உள்ளவர்களிடம் ஏற்படும்\nபோன்றவை நமக்கு பிறக்கும் குழந்தைக்கோ, நமக்கோ கூட பிற வர்ண கலப்பு ஏற்பட்டு விடுகிறத���.\nநாட்டுப்பற்று உள்ளவன் குடும்பத்தில், வைஸ்ய குணம் உள்ளவன், தனக்கு கிடைக்கும் லாபத்தை பார்த்து, சில சமயத்தில், சொந்த நாட்டையே காட்டி கொடுத்து விடுகிறான்.\nஇந்த தர்ம சூக்ஷ்மமான பதிலை எதிர்பார்த்த அந்த சர்ப்பம் (பாம்பு), பீமனை கக்கி விடுவித்தது.\n\"பாம்பு வடிவத்தில் இருக்கும் நீங்கள் தேவனா அரக்கனா. பாம்பாக இருந்து என்னிடம் பேசும் நீங்கள், யார் என்று எனக்கு சொல்ல வேண்டும்.\"\nநான் சந்திர வம்சத்தில் இருந்து வந்தவன்.\nஆயு என்பவரின் மகன். நகுஷன் என்ற பெயரில் அரசாட்சி செய்து கொண்டிருந்தேன். நான் ஒரு ராஜரிஷி.\nஎன்னுடைய தானங்களாலும், பலத்தாலும், தர்மங்களாலும் நான் பூலோகம், புவர் லோகம், ஸ்வர்க லோகம் ஆகிய மூன்று லோகங்களையும் ஆளும் தகுதி பெற்றேன்.\nஇதனால், என்னை போல எவன் உண்டு என்ற அகங்காரம் கொண்டிருந்தேன்.\nசொர்க்கத்துக்கு சென்ற நான், அனைத்தையும் அனுபவிக்கலாம் என்று நினைத்து விட்டேன்.\nநான் எப்பொழுது சொர்க்க லோகத்துக்கு இந்திரனாக ஆகி விட்டேனா, அப்பொழுது, இந்திரனின் மனைவி \"சசி\" தேவியும் தனக்கு சொந்தம் தான் என்று நினைத்தேன்.\nதானே அவளின் அந்தப்புரம் வர இருப்பதாக சொன்னேன்.\nபதிவ்ரதையான சசி தேவி கண்ணீர் வடித்தாள்.\nநான் வந்து விட போகிறேனே, என்ற பயத்தில், தான் என்ன செய்வது என்று தவித்தாள்.\nதேவ குரு \"ப்ருஹஸ்பதி\" அங்கு சென்றார்.\n\"கவலை படாதே. ஒன்றும் ஆகாது.\nஅவன் வருவதாக இருந்தால், உன்னை பார்க்க வேண்டுமென்றால், சப்த ரிஷிகள் பல்லக்கு தூக்க, அதில் ஏறி வர வேண்டும் என்று கேள். காமுகனுக்கு நியாயம் அநியாயம் தெரியாது, சாதுக்கள் எதிரில் அவன் கட்டாயம் அபச்சாரமாக ஏதாவது செய்து விடுவான்\"\nஇதையே சசி தேவியும் என்னிடம் தெரிவிக்க, இந்திரனாகி போன நான், சப்த ரிஷிகளை எனக்கு பல்லக்கு தூக்க அழைத்தேன்.\nசொர்க்க லோகத்துக்கும் மேல், உள்ள லோகங்களில் சஞ்சரிக்கும் இவர்கள், கர்வமில்லாமல் சரி என்று ஒப்புக்கொண்டு எனக்கு பல்லக்கு தூக்கினர்.\nவைவஸ்வத மனு ஆட்சி புரியும் இந்த 71 சதுர் யுகத்தின் சப்த ரிஷிகள் வெறுப்பை சம்பாதித்தேன்.\nஅவர்களில் அகத்தியர் குள்ளமாக இருந்ததால் பல்லக்கினை இவர் கையால் தூக்கி கொண்டு நடக்க, மற்ற ரிஷிகள் தன் தோளில் வைத்து நடந்தனர்.\nஇவரால் வேகம் தடைப்படுகிறதே என்று பார்த்த நான், கேலியாக, \"சர்ப சர்ப\" என்று பாம்ப�� போல வேகமாக ஊர்ந்து செல் என்று அகத்தியனை பார்த்து சொன்னேன்.\nசப்த (7) ரிஷிகளில் ஒருவரான அகஸ்தியர், கோபம் கொண்டு 'அப்படியென்றால், நீ மலை பாம்பாக போ. அங்கேயே கிட' என்று சபித்து விட்டார்.\nமெதுவாக நடந்தார் என்று கேலி செய்த நான், அன்றிலிருந்து, எங்கும் நகராமல், இந்த நிலையில் யுகங்களாக கிடக்கிறேன்.\nமலை பாம்பாக இருந்தாலும், பூர்வ ஜென்மம் நினைவோடு இருக்கிறேன்.\nசாதுக்களை கிண்டல் செய்து சாபத்தை வாங்கினாலும், அவர்கள் அணுகிரஹமும் செய்வார்கள் என்பதால், அகத்தியர்,\n\"எப்பொழுது பஞ்ச பாண்டவர்களில், பீமனை பிடிப்பாயோ, அவனை கொண்டு தர்ம சூக்ஷ்ம விஷயத்தை யுதிஷ்டிரனிடம் கேட்டு ஞானம் அடைவாயோ அப்பொழுது உனக்கு சாப விமோசனம் என்று அகத்தியர் சொன்னார்\"\nஎன்று சொன்ன மறுகணம், தன் பாம்பு உருவம் மறைந்து, நகுஷன் என்ற ராஜரிஷியாக வெளி வந்தார். வணங்கி விடைபெற்றார்.\nவாழ்க ஹிந்துக்கள். வாழ்க ஹிந்து கலாச்சாரம்.\n'தவறு' என்று தெரிந்தும் செய்பவன் அழிந்தே தீருவான்....\nஉத்தமன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன\nமரணத்திற்கு தயார் செய்து கொள்ள வேண்டிய பயிற்சி\nகோவிலில் சடாரி தலையில் படும்போது ,- ஆத்ம சமர்ப்பணம...\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்...\nப்ராம்மண லக்ஷணம் என்றால் என்ன\nதிதி, அதிதி என்றால் உண்மையான அர்த்தம் என்ன\nஉண்மையான சகோதரன் யார் என்பதை எந்த சமயத்தில் தெரிந்...\nதெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது காரணம் என்ன\nஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள் ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந்த ...\n கனவை பற்றி ... ஒரு அலசல்\nகனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது.. நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka \"கர்நாடக தேசம்\", \"கிஷ்கிந்த தேசம்\" (Hampi) , \"மகிஷ தேசம்\"...\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர் நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண���டாமா\nதிருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள். *'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் வ...\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது \"கேகேய தேசம், சிந்து தேசம், மாத்ர தேசம்\" என்று அறியப்பட...\n100 வயது அனைவரும் வாழ, ப்ராம்மணன் தினமும் செய்யும் அற்புதமான பிரார்த்தனை...\nஅற்புதமான பிரார்த்தனை... மதியம் சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ளும் போது, ஆசை வரும்... பச்யே...\n கோபுரங்களில் சில சிலைகள் ஏன் காமத்தை தூண்டும் விதமாக செதுக்கப்பட்டது ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..\n\"தியானம் செய்வது, ஜபம் செய்வது\" முக்கிய கடமையாக அந்நிய மதத்தினர்களுக்கு சொல்லப்படுகிறது. மாதா கோவில்களில் \"ஜபம்&quo...\nமந்திரங்களில் சிறந்தது \"காயத்ரி மந்திரம்\". அதையும் விட சிறந்தது எது தெரிந்து கொள்வோம். ஜபம் செய்வோம்\nமந்திரங்களில் சிறந்தது \"காயத்ரி மந்திரம்\". காயத்ரி மந்திரத்தையும் விட சிறந்தது \" அஷ்டாக்ஷர மந்திரம் \". &q...\nதிதி, அதிதி என்றால் உண்மையான அர்த்தம் என்ன\nஒரு sanskrit வார்த்தையின் அர்த்தம். அதிதி (Aditi) - \"திதி\" என்றால் நேரம், தேதியை குறிக்கிறது. \"அதிதி\" என்றால் கா...\n'தவறு' என்று தெரிந்தும் செய்பவன் அழிந்தே தீருவான்....\nஉத்தமன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன\nமரணத்திற்கு தயார் செய்து கொள்ள வேண்டிய பயிற்சி\nகோவிலில் சடாரி தலையில் படும்போது ,- ஆத்ம சமர்ப்பணம...\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்...\nப்ராம்மண லக்ஷணம் என்றால் என்ன\nதிதி, அதிதி என்றால் உண்மையான அர்த்தம் என்ன\nஉண்மையான சகோதரன் யார் என்பதை எந்த சமயத்தில் தெரிந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chicagotamilsangam.org/wordpress36/?page_id=182", "date_download": "2019-08-26T02:42:15Z", "digest": "sha1:TZKYZANSPG2LZLUZDAIEDLBZPUEA6ECC", "length": 5610, "nlines": 99, "source_domain": "chicagotamilsangam.org", "title": "Chicago Tamil Schools", "raw_content": "\nதொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்\nஉங்கள் குழந்தைகள் தமிழ் கற்றுக்கொள்ள ஓர் அரிய வாய்ப்பு உங்கள் நகரத்தின் அருகிலேயே (10 மைல் கல்களுக்குள்) அமரிக்கத் தமிழ்ப் பள்ளிகள் அமைப்பு நடத்துfம் தமிழ்ப்பள்ளிகளின் கிளை ஒன்று உள்ளது. கீழே உள்ளப் பட்டியலைப் பார்க்கவும். நன்றி\n1. கேர்ணி – த���ிழ்ப்பள்ளி\nஆண்டு முழுமையும் தமிழ்ப்பள்ளி உண்டு\n2. சாம்பர்க் – தமிழ்ப்பள்ளி\n3. சாம்பெய்ன்சு புதியத் தமிழ்ப்பள்ளி\nஇடம், தேதி மற்றும் நேரம் விரைவில் அறுவிக்கப்படும்\n4. டெசுபிளெய்ன்சு – தமிழ்ப்பள்ளி\n5. டேரியன் – தமிழ்ப்பள்ளி\n6. நேப்பர்வில் – தமிழ்ப்பள்ளி\n7. மன்சுடர் – தமிழ்ப்பள்ளி\n8. மில்வாக்கி – தமிழ்ப்பள்ளி\nதயவு செய்து உங்கள் குழந்தைகள் பள்ளியில் சேர உடனுக்குடன் பதிவு செய்யுங்கள். மேலும், இத்தகவலறிப்பை உங்கள் நண்பர்கள், உற்றார், உறவினர் மற்றும் ஆர்வம் கொண்ட அக்கம் பக்கத்தினர் ஆகியோர்களுடன் தயவு செய்து பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் உதவி எங்களுக்குத் தேவை\nமற்ற விவரங்களுக்குக் கீழே காண்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_90224.html", "date_download": "2019-08-26T02:30:39Z", "digest": "sha1:LR3GU7QHJJDRPTVAOVQEYTH3EUUMQZFJ", "length": 17020, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "பணியில் இருந்த காவல் ஆய்வாளரை திட்டிய மாவட்ட ஆட்சியரை கண்டித்து காஞ்சிபுரத்தில் போஸ்டர்கள்", "raw_content": "\nஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் ஜி7 மாநாடு : உலக தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமின் கிடைக்குமா : உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் வழக்கு மீது இன்று விசாரணை\nபுதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்‍கம் : பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்‍கட்சிகள் திட்டம்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி - 5 விக்கெட்டுகள் வீழ்த்தி பும்ரா அசத்தல்\nபி.வி.சிந்துவிற்கு கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டு - தொடர்ந்து புகழின் உச்சியில் ஜொலித்திட வாழ்த்து\nகாஷ்மீர் தலைமைச் செயலகத்தில் தேசியக்கொடி - சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, மத்திய அரசு நடவடிக்கை\nஉலக பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து சாம்பியன் - முதன் முறையாக தங்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்\nசத்தீஸ்கர், கேரளா, திரிபுரா, உத்தரப்பிரதேசத்தில் 4 தொகுதிகளில் அடுத்த மாதம் 23-ம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nபெண்கள் குறித்த, ஆடிட்டர் குருமூர்த்தியின் சர்ச்சை கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்ய��னிஸ்ட் கண்டனம் - திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தல்\nகாஷ்மீரின் நிலைமையை அறியச் சென்ற எதிர்க்கட்சி தலைவர்களை சர்வாதிகாரமாக திருப்பி அனுப்பியுள்ளது மத்திய அரசு - தமிழக வாழ்வுரிமை கட்சி குற்றச்சாட்டு\nபணியில் இருந்த காவல் ஆய்வாளரை திட்டிய மாவட்ட ஆட்சியரை கண்டித்து காஞ்சிபுரத்தில் போஸ்டர்கள்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nபணியில் இருந்த காவல் ஆய்வாளரை திட்டிய மாவட்ட ஆட்சியரை கண்டித்து, காஞ்சிபுரத்தில் முக்கிய வீதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனத்தின்போது, விவிஐபி வரிசையில் பாஸ் இல்லாமல் போலீசார் ஆட்களை அனுமதித்ததாக கூறப்படுகிறது. இது தெடர்பாக, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், பணியில் இருந்த காவல்துறை ஆய்வாளரை சரமாரியாக திட்டி, சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைத்தார். இச்சம்பவத்தை கண்டித்து, மாவட்ட காவல்துறை ஓய்வு பெற்றோர் சங்கம் சார்பில், காஞ்சிபுரத்தில் பல முக்கிய வீதிகளில் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டர்களில், பணியில் இருந்த காவல் ஆய்வாளரை திட்டியதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், ஆட்சியருக்கு எதிராக வழக்கு தொடரப்போவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆயுதப்படை உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை : பணிச்சுமையால் தற்கொலையா\nகாஷ்மீரில் எதிர்க்கட்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு கண்டனம்\nபெண்கள் குறித்த, ஆடிட்டர் குருமூர்த்தியின் சர்ச்சை கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம் - திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தல்\nகாஷ்மீரின் நிலைமையை அறியச் சென்ற எதிர்க்கட்சி தலைவர்களை சர்வாதிகாரமாக திருப்பி அனுப்பியுள்ளது மத்திய அரசு - தமிழக வாழ்வுரிமை கட்சி குற்றச்சாட்டு\nகழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் சந்திப்பு\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்‍கை எதிரொலி - நெல்லையில் கூடங்குளம், மகேந்திரகிரி இஸ்ரோ மையம் உள்ளிட்ட இடங்களில் கூடுதல் பாதுகாப்பு\nஜப்பான் பெண்ணுக்கு தமிழ் கலாச்சாரப்படி திருமணம் : காதலித்த பெண்ணை கரம்பிடித்த கும்பகோணம் இளைஞர்\nஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்‍கைகளுக்‍காக அரசு பேச்சுவார்த்தைக்‍கு அழைக்‍காவிட்டால் நாளை மறுநாள் வேலை நிறுத்தம் - அனைத்து அரசு மருத்துவ சங்கங்கள் அறிவிப்பு\nகாஞ்சிபுரம் கானாத்தூர் கரிக்காட்டு குப்பம் ஆற்றில் மீன்கள் இறந்து துர்நாற்றம் : முகத்துவாரம் அமைத்துத்தர கோரிக்கை\nஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் ஜி7 மாநாடு : உலக தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமின் கிடைக்குமா : உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் வழக்கு மீது இன்று விசாரணை\nபுதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்‍கம் : பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்‍கட்சிகள் திட்டம்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி - 5 விக்கெட்டுகள் வீழ்த்தி பும்ரா அசத்தல்\nபி.வி.சிந்துவிற்கு கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டு - தொடர்ந்து புகழின் உச்சியில் ஜொலித்திட வாழ்த்து\nகாஷ்மீர் மக்களின் நிலை குறித்து வருந்தி பதவி விலகல் : சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட முடியவில்லை என வருத்தம்\nஇடதுசாரிகளுடன் கூட்டணி-சோனியா ஒப்புதல் : மாநில காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா தகவல்\nகாஷ்மீர் தலைமைச் செயலகத்தில் தேசியக்கொடி - சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, மத்திய அரசு நடவடிக்கை\nபினராயி விஜயனுக்கு ராகுல்காந்தி கடிதம் : வெள்ளத்தில் இழந்த ஆவணங்களை ஒரே இடத்தில் வழங்க கோரிக்கை\nகாஷ்மீரில், ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டதை விட, தேச துரோகம் எதுவம் இல்லை - ஜனநாயகத்திற்காக ஒவ்வொருவரும் குரல் எழுப்ப வேண்டும் என பிரியங்கா காந்தி வலியுறுத்தல்\nஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் ஜி7 மாநாடு : உலக தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார ....\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமின் கிடைக்குமா : உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் ....\nபுதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்‍கம் : பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க் ....\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில ....\nபி.வி.சிந்துவிற்கு கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டு - தொடர்ந்து புகழின் உச்சியில் ஜொ ....\nஆசிய அளவில் நடைபெற்ற மேற்கிந்திய நடனப்போட்டி : தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த 8 வயது சிறும ....\nபுதுச்சேரியில் கண்ணை கட்டிக்கொண்டு ஓவியம் வரைந்து 5 வயது சிறுவன் அபாரம் ....\nஉலக சர்வதேச ஃபேஷன் தினம் - பின்னலாடை துணிகளால் கார் வடிவத்தை உருவாக்கி சாதனை ....\nஒரு கையை இரும்பு சங்கிலியால் கட்டிக்‍கொண்டு நீச்சல் - கடலில் 10 கி.மீ தூரம் நீந்திச் சென்று உல ....\n20 மில்லி கிராமில் தங்க உலகக் கோப்பை : விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95(%E0%AE%B2%E0%AF%8D)%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%20(%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D)%20%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-26T02:39:47Z", "digest": "sha1:X6PSAHXJ63CBZ44QWW3WCDVSDDYUTJA7", "length": 2008, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " செங்க(ல்)மேடு (கங்கைகொண்டசோழபுரம்) கலிங்கநாட்டுச் சிற்பங்கள்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nசெங்க(ல்)மேடு (கங்கைகொண்டசோழபுரம்) கலிங்கநாட்டுச் சிற்பங்கள்\nசெங்க(ல்)மேடு (கங்கைகொண்டசோழபுரம்) கலிங்கநாட்டுச் சிற்பங்கள்\nஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | August 16, 2008, 1:21 am\nஎங்களூர் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு அருகில் உள்ள இடைக்கட்டு என்பது. அம்மாவைப் பார்க்கவும் நில புலங்களைப் பார்க்கவும் மாதம் ஒருமுறை புதுச்சேரியிலிருந்து சென்று வருவது வழக்கம்.100 அயிரமாத்திரி(கி.மீ)புதுச்சேரியிலிருந்து எங்கள் ஊர் உள்ளது. நேற்று அவ்வாறு சென்றேன். செயங்கொண்டம் குறுக்குச்சாலையில் இறங்கியபொழுது நினைவுக்கு வந்தது. செங்கமேட்டுக் காளி.ஆம்.எங்கள் அம்மா...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88.../", "date_download": "2019-08-26T02:51:54Z", "digest": "sha1:XCDTOXRERN5U4ZBBFBIEPPQJZR53P6RX", "length": 1887, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " திரு��ெல்வேலிக் கருத்தரங்கில் பேசப்பட்டவை...", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | June 7, 2008, 1:28 pm\nதிருநெல்வேலிக் கருத்தரங்கில் முனைவர் சங்கரபாண்டி அவர்கள் இணையம்பற்றியும் அமெரிக்காவில் தமிழ்நிலை பற்றியும் விளக்கிப்பேசினார்.அடுத்து காசி அவர்கள் தமிழ்மணம் பற்றியும் அதன் பயன்பாடு பற்றியும் விளக்கினார்.தமிழ் மணத்தில் உள்ள பல்வேறு வசதிகளை அவர் செய்முறை விளக்கம்வழி விளக்கினார்.பேராசிரியர் தொ.பரமசிவம் அவர்கள் இணையத்துறையில் தொடங்கபட்டுள்ள இம் முயற்சியைப்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://namakkaltamilsangam.com/", "date_download": "2019-08-26T04:15:00Z", "digest": "sha1:7YABHV7CGCZXTZ4D5MPPAJVQHXTOLCWJ", "length": 12719, "nlines": 236, "source_domain": "namakkaltamilsangam.com", "title": "நாமக்கல் தமிழ்ச்சங்கம்", "raw_content": "\nநாமக்கல் தமிழ்ச்சங்கத்தின் தமிழர் திருநாள் - தமிழின் திருநாள் - முப்பெரும் திருவிழா - 13.01.2019 ஞாயிறு அன்று நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள ஹோட்டல் கோல்டன் பேலஸில் நடைபெறவுள்ளது. அரங்கம் நிறைக்க வாரீர் அமுதம் சுவைக்க நீவீர்... அனுமதி இலவசம்\nஎன்ன தவம் நான் செய்தேன்\nஅந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நோ் \nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nநம் தாய்மொழி தமிழ் வளர தமிழருடன் தமிழில் பேசுவோம்.வாழ்க தமிழ்\nநம் தாய் மொழி தமிழ் என்றும் சிதைந்திடாமல், சிதறிடாமல் காத்திட, இந்த முத்தமிழ் சங்கத்தினை உருவாக்கி, அதன் ஒரு பகுதியாக இந்த இணையதளத்தினை வடிவமைத்து, \"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு\" என்று கூறி உங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறோம்.\n1.\tதமிழ் ஆர்வலா்களை ஒருங்கிணைத்தல்.\n2.\tஇலக்கிய விழாக்கள் நடத்துதல்.\n5.\tசிறந்த எழுத்தாளா்களுக்கு விருது வழங்கி கௌரவித்தல்.\n6.\tகவியரங்கம், பட்டிமன்றம் நடத்துதல்.\n7.\tபள்ளி, கல் லூரி மாணவா்களுக்குப் போட்டிகள் நடத்திப் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்குதல். (பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள்).\n8.\tநுால் விமா்சன அரங்கம்.\n9.\tசிறந்த தமிழ் அறிஞர்களின் உரை நிகழ்த்தல்.\n10.\t1330 திருக்குறள்கள் ஒப்புவிக்கும் மாணவா்களுக்கு ரூ.5000 பரிசு வழங்குதல்.\n11.\tபுத்தகத் திருவிழாக்கள் நடத்தி படிக்கும் பழக்கத்தை ஊக்��ுவித்தல்.\n12.\tதன்னேரில்லாத் தமிழின் சிறப்புகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்லுதல்.\n13.\tஇளம் படைப்பாளிகளை ஊக்குவித்தல்.\n16.\tமுத்தமிழின் பெருமையை உணா்த்தும் கலை நிகழ்வுகளை நடத்துதல்.\n17.\tசாதனைத் தமிழர்களை அங்கீகரித்து விருது வழங்குதல்.\n18.\tஉயா்தனிச் செம்மொழியாம் தமிழால் அனைவரையும் ஒருங்கிணைத்தல்.\n19.\tமற்ற தமிழ்ச் சங்கங்களோடும், இலக்கிய அமைப்புகளோடும் இணைந்து செயல்படுதல்.\n20.\tதமிழ்ச்சங்க உறுப்பினர்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள் நடத்துதல்.\nசங்கம் மேற்கொண்டுவரும் பல்வேறு பணிகளைச் சிறப்பாகவும் வெற்றியுடனும் முடித்தற் பொருட்டுச் சங்க உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பெற்ற நிர்வாகக்குழுவினர்.\nடி . எம் .மோகன்\nமனவளக் கலை இளைஞர் பேச்சு பயிலரங்கம்\nசித்திரை திருவிழா(பகுதி - 1 )\nசித்திரை திருவிழா(பகுதி - 2 )\nபரத நாட்டியம் -5 கல்பதரு நாட்டுப்பள்ளி நாமக்கல்\nஉங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்\nBack to top / முன் பக்கம் செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=24797", "date_download": "2019-08-26T03:56:16Z", "digest": "sha1:LATLTXIIKDA5TVO4OPWQEJJXPRQY7UCX", "length": 36010, "nlines": 157, "source_domain": "puthu.thinnai.com", "title": "தொடுவானம் 7. தமிழ் மீது காதல் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதொடுவானம் 7. தமிழ் மீது காதல்\n” கலைகளில் சிறந்தது எழுத்துக் கலை. தரமானவற்றை எழுதி தமிழ் முரசுக்கு அனுப்புங்கள். ”\nவை. திருநாவுக்கரசு சொன்னது எனது வாழ்க்கையில் புதுத் திருப்பத்தை உண்டு பண்ணியது.\nநான் வீடு திரும்பியபோது அவர் சொன்னது பொன்மொழியாக செவிகளில் ரீங்காராமிட்டது.\nநான் ஏன் ஓர் எழுத்தாளனாக உருவாகக் கூடாது என்ற எண்ணம் மனதில் எழுந்தது.\nஎழுத்தாளனாக வேண்டுமெனில், தமிழ் மொழியில் புலமை வேண்டும். நிறைய .தமிழ் நூல்கள் படிக்க வேண்டும். விடா முயற்சியுடன் பொறுமையுடன் எழுத வேண்டும்.\nபள்ளியின் அருகிலேயே தேசிய நூலகம் உள்ளது.அங்கே நிறைய தமிழ் நூல்கள் உள்ளன.நூலகத்தில் நான் உறுப்பினன் ஆனேன்.\nமுதலில் டாக்டர் மு. வரதராசன் நாவல்களை இரவல் வாங்கினேன். தமிழ் ஆர்வமுடைய பலர் அவருடைய நாவல்களைத் தீவிரமாகப் படித்த காலம் அது.\nதமிழ் நாட்டுப் பின்னணியில், மிகவும் நேர்த்தியாக அன்றைய சமுதாய அமைப்பை அவருடைய கதைகளில் கண்டேன்.கிராமப் புறங்கள் மிக அழகாக சித்திரி���்கப்பட்டிருந்தன. இளைஞர்களின் வாழ்க்கை, அவர்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் பற்றியும் பல கதைகள் பின்னப்பட்டிருந்தன. அவர்களில் சந்திரன், தானப்பன் என்பவர்கள் மறக்க முடியாதவர்கள்.\n, அல்லி, கரித்துண்டு, கயமை, நெஞ்சில் ஒரு முள், அகல் விளக்கு, மண் குடிசை, பாவை, வாடா மலர், செந்தாமரை, அந்த நாள், மலர்விழி, பெற்ற மனம் போன்ற அவருடைய நாவல்களை நான் ஆர்வத்துடன் படித்து மகிழ்ந்தேன்.\nஅடுத்ததாக என்னை அதிகம் கவர்ந்தவர் அகிலன். அவரின் பாவை விளக்கு தனிகாசலம் மனத்தில் நிலைத்து நிற்கும் பாத்திரம். அவர் படைத்துள்ள பெண் பாத்திரங்கள் மறக்க முடியாதவர்கள். தேவகி, செங்கமலம், கெளரி, உமா, ஆனந்தி, போன்றோர் அவர்களில் சிலர்.\nகல்கியின் சிவகாமியின் சபதம், படித்தது மறக்க முடியாத அனுபவம். அதில் வரும் ஆயனர் சிற்பி, சிவகாமி, நரசிம்ம பல்லவன் காலத்தால் அழியாத கதா பாத்திரங்கள். அவ்வாறெ பொன்னியின் செல்வனின வத்தியத் தேவனும், அருண்மொழித் தேவரும், குந்தவையும்.\nதமிழ் நாவல்கள் படித்தால் மட்டும் போதாது, ஆங்கிலத்திலும் புலமை பெற வேண்டும் என்று முடிவு செய்தேன்.\nபள்ளி ப்ராஸ் பாஸா வீதியில் இருந்தது. அங்கு பழைய புத்தகக் கடைகள் வீதி நெடுகிலும் இருந்தன. அங்கு நான் பழைய ” ரீடர்ஸ் டைஜஸ்ட் ” இதழ்களை மிகக் குறைந்த விலையில் வாங்கிப் படித்தேன். அவற்றில் சிறு அளவில் அருமையான கட்டுரைகள், உண்மைச் சம்பவங்கள் வெளிவரும்.\nஒரு நோட்டுப் புத்தகத்தில் அழகான ஆங்கில வரிகளை எழுதி வைத்துக்கொள்வேன்.அதோடு புதிய சொற்களையும் குறித்து வைத்து அகராதியில் அதன் அர்த்தம் பார்த்து எழுதி வைப்பேன். அவை என் ஆங்கிலப் புலமைக்கு பெரிதும் உதவின. பள்ளியில் ஆங்கிலக் கட்டுரைகள் எழுதும்போது அவற்றை பயன்படுத்தவும் முயன்று பார்ப்பேன். அந்தப் பழக்கம் எனக்கு இன்றும் உள்ளது\nகட்டுரைப் போட்டியில் பரிசு பெற்ற அடுத்த வாரமே, செய்தித்தாள்கள் படிப்பதால் உண்டாகும் நன்மைகள் பற்றிய ஒரு சிறு கட்டுரை எழுதி, என் புகைப்படத்தை இணைத்து தமிழ் முரசுக்கு அனுப்பினேன்.\nமறு வாரம் ஞாயிறு முரசில் ” உங்கள் எழுத்து ” பகுதியில் என் கட்டுரை படத்துடன் வெளிவந்திருந்தது\nஅதுவே நான் இலக்கிய உலகில் காலடி வைத்த முதல் படி\nஅதைப் பார்த்து நான் கொண்ட பரவசமும் ஆனந்தமும் அளவற்றது என்னைப் பொறுத்தவரை அது ப��ரும் சாதனையே\nநான் அதை எழுதியபோது என்னுடைய வயது பதினான்கு தான்\nஎன்னுடைய எழுத்து பிரபல தமிழ் தினசரியில் வெளிவந்துள்ளது எனில், நான் எழுத்தாளன் ஆவது திண்ணம் என எண்ணினேன்.\nஅந்த வட்டாரத் தமிழ் மக்கள் பலர் என் கட்டுரையைப் படித்துவிட்டு என்னைப் பாராட்டினர்.\nலதாவிடம் காட்டினேன். அவள் பெரிதும் மகிழ்ந்து.போனாள். தொடர்ந்து நிறைய எழுதச் சொன்னாள்.\nஅப்பா அதைப் படித்துப் படித்தார். மனதில் மகிழ்ச்சி என்றாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. படிக்கும் நேரத்தில் கட்டுரை எழுதிக்கொண்டிருந்தால் படிப்பு கெடும் என்றார்.\nகதைப் புத்தகங்கள் படிக்கும் நேரத்தில் பாடப் புத்தகங்களைப் படித்தால் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும் என்றார்.\nநான் எதுபற்றியும் கவலைப்படாமல் நல்ல எழுத்தாளனாக வேண்டும் என்ற கனவில் மூழ்கிப் போனேன்.\nபடிப்பில் கிடைத்த பரிசுகள், ஓட்டத்தில் கிடைத்த வெள்ளிக் கிண்ணங்கள், இவை அனைத்தையும் விட அந்த ஒரு கட்டுரை பத்திரிகையில் வெளிவந்தது எனக்கு பெரும் மயக்கத்தை உண்டு பண்ணியது\nதொடர்ந்து பல கட்டுரைகள் எழுதி அனுப்பினேன். அனைத்துமே தவறாமல் வெளிவந்தன.\nஎன்னிடம் இத்தகையத் திறமை உள்ளது கண்டு நண்பர்கள் வியந்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவன் நா. கோவிந்தசாமி. அவனுக்கும் என்னைப்போல் எழுத வேண்டும் என்று ஆவல் தோன்றிவிட்டது. நான் கட்டுரைகள் எவ்வாறு எழுத வேண்டும் என்பதை அவனுக்குக் கற்றுத் தந்தேன். கொஞ்ச காலம் அவன் தயங்கினான்.\nஜெயப்பிரகாசம் தேநீர்க் கடைக்கு எதிர்ப்புறம் உள்ள நகரசபைக் குடியிருப்பில் வசிப்பவன். அவன் கலைமகள் தமிழ்ப் பள்ளியின் மாணவன். கொஞ்சம் துணிச்சல் மிக்கவன். அவனும் எனக்கு நெருக்கமானான்.\nபன்னீர் செல்வம் அவனுடைய தம்பி. அவன் பாசீர் பாஞ்சாங் ஆங்கிலப் பள்ளி மாணவன். மிகவும் துடிப்பானவன். கவிஞர் ஐ. உலகநாதனின் சீடன்.\nகவிஞர் ஐ. உலகநாதன் எங்கள் வட்டாரத்தில் புரட்சிகரமான இளைஞர். அவர் ” பகுத்தறிவு நூலகம் ” அமைத்து, ” மாதவி ” எனும் மாத இதழ் வெளியிட்டு இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும் விளங்கினார். அப்போதுதான் ” சந்தனக் கிண்ணம் ” எனும் அவருடைய கவிதைத் தொகுப்பையும் நூல் வடிவில் கொண்டு வந்தார்.\nதமிழர் திருநாள் பேச்சுப் போட்டியில் பன்னீர், கோவிந்தசாமி நான் ஆகிய மூவரும் தவறாமல் கலந்து கொண்டு பரிசுகள் பெறுவோம்.\nஇவர்களைத் தவிர வேறு இரண்டு நண்பர்கள் மலையின் மீது இருந்தனர். ஒருவன் ஆனந்தன். மிகவும் நல்லவன். பாரதிதாசன் தமிழ்ப் பள்ளியின் பின்புறம் ஒரு அறையில் தன்னுடைய தந்தையுடன் தங்கியிருந்தான். நாங்கள் இருவரும் தபால் முத்திரைகளை ஆர்வத்துடன் சேர்த்துக் கொண்டிருந்தோம்.\nஅருமைநாதன் மலை வீட்டின் அருகே வசித்தவன். ஆறாம் வகுப்புக்கு மேல் அவனால் படிக்க முடியவில்லை. தீய பழக்கங்களுக்கு அடிமையாகி வீட்டை விட்டு ஓடிவிட்டான்.\nஇவர்கள்தான் என் நண்பர்கள். ஆனால் அப்பா இவர்கள் யாருடனும் என்னைச் சேர விடவில்லை. இவர்களுடன் சேர்ந்தால் படிப்பு கெடும் என்றார். அதனால் அவருக்குத் தெரியாமல்தான் நாங்கள் சந்தித்துக் கொள்வோம்.\nஅப்பா அப்படி பயந்ததற்குக் காரணமும் இருந்தது. அந்த வட்டாரம் தமிழர்கள் நிறைந்த பகுதியாக இருந்தாலும், பல தமிழ் இளைஞர்கள் குண்டர் கும்பலில் சேர்ந்திருந்தனர். அவர்கள் உடலில் பச்சை குததிக்கொண்டனர். அடிக்கடி கோஷ்டி சண்டையில் ஈடுபட்டு சிறைச்சாலையும் சென்று வந்தனர்.\nதமிழ் முரசில் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தபின் சிறுகதை எழுத விரும்பினேன்.\n” தென் கடல் தீவு ” எனும் முதல் சிறுகதை மாணவர் மணிமன்ற இதழில் வெளியானது.\nஎன்னால் சிறுகதையும் எழுத முடியும் என்பது அப்போது தெரிந்தது. தமிழ் முரசிலும், தமிழ் நேசனிலும் சிறுகதைகள் எழுதலானேன்.\nவழக்கம்போல் பாட நூல்களை இரவில் படித்துவிட்டு, நள்ளிரவில் கதை கட்டுரைகள் எழுதுவேன். சில சமயங்களில் விடியற் காலையிலும் எழுதுவேன்.\nபடிப்பதும் எழுதுவதும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.\nஅப்பாவுக்கோ நான் கதை கட்டுரைகள் எழுதுவது பிடிக்கவில்லை. வழக்கம்போல் படிப்பு கெடும் என்பார். எழுத்துப் படிவங்களைக் கிழித்து வீசிவிடுவார். அவருக்குத் தெரியாமல் எழுதி ஒளித்து வைப்பேன்.\nஎன்னதான் தெரியாமல் எழுதினாலும் பத்திரிகையில் வெளியானதும் பார்க்கத்தானே போகிறார் எழுதும் ஆர்வம் அபூர்வமானது. அது அவரால் தடைப்படக் கூடாது என்று துணிவுடன் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தேன்.\nகோவிந்தசாமி அப்போது “: உங்கள் எழுத்து ” பகுதிக்கு கட்டுரை எழுத ஆரம்பித்தான்.\nசிறுகதை வெளி வந்தால் ஐந்து வெள்ளி சன்மானம் அனுப்புவார்கள். அவற்றை நான் கோவிந்தசாமியிடம் தந்து சே��்த்து வைத்தேன். போதுமான பணம் சேர்ந்ததும் பயனுள்ள பொருள் வாங்க முடிவு செய்தேன்.\nஎனக்கு புகைப்படங்கள் எடுக்க ஆவல் அதிகம். அதனால் ஒரு புகைப்படக் கருவி வாங்கலாம் என்று எண்ணினேன். ” கோடாக் ” கருப்பு வெள்ளை படம் எடுக்கும் கருவி வாங்கினேன். அதை பல வருடங்கள் பெரும் பொக்கிஷமாகக் காத்து வந்தேன். பல அபூர்வ புகைப்படங்கள் என் கைவசமாயின.\nஎன்னுடைய சிறுகதைகள் பத்திரிகைகளில் வெளி வந்ததும் நான் ஓர் இளம் எழுத்தாளன் ஆகிவிட்ட உணர்வு பெற்றேன்.\nசுயநலமிக்க எழுத்தாளனாக இல்லாமல், பத்திரிகையில் பெயர் வந்து விட்டால் போதும் என்ற நிலையில் இல்லாமல், சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணம் கொண்டேன். ஆனால் என் வயதில் பெரிதாக என்ன மாற்றத்தை உண்டு பண்ண இயலும்\nஅதனால் பள்ளி மாணவர்களின் பக்கம் என் கவனத்தைத் திருப்பினேன். அவர்களிடையே உள்ள பிரச்னையை ஆராய்ந்தேன்.\nஎன்னைப் போன்று ஆங்கிலப் பள்ளிகளில் நிறைய தமிழ் மாணவர்கள் பயில்கின்றனர். அவர்கள் தமிழ் படிப்பது குறைந்து வந்தது. தமிழ் ஒரு பாடமாக இருந்தாலும், தமிழ் மீது பற்றுதல் குறைவாக இருக்கலாயிற்று.\nஆங்கிலப் பள்ளிகளில் பயிலும் தமிழ் மாணவர்களுக்கு தமிழ்ப் பற்று உண்டாக்கும் வகையில் ஏதாவது உடன் செய்யாவிடில், எதிர் காலத்தில் தமிழ் பலரின் இல்லங்களில் தவழாமல் போகலாம் என உணர்ந்தேன்.\nராபிள்ஸ் உயர்நிலைப் பள்ளியில் அப்போது ” தமிழ் இலக்கிய விவாத மன்றம் ” இருந்தது. நான் தமிழ் மாணவர்கள் சிலருடன் பேசி என்னுடைய திட்டத்தை வெளியிட்டேன். அவர்கள் ஆர்வம் காட்டினர். நாங்கள் தமிழ் ஆசிரியரைப் பார்த்து அது பற்றி பேசினோம். அவரும் தலைமை ஆசிரியரும் சம்மதம் தந்தனர்.\nஅதன் விளைவாக ” ராபிள்ஸ் தமிழ் மாணவர் கழகம் ” உருவானது. நான் தலைவராகவும், தனசேகரன் செயலராகவும், பாரூக் பொருளாளராகவும் தேர்வு பெற்றோம்.\nகழகத்தின் முதல் கூட்டத்திலேயே அதன் கொள்கையை வெளியிட்டேன்.\n” நாம் ஆங்கிலப் பள்ளியில் பயின்றாலும் நம்முடைய தாய் மொழியான தமிழைக் கற்றுத் தேர்ந்து போற்றிப் புகழ வேண்டும் என்பதே கழகத்தின் நோக்கம். ” என்றேன்.\nமுதல் கூட்டத்தின் அறிக்கையை தமிழ் முரசில் வெளியிட்டேன். அதைக் கண்ட மற்ற ஆங்கிலப் பள்ளிகளிலும் அதுபோன்று தமிழ் மாணவர் கழகங்கள் அமைக்கப்பட்டன.\nஇக் கழகங்களுக்கிடையில் பட்டி மன்றம், இலக்கிய நிகழ்வுகள் நடத்தி ஒன்று கூடினோம்.\nஆங்கிலப் பள்ளிகளில் பயின்ற தமிழ் மாணவர்கள் தமிழ் மீது காதல் கொண்டு புதியதோர் இளையோர் சமுதாயம் உருவாக்கப் புறப்பட்டோம்\n( தொடுவானம் தொடரும் )\nSeries Navigation 2015 இல் புறக்கோள் புளுடோவைத் தாண்டி பரிதி மண்டலத்துக்கு அப்பால் உளவப் போகும் நாசாவின் வேக விண்ணுளவி புதுத் தொடுவான் [New Horizon]இலக்கியச் சோலை கூத்தப்பாக்கம், கடலூர் [ நிகழ்ச்சி எண்-145 ]பங்காளிகளின் குலதெய்வ வழிபாடுஎறும்பின் பயணம் – நிலாரசிகனின் ‘கடலில் வசிக்கும் பறவை’இருநகரங்களின் கதை சொல்லி: சுப்ரபாரதிமணியன்\nதிண்ணையின் இலக்கியத் தடம் -26\nஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2014\nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 49\nநீங்காத நினைவுகள் – 38\nஅத்தியாயம்-26 துரியோதனனின் வீழ்ச்சியும், போர் முடிவும்.\nநினைவில் பதிந்த காட்சிகள் – கதிர்பாரதியின் ‘மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்’\n“மார்பு எழுத்தாளர்கள்”-ஒரு பின்னூட்டக் கட்டுரை.\nதொடுவானம் 7. தமிழ் மீது காதல்\nதினம் என் பயணங்கள் – 8 (மேல் செங்கத்தில் மான் வேட்டை)\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 66 ஆதாமின் பிள்ளைகள் – 3\nஇருநகரங்களின் கதை சொல்லி: சுப்ரபாரதிமணியன்\nஇலக்கியச் சோலை கூத்தப்பாக்கம், கடலூர் [ நிகழ்ச்சி எண்-145 ]\nஎறும்பின் பயணம் – நிலாரசிகனின் ‘கடலில் வசிக்கும் பறவை’\n2015 இல் புறக்கோள் புளுடோவைத் தாண்டி பரிதி மண்டலத்துக்கு அப்பால் உளவப் போகும் நாசாவின் வேக விண்ணுளவி புதுத் தொடுவான் [New Horizon]\nசீதாயணம் நாடகப் படக்கதை – 24\nPrevious Topic: தினம் என் பயணங்கள் – 8 (மேல் செங்கத்தில் மான் வேட்டை)\nNext Topic: எறும்பின் பயணம் – நிலாரசிகனின் ‘கடலில் வசிக்கும் பறவை’\n7 Comments for “தொடுவானம் 7. தமிழ் மீது காதல்”\nதேமதுரத் தமிழோசை தரணி எல்லாம் பரவச் செய்த உங்கள் தமிழ்ப் பணிக்கு ஈடில்லை.\nஎனது பரிவான பாராட்டுகள் டாக்டர் ஜி. ஜான்சன்.\nமருத்துவத் துறையில் தனித்துவத் திறமை பெற்றும், பிறர் பின்பற்றத் தக்க முறையில், தமிழ் வளர்த்த கோடியில் ஒருவர் நீங்கள்.\nஅருமையான பாராட்டுக்கு அன்பு கலந்த நன்றி நண்பர் ஜெயபாரதன் அவர்களே\n உங்கள் கட்டுரையை ரசித்தேன். உங்களைப் போல்வே நானும் டயரிகளில் த ஹிண்டு தலையஙகத்தில் உள்ள கடினமான ஆங்கிலச் சொற்களை என் பதினைந்தாம் வயதிலிருந்து எழுதத் தொடங்கினேன். தொடர்ந்து உங்கள் கட்டுர��யைப் படிக்காமற் போனால் மன்னியுங்கள். நிற்க. அன்பான எல்லா அப்பாக்களும் ஒரே மாதிரிதான் போலும். என்னைப் பள்ளியில் சேர்த்ததும் வைக்கப்பட்ட முதல் கணக்குப் பரீட்சையில் நூற்றுக்கு நுற்று வாங்கியதை என் அப்பாவிடம் சொன்னேன்: “நானும் இன்னொரு பையனும் நூத்துக்கு நூறு வாங்கினோம்” என்று. “இன்னொருவனும் வாங்கினான் இல்லையா அப்புறம் என்ன” என்பதே என் அப்பாவின் எதிரொலி\nநான் அறிந்த வரையில் டாக்டர்களில் பெரும்பாலோர் பல்வேறு கலைகளில் சிறந்தவர்களாக உள்ளனர். ஓவியம், இசை, கவிதை, இலக்கியம் (ரசித்தல், படைத்தல்)இன்னும் பல.நீங்களும் அவர்களில் ஒருவர். வாழ்க\nடாக்டர் இரா விஜயராகவன் says:\nதங்கள் தமிழ்த் தொண்டு மென்மேலும் தொடர என் நல்வாழ்த்துக்கள்.\nதமிழ்ப் பேராசிரியர் (பணி நிறைவு)\nஎன் பின்னூட்டத்தில் உள்ள அச்சுப் பிழைகளை மன்னிக்கவும்.\nஅன்புள்ள ஜோதிர்லதா கிரிஜா அவர்களுக்கு வணக்கம். உங்களுக்கும் புதிய ஆங்கிலச் சொற்களை எழுதிவைத்து அர்த்தம் பார்க்கும் பழக்கம் சிறு வயதிலிருந்தே இருந்துள்ளது அறிந்து மகிழ்ந்தேன். அதோடு எல்லா அப்பாக்களும் அப்படிதான் இருப்பார்கள் என்றும் எழுதியுள்ளீர்கள். உண்மைதான். ஆனால் என்னுடைய அப்பா பின்னாளில் செய்தவை என்னால் மறக்க முடியாதவை. அவை பின்பு இந்தத் தொடரில் வரும். உங்களுடைய நல்ல பாராட்டுக்கு நன்றி. அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.\nஅன்புள்ள பேராசிரியர் திரு இரா. விஜயராகவன் அவர்களே, ” தொடுவானம் ” படித்து பாராட்டியதற்கு என் இதயங்கலந்த நன்றி. ஒரு தமிழ்ப் பேராசிரியரின் பாராட்டு எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தருகிறது. அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.\nAuthor: டாக்டர் ஜி. ஜான்சன்\nCategory: அரசியல் சமூகம், இலக்கியக்கட்டுரைகள்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvampalanisamy.com/2017/05/blog-post_4.html", "date_download": "2019-08-26T03:56:46Z", "digest": "sha1:BCJ7XOA6WS52R3J7S7ZXBVLV6HZ6L5NX", "length": 63947, "nlines": 585, "source_domain": "www.selvampalanisamy.com", "title": "www.selvampalanisamy.com: போலி பத்திரம் தயாரிப்பு-குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுதலை", "raw_content": "\nஅன்றாடம் நமது வாழ்வில் காணும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தருகிறது, “www.selvampalanisamy.com”\nபோலி பத்திரம் தயாரிப்பு-குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுதலை\nபோலி பத்திரம் தயாரிப்பு-குற்றஞ்சாட்டப்ப���்டவர்கள் விடுதலை\nபோலி பத்திரம் தயாரிப்பு-குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுதலை\nவழக்கின் சுருக்கம்: காளையார்கோவில் மதுரையிலிருந்து தொண்டி செல்லும் சாலையில் ஆரோக்கியம் என்பவருக்கு சொந்தமாக கடைகள் உள்ளது. அதில் ஒரு கடையை (1) ஜான்போஸ்கோ என்பவருக்கு வாடகைக்கு பேசி ஐந்து வருடங்களுக்கு ஒப்பந்தம் போடப்படுகிறது. அந்த ஒப்பந்தம் 02.04.2007 அன்று முடிவடைந்த நிலையில் ஆரோக்கியம் கடையை காலிசெய்து தருமாறு (1) ஜான்போஸ்கோவிடம் கேட்கிறார். ஆனால் அவர் (2) ரத்தினவேல்சாமி மற்றும் (3) ஆ. சோமன் ஆகியோருடன் சேர்ந்து கொண்டு கூட்டுச்சதி செய்து மீண்டும் ஒரு வாடகை ஒப்பந்தத்தை 13.06.2007 அன்று ஆரோக்கியம் எழுதிக் கொடுத்தது போல ஒரு பத்திரத்தை காட்டுகிறார். அதிர்ச்சி அடைந்த ஆரோக்கியம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். வழக்கில் பல குளறுபடிகள் இருந்ததால், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.\n(நேரடியாக வழக்கை படித்தால் புரியாது. அதனால் இந்த வழக்குச் சுருக்கம்)\nஇப்ப உள்ள போய் பாருங்க\nநீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் - 2 சிவகங்கை\nமுன்னிலை : திரு. வீ .வெங்கடேசபெருமாள் பி.எல்\nநீதித்துறை நடுவர் எண்- 2\n2016 ம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ம் நாள் வியாழக்கிழமை\nதிருவள்ளுவராண்டு 2044 மன்மதவருடம் தை மாதம் 14 ம் நாள்\nஆண்டு பட்டிகை வழக்கு எண் 1 / 2013\nமாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையம்\n1. ஜான்போஸ்கோ (வயது 47-16)\n2. ரத்தினவேல்சாமி (வயது 60-16)\n3. ஆ. சோமன் (வயது 76-16)\nகுற்றம் முறையிட்டது : 1 முதல் 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இதச பிரிவுகள் 120(பி)¸ 468¸ 471 ன் கீழ் குற்றம் முறையிடப்பட்டுள்ளது.\nகுற்றம் வனையப்பட்டது : 1 முதல் 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இதச பிரிவுகள் 120(பி)¸ 468¸ 471 ன் கீழ் குற்றம் வனையப்பட்டுள்ளது.\nதீர்மானம் : இறுதியில் 1 முதல் 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் இதச பிரிவுகள் 120(பி)¸ 468¸ 471 ன் கீழ் குற்றம் இழைத்துள்ளதாக அரசு தரப்பில் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு தெளிவாக நிரூபிக்கப்படவில்லை என தீர்மானம்.\nதீர்ப்பு : இறுதியில் அரசு தரப்பு 1 முதல் 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இதச பிரிவுகள்120(பி)¸ 468¸ 471 ன் கீழான குற்றச்சாட்டுக்களை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்காததால் 1 முதல் 3 எதிரிகள் இதச பிரிவுகள் 120(பி)¸ 468¸ 471 ன் கீழ் குற்றவாளிகள் இல்லை எனத் தீ���்மானித்து 1 முதல் 3 எதிரிகளை கு.வி.மு.ச. பிரிவு 248(1) ன் கீழ் விடுதலை செய்து இந்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.\n1. குற்ற இறுதி அறிக்கையின் சுருக்கம்\nஇவ்வழக்கின் வாதியான ஆரோக்கியம் என்பவர் தனக்கு பாத்தியமான காளையார்கோவில் மதுரையிலிருந்து தொண்டி செல்லும் சாலையில் ளு.யு. பில்டிங்கில் உள்ள கடையில் 6 வது கடையான கதவு எண். 7/1யு என்ற கடையை 1 வது குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடந்த03.04.2001 ல் வாடகைக்கு விட்டு ரூ.10¸000- முன்பணம் பெற்று மாத வாடகை ரூ.500- என பேசி ஐந்து வருடங்களுக்கு வாடகை ஒப்பந்தம் கடந்த 02.04.2007 ல் முடிவடைந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர் கடையை காலி செய்ய சொன்ன போது குற்றம் சாட்டப்பட்டவர் ஏமாற்றி மோசடி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் 2¸ 3 குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் கூட்டு சதி செய்து 13.06.2007 ம் தேதி சாட்சி ஆரோக்கியம் 1 வது குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஒரு வாடகை ஒப்பந்தம் எழுதிக் கொடுத்ததாகவும்¸ ரூ.40¸000- முன்பணம் பெற்றுக் கொண்டதாகவும்¸ ஒரு போலியான வாடகை ஒப்பந்தத்தை தயார் செய்து அதன் நகலை வாதியிடம் கொடுத்து வாதியின் கடையை காலி செய்ய மறுத்ததாகவும்¸ தன்னிடம் உள்ள அசல் வாடகை ஒப்பந்தத்தை ஆஜர் செய்ய நீதிமன்றம் மூலம் சம்மன் அனுப்பியும்¸ சம்மனை பெற்றும் அசல் ஆவணத்தை ஆஜர் செய்யாமல் இருந்த குற்றத்திற்காக 1 முதல் 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் இதச பிரிவுகள் 120(பி)¸ 468¸ 471 ன் கீழ் குற்றம் புரிந்ததாகக் கூறி குற்ற முறையிடுபவரால் குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\n2. 1 முதல் 3 குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் கு.வி.மு.ச.பிரிவு 207ன் கீழ் இலவசமாக வழங்கப்பட்டது.\n3. போதிய அவகாசம் கொடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் குற்றம் பற்றி விளக்கிக் கூறி வினவப்பட்டபோது அவர்கள் குற்றத்தை மறுத்துள்ளார்கள். ஆவணங்களின் அடிப்படையில் 1 முதல் 3 குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது இதச பிரிவுகள் 120(பி)¸ 468¸ 471 ன் கீழ் குற்றச்சாட்டுகள் வனைந்து விளக்கி வினவிய போது 1 முதல் 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று தெரிவித்துள்ளார்கள்.\n4. அரசு தரப்பில் அ.சா.1 முதல் 9 வரை சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அ. சா ஆ. 1 முதல் அ. சா ஆ. 3 வரை சான்றாவணங்கள் குறியிடப்பட்டன.\nஅரசு தரப்பு சாட்சிகளின் சுருக்கம் பின்வருமாறு.\nஅ.சா.1 கொடுத்த புகார் அ.சா.ஆ.1 ஆகும். அ.சா.1 கொடுத்த புகாரைப் பெற்று சார்பு ஆய்வாளர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை அ.சா.ஆ.2 ஆகும். அ.சா.1 தனது சாட்சியத்தில் 1 வது குற்றம் சாட்டப்பட்டவருக்கு பில்டிங் தொழில் செய்வதற்காக காளையார் கோவிலில் உள்ள தனக்குச் சொந்தமான 6 கடைகளில் 1 கடையை 5 வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரூ.10¸000 முன்பணமாக பெற்று¸ மாதவாடகையாக ரூ.500- பேசி கடையை வாடகைக்கு விட்டதாகவும்¸ சிறிது காலம் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டவர் வாடகை கொடுத்ததாகவும்¸ பின்னர் 5 வருட ஒப்பந்தத்தின் முடியும் தருனமான 2007 ம் வருடம் அ.சா.1 ரூ.40¸000- முன் பணம் பெற்றுக்கொண்டு மாதவாடகையாக ரூ.600- நிர்ணயம் செய்தது போல அ.சா.1ன் பெயரில் போலி பத்திரம் தயார் செய்ததாகவும் கூறி சாட்சியம் அளித்துள்ளார். அ.சா.2 முதல் அ.சா.7 வரையானவர்கள் தங்களது சாட்சியத்தில் அ.சா.1 ன் சாட்சியத்தை ஒத்து சாட்சியம் அளித்துள்ளார்கள். அ.சா.8 புலன் விசாரணை அதிகாரி தனது சாட்சியத்தில் வழக்கின் புலன் விசாரணை முடித்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்ததாக சாட்சியம் அளித்துள்ளார்.\n5. பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களில் 1 முதல் 3 குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பாதகமான சங்கதிகளை குறித்து கு.வி.மு.ச.313(1)(ஆ)ன் கீழ் 1 முதல் 3 குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் எடுத்துக்கூறி விளக்கி வினவிய போது அரசுத்தரப்பு சாட்சியம் பொய் என்றும் தங்கள் தரப்பில் விசாரிக்க சாட்சிகள் உண்டு என்றும் தெரிவித்துள்ளார்கள். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு சாட்சிகளாக யாரையும் முன்னிட்டு விசாரணை செய்யவில்லை.\n6. இவ்வழக்கில் தீர்மானிக்க வேண்டிய பிரச்சினை யாதெனில் 1 முதல் 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இதச பிரிவுகள் 120(பி)¸ 468¸ 471 ன் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அரசுத் தரப்பால் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதா இல்லையா\nகற்றறிந்த அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிடும் போது¸ புகார்தாரரும்¸ 1 வது குற்றம் சாட்டப்பட்டவரும் கடை உரிமையாளர்¸ வாடகைதாரர் எனவும்¸ 1 வது குற்றம் சாட்டப்பட்டவர் ஏதோ புகார்தாரர் அவருக்கு வாடகை ஒப்பந்தம் முடிந்த பிறகு 13.06.2007 ம் தேதி புகார்தாரர் ரூ.40¸000- முன்பணமாக பெற்றுக் கொண்டு 5 வருடங்களுக்கு வாடகை ஆவணம் செய்து கொடுத்ததாக புக���ர்தாரரின் கையெழுத்தை போலியாக இட்டு¸ போலி வாடகை ஒப்பந்த பத்திரம் தயாரித்துள்ளார்அந்த போலி பத்திரத்திற்கு 2 மற்றும் 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாட்சியாக கையொப்பம் இட்டு மோசடி செய்து போலியான பத்திரத்தை தயாரித்து அதனை உண்மை போல் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது அரசு தரப்பு சாட்சிகளின் சாட்சியத்தின் மூலம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.\n8. கற்றறிந்த குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் வாதிடும் போது¸ அரசு தரப்பு சாட்சிகளில் அ.சா.1 முதல் அ.சா.6 வரையான சாட்சிகளில் அ.சா.1 புகார்தாரரின் மகன் அ.சா.2 ஆவார் என்றும்¸ அ.சா.3 முதல் அ.சா.6 வரையான சாட்சிகள் அ.சா.1¸ அ.சா.2 ன் நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஒரே ஊர்க்காரர்கள் என்றும்¸ வாடகைதாரான 1 வது குற்றம் சாட்டப்பட்டவர் வாடகைதாரர் என்ற நிலையில் புகார்தாரர்/கட்டிட உரிமையாளரிடம் சில பிரச்சினைகள் இருந்ததைப் பயன்படுத்தி 1 வது குற்றம் சாட்டப்பட்டவரை பழிவாங்க வேண்டுமென்ற கெட்ட எண்ணத்தில் இந்த பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்றும்¸ அ.சா.7¸ அ.சா.9 ஆகியோரின் சாட்சியத்தின் படி புகார்தாரரின் உறவினரான சேம்பர் என்ற ஊரைச் சேர்ந்த அருளானந்து என்பவர் மூலம் பத்திரம் வாங்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும்¸ அந்த அருளானந்து அ.சா.1 ன் உறவினர் என அ.சா.1 தனது சாட்சியத்தில் கூறி உள்ளதாகவும்¸ மேலும்¸ அந்த பத்திரம் போலிப் பத்திரம் என்றால் அந்த பத்திரத்தை வாங்கியவரை ஏன் சாட்சி;யான விசாரணை செய்யவில்லை என்பதற்கான விளக்கம் அரசு தரப்பில் இல்லை எனவும்¸ உண்மையில் போலி பத்திரம் எதுவும் 1 வது குற்றம் சாட்டப்பட்டவர் தயார் செய்யவில்லை எனவும்¸ 2¸3 வது குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதில் சாட்சிக் கையொப்பம் செய்யவில்லை எனவும்¸ புகார்தாரரே ஏதோ பத்திரத்தை தயார் செய்துவிட்டு இந்த 1 வது குற்றம் சாட்டப்பட்டவர் மீது பொய்யாக வழக்கு கொடுத்து இருப்பதாகவும்¸ உண்மையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலி பத்திரம் தயார் செய்தார்கள் என்பது அரசு தரப்பு தகுந்த ஆவணம் மற்றும் சாட்சியம் மூலம் நிரூபிக்க தவறி உள்ளது எனவும்¸ அதே போல் சட்ட அறிவிப்பு 19.04.2010 ம் தேதி புகார்தாரருக்கு கிடைத்து உள்ளது. புகார்தாரர் 30.04.2010 ம் தேதியில் மறு பதில் அறிவிப்பு அனுப்பி உள்ளார். ஆனால் அதிலிருந்து 6 மாதங்களுக்கு மேல் காலதாமதமாக ஏன் புகார் கொடுத்தார்¸ 6 மாதங்கள் காலதாமதமானதற்கு சரியான விளக்கம் இல்லை எனவும்¸எனவே தகுந்த சாட்சியங்கள் மூலம் 1 வது குற்றம் சாட்டப்பட்டவர் தான் புகார்தாரருடைய கையெழுத்தை இட்டு போலியான 13.06.2007 ம் தேதியிட்ட ஒரு வாடகை ஒப்பந்த பத்திரத்தை தயார் செய்தார் என்பதையோ¸ 2¸ 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதற்கு சாட்சிக் கையெழுத்து இட்டார்கள் என்பதையோ அரசு தரப்பு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கத் தவறிவிட்டதாக வாதிட்டார்.\n9. புகார்தாரருக்கு பாத்தியமான மதுரையிலிருந்து தொண்டி செல்லும் சாலையில் காளையார்கோவில் என்ற ஊரில் உள்ள ளு.யு. பில்டிங்ஸ் என்ற கடைகளில் 6 வது கடையான கடை எண். 7/1யு என்ற கடையை புகார்தாரர் 03.04.2001 ம் தேதியில் ரூ.10¸000- முன்பணம் பெற்றுக் கொண்டு மாத வாடகையாக ரூ.500- என பேசி 5 வருடங்களுக்கு அதாவது 02.04.2005 ம் தேதி வரை 1 வது குற்றம் சாட்டப்பட்டவருக்கு வாடகைக்கு விட்டார் என்பது இரு தரப்பிலும் ஒத்துக் கொள்ளப்படுகிறது. புகார்தாரர் தரப்பில் வாடகை ஒப்பந்தம் முடிந்த பிறகு 13.06.2007 ம் தேதியில் புகார்தாரருக்கு ரூ.40¸000- முன்பணம் வழங்கியது போலும்¸ 2¸ 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதற்கு சாட்சிக் கையெழுத்து இட்டது போல் 1 முதல் 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூட்டுச் சதி செய்து புகார்தாரரின் கையெழுத்தை போலியாக இட்டு போலியாக ஒரு வாடகை ஒப்பந்தம் எழுதி¸ அதனை உண்மை போல் பயன்படுத்தி உள்ளார்கள் என்பது குற்றச்சாட்டாகும்.\n10. கற்றறிந்த குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் வாதிடும் போது¸ வாடகை ஒப்பந்த பத்திரம் எதுவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தயாரிக்கவில்லை என்றும்¸ இப்படி ஒரு வாடகை ஒப்பந்தப் பத்திரத்தை புகார்தாரர் தான் தயாரித்தார் என குறிப்பிடுகிறார். 1 வது குற்றம் சாட்டப்பட்டவர் புகார்தாரருக்கு அனுப்பிய சட்ட அறிவிப்பான அ.சா.ஆ.3 ல் தெளிவாக¸ \"எமது கட்சிக்காரர் தங்களின் வாடகைதாரராக யாதொரு காலதாமதமும் இன்றி முறையாக மாதாந்திர வாடகையை செலுத்தி அனுபவித்து வருகிறார் என்றும்¸ 3.04.2002 ம் தேதிய வாடகை உடன்படிக்கை முடிந்த பிறகு தொடர்ந்து மேற்படி சொத்தில் எமது கட்சிக்காரர் வாடகைதாரராக இருந்து தொழில் செய்ய தாங்களும் சம்மதித்து மீண்டும் 13.06.2007 ம் தேதி வாடகை உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டு கூடுதல் அட்வான்சாக ரூ.40¸000- ம் அட்வான்சாக பெற்றுக் கொண்டு மொத்த அட்வான்ஸ் தொகை ரூ.50¸000- என்றும்¸ மேற்படி உடன்படிக்கை தேதியில் இருந்து மாத வாடகை ரூ.600- என நிர்ணயம் செய்து அதன்படி எமது கட்சிக்காரர் தங்களின் வாடகைதாரராக இருந்து தொடர்ந்து மேற்படி சொத்தில் தொழில் செய்து வருகிறார்\"\nஎன்று குறிப்பிட்டு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு 1 வது குற்றம் சாட்டப்பட்டவர் புகார்தாரருக்கு அனுப்பிய சட்ட அறிவிப்பில் தெளிவாக 13.06.2007 ம் தேதியில் புகார்தாரருக்கும்¸ 1 வது குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையே வாடகை ஒப்பந்தம் செய்யப்பட்டது என குறிப்பிடுகிறார். எனவே வாடகை ஒப்பந்தமே இல்லை¸ அதனை புகார்தாரர் தான் தயாரித்துள்ளார்¸ 1 வது குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதுவும் தெரியாது என்ற கற்றறிந்த எதிர் தரப்பு வழக்கறிஞரின் வாதம் ஏற்புடையதாக இல்லை என இந்நீதிமன்றம் கருதுகிறது.\n11. புகார்தாரருக்கும்¸ 1 வது குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையே கடை உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் என்ற நிலையில் பிரச்சினை இருந்து வந்ததும்¸ இது தொடர்பாக உரிமையியல் வழக்கு தொடரப்பட்டதும் சாட்சிகளின் சாட்சியத்திலிருந்து அறிய முடிகிறது. புகார்தாரர் 13.06.2007 ம் தேதியிட்ட வாடகை உடன்படிக்கை பத்திரத்தில் தான் கையெழுத்து இடவில்லை என கூறுகிறார். அந்த வாடகை உடன்படிக்கை ஒப்பந்தத்தின் நகல் காளையார் கோவில் காவல் நிலையத்தில் 1 வது குற்றம் சாட்டப்பட்டவர் மீது புகார்தாரர் புகார் கொடுத்த போது தான் புகார்தாரரே அந்த வாடகை உடன்படிக்கை பத்திரத்தையே பார்த்தார் என குறிப்பிடப்படுகிறது. 1 வது குற்றம் சாட்டப்பட்டவர் காவல் நிலையத்தில் கொடுத்த அந்த நகலை ஏன் புலன் விசாரணை அதிகாரி அந்த காவல் நிலையத்தின் உரிய அதிகாரி மூலம் கைப்பற்றி இந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்பதற்கோ¸ அந்த காவல் நிலைய அதிகாரி ஏன் சாட்சியாக விசாரணை செய்யப்படவில்லை என்பதற்கோ அரசு தரப்பில் விளக்கம் இல்லை. அதே போல் போலியாக தயாரிக்கப்பட்டதாக சொல்லப்படும் அசல் பத்திரம் 1 வது குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞரிடம் இருந்ததால் கைப்பற்ற முடியவில்லை என்ற புலன் விசாரணை அதிகாரியின் சாட்சியம் ஏற்கும்படி இல்லை. சட்ட நடைமுறைப்படி யாரிடம் அசல் பத்திரம் உள்ளதோ அவருக்க�� முறையாக சம்மன் அனுப்பி அந்த ஆவணத்தை பெறுவதற்கு முயற்சி செய்ய புலன் விசாரணை அதிகாரி தவறி உள்ளார். அதே போல் அசல் ஆவணம் இல்லாத நிலையில் நகல் ஆவணத்தை காளையார்கோவில் காவல் நிலையத்திலிருந்து பெற்று அதனை அறிவியல் பூர்வமாக சோதனைக்கு அனுப்பி உண்மையில் அந்த பத்திரத்தில் உள்ளது புகார்தாரரின் கையெழுத்து தானா இல்லையா என்பதை நிரூபிக்க அரசு தரப்பு தவறி உள்ளது.\n12. ஒரு நபர் ஒரு பத்திரத்தில் கையெழுத்து இட்டார் என்பதை அந்த நபரின் சாட்சியத்தின் மூலமும்¸ அதனை கண்ணுற்ற பிற நபர்களின் சாட்சியத்தைக் கொண்டு நிரூபிக்கலாம். ஆனால் ஒரு பத்திரத்தில் ஒரு நபர் கையெழுத்து இடவில்லை என்பதை பிற சாட்சிகளின் சாட்சியத்தின் மூலம் அறிய இயலாது. பிற சாட்சிகள் கூறும் சாட்சியம் அந்த நபர் கையெழுத்து இடவில்லை என அந்த நபர் தான் தெரிவித்தார் என்று கேள்விநிலை சாட்சியமாகத்தான் இருக்க முடியும்.இவ்வழக்கிலும் புகார்தாரர் தான் 13.06.2007 ம் தேதிய உடன்படிக்கையில் கையெழுத்து இடவில்லை என்பதை அ.சா.2 முதல் அ.சா.6 வரையான சாட்சிகள் சொல்வது புகார்தாரர் சொல்வதைக் கேட்டு சொல்லும் சாட்சியம் ஆகும். அந்த சாட்சியங்களை வைத்து எந்த முடிவுக்கும் வர இயலாது. அதே போல் அ.சா.1 க்கும்¸ 1 வது குற்றம் சாட்டப்பட்டவருக்கும் கடை உரிமையாளர்¸ வாடகைதாரர் என்ற நிலையில் பல பிரச்சினைகள் இருக்கும் போது புகார்தாரர் கூறும் சாட்சியத்தை மட்டும் அடிப்படையாக வைத்து புகார்தாரரின் கையெழுத்தை 1 வது குற்றம் சாட்டப்பட்டவர் போலியாக இட்டார் என்று ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. அரசு தரப்பு அசல் ஆவணத்தை கைப்பற்றியோ அல்லது உரிய நகலை எடுத்து அறிவியல் பூர்வமாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க தவறிஉள்ளது. அதே போல் 19.04.2010 ம் தேதியிட்ட வழக்கறிஞர் அறிவிப்பை பெற்ற புகார்தாரர் 5 மாதம் காலதாமதமாக 12.09.2010 ம் தேதியில் முதன் முதலில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளதாக சாட்சியம் அளித்துள்ளார்.பத்திரம் போலியானது என்று தெரிந்தவுடன் நடவடிக்கை எடுக்காமல் ஏன் 5 மாதம் காலதாமதமாக புகார் கொடுத்துள்ளார் என்பதற்கான சரியான விளக்கம் அரசு தரப்பில் இல்லை. அதே போல் அ.சா.7 தனது சாட்சியத்தில் போலியாக தயாரிக்கப்பட்டதாக சொல்லப்படும் வாடகை ஒப்பந்தப் ப��்திரம் எழுதப்பட்ட பத்திரம் அருளானந்து¸ சேம்பர் என்ற பெயரில் வாங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அந்த சேம்பர் என்ற ஊரைச் சேர்ந்த அருளானந்து என்பவர் அ.சா.1 ன் உறவினர் என அ.சா.1 தனது சாட்சியத்தில் ஒப்புக் கொண்டுள்ளார். போலியாக தயாரிக்கப்பட்டதாக சொல்லப்படும் வாடகை ஒப்பந்த பத்திரம் எழுதப்பட்ட பத்திரம்¸ அ.சா.1 ன் உறவினர் பெயரில் வாங்கப்பட்டிருப்பது இந்நீதிமன்றத்திற்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு 1 வது குற்றம் சாட்டப்பட்டவர் புகார்தாரரின் கையெழுத்தை போலியாக இட்டு வாடகை ஒப்பந்தப் பத்திரம் தயாரித்துள்ளார் என்பதையோ¸ 2¸ 3 வது குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்த பத்திரத்தில் சாட்சியாக கையெழுத்து செய்தார்கள் என்பதையோ அரசு தரப்பு தகுந்த ஆவணம் மற்றும் நேரடி சாட்சியம் அல்லது அறிவியல் பூர்வ சாட்சியம் மூலம் நிரூபிக்க தவறிவிட்டது என இந்நீதிமன்றம் முடிவு செய்கிறது. மேற்கண்ட காரணங்களின் அடிப்படையில் 1 முதல் 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இ.த.ச பிரிவுகள் 120(பி)¸ 468¸ 471 ன் கீழ் சுமத்திய குற்றச்சாட்டுக்களை அரசு தரப்பு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கத் தவறியுள்ளதாக என இந்த பிரச்சினையை இந்நீதிமன்றம் முடிவு செய்கிறது.\nஇறுதியாக அரசுத்தரப்பு 1 முதல் 3 எதிரிகள் இ.த.ச பிரிவுகள் 120(பி)¸ 468¸ 471 ன் கீழ் குற்றவாளிகள் இல்லை எனத் தீர்மானித்து கு.வி.மு.ச. பிரிவு 248(1)ன் கீழ் 1 முதல் 3எதிரிகளை விடுதலை செய்து இந்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.\nஇங்கு பல பத்திரிக்கைகளில் வெளிவந்த பயனுள்ள செய்திகளை தொகுத்து தந்துள்ளேன். அதில் அந்த பத்திரிக்கைகளின் பெயரையும், செய்தி வெளிவந்த நாளையும் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். எனக்குத் தெரிந்த சட்டத் தகவல்களையும் அளித்துள்ளேன். படித்து பயன் பெறுக.\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்���ம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nதாசில்தாருக்கு தண்டணை வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம் அரியலூர் : நிலத்துக்கு வரைபடம் மற்றும் அடங்கல் வழங்க விண்ணப்பித்த விவசாயியை...\nஇனிமேல், சொத்து பதிவின் போது தாய்பத்திரம் ஒரிஜினல் கட்டாயம்\nஇனிமேல் , சொத்து பதிவின்போது முன்பதிவு ஆவணம் கட்டாயம் பதிவுத் துறை தலைவர் 07.06.2018 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அசைய...\nஉங்கள் சொத்துக்கான பாதுகாப்பு ... பட்டா வாங்குவது எப்படி பாதுகாப்பு கவசம் , அதாவது ஹெல்மெட் , நம் தலைக்கு மட்டுமல்ல , நம் ...\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை ஃபேஸ்புக்கில் சுட்டிக் காட்டுவது தவறல்ல என்று உச்சநீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டில் தீர்ப்பு அளித்த...\nமுத்ரா கடன் பெற என்ன செய்ய வேண்டும் முத்ரா கடன் திட்டம் இது குறு, சிறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ...\nநன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்கள் முறையாக தேவையான ஆவணங்களை இணைத்து ஒருவர் விண்ணப்பித்தாலும், வட்டாட்சியர் அலுவலக...\nபுரோ நோட்டு மைனர் குழந்தைகளை கட்டுப்படுத்துமா\nகடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க\nஅடுத்தவர் வாங்கும் கடனுக்கு உத்தரவாதம் கொடுத்தால்\nஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது, எங்கெங்கோ கேட்டுப் பார்த்தேன். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக உன்ன...\nசெட்டில்மென்ட்' பத்திரம் இனி ரத்து செய்யலாம்\nசெட்டில்மென்ட் ' பத்திரம் இனி ரத்து செய்யலாம் சொத்து பரிமாற்றத்தில் எழுதி கொடுக்கப்படும் , ' செட்டில்மென்ட் ' பத்த...\nஒரு ஆணின் சுயசம்பாத்திய சொத்துக்கள்\nஒரு ஆணின் இறப்பிற்குப் பின்னால், அவர் எந்தவிதமான உயிலும் எழுதி வைக்காத நிலையில் அவரது சுயசம்பாத்திய சொத்துக்கள், இந்து வாரிசுரிமைச் சட்...\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம��� (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nவிருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, திருத்தங்கலில் நான் வசித்து வருகிறேன். எனக்கு வயது 55/2017. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக பல பத்திரிக்கைகளில் வெளியான பயனுள்ள பதிவுகளை இங்கு பதிவிட்டுள்ளேன். ஒவ்வொரு பதிவுக்கும் கீழே, அந்த செய்தி எந்த நாளில் வெளியானது என்பதையும், எந்த பத்திரிக்கையில் இருந்து எடுக்கப்பட்டது என்ற தகவலையும், நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். Many many thanks to, \"Blogger\" for this Opportunity\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/vijay-yesudas-to-be-hero-in-padai-veeran-movie/", "date_download": "2019-08-26T03:43:08Z", "digest": "sha1:RONUDMUDQABIEPQVO7L6U26S64VN4NEA", "length": 12407, "nlines": 105, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘படைவீரன்’", "raw_content": "\nபின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘படைவீரன்’\nபிரபல பின்னணி பாடகரான கே.ஜே.யேசுதாஸின் மகனும், பின்னணி பாடகருமான விஜய் யேசுதாஸும் நடிகராக மாறிவிட்டார்.\nபல்வேறு மொழிகளில் இதுவரையிலும் 500-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கும் விஜய் யேசுதாஸ் இரண்டு முறை சிறந்த பாடகருக்கான கேரள அரசின் விருதையும், நான்கு முறை சிறந்த பாடகருக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஜய் யேசுதாஸ் ஏற்கெனவே ‘அவன்’ என்ற மலையாளப் படத்திலும், தனுஷுடன் ‘மாரி’ படத்திலும் நடித்திருக்கிறார். இப்போது முதன்முறையாக ‘படை வீரன்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கப் போகிறார். இப்படத்தில் அம்ரிதா என்ற புதுமுகம் கதாநாயகியாக நடிக்கிறார்.\nகதையின் களம் மிகவும் பிடித்திருந்ததால் இயக்குநர் இமயம் பாரதிராஜா இப்படத்த���ல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் ‘கல்லூரி’ அகில், கலையரசன், இயக்குநர் விஜய் பாலாஜி, இயக்குநர் மனோஜ் குமார், நித்தீஷ், இயக்குநர் கவிதா பாரதி, கன்யா பாரதி, ‘தெய்வம் தந்த வீடு’ நிஷா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.\nஇசை – கார்த்திக் ராஜா, ஒளிப்பதிவு – ராஜவேல் மோகன், படத் தொகுப்பு – புவன் சீனிவாசன், கலை இயக்குநர் – சதிஷ் குமார், பாடல்கள் – தனா, ப்ரியன், மோகன் ராஜன், நடனம் – விஜீ சதிஷ், சண்டை பயிற்சி – தில் தளபதி, நிர்வாக தயாரிப்பாளர் – விஜய் பாலாஜி, மக்கள் தொடர்பு – நிகில், தயாரிப்பு – மதிவாணன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – தனா.\n‘கடல்’, ‘ஓ காதல் கண்மணி’ ஆகிய படங்களில் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவியாளராக பணிபுரிந்த தனா, இப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார்.\nதேனி மாவட்டத்தில் உயிர்ப்போடு வாழும் ஒரு கிராமமும்… அதன் மண்சார்ந்த மனிதர்களின் வாழ்க்கையுமாக உருவாகும் படம் ‘படைவீரன்’.\nஇறுதிக்கட்ட பணிகளில் நெருங்கியுள்ள ‘படை வீரன்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் அரவிந்த்சாமி இன்று வெளியிட்டார்.\nactor vijay yesudas actress amritha director dhana padai veeran movie padai veeran movie previews singer vijay yesudas slider இயக்குநர் தனா திரை முன்னோட்டம் நடிகர் விஜய் யேசுதாஸ் நடிகை அம்ரிதா படை வீரன் திரைப்படம் படை வீரன் முன்னோட்டம் பாடகர் விஜய் யேசுதாஸ்\nPrevious Postமக்களை ஏமாற்றி தயாரிப்பாளர்களின் கோவணத்தை உருவும் முன்னணி நடிகர்கள் Next Postஇயக்குநர் அமீர் தயாரித்து, நடித்திருக்கும் 'அச்சமி்லலை அச்சமில்லை'\n‘பிகில்’ படத்தின் மீதான வழக்கு தள்ளுபடி – உண்மையில் நடந்தது என்ன..\n“நான் நிறைய முறை ‘கஞ்சா’வைப் பயன்படுத்திருக்கிறேன்…” – இயக்குநர் கே.பாக்யராஜின் ஒப்புதல் பேச்சு..\nபோதைகளின் கொடூரத்தைப் பற்றிப் பேச வரும் ‘கோலா’ திரைப்படம்..\n‘பிகில்’ படத்தின் மீதான வழக்கு தள்ளுபடி – உண்மையில் நடந்தது என்ன..\n‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் டிரெயிலர்\nகிச்சா சுதீப் நடிக்கும் ‘பயில்வான்’ படத்தின் டிரெயிலர்..\n“நான் நிறைய முறை ‘கஞ்சா’வைப் பயன்படுத்திருக்கிறேன்…” – இயக்குநர் கே.பாக்யராஜின் ஒப்புதல் பேச்சு..\nபோதைகளின் கொடூரத்தைப் பற்றிப் பேச வரும் ‘கோலா’ திரைப்படம்..\nநடிகை ரெஜினா கேஸண்ட்ரா ஸ்டில்ஸ்\n‘பாப்டா’ தனஞ்செயன் தயாரிப்பில் சிப��ராஜ் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘காக்கி’ திரைப்படத்தின் வெளியீட்டு உரிமைகள் விற்பனையானது..\n“பார்த்திபனை பார்த்தால் எனக்கு வெட்கமாக இருக்கிறது…” – இயக்குநர் கே.பாக்யராஜ் பேச்சு..\nபுதுமுக நடிகர் அர்ஜூமன் அறிமுகமாகும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’..\n“விஜயகாந்தையும், இப்ராஹிம் ராவுத்தரையும் பிரித்தது யார்..” – இயக்குநர் அமீர் கேள்வி\n“இந்தப் படத்தில் கவர்ச்சியாத்தான் நடிச்சிருக்கேன்..” – நடிகை யாஷிகா ஆனந்தின் பேச்சு..\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\n‘பிகில்’ படத்தின் மீதான வழக்கு தள்ளுபடி – உண்மையில் நடந்தது என்ன..\n“நான் நிறைய முறை ‘கஞ்சா’வைப் பயன்படுத்திருக்கிறேன்…” – இயக்குநர் கே.பாக்யராஜின் ஒப்புதல் பேச்சு..\nபோதைகளின் கொடூரத்தைப் பற்றிப் பேச வரும் ‘கோலா’ திரைப்படம்..\n‘பாப்டா’ தனஞ்செயன் தயாரிப்பில் சிபிராஜ் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘காக்கி’ திரைப்படத்தின் வெளியீட்டு உரிமைகள் விற்பனையானது..\nபுதுமுக நடிகர் அர்ஜூமன் அறிமுகமாகும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’..\n“விஜயகாந்தையும், இப்ராஹிம் ராவுத்தரையும் பிரித்தது யார்..” – இயக்குநர் அமீர் கேள்வி\n“இந்தப் படத்தில் கவர்ச்சியாத்தான் நடிச்சிருக்கேன்..” – நடிகை யாஷிகா ஆனந்தின் பேச்சு..\nநடிகை ரெஜினா கேஸண்ட்ரா ஸ்டில்ஸ்\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் டிரெயிலர்\nகிச்சா சுதீப் நடிக்கும் ‘பயில்வான்’ படத்தின் டிரெயிலர்..\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/tamilnadu/27/11/2018/relationship-dmk-strong-thirumavalavan", "date_download": "2019-08-26T04:16:27Z", "digest": "sha1:C7KYCGFEAG5GBB3P4X32OFXFVWDREWG5", "length": 33437, "nlines": 308, "source_domain": "ns7.tv", "title": "​\"திமுக உடனான உறவு வலுவாக உள்ளது\" - திருமாவளவன் | \"Relationship with the DMK is strong\" - Thirumavalavan | News7 Tamil", "raw_content": "\nவேதாரண்யத்தில், இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது\nபஹ்ரைன் நிகழ்ச்சியில் தமிழ் பேசி அசத்திய பிரதமர் மோடி\nஇன்றுடன் முடிவடைகிறது ப.சிதம்பரத்தின் 5 நாள் சிபிஐ காவல்\nதமிழகத்தின் முதல் நிதிஅமைச்சர் சண்முகம் செட்டியாருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும்: ஓபிஎஸ்\nமூன்றரை மணி நேரத்தில் புற்றுநோய் பாதிப்பை கண்டறியும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து இந்திய மருத்துவர்கள் சாதனை\n​\"திமுக உடனான உறவு வலுவாக உள்ளது\" - திருமாவளவன்\nதிமுகவுடனான உறவு வலுவாக உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, அண்ணா அறிவாலயத்தில் திருமாவளவன் இன்று சந்தித்து பேசினார். அப்போது, திமுக பொருளாளர் துரை முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், திமுக - விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக சிலர் திட்டமிட்டே வதந்தி பரப்பி வருவதாக கூறினார்.\nஇரு கட்சிகள் இடையிலான நட்பு, வலுவாகவும், இணக்கமாகவும் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். திமுக - விடுதலைச் சிறுத்தைகளின் நட்பில் விரிசல் ஏற்பட வேண்டும் என சிலர் விரும்புவதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.\nமத்திய அரசிடம் தைரியமாக கேட்டால் தான் புயல் நிவாரண நிதி கிடைக்கும் - துரைமுருகன்\nமத்திய அரசிடம் நெளிவு, சுளிவு காட்டாமல், தைரியமாக கேட்டால் தான் புயல் நிவாரண நிதி கிடைக்க\nமகாத்மா காந்தியின் புகழை சிதைக்கும் விதமாகவே படேலின் சிலை திறக்கப்பட்டுள்ளது : திருமாவளவன்\nமகாத்மா காந்தியின் புகழை சிதைக்கும் விதமாகவே சர்தார் வல்லப்பாய் படேலின் சிலை திறக்கப்பட்ட\nகருணாநிதியின் சிலையை டிசம்பர் 16ஆம் தேதி நிறுவ திமுக திட்டம்\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலையை, அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 16ஆம் தேதி நிறுவ த\nஎத்தனை சந்திரபாபு நாயுடுகள், ஸ்டாலின்கள் வந்தாலும் பிரதமர் மோடியை அசைத்துப் பார்க்க முடியாது : தமிழிசை\nகறுப்பு பண பதுக்கல்காரர்களுக்கு எதிரான நடவடிக்கையே பணமதிப்பிழப்பு என தமிழக பாஜக தலைவர் தம\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க திட்டம்\nபாஜகவிற்கு எதிராக தேசிய அளவிலான அணி அமைப்பது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிர\nநிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்\nடெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்���ும் நோக்கில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி சென்ன\n\"​ஸ்டாலின் வானத்தில் இருந்து குதித்தது போன்று பேசிக்கொண்டிருக்கிறார்\" - ஜெயக்குமார்\nஅதிமுகவை எதிர்த்த சிலர் நரகாசூரர் போன்று அழிந்துவிட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள\n​எத்தனை கட்சிகள் வந்தாலும் களத்தில் இருப்பது அதிமுக- திமுக மட்டுமே: ராஜேந்திர பாலாஜி\nஎத்தனை கட்சிகள் வந்தாலும் களத்தில் இருப்பது அதிமுக – திமுக ஆகிய கட்சிகள் மட்டுமே என பால்வ\nமுதல்வர் பற்றி அவதூறாக பேசியதாக, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மீது வழக்கு தாக்கல்\nசேலத்தில் முதல்வர் பற்றி அவதூறாக பேசியதாக, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மீது நீதிமன்றத்தில்\nஅதிமுகவை எதிர்த்த சிலர் நரகாசூரர் போல அழிந்துவிட்டனர் : அமைச்சர் ஜெயக்குமார்\nஅதிமுகவை எதிர்த்த சிலர் நரகாசூரர் போன்று அழிந்துவிட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள\n​'உலகக்கோப்பை பேட்மிண்டனில் முதல்முறையாக தங்கம் வெல்வாரா பி.வி.சிந்து\n​'கொலையாளியை காட்டிக்கொடுத்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்\n​'வாட்சப்பில் இருக்கும் இந்த வசதிகளை பயன்படுத்தியிருக்கிறீர்களா\nவேதாரண்யத்தில், இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது\nபுதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர், இன்று தொடக்கம்\nபஹ்ரைன் நிகழ்ச்சியில் தமிழ் பேசி அசத்திய பிரதமர் மோடி\nஇன்றுடன் முடிவடைகிறது ப.சிதம்பரத்தின் 5 நாள் சிபிஐ காவல்\nதமிழகத்தின் முதல் நிதிஅமைச்சர் சண்முகம் செட்டியாருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும்: ஓபிஎஸ்\nமூன்றரை மணி நேரத்தில் புற்றுநோய் பாதிப்பை கண்டறியும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து இந்திய மருத்துவர்கள் சாதனை\nகாஷ்மீரின் நிலைமையை ஆராய சென்ற எதிர்க்கட்சித்தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதால் பரபரப்பு\nசர்வதேச பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் பி.வி.சிந்து\nமுன்னாள் நிதியமைச்சர் அருண்ஜெட்லியின் உடலுக்கு இன்று மாலை இறுதிச்சடங்கு\nஇந்தியாவின் விண்வெளி சாதனைகளை கண்டு உலக நாடுகள் வியந்து பார்ப்பதாக பிரதமர் மோடி பெருமிதம்\n\"எனது மதிப்புமிக்க நண்பரை இழந்துவிட்டேன்\" - அருண் ஜெட்லி மறைவுக்கு பிரதமர் மோடி\n“என்னை வழிநடத்திவந்த குடும்ப உறுப்பினரை இழந்துவிட்டேன்\nஎனது மதிப்புமிக்க நண்பரை இழந்துவிட்டேன் - பிரதமர் மோடி இரங்கல்\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்; டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது...\nதமிழகத்தில் ஊடுருவி உள்ள தீவிரவாதிகள் தாமாக வெளியேற வேண்டும்: அமைச்சர் அன்பழகன்\nசென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.29,440 ஆக விற்பனை...\nவிவசாயிகளுக்கு உழவு மானியமாக ஏக்கருக்கு 600 ரூபாய்: முதல்வர் பழனிசாமி\nஉ.பி: கால்நடை திருட வந்ததாகக் கூறி இளைஞர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு.\nயுனிசெப் நல்லெண்ண தூதராக பிரியங்கா சோப்ரா நீடிப்பார்: ஐநா\nதீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை: விடிய விடிய காவல்துறையினர் சோதனை.\nபங்குச் சந்தைகளில் முதலீடுகள் செய்வதற்கு ஊக்கம் தரப்படும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nஅரசு நிறுவனங்கள் புதிய வாகங்கள் வாங்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்: நிர்மலா சீதாராமன்\nவட்டி குறைப்பு பலன்களை இனி வங்கிகள் மக்களுக்கு நேரடியாக வழங்கும்: நிர்மலா சீதாராமன்\nவீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறைய நடவடிக்கை எடுக்கப்படும்: நிர்மலா சீதாராமன்\nபங்குச்சந்தையில் குறுகிய, நெடுங்கால முதலீடுகள் மீதான மூலதன உபரி வரி ரத்து: நிர்மலா சீதாராமன்\nஆதார் மூலம் தகவல்களை பெற்று சிறு, குறு நிறுவனங்கள் கடன் வழங்கலாம்: நிர்மலா சீதாராமன்\nதொழில் நிறுவனங்களை இணைக்கவும், வாங்கவும் எளிதில் அனுமதி வழங்கப்படும்: நிர்மலா சீதாராமன்\nபொருளாதார சீர்திருத்தம்தான் எங்களின் முதல் கொள்கை: நிர்மலா சீதாராமன்\nயுனெஸ்கோ தலைமையகத்தில் இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் மோடி பேச்சு\nப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு...\nகோவையில் தீவிரவாதிகள் 6 பேர் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை...\nப.சிதம்பரத்தை 4 காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்தது டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீதான வழக்கின் உத்தரவை அரைமணி நேரம் ஒத்திவைத்தது டெல்லி சிபிஐ நீதிமன்றம்..\nநாடு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது: முத்தரசன், சிபிஐ\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி சிறப்பு ��ீதிமன்றத்தில் ஆஜர்\n“அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஜோக்கர்\nநளினிக்கு வழங்கப்பட்ட பரோல் மேலும் 3 வாரங்களுக்கு நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு....\nப.சிதம்பரம் கைதைக் கண்டித்து சென்னையில் காங்கிரசார் நடத்திய போராட்டத்தில் தள்ளுமுள்ளு...\nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்...\nஅக்டோபர் 2ம் தேதி முதல் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து ரயில்வே அதிரடி \nப.சிதம்பரம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ கேவியட் மனு தாக்கல்\nவிசாரணைக்கு ஆஜராகாததால் ப.சிதம்பரத்தை தேடப்படும் நபராக அமலாக்கத்துறை அறிவித்ததாக தகவல்...\nப.சிதம்பரத்திற்கு எந்த நிவாரணமும் அளிக்க கூடாது: அரசு வழக்கறிஞர்\nகாஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண சமரசம் செய்ய தயார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் அறிவிப்பு\nதமிழகம் முழுவதும் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்\nப. சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது என பிரியங்கா காந்தி கண்டனம்\nவிரும்பத் தகாத வார்த்தைகளை பேசுவதற்கு துண்டு சீட்டு தேவையா\nகுலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீருக்குள் நுழைய அனுமதி மறுப்பு\nப.சிதம்பரத்தை கைது செய்ய தீவிரம் காட்டும் சிபிஐ அதிகாரிகள்\n2019ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு; கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா அர்ஜூனா விருதுக்கு தேர்வு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், ப. சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு\n7 பேர் விடுதலை குறித்த தீர்மானம் குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்...\nகர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான அரசில் 17 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு\nஜஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமின் கிடைக்குமா\nராஜஸ்தான்- குஜராத் எல்லை வழியாக இந்தியாவிற்குள் 4 தீவிரவாதிகள் நுழைந்ததாக தகவல்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்புடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு\nஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக வரும் 22ஆம் தேதி டெல்லியில் திமுக ஆர்ப்பாட்டம் - மு.க.ஸ்டாலின்\n\"எடப்பாடி என்ற ஊர் எப்போதும் என் கவனத்தில் உள்ளது\" - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nசீன அரசுக்கு எதிராக ஹாங்கா��்கில் 11வது வாரமாக நீடிக்கும் போராட்டம்....\nதுறையூர் அருகே 100 அடி கிணற்றுக்குள் லோடு வேன் விழுந்து 8 பேர் பலி....\nபால் உற்பத்தியாளர்கள் நலன் கருதியே பால் விலை அதிகரிக்கப்பட்டதாக முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்...\nஆவின் பால் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது....\nஆப்கானிஸ்தான் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு\nசென்னை நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது...\nபூடானில் RUPAY, நீர்மின் திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி...\nநாளை முதல் லிட்டருக்கு 6 ரூபாய் உயருகிறது ஆவின் பால்...\nதிருக்குளம் செல்லுமுன் அத்திவரதர் தரிசனம் - நியூஸ்7தமிழில் நேரலை...\nஅத்திவரதரின் கடைசி தரிசனம்; இன்னும் சற்று நேரத்தில் நியூஸ்7 தமிழில் நேரலை...\nதமிழகம், புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் மிதான மழைக்கு வாய்ப்பு... - வானிலை ஆய்வு மையம்\nடெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது\n\"அத்திரவரதரை ஒரு கோடியே 7500 பேர் தரிசனம் செய்துள்ளனர்\" - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்\nமக்கள்தொகையை கட்டுப்படுத்துவதில் தென்மாநிலங்கள் சிறப்பாக செயல்படுகின்றன - ஐக்கிய நாடுகள் சபை\nதமிழகம் முழுவதும் இன்று விட்டுவிட்டு மழை பெய்யும்: வானிலை மையம்\nகிண்டி, சைதாப்பேட்டை, தி.நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை...\nபாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல்களை அரங்கேற்றலாம் என்ற தகவலால் ஜம்மு காஷ்மீரில் உஷார் நிலை அமல்\n\"எதிர்கால சூழ்நிலையை பொறுத்து அணு ஆயுத கொள்கையில் மாற்றம் வரலாம்\" - பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்\nஅத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு..\nடி.என்.பி.எல். இறுதிப்போட்டியில் சென்னை சேப்பாக் அணி அபார வெற்றி...\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்க விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ரகசிய ஆலோசனை...\nவெள்ளத்தில் சிக்கிய ஆம்புலன்ஸுக்கு உயிரை பொருட்படுத்தாமல் வழிகாட்டிய 12 வயது சிறுவன்....\nமுன்னாள் மேயர் உள்பட மூவர் படுகொலை வழக்கில் திமுகவின் முக்கிய பிரமுகர்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்.....\n���ாட்டின் பொருளாதாரம் கடுமையாக சரிந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு...\nகாஞ்சிபுரத்தில் இன்றோடு நிறைவு பெறுகிறது அத்தி வரதர் தரிசனம்...\nஅண்ணா, எம்ஜிஆர், வழியில் இந்தி திணிப்பை எதிர்ப்பதில் உறுதியாக இருக்கிறோம் - முதலமைச்சர்\nநாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு தலை வணங்குகிறேன் - பிரதமர் நரேந்திர மோடி\n21 குண்டுகள் முழங்க மூவர்ணக் கொடியை செங்கோட்டையில் ஏற்றினார் பிரதமர் மோடி...\nசெங்கோட்டையில் முப்படையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் பிரதமர் மோடி...\n\"அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க உத்தரவிட முடியாது\" - சென்னை உயர்நீதிமன்றம்\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 106 அடியை தாண்டியது\nநள்ளிரவில் குடும்பத்தாருடன் அத்தி வரதரை தரிசித்த ரஜினிகாந்த்\nநீலகிரியை சீரமைக்க 200 கோடி ரூபாய் தேவை: ஓபிஎஸ்\nவேறு இடத்தில் ஜெ. நினைவு இல்லம் அமைப்பது அரசின் கொள்கை முடிவுக்கு எதிரானது - சென்னை மாவட்ட ஆட்சியர்\nஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான இறுதி அறிக்கை தாக்கல்\nமேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி\n100 அடியை தாண்டி வேகமாக நிரம்பும் மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்...\nமுன்னாள் கார் டிரைவரால் உயிருக்கு ஆபத்து என ஜெ. தீபா கதறல்\nமேட்டூர் அணையிருந்து இன்று தண்ணீர் திறந்துவிடுகிறார் முதலமைச்சர் பழனிசாமி.\n“நீலகிரியில் என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அது எடுக்கப்பட்டு வருகிறது”.- முதல்வர் பழனிசாமி\n“விளம்பரம் தேடுவதற்காகவே மு.க.ஸ்டாலின் நீலகிரி சென்றுள்ளார்” - முதல்வர் பழனிசாமி\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2010/03/15/%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2019-08-26T03:59:15Z", "digest": "sha1:JKF22XNL3FDOPZOZIQQYTUVU52KH2QKA", "length": 21648, "nlines": 171, "source_domain": "senthilvayal.com", "title": "கைகழுவுவதில் இவ்ளோ விஷயமா? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகையை நீங்கள் தினமும் கழுவி சுத்தம் செய்வீர்களா சாப்பிடும் போதும் சரி, வேறு சமயங்களிலும் எத்தனை நொடிகள் கையை சோப்பு போட்டு சுத்தம் செய்வீர்கள் சாப்பிடும் போதும் சரி, வேறு சமயங்களிலும் எத்தனை நொடிகள் கையை சோப்பு போட்டு சுத்தம் செய்வீர்கள் ஹேண்ட் வாஷ் திரவத்தை வாங்கி பயன்படுத்துபவரா நீங்கள்\n— என்னடா இது, கை கழுவுவதில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா என்று நீங்கள் நினைக்கலாம்; ஆனால், படித்து முடித்தபின், இனி, தினமும் ஒழுங்காக கைகளை கழுவுவீர்கள்.\nநாகரிக உலகில், இப்போதெல்லாம், எப்படி பல் துலக்குவது, எப்படி கையை கழுவுவது என்று பயிற்சி வகுப்பு துவங்கினால் கூட, ஆச்சரியப் படுவதற்கில்லை.\nதனி நபர் சுத்தத்தில் நாம் மிகவும் பின்தங்கியிருப்பதால்தான், புதுப்புது வைரஸ் நோய்கள் பரவிக்கொண்டிருக்கின்றன.\nஉங்கள் கைகள், எந்த அளவுக்கு சுத்தமாக இருக்கிறது என்று நீங்கள் என்றாவது நினைத்துப் பார்த்ததுண்டா\nஉடல் கோளாறுகளை அண்ட விடாமல் இருக்க, கைகளை சுத்தமாக வைத்திருப்பது மிக, மிக அவசியம். பன்றிக்காய்ச்சல் நோய் வரும் வரை, கையை சுத்தமாக கழுவுவது பற்றி, பலருக்கு பெரிய அளவில் விழிப்புணர்வு இருந்ததில்லை.\nஆனால், கைகளை சரியாக சுத்தம் செய்யாமல் இருந்தால், அவற்றில் பன்றிக் காய்ச்சல் வைரஸ் பரவி அதன் மூலம், ஒருவருக்கு அந்த நோய் வரும் ஆபத்து உண்டு என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்த பின் தான் மக்கள் விழித்துக் கொண்டனர்.\nபன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க, “ஹேண்ட் சேனிட்டர்’ மற்றும் “ஹேண்ட் வாஷ்’ லோஷன்கள் மூலம் கையை கழுவ வேண்டும்; அப்படி செய்தால், வைரஸ் தாக்காது என்று அறிவிப்பு வெளிவந்ததும், இந்த லோஷன்கள் விற்பனை கொடிகட்டிப்பறந்தது. தரமான, “ஹேண்ட் சேனிட் டர்’ லோஷன்களை சில நிறுவனங்கள் தான் தயாரித்து விற்பனை செய்தன.ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள், பெயரளவுக்கு இவற்றை புதுப் புது பெயர்களில் வெளியிட்டு, சந்தையில் குவித்தன.\nஎது நல்ல, “ஹேண்ட் சேனிட்டர்��� என்று தெரிந்து கொள்ள வேண்டுமா 60 முதல் 90 சதவீதம் வரை ஆல்கஹால் கலந்த சேனிட்டர்களாக இருந் தால் தான் நல்லது.\nவைரஸ்களை அப்புறப் படுத்தி, கையை சுத்தப்படுத்த ஆல்கஹால் அடிப்படையிலான, திரவ சாதனங்கள் தான், சிறந்தது என்றும் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். இதெல்லாவற்றுக்கும் மேலாக, தரமான சோப்பால் கையை சுத்தப்படுத்தினாலே போதும்.\nதண்ணீரில் கைகளை கழுவி, சோப்பு போட்டு சுத்தம் செய் தால் தான் இடுக்குகளில் உள்ள கிருமிகள் நீங்கும்; கைகளும் சுத்தமாகும்.\nகுறிப்பாக, ஆன்டி பாக்டீரியல் லோஷன்களை விட, சோப்பு போட்டு கழுவுவதுதான் மிக வும் நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.\nகைகளை சுத்தம் செய்யும் போது, குறைந்த பட்சம் 30 நொடிகளாவது கைகளை சோப்பு, லோஷன்கள் மூலம் சுத்தம் செய்து அதன் பின், தண்ணீரில் கழுவ வேண்டும்.\nடென்ஷன்…’ அர்ஜென்ட்… என்று எல்லாம் சாக்கு போக்கு சொல்லாமல், கை சுத்தம் செய்து, நோய் பாதிப்பிலிருந்து உங்களை பாதுகாத்து கொள் வீர்கள்தானே\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவழுக்கைத் தலைக்கு முடிமாற்று சிகிச்சை நிரந்தரத் தீர்வு தருமா\nசர்வதேச கவனம் பெற்ற தி.மு.க… கடுகடுப்பில் அமித் ஷா – அடுத்த குறி யாருக்கு\nஅமேசான் காட்டுத்தீ: என்ன நடக்கிறது அங்கே நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும் நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும்\nவாட்டர் பங்க்’ வந்தாலும் ஆச்சர்யமில்லை\nசிதம்பரம் தொடக்கம்தான், அடுத்த குறி 5 தமிழக எம்.பி-க்கள்’- டெல்லி ஆட்டத்தால் மிரளும் அறிவாலயம்\nகொல்கத்தா டு லண்டன் – சென்னை டு அமெரிக்கா – ‘முதலீட்டு’ ரகசியங்கள்\nபடுக்கையறையில் இதுக்கெல்லாமா மூட் அவுட் ஆவாங்க… தெரிஞ்சுக்கோங்க\n எந்த முக அமைப்புக்கு எந்த தாடி சூட்டாகும்… இத பார்த்து செலக்ட் பண்ணுங்க…\nஉங்க கையில சிவப்பு நிறத்துல சிறு சிறு புள்ளிகள் இருக்கா\nஉங்க க்ரெடிட் கார்டின் இது மாதுரி மெசேஜ் வந்தா உஷாரா இருங்க, இல்லையென்றால் உங்கள் பணம் அபேஸ் ஆகிடும்.\nசந்திக்கும் உறவுகள்… சங்கடம் தீர்ந்த சசிகலா – பெங்களூரு சிறையில் நடப்பது என்ன\n கிரீன் சிக்னல் கொடுத்த அமித்ஷா .. காண்டான எடப்பாடி ..\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nஎடப்பாடி போகிறார் டூருக்கு… முதல்வர் பொறுப்பு யாருக்கு\nகருத்தடை ��ுறைகள் என்னென்ன… யாருக்கு… ஏன்\nஆலி, காஜியார், நைனிட்டல் – மிஸ் செய்யக்கூடாத ரொமான்டிக் இந்தியன் டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்\nபடுக்கையைத் தாண்டி இப்படிப்பட்ட மனைவிகளைத் தான் கணவர்கள் விரும்புகிறார்கள்\nஎந்த மாதம் வீடு கட்டலாம்\nபெண்கள் கட்டிப்பிடிக்கிறதுல இவ்வளவு அர்த்தம் இருக்கா ஆண்களே கொஞ்சம் உஷாரா இருங்க\nநாமினி VS வாரிசு யாருக்கு முன்னுரிமை\nஅதிக தள்ளுபடி… ஆன்லைன் நிறுவனங்களுக்கு நெருக்கடி\nபுதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்… 10 முக்கிய அம்சங்கள்\nநாற்றம் எடுக்குது குட்கா ஊழல்\nகோட்டை முதல் குமரி வரை… கோடிகளில் புரளுது டிரான்ஸ்ஃபர்… துறைதோறும் கேன்சர்\nஎந்த வகைக்கு என்ன பராமரிப்பு – ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்\nஎந்த டயட் நல்ல டயட்\nகாய்ச்சல் என்பது நோயே அல்ல\nபோதைப் பழக்கத்தை ஒழிக்க முடியாதா\nமழலை வரம் அருள்வாள் மலையன்குளத்தாள்\nபிரதமரின் விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்தில் சேர்வது எப்படி\nமணிகண்டன் முதல் விக்கெட்… இன்னும் மூவருக்கு பிராக்கெட்\nஇதயப் பிரச்னையை தவிர்க்க எந்த உணவு நல்லது – ஆய்வு சொல்லும் தீர்வு\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/traffic-police-destroy-aftermarket-exhausts-with-jcb-in-davangere-video-018034.html", "date_download": "2019-08-26T02:45:23Z", "digest": "sha1:XKC4ZG7NNQABPDOYOX4SK43DJD3KRKAK", "length": 22991, "nlines": 283, "source_domain": "tamil.drivespark.com", "title": "ராயல் என்பீல்டு பைக்கில் கெத்து காட்டியவர்களுக்கு ஆப்பு வைத்த போலீசார்... எதற்காக தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\nகாப்பாத்துங்க... பிரதமர் மோடியிடம் கேட்டு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... எதற்காக தெரியுமா\n21 hrs ago அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\n23 hrs ago வேற வழி... பிஎஸ்-6 டீசல் எஞ்சின் கார்களை களமிறக்க மாருதி திட்டம்\n24 hrs ago வாடிக்கையாளர்களை கவர சுஸுகி மோட்டார்சைக்கிள் புதிய நிதியுதவி திட்டம்: எந்நேரத்திலும் எங்களை அணுகலாம்\n1 day ago மாஸ்... குறைவான விலையில் மிரட்டலான காரை களமிறக்கும் ரெனால்ட்... எதிர்பார்ப்பை எகிற வைத்த புதிய தகவல்\n அவ்ளோ ரன்லாம் அடிக்க முடியாது.. கும்பலாக சரணடைந்த வெ.இண்டீஸ்.. இந்தியா சாதனை வெற்றி\nNews வேதாரண்யம் கலவரத்தில் உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை.. உடனடியாக புதிய சிலை நிறுவிய தமிழக அரசு\nMovies பாவம் கஸ்தூரி.. தூள் கிளப்பணும்னு பிக் பாஸ்க்கு வந்தாங்க.. கடைசில தூள்தூளாக்கி வெளியே அனுப்பிட்டாங்க\nLifestyle இந்த ராசிக்காரருக்கு இன்னைக்கு வாயிலதான் வில்லங்கம்... பேசாம இருக்கறது நல்லது...\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராயல் என்பீல்டு பைக்கில் கெத்து காட்டியவர்களுக்கு ஆப்பு வைத்த போலீசார்... எதற்காக தெரியுமா\nராயல் என்பீல்டு பைக்கில் கெத்து காட்டியவர்களுக்கு போலீசார் தக்க பாடம் புகட்டியுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇந்தியாவில் இரு சக்கர வாகனங்களை மாடிபிகேஷன் செய்யும் கலாச்சாரம் மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்கள்தான், ஆஃப்டர் மார்க்கெட் லைசென்சர்கள் மூலம் அதிகமாக மாடிபிகேஷன் செய்யப்படுகின்றன.\nஇந்தியாவில் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு ஏராளமான ஆஃப்டர் மார்க்கெட் லைசென்சர்கள் கிடைப்பதே இதற்கு காரணம். ஆனால் அவற்றில் பெரும்பாலான சைலென்சர்கள், அரசு நிர்ணயித்துள்ள அளவை காட்டிலும் அதிக ஒலியை உமிழ்கின்றன.\nஇந்தியாவில் சட்டப்படி பார்த்தால் ஒரு இரு சக்கர வாகனத்தின் சைலென்சர் அதிகபட்சமாக 80 டெசிபல் அளவிற்கான ஒலியை மட்டுமே உமிழ வேண்டும். ஆனால் சில ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் 140 டெசிபல் வரையிலான சப்தத்தை உருவாக்குகின்றன.\n140 டெசிபல்கள் என்பது மிகவும் அதிக சப்தம் ஆகும். இது ஒலி மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. எனவேதான் இரு சக்கர வாகனங்களில் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை பயன்படுத்த இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஆனால் இளைஞர்கள் பலர் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் மூலம் டூவீலர்களை மாடிபிகேஷன் செய்து கொண்டேதான் உள்ளனர். அத்தகைய நபர்கள் மீது இந்தியாவின் பல்வேறு மாநில போலீசார் மிக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளனர்.\nஒரு சில நகரங்களில் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ��ன்னும் ஒரு சில நகரங்களில் போலீசாரால் இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் அழிக்கப்படுகின்றன.\nMOST READ: மாருதி காரை விட மிகவும் குறைவான விலையில் களமிறங்கிய டொயோட்டா கார்... இளம் தலைமுறைக்கு குறி\nஇதற்கு ஜேசிபி கனரக வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் அவை மீண்டும் சாலைக்கு வராமல் இருப்பது உறுதி செய்யப்படுகிறது. இந்த சூழலில் கர்நாடக மாநிலம் பெங்களூருவிற்கு அருகே உள்ள தாவணகரே போலீசாரும் அத்தகைய அதிரடியான நடவடிக்கையை எடுத்துள்ளனர்.\nபறிமுதல் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களின் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை அவர்கள் அழித்துள்ளனர். இதற்கு ஜேசிபி இயந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.\nஒட்டுமொத்தமாக எவ்வளவு சைலென்சர்கள் அழிக்கப்பட்டன என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் வீடியோவை வைத்து பார்க்கையில், சுமார் 50 சைலென்சர்கள் இருக்கலாம். அதேபோல் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.\nMOST READ: உலக கோப்பை தொடரின் அதிகாரப்பூர்வ கார்... இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் நிஸான் கிக்ஸ்\nஇது தொடர்பான செய்தியை சேகரிக்க பத்திரிக்கையாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை பயன்படுத்த கூடாது என்ற விழிப்புணர்வு இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு ஏற்படுத்தப்படும்.\nMOST READ: இந்தியாவிற்கு மோடி செய்யப்போகும் நல்ல காரியம் இதுதான்... அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது...\nஇத்தகைய ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் எப்படி கிடைக்கிறது என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். இந்தியாவில் இத்தகைய ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை விற்பனை செய்ய தடை ஏதும் இல்லை. ஆனால் பொது சாலைகளில் அவற்றை பயன்படுத்துவது என்பது சட்ட விரோதமானது.\nஅப்படியானால் அவற்றை நாம் பயன்படுத்தலாமா என்றால், நிச்சயமாக பயன்படுத்தலாம். ஆனால் ரேஸிங் டிராக்குகள் மற்றும் தனியார் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே அவற்றை பயன்படுத்த முடியும். பொது சாலைகளில் பயன்படுத்த முடியாது. மீறினால் நடவடிக்கை பாயும்.\nஅரசின் அதிரடி அறிவிப்புகள், புது கா���், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\n வாகனங்களில் இனி இது இருக்க கூடாது... மத்திய அரசு சூப்பர் உத்தரவு\nவேற வழி... பிஎஸ்-6 டீசல் எஞ்சின் கார்களை களமிறக்க மாருதி திட்டம்\nவரலாறு காணாத புக்கிங்குகளை குவிக்கும் எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ்: நகர வாரியான விலை விபரம்\nவாடிக்கையாளர்களை கவர சுஸுகி மோட்டார்சைக்கிள் புதிய நிதியுதவி திட்டம்: எந்நேரத்திலும் எங்களை அணுகலாம்\nபெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிதின் கட்கரி... என்ன தெரியுமா\nமாஸ்... குறைவான விலையில் மிரட்டலான காரை களமிறக்கும் ரெனால்ட்... எதிர்பார்ப்பை எகிற வைத்த புதிய தகவல்\nஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு\nவிளம்பரத்துக்கு இதெல்லாம் ரொம்ப ஓவர்... ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் படத்தை மிஞ்சும் காட்சிகள்\nகாப்பாத்துங்க... பிரதமர் மோடியிடம் கேட்டு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... எதற்காக தெரியுமா\nஇன்னும் சரியாக எட்டே நாட்கள்தான்... அதிரடி காட்டப்போகும் மத்திய அரசு... என்னவென்று தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nபுதிய கியா செல்டோஸ் காரின் டெலிவிரி இன்றே துவங்கியது... முன்பதிவும் குவிகிறது\nநம்ம எடப்பாடியார் தொடங்கி வைத்த காருக்கு இத்தனை சிறப்பா... ஆட்டம், பாட்டத்துடன் டெலிவரி\nகணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abedheen.blogspot.com/2013/08/blog-post_24.html", "date_download": "2019-08-26T03:36:08Z", "digest": "sha1:L4VYUZMRKUS7LPRJ2PF2NVG7MMAH7J75", "length": 57314, "nlines": 611, "source_domain": "abedheen.blogspot.com", "title": "ஆபிதீன் பக்கங்கள் (ii): ஊருக்கு ஊர் யாக்கூபுகள் இருக்கிறார்கள்...", "raw_content": "\nஆபிதீன் பக்கங்கள் (i) & ஆபிதீன் MeWe\nஊருக்கு ஊர் யாக்கூபுகள் இருக்கிறார்கள்...\nபைத்தியங்களை எனக்குப் பிடிக்கும் - 1\nபைத்தியங்களை எனக்குப் பிடிக்கும் - 2\nபைத்தியங்களை எனக்குப் பிடிக்கும் - 3\nபிரசித்தியான பட்டபெயர் ஒன்றும் உண்டு.\nஊரில் தெரியாதவர்கள் இருக்க முடியாது.\nஜில்லா பூராவும் பிரபல்யமான ஒருவன்\nஎங்கனம் சொந்த ஊரில் தெரியாமல் ��ோவது\nஉருது அவனுக்கு தந்தை மொழிதான்.\nஉருது பேசும் தமிழனை மணந்த\nசினக்காரி ஒருவளுக்கு பிறந்த மகள்\nசீர்காழி வீட்டில் தெக்னி பாஷை\nஅனது தமிழ் படு சுத்தம்\nஉருதுகாரர்கள் பேசும் வழுவிய தமிழை\nஇன்னும், மூன்று நான்குப் பாஷைகள் அத்துப்படி\nஉருது, இந்தி, ஆங்கிலம் என்று\nமூன்றும் அவனுக்கு சரளமாக வரும்\nதள்ளி நின்றுதான் பார்க்க முடியும்.\n'யாக்கூப்... யாக்கூப்' என்று ஜபித்தபடிக்கு\nஅவர்களில் பெரும்பாலானோர்கள் இந்து மணவர்கள்.\nஊர் வி.ஐ.பி. பிள்ளைகள் என்பது துணை செய்தி.\nயாக்கூப் கெட்டி என்கிற போது\nஇன்றைக்கு நினைவு கூர்ந்து சொன்னால்,\nஃபுட்பால், வாலிபால், பேஸ்கெட் பால்,\nஅவன் ஆடாத விளையாட்டு இல்லை\n100 மீட்டர், 200 மீட்டர், 800 மீட்டர்\nவால்யூமாக பைண்ட் செய்யும் அளவுக்கு\nசான்றிதழ்களை கண்டு நான் மலைத்திருக்கிறேன்\nஅவனை மொய்த்தார்கள் என்பதுதான் சரி.\nசைவப் பிள்ளைமார் வகுப்பைச் சேர்ந்த ஓர் பெண்\nபிடி தளர்ந்து போகாத வகையில்\nசில காந்த வித்தைகளையும் வைத்திருந்தான்.\nஅரங்கம் அதிர கைத்தட்டலை பெற்ற\nஎனக்கு எழுதவரும் என்றதோர் காலகட்டத்தில்\nஇசை நேர்த்தியைக் கண்டு வியந்திருக்கிறேன்\nஅவன் அன்றைக்கு சிவாஜி ரசிகன்.\nமுத்திரை பதிக்காமல் இருக்க முடியுமாயென்ன\nஅவனது இன்னொரு மிடுக்கான ஸ்டைல்...\nயாரும் அவனை மறுக்க முடியாத\nநாறாக காயப் போடுகிற போதெல்லாம்\nஎல்லோரும் அதை ஏற்றுக் கொள்ளும்படி\nஅவனுக்கு அது பொருந்திப் போகும்.\nஅவனுக்கு ஓர் அண்ணன் இருந்தார்.\nஅவர் உயர் நிலைப் பள்ளி ஒன்றில்\nபாதிக்கு மேல் அவர் அறிவார்.\nஅண்ணன்தான் தம்பியின் முதல் குரு\nதம்பி புத்தி பேதலித்துப் போகும் வரை.\nபச்சை மட்டையிலான தாக்குதல் நடந்தேற\nபாதி தெளிவு பாதி பிதற்றல் என்றிருந்த அவன்\nஊரின் மெயின் ரோட்டில் அலைய ஆரம்பித்தான்.\nஅந்த அன்பு அண்ணன் மறுத்துவிட...\nபின்னர் வைத்தியமே இல்லை அவனுக்கு.\nஇந்தப் பைத்தியம் ஏற்பட்டது\" என்பதுண்டு.\nஇதற்கும் நான் சிரித்துவிட்டு போய் இருக்கிறேன்.\nகடைவீதி சென்றிருந்த போது கூட\nயாக்கூபை நான் பார்த்துவிட்டுதான் வருகிறேன்.\nவேப்பமரத்தடி டீக்கடையின் வாசலில் நின்றான்.\n\"மிஸ்டர் யாக்கூப்\" என்று அழைத்து பேச தவறமாட்டேன்.\nவிட்டு விட்டு துண்டு துண்டாகதான் வரும்.\nஅந்தத் துண்டுகளை இணைத்தால் கூட\nநான் ஒன்று பேச அவன் ஒன்று பேசுவான்.\nசமயங்களில் சரியான பதிலும் வருவதுண்டு.\nஅவனோடு டீயும் சிகரெட்டும் பகிர்ந்து கொள்வேன்.\nவழக்கத்தைவிட மிகமிக அழுக்காக இருந்தது.\nஇன்னும் எனக்கு பயிற்சி வேண்டும்.\nஇங்கே எழுதி இருக்கிறேன் என்றாலும்\nபத்தில் ஒரு பங்கைக் கூட\nசொல்லிவிடவில்லை என்று எனக்குத் தெரியும்.\nTaj Deen : தமீம்... உங்களது வார்த்தைகள் சந்தோஷத்தைத் தருகிறது. நன்றி.\nRaheemullah Mohamed Vavar : சாதாரணங்கள் என்று ஒதுக்கித் தள்ள அவ்வளவு அவசரப்படக் கூடாது என்பதற்கு இந்த நண்பர் யாக்கூப் இன்னுமொரு உதாரணம், உணர்வுகள் உளப் பூர்வமாக இருக்கிறது, கொச்சை தெரியவில்லை, நல்ல குணம் வெளிப்பட்டிருக்கிறது\nAbu Haashima Vaver : மனசை கனக்க வைக்கும் செய்தியை மனதை வருடி விடும் வரிகளில் சொல்லி கலங்க வைத்து விட்டீர்கள். இப்பேற்பட்ட திறமைசாலி மனநிலை மாறியதை நினைத்தால் வருத்தம் ஒரு புறம்... இறை நாட்டம் மறுபுறம் என மனதை அலைபாய வைக்கிறது. யாக்கோபின் நினைவு எளிதில் மனதை விட்டும் மறையாது தாஜ் அண்ணே...\nDeepa Janakiraman : /குடும்பத்தின் வறுமை\nநாறாக காயப் போடுகிற போதெல்லாம்\nஎல்லோரும் அதை ஏற்றுக் கொள்ளும்படி\nஅவனுக்கு அது பொருந்திப் போகும்.// அருமை தாஜ் அண்ணே..யாக்கூபுகளுக்கு சொல்வதற்கு நம்மிடம் எதுவும் மிஞ்சாமலே போய்விட்டது.\nTaj Deen : தீபா ஜானகிராமன்... நன்றிமா. தங்கையின் வார்த்தைகளை அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது. யாக்கூப் மாதிரியானவர்களோடு சமூகத்தில் பின்னிப் பிணைந்து வாழ்கிற ஒவ்வொரு நிமிடமும் ஏதோ ஓர் உறுத்தல் இருந்துக் கொண்டே இருக்கிறது. இப்படியாவது கொஞ்சம் இறக்கிவைப்போம் என்றுதான் இத் தலைப்பில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.\nTaj Deen : எங்க அபு வெகு நாட்களுக்குப் பிறகு நையாண்டி இல்லாமல் பதிந்த கருத்துப் பதிவு இது என்பதில் சிரிப்பு வருகிறது. உங்களுக்கு எங்கள் யாக்கூப் மன சலனத்தை தருகிறார். வருடங்களாக நான் அனுபவித்த சலனம்தான் இது. எனக்குத் தெரியும் உங்கள் வலி. இதுதான் வாழ்க்கை.\nTaj Deen : அன்பிற்குறிய ரகிமுல்லா... எங்க யாக்கூப் உங்களை கிலேசம் கொள்ள வைத்துவிட்டார் என்றே நினைக்கிறேன். திமுகவில் இருந்து அதிமுக பிரிந்த போது, நாகூர் ஹனிஃபா கருணாநியோடு தங்கிவிட்டார். இந்த மாவட்டத்தில் அவரையொத்த இஸ்லாமியப் பாடகர்கள் அதிமுகவுக்கு வேண்டும். எம்.ஜி.ஆர். அவர்களின் பிரதிநிதிகள் யாக்கூப்பின் வீட்டுக்���ு வந்து(அப்போது அவன் பைத்தியமாகவில்லை) எம்.ஜி.ஆர். அழைக்கிறார் நீ தட்டாமல் எங்களுடன் வரவேண்டும் என்கிறார்கள். உன்னை எம்.ஜி.ஆர். பெரிய ஆளாக சினிமாவிலும் ஆக்கிவிடுவதாக சொல்லி இருக்கிறார். கட்டாயம் நீ எங்களுடன் வரத்தான் வேண்டும் என்று உரிமையுடன் அழைக்கின்றனர். நான் அப்போ அங்கே நிற்கிறேன். அவர்களுக்கு யாகூப் சொன்ன பதில் என்னத் தெரியுமா ரஹிமுல்லா... 'காமராஜைப் பாடிய வாயால் இன்னொருவரை பாடமாட்டேன்' என்றுவிட்டான். இத்தனைக்கும் வீட்டு அடுப்பில் பூனைத் தூங்கிய நேரம். சிலிர்த்துப் போய்விட்டது எனக்கு. அவனும் அவனது அண்ணனும் காங்கிரஸ் சார்பு கொண்டவர்கள்தான். அதற்காக தேடிவந்த மதிப்பிற்குறிய அழைப்பை அவன் வேண்டாம் சொன்னது அதிகம்தான். இன்றைக்கு அவன் பைத்தியம். நான் இன்னும் அப்படி முத்திரைத் தாங்காதவன்தான். அவனுக்கு வந்த அழைப்பு மாதிரி எனக்கு வந்திருக்கும் பட்சம் குறைந்தது இத்தனை எளிதில் உதறியிருக்க மாட்டேன்.\nRaheemullah Mohamed Vavar : கொண்ட கொள்கையில் இத்தனை உறுதியா, இந்த காலத்தில் இதுவெல்லாம் கற்பனைக்கே எட்டாத உண்மைகளில்லை அதிசயங்கள், உதறுபவன் பயித்தியக் காரன் என்பதற்கொப்பவே பிழைக்கத் தெரியாமல், ஆமா போ போ நான் பயித்தியம்தான் என்று சொல்லும் பைத்தியங்களை அவர் பைத்தியமாக்கி விட்டாரோ, விந்தை மனிதர்\nGiritharan Navaratnam : //அவனுக்கு வைத்தியம் பார்ப்பது\nஅந்த அன்பு அண்ணன் மறுவிட...\nபின்னர் வைத்தியமே இல்லை அவனுக்கு.\nஇன்றைக்கும் அலைகிறான்.// இந்த முட்டாள்களின் வறட்டுக் கெளரவம்தான் அவனது அலைவுக்குக் காரணம். மனோவியாதிகளில் பல வகைகளுண்டு. ஒழுங்கான மருத்துவ சேவையினைப் பெற்றிருக்குமிடத்தில் அவனும் ஒழுங்காக வாழ்ந்திருக்கக்கூடிய சாத்தியங்களுண்டு. எனக்குத் தெரிந்து பலர் ஒழுங்காக மாத்திரைகளை எடுத்துக்கொண்டு , நல்ல பதவிகளில், மணமுடித்து ஒழுங்காக வாழ்ந்துவருகின்றார்கள். அவர்கள் ஒழுங்காக மாத்திரைகளை எடுப்பது மிகவும் முக்கியம். நண்பர் தாஜின் எழுத்தில் யாகூப்பின் வாழ்க்கை நெஞ்சினைக் கனக்க வைக்கிறது.\nTaj Deen : அன்பு கிரி..., உங்களின் ஆதங்கம் புரிந்துக் கொள்ளக் கூடியது. என்னையொத்த சிலர், நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வைத்திய முறையைகளையும் அதன் பயன் குறித்தும் அவரது அண்ணனிடம்(இப்போது அவர் இல்லை) சினேகத்துடன் சொல்லத்தான் செய்தோம். சொல்கிற போதெல்லாம் சரியென்றே சொல்வார். வீட்டுக்கு போய் வந்தப் பிறகு அவரது பேச்சு வேறு மாதிரியாக இருக்கும். நிஜத்தில், பெரும்பாலோருக்கு வீட்டுக்கார அம்மாவின் அறிவுரை என்பது ஆண்டவனின் கட்டளையைவிட அதிக வலுக்கொண்டது. அத்தனைச் சீக்கிரம் அதனை வீட்டுக்காரர் உதாசீணம் செய்துவிட முடியாது. குடும்ப அரசியல் என்பது உலக அரசியலை விட கொடுமையானது. அந்த அண்ணனுக்கு ஏழு பிள்ளைகள். ஏழும் பெண்பிள்ளைகள். சொத்து என்று பார்த்தால் சில லட்சங்கள் போகும் வாழும் வீடுதான். யாக்கூப் இப்படியே இருந்துவிடும் பட்சம்.. வீட்டிற்கு உரிமை கொண்டாத சட்டத்திலேயே இடமில்லை. ஆக... அவன் அப்படி இருப்பதுதான் பிரச்சனையற்றது என்பது குடும்ப அரசியலின் வெளிப்பாடாக இருந்த்து. இதில் மூன்றாம் மனிதர்கள் அத்தனை எளிதில் தலையிட முடியாததோர் 'வாழும் மனித நாகரீகம்' கட்டிப் போட்டு விடுகிறது. இதில் யார்தான் என்ன செய்ய முடியும் உங்களுக்கு மன கிலேசத்தை தந்தமைக்காக... ஸாரி. தவிர, உங்களது பாரட்டுதல்களுக்கு நன்றி.\nAbu Haashima Vaver : குடும்பங்கள் இப்படித்தான் இருக்கிறது...\nசங்கிலி போட்டே கட்டி விடுகிறாள்.\nஅதையும் தகர்த்து உதவி செய்பவர்கள்\nஊருக்கு ஊர் யாக்கூபுகள் இருக்கிறார்கள்.\nAbu Haashima Vaver : என் தாய் மாமாவுக்கு ஒரு மகன் இருந்தான்.\nஅழகாக இருப்பான். நான் 16 வயதில் இருக்கும்போது அவன் பிறந்தான். பத்து வயதுவரை நன்றாகவே வளர்ந்தான்.\nஅதன்பிறகு அவனுக்கு மன வளர்ச்சி குன்றியது.\nஅவனால் யாருக்கும் எந்த துன்பமும் நேர்ந்ததில்லை.\nவீட்டிலேயேதான் வளர்ந்தான். இருபத்தைந்து வயது வரை.\nகண்ணசந்த நேரங்களில் வெளியே சென்று விடுவான்.\nபக்கத்திலிருந்த ரயில் நிலையம் வரை சென்று விட்டான்.\nஇவனை திருடன் என்று நினைத்து\nகாவல்துறை மிருகமொன்று அடித்துத் துவைத்து விட்டது.\nசரியாக பேச வராத என் மைத்துனன்\nதான் திருடன் இல்லை என்று கூட சொல்லத் தெரியாத\nரத்தம் சொட்ட சொட்ட அடிபட்டான்.\nஅவன் அடிவயிற்றில் பூட்ஸ் காலால் பல முறை மிதித்தது.\nஅதில் அவன் சிறுநீரகங்கள் சிதைந்து\nவெகுநேரம் கழிந்து அவனை அறிந்த ஊர் நண்பர் ஒருவர்\nஆட்டோவில் ஏற்றி வீடு கொண்டு வந்து சேர்த்தார்.\nஎன்ன சிகிச்சை கொடுத்தான் பலனில்லாமல்\nஇரண்டே நாளில் இறந்து விட்டான்.\nஅவனை சந்தூக்கில் சுமந்து சென்ற நினைவுகள் இப்போ��ு கண்ணீராய் ....\nKulachal Mu Yoosuf : அற்புதமான பதிவு. வேறெதும் சொல்வதற்கில்லை.\nAbdul Majeed : பிட்டுபிட்டாகச் சொன்ன விஷயங்களை, ரொம்பநாளா எதிர்பார்த்திருந்த எழுத்தை... இன்று 'ஓரளவு'க்கு முழுமைப்படுத்தியிருக்கிறீர்கள். பின்னூட்டத்தில் சொல்லியிருக்கும் எம்ஜியார் மேட்டர், மனக்கனத்தை மேலும் கூட்டுகிறது\nTaj Deen : மஜீத்... சந்தோஷம். யாக்கூப் குறித்து அன்னும் கூட செய்தி இருக்கிறது. எழுதினால் நம்ப மாட்டார்கள் என்கிற கணக்கில் விட்டுவிட்டேன். ஓர் இஸ்லாமியத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கச்சேரியில்... எதிரே அமர்ந்திருக்கும் ரசிகர்கள் பெரியவர்கள் எவ்வளவு கூச்சலிட்டாலும், முகம் சுழித்தாலும் கர்நாட இசையில், இந்துஸ்தானி இசையில் அரை மணிக்கும் குறையாமல் சாதகம் செய்வதை தவிர்க்கவே மாட்டான். ரசிகர்கள் எத்தனை நோட் எழுதி அனுப்பினாலும் அவ்வளவு சீக்கிரம் ஹனிபாவின் பாடல்களை பாடமாட்டான். தமிழ்ப் படப்பாடல்கள் குறைவாகவும், கிளாசிக்கான இந்திப் பாடல்களையுமே பாடுவான். அப்போ என்ன வயதிருக்கும் அவனுக்கு... 23 அல்லது 24தான் இருக்கும். எழுதினால் நம்புவார்களா அவன் புல்புல்தாரா வாசித்தால் சொக்கிப் போகாதவர்களே இருக்க முடியாது. நடக நடிப்பும் அப்படிதான். நம்புவார்களா அவன் புல்புல்தாரா வாசித்தால் சொக்கிப் போகாதவர்களே இருக்க முடியாது. நடக நடிப்பும் அப்படிதான். நம்புவார்களா என்னை கவிஞரே என்று மூச்சுக்கு மூச்சு அழைத்ததும், மேடையில் எனக்கு அநியாயத்துக்கு புகழ் மொழி பரப்பி பேசியதும் அவந்தான். எழுதி நான் கூலி என்று வாங்கியதும் அவனிடம்தான். மேடைக்கச்சேரிதோறும் அம்பது அறுபதுன்னு அன்றைக்கு தந்திருக்கிறான். நிறைய எழுதலாம்.\nஅன்புள்ள தாஜ் இந்த நேரத்தில் இந்த கவிதைக்காக நான் எப்படி உங்களிடம் எனது உள்ளத்தை பகிர்ந்துக்கொள்வது என்பது தெரியவில்லை. கவிதைக்காக மகிழ்வாதா இசைக்குயின் நண்பர் என்பதால் வருந்துவதா என்று தெரியவில்லை.\nஅவன் செய்திருக்கிறான் என்பதையோ... இந்த வரிகள் படித்தபோது உடல் சிலிர்த்தது. மனிதன் நன்றாக இருந்தாலும் மனநலம் குன்றினாலும் ஒருநாள் செத்துவிடுவான் அது படைத்தவன் கட்டளை ஆனால் இசைக்குயில் இனி சாகமாட்டார். ஒரு கவிஞனாய், ஒரு நண்பனாய் நீங்கள் உங்கள் இதயத்தை அவருக்கு அளித்து இருப்பது தெரிகிறது. நன்ற���.\nகடந்த இருபத்தைந்து வருடக்கால நிலை....\nஎவர் மனதையும் சலனப்படுத்தக் கூடியதே\nஎன் பத்தி செய்திகள் கொஞ்சமே\nஅவன் தனது இறக்கத்தையும் ஏற்றத்தையும்\nவெற்றியும் தோல்வியும் அவ்வளவு உண்டு.\nகாலம் நேரம்நல்கி வாய்ப்பும் அளித்தால்...\nகம்யூனிஸ்டுகளும் சீர்காழியும் - கவிஞர் தாஜ்\nஊருக்கு ஊர் யாக்கூபுகள் இருக்கிறார்கள்...\nபைத்தியங்களை எனக்குப் பிடிக்கும் - 1 - தாஜ்\nஇன்குலாபின் தந்தையும் இந்துப் பெருமக்களும்\nடாக்டர் ஆமீனா வதூதின் சென்னை பல்கலைகழக சிறப்பு விர...\nகுளச்சல் மு. யூசுபின் உரை (வாசிக்காமல் விட்டது\n2CELLOS (1) A.R. ரஹ்மான் (2) Anoushka Shankar (1) Attaullah Khan Esakhelvi (1) Bhajan (1) Bismillah Khan (1) Bryon Draper (1) Cheb Khaled (1) Dr L Subramaniam (1) Gurdjieff (1) James Brown (1) Job Kurian (1) Jostein Gaarder (1) L Subramaniam (1) L. Shankar (1) Luciano Pavarotti (1) Mahesh Kale (1) Mame Khan (1) NASA (1) Outlook அம்பேத்கர் (1) Progeria (1) Raquy Danziger (1) Sami Yusuf (1) Shashaa Tirupati (1) Sooryagayathri (1) Tamojit Bhattacharya (1) அங்கதம் (1) அசோகமித்திரன் (1) அத்னான் சாமி (1) அபிப்ராயம் (1) அபு ஹாஷிமா (1) அப்துல் வஹ்ஹாப் பாக்கவி (1) அமரந்தா (1) அமீத் திர்வேதி (1) அய்யனார் விஸ்வநாத் (1) அரசியல் (3) அரவாணிகள் (1) அருட்கொடையாளர்கள் (15) அருந்ததி ராய் (1) அரும்பு (1) அருள்வாக்கி அப்துல் காதிறு புலவர் (1) அல் ஜஹ்ராவி (1) அல்லாமா இக்பால் (2) அனார் (1) அஷ்ரஃப் சிஹாப்தீன் (2) அஸ்மா (2) ஆசிப் மீரான் (4) ஆத்மாநாம் (2) ஆபிதா பர்வீன் (1) ஆபிதீன் (20) ஆமினா வதூத் (1) ஆலிஸ் வாக்கர் (1) ஆளூர் ஜலால் (1) ஆன்மிகம் (31) இசை (77) இடலாக்குடி ஹஸன் (1) இப்னு சீனா (3) இப்னு ஹம்துன் (2) இயேசு கிறிஸ்து (1) இளைய அப்துல்லா (1) இறையருட் கவிமணி (1) இன்குலாப் (2) இஜட். ஜபருல்லாஹ் (11) இஸ்லாம் (8) ஈ.எம். ஹனிபா (2) ஈ.எம். ஹனீபா (1) ஈழம் (7) உ.வே.சா (1) உதவி (1) உமா மகேஸ்வரி (1) உயிர்த்தலம் (1) உஸ்தாத் அலாவுதீன்கான் (1) உஸ்தாத் ஷாஹித் பர்வேஸ் (1) எச்.பீர் முஹம்மது (1) எச்.பீர்முஹம்மது (1) எட்வர்ட் சயீத் (1) எம் டி வாசுதேவநாயர் (2) எம். ஏ. நுஃமான் (1) எம்.ஆர். ராதா (1) எம்.ஐ.எம். றஊப் (1) எஸ்.எல்.எம். ஹனிபா (28) எஸ்.எல்.எம்.மன்சூர் (1) எஸ்.பொ (1) ஏ.ஆர்.ரஹ்மான் (1) ஒரான் பாமுக் (1) ஓவியம் (12) ஓஷோ (3) கணையாழி (4) கமல்ஹாசன் (1) கலீல் கிப்ரான் (1) கலைஞர் (1) கல்வி (1) கவிக்கோ (1) கவிஞர் சாதிக் (1) கவிதை (5) கவ்வாலி (3) களந்தை பீர் முகம்மது (1) கனவுப் பிரியன் (1) காதர் பாட்ஷா (1) காந்தி (1) காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் (1) காமராஜ் (1) காயிதே மில்லத் (1) காலச்சுவடு (7) கி. ராஜநாராயணன் (2) கீரனூர் ஜாகிர்ராஜா (1) கீற்று (1) குசும்பன் (1) குலாம் அலி (3) குவளைக் கண்ணன் (1) குளச்��ல் மு. யூசுப் (5) குறுநாவல் (1) குறும்படம் (2) கூகுள் ப்ளஸ் (2) கே. குஞ்ஞிகிருஷ்ணன் (1) கே. டானியல் (1) கே.என்.சிவராமன் (1) கே.ஏ.குணசேகரன் (1) கே.பி. கேசவ மேனன் (1) கைக்கூலி (1) கொள்ளு நதீம் (4) கோ.ராஜாராம் (1) கோபாலகிருஷ்ண பாரதி (1) கோபி கிருஷ்ணன் (1) கௌதம சித்தார்த்தன் (1) கௌஷிகி சக்ரபோர்த்தி (1) சஃபி (1) சகீர் ஹூசைன் (1) சஞ்சய் சுப்ரமணியன் (4) சடையன் அமானுல்லா (1) சத்யஜித் ரே (1) சத்யா (3) சமநிலைச் சமுதாயம் (2) சமஸ் (1) சமையல் (1) சர்க்கரை பாரதியார் (1) சர்க்கார் (13) சாத்தான் குளம் அப்துல் ஜப்பார் (2) சாப்ரி பிரதர்ஸ் (1) சாரு நிவேதிதா (1) சார்லி சாப்ளின் (1) சி.மணி (1) சித்தி ஜூனைதா பேகம் (1) சித்ரா (1) சித்ராசிங் (1) சிறுகதை (28) சினிமா (12) சின்னப்பயல் (1) சீதேவி வாப்பா (1) சீர்காழி இறையன்பன் (1) சு.மு.அகமது (5) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (3) சுரேஷ் கண்ணன் (2) சுஜாதா (2) சூஃபி 1996 (14) செய்தாலி (1) செய்யித் குதுப் (1) சென்ஷி (4) சொல்லரசு (1) சோலைக்கிளி (1) டைனோ பாய் (1) தமிழ்நதி (1) தாரிக் அலி (1) தாஜ் (42) தாஸ்தாயெவ்ஸ்கி (1) தி.ஜ.ர. (1) திக்குவல்லை கமால் (1) திருக்குறள் வீ. முனிசாமி (1) தீராநதி (2) துக்ளக் (4) துபாய் (1) துன்னூன் மிஸ்ரி (1) தேர்தல் (3) நடனம் (1) நல்லிணக்கம் (4) நளீம் (1) நா. முத்துக்குமார் (1) நாகிப் மாஃபௌஸ் (1) நாகூர் (2) நாகூர் சலீம் (2) நாகூர் ரூமி (7) நிசர்கதத்தா மஹராஜ் (1) நித்யஸ்ரீ (1) நிஷா மன்சூர் (1) நீல. பத்மநாபன் (1) நுஸ்ரத் ஃபதே அலிகான் (7) நூரான் சகோதரிகள் (1) நூருல் அமீன் (1) நேசமித்திரன் (1) நேர்காணல் (1) நேஷனல் புக் டிரஸ்ட் (5) பசீல் காரியப்பர்​ (1) பணீஷ்வர்நாத் ரேணு (1) பண்டிட் ஜஸ்ராஜ் (2) பரத் கோபி (1) பா.வே.மாணிக்க நாயக்கர் (1) பாதசாரி (2) பாரதி (2) பாலக்நாமா (1) பாலஸ்தீனம் (1) பிக்காஸோ (1) பிரசன்னா ராமஸ்வாமி (1) பிரபஞ்சன் (2) பிரபா ஆத்ரே (1) பிரமிள் (1) பிரம்மராஜன் (2) பிரேம் (1) பிரேம்சந்த் (1) பிள்ளைகள் (3) பிறைமேடை (1) புகைப்படம் (2) புதிய விடியல் (1) புலவர் ஆபிதீன் (2) புலவர் மாமா கதைகள் (5) பெண் (1) பெரியார் (2) பெருமானார் (சல்) (1) பெர்நார் வெர்பர் (1) பொ. கருணாகரமூர்த்தி (1) போகன் சங்கர் (2) போர் (1) போர்வை பாயிஸ் ஜிப்ரி (1) மகுடேசுவரன் (1) மதம் (1) மதன் (1) மதுரை சோமு (1) மலர்மன்னன் (1) மனுஷ்யபுத்திரன் (1) மன்னாடே (1) மஜீத் (7) மஹாராஜபுரம் சந்தானம் (1) மார்க்கம் (1) மாலினி ரஜூர்கர் (1) மீட்சி (1) மீரான் மைதீன் (2) மீலாத் நபி விழா (1) மீனா (1) முஸ்லிம் முரசு (1) மேமன்கவி (1) மேலாண்மை பொன்னுச்சாமி (1) மொழிபெயர்ப்பு (1) மௌலானா ரூம�� (1) யதார்த்தா கே.பென்னேஸ்வரன் (1) யாழினி (2) யுவன் சந்திரசேகர் (1) யூமா வாசுகி (1) ரமலான் (1) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேந்திர யாதவ் (1) ராஹத் ஃபத்தே அலிகான் (1) லண்டன் (1) லரீனா அப்துல் ஹக் (1) லறீனா அப்துல் ஹக் (1) லால்குடி ஜெயராமன் (1) லி. நௌஷாத்கான் (1) லூகி பிராண்டெலோ (1) வ.ந.கிரிதரன் (1) வடக்குவாசல் (1) வடிவேலு (1) வலம்புரி ஜான் (1) வாசு பாலாஜி (1) வாழ்த்துக்கள் (1) வானவில் (1) வாஹித் (1) விக்ரமாதித்யன் (1) விசா (1) விட்டல் ராவ் (1) வேதாத்திரி மகரிஷி (1) வேதாந்தி (1) வைக்கம் முஹம்மது பஷீர் (6) ஜமாலன் (2) ஜாகிர் ஹுசைன் (1) ஜி.என்.பி. (1) ஜீவா (1) ஜெயகாந்தன் (1) ஜெஸிலா பானு (1) ஜே. கிருஷ்ணமூர்த்தி (1) ஜே.எம். சாலி (1) ஜோ டி குரூஸ் (1) ஷஹிதா (2) ஷாஜஹான் (4) ஷீலா டோமி (1) ஸபீர் ஹாபிஸ் (2) ஸ்ரீ பைரவ் பிரசாத் குப்தா (1) ஸ்ரீதர் நாராயணன். (1) ஸ்ரீபதி பத்மனாநாபா (1) ஹமீது ஜாஃபர் (25) ஹமீதுஜாஃபர் (1) ஹரிஹரன் (2) ஹஜ் (1) ஹெச்.ஜி.ரசூல் (2)\nகம்யூனிஸ்டுகளும் சீர்காழியும் - கவிஞர் தாஜ்\nஊருக்கு ஊர் யாக்கூபுகள் இருக்கிறார்கள்...\nபைத்தியங்களை எனக்குப் பிடிக்கும் - 1 - தாஜ்\nஇன்குலாபின் தந்தையும் இந்துப் பெருமக்களும்\nடாக்டர் ஆமீனா வதூதின் சென்னை பல்கலைகழக சிறப்பு விர...\nகுளச்சல் மு. யூசுபின் உரை (வாசிக்காமல் விட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/73290", "date_download": "2019-08-26T03:09:13Z", "digest": "sha1:CHFGMPNDNGRHOII2MQIQTICEDQY352NJ", "length": 14295, "nlines": 76, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 398– எஸ்.கணேஷ்\nநடி­கர்­கள் : விஜய், காஜல் அகர்­வால், வித்­யுத் ஜம்­வால், சத்­யன், ஜெய­ராம், மற்­றும் பலர். இசை : ஹாரிஸ் ஜெய­ராஜ், ஒளிப்­ப­திவு : சந்­தோஷ் சிவன், எடிட்­டிங் : ஏ. ஸ்ரீகர் பிர­சாத், தயா­ரிப்பு : எஸ். தாணு (வி கிரி­யே­ஷன்ஸ்), திரைக்­கதை, இயக்­கம் : ஏ.ஆர். முரு­க­தாஸ்.\nஇந்­திய ரா­ணு­வத்­தில் அதி­கா­ரி­யாக பணி­பு­ரி­யும் ஜக­தீஷ் தன­பால் (விஜய்) காஷ்­மீ­ரி­லி­ருந்து விடு­மு­றைக்கு தனது இருப்­பி­ட­மான மும்பை வரு­கி­றார். வீடு திரும்­பும் வழி­யில் அவ­ரது பெற்­றோ­ரும், சகோ­த­ரி­க­ளும் பெண் பார்க்க அழைத்­துச் செல்­கி­றார்­கள். பெண் பார்க்­கும் பட­லத்­தின் போது பெண் மாடர்­னாக இல்லை என்று கூறி ஜக­தீஷ் மறுத்­து­வி­டு­கி­றார். நிஜத்­தில் அல்ட்ரா மாடர்ன் பெண்­ணான நிஷா (க���ஜல் அகர்­வால்), யுனி­வர்­சிட்டி அள­வில் குத்­துச்­சண்டை வீராங்­க­னை­யாக இருக்­கி­றார். உண்மை புரிந்து நிஷா­வி­டம் காதலை தெரி­விக்­கும் ஜக­தீஷை, தன்னை மறுத்த கோபத்­தால் நிஷா­வும் நிரா­க­ரிக்­கி­றார்.\nமும்­பை­யில் போலீ­ஸாக இருக்­கும் தனது நண்பன் பாலா­ஜி­யோடு (சத்­யன்) பய­ணம் செய்­யும்­போது அந்த பஸ்­ஸில் திருடு நடக்­கி­றது. திரு­டனை தேடும்­போது தப்­பிக்­கும் நபரை ஜக­தீஷ் துரத்­து­கி­றான். அந்த நேரத்­தில் பஸ்சில் குண்டு வெடித்து பலர் இறக்க, ஜக­தீஷ் துரத்­திய தீவி­ர­வா­தியை போலீ­சிடம் ஒப்­ப­டைக்­கி­றான். ஆஸ்­பி­ட­லில் இருந்து தப்­பிக்­கும் தீவி­ர­வா­தியை தன் வீட்­டில் மறைத்து வைத்­தி­ருக்­கும் ஜக­தீஷ், தன்­னி­டம் மாட்­டி­ய­வ­னைப் போல் பல ஸ்லீப்­பர் செல்­கள் இருப்­ப­தும் அவர்­க­ளுக்கு கொடுத்த வேலை­யின்­படி குண்டு வைப்­ப­தைத் தவிர திட்­டங்­கள் எது­வும் தெரி­யாது என்­றும் தெரிந்து கொள்­கி­றான். அவனை தப்­பிக்­க­விட்ட போலீஸ் அதி­கா­ரி­யி­டம் நானே உன்னை கொன்­றால் உண்மை வெளி­யாகி உனது குடும்­பமே அவ­மா­னப்­பட்டு அழிந்­து­வி­டும் என்று எச்­ச­ரிக்­கி­றான். தீவி­ர­வா­தி­க­ளுக்கு உத­விய குற்­றத்­திற்­காக அந்த அதி­காரி தற்­கொலை செய்து கொள்­கி­றார். ஜக­தீஷ் தன்­னி­டம் உள்ள தீவி­ர­வா­தியை தப்­ப­விட்டு அவனை தனது ரா­ணுவ நண்பர்கள் குழு­வோடு பின்­தொ­டர்­கி­றான். தீவி­ர­வா­தி­யும் அவன் சந்­திக்­கும் நபர்­க­ளு­மாக மொத்­தம் பன்­னி­ரண்டு ஸ்லீப்­பர் செல்­களை ஜக­தீ­ஷும் அவன் நண்பர்களும் ஒரே நேரத்­தில் கொல்­கின்­ற­னர்.\nதங்­க­ளது சதித்­திட்­டம் தோற்­ற­தோடு தனது தம்­பி­யும் அதில் இறந்­த­தால் கோப­மா­கும் தீவி­ர­வா­தக்­குழு தலை­வன் (வித்­யுத் ஜம்­வால்) இதில் ஈடு­பட்­ட­வர்­கள் ரா­ணு­வத்­தி­னர் என்­பதை அறிந்து அவர்­கள் குடும்ப நபர்­க­ளுக்கு குறி­வைக்­கி­றான். இந்த திட்­டத்தை அறிந்து கொள்­ளும் ஜக­தீஷ் தனது நண்பனின் தங்­கைக்கு பதி­லாக தன் தங்­கையை அனுப்­பு­கி­றான். கடத்­தப்­பட்ட பெண்­களை கொல்­லும் நேரத்­தில் தனது வளர்ப்பு நாயின் உத­வி­யு­டன் ஜக­தீஷ் அந்த இடத்­திற்கு வந்து தீவி­ர­வா­தி­களை கொன்று பெண்­களை காப்­பாற்­று­கி­றான். இதற்­கி­டையே ஜக­தீ­ஷும், நிஷா­வும் ஊடல்­க­ளுக்­குப் பிறகு ஒரு­வரையொரு­வர் நேசிக்­கத் தொடங்­கு­கின்­ற­னர்.\nதனது திட்­டங்­க­ளின் தோல்­விக்கு பின்­னால் இருப்­பது ஜக­தீஷ் என்று தெரிந்து கொள்­ளும் தீவி­ர­வா­தி­கள் தலை­வன், ஜக­தீ­ஷின் நண்பன் ஒரு­வனை பொது­மக்­க­ளோடு குண்டு வைத்து கொல்­கி­றான். பிற நண்பர்களை காப்­பாற்­று­வ­தற்­காக ஜக­தீஷ் அவர்­கள் சொல்­லும் வேலை­களை செய்­கி­றான். எதி­ரி­களை சந்­திக்க செல்­வ­தற்கு முன்­னால், போரில் காய­ம­டைந்த முன்­னாள் ரா­ணுவ வீரர்­கள் உத­வி­யு­டன் தீவி­ர­வா­தி­கள் தலை­வ­னை­யும் ஸ்லீப்­பர் செல்­க­ளுக்கு ஆணை­யி­டும் திட்­டங்­க­ளை­யும் மொத்­த­மாக அழிப்­ப­தற்கு திட்­டம் தீட்­டு­கி­றான். அதன்­படி, ஜக­தீ­ஷின் உட­லுக்­குள் உள்ள சிப் மூல­மாக அவனை பின்­தொ­ட­ரும் அவ­னது நண்பன் அவர்­கள் சந்­திக்­கும் கப்­ப­லில் குண்டு வைக்­கி­றான்.\nதீவி­ர­வா­தி­கள் தலை­வன் மூல­மாக அவர்­க­ளுக்கு பக்­க­ப­ல­மாக இருக்­கும் பாது­காப்பு துறை இணை செய­லா­ளர் கமா­ரு­தீன் பற்றி தெரியவரு­கி­றது. கமா­ரு­தீன் மூல­மாக தன்­னை­யும், நண்பர்களையும் தீவி­ர­வா­தி­க­ளாக சித்­த­ரித்து கொல்­வ­தோடு ரா­ணு­வத்­தி­லும் ஸ்லீப்­பர் செல்­களை உண்­டாக்­கப்­போ­வது பற்றி தெரிந்து அதிர்ச்சி அடை­கி­றான் ஜக­தீஷ். எதி­ரியை உணர்ச்­சி­வ­யப்­பட வைத்து அவ­னோடு சண்­டை­யிட்டு பட­கில் தப்­பிக்­கி­றான். ஜக­தீ­ஷின் திட்­டப்­படி குண்டு வெடித்து கப்­ப­லோடு எதி­ரி­க­ளின் திட்­டங்­க­ளும் அழிந்து ஸ்லீப்­பர் செல்­கள் செயல்­பட முடி­யா­மல் போகி­ன்றன. கமா­ரு­தீனை சந்­திக்­கும் ஜக­தீஷ் உண்­மை­களை வெளிப்­ப­டுத்­தப்­போ­வ­தாக பய­மு­றுத்­து­வ­தால் கமா­ரு­தீன் தற்­கொலை செய்து கொள்­கி­றார். விடு­முறை முடிந்துபிற ரா­ணுவ வீரர்­க­ளோடு ஜக­தீ­ஷும் காஷ்­மீ­ருக்கு கிளம்­பு­கி­றான். உற­வு­களை பிரிந்து நாட்­டிற்­காக உழைக்­கும் வீரர்­களை சுமந்து ர­யில் புறப்­ப­டு­கி­றது.\nசீனாவுடன் வர்த்தக யுத்தம் : அமெரிக்கா வருந்துவதாக டிரம்ப் செய்தி\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தலைவர் போலீசிடம் சரண்\nசென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 3வது நாளாக உண்ணாவிரத போராட்டம்\nபிற நாடுகளுக்கு எதிராக தீவிரவாதத்தை பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ளுங்கள்: இந்தியா – பக்ரைன் கூட்டறிக்கை\nஜம்மு காஷ்மீரில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை: ஆளுநர் சத்யபால் மாலிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nortamil.no/category/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-08-26T02:51:12Z", "digest": "sha1:36W5M4YUAUOY3BOE2BANDVFVWRNVZP6W", "length": 6187, "nlines": 103, "source_domain": "nortamil.no", "title": "தையற்கலை/ஒப்பனை – NorTamil", "raw_content": "\nGo To... முகப்புசெய்திகள்/அறிவித்தல்கள் நோர்வே செய்திகள் உலகச் செய்திகள் இலங்கை-இந்தியச் செய்திகள் அறிவித்தல்தகவல்களம்/கருத்துக்களம் கருத்துக்களம் தனிநபர் இணையங்கள்பதிவுகள் வெளியீடுகள் இசைத்தொகுப்புகள் திரைப்படங்கள் சஞ்சிகைகள் நூல்கள் ஒளிஒலிப்பதிவுகள் கலைஞர்கள் எழுத்தாளர்கள் புகைப்படம்/ஒளிப்பதிவு நடன/நாடகக்கலைஞர்கள் திரைத்துறைக்கலைஞர்கள் தையற்கலை/ஒப்பனை ஓவியர்கள் இசைக்கலைஞர்கள் சாதனையாளர்கள் தமிழர் போட்டி நிகழ்வுகள் அரங்கேற்றங்கள் பரதநாட்டியம் வாத்தியம் குரலிசை மரணஅறிவித்தல்இலக்கியம் பத்திகள் கவிதை கட்டுரை சிறுகதை சிறுவர் இலக்கியம்திண்ணை நகைச்சுவை தமிழ்3 வானொலி மருத்துவம் தமிழ் முரசம் வானொலி ஒளிப்பதிவுகள் வர்த்தகநிலையங்கள் Stage showsநிகழ்வு காட்டி\nYou Are Here: Home » பதிவுகள் » கலைஞர்கள் » தையற்கலை/ஒப்பனை\nபடம் ஓடிட்டிருக்கும் போது தொணதொணன்னு பேசறீங்களே… எதுவுமே புரியல.» «இது எங்க பெர்சனல் மேட்டர்… உங்களுக்கு ஏன் புரியணும்\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி\nபகவன் முதற்றே உலகுபொருள் விளக்கம்எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.\nஅறத்துப்பால் : கடவுள் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=21311&replytocom=96046", "date_download": "2019-08-26T03:12:31Z", "digest": "sha1:45KEGSDQLDDRO4LIJD7GWRTB3QU57NUE", "length": 24423, "nlines": 229, "source_domain": "rightmantra.com", "title": "வியாபாரத்திலும் சரி வெற்றியிலும் சரி நிலைத்து நிற்க ஆசையா? – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > வியாபாரத்திலும் சரி வெற்றியிலும் சரி நிலைத்து நிற்க ஆசையா\nவியாபாரத்திலும் சரி வெற்றியிலும் சரி நிலைத்து நிற்க ஆசையா\nநமது தளத்தில் இதுவரை வெளியான MOTIVATIONAL பதிவுகளில் இது மிக மிக மிக மிக மிக முக்கியமான ஒன்று இந்த பதிவின் மதிப்பை எல்லாரும் உணர்ந்துகொள்வது கடினம்.\nகைக்கடிகாரங்கள் தற்போது மெல்ல மெல்ல அழிந்��ு, வெறும் அலங்காரப் பொருளாகிவிட்டன. எச்.எம்.டி. நிறுவனம் அதில் தனிக்காட்டு ராஜாவாக உச்சத்தில் இருந்தபோது டைட்டன் உள்ளே நுழைந்தது. டைட்டனை அது எதிரியாக பாவிக்கத் தொடங்கி, தனது தயாரிப்புக்களின் விலையை குறைத்துக்கொண்டே வந்தது. கடைசியில் யாரும் எதிர்பாராமல் நோக்கியா மொபைல் வந்து இரண்டுக்குமே சமாதி கட்டிவிட்டது.\nரெமிங்டன், கோத்ரேஜ் இரண்டும் டைப்ரைட்டிங் மிஷின் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தன. இரண்டும் போட்டி காரணமாக விலை குறைப்பில் ஈடுபட்டன. கடைசியில் அவர்கள் இருவருக்குமே எமனாக வந்தது கம்ப்யூட்டர். டைப்ரைட்டிங்கும் காணாமல் போய், டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டுகளும் தற்போது காணாமல் போய்விட்டன.\nகணினி தயாரிப்பு நிறுவனங்களான டெல் மற்றும் எச்.பி. இரண்டும் இதே போல போட்டிபோட்டு விலை குறைப்பில் ஈடுபட்டன. ஆப்பிளும் சாம்சங்கும் எதிர்பாராமல் அவர்கள் இடத்தை ஸ்மார்ட்போன்கள் மூலம் பிடித்துக் கொண்டன.\nஇதே போல கார்ப்பரேட் விமான பயணிகளை ஈர்க்க லுப்தான்சாவும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்ஸும் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டனர். கடைசியில் CISCO TELEPRESENCE என்கிற தொழில்நுட்பத்தை கொண்டு வந்து இருவரது வருமானத்திற்கும் வேட்டு வைத்துவிட்டது. சிஸ்கோ செய்த புரட்சியால் கார்ப்பரேட் விமான பயணிகள் குறைந்துவிட்டனர். CISCO ஒருவேளை தானும் விமான சேவையை ஆரம்பித்திருந்தால் புலியை பார்த்து பூனை சூடுபோட்டுக்கொண்ட கதையாக இன்னொரு கிங் ஃபிஷராக மாறியிருக்கும். வித்தியாசமாக சிந்தித்ததால் இன்று யாராலும் அசைக்க முடியாத ஒரு மிகப் பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிவிட்டது.\nஇதே போல ஆடியோ நிறுவனங்களான சோனியும் சரிகமாவும் மோதிக்கொண்டன. கடைசியில் காலர் ட்யூன்கள் மூலமும் ஹலோ ட்யூன்கள் மூலமும் ஒவ்வொரு மாதமும் பல நூறு கோடிகளை அனாயசமாக குவிப்பது என்னவோ ஏர்டெல் தான்.\nபிளாப்பி டிஸ்க் தயாரிப்பாளர்கள் ஆம்கெட் மற்றும் இமேஷன் தங்களுக்குள் போட்டியிட்டுகொண்டபோது மோசர்பேர் மற்றும் சாம்சங் ஆகியவை சி.டி., டி.வி.டி. மூலம் மென்பொருள் மார்கெட்டை கைப்பற்றின. ஆனால் அவர்கள் வைத்திருந்த மார்க்கெட்டை தற்போது டிரான்ஸ்செண்ட், சான்டிஸ்க் ஆகியவை கைப்பற்றிவிட்டன. இப்போது பல நிறுவனங்கள் பிளாஷ் டிரைவ் சந்தையில் இருந்தாலும் டிரான்ஸ்செண்ட், சான்டிஸ்க் அளவுக்கு வெற்றி பெற முடியவில்லை. காரணம் கணினியில் யூ.எஸ்.பி. (USB) அறிமுகமாகி பாப்புலர் ஆகும்போதே மேற்கூறிய இரண்டும் சந்தைக்குள் தங்கள் தயாரிப்புக்களை களமிறக்கிவிட்டுவிட்டன.\nவி.ஜி.பன்னீர்தாஸ் & கோவும், செல்லமணி & கோவும், விவேக் & கோவும் மாறி மாறி ரேடியோக்களில் விளம்பரம் செய்துகொண்டிருக்க, சத்தம்போடாமல் ஃபிளிப்கார்ட் உள்ளே நுழைந்து எலக்ட்ரானிக் சந்தையை கைப்பற்றிவிட்டது.\nசினிமாவிலும் இதே போன்ற உதாரணங்கள் உண்டு. மிக பெரிய ஜாம்பவான் இயக்குனர்கள், தமிழ் சினிமாவில் புது ரத்தம் பாய்ச்சியவர்கள் என்றெல்லாம் கூறப்பட்ட பாலச்சந்தர், பாரதிராஜா, பாக்யராஜ் போன்றவர்கள் எல்லாம் குறிப்பிட்ட வருடங்களுக்கு மேல் தாக்கு பிடிக்க முடியவில்லை. காரணம் மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப அவர்கள் தங்களை அப்டேட் செய்துகொள்ளாதது தான். ஆனால் எத்தனையோ புதுப் புது இயக்குனர்களின் படையெடுப்பிலும் ஷங்கரும், மணிரத்னமும் தாக்கு பிடிக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் அவர்கள் மாறும் ட்ரெண்டுக்கு ஏற்ப தங்களை, தாங்கள் படம் எடுக்கும் தொழில்நுட்பத்தை, தங்களை மேம்படுத்திக்கொள்கிறார்கள் என்பது தான்.\nஇதே போல பல உதாரணங்கள் உண்டு.\nநாம் அமெரிக்காவை பார்த்து, ஐரோப்பாவை பார்த்து பயப்படுகிறோம். ஆனால் உண்மையில் நமக்கு அனைத்து வழிகளிலும் (உள்நாட்டு சந்தை, பாதுகாப்பு etc) அச்சுறத்தலாக இருப்பது சீனா தான்.\nஉங்கள் போட்டியாளர்களை உங்கள் எதிரிகளாக பாவிக்கவேண்டாம். அவர்கள் என்றுமே உங்கள் எதிரிகள் அல்ல. இன்றைய எதிரிகள் உங்கள் கண்களுக்கு தெரியாமல், எதிர்பாராத இடங்களிலிருந்து தான் வருவார்கள். அவர்களிடமிருந்து தப்பிக்க ஒரே வழி INNOVATION எனப்படும் புதுமை தான்.\nமாறும் சூழலுக்கேற்பவும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்பவும் தொழில்நுட்பரீதியாக தங்களை மேம்படுத்திக்கொள்ளாத எந்த ஒரு வியாபாரமும் நீடித்து நிற்க முடியாது.\nஉங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்\nஇந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nநம் தளம் மேலும் மேலும் வளர, தொய்வின்றி தொடர் உங்கள் பங்களிப்பு அவசியம்\nகாலத்திற்கேற்றவாறு தங்களை அப்டேட் செய்துகொள்ளாத எந்த ஒரு வியாபாரத்திற்கும் வர்த்தக நிறுவனத்திற்கும் எதிரிகளே தேவையில்லை. அவர்களே ��ங்களை அழித்துக்கொள்வார்கள்.\nஎனவே உங்களை உங்கள் தொழிலை, விற்பனை வழிமுறைகளை அவ்வப்போது ஆராய்ந்து மேம்படுத்திக்கொள்ளத் தவறவேண்டாம்.\nஇதை நம் முகநூல் நண்பர் தொழிலதிபர் திரு.ஜான் யேசுதாஸ் அவர்கள் முகநூலில் பகிர்ந்திருந்தார். ஆங்கிலத்தில் அவர் பகிர்ந்ததை சற்று மெருகூட்டி, இரண்டொரு விஷயங்களை சேர்த்து தமிழில் தந்திருக்கிறோம்.\nஅவர் பகிர்ந்த ஒரிஜினல் ஆங்கில எழுத்துரு கீழே தரப்பட்டுள்ளது.\nரைட்மந்த்ரா பதிவுகள் அனைத்தும் கடும் உழைப்பில் விளைபவை. இவற்றை காப்பி பேஸ்ட் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது, பொருளாதார ரீதியான ஆதாயங்களுக்கு பயன்படுத்துவது சட்டப்படி குற்றம். பதிவை உங்கள் நட்பு வட்டத்திடமும் சுற்றத்தினரிடமும் பகிர / மின்னஞ்சல் செய்ய தனி வசதிகள் பதிவின் துவக்கத்திலும் இறுதியிலும் தரப்பட்டுள்ளன. அவற்றை பயன்படுத்தவும். நன்றி.\nநல்வாழ்வுக்கு ஒரு டிப்ஸ் – 7\nவியாபாரத்தில் அதிக லாபம் ஈட்ட…\nஎன்ன தான் வியாபாரத்தில் புதுமைகள் புகுத்தினாலும் சிலருக்கு எப்போதும் கடன் தொல்லை இருந்து கொண்டே இருக்கும். சில வியாபாரிகள் தங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் வகையில் வியாபாரம் நடக்கவில்லையே என்று வேதனைப்படுவார்கள். இத்தகைய பாதிப்புகளில் இருப்பவர்கள் புட்லூர் அங்காள பரமேசுவரியை சரண் அடைந்து 5 வாரம் எலுமிச்சம் கனி பெற்று வழிபட்டால் போதும், எல்லா பிரச்சினகைளும் பனி போல விலகி மறைந்து விடும்.\nஆவடி – திருவள்ளூர் சாலையில் புட்லூர் அமைந்துள்ளது. இராமாபுரம் என்றும் பெயர் உண்டு. ரயிலில் செல்வதானால் திருவள்ளூருக்கும் செவ்வாய்ப்பேட்டைக்கும் இடையே புட்லூர் ரயில் நிலையம் உள்ளது.\nஇன்று கிடைக்கும் தேன்துளி Vs நாளை கிடைக்கக்கூடிய வெகுமதி\nபாலைவனமாய் இருக்கும் வாழ்க்கை சோலைவனமாக வேண்டுமா\nஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது \nவிதியை வெல்லக்கூடிய ஒரே ஆயுதம் எது தெரியுமா\nநாம் நினைப்பது போல எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் \n‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது\nஎந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா\nவாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா\nபிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா\nசந்தோஷம் பொங்கிட, நிம்மதி நிலைத்திட ஒரு அதிசய மந்திரம்\nமகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா \nஇறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் \nஅனைத்தும் அறிந்த இறைவன் அருள் செய்ய நம்மை சோதிப்பது ஏன் \nநினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்\nமொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா\nசிவனின் பெருமை Vs அவன் அடியார்களின் பெருமை\nசிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே\nபாசமுள்ள பார்வையிலே ‘கடவுள்’ வாழ்கிறான்… சரித்திரம் கூறும் உண்மை நிகழ்வு\n“கேட்டால் கொடுக்கும் தெய்வம். கேளாமலே கொடுப்பவர் குரு” – குரு தரிசனம் (37)\n7 thoughts on “வியாபாரத்திலும் சரி வெற்றியிலும் சரி நிலைத்து நிற்க ஆசையா\nநல்ல பதிவு. புதுமைகள் இல்லாமல் வளர்சிகள் இல்லை. உங்கள் பதிவுகள் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.\nதமிழாக்கம் தங்கள் மெருகூட்டலில் அருமை.\nஇந்த வாரம் இனிய வாரமாக அமைய வாழ்த்துக்கள்\nஇது வியாபாரத்துக்கு மட்டும் இல்லை.அனைத்துக்கும் பொருந்தும்.\nஅருமையான மிகவும் தேவையான ஒரு டிப்ஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/@@search?Subject%3Alist=%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2C%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2019-08-26T03:09:46Z", "digest": "sha1:5IYVRUZAFDTVTYAFGD3P5DM4PV7JZW3X", "length": 10749, "nlines": 155, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 19 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\nஇப்பகுதி வரதட்சணை பற்றிய தகவல்களையும் மற்றும் அதன் மீது சமூக நல விழிப்புணர்வையும் வழங்குகிறது.\nஅமைந்துள்ள சமூக நலம் / சமூகநல விழிப்புணர்வு / விழிப்புணர்வு தகவல்கள்\nபெண் சக்தி (உரிய அதிகாரங்கள் மற்றும் உரிமைகளுடன்), இந்தியாவில் பெண்களின் நிலை மற்றும் சமீபத்திய செய்திகள் போன்ற தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள சமூக நலம் / சமூகநல விழிப்புணர்வு / விழிப்புணர்வு தகவல்கள்\nதிருமணச் சட்டங்கள் பற்றிய விளக்கங்கள்.\nஅமைந்துள்ள சமூக நலம் / சமூகநல விழிப்புணர்வு / விழிப்புணர்வு தகவல்கள்\nமாற்றுத்திறனாளிகள் ��றுவாழ்வுக்காக செயல்படுத்தப்படும் அரசு நலத்திட்டங்கள்\nமாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வுக்காக செயல்படுத்தப்படும் அரசு நலத்திட்டங்கள்\nஅமைந்துள்ள சமூக நலம் / மாற்றுத் திறனாளிகள் நலம்\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம்\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் பற்றிய தகவல்.\nஅமைந்துள்ள சமூக நலம் / பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் / மகளிர் நல மேம்பாடு\nதேசிய மகளிர் ஆணையம் பற்றிய குறிப்புகள்\nஅமைந்துள்ள சமூக நலம் / பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் / மகளிர் நல மேம்பாடு\nபெண்ணுரிமையும் திருமண வயதும் குறித்த தகவல்\nஅமைந்துள்ள சமூக நலம் / பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nதமிழ்நாடு சமூக நல வாரியம்\nதமிழ்நாடு சமூக நல வாரியம் பற்றிய தகவல்.\nஅமைந்துள்ள சமூக நலம் / பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nகுடும்ப ஆலோசனை மையம் பற்றிய தகவல்.\nஅமைந்துள்ள சமூக நலம் / பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nபெண்கள் தொடர்புடைய பிரச்னைகள் புகார்\nபெண்கள் தொடர்புடைய பிரச்னைகளை புகார் செய்வது குறித்த தகவல்.\nஅமைந்துள்ள சமூக நலம் / பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tag/700-products-have-been-discovered-keezhadi/", "date_download": "2019-08-26T02:52:33Z", "digest": "sha1:2A2USDVP6SILTI73FXO2OHD7UIGDBJXX", "length": 5627, "nlines": 97, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » 700 products have been discovered keezhadi", "raw_content": "\nகீழடி ஐந்தாம் கட்ட அகழாய்வில் இதுவரை 700 பொருட்கள் கண்டுபிடிப்பு\nசிவகங்கை மாவட்டம், கீழடியில், தமிழக அரசு சார்பில், ஜூன், 13ல், ஐந்தாம் கட்ட அகழாய்வு துவங்கியது, இதில் வட்டப்பானை, பானை ஓடுகள், பானை மூடிகள், உறைகிணறு, இரட்டைச்சுவர், எலும்புகள் ஆகியவை கண்டறியப்பட்டன. குஜராத், மகாராஷ்டிரா பெண்கள் பயன்படுத்தும், ‘அகெய்ட்’ வகை அணிகலன்கள்,… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nரூ.54 கோடியில் நவீனமாகிறது திருப்பூர் பழைய பேருந்து நிலையம்\nஇலங்கையில் நான்கு மாதங்களாக அமல்படுத்தப்பட்டிருந்த அவசர காலச் சட்டம் நீக்கம்\n‘காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதி என்பதை இலங்கை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்’ – பாகிஸ்தான்\nஇனப்படுகொலை குற்றவாளி இலங்கை ராணுவ தளபதியா – இலங்கையில் வலுக்கும் எதிர்ப்புகள் – இலங்கையில் வலுக்கும் எதிர்ப்புகள்\nதமிழ் செல்வன்: உன்கிட்ட ஏதோ ஆதாரம் இ்ருக்குற மாதிரியே பேசுற. எங்க இருக்குற ஆதாரத...\nதமிழ் செல்வன்: ஆதாரம் அதான் மேலயே சொல்லிருக்கேன் ல போய் பாரு போ. நான் ஏன் டா பயந...\nadmin: முதலில் தமிழ் பெயருக்கு பின் பயந்து ஒளிந்து கொண்டிருப்பவர...\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2015/03/03", "date_download": "2019-08-26T03:50:40Z", "digest": "sha1:LCZ72QK7ZTZJAPZN3K2LCLO4BSAGLLKZ", "length": 12195, "nlines": 119, "source_domain": "www.puthinappalakai.net", "title": "03 | March | 2015 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பட்டம் – இம்மாதம் வழங்கப்படுகிறது\nசிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை, பீல்ட் மார்ஷல் பதவிநிலைக்கு உயர்த்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Mar 03, 2015 | 12:08 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகிழக்கு அரசியலில் திடீர் திருப்பம் – கல்வி, விவசாய அமைச்சுக்களைப் பெற்றது கூட்டமைப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டு அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டு கிழக்கு மாகாண அரசாங்கத்தில் இணைந்து கொண்டதையடுத்து, கிழக்கு மாகாண அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.\nவிரிவு Mar 03, 2015 | 11:00 // திருக்கோணமலைச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஐ.நா மனித உரிமை ஆணையாளருடன் மங்கள சமரவீர பேச்சு\nஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று ஜெனிவாவில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.\nவிரிவு Mar 03, 2015 | 10:30 // ஐரோப்பியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவின் முன்னாள் அதிபருடன் 5 நிமிடங்கள் – பாகிஸ்தான் ஊடகவியலாளர்\nஎனது நாட்டில் இடம்பெற்ற கிளர்ச்சி போன்றே உங்களுடைய நாட்டிலும் கிளர்ச்சி இடம்பெறுகிறது. இதற்குப் பின்னால் இந்தியாவின் றோ அமைப்பு செயற்படுகிறது என ராஜபக்ச குறிப்பிட்டார்.\nவிரிவு Mar 03, 2015 | 8:18 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nசிறிலங்காவின் நல்லிணக்க முயற்சிகளுக்கு ஜப்பான் ஆதரவு\nசிறிலங்காவில் தேசிய நல்லிணக்கத்தை அடைவதற்கு மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக, ஜப்பான் தெரிவித்துள்ளது.\nவிரிவு Mar 03, 2015 | 1:02 // ஐரோப்பியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசெப்ரெம்பருக்குப் பின்னரும் அறிக்கையைத் தாமதிக்கக் கூடாது – பிரித்தானியா வலியுறுத்தல்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் சிறிலங்கா தொடர்பான விசாரணை அறிக்கையை வெளியிடுவதை செப்ரெம்பர் மாதத்துக்குப் பின்னரும், தாமதிக்கக் கூடாது என்று பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.\nவிரிவு Mar 03, 2015 | 0:46 // ஐரோப்பியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅதிகாரப்பகிர்வு குறித்து மோடியுடன் பேசுவோம் – சுமந்திரன்\nமாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nவிரிவு Mar 03, 2015 | 0:29 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஇராணுவ ஆட்சியில் இருந்து விடுபட்டது திருகோணமலை – சிவில் அரச அதிபர் நியமனம்\nதிருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரான சிவில் அதிகாரியான என்.ஏ.ஏ.புஸ்பகுமார நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து எட்டு ஆண்டுகால இராணுவ ஆட்சியில் இருந்து திருகோணமலை மாவட்டம் விடுபட்டு, நேற்று முதல் சிவில் நிர்வாகம் மீளவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nவிரிவு Mar 03, 2015 | 0:15 // திருக்கோணமலைச் செய்���ியாளர் பிரிவு: செய்திகள்\nஐ.நா விசாரணை அறிக்கையை உள்ளக விசாரணைக்கு பயன்படுத்துவோம் – ஜெனிவாவில் மங்கள\nபோரின்போது நடந்த பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணையரின் விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை, சிறிலங்கா அரசு உருவாக்கவிருக்கும் உள்ளக விசாரணை மற்றும் நீதிக்கட்டமைப்பு பயன்படுத்தும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nவிரிவு Mar 03, 2015 | 0:00 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் இராணுவத் தளபதி நியமனம் – இழுபறியின் உச்சம்\t0 Comments\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 3\t0 Comments\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 2\t0 Comments\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 1\t0 Comments\nகட்டுரைகள் இலங்கையர்கள் எதேச்சாதிகாரியை விரும்புகின்றரா – ரொய்ட்டர்ஸ்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvampalanisamy.com/2018/11/blog-post_27.html", "date_download": "2019-08-26T03:55:53Z", "digest": "sha1:CSRFD53TBPHWG7BC473FIZYTV6FV3G6Q", "length": 29303, "nlines": 541, "source_domain": "www.selvampalanisamy.com", "title": "www.selvampalanisamy.com: புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்", "raw_content": "\nஅன்றாடம் நமது வாழ்வில் காணும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தருகிறது, “www.selvampalanisamy.com”\nபுகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்\nகட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு\nஉரிய காரணத்தை குறிப்பிட்டு ரசீது தராமல் பத்��ிரம் பதிவு செய்ய மறுத்தால் புகார் அளிக்கலாம்: கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு\nபத்திரப்பதிவின்போது, நிலுவை மற்றும் பதிவு மறுப்பு ஆகியவற்றுக்கு உரிய காரணத்துடன் சீட்டு வழங்காமல், வாய்மொழியாக சார்பதிவாளர் மறுத்தால் பொதுமக்கள் 18001025174 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என பதிவுத்தறை தலைவர் ஜெ.குமர குருபரன் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nபதிவுத் துறைக்கான ஒருங்கி ணைந்த வலை அமைப்பான ஸ்டார் 2.0 திட்டம் கடந்த பிப்ரவரியில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக இதுவரை 19 லட்சத்து 20,174 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nபத்திரம் முறையாக பதிவு செய்யப்பட்டு அதற்கான ரசீது சார்பதிவாளரால் கையொப்பமிடப்பட்டு வழங்கப்படும்.\nபத்திரத்தில் குறிப்பிடப்பட்ட பட்டா உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்க வேண்டியிருக்கும் போதும், தேவையான முத்திரைத் தீர்வை செலுத்தாத போதும் இன்னும் சில வரையறுக்கப்பட்ட காரணங்களுக்காகவும் பத்திரம் நிலுவையாக பதிவு செய்யப்பட்டு, நிலுவைக்கான காரணம் ரசீதில் அச்சடிக்கப்பட்டு சார்பதிவாளரால் வழங்கப்படும். நிலுவைக்கான காரணம் சரி செய்யப்பட்டதும் பத்திரம் முறையாக பதிவு செய்யப்பட்டு திரும்ப வழங்கப் படும்.\nபதிவுச்சட்டம், பதிவு விதிகள், அரசாணைகள் மற்றும் பதிவுத்துறைத் தலைவர் சுற்றறிக்கையில் கூறியுள்ளபடி தேவையான விவரங்களுடன் பத்திரம் தாக்கல் செய்யப்படாத நிலையில், பத்திரப்பதிவு மறுக்கப்படும். இவ்வாறு பதிவு மறுக்கப்படும் நிகழ்வுகளில் என்ன காரணத்துக்காக பதிவு மறுக்கப்பட்டது போன்ற விவரங்களுடன் பதிவு மறுப்புச்சீட்டு அச்சிடப்பட்டு சார்பதிவாளரால் வழங்கப்படும். இந்த நிகழ்வுகளில், பதிவு மறுப்புச்சீட்டில் தெரிவிக் கப்பட்டுள்ள காரணங்களை சரிசெய்து மீண்டும் பத்திரத்தை பதிவு செய்து கொள்ளலாம்.\nஎனவே, ஒரு பத்திரம் பதிவுக்கு அனுமதிக்கப்பட்டு முறையாக பதிவு செய்யப்பட்டாலோ, நிலுவை வைக்கப்பட்டாலோ, அல்லது பதிவு மறுக்கப்பட்டாலோ எந்த நிகழ்வாக இருந்தாலும் காரணம் குறிப்பிட்டு சார்பதிவாளரால் ஆவணதாரருக்கு ரசீது வழங்கப்பட வேண்டும்.\nஅவ்வாறில்லாமல் வாய் மொழியாக சார்பதிவாளர் ஆவணப்பதிவை மறுத்தால் 18001025174 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொது��க்கள் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஇங்கு பல பத்திரிக்கைகளில் வெளிவந்த பயனுள்ள செய்திகளை தொகுத்து தந்துள்ளேன். அதில் அந்த பத்திரிக்கைகளின் பெயரையும், செய்தி வெளிவந்த நாளையும் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். எனக்குத் தெரிந்த சட்டத் தகவல்களையும் அளித்துள்ளேன். படித்து பயன் பெறுக.\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nதாசில்தாருக்கு தண்டணை வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம் அரியலூர் : நிலத்துக்கு வரைபடம் மற்றும் அடங்கல் வழங்க விண்ணப்பித்த விவசாயியை...\nஇனிமேல், சொத்து பதிவின் போது தாய்பத்திரம் ஒரிஜினல் கட்டாயம்\nஇனிமேல் , சொத்து பதிவின்போது முன்பதிவு ஆவணம் கட்டாயம் பதிவுத் துறை தலைவர் 07.06.2018 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அசைய...\nஉங்கள் சொத்துக்கான பாதுகாப்பு ... பட்டா வாங்குவது எப்படி பாதுகாப்பு கவசம் , அதாவது ஹெல்மெட் , நம் தலைக்கு மட்டுமல்ல , நம் ...\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை ஃபேஸ்புக்கில் சுட்டிக் காட்டுவது தவறல்ல என்று உச்சநீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டில் தீர்ப்பு அளித்த...\nமுத்ரா கடன் பெற என்ன செய்ய வேண்டும் முத்ரா கடன் திட்டம் இது குறு, சிறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ...\nநன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்கள் முறையாக தேவையான ஆவணங்களை இணைத்து ஒருவர் விண்ணப்பித்தாலும், வட்டாட்சியர் அலுவலக...\nபுரோ நோட்டு மைனர் குழந்தைகளை கட்டுப்படுத்துமா\nகடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூ���ுவது சரியா வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க\nஅடுத்தவர் வாங்கும் கடனுக்கு உத்தரவாதம் கொடுத்தால்\nஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது, எங்கெங்கோ கேட்டுப் பார்த்தேன். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக உன்ன...\nசெட்டில்மென்ட்' பத்திரம் இனி ரத்து செய்யலாம்\nசெட்டில்மென்ட் ' பத்திரம் இனி ரத்து செய்யலாம் சொத்து பரிமாற்றத்தில் எழுதி கொடுக்கப்படும் , ' செட்டில்மென்ட் ' பத்த...\nஒரு ஆணின் சுயசம்பாத்திய சொத்துக்கள்\nஒரு ஆணின் இறப்பிற்குப் பின்னால், அவர் எந்தவிதமான உயிலும் எழுதி வைக்காத நிலையில் அவரது சுயசம்பாத்திய சொத்துக்கள், இந்து வாரிசுரிமைச் சட்...\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nவிருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, திருத்தங்கலில் நான் வசித்து வருகிறேன். எனக்கு வயது 55/2017. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக பல பத்திரிக்கைகளில் வெளியான பயனுள்ள பதிவுகளை இங்கு பதிவிட்டுள்ளேன். ஒவ்வொரு பதிவுக்கும் கீழே, அந்த செய்தி எந்த நாளில் வெளியானது என்பதையும், எந்த பத்திரிக்கையில் இருந்து எடுக்கப்பட்டது என்ற தகவலையும், நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். Many many thanks to, \"Blogger\" for this Opportunity\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://auto.ndtv.com/tamil/2019-tata-hexa-launched-dual-tone-roof-now-on-offer-price-unchanged-news-2000640", "date_download": "2019-08-26T03:47:09Z", "digest": "sha1:4JNX4EZS65CMT3VODUPRG3ZJ6FQRZZMO", "length": 4535, "nlines": 57, "source_domain": "auto.ndtv.com", "title": "புதிய அப்டேட் உடன் வெளிவந்த டாடா ஹெக்ஸா!", "raw_content": "\nபுதிய அப்டேட் உடன் வெளிவந்த டாடா ஹ���க்ஸா\nபுதிய அப்டேட் உடன் வெளிவந்த டாடா ஹெக்ஸா\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன் ‘டாடா ஹெக்ஸா’ என்னும் காரை அறிமுகம் செய்தது டாடா நிறுவனம்\nஇதன் விலையில் மாற்றம் இல்லை\nடாடா நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ‘டாடா ஹெக்ஸா' என்னும் காரை அறிமுகம் செய்தது. இப்போது அந்த காரின் அப்டேட் மாடலை டாடா அறிமுகம் செய்துள்ளது.\n2.2 லிட்டர் VARICOR டீசல் இன்ஜின் பெற்றுள்ள டாடா ஹெக்ஸா, VARICOR 320 மற்றும் VARICOR 400 என்னும் இரண்டு வகைகளில் வருகிறது. VARICOR 320 வகை 148 BHP பவரையும் 320 Nm டார்க்கையும் வெளியிடுகிறது. VARICOR 400 வகையானது 154 BHP பவரையும் 400 Nm டார்க்கையும் வெளியிடுகிறது.\nபுது அப்டேட்களுடன் ஹெக்ஸா காரை அறிமுகம் செய்துள்ளது டாடா\nடெக்னிக்கலாக இரண்டு டோன் ரூப், பல விதமான அலாய் சக்கரம், 7 இன்ச் தொடுதிரை பெற்றுள்ளது டாடா ஹெக்ஸா. 2019 டாடா ஹெக்ஸா காரானது ஐந்து வண்ணங்களில் வருகிறது.\nடாடா மோட்டர்ஸ் விற்பனை பிரிவின் துணைத் தலைவர் எஸ்.என்.பர்மன் கூறுகையில், ‘மக்களுக்கு அதி நவீன காரை அறிமுகம் செய்யும் எங்களின் நோக்கம் என்பதால், 2019 டாடா ஹெக்ஸா காரை புதிய வசதிகளுடன் நாங்கள் அறிமுகம் செய்வதில் பெருமை அடைகின்றோம். மக்களுக்கு அதி நவீன டெக்னிக்கல் மற்றும் டிசைன் அம்சங்களுடன் கார் வழங்கும் எங்களின் நோக்கத்தை டாடா ஹெக்ஸா செய்யும் என நம்புகிறேன்' என்றார்.\nஇந்த காரின் மாடலுக்கு ஏற்ப 12.99 லட்சம் ரூபாய் முதல் 18.16 லட்சம் ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nவாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-08-26T04:38:45Z", "digest": "sha1:6J224BYVYJ36WQWOH5JMGURPF3HDFEC3", "length": 10106, "nlines": 90, "source_domain": "ta.wikinews.org", "title": "யாசிர் அரபாத்தின் உடல் சோதனைக்காகத் தோண்டி எடுக்கப்பட்டது - விக்கிசெய்தி", "raw_content": "யாசிர் அரபாத்தின் உடல் சோதனைக்காகத் தோண்டி எடுக்கப்பட்டது\nபாலஸ்தீனத்திலிருந்து இருந்து ஏனைய செய்திகள்\n10 சூலை 2014: காசா மீது இசுரேல் தொடர்ந்து வான் தாக்குதல், பலர் உயிரிழப்பு\n3 சூலை 2014: கடத்தப்பட்ட பாலத்தீன சிறுவனின் உடல் எருசலேம் நகரில் கண்டுபிடிப்பு\n24 ஏப்ரல் 2014: பாலத்தீனத்தின் இரு முக்கிய கட்சிகளிடையே நல்லிணக்க உடன்பாடு எட்டப்பட்டது\n28 சூலை 2013: பாலத்தீனர்களுடனான எந்த அமைதி உடன்பாடும் பொது வாக்கெடுப்புக்கு விடப்படும், இசுரேல் அறிவிப்பு\n7 ஜனவரி 2013: மேற்குக் கரை அதிகாரபூர்வ ஆவணங்களில் 'பாலத்தீன நாடு' எனப் பயன்படுத்துமாறு அப்பாஸ் உத்தரவு\nசெவ்வாய், நவம்பர் 27, 2012\nபாலத்தீனத்தின் முன்னாள் தலைவர் யாசிர் அரபாத் எவ்வாறு இறந்தார் என்பதைக் கண்டறிவதற்காக அவரது உடல் சோதனைக்காக இன்று தோண்டி எடுக்கப்பட்டது.\nயாசிர் அரபாத் (2001 இல்)\n2004ம் ஆண்டு பிரான்சின் இராணுவ மருத்துவமனை ஒன்றில் தனது 75வது வயதில் உயிரிழந்த யாசிர் அரபாத்தின் உடைமைகளில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த வல்லுனர் குழுவொன்று அண்மையில் பொலொனியம் -210 என்ற கதிரியக்கம் இருப்பது கண்டுபிடித்ததைத் தொடர்ந்து அவரது மரணம் குறித்து சந்தேகம் எழுந்தது. இதனை அடுத்து மேலதிக விசாரணைக்கு பிரான்சு உத்தரவிட்டது. பிரேத பரிசோதனை ஏதும் மேற்கொள்ளப்படாது அப்படியே அவரது உடல் புதைக்கப்பட்டது. எனினும், அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவியார் சுகா அரபாத் சர்ச்சை எழுப்பியிருந்தார். இசுரேலே அரபாத்தை நஞ்சூட்டிக் கொன்றிருக்கலாம் என பெரும்பாலான பாலத்தீனர்கள் நம்புகின்றனர். ஆனால் இசுரேல் இக்குற்றச்சாட்டுகளை மறுத்து வந்திருக்கிறது.\nஇவரது உடல் பகுதிகள் சுவிட்சர்லாந்து, பிரெஞ்சு, மற்றும் உருசிய வல்லுனர்களுக்குத் தரப்பட்டுள்ளது. இவர்கள் இவற்றைத் தமது நாட்டுக்கு எடுத்துச் சென்று பரிசோதிப்பார்கள்.\nஅரபாத்தின் உடல் மேற்குக்கரை நகரமான ரமல்லாவில் உள்ள நினைவாலயம் ஒன்றில் அடக்கம் செய்யப்பட்டது. உடல் தோண்டியெடுக்கப்படவிருப்பதை முன்னிட்டு இந்த நினைவாலயம் பார்வையாளர்களுக்கு கடந்த மாதம் மூடப்பட்டது. இவரது உடல் இன்று தோண்டியெடுக்கப்பட்டௌ அருகில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்குக் கொண்டு செல்லப்பட்டு பாலத்தீனிய மருத்துவர்களால் உடல் பகுதிகள் வெட்டி எடுக்கப்பட்டு மீண்டும் நினைவாலயத்துக்குக் கொண்டு வரப்பட்டு அரச மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்பட்டது.\nஉடல் பரிசோதனைகளின் முடிவுகள் தெரிய பல மாதங்கள் வரை செல்லும் எனத் தெரிவிக்கப்படுகி��து.\n35 ஆண்டு காலம் பாலத்தீன விடுதலை இயக்கத்தைக் கொண்டு நடத்திய யாசிர் அரபாத் 1996 ஆம் ஆண்டில் பாலத்தீன அதிகாரசபையின் முதலாவது தலைவரானார்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 01:03 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_90277.html", "date_download": "2019-08-26T02:33:12Z", "digest": "sha1:SWEDTHSPJRHHDBLCPNR7ER7NTLVQTH6G", "length": 17243, "nlines": 123, "source_domain": "jayanewslive.com", "title": "ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 408 ரூபாய் குறைவு - தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலையில் முதல்முறையாக வீழ்ச்சி", "raw_content": "\nஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் ஜி7 மாநாடு : உலக தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமின் கிடைக்குமா : உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் வழக்கு மீது இன்று விசாரணை\nபுதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்‍கம் : பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்‍கட்சிகள் திட்டம்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி - 5 விக்கெட்டுகள் வீழ்த்தி பும்ரா அசத்தல்\nபி.வி.சிந்துவிற்கு கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டு - தொடர்ந்து புகழின் உச்சியில் ஜொலித்திட வாழ்த்து\nகாஷ்மீர் தலைமைச் செயலகத்தில் தேசியக்கொடி - சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, மத்திய அரசு நடவடிக்கை\nஉலக பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து சாம்பியன் - முதன் முறையாக தங்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்\nசத்தீஸ்கர், கேரளா, திரிபுரா, உத்தரப்பிரதேசத்தில் 4 தொகுதிகளில் அடுத்த மாதம் 23-ம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nபெண்கள் குறித்த, ஆடிட்டர் குருமூர்த்தியின் சர்ச்சை கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம் - திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தல்\nகாஷ்மீரின் நிலைமையை அறியச் சென்ற எதிர்க்கட்சி தலைவர்களை சர்வாதிகாரமாக திருப்பி அனுப்பியுள்ளது மத்திய அரசு - தமிழக வாழ்வுரிமை கட்சி குற்றச்சாட்டு\nஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 408 ரூபாய் குறைவு - தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலையில் முதல்முறையாக வீழ்ச்ச��\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஆபரணத் தங்கத்தின் விலை தினந்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில், இன்று சவரனுக்‍கு 408 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு சவரன் 28,608 ரூபாய்க்‍கு விற்பனை செய்யப்படுகிறது.\nகடந்த சில வாரங்களாக அதிரடி உயர்வை சந்தித்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சரிவை சந்தித்துள்ளது. கிராமுக்‍கு 51 ரூபாய் குறைந்து சவரனுக்‍கு 408 ரூபாய் சரிந்துள்ளது. இதனால் நேற்று, வரலாறு காணாத வகையில் 29 ஆயிரம் ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை இன்று மீண்டும் 29 ஆயிரம் ரூபாய்க்‍கு கீழ் சென்றுள்ளது. சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கம், ஒரு கிராம், 3,576 ரூபாய்க்‍கும், ஒரு சவரன் 28,608 ரூபாய்க்‍கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம், 8 கிராம், 29,864 ரூபாய்க்‍கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி ஒரு கிராம் 47 ரூபாய் 40 காசுகளுக்‍கும், ஒரு கிலோ 47,400 ரூபாய்க்‍கும் விற்பனையாகிறது.\nஆயுதப்படை உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை : பணிச்சுமையால் தற்கொலையா\nகாஷ்மீரில் எதிர்க்கட்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு கண்டனம்\nபெண்கள் குறித்த, ஆடிட்டர் குருமூர்த்தியின் சர்ச்சை கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம் - திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தல்\nகாஷ்மீரின் நிலைமையை அறியச் சென்ற எதிர்க்கட்சி தலைவர்களை சர்வாதிகாரமாக திருப்பி அனுப்பியுள்ளது மத்திய அரசு - தமிழக வாழ்வுரிமை கட்சி குற்றச்சாட்டு\nகழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் சந்திப்பு\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்‍கை எதிரொலி - நெல்லையில் கூடங்குளம், மகேந்திரகிரி இஸ்ரோ மையம் உள்ளிட்ட இடங்களில் கூடுதல் பாதுகாப்பு\nஜப்பான் பெண்ணுக்கு தமிழ் கலாச்சாரப்படி திருமணம் : காதலித்த பெண்ணை கரம்பிடித்த கும்பகோணம் இளைஞர்\nஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்‍கைகளுக்‍காக அரசு பேச்சுவார்த்தைக்‍கு அழைக்‍காவிட்டால் நாளை மறுநாள் வேலை நிறுத்தம் - அனைத்து அரசு மருத்துவ சங்கங்கள் அறிவிப்பு\nகாஞ்சிபுரம் கானாத்தூர் கரிக்காட்டு குப்பம் ஆற்றில் மீன்கள் இறந்த��� துர்நாற்றம் : முகத்துவாரம் அமைத்துத்தர கோரிக்கை\nஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் ஜி7 மாநாடு : உலக தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமின் கிடைக்குமா : உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் வழக்கு மீது இன்று விசாரணை\nபுதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்‍கம் : பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்‍கட்சிகள் திட்டம்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி - 5 விக்கெட்டுகள் வீழ்த்தி பும்ரா அசத்தல்\nபி.வி.சிந்துவிற்கு கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டு - தொடர்ந்து புகழின் உச்சியில் ஜொலித்திட வாழ்த்து\nகாஷ்மீர் மக்களின் நிலை குறித்து வருந்தி பதவி விலகல் : சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட முடியவில்லை என வருத்தம்\nஇடதுசாரிகளுடன் கூட்டணி-சோனியா ஒப்புதல் : மாநில காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா தகவல்\nகாஷ்மீர் தலைமைச் செயலகத்தில் தேசியக்கொடி - சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, மத்திய அரசு நடவடிக்கை\nபினராயி விஜயனுக்கு ராகுல்காந்தி கடிதம் : வெள்ளத்தில் இழந்த ஆவணங்களை ஒரே இடத்தில் வழங்க கோரிக்கை\nகாஷ்மீரில், ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டதை விட, தேச துரோகம் எதுவம் இல்லை - ஜனநாயகத்திற்காக ஒவ்வொருவரும் குரல் எழுப்ப வேண்டும் என பிரியங்கா காந்தி வலியுறுத்தல்\nஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் ஜி7 மாநாடு : உலக தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார ....\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமின் கிடைக்குமா : உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் ....\nபுதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்‍கம் : பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க் ....\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில ....\nபி.வி.சிந்துவிற்கு கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டு - தொடர்ந்து புகழின் உச்சியில் ஜொ ....\nஆசிய அளவில் நடைபெற்ற மேற்கிந்திய நடனப்போட்டி : தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த 8 வயது சிறும ....\nபுதுச்சேரியில் கண்ணை கட்டிக்கொண்டு ஓவியம் வரைந்து 5 வயது சிறுவன் அபாரம் ....\nஉலக சர்வதேச ஃபேஷன் தினம் - ப���ன்னலாடை துணிகளால் கார் வடிவத்தை உருவாக்கி சாதனை ....\nஒரு கையை இரும்பு சங்கிலியால் கட்டிக்‍கொண்டு நீச்சல் - கடலில் 10 கி.மீ தூரம் நீந்திச் சென்று உல ....\n20 மில்லி கிராமில் தங்க உலகக் கோப்பை : விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nortamil.no/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-26T02:54:13Z", "digest": "sha1:VRCAFB5DATLXXQU3RCSTWLFGJY4QA34S", "length": 9527, "nlines": 162, "source_domain": "nortamil.no", "title": "மார்போடு வெள்ளை இதழ்கள் – நாவுக் அரசன் – NorTamil", "raw_content": "\nGo To... முகப்புசெய்திகள்/அறிவித்தல்கள் நோர்வே செய்திகள் உலகச் செய்திகள் இலங்கை-இந்தியச் செய்திகள் அறிவித்தல்தகவல்களம்/கருத்துக்களம் கருத்துக்களம் தனிநபர் இணையங்கள்பதிவுகள் வெளியீடுகள் இசைத்தொகுப்புகள் திரைப்படங்கள் சஞ்சிகைகள் நூல்கள் ஒளிஒலிப்பதிவுகள் கலைஞர்கள் எழுத்தாளர்கள் புகைப்படம்/ஒளிப்பதிவு நடன/நாடகக்கலைஞர்கள் திரைத்துறைக்கலைஞர்கள் தையற்கலை/ஒப்பனை ஓவியர்கள் இசைக்கலைஞர்கள் சாதனையாளர்கள் தமிழர் போட்டி நிகழ்வுகள் அரங்கேற்றங்கள் பரதநாட்டியம் வாத்தியம் குரலிசை மரணஅறிவித்தல்இலக்கியம் பத்திகள் கவிதை கட்டுரை சிறுகதை சிறுவர் இலக்கியம்திண்ணை நகைச்சுவை தமிழ்3 வானொலி மருத்துவம் தமிழ் முரசம் வானொலி ஒளிப்பதிவுகள் வர்த்தகநிலையங்கள் Stage showsநிகழ்வு காட்டி\nமார்போடு வெள்ளை இதழ்கள் – நாவுக் அரசன் Reviewed by Momizat on feb 27 . விழுந்த குடை மரங்கள் இரவோடிரவாக நிறங்களை இழந்தன.. பெருத்து மீண்டும் மீண்டும் நிரப்பிக் கொண்டு வழிந்த தடங்களில் தெருக்களின் பெயர்கள் அழிந்தன.... விசையறு இரவு முழ விழுந்த குடை மரங்கள் இரவோடிரவாக நிறங்களை இழந்தன.. பெருத்து மீண்டும் மீண்டும் நிரப்பிக் கொண்டு வழிந்த தடங்களில் தெருக்களின் பெயர்கள் அழிந்தன.... விசையறு இரவு முழ Rating: 0\nYou Are Here: Home » Front page » மார்போடு வெள்ளை இதழ்கள் – நாவுக் அரசன்\nமார்போடு வெள்ளை இதழ்கள் – நாவுக் அரசன்\nஒரு சுய அனுபவப் பார்வை – பத்மநாதன்\nபுலர்வின் பூபாளம் – தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் 30வது ஆண்டு நிறைவு – 05-09-2015\nஇரு தமிழ் பள்ளிகளின் இல்ல விளையாட்டுப்போட்டி\nTop 10ற்குள் மீண்டும் ஒரு இலங்கைத்தமிழர்.\nஎன்ன சார், இன்டர்வியூ பண்ணாம என் முகத்தையே பாத்துகிட்டு இருக்கீங்க…\nநீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்\nவான்இன்று அமையாது ஒழுக்கு.பொருள் விளக்கம்எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/04/whose-truth-response-to-venkat.html?showComment=1112389740000", "date_download": "2019-08-26T03:12:21Z", "digest": "sha1:K7SHNACLM3BN7OP3WMK53J6VCK57VRIZ", "length": 33220, "nlines": 347, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: Whose Truth - response to Venkat", "raw_content": "\nமகாத்மா காந்தி- என் ஹீரோக்களில் ஒருவர்\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 57\nசவத்தை வணங்கும் சமூகம் (1)\n‘தீவு’ – உயிர்மை ஆகஸ்ட் 2019 இதழில் என் சிறுகதை\nஇளையராஜாவை வரைதல் - 2\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-5\nசிவகங்கை சின்னப்பையன் ‘கதர்ப்பதர்’ ப சிதம்பரம், சிஐடிகாலனி சின்னப்பெண் – குறிப்புகள்\nகுட்டி இளவரசனுடன் ஒரு பயணம்.\nகோவா : தொடரும் பசுக்குண்டர்களின் அட்டூழியம் \nIndex of Madras essays மதராசபட்டினம் கட்டுரைகள்\n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nராஜராஜன் பற்றி பா. ரஞ்சித் பேசியதும் வரலாறும்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nவெங்கட்: உங்கள் பதிவில் 5000 char வரம்பு இருப்பதால் இந்த நெடிய பின்னூட்டம் இங்கே.\n[முன்-பின் புரியாதவர்களுக்கு: வெங்கட் முதலில் எழுதிய பதிவு இது. அதில் என் பின்னூட்டம் இருக்கும். என் பின்னூட்டத்தை முன்வைத்து வெங்கட் இரண்டாவதாக எழுதிய பதிவு இது. அதற்கான பதில் இந்தப் பதிவில்.]\nவெங்கட்: போராளிகளாக மாறுபவர்கள் வற்புறுத்தலின் பேரிலும் இருக்கலாம், சுய விருப்பத்தாலும் இருக்கலாம். அப்படியிருக்கும்போது வயது இடையில் வந்து என்னவிதத்தால் மாறுபாட்டினைக் கொண்டுவர முடியும் 17 வயதான, தானாகவே போராளியாக மாற விரும்பும் ஒருவர். 19 வயதான, கையில் ஆயுதமெடுக்க விரும்பாத, ஆனால் வற்புறுத்தலின் பேரில் ஆயுதத்தைக் கையிலெடுத்த ஒருவர். இதிலிருந்து 18 வயது என்கிற arbitrary கோடு அபத்தமானதொரு வரம்பு என்று தெரிகிறதல்லவா\nசட்டபூர்வமான படைகளுக்கு ஆளெடுக்கும் போது ஒரு குறிப்பிட்ட வயது வரம்பை வைக்கின்றனர். ஆனால் தற்காப்புப் படைகள் இந்த வரம்பைப் பின்பற்ற முடியாது. தன்னைத் தாக்கவருபவனை எதிர்த்துத் தாக்காமல் \"எனக்கு 16 வயதுதான் ஆகிறது, அதனால் நான் அடி வாங்கிக்கொள்கிறேன்\" என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.\nவிடுதலைப் புலிகள் பல்வேறு காரணங்களால் வயது குறைந்தவர்களைத் தங்கள் படைகளில் வற்புறுத்தியே சேர்த்திருக்கலாம். அதையும் நான் குறை கூற மாட்டேன். போரே கூடாது என்ற நிலையே நான் விரும்புவது. ஆனால் அப்படி இல்லாத பட்சத்தில் ஒரு சமூகத்தைக் காப்பாற்ற ஒருவர் தேவையான அனைத்தையும் செய்யலாம் - வயது குறைந்தவர்களைக் கையில் ஆயுதமெடுக்க வைப்பதிலிருந்து. சமூகமே சீரழிந்து வாழ வகையில்லாத போது சிறுவர்களை மட்டும் விட்டுவைத்து என்ன பிரயோசனம் அவர்களையும் போராட்டத்தில் இணைத்து அதன்மூலம் ஓரளவுக்கு அடுத்து வரும் சந்ததிகள் வாழ வழி செய்வது விரும்பத்தக்கதல்லவா\nதந்தை இல்லாத வீட்டில், மூத்த பிள்ளை - 18 வயதுக்குக் கீழே இருந்தாலும் - ஏதோ வேலை பார்த்து தன் தம்பி தங்கைகளைக் காப்பதில்லையா சில சமயங்களில் குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்கிறோம் என்ற பெயரில், மாற்று வழிகளை வைக்காமல் செய்வதால் எத்தனையோ பேரின் வாழ்க்கைகளைப் பாழடிக்க வேண்டியிருக்கும். நம் நாட்டில் முழு சமூகப் பாதுகாப்புத் திட்டம் இருந்தால் நாமும் தைரியமாக குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்கலாம்.\nஅதைப்போல முழு அமைதி இருந்தால் ... நம் படைகளில் குழந்தைப் போராளிகளையும் ஒழிக்கலாம். Survival என்று வந்துவிட்டால் நாகரிக நாடுகளின் சட்ட திட்டங்கள் அனைத்தும் காற்றில்தான் பறக்கவேண்டும். These are wars fought in extraordinary circumstances. There cannot be any rules in guerilla warfare. Unfortunately.\nமற்றபடி, மேற்படி வானொலி நிகழ்ச்சி நிச்சயமாக பாராட்டப்பட வேண்டியது. யாரும் எதையுமே பேசாத நேரத்தில் இவர்கள் அதையாவது செய்திருக்கிறார்கள். ஆனால் இன்னமும் நன்றாக இருந்திருக்கலாம் என்பது என் எண்ணம். டொராண்டோவில் விடுதலைப் புலிகள், அவர்களது ஆதரவாளர்கள் வம்பு செய்கிறார்கள் என்ற பேச்சு வரும்போது, இவர்கள் மட்டும்தானா அல்லது இன்ன பிறரும் சட்டம் ஒழுங்கைக் குலைக்கிறார்களா என்ற கேள்வி எழுவது நியாயமற்றது என்று நினைக்கிறீர்களா\nபுலிகளுக்கு ஆதரவாக பிரான்சிஸ் சேவியர் பேசினாலும் அதைப் பற்றி விமர்சிக்கும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்: \"There is a contradiction here.\" அதாவது ஒருவர் ஒரே நேரத்தில் பாதிரியாராகவும், புலிகள் ஆதரவாளராகவும் இருக்க மு��ியாது என்பதே மறைபொருள். இந்த வரியின் மூலம் சேவியரின் வாக்குமூலத்தை சற்றே நீர்த்துப்போகச் செய்கிறார் ஒருங்கிணைப்பாளர்.\nஆனால் பத்திரிகையாளர் டேவிட் ஜெயராஜ் பேசுவதை ஆமோதிக்கிறார். ஜெயராஜின் சோகம் சேவியரின் சோகத்தை விட அதிகமாகிறது. ஜெயராஜின் வாக்குமூலம் புலிகளை \"assholes\" என்கிறது. நான் ஏன் இந்த \"assholes\"களுடன் என் நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்கிறேன் என்று ஜெயராஜ் வருந்துகிறார். ஒருங்கிணைப்பாளரும் அதையே ஆமோதிப்பது போலப் பேசாமல் இருக்கிறார்.\nபுலிகள் மீதான கடுமையான குற்றச்சாட்டை மென்மையாக வைக்கிறார் லக்ஷ்மி. புலிகள் ஜார்ஜ் புஷ்ஷைப் போல \"you are either with us or against us\" என்ற கொள்கைகளை உடையவர்கள் என்று சொல்லாமல் சொல்கிறார். அவர் மீது ஜெர்மனியில் நடந்த தாக்குதல்கள் அவர் புலி ஆதரவாளர் இல்லை என்பதால் ஜெர்மனியில் இருந்த புலிகள்/ஆதரவாளர்கள் நிகழ்த்தியது என்பது.\nசமீபத்தில் \"ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்\" புஷ்பராஜாவைச் சந்தித்த போது, தான் இப்பொழுது இலங்கை சென்றால் தன்னைக் கொல்ல பலரும் ஆவலாயிருப்பார்கள் என்றார். அதில் புலிகளும் உண்டு. டக்ளஸ் தேவானந்தாவும் உண்டு என்றார்\nடேவிட் ஜெயராஜோ, 'லக்ஷ்மி'யோ, புஷ்பராஜாவோ, யாராயிருந்தாலும் புலிகளுக்கு எதிரானவர் என்றால் அவர்கள் உயிர் எப்பொழுது வேண்டுமானாலும் போய்விடலாம் என்பது உண்மை நிலையா அல்லது வெறும் propagandaவா என்பது எனக்குத் தெரியவில்லை.\nஇது உண்மை என்றால் இவர்கள் இவ்வளவு தைரியமாக புத்தகங்கள் எழுதுவது, பத்திகள் எழுதுவது, வானொலிப் பேட்டிகள் கொடுப்பது என்று செயல்படுகிறார்களே கடந்த ஆறு மாதங்களின் டொராண்டோவில் புலிகள் யாரையாவது கொன்றிருக்கிறார்களா கடந்த ஆறு மாதங்களின் டொராண்டோவில் புலிகள் யாரையாவது கொன்றிருக்கிறார்களா கை கால்களை உடைத்திருக்கிறார்களா இந்தப் புள்ளி விவரம் இல்லையென்றால் புலிகள் மீது சுமத்தப்படும் அபாண்டமான குற்றச்சாட்டு இது என்றாகும்.\nஆனால் இந்த வானொலி நிகழ்ச்சி மறைமுகமாக இதையெல்லாம் endorse செய்கிறது. இந்த நிகழ்ச்சியைக் கேட்டவர்களுக்கு மனதில் இதுதான் பட்டிருக்கும்:\n* புலிகள் தீவிரவாதிகள். சிலர் அவர்களை விடுதலைப் போராளிகள் என்றும் சொல்கின்றனர்.\n* குழந்தைகளை ஆயுதப்போரில் வற்புறுத்தி ஈடுபடுத்துகிறார்கள்.\n* ஒரு பத்திரிகையாளர் ��ுலிகளுக்கு ஆதரவாக இருந்தார். ஆனால் இப்பொழுது புலிகளின் உண்மை முகத்தைக் கண்டு, அவர்களை எதிர்க்கிறார். அதனால் அவரது காலை உடைத்தனர். இருந்தும் விடாது, அச்சுறுத்துதலுக்கு இடையே, புலிகளை எதிர்க்கும் தன் பணியை நியாயமான வழியில் செய்து வருகிறார்.\n* ஒரு சமூக சேவகி, இலங்கை ராணுவத்தின் அச்சுறுத்துதலின் போது வீரத்துடன் பல பெண்களைக் காத்தவர். ஆனால் நடுநிலையாக நிற்கிறார் என்ற காரணத்துக்காக அவரைப் புலிகளும், ராணுவமும் அச்சுறுத்தினர். ஜெர்மனி வந்தார். அங்கு அவர் மீது கொடிய தாக்குதல் நடந்தது. அதனால் கனடா வந்து மறைந்து வாழ்ந்து வருகிறார். புலிகளால் அவருக்கு எப்பொழுதும் அபாயம் நேரலாம்.\n* ஒரு கிறித்துவப் பாதிரியார். ஆனாலும்\nமேலே சொன்ன அனைத்தும் உண்மையாக இருக்கலாம். ஆனால் இந்த மாதிரியான ஒருங்கிணைத்தலில் ஒரேயோர் 'உண்மை' மட்டும்தான் புலனாகும். டேவிட் ஜெயராஜின் பாஷையில்: Tigers are assholes.\n// ஆனால் வற்புறுத்தலின் பேரில் ஆயுதத்தைக் கையிலெடுத்த ஒருவர். இதிலிருந்து 18 வயது என்கிற arbitrary கோடு அபத்தமானதொரு வரம்பு என்று தெரிகிறதல்லவா\n//தன்னைத் தாக்கவருபவனை எதிர்த்துத் தாக்காமல் \"எனக்கு 16 வயதுதான் ஆகிறது, அதனால் நான் அடி வாங்கிக்கொள்கிறேன்\" என்று யாரும் சொல்ல மாட்டார்கள். //\n//சமூகமே சீரழிந்து வாழ வகையில்லாத போது சிறுவர்களை மட்டும் விட்டுவைத்து என்ன பிரயோசனம் அவர்களையும் போராட்டத்தில் இணைத்து அதன்மூலம் ஓரளவுக்கு அடுத்து வரும் சந்ததிகள் வாழ வழி செய்வது விரும்பத்தக்கதல்லவா அவர்களையும் போராட்டத்தில் இணைத்து அதன்மூலம் ஓரளவுக்கு அடுத்து வரும் சந்ததிகள் வாழ வழி செய்வது விரும்பத்தக்கதல்லவா\nவெளியில் இருப்பவர்கள், மனித ஆர்வலர்கள், ஜனநாயகக் காப்பாளர்கள் என்று பலரும் இன்று பல்வேறு கோணங்களில் அலசுகின்றனர். அவரவர்க்கு அவரவர் கருத்துச் சரி. அவ்வளவு தான்.\nஎன்னைப் பொறுத்தவரை யுனிசெவ் வெளியிடும் 1300 சிறுவர் போராளியாயுள்ளது பற்றிய புகார் அப்பட்டமான பொய். இவ்வெண்ணிக்கை உண்மையென்றால் புலிகளின் மொத்தத் தொகையில் கணிசமான வீதமாக இருக்கும்.\nஅடுத்து கட்டாயப்படுத்தி அட்சேர்ப்புப் பற்றி பலரும் புலம்புவது வேடிக்கையாக உள்ளது. எதிரியிடம் பிடிபடும் ஒருவன் தான் அப்படித்தான் சேர்க்கப்பட்டதாகக்\nகூறுவதிலுள்ள 'உண்மையை' லாவகம��க மறந்து விடுவர். விரும்பிச் சேர்ந்த ஒருவன் இடையில் விலகுவதற்கு இருக்கும் நடைமுறைகளைக் கருதி தப்பியோடி, தான் வலுக்கட்டாயமாகத்தான் சேர்க்கப்பட்டதாகச் சொல்வதும் யாருக்கும் பிடிபடுவதில்லை. இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருக்கும் பெற்றோர் தமது பிள்ளை கட்டாயப்படுத்தித்தான் அழைத்துச் செல்லப்பட்டான் என்று கூறுவதைத்தவிர வேறெதைச் செய்ய முடியும்.\nசரி. சிறுவர்களை வைத்துத்தான் (குழந்தைப் போராளிகள் என்று கதைப்பவர்களின் கதையைக் கேட்டால் அதைவிட பைத்தியக்காரத்தனம் இல்லை) புலிகள் சண்டையிட்டார்கள், வென்றார்கள் என்றே வைத்துக் கொள்வோம். நான் சொல்ல வருவது இதைத்தான்.\nஇன்று வரையான போராட்ட வெற்றிக்கு, இன்று வரையான ஈழத்தமிழரின் இருப்புக்கு, இன்று வரையான சமாதானப்பாதைக்கு அந்த சிறார்களின் போராட்டமே காரணம். அந்த வகையில் இது தவிர்க்க முடியாததாகும்.\nவல்லரசு நாடுகளே தமது நாடு எனும்போது கட்டாய இராணுவப் பயிற்சி, கட்டாய இராணுவ சேவை என்று வைத்திருக்கும் போது, வல்லரசுகளின் துணையோடு போரிடும் பிரமாண்டமான எதியொருவனுடன் சண்டை செய்து தன்னைக் காத்துக் கொள்ள ஒரு இயக்கத்துக்கு எத்தனை திருகு தாளங்களைச் செய்ய வேண்டி வரும். அப்படி 'நாடுகளுக்கு' இணையாகக் கூட கேவலங்களைச் செய்யாத ஒரு இயக்கத்தையும் போராட்டத்தையும் உலகம் எப்படிப் பார்க்கிறது\nமிக இறுக்கமான ஒழுக்கக் கட்டமைப்பைக் கொண்ட ஒரு இயக்கம்; எவருமே பீடி புகைக்கக்கூட அனுமதியற்ற இயக்கம்; பாலியல் சம்பந்தமான எந்தவொரு குற்றச்சாட்டையும் எதிரியால் கூட சுமத்த முடியாத இயக்கம்; தமது துணையணிகளைக் கூட (காவல்துறை, நீதித்துறை, துணைப்படை) இதே கட்டுக்கோப்புடன் வைத்துள்ள இயக்கம், சர்வதேசத்தில் வாங்கும் பெயர் என்ன\nகட்டுநாயக்காவில் ஒரு பயணிக்குக்கூட சிறு கீறல் கூட வராமல் தாக்குதல் நடத்திய இயக்கம்; (இதைக்கட்டாயமாகக் கடைப்பிடிக்கும்போது அவர்கள் இழந்தவை நிறைய இருக்கலாம்.) கலதாரி ஹோட்டல் குண்டு வெடிப்புத்தாக்குதலின்போது 100 பொதுமக்கள் இருந்த (எல்லோரும் சிங்களவர்)கட்டடமொன்றினுள் புகுந்த அணி அவர்கள் எல்லோரையும் பத்திரமாக வெளியேற்றிவிட்டு தம்மைத்தாமே வெடிவைத்துத் தகர்த்த சம்பவம்.\nஇப்பிடி அந்த இயக்கத்தைப் பற்றி நிறைய இருக்கிறது அவர்களை புரிந்து கொள்ள.\nஇவ்வளவும் செய்தும் அவர்கள் பயங்கரவாதிகள் என்றால் உலகம் என்ன நினைக்கிறதென்று அறியும் ஆர்வம் எவனுக்குத் தேவை\nமேற்குறிப்பிட்ட கொழும்புத்தாக்குதல்கள், புலிகள் தான் செய்தார்கள் என்று அந்த ஊடகங்களே சொல்வதால் அவர்களின் வார்த்தைகளையே பாவித்தேன். மற்றும்படி புலிகள் இன்னும் ஒத்துக்கொள்ளவில்லை.\nபத்ரி - என் தளத்தில் இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கிறேன்.\nபிரகாஷ் - sensible சரிதான். ஆனால் வலுவற்ற சிறுவர்களைப் பற்றிப் பேசும்பொழுது கொஞ்சம் sensitivity-ம் அவசியம் என்று கருதுகிறேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகட்டாயக் காத்திருப்பில் தலித் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்\nரெட்ஹாட் எண்டெர்பிரைஸ் லினக்ஸ் 4\n\"ஆணுறை என்ற சொல்லை உருவாக்கியது நாங்கள்தான்\"\nசி-டாக் தமிழ் மென்பொருள் குறுந்தட்டு\nஎஸ்.ஆர்.எம் நிர்வாகவியல் கல்லூரியில் ஒரு நாள்\nபால்ஸ் தமிழ் மின் அகராதி\nஆனந்தரங்கப் பிள்ளை பதிவு பற்றி\nபொன்விழி - ஒளிவழி எழுத்துணரி\nபை பை ஜான் ரைட்\nகண்ணில் படாத நீதிமன்றச் செய்திகள்\nதெஹெல்காவில் விடுதலைப் புலிகள் பற்றி\nசேவாக், தோனி அபார ஆட்டம்\nஇந்தியாவின் வெற்றி மீண்டும் சேவாக், திராவிட் மூலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/07/blog-post_17.html", "date_download": "2019-08-26T03:28:53Z", "digest": "sha1:2ONY7EWIFBWECRKKC76XEVYMV5SXSKFE", "length": 16157, "nlines": 232, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை - பெங்களுரு சூப்பர் சாண்ட்விச்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை - பெங்களுரு சூப்பர் சாண்ட்விச்\nபெரும்பாலும் நாம் உணவகம் தேடி மட்டுமே செல்கிறோம், சில நேரங்களில் கொறிக்க ஏதாவது வேண்டும் எனும்போது அதே உணவகத்தை தேடி செல்வது என்பது மீண்டும் சலிப்பை தருகிறது, ஆனால் இந்த உணவகம் வெறும் சாண்ட்விச் மற்றும் சாட் வகைகளை மட்டுமே தருகிறது. மீண்டும் மீண்டும் செல்ல தூண்டும் சுவை கடந்த ஒரு வருடமாக இந்த கடை பற்றி தெரிந்திருந்தும், தூரம் காரணமாக செல்லாமல் இருந்தேன். ஆனால் இந்த முறை அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்க்க போய், இதை இவ்வளவு நாள் மிஸ் செய்துவிட்டோமே என்று ஏங்க வைத்து விட்டது எனலாம் \nசி�� உணவகங்களில் என்னதான் அலங்காரம் செய்திருந்தாலும், நிறைய மசாலா போட்டு செய்தாலும் வாயில் வைக்கும்போது என்ன உணவு இது என்று வெறுக்க ஆரம்பித்து விடுவோம். ஆனால் இங்கு சென்றபோது\nஉணவு மெனு என்பது இரண்டே பக்கம்தான், அதில் ஒன்றான குல்கந்து டோஸ்ட் என்று ஆர்டர் செய்துவிட்டு அவர்கள் செய்வதை பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லா பிரட் வகைகளையும் பரப்பி வைத்து பர பரவென்று அதற்க்கு மேல் வெள்ளரி, மசாலா என்று வகையாக செய்வதை பார்க்கும்போதே உங்களது வாயில் எச்சில் ஊரும் \nஒரு தோசை கல், சில பிரட், அதற்க்கு வகை வகையான மிக்ஸ் என்று இந்த சிறிய கடையில் இருந்து அவ்வளவு அருமையான, சுவையான சாண்ட்விச் கிடைக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள் எனக்கு வந்த குல்கந்து சாண்ட்விச் சாப்பிட்டு விட்டு வீட்டிற்க்கும் வாங்கி கொண்டேன். அதை போல அடுத்து ஆர்டர் செய்த மசாலா சாட் வகைகளும் அருமையோ அருமை. இதுவரை சென்ற உணவகங்களில் இது நம்பர் 1 எனலாம்..... நீங்கள் கண்டிப்பாக மிஸ் செய்ய கூடாத இடம் \nசுவை - அருமையான சாண்ட்விச் மற்றும் சாட் வகைகள், மிஸ் செய்ய கூடாத சுவை \nஅமைப்பு - சிறிய இடம், மெயின் ரோட்டில் இருப்பதால் பார்கிங் வசதி கம்மி, கூட்டம் அதிகம் \nபணம் - ரொம்பவே கம்மிதான் \nசர்வீஸ் - நல்ல சர்விஸ், கூட்டம் அதிகமாக இருந்தால் இதையே எதிர் பார்க்க முடியாது.\nமுழுமையான அட்ரஸ் கூகிள் மேப்பில் பார்க்க இங்கே சொடுக்கவும்..... ஹரி சூப்பர் சாண்ட்விச்\nதிண்டுக்கல் தனபாலன் July 17, 2013 at 7:58 AM\nஸ்ஸ்ஸ்... திண்டுக்கல்லுக்கு ஒரு பார்சல்...\nதிண்டுக்கல்லுக்கு பார்சல் அனுப்புவதை விட, நீங்கள் ஒருமுறை இங்கே வாங்களேன் \nஅடுத்த பெங்களூர் விசிட்டின் போது\nதனியாக ருசி பார்த்தால், வயிறு வலிக்கும் சார் நீங்கள் என்னை அழைத்தால் ஓடோடி வருவேனே நீங்கள் என்னை அழைத்தால் ஓடோடி வருவேனே \nதமிழ் மணத்தில் ஒட்டு அளித்ததற்கு மகிழ்ச்சி சார் \nஎன் மகள் தங்கி படிக்கும் இடத்தின் அருகிலதான் இருக்கு இந்த ஹோட்டல் அவசியம் ஒரு முறை சென்று பார்க்கிறேன்\nநீங்கள் ஒரு முறை சென்றால், திரும்பவும் செல்ல தூண்டும் இடம் இதை பதிவு இடுகிறேன் என்று சொல்லவில்லை, நிஜமாகவேதான் மேடம் \nவாவ்.. அறுமையான அறிமுகம்... எனக்கு ஒரு குல்கந்து பார்சல்...\nபார்சல் எல்லாம் இங்கு இல்லை சதீஷ், நேரில் வாருங்கள��� ஒருமுறை நாம் இருவரும் செல்வோம் \n நீங்கள் எனது தளத்திற்கு தொடர்ந்து வந்து உங்கள் கருத்துக்களை இடுவதில் மகிழ்ச்சி \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஅறுசுவை - கோயம்புத்தூர் \"அரிசி மூட்டை\" உணவகம்\nஊர் ஸ்பெஷல் - சிவகாசி வெடி (பகுதி - 1)\nசாகச பயணம் - தசாவதாரம் புகழ்.....செக்வே எலெக்ட்ரிக...\nத்ரில் ரைட் - ஹை ரோலர்\nஅறுசுவை - பெங்களுரு நேச்சுரல் ஐஸ் கிரீம்\nஉலக பயணம் - ஜப்பானின் எரிமலை மீது....\nடெக்னாலஜி - உருமாறும் வீட்டு பொருட்கள்\nஉலக பயணம் - சீனா ராஜாவின் அதிசய கல்லறை\nஊர் ஸ்பெஷல் - கரூர் கொசுவலை\nஉயரம் தொடுவோம் - தாய்லாந்து பட்டாயா\nசாகச பயணம் - தி கிரேட் ஓசன் ரோடு, ஆஸ்திரேலியா\nஅறுசுவை - பெங்களுரு சூப்பர் சாண்ட்விச்\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை\nவீட்டுல பலகாரம் பண்ணி இருக்காங்க \nஅறுசுவை - பெங்களுரு மஸ்த் கலந்தர்\nடெக்னாலஜி - மைக்ரோசாப்ட் காபி டேபிள்\nசாகச பயணம் - தங்க சுரங்கத்தின் உள்ளே.....\nஊர் ஸ்பெஷல் - சாத்தூர் காராசேவு\nஉயரம் தொடுவோம் - சிங்கப்பூர் மரினா பே சான்ட்ஸ்\nடெக்னாலஜி - நாளைய உலகம் \nசாகச பயணம் - தங்க சுரங்கத்தின் உள்ளே.....\nஊர் ஸ்பெஷல் - நாமக்கல் முட்���ை / கோழி (பாகம் - 2)- ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maduraiguide.com/news/category_6/", "date_download": "2019-08-26T04:04:36Z", "digest": "sha1:DYSEQVDLIX7JFXCN3LNS6MMTPKMZVFGN", "length": 3146, "nlines": 61, "source_domain": "www.maduraiguide.com", "title": "Maduraiguide.com - Experience our culture", "raw_content": "\nதனுஷை தனது புதிய படத்தில் நடிக்க வைப்பது தொடர்பா . . .\nவிறுவிறு சூட்டிங்கில் நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nஏறத்தாழ 700 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் . . .\nநடிகர் - நடிகைகளுக்கு 25 சதவீத சம்பளம் குறைப்பு\nபெரிய நடிகர்கள் நடித்து, மிக‌ப்பெரிய . . .\nகிரிக்கெட்டை விட சினிமா கஷ்டம் : சொல்கிறார் சடகோபன்\nகிரிக்கெ‌ட் விளையாடுவதை விட சினிமாவில் . . .\n2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா\nநடிகை த்ரிஷா தனது பிறந்த நாளையொட்ட 2 குழந்தைகளை . . .\nதமிழ் பெண்களை நாயகி ஆக்குங்கள் : குஷ்பு அட்வைஸ்\nதமிழ் படத்தில் நடிக்க வைப்பதற்காக கதாநாயகிகளை . . .\nபலூன் எந்த கலராக இருந்தாலும் உள்ளே இருக்கிற . . .\nஒரு பாடலுக்கு ஆட தயார் - கஸ்தூரி\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு மலை மலை படத்தில் சின்ன . . .\nநடிகை சுஹாசினி மீதான 8 வழக்குகள் ரத்து\nநடிகை குஷ்பு 2005ம் ஆண்டு பத்திரிக்கை ஒன்றிற்கு . . .\nதிருப்பதியில் சிறப்பு சலுகை கேட்டு தர்ணா செய்த மனோரமா\nநகைச்சுவை நடிகை மனோரமா ஏப்., 30ம் தேதி‌‌ பிற்பகல் . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/09/22-09-2017-raasi-palan-22092017.html", "date_download": "2019-08-26T02:29:44Z", "digest": "sha1:UXNTQC5CCCFY7DHMABWGH7WVMJKVZV2H", "length": 25978, "nlines": 295, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 22-09-2017 | Raasi Palan 22/09/2017 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். சிறப்பான நாள்.\nரிஷபம்: இன்றையதினம் மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பிள்ளை களின் வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக் கும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nமிதுனம்: எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். பால்ய நண்பர்களால் ஆதாயம் உண்டு. அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங் களை முடிப்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். திடீர் திருப்பம் உண்டாகும் நாள்.\nகடகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற் கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசு காரியங் கள் சுலபமாக முடியும். திடீரென்று அறிமுகமாகுபவரால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். சவாலில் வெற்றி பெறும் நாள்.\nசிம்மம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். பணப்புழக்கம் கணிசமாக உயரும்.விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர் கள். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உத்யோ கத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். தடைகள் உடைபடும் நாள்.\nகன்னி: பிற்பகல் மணி 1.28 வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். இரண் டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். மாலையிலிருந்து நிம்மதி கிட்டும் நாள்.\nதுலாம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. பணப்பற்றாக்குறை யால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம். பிற்பகல் மணி 1.28 முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.\nவிருச்சிகம்: தன்னம்பிக்கை யுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும் உதவி கேட்டு வருபவர் களுக்கு உங்களாலானவற்றை செய்து கொடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும் நாள்.\nதனுசு: சின்ன சின��ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளை யும் பயன்படுத்திக் கொள்வீர் கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார் கள். புது வேலை அமையும். நெருங்கியவர் களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். சாதிக்கும் நாள்.\nமகரம்: வீரியத்தை விட்டு விட்டு காரியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். நேர்மறை எண்ணங்கள் தோன்றும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.\nகும்பம்: பிற்பகல் மணி 1.28 வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் முன்கோபத்தை குறையுங்கள். பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். மாலைப் பொழுதிலிருந்து மகிழ்ச்சி தங்கும் நாள்.\nமீனம்: கணவன்-மனைவிக் குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புது நட்பு மலரும். தாய்வழி உறவினர்களால் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். பிற்பகல் மணி 1.28 முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகல்லூரி பெண்களை குறிவைக்கும் விபாச்சார கும்பல்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\n பிரபல நடிகை கண்ணீர் மல்க...\nஆளுங்கட்சி எம்.எல்.ஏவின் கட்டப்பஞ்சாயத்து - கதிகல...\nதுருவக் குளிரிலிருந்து துளிர்க்கும் நம்பிக்கைச் சக...\nரோஹிங்யா அகதிகள் விடயத்தில் பௌத்த பிக்குகள் நடந்து...\nமகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக நீதி கோரிப் போராட...\nவித்தியா படுகொலை வழக்குத் தீர்ப்பை எதிர்த்து 14 நா...\nமாகாண சபைத் திருத்தச் சட்டமூலத்துக்கு எ���ிராக சரத் ...\nசசிகலா குடும்பத்திடம் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் ...\nசிவாஜி கணேசன் மணி மண்டப திறப்பு விழாவை புறக்கணிக்க...\nஜெயலலிதா மரணம் தொடர்பிலான விசாரணை; 3 மாதத்தில் அறி...\nஷெரிலை விரட்டும் சினிமாக் கும்பல்..\nவித்தியா வழக்கு ஏழு பேருக்கு தூக்கு தர்மம் வென்றது...\nபள்ளிக் குழந்தைகளை ஏமாற்றும் இந்திய அரசு\nமோடி மீண்டும் பிரதமரானால் மாநில கட்சிகளே இருக்காது...\nபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு: ஏழு பே...\nவிஜய்க்கு படம் மெர்சல் பின்னடைவா\nசெப்டம்பர் 26 – 'ஈழத்தின் காந்தி' திலீபன்\nஜனாதிபதி மைத்திரியின் மகளை அசிங்கப்படுத்திய மஹிந்த...\nநாளைய தீர்ப்பு மாணவி வித்தியாவின் ஆன்மாவுக்கான அஞ்...\nதியாக தீபம் திலீபன், கேணல் சங்கரின் நினைவு நாள் இன...\n | பேராசிரியரை 15 ...\nடோக்கியோ செல்லும் விக்ரம் வேதா திரைப்படம்\nவிஜய்யின் மேர்சலுக்கு சங்கு ஊதிய மற்றொரு டீசர்\nமெர்சலுடன் வெளியாகும் டிக் டிக் டிக்\nவெளியாகிறது தனுஷின் மலையாளப் படம்\nஆயிரத்தில் இருவர் - விமர்சனம்\nதனுஷின் மாதாந்திர செலவு இதுதான்\nவயிறெரிய விட்ட நயன் விக்கி ஜோடி\nதிலீபனின் 30வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு\nபுதிய அரசியலமைப்பு மக்களின் கோரிக்கையாகும்: லால் வ...\nகிழக்கு மாகாண சபையின் ஆட்சியை ஆளுநரிடம் கையளிப்பதற...\nஇலங்கையில் ரோஹிங்யா அகதிகள் யாரும் சட்டவிரோதமாக தங...\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை அ...\nதமிழக சிறப்பு காவல் படையை தயார் நிலையில் வைக்க உத்...\nடிரம்பின் தடை உத்தரவில் வடகொரியா, வெனிசுலா மற்றும்...\nஇந்தோனேசியாவின் பாலி தீவில் அகுங் எரிமலை சீற்றத்தா...\nஇலங்கை மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும்: டக்ளஸ் தே...\nபாகிஸ்தான் தீவிரவாதிகளை உருவாக்கி வருகிறது: ஐ.நா.வ...\nசெக்ஸ் பற்றி எனக்கு அறிவுறுத்த தேவையில்லை\nஉலகை ஒரு கலக்கு கலக்கும் செக்ஸ் சாமியார்\nபோதையில் காரை செலுத்திய நடிகர் வீதி விபத்தில் சிக்...\nஇந்த பர்மா ரவுடிகள் யாழ்ப்பாணத்தில் குடியேற உள்ளார...\nபுதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை முற்போக்க...\nபௌத்த மதத்திற்கு முதலிடம் வழங்குவதற்கு தமிழ்க் கட்...\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக மாற்ற அன...\nமுதலமைச்சராக வர விரும்புகிறேன்; 100 நாட்களில் தேர்...\nரைசாவுக்கு நல்ல நேரம் ஆரம்பம்\nஒருபுறம் இராணுவம் - மற��புறம் புத்தமதத்தினர் - பெண்...\nசரித்திரத்திலேயே முதன்முறையாக ஈழத் தமிழர்களுக்காக ...\nஅமெரிக்காவில் புரட்சியை ஏற்படுத்தவுள்ள இலங்கைப் பெ...\n90 மாணவிகளுக்கு தொந்தரவு: தலைமை ஆசிரியருக்கு 55 ஆ...\nகமல்ஹாசனுடன் - கெஜ்ரிவால் இன்று சந்திப்பு\nபிக் பாஸ் ஆர் ஸ்மால் பாஸ்\nசகிப்பின்மையும், வேலையின்மையும் இந்தியா சந்திக்கும...\nசந்தேகநபர்கள் முன்னாள் போராளிகள் என்பதற்காக தொடர்ந...\nசில கடும்போக்காளர்கள் துரிதமான பயணத்தை எதிர்பார்க்...\nலலித் வீரதுங்க- அனுஷ பல்பிட்டவுக்கு நிபந்தனைகளுடன்...\nநடு வீதியில் வெடித்து சிதறிய எரிவாயு கலன்கள் \nமூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலை யாராலும் காப்பாற்ற ...\nதிருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீதான குண்டர் ச...\nமகளிர் மட்டும் - விமர்சனம்\nஅரசு பள்ளி மாணவன் கண்டெடுத்த ‘துட்டு’ சேதுபதி நாணய...\nஇதய நோயாளிகளுக்கு ஒரு நற்செய்தி..\nமகன் திடீரென மரணம்: வெளிநாட்டில் தற்கொலை செய்து கொ...\nவாய்ப்பு கிடைக்காததால் கிடைக்கும் வாய்ப்பை பயன்படு...\nமணிரத்னம் - சிம்பு காம்பினேஷன்\nபெப்ஸியிடம் விஷால் அடங்கியது எப்படி\nமாகாண சபைத் தேர்தல் தொகுதிவாரி முறையிலேயே நடத்தப்ப...\n20வது திருத்தச் சட்டத்துக்கு நிபந்தனையின் அடிப்படை...\nஅரசியல் இலக்குகளை அடைவதற்காக மதத்தைப் பயன்படுத்தக்...\nதமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் சிறந்த நிர்வா...\nஅனைத்துத் தேர்தல்களும் கலப்பு முறையிலேயே நடத்தப்பட...\nகாணாமல் ஆக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கும் உடன்பாடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/05/28901/", "date_download": "2019-08-26T03:13:26Z", "digest": "sha1:GYRZ4WI3EOP7ZPM5YCRW5RX6GMPPLGGR", "length": 15235, "nlines": 371, "source_domain": "educationtn.com", "title": "வரலாற்றில் இன்று 05.06.2019.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 05.06.2019.\n1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜீனியாவின் பியெட்மொண்ட் நகரில் இடம்பெற்ற போரில் அமெரிக்கப் படைகள் கூட்டமைப்பூப் படைகளைத் தோற்கடித்து கிட்டத்தட்ட 1,000 பேரை சிறைப்பிடித்தனர்.\n1900 – இரண்டாம் போவர் போர்: பிரித்தானியர் தென்னாபிரிக்காவின் பிரிட்டோரியாவைக் கைப்பற்றினர்.\n1912 – ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையினர் கியூபாவில் இறங்கினர்.\n1946 – சிக்காகோவில் உணவுசாலை ஒன்று தீப்பிடித்ததில் 61 பேர் கொல்லப்பட்டனர்.\n1956 – இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.\n1959 – சிங்கப்பூரின் முதலாவது அரசு பதவியேற்றது.\n1967 – இஸ்ரேலிய வான்படையினர் எகிப்து, ஜோர்தான், சிரியா ஆகியவற்றின் மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.\n1968 – ஐக்கிய அமெரிக்காவின் அர்சுத் தலைவருக்கான வேட்பாளர் ரொபேர்ட் கென்னடி பாலஸ்தீனர் ஒருவனால் சுடப்பட்டார். இவர் அடுத்த நாள் உயிரிழந்தார்.\n1969 – அனைத்துலக கம்யூனிஸ்டுகளின் மாநாடு மொஸ்கோவில் ஆரம்பமானது.\n1974 – ஈழப்போர்: சிவகுமாரன் உரும்பிராயில் காவற்துறையினர் சுற்றி வளைத்த போது சயனைட் அருந்தி மரணமடைந்தார். இவர் ஈழப்போரில் முதன் முதலில் சயனைட் அருந்தி வீரச்சாவையடைந்தவர்.\n1977 – செஷெல்சில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.\n1977 – முதலாவது தனிக்கணினி அப்பிள் II விற்பனைக்கு விடப்பட்டது.\n1979 – இலங்கையின் சுயாதீன தொலைக்காட்சி அரசுடைமை ஆக்கப்பட்டது.\n1984 – இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி சீக்கியர்களின் பொற்கோயிலில் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.\n1898 – ஃவெடரிக்கோ கார்சியா லோர்க்கா, ஸ்பானிய எழுத்தாளர் (இ. 1936)\n1925 – வ. அ. இராசரத்தினம், ஈழத்து எழுத்தாளர்.\n1975 – சிட்ருனாஸ் இல்கவுச்காஸ், லித்துவேனிய கூடைப்பந்து ஆட்டக்காரர்\n1910 – ஓ ஹென்றி, அமெரிக்க எழுத்தாளர் (பி. 1862)\n1958 – ரெங்கநாதன் சீனிவாசன், மொரிசியசு அரசியல்வாதி (பி. 1910)\n1974 – சிவகுமாரன், சயனைட் அருந்தி உயிர் நீத்த முதலாவது ஈழப் போராளி (பி. 1950)\n2002 – மு. சிவசிதம்பரம், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்\n2004 – ரோனால்டு ரேகன், அமெரிக்க முன்னாள் அதிபர் (பி. 1911)\n2004 – கே. கணேஷ், எழுத்தாளர் (பி. 1920)\nடென்மார்க் – அரசியல் நிர்ணய நாள்\nசேஷெல்ஸ் – விடுதலை நாள்\nNext articleஅரசு பள்ளிகளில் புத்தகங்கள் வாங்குவதில் முறைகேடு நடப்பதாக வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nமூன்றே நாட்களில் வயிற்றில் கேஸ் தொல்லைக்கு குட் பாய்..\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கு இன்னும் 5 நாள் தான் அவகாசம்.\nஆசிரியர் தகுதி தேர்வு இன்று மதிப்பெண் பட்டியல்.\nவிடுமுறையில் சிறப்பு வக��ப்புக்கு தடை.\nமூன்றே நாட்களில் வயிற்றில் கேஸ் தொல்லைக்கு குட் பாய்..\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கு இன்னும் 5 நாள் தான் அவகாசம்.\nஆசிரியர் தகுதி தேர்வு இன்று மதிப்பெண் பட்டியல்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nஆசிரியர் தகுதித்தேர்வு விவகாரம்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள...\nதகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பாக வழக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/women/03/205731?ref=popular", "date_download": "2019-08-26T03:37:01Z", "digest": "sha1:SJSP2AF2KHKQDHYVVECHO7U57AWDM726", "length": 13150, "nlines": 148, "source_domain": "lankasrinews.com", "title": "15 வயதில் திருமணம்.. 18 வயதில் விதவை.. பின்னர் மிக பெரிய சாதனையாளராக மாறிய பெண் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n15 வயதில் திருமணம்.. 18 வயதில் விதவை.. பின்னர் மிக பெரிய சாதனையாளராக மாறிய பெண்\nசிறுவயதிலிருந்து வாழ்க்கையில் பல துன்பங்களை சந்தித்து இந்தியாவின் முதல் பெண் பொறியாளராக ஆனவர் லலிதா.\nசென்னைதான் லலிதாவின் தந்தைக்குப் பூர்வீகம். கிண்டி பொறியியல் கல்லூரியின் மின்பொறியியல் துறைப் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார் லலிதாவின் தந்தை பப்பு சுப்பாராவ்.\n1919 ஆகஸ்ட் 27 அன்று பப்புவின் ஐந்தாவது மகளாகப் பிறந்தார் லலிதா. சாதாரண நடுத்தரக் குடும்பம். அந்தக் காலத்தின் வழக்கப்படி பதினைந்தே வயதில் திருமணம் செய்துகொடுக்கப்பட்டார் லலிதா. அதன் பின்னும் விடாமல் பத்தாம் வகுப்பு வரை படித்து முடித்தார்.\n18வது வயதில் சியாமளா எனும் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார் லலிதா. சியாமளா பிறந்து நான்கே மாதங்களில் இறந்து போனார் லலிதாவின் கணவர்.\nமகளின் நிலைகண்டு வருந்திய பெற்றோர், அவரை அப்படியே சோர்ந்துபோக விடவில்லை. அவருக்குப் பிடி��்த படிப்பைத் தொடர ஊக்கம் தந்தனர்.\nஉறவினரின் கடும் எதிர்ப்புக்கு இடையே லலிதா 1939-ம் ஆண்டு ராணி மேரி கல்லூரியில் முதல் வகுப்பில் இன்டர்மீடியட் தேர்ச்சி பெற்றார். அடுத்து என்ன செய்வது என்ற குழப்பம்.\nசுப்பாராவ் அப்போதைய கிண்டி பொறியியல் கல்லூரி முதல்வர் கே.சி.சக்கோவிடம் கலந்தாலோசித்தார். அப்போதைய கல்வித்துறை இயக்குநராக இருந்த ஆங்கிலேயரான ஆர்.எம்.ஸ்டத்தாமின் அனுமதி கிடைத்தால், கிண்டி கல்லூரியிலேயே லலிதா பொறியியல் கற்கலாம் என்று அறிவுறுத்தினார் சக்கோ.\nஅந்தக் காலத்தில், இந்தியாவின் சொற்ப பொறியியல் கல்லூரிகளில் ஆண்கள் மட்டுமே பயின்றுவந்தனர். இதுபோன்ற தொழில்நுட்பப் பிரிவுகளில் பெண்கள் ஆர்வம்காட்டவில்லை. ஸ்டத்தாமைச் சந்தித்து சுப்பாராவ் சிறப்பு அனுமதி கோர, ஒருவழியாகப் பொறியியல் பட்டப்படிப்பு கற்க லலிதாவுக்கு அனுமதி கிடைத்தது.\n1940-ம் ஆண்டு கிண்டி பொறியியல் கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்த லலிதாவுக்கு உள்ளூர உதறல்தான்.\nசில மாதங்கள் என்ன, சில நாள்கள்கூட கல்லூரியில் அவரால் தொடர முடியாது என்றுதான் மற்ற மாணவர்கள் நினைத்தனர். பின்னர் பெண்களும் பொறியியல் கல்லூரியில் சேரலாம் என நாளிதழ்களில் விளம்பரம் தரப்பட்ட நிலையில் அந்த விளம்பரம் கண்டு இன்னும் இரண்டு பெண்கள் கிண்டி கல்லூரியை அணுகி, கட்டடக்கலை பொறியாளர் படிப்பில் சேர்ந்தனர்.\nதனியாகக் கல்லூரியில் அவதியுற்ற லலிதாவுக்கு இப்போது லீலம்மா, தெரசா என்ற இரு தோழிகள் கிடைத்தனர். நிம்மதியுடன் படிப்பைத் தொடர்ந்தார் லலிதா. 1943-ம் ஆண்டு பொறியியல் பட்டதாரியானார்.\nசிம்லா மத்திய தரக் கட்டுப்பாட்டு அமைப்புப் பணியில் சேர்ந்தார். இரண்டாண்டுகளுக்குப் பின் அவர் தந்தை செய்துவந்த ஜெலெக்ட்ரோமோனியம் (மின் இசைக்கருவி), புகையற்ற அவன் (oven) போன்ற ஆராய்ச்சிகளில் இணைந்து பணியாற்றினார். 1948-ம் ஆண்டு முதல் அசோசியேட்டட் எலெக்ட்ரிக்கல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.\nஇந்தியா முழுக்க சப்ஸ்டேஷன் வடிவமைப்பு, ஜெனரேட்டர் வடிவமைப்பு எனப் பல திட்டங்களில் பணி செய்தார். புகழ்பெற்ற பக்ராநங்கல் அணையின் ஜெனெரேட்டர்கள் இவர் வடிவமைத்தவையே.\n1965-ம் ஆண்டு முதல், லண்டன் பெண் பொறியாளர்கள் சொசைட்டி மற்றும் இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயர்ஸ் போன்றவற்றில் முழுநேர உறுப்பினராகவும் இருந்தார். 1979-ம் ஆண்டு தன் அறுபதாவது வயதில் இறந்தார் லலிதா.\nஅவரின் மகள் சியாமளா கூறுகையில், என் அம்மாவின் மனவலிமை எனக்கு இருந்தால் நன்றாக இருக்கும். என்னைக் கவனித்துக்கொள்ள அப்பா இல்லை என்பதை நான் ஒரு போதும் உணர்ந்தது இல்லை.\nஎன் நலனில் அக்கறைகொண்ட காரணத்தால் மறுமணமும் செய்துகொள்ளாமலேயே என் தாய் இருந்தார் என்று கூறியுள்ளார்.\nமேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-26T03:47:38Z", "digest": "sha1:H6UP6ZIPF5Y2URJVMU22PXT2YHUGEMGO", "length": 9792, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "மினெய்ரோ விளையாட்டரங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆளுநர் மகளேசு பின்டோ விளையாட்டரங்கம்\nஆளுநர் மகளேசு பின்டோ விளையாட்டரங்கம்\nபெலோ அரிசாஞ்ச், மினாஸ் ஜெரைசு, பிரேசில்\nமினெய்ரோ விளையாட்டரங்கம் (Mineirão (போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [minejˈɾɐ̃w])), பிரேசிலின் மினாஸ் ஜெரைசு மாநிலத் தலைநகரான பெலோ அரிசாஞ்ச் நகரில் அமைந்திருக்கும் கால்பந்து விளையாட்டரங்கம் ஆகும். அதிகாரபூர்வமாக எசுடேடியோ கவர்னடொர் மகளேசு பின்டோ (Estádio Governador Magalhães Pinto) அல்லது ஆளுநர் மகளேசு பின்டோ விளையாட்டரங்கம் (Governor Magalhães Pinto Stadium) என்றழைக்கப்படுகிறது. மினாஸ் ஜெரைசு மாநிலத்தின் மிகப்பெரிய கால்பந்து விளையாட்டரங்கம் இதுவாகும்; மரக்கானா விளையாட்டரங்கத்துக்கு அடுத்தபடியாக பிரேசிலின் இரண்டாவது மிகப்பெரிய விளையாட்டரங்கம். 2013-ஆம் ஆண்டின் பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி நடந்த இடங்களில் இதுவும் ஒன்று. மேலும், 2014 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டி நடக்கும் விளையாட்டரங்கங்களில் இதுவும் ஒன்று; 2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களின் கால்பந்துப் போட்டிகள் இவ்விளையாட்டரங்கில் நடத்தப்படும். 62,170 பார்வையாளர்கள் கொள்ளளவு உடைய மினெய்ரோ விளையாட்டரங்கம் 1965-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது; 2012-ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது.[1]\n2014 உலகக்கோப்பை காற்பந்து விளையாட்டரங்குகள்\nமினெய்ரோ விளையாட்டரங்கம் (பெலோ அரிசாஞ்ச்)\nமனே கரிஞ்சா தேசிய விளையாட்டரங்கம் (பிரசிலியா)\nபெய்ரா ரியோ விளையாட்டரங்கம் (போர்ட்டோ அலெக்ரி)\nபெர்னம்புகோ இட்டாய்பவா அரங்கம் (ரெசிஃபி)\nமரக்கானா (இரியோ டி செனீரோ)\nஇட்டாய்பவா பொன்டே நோவா அரங்கம் (சால்வதோர்)\nகொரிந்தியன்சு அரங்கம் (சாவோ பாவுலோ)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 பெப்ரவரி 2014, 16:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2019-08-26T03:27:02Z", "digest": "sha1:5P7OXXA2RJH6NWOW7AQJPDBFAURSXHR3", "length": 4363, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "ழ் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதமிழின் மெய்யெழுத்துகளில் பதினைந்தாம் எழுத்தாகும்.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:11 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/04/30172916/1033706/modi-rahul-gandi-issue-court-notice.vpf", "date_download": "2019-08-26T03:07:52Z", "digest": "sha1:S7F5HV4BH6S3UHRJ6TWDLMVRSCPI4YQH", "length": 9318, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "பிரதமர் மோடியை ராகுல்காந்தி விமர்சித்த விவகாரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபிரதமர் மோடியை ராகுல்காந்தி விமர்சித்த விவகாரம்\nரபேல் வழக்கில் பிரதமர் மோடியை திருடர் என விமர்சித்த விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.\nரபேல் வழக்கில் பிரதமரை திருடன் என கூறியதாக, ராகுல்காந்தி மீது பாஜக சார்பில், உச்சநீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே ராகுல்காந்தி வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில்,\nஇன்று இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, ராகுல்காந்தி தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, மன்னிப்பு கோரினார். இதனையடுத்து இந்த வழக்கு வருகிற மே மாதம் 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.\nதோல்விக்கு பின் அமேதி தொகுதிக்கு சென்ற ராகுல் காந்தி...\nஎதிர்கட்சி பணி எளிதானது, மகிழ்ச்சியானது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nதேர்தலுக்கு பின் முதன்முறையாக ராகுல் காந்தி தென்மாநிலம் வருகை\nபிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஒரே நாளில் கேரளாவுக்கு வருகை தரவுள்ளனர்.\nகாங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை\nகாங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை\nஅருண் ஜெட்லி இறுதிச் சடங்கு - தலைவர்கள் அஞ்சலி : மாநில அரசின் முழு மரியாதையுடன் இறுதிச் சடங்கு\nமறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியின் உடல், அரசு மரியாதையுடன் டெல்லியில் எரியூட்டப்பட்டது.\nபுதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் : எதிர்க்கட்சிகளை சமாளிக்க நாராயணசாமி வியூகம்\nபுதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஅரசு கலை பண்பாட்டு துறை சார்பில் பாரம்பரிய கலைவிழா : ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு\nபுதுச்சேரி அரசு கலை பண்பாட்டு துறை மற்றும் சுற்றுலா துறை சார்பில் புதுச்சேரி கடற்கரை சாலையில் பாரம்பரிய கலை விழா நடைபெற்றது.\n : முன்ஜாமின் வழக்கு இன்று விசாரணை\nஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவன முறைகேடு வழக்கில் கைதான முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஐந்து நாள் சிபிஐ காவல் இன்றுடன் முடிகிறது.\n - அப்துல் காதர், அவரின் தோழி விசாரணைக்குப் பின் விடுவிப்பு\nலஷ்கர் இ தொய்பா அமைப்புடன் தொடர்பு இருப்பதாக பிடித்து விசாரிக்கப்பட்டு வந்த கேரளாவை சேர்ந்த அப்துல் காதர் உள்ளிட்ட 5 பேரும் விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர்.\nதங்கப் பதக்கம் வென்ற பி.வி. சிந்து... பெற்றோர் மகிழ்ச்சி...\nபி.வி. சிந்து தங்���ப் பதக்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2019/06/11192424/1039026/Thiraikkadal-Cinema-News-Vijay-63-Poster-Bigilu.vpf", "date_download": "2019-08-26T02:24:59Z", "digest": "sha1:N7R77FKK2V5UKBAVSKUKDWCF5QKB2DQQ", "length": 7068, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "திரைகடல் - 11.06.2019 : இணையத்தில் வேகமாக பரவும் 'விஜய் 63' பட பெயர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிரைகடல் - 11.06.2019 : இணையத்தில் வேகமாக பரவும் 'விஜய் 63' பட பெயர்\nதிரைகடல் - 11.06.2019 : 'பிகிலு' என ரசிகர்களே உருவாக்கிய போஸ்டர்\n* 'பக்கிரி' படத்தின் 'மாயா பஜாரு' பாடல்\n* விஜய் சேதுபதி நடிப்பில் 'க/பெ ரணசிங்கம்'\n* கொலையுதிர் காலம்' படத்தின் நீளம்\n* தும்பா' படத்தின் 'ஹம்டி டம்டி' பாடல்\n* நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா'\n* இண்டர்நெட் பசங்க' பாடல் காட்சி\n* சுசீந்திரனின் 'தோழர் வெங்கடேசன்' ட்ரெய்லர்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஒரு விரல் புரட்சி - (25.02.2019) : அனைத்து தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை...\nஒரு விரல் புரட்சி - (25.02.2019) : காலியாக இருக்கும் 21 தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வர வாய்ப்பு\nஒரே தேசம் - 22.09.2018 - நாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nதிரைகடல் - 23.08.2019 : உலகிலேயே அதிகமாக சம்பாதித்த நடிகர்கள் பட்டியல்\nநம்ம வீட்டு பிள்ளையின் முதல் பாடல்\nதிரைகடல் - 21.08.2019 முதன்முறையாக கமல் படத்தில் நடிக்கும் விவேக்\nமுதன்முறையாக கமல் படத்தில் நடிக���கும் விவேக்,இந்தியன் 2 படத்தில் நடிப்பதாக அறிவிப்பு..\nதிரைகடல் 20.08.2019 : தீபாவளிக்கு 3 நாட்கள் முன்பே 'பிகில்' ரிலீஸ்\nதிரைகடல் 20.08.2019 : அதிரடியான 'சைரா நரசிம்ம ரெட்டி' டீசர்\nதிரைகடல் 19.08.2019 : இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ரஜினியின் 'தர்பார்'\nதிரைகடல் 19.08.2019 : வேகமெடுக்கும் 'இந்தியன் 2' படப்பிடிப்பு\nதிரைகடல் 16.08.2019 : தனுஷ் மற்றும் சித்தார்த்தை முந்திய பிரசாந்த்\nதிரைகடல் 16.08.2019 : 3 தேசிய விருதுகளை பெற்ற பாலிவுட்டின் 'அந்தாதுன்'\nரஜினிக்கு இசையமைக்கும் யுவன் ஷங்கர் ராஜா..\nரஜினிக்கு இசையமைக்கும் யுவன் ஷங்கர் ராஜா..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=2093", "date_download": "2019-08-26T04:08:21Z", "digest": "sha1:YGXFYAJP65PR4PD3SFI57L557KKN5T4N", "length": 15246, "nlines": 101, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "ஸ்ரீபத்மகிருஷ் 2012 – திருக்குறள் ஒலி ஓவியம் பார்வையற்றோருக்கான சிறப்புரை | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nஸ்ரீபத்மகிருஷ் 2012 – திருக்குறள் ஒலி ஓவியம் பார்வையற்றோருக்கான சிறப்புரை\nஸ்ரீபத்மகிருஷ் 2012 – திருக்குறள் ஒலி ஓவியம் பார்வையற்றோருக்கான சிறப்புரை\nஓலைச் சுவடியில் எழுதப்பட்டத் திருக்குறள், தொழில்நுட்பம் வளர வளர அதற்கேற்ப, புத்தகங்களில் அச்சு வடிவிலும், ஒலி வடிவில் ஆடியோவாகவும், ஒலி-ஒளி வடிவில் மல்டிமீடியா அனிமேஷன்களாகவும், இன்டர்நெட்டில் வெப்சைட்டுகளாகவும் வளர்ந்து இன்று புதுமையான வடிவம் பெற்று புதுப்பொலிவுடன் திகழ்கிறது.\nஎந்த ஒரு தொழில்நுட்பமும் சமுதாயத்தின் கடைநிலையில் இருக்கின்ற மனிதனைச் சென்றடையும் போது தான் அது முழுமையான வெற்றி பெறும் என்பர். கூடவே நாம் மற்றொன்றையும் சேர்த்துக் கொள்ளலாம். அதாவது ஒவ்வொரு மாற்றுத்திறனாளியையும் சென்றடைய���ம் போது தான் அந்த வெற்றி பூரணத்துவம் பெறும்.\nஇன்று கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் தொழில்நுட்பம் மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவரையும் சென்றடையும் விதத்தில், அவர்கள் அனைவராலும் பயன்படுத்தப்படும் நோக்கத்தில், அவற்றின் வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.\nபார்வைகுறை உள்ளவர்களுக்கு கம்ப்யூட்டரில் ஜாஸ், என்.வி.டி.ஏ போன்ற சாஃப்ட்வேர்கள் திரையை படித்துக் காட்ட(Screen Reading Software) உதவுகின்றன. இன்று ஏராளமான பார்வைகுறை உள்ளவர்கள் கம்ப்யூட்டரில் டைப் செய்கிறார்கள், சாஃப்ட்வேர் துறை, கால் சென்டர், பி.பீ.ஓ, ஆடியோ ரெகார்டிங் போன்று எல்லா துறைகளிலும் வேலை செய்கிறார்கள்.\nஅந்த உண்மையை பறைசாற்றும் நிகழ்ச்சி தான் ‘திருக்குறள் ஒலி ஓவியம்’ என்ற இந்நிகழ்ச்சி. சென்னை மாநிலக் கல்லூரி தமிழ்த்துறையும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து நடத்தும் திருக்குறள் வழிக் கல்வித் திட்டதுக்காக பார்வையற்றோருக்கான சிறப்புப் பயிலரங்கம் 08-03-2012, வியாழன் அன்று சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சியில் ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை சார்பாக காம்கேர் கே.புவனேஸ்வரி, காம்கேர் (Compcare) நிறுவனத்தில் தயாரித்த திருக்குறள் சம்பந்தப்பட்ட ஆடியோ சிடி/டிவிடி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளை உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டு, அவற்றின் மூலம் ஆடியோ ரெகார்டிங் பற்றி விரிவாக செயல்முறை விளக்கம் செய்துகாட்டினார்.\nSound Recorder என்ற சாஃப்ட்வேரைப் பயன்படுத்தி ஆடியோவை பதிவாக்கும் போது, அது ஒரே ஒரு ட்ரேக்கில்(Track) மட்டுமே பதிவாகும். அதில் மற்றொரு ட்ரேக்கைப் பயன்படுத்த முடியாது. உதாரணத்துக்கு, நாம் பேசியதை ரெகார்ட் செய்து விட்டு, அதன் பின்னணியில் மெல்லிய இசையை தவழ விட விரும்பினால், சவுண்ட் ரெகார்டர் சாஃப்ட்வேரில் அவ்வாறு செய்ய முடியாது. அதற்கு Audacity, Cake Walk போன்ற சாஃப்ட்வேர்களையே பயன்படுத்த வேண்டும்.\nஅடாசிடி என்ற சாஃப்ட்வேரை http://audacity.sourceforge.net/ என்ற வெப்சைட்டில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். இது முற்றிலும் இலவசமாக பயன்படுத்தும் வகையில் இன்டர்நெட்டில் உள்ளது.\nஇதன் மூலம் ஆடியோவை ரெகார்ட் செய்யும் போது, நாம் பேசுவதை தனி ட்ராக்கிலும், பின்னணி இசையை தனி ட்ராக்கிலும் பதிவாக்கிக் கொள்ளலாம். இதுபோல எத்தனை ட்ராக்குகள் வேண்டுமானாலும் இணைத்துக் கொண்டு பயன்படுத்த முடியும்.\nஅடாசிடி, கேக் வாக் போன்ற சாஃப்ட்வேர்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட ட்ராக்குகளை பயன்படுத்த முடியும். எனவே, முழுமையான ஆடியோ ரெக்கார்டிங்கை நம் டெஸ்க்டாப் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டரிலேயே செய்து முடிக்க இதுபோன்ற சாஃப்ட்வேர்கள் உதவுகின்றன.\nஇவை அத்தனையும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கும், பேராசிரியர்களுக்கும் விரிவாக கற்றுத்தரப்பட்டு அவர்கள் குரலில் அவர்களே திருக்குறளை ஆடியோ ரெட்கார்ட் செய்து மகிழ்ந்தார்கள்.\nPrevious ஸ்ரீபத்மகிருஷ் 2011 – ‘தானே’ புயல் நிவாரணம்\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nவாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[5] : மனதுக்கும் உண்டு டயட்\nவாழ்க்கையின் OTP-13 (புதிய தலைமுறை பெண் – ஆகஸ்ட் 2019)\nயசோதையின் கண்ணன் – சிறுகதைத் தொகுப்பு\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாடதிட்டமாக\nவாழ்க்கையின் OTP-12 (புதிய தலைமுறை பெண் – ஜூலை 2019)\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nகூகுள் பிளஸ் (G+) ஏன் மூடப்படுகிறது 2019 ஏப்ரல் 2-ம் தேதி கூகுள்+ அக்கவுண்ட் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில்,…\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... சிறுகதைகள் - 100 க்கும் மேல். கட்டுரைகள்…\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nஉங்கள் பிளாகுகளுக்கு ஒன்றும் ஆகாது… நீங்கள் பிளாக் - Blog வைத்துள்ளீர்களா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\nபழமை Vs புதுமை (2010) பெசண்ட் நகர் நகைச்சுவை மன்றம், 2010 ஜீலை மாதம் 4-ம் தேதி ஞாயிறு…\nஅனிமேஷன் அனிமேஷன் தயாரிப்புகள் கல்வி சார்ந்த படைப்புகள் புராண இதிகாச சிடிக்கள் சாஃப்ட்வேர் ���யாரிப்பை…\n‘குங்குமம் தோழி’ – வெள்ளிவிழா நேர்காணல் காம்கேரின் 25 ஆண்டுகால பயணம் ஒரு நேர்காணலில்... எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2016/09/11/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-26T02:36:57Z", "digest": "sha1:X7KBD6D5JJDLCHHV6HACCUU5YMQ7FXPW", "length": 8474, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "தமிழகத்தில் நிலநடுக்கம்! பீதியில் தெருக்களில் தஞ்சமடைந்த மக்கள் | LankaSee", "raw_content": "\nமனைவி, தந்தையை கொன்று உறவினர்களுடன் உணவருந்திய கணவன்…\nகஞ்சா அடித்திருக்கிறேன்.. புத்தருக்கு போதிமரம், எனக்கு போதைமரம்\nஉடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஸ்டைலுக்கு மாறிய கிரண்\nநேருக்குநேர் 1000 அடி உயரத்தில் மோதிக்கொண்ட ஹெலிகாப்டர் – விமானம்\nஅதிரடியாக குறைக்கப்படுகிறதா பிக்பாஸ் நாட்கள்\nஒரே இரவில் மில்லியனராக மாறிய தம்பதி\nமீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபல இலட்சம் மோசடி செய்த தமிழ் பெண் சிக்கினார்\nஇந்திய பந்துவீச்சாளர்கள் அபார வெற்றி\n பீதியில் தெருக்களில் தஞ்சமடைந்த மக்கள்\non: செப்டம்பர் 11, 2016\nதமிழ்நாட்டில் கடலுார், விழுப்புரம், பெரம்பலுார் ஆகிய மாவட்டங்களின் பல இடங்களில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nகுறிப்பாக கடலுார் மாவட்டத்தில் திட்டக்குடி மற்றும் வேப்பூர் தாலுகாவில் நில நடுக்கம் நன்றாக உணரப்பட்டுள்ளது.\nஇதேபோல் பெரம்பலுார் மாவட்டத்தில் பல இடங்களிலும், விழுப்புரம் மாவட்டம் உளுந்துார்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் லேசான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலநடுக்கம் சரியாக நள்ளிரவு 1.05 மணி அளவில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.\nஇருப்பினும் விழுப்புரம், பெரம்பலுார், கடலுார் ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படவில்லை என நிலநடுக்கத்துறை இயக்குநர் மீனாட்சிநாதன் தெரிவித்துள்ளார்.\nசென்னை ஆய்வு மையத்தில் லேசான நில அதிர்வு கூட பதிவாகவில்லை என்று தெரிவித்த அவர், கொடைக்கானல், சேலத்தில் உள்ள நிலநடுக்க ஆய்வு மையத்திலும், டெல்லி ஆய்வு மையத்திலும் கூட நில அதிர்வு உறுதி செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.\nபெண்ணை காப்பாற்ற சென்ற பொலிஸ் அதிகாரிகள்: நிகழ்ந்த விபரீத சம்பவம்\nதங்கமகன் மாரி���ப்பனை பாராட்டிய நடிகர் விஜய்\nமனைவி, தந்தையை கொன்று உறவினர்களுடன் உணவருந்திய கணவன்…\nகஞ்சா அடித்திருக்கிறேன்.. புத்தருக்கு போதிமரம், எனக்கு போதைமரம்\nஉடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஸ்டைலுக்கு மாறிய கிரண்\nமனைவி, தந்தையை கொன்று உறவினர்களுடன் உணவருந்திய கணவன்…\nகஞ்சா அடித்திருக்கிறேன்.. புத்தருக்கு போதிமரம், எனக்கு போதைமரம்\nஉடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஸ்டைலுக்கு மாறிய கிரண்\nநேருக்குநேர் 1000 அடி உயரத்தில் மோதிக்கொண்ட ஹெலிகாப்டர் – விமானம்\nஅதிரடியாக குறைக்கப்படுகிறதா பிக்பாஸ் நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/may/24/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-3157398.html", "date_download": "2019-08-26T03:26:53Z", "digest": "sha1:HG3PV32X3VQBE6XINNXMAHDPJ5VAF62U", "length": 7760, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "மோடி, அமித் ஷாவுக்கு அத்வானி வாழ்த்து- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nமோடி, அமித் ஷாவுக்கு அத்வானி வாழ்த்து\nBy DIN | Published on : 24th May 2019 01:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு அமோக வெற்றியைப் பெற்றுத் தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nமக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு மிகச் சிறப்பான ஒரு வெற்றியைப் பெற்றுத்தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய கட்சித் தொண்டர்களின் அயராத முயற்சியால்தான் இந்த வெற்றி சாத்தியமானது. நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்காளரிடமும் அவர்கள் பாஜகவை கொண்டு சேர்த்துள்ளனர். கட்சிக்காகப் பாடுபட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்தியா பன்முகத்தன்மை கொண்ட மிகப்பெரிய நாடு. நமது நாட்டில் தேர்தல் வெற்றிகரமாகவும், அமைதியாகவும் முடிந்துள்ளது. இதற்காக உழைத்த அனைவருக்கும் வ���ழ்த்துகள். மிக உயர்ந்த நமது தேசத்துக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டும் என்று எல்.கே. அத்வானி கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருண் ஜேட்லி இறுதி அஞ்சலி புகைப்படங்கள்\nஇணையத்தை கலக்கும் விஜய் தேவர்கொண்டாவின் ட்ரெண்டிங் புகைப்படங்கள் | Actor Vijay Devarakonda\nகுரல் செழுமைக்கு கழுதைப் பால்\nஅருண் ஜேட்லி.. ஓர் ஆளுமையின் முகபாவனைகள்\nசென்னை கடலில் அமெரிக்க கப்பல் ஸ்ட்ராட்டன்\nதினமணி செய்திகள் | (24.08.2019)\nபழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு ஸ்பெஷல் அந்தஸ்து\nமயிலாடுதுறையில் அருள்பாலித்துவரும் பிரம்மாண்ட அத்திவரதர்\nதினமணி செய்திகள் | குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுக்கப்பட்ட 'உப்பு' (23.08.2019)\nசென்னை துறைமுகம் வந்தடைந்தது ஸ்ட்ராட்டன் கப்பல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330962.67/wet/CC-MAIN-20190826022215-20190826044215-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}