diff --git "a/data_multi/ta/2019-30_ta_all_1129.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-30_ta_all_1129.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-30_ta_all_1129.json.gz.jsonl" @@ -0,0 +1,349 @@ +{"url": "http://ta.igames9.com/tags/", "date_download": "2019-07-21T19:59:35Z", "digest": "sha1:7B3SJQKELVPEPW5OBT3MQZTCTB7UYZRW", "length": 18640, "nlines": 683, "source_domain": "ta.igames9.com", "title": "ஆன்லைன் அனைத்து விளையாட்டு. குறிச்சொற்கள்", "raw_content": "ஆன்லைன் அனைத்து விளையாட்டு. குறிச்சொற்கள்\nவிளையாட்டு. தளத்தில் இலவசமாக ஆன்லைன் விளையாட முடியும்.\nஆன்லைன் அனைத்து விளையாட்டு. குறிச்சொற்கள்\nபள்ளி அரக்கர்களா (மான்ஸ்டர் உயர்)\nதடைகளோடு கூடிய குதிரை பந்தயம்\nமனிதர்கள் குடலில் இருக்கும் நாடா புழு\nபாதத்தில் வரும் காழ்ப்புக்கான மருத்துவம்\nஒரு படகு இருந்து மீன்பிடிக்க\nஅகழி தோண்டும் படை வீரர்\nவலிமை மற்றும் மந்திர ஹீரோஸ்\nலோட் ஒவ் த ரிங்ஸ்\nButtowski கிக்: புறநகர் டேர்டெவில்\nஇரு அட்டைகளில் இருவர் ஆடக்கூடிய ஒருவகை ஆட்டம்\nஎறிந்து பிடிக்கும் கை பந்தாட்டம்\nஆன்லைன் விளையாட்டு ஆன்லைன் விளையாட்டு குறிச்சொற்கள் பிரபல விளையாட்டுக்கள் கருத்து விளம்பரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thamizmanam.net/tamil/blogger/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2019-07-21T20:00:08Z", "digest": "sha1:AT6KLESM2JSYGY5DL4BCUKG6N3DY5LNJ", "length": 5474, "nlines": 69, "source_domain": "thamizmanam.net", "title": "வெங்கட் நாகராஜ்", "raw_content": "\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nதேசிய அருங்காட்சியகம் – சிற்பங்களும் சிலைகளும் – நிழற்பட உலா\nவெங்கட் நாகராஜ் | அனுபவம் | புகைப்படங்கள் | பொது\nபடம்-1: கருடன் – ராஜஸ்தானில் கி.பி. பத்தாம் நூற்றாண்டிலிருந்து…. ...\nவாங்க பேசலாம் – ஒன் பாட் சமையல் மோகம்\nவெங்கட் நாகராஜ் | அனுபவம் | இந்தியா | சமையல்\nகாஃபி வித் கிட்டு – உலகக் கோப்பை – வடகம் ...\nவெங்கட் நாகராஜ் | அனுபவம் | கவிதை | காஃபி வித் கிட்டு\nகாஃபி வித் கிட்டு – பகுதி – 37 ...\nஅலுவலக அனுபவங்கள் – பரம்ஜீத் – தொட்டால் உடையும் காகிதங்கள்…\nவெங்கட் நாகராஜ் | அனுபவம் | அலுவலகம் | இந்தியா\nஜார்க்கண்ட் உலா – ஜோன்ஹா அருவி\nவெங்கட் நாகராஜ் | அனுபவம் | இயற்கை | ஜார்க்கண்ட்\nஆஹா.... இந்த சூழலில் இருந்தால் எவ்வளவு இன்பம்.... ...\nகதம்பம் – அல்வா – வயலிலிருந்து – பிடி கொழுக்கட்டை ...\nவெங்கட் நாகராஜ் | அனுபவம் | ஆதி வெங்கட் | கதம்பம்\nஆதியின் அடுக்களையிலிருந்து - 4 ஜூலை 2019 ...\nதிறமைசாலிகள் – ஒரு அறிமுகம்\nவெங்கட் நாகராஜ் | அனுபவம் | காணொளி | நிகழ்வுகள்\nஇது உங்களுக்கே நல்லா இருக்கா தமிழ் வலைப்பூ தானே ...\nவெங்கட் நாகராஜ் | அனுபவம் | ஆதி வெங்கட் | படித்ததில் பிடித்தது\nபரமசிவம் என்கிற பரமு, பிரபல மோட்டார் கம்பெனியில் பதினேழு ...\nதேசிய அருங்காட்சியகம் - நிஜாம் நகைகள் – ஒரு பார்வை\nவெங்கட் நாகராஜ் | அனுபவம் | தில்லி | பயணம்\nதலைநகரின் ஜன்பத் சாலை மிகவும் பிரபலமானது\nகதம்பம் – காமதேனுவின் முத்தம் - நகராட்சி - பாலகுமாரன் ...\nவெங்கட் நாகராஜ் | அனுபவம் | ஆதி வெங்கட் | கதம்பம்\nபடித்ததில் பிடித்தது – காமதேனுவின் முத்தம் - 17 ஜூன் 2019 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=503615", "date_download": "2019-07-21T20:27:40Z", "digest": "sha1:PLQRRXACG4HSNLKBREXDWD6FQUKN7R6E", "length": 5923, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "தர்மபுரியில் கோயில் அருகே கிடந்த துப்பாக்கிகள் | In Dharmapuri Near the Temple Lying guns - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதர்மபுரியில் கோயில் அருகே கிடந்த துப்பாக்கிகள்\nதர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் கள்ளத்துப்பாக்கி புழக்கம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, கள்ளத்துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் தாங்களாகவே முன் வந்து ஒப்படைக்கும்படி மாவட்ட எஸ்பி ராஜன் உத்தரவிட்டார். இந்நிலையில், இண்டூர் மாரியம்மன் கோயில் பின்புறம் 2 துப்பாக்கிகள் கிடப்பதாக, போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் பாப்பாரப்பட்டி போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, 61அங்குல நீளம் உள்ள 2 நாட்டு துப்பாக்கிகள் அங்கு கிடந்தது. இந்த துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nபத்திரப்பதிவு துறையில் பரவியுள்ள குளறுபடிகளுக்கு தீர்வு தான் என்ன\nஆன்லைன் பதிவால் லஞ்சத்துக்கு வழியில்லை: வைகை செல்வன், முன்னாள் அதிமுக அமைச்சர்\nபத்திரப்பதிவு தாமதம் கண்காணிக்க வேண்டும்: ராம் பிரபு, அகில இந்திய கட்டுனர் சங்க தென்னக மையம் தலைவர்\nஎல்லாவற்றுக்கும் ஒரு ரேட் உண்டு: ஆ.ஹென்றி, அகில இந்திய ரியல்எஸ்டேட் கூட்டமைப்பு நிறுவனர்\nபணம் கொடுத்தால் பதிவு தானாக நடக்கும்: விஜயேந்திரன், சதுப்பு நில ஆக்கிரமிப்பு தொடர்பாக வழக்கு போட்ட வழக்கறிஞர்\nஇந்திய கடற்பகுதிக்குள் எல்லை மீறுகிறது இலங்கை கடற்படை\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n22-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2018/07/blog-post_16.html", "date_download": "2019-07-21T19:27:00Z", "digest": "sha1:UJMFFVEAQZDGRKA7ESEKOXSMZOJRJH4R", "length": 23444, "nlines": 71, "source_domain": "www.nimirvu.org", "title": "சர்வதேச அளவில் அதிகரிக்கும் சர்வசன வாக்கெடுப்புக்கள் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / சர்வதேசம் / சர்வதேச அளவில் அதிகரிக்கும் சர்வசன வாக்கெடுப்புக்கள்\nசர்வதேச அளவில் அதிகரிக்கும் சர்வசன வாக்கெடுப்புக்கள்\nசர்வசன வாக்கெடுப்புக்களின் எண்ணிக்கையும் அவற்றின் தாக்கமும் உலகெங்கும் அதிகரித்து வருகின்றன. இதற்கு மிக அண்மைக்காலத்தைய சிறந்த உதாரணமாக கடந்த வைகாசி மாதம் 25 ஆம் திகதி அயர்லாந்தில் கருக்கலைப்பை சட்டரீதியாக்குவது தொடர்பாக நடந்த சர்வசன வாக்கெடுப்பைக் குறிப்பிடலாம். இதற்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு பிரித்தானியர் 2016 இல் நடத்திய சர்வசன வாக்கெடுப்பையும் ஞாபகப்படுத்தலாம். உலக நாடுகள் தமது பிரச்சனைகளைத் தீர்க்க ஜனநாயக வழிமுறைகளை பின்பற்றுவதைக் கூடுதலாக கடைப்பிடிக்க முனைவதை இவை சுட்டி நிற்கின்றன.\nவெறுமனே நாடாளுமன்ற விவாதங்களூடாக அரசியல்வாதிகளின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்குள் ஒரு நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது கடினமாகிக் கொண்டு வரும் போக்கை இவை சுட்ட நிற்கின்றன. சர்வசன வாக்கெடுப்புக்களின் தாக்கம் அதிகரித்து வருவதை இவை சுட்டி நிற்கின்றன.\nசமூகமாற்றம் தொடர்பான சர்வசன வாக்கெடுப்புக்கள் ஒருபுறம் இருக்க தேசங்கள் தமது இறையாண்மைக்கான உரிமை கோரி நடத்தும் சர்வசன வாக்கெடுப்புக்களும் அதிகரிக்கும் போக்கு உலகளாவிய ரீதியில் காணப்படுகிறது. 2017 ஆம் ஆண்டு ஸ்பெயினின் கரலோனியாவிலும் இராக்கின் குர்திஸ்தானிலும் நடந்த சுதந்திரமாக போகும் உரிமைக்கான சர்வசன வாக்கெடுப்புக்கள் இந்த வகையில் முக்கியம் பெறுகின்றன.\nஇறையாண்மை கோரி நடத்தப்படும் சர்வசன வாக்கெடுப்புக்கள் ஒன்றும் புதியவையல்ல என்கின்றனர் மிசா ஜமான் (Micha Germann) மற்றும் பெர்னான்டோ மென்டெஸ் (Fernando Mendez) ஆகிய ஆய்வாளர்கள். இவர்கள் முறையே KU Leuven என்கின்ற பெல்ஜிய பல்கலைக் கழகத்தையும் சுவிற்சலாந்தின் சூரிக் (Zurich) பல்கலைக்கழகத்தையும் சேர்ந்தவர்கள். 1990 களில் இறையாண்மை தொடர்பாக 110 சர்வசன வாக்கெடுப்புக்கள் நடத்தப்பட்டதாக குறிப்பிடுகின்றனர். இவற்றுள் பெரும்பாலானவை சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து போவதற்காக நடத்தப்பட்டவை. அதனைத் தொடர்ந்த 2000 ஆம் ஆண்டுத் தொடரில் 88 இறையாண்மை வாக்கெடுப்புக்கள் நடந்ததாக புள்ளிவிபரங்களுடன் தெரிவிக்கின்றனர்.\nஒவ்வொரு இறையாண்மை சர்வசன வாக்கெடுப்பின் பின்னால் பல்வேறு பட்ட காரணங்கள் இருந்தாலும் அவற்றின் அதிகரிக்கும் போக்குக்குப் பின்னால் இறையாண்மை தொடர்பான மோதல்களின் பெருக்கமே முக்கிய காரணம் என இந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.\nமேலும் தேசிய இனங்களுக்கிடையேயான மோதல்களில் சர்வதேசம் தலையிடும் போது இறையாண்மைக்கான வாக்கெடுப்பு ஊக்குவிக்கப் படுவதாக தெரிவிக்கிறார்கள். உதாரணமாக கிழக்கு திமோர் விடுதலைப் போராட்டத்தில் போத்துக்கல் நாட்டவர் இறையாண்மை வாக்கெடுப்பு ஒன்றை ஒழங்கு செய்தார்கள். அதனை ஐ.நா. நடத்திக் கொடுத்தது.\nஇறையாண்மை வாக்கெடுப்புக்கள் சமாதானத்தைப் பேண அல்லது போருக்குப் பின் சமாதானத்தை முன்னெடுக்க பெருமளவில் உதவும் என அண்மைய ஆராய்ச்சிகள் காட்டுவதாக இவர்கள் குறிப்பிடுகிறார்கள். எனினும் அதற்கு இரு தரப்பினரும் உடன்பட வேண்டும். அதற்கு நீண்ட பேச்சுவார்த்தைகள் அவசியமானவை. இருதரப்புக்களும் இணக்கத்துக்கு வர முடியாத நிலையில் ஒருதரப்பு (க டலோனியாவைப் போல) ஒருதலைப்பட்சமாக வாக்கெடுப்பை முன்னெடுக்கலாம். அவ்வாறு நடக்குமிடத்து இரு தரப்புக்குமிடையில் முறுகல் நிலை ஏற்படலாம். அது குர்திஸ்தானில் இராக் துருப்பினர் நடத்தியது போன்ற இராணுவத் தாக்குதல்களுக்கும் வழி வகுக்கலாம்.\nஅதேவேளை, இறையாண்மை தொடர்பான சர்வசன வாக்கெடுப்புக்களின் முடிவு உடனடியாக நடைமுறைப்படுத்தப் படாவிட்டாலும் நீண்டகாலப் போக்கில் பாரிய மாற்றங்களுக்கு அது வழிவகுக்க கூடும். ஸ்கொட்லாந்துஇ வேல்ஸ், வட அயர்லாந்து பிரதேசங்கள் பெருவளவான தன்னாட்சி அதிகாரங்களைப் பெற்றுக் ��ொள்ள 1990 களில் அங்கு நடந்த சர்வசன வாக்கெடுப்புக்கள் பெரும் காரணிகளாக அமைந்தன.\nஇறையாண்மைக்கான மேலும் பல வாக்கெடுப்புக்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறி நிலையில் இங்கிலாந்திலிருந்து சுதந்திரம் கோரி ஸ்கொட்லாந்து இன்னுமொரு சர்வசன வாக்கெடுப்பைக் கோரி நிற்கிறது. தென்மேற்கு பசிபிக் கடல் தீவான நியு கலிடோனியா (New Caledonia) பிரான்சிலிருந்து சுதந்திரம் கோரி சர்வசன வாக்கெடுப்பு ஒன்றை இந்த வருடம் நடத்த இருக்கின்றது. பப்புவா நியு கினியாவின் போகன்வில் (Bougainville) பிரதேசமும் சர்வசன வாக்கெடுப்பொன்றை 2019 இல் நடத்தவிருக்கிறது.\nஆராய்ச்சியாளர்களின் இந்த தகவல்களை வைத்துப் பார்க்கும் பொழுது இலங்கையில் தமிழ் மக்களும் இறையாண்மை தொடர்பாக தமது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சர்வசன வாக்கெடுப்பு ஒன்றுக்கு உரித்துடையவர்கள் என்பது தெளிவாகிறது. இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் வாழும் தமிழ்த் தேசிய இன மக்கள் தமது இறையாண்மை தொடர்பான விருப்பத்தை வெளியிடுவதற்கு அமைதியான ஜனநாயக வழியாக இந்த சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.\nஈழத்தமிழர் தமது சுயநிர்ணய உரிமையினை இலங்கை அரசுக்கும் சர்வதேசத்துக்கும் வெளிப்படுத்தும் வழிமுறையாக இந்த சர்வசன வாக்கெடுப்பு நடத்தப் படவேண்டும். இதற்கான நடவடிக்கைகளை இலங்கையில் பல்வேறு இடங்களிலும் பரவி வாழும் தமிழ் மக்களும் உலகின் பல்வேறு நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களும் தாபன ரீதீயான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய காலம் இது. இவ்வாறான சர்வசன வாக்கெடுப்பு இலங்கையின் ஆறாம் திருத்தச்சட்டத்திற்கு எதிரானதல்ல. ஆகவே இலங்கையில் இதற்கான ஏற்பாடுகளை சட்ட ரீதியாக மக்கள் அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் மேற்கொள்ள முடியும். சுயநிர்ணய உரிமையை எதிர்க்கும் தமிழ்க்கட்சிகள் கூட தமது தரப்பின் நியாயத்தை கூறி பிரச்சாரங்களில் ஈடுபட முடியும்.\nஇங்கு இம்மாதம் 10 ஆம் திகதி ஸ்பெயினில் பாஸ்க் (Basque) பிரதேசத்திற்கு கூடுதல் அதிகாரம் வேண்டி மக்கள் நடத்திய மனிதச்சங்கிலிப் போராட்டம் குறிப்பிடப் படவேண்டியது. பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்ட இம்மனிதச் சங்கிலி 202 கி.மீ. தூரம் வரை நீண்டிருந்தது. இப்பிரதேசத்துக்கு விடுதலை வேண்டி எற்றா (Eta) எனும் ஆயுதப் போராட்ட இயக்கம் போராடி வந்தது. 2010 ஆம் ஆண்டு யுத்த நிறுத்தம் செய்த இவ்வியக்கம் கடந்த மாதம் தன்னை முற்றாக கலைத்துக் கொண்டது. பாஸக் பிரதேசம் ஸ்பெயினில் இருந்து பிரிந்து போகாவிட்டாலும் அங்குள்ள மக்களின் தலைவிதியை தீர்மானிக்கும் உரிமை அம்மக்களுக்கு வழங்கப் படவேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் நினைக்கிறார்கள். இதே நிலைப்பாடு ஈழத்தமிழர்களுக்கும் பொருத்தமான ஒரு நிலைப்பாடு ஆகும்.\nசர்வதேச மட்டத்தில் சர்வசன வாக்கெடுப்புக்களின் சட்டபூர்வத் தன்மை அதிகரித்து வரும் வேளையில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ் மக்களின் அபிலாசைகளை உலகுக்கு தெரிவிக்க வேண்டியது எமது இன்றைய வரலாற்றுக் கடமை. இதற்காக உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் ஒன்றிணைவது காலத்தின் தேவையாகும்.\nநிமிர்வு யூலை 2018 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nஉள்ளூர் உற்பத்தியில் சாதிக்கும் பிரணவசக்தி தொழில் நிறுவனம்\nஇலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தின் வலிகாமம் மேற்கில் உள்ள வழக்கம்பரை, தொல்புரம் கிழக்கு, சுழிபுரம் என்கிற முகவரியில் பிரணவசக்தி தொழில் ...\nஅன்பே சிவம் நிறுவனத்தின் ஈழத்து சமூகப் பணிகள்\nதமிழர் நலன் சார்ந்து இயங்கும் நிறுவனங்கள், அமைப்புக்கள் பற்றியும் அவை என்னென்ன பணிகளை ஆற்றி வருகின்றன என்பது பற்றியும் எல்லோரும் அறிந்...\nசித்திரை 21, 2019 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று வெடித்த குண்டுகள் கடந்த பத்தாண்டு காலமாக இலங்கை அரசாங்கம் சர்வதேசத்துக்கு ‘காட்டிக் கொண்டிர...\nமலையக பெருந்தோட்ட பெண்களும் சமூகத்தில் எதிர்நோக்கும் சவால்களும்\nசமுதாய எழுச்சியில் பெ��்கள் வகிக்கும் பங்கு அளப்பரியது. பெண்களை புறந்தள்ளிய எந்தவொரு சமூகமும் தேசிய முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொண்டதா...\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nசர்வதேச சந்தையில் முருங்கை இலை ; தாயகத்தில் சாதிக்கும் முயற்சியாளர்\nயாழ்ப்பாணத்தில் சங்கரப்பிள்ளை நகுலேஸ்வரன் இன்று ஒரு வெற்றிகரமான சிறுதொழில் முயற்சியாளராக விளங்குகின்றார். ஆங்கிலப் புலமை உள்ளவராகவும் தொ...\nசித்திரக்கதை இதழ்களும் சிறுவர் உளவியலும்\nஉலகில் வரிவடிவம் அல்லது எழுத்துவடிவம் என்பது தோற்றம் பெற முன்னரே சித்திரவடிவங்கள் அல்லது குறியீட்டு வடிவங்கள் தோற்றம் பெற்றன என்கின்றனர...\nஇராட்சத குளம், மானமடுவாவி, யோதவாவி போன்ற பல பெயர்களால் அமைக்கப்படும் கட்டுக்கரைக் குளத்தின் வான் பகுதியான குருவில் என்னும் இடத்தில் ...\nபெருந்தோட்ட பெண்களின் பின்தங்கிய கல்வி நிலமை\nஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் கல்வியின் பங்களிப்பென்பது அத்தியாவசியமான ஒன்றாகும். இன்று எம் தேசத்திலுள்ள கல்வி முறைகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/thanga-tamil-selvan-might-be-escaped-from-ttv-dinakaran-s-camp-355288.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-21T18:57:42Z", "digest": "sha1:IHRRNVSKI3IL4S62S6GBBIMM7BECFSPC", "length": 19240, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "கூவத்தூரில் தினகரன் அடைத்து வைத்தால் என்ன.. சுவரேறி குதிச்சு தப்பி ஓடிருக்கலாமே தங்க தமிழ்ச்செல்வன்! | Thanga tamil selvan might be escaped from TTV Dinakaran's camp - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n2 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n3 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n3 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன���ட்டவுன் தொடங்கியது\n4 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nகூவத்தூரில் தினகரன் அடைத்து வைத்தால் என்ன.. சுவரேறி குதிச்சு தப்பி ஓடிருக்கலாமே தங்க தமிழ்ச்செல்வன்\nசென்னை: கூவத்தூரில் எங்களை தினகரன் அடைத்துவைத்தார் என்று கூறியுள்ளார் தங்க தமிழ்செல்வன். அவர் அடைத்து வைத்தால் என்ன இவர் தப்பி வந்திருக்கலாமே என்ற கேள்வி நமக்கு எழுகிறது.\nஜெயலலிதா மரணத்துக்கு பின்னர் அதிமுக இரண்டாக பிரிந்தது. இந்த நிலையில் குதிரை பேரம் நடந்துவிடக் கூடாது என்பதற்காக சசிகலா தரப்பு தங்களிடம் உள்ள 122 எம்எல்ஏக்களை கூவத்தூரில் தங்க வைத்திருந்தனர்.\nஅப்போது எம்எல்ஏக்கள் இருந்த ரிசார்ட்டை சுற்றிலும் ஆட்கள் நிறைய பேர் இருந்தனர். இந்த நிலையில் சசிகலாவை அதிமுகஎம்எல்ஏக்கள் குழுவின் தலைவராக தேர்வு செய்த அதிமுகவினர், அப்போதைய பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.\nஇதற்காக கூவத்தூரில் அடைக்கப்பட்டிருந்த 122 எம்எல்ஏக்களும் சொகுசு பேருந்தில் ஆளுநர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது சசிகலா தலைமையை ஏற்க விரும்பாததாலும் சசிகலாவை ஆதரிப்பதை தனது தொகுதி மக்கள் விரும்பவில்லை என்றும் தெரிவித்து பேருந்தில் இருந்து தப்பி வந்தார் கோவை வடக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏ அருண்குமார்.\nஅது போல் அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தவுடன் தினகரனை 19 எம்எல்ஏக்கள் ஆதரித்தனர். இதையடுத்து அவர்கள் 19 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இந்த நிலையில் புதுவையில் உள்ள ரிசார்டில் இந்த 19 பேரும் தங்க வைக்கப்பட்டனர். அங்கு எல்லாரையும் விட சிறு பிள்ளை போல் என்ஜாய் செய்தது ஷாத்ஷாத் தங்கதமிழ்ச் செல்வன்தான்.\nஎம்பி எம்பி த்ரோபால் விளையாடுவது என்ன, ஊஞ்சல் விளையாடுவது, உடல்பயிற்சி செய்வது என அனைத்தையும் செய்தார். இந்த நிலலையில் இந்த 19 பேரும் சட்டசபைக்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது ஜக்கையன் எம்எல்ஏ அந்த கூடாரத்திலிருந்து தப்பி ஓபிஎஸ்- ஈபிஎஸ் கூடாரத்திற்கு வந்தடைந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.\nஇதைத் தொடர்ந்து மீதமிருந்த 18 பேரும் கர்நாடகத்தில் கூர்கில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் தின���ரனுடனான மோதல் போக்கை கொண்ட தங்கதமிழ்ச் செல்வன், இன்றைய தினம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தங்களை கூவத்தூர், புதுவை, கூர்க்கில் அடைத்து வைத்திருந்தது ஏன் என கேள்வி எழுப்பியிருந்தார்.\nஅன்று அடைத்து வைத்திருந்த போது மக்கள் பணிகள் குறித்து அக்கறையின்றி ஊஞ்சல் விளையாட சென்ற தங்கதமிழ்ச் செல்வனை அடைத்து வைப்பதற்கு அவர் என்ன குழந்தையா. ஏற்கெனவே இது மாதிரியான விவகாரங்கள் அருண் குமாரும், ஜக்கையனும் எப்படி தப்பி வந்தனரோ அது போல் தப்பியிருக்கலாமே.\nஇல்லாட்டி சுவர் ஏறியாவது குதித்திருக்கலாம். அத கூட விடுங்க, கூர்கில் போலீஸார் ரெய்டு வந்த போதாவது தன்னை தினகரன் கடத்தி வைத்திருக்கிறார் என கூறி அவர்களிடம் தன்னை மீட்க உதவி கேட்டிருக்கலாமே. இதையெல்லாம் விட்டு ஆர் கே நகர் இடைத்தேர்தலில் அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு சுயேச்சையான தினகரன் வெற்றி பெற்றதால் தங்கதமிழ்ச் செல்வன் உள்ளிட்டோருக்கு ஆசை அதிகமாயிற்று.\nஎப்படியும் நாடாளுமன்றத் தேர்தலில் தினகரன் கட்சி வெற்றி பெறும் என்ற கனவில் மிதந்திருந்த தங்கத்துக்கு நாடாளுமன்றத் தேர்தல் பேரிடியை அளித்தது. இதனால் இப்போது இவர் இது போல் எடுத்தெறிந்து பேசி வருகிறார். அரசியல்வாதிகள் பணம் ,பதவி இல்லாமல் இருக்கமாட்டார்கள் என பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\nஇயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nபுதிய கல்வி கொள்கை- இயக்குநர் ஷங்கர் மீது சீமான் பாய்ச்சல்\nஎம்ஜிஆர், ஜெயலலிதாவை பாராட்டும் மு.க.ஸ்டாலின்.... அதிமுக வாக்கு வங்கிக்கு குறி\nஇன்னல்கள் விளைந்தால் இனிமை நேரும்... சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த வைகோ எம்.பி\nதிராவிடம், தேசியம், தமிழ்த் தேசியம்.. சிவாஜி எனும் ஆளுமை கண்ட அரசியல்\nசமூக நீதி பாதுகாவலர், ஏழைகளின் உரிமைக்குரலுக்கு சொந்தக்காரர் டி. ராஜா... மு.க. ஸ்டாலின் வாழ்த்து\n108 சேவையின் கீழ் இயக்கப்படும் ஆம்புலன்ஸ்களில் முறையான பராமரிப்பு இல்லை.. ஊழியர்கள் புகார்\nஅரசுத் திட்டங்களில் இந்தியில் பெயர் வைப்பவர்கள் எப்படி தமிழை வளர்ப்பாங்க.. கனிமொழி சுளீ��்\nமுதலில் விஜய்.. அடுத்து அஜித்.. இப்போது சூர்யா.. முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து மோதும் தமிழக பாஜக\nஎதிர்பார்த்தபடி கனமழைக்கு வாய்ப்பு இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழ்நாடு தினத்தை கொண்டாட நமக்கென்று ஒரு கொடி வேண்டும்.. கொமதேக ஈஸ்வரன் வலியுறுத்தல்\nபடத்தில் மட்டும் பஞ்ச் டைலாக் பேசினால் போதாது.. சூர்யா போல வெளியிலும் பேச வேண்டும்.. சீமான் தாக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthanga tamil selvan ttv dinakaran ammk admk தங்கதமிழ் செல்வன் டிடிவி தினகரன் அமமுக அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/chinnathambi-the-elephant-camp-341603.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-21T18:58:14Z", "digest": "sha1:KQFJTCUFWN7A2KAWTLYVEJGN6MQVVWWY", "length": 16511, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "Chinnathambi in the Elephant Camp: 2 வேளை சாப்பாடு.. பாதுகாப்புக்கு 5 யானைகள்.. டாக்டர்கள் கவனிப்பு.. சமத்தா இருக்கிறான் சின்னத்தம்பி - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\n2 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n3 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n3 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n4 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\n2 வேளை சாப்பாடு.. பாதுகாப்புக்கு 5 யானைகள்.. டாக்டர்கள் கவனிப்பு.. சமத்தா இருக்கிறான் சின்னத்தம்பி\nபொள்ளாச்சி: சோளம், கரும்பு என 2 வேளை சாப்பாடு ஒரு பக்கமும், டாக்டர்களின் கவனிப்பு ஒரு பக்கமும் என 5 யானைகள் பாதுகாப்புடன் கூண்டுக்குள் தங்கியிருக்கிறான் சின்னதம்பி\nகடந்த சில தினங்களாகவே மடத்துக்குளம், கண்ணாடிப்புத்தூர் பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் தஞ்சமடைந்த சின்னதம்பியை வனத்துறையினர் பிடிக்கும் நடவடிக்கையில் இறங்கினர்.\nஇதற்காக மயக்க ஊசியும் செலுத்தப்பட்டது. பின்னர் சின்னதம்பியை பிடித்து லாரியில் ஏற்ற கலீம், மாரியப்பன் ஆகிய 2 கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டது. ஆனால் சின்னதம்பியை பார்த்ததும் கும்கி மாரியப்பன் தலைதெறிக்க மிரண்டு ஓடிவிட்டது.\nஅதனால்தான் சுயம்பு என்ற கும்கி வரவழைக்கப்பட்டது. லாரியில் ஏற மறுத்த சின்னதம்பியின் பின்பக்கத்தில் தும்பிக்கையால் சுயம்பு குத்தியே லாரியில் ஏற்றிவிட்டது. அடம்பிடித்த, முரண்டு பிடித்த சின்னதம்பி இறுதியாக லாரியில் ஏற்றப்பட்டு, வரகளியாறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.\nபோகிற வழியில், சேத்துமடை சோதனைச் சாவடி பகுதியில் உள்ள ஒரு அம்மன் கோவிலில் சின்னதம்பிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதன் பின்னர் பத்திரமாக டாப்சிலிப் கொண்டு செல்லப்பட்டது. இங்கு லாரியில் ஏற்றுவதுதான் போராட்டம் என்றால், அங்கே கூண்டில் அடைக்கவும் வனத்துறையினருக்கு பெரும்பாடாகி விட்டது.\nகலீம் மற்றும் 2 பெண் யானைகள் உதவியுடன் கூண்டுக்குள் அடைக்க 30 நிமிடம் போராட்டம் நடந்திருக்கிறது. கூண்டுக்குள் நுழைந்ததுமே, சின்னதம்பி சைலன்ட் ஆகிவிட்டிருக்கிறான். எந்தவித ஆரவாரம், சத்தம் இல்லாமல் நீண்ட நேரத்துக்கு அமைதியாக இருந்தானாம். வழக்கமான உற்சாகம் மிஸ் ஆகியிருக்கிறது.\nஆனாலும் சின்னதம்பியை டாக்டர்கள் கவனித்து கொண்டே இருக்கிறார்கள். வலிநிவாரணி, ஊட்டச்சத்து ஊசிகளை செலுத்தி வருகின்றனர். சின்னதம்பி இருக்கும் பகுதிக்கு வேறு காட்டு யானைகள் வந்துவிடக்கூடாது என்பதற்காக 5 யானைகள் கூடவே பாதுகாப்புக்கு நின்று கொண்டிருக்கின்றன.\nஅதேபோல சின்னதம்பிக்கு சாப்பாடு தர, கவனித்து கொள்ளவும் பாகன்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இரண்டு வேளை சோளம், பசுந்தீவனம், கரும்பு, தென்னை ஓலைகள் உள்ளிட்ட சாப்பாடு தரப்படுகிறது. விரைவில் சின்னதம்பி யானை, வளர்ப்பு யானையாக மாற்றப்படும் என்று சொல்லப்படுகிறது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேலூரில் என்ன வாக்குறுதியை திமுகவால் நிறைவேற்ற முடியும் சொல்லுங்க.. முதல்வர் எடப்பாடி அட்டாக்\nஅப்படி ஒரு கால்.. இப்படி ஒரு கால்.. விஜயகாந்த் மாதிரி.. சபாஷ் சப் இன்ஸ்பெக்டர்\nஇந்தா கேட்டுடாருல்ல.. கோயம்புத்தூரையும் ஈரோட்டையும் இப்படி பிரிங்க.. கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை\n2 குடிகாரர்கள்.. நடு ரோட்டில் திடீரென படுத்து.. தட்டி எழுப்பி விசாரிச்சா.. அடக் கொடுமையே\nகாஃபி வித் ராஜேஷ்குமார்.. பொன் விழா நாயகனுடன் ஒரு ப்யூட்டிஃபுல் சந்திப்பு.. நீங்க ரெடியா\nசென்னை, கோவையில் பு���ிய டைடல் பார்க்குகள்... அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்\n16 வயசு பெண்ணை நாசம் செய்த 6 பேர்.. மீண்டும் அதிர வைத்த பொள்ளாச்சி\nதிடீரென ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்ற திருநங்கையர்.. திடுக்கிட்டு போன மக்கள்.. கோவையில் பரபரப்பு\nகோவை அருணாசலம் முருகானந்தத்தை சந்தித்த பிராவோ.. நாப்கின் செய்ய கற்று கொண்ட சுவாரசியம்\nகோவை அருகே மிக் 21 ரக போர் விமானத்தின் டேங்க் கழன்று விழுந்ததால் பரபரப்பு\nபின்னாடி இரண்டே இரண்டு டயருடன் ஓடிய அரசு பஸ்.. மக்கள் வியப்பு\nவறட்டு சாதி கௌரவத்தால் தர்ஷினி பிரியா கனகராஜ் படுகொலை.. நாடாளுமன்றத்தில் திருமாவளவன் எம்பி ஆவேசம்\nநீங்கள் காளை மாடு அல்ல தமிழ்நாடே போராடுவதற்கு.. கனகராஜ்-வர்ஷினிபிரியா படுகொலை குறித்து பா ரஞ்சித்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchinnathambi elephant campaign சின்னதம்பி யானைகள் முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/beauty/makeup/special-interview-with-professional-makeup-professional-salo-1103.html", "date_download": "2019-07-21T19:08:16Z", "digest": "sha1:7TVOMJQP6FVNA5B6UQY6L5LQ4T3II7IY", "length": 14323, "nlines": 165, "source_domain": "www.femina.in", "title": "தொழில்முறை மேக்அப் வல்லுநர் சலோமி டைமண்ட்டின் சிறப்பு நேர்காணல்! - Special interview with professional makeup professional Salo | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nதொழில்முறை மேக்அப் வல்லுநர் சலோமி டைமண்ட்டின் சிறப்பு நேர்காணல்\nதொழில்முறை மேக்அப் வல்லுநர் சலோமி டைமண்ட்டின் சிறப்பு நேர்காணல்\nதொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி | June 19, 2019, 3:06 PM IST\nமேக்-அப்பில் உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது\nகுழந்தையாக இருந்தபோது, எனக்கு அழகுக்கலை மற்றும் ஃபேஷன் மீது ஆர்��ம் இருந்தது. வளரும்போது, எனக்கு குண்டாக முகம் இருந்தது. மேக்-அப் பற்றி இன்டர்நெட்டில் பார்த்தேன். அதை அறிந்து கொண்ட நாள் முதல் எனக்கும் மற்றவர்களுக்கும் மேக்-அப் செய்ய தொடங்கி விட்டேன்.\nஅழகுக்கலையில் ஒரு தொழில்வாழ்க்கையை தொடங்குவீர்கள் என்று எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா\nமேக்-அப் கோர்ஸை நான் முடித்த போது, அதை முழுமையான ஆர்வம் மற்றும் அந்தக் கலை மீதான விருப்பத்தின் காரணமாகவே செய்தேன். அப்போது இதை ஒரு வேலையாகவே செய்யலாம் என்று எல்லாம் எனக்கு தெரியாது.\nமேக் சான்றிதழ் பெற்ற புரொஃபஷனல் என்பவர்கள் யார், அந்தச் சான்றிதழ் உங்களுக்கு என்ன கூடுதல் வசதியைத் தருகிறது\nமேக் ரீடெய்ல் ஸ்டோர்களில் பணியாற்றும் எந்தவொரு மேக்-அப் கலைஞரையும் இது குறிக்கும். இவர்கள் முழுமையான பயிற்சிகளைப் பெறுவார்கள் மற்றும் ஒரு சில மாதங்களுக்கு ஒருமுறை மறு மதிப்பீட்டுக்கு சென்று, சான்றிதழ் புதுப்பிக்கப்படும். நான் மேக்கில் பணியாற்றியபோது நாங்கள் மொத்தம் 8 சான்றிதழ்களைப் பெற்றிருக்க வேண்டும். இந்த சான்றிதழ்கள் சர்வதேச அளவில் புகழ் பெற்றவை. உலகெங்கும் வேலை பெற உதவக் கூடியவை.\nவொர்க்ஷாப்களைப் பற்றி சொல்லுங்கள். நீங்கள் யாருக்கெல்லாம் வொர்க்ஷாப்களை நடத்துவீர்கள்\nநான் தனிப்பட்ட மற்றும் புரொஃபஷனல் மேக்-அப் வொர்க்ஷாப்களை நடத்தி வருகிறேன். இதை தி.நகரில் உள்ள என்னுடைய ஸ்டுடியோ டைமண்ட் ஆர்டிஸ்ட்ரியில் நடத்துகிறேன். தமிழ்நாடு முழுவதும் உள்ள மற்ற சலூன்களுடன் இணைந்து அவர்களுடைய பணியாளர்களுக்குப் பயிற்சியளிக்கவும் செய்கிறேன். பேஜ்3 மேக்-அப் அகாடமியின் இயக்குநராகவும், நம்பிக்கை நட்சத்திரமாகவும் இருக்கிறேன்.\nஅலுவலகத்திற்கு வேகமாக கிளம்பும் ஒருவருக்கு உதவக்கூடிய ஒரு குறிப்பை சொல்லுங்கள்\nசருமப் பராமரிப்பு. மேக்-அப் செய்ய உங்களுக்குப் போதுமான நேரம் இல்லை என்றால், அது பரவாயில்லை. ஆனால், சன்ஸ்கிரீனை மட்டும் மறந்து விடாதீர்கள்.\nஉங்கள் கண் புருவங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள்\nநீங்கள் எப்போதும் கைவசம் வைத்திருக்கும் தயாரிப்புகள்\nஎன்னுடைய தனிப்பட்ட மேக்-அப் கிட்டில் ஒரு மாய்ஸ்ட்ரைசர், ஒரு பவுடர் ஃபவுண்டேஷன், மஸ்காரா மற்றும் ஐபுரோ பென்சில் ஆகியவை இருக்கும்.\nமேக்-அப் அகற்றுதல் - அதன் முக்கியத்துவம் மற்றும் கண்கள் மற்றும் உதடுகளில் இருந்து விடாப்பிடியான மேக்-அப்பை எப்படி அகற்றுவது\nமேக்-அப்பை அகற்ற பேபி ஆயிலைப் பயன்படுத்துங்கள்.\nமேல் மிருதுவாக செயல்படும். மேலும் கண்கள் மற்றும் உதடுகளில் உள்ள வாட்டர்ப்ரூஃப் மேக்-அப்பையும் அகற்றுகிறது.\nஒரு கிளாசிக் பிரவுன் ஸ்மோக்கி கண்கள் மற்றும் நியூட் லிப்ஸ்\nநிச்சயமாக மேக்-தான், அதுதான் எனக்கான சில முதல் தயாரிப்புகளைத் தந்தது. ஆனால், சமீபத்தில் எனக்கு நார்ஸ் காஸ்மெட்டிக்ஸ் என்ற பிராண்டும் பிடித்திருக்கிறது.\nஅடுத்த கட்டுரை : நாள் முழுவதும் மேக்கப் கலையாமல் இருக்க வேண்டுமா\nஉற்சாகம் அளிக்கும் கண் மேக்கப் குறிப்புகள்\nகற்றாழையை முக அழகிற்கு பயன்படுத்த 3 வழிகள்\nதிரவ லிப்ஸ்டிக் பற்றி அறியாத 5 விஷயங்கள்\nஇயற்கை பொருள்களை பயன்படுத்தி அழகு பொருட்கள் தயாரிக்கும் ‘மேகா ஆஷர்’\nநாள் முழுவதும் மேக்கப் கலையாமல் இருக்க வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/eprlf-blockade-of-sampanthans-house/", "date_download": "2019-07-21T19:21:26Z", "digest": "sha1:57U7OKQSTGDSAF7PNOV4EQPFEMTSPJXZ", "length": 5230, "nlines": 51, "source_domain": "www.tamilaruvi.news", "title": "சம்பந்தனின் வீடினை ஈ.பி.ஆர்.எல்.எப் முற்றுகை", "raw_content": "\nக. பொ. த. உயர்தர பரீட்சை ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் ஆரம்பம்\nதள்ளாத வயதில் பொல்லூன்றாமல் சைக்கிளோட்டி சாதிக்கும் வயோதிப தமிழ்த்தாய்\nதனது குறைபாட்டை கூறிய ரணில்\nHome / செய்திகள் / இலங்கை செய்திகள் / சம்பந்தனின் வீடினை ஈ.பி.ஆர்.எல்.எப் முற்றுகை\nசம்பந்தனின் வீடினை ஈ.பி.ஆர்.எல்.எப் முற்றுகை\nஅருள் 11th July 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on சம்பந்தனின் வீடினை ஈ.பி.ஆர்.எல்.எப் முற்றுகை\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வீட்டை முற்றுகையிட்டு ஈ.பி.ஆர்.எல்.எப். உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅரசாங்கத்திற்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரரணைக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் ஆதரவு வழங்குமாறு வலியுறுத்தியே திருகோணமலையில் உள்ள அவரது வீட்டின் முன்பாக குறித்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது.\nமட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் சிலவற்றின் உறுப்பினர்களினால் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.\nஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nTags சம்பந்தனின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு\nPrevious சிலோன் கார நாய்கள் சொன்னவர் கமல்ஹாசன்\nNext அடையாள வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் தபால் சேவை ஊழியர்கள்\nக. பொ. த. உயர்தர பரீட்சை ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் ஆரம்பம்\n க. பொ. த. உயர்தர பரீட்சை ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 31 …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/category/videos?filter_by=featured", "date_download": "2019-07-21T20:11:54Z", "digest": "sha1:MMREY2CNB3QR2U5CJQFHLGJVMNXG3T6Q", "length": 5724, "nlines": 110, "source_domain": "www.todayjaffna.com", "title": "வீடியோ - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nகோப்பாயில் கழுத்தறுத்து பெண் படுகொலை\nசஹ்ரானின் முக்கிய தளமாக இருந்த இடத்தின் இன்றைய நிலை\n மீண்டும் கொழும்பில் குண்டு வெடிக்கும் என்கிறார் முன்னாள் இராணுவத்தளபதி\nசீமான் பேச்சை கேட்டு கண்கலங்கி அழுத முதியவர்\nஇலங்கைல் இன்று காதலால் கழுத்தறுக்கப்பட்ட இளைஞன்\nயாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு பகிடிவதை கீழ்த்தனமான செயல்பாடுகள்\nஇந்திய விமானப்படையை சேர்ந்த அபிநந்தன் இரகசியம் குறித்து பேச மறுத்துள்ளமை வீடியோ வெளியீடு\nபாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியுள்ள இந்திய விமானப்படை விமானி சித்திரவதை வீடியோ\nகனடாவில் தமிழர்கள் அதிகம் செறிந்து வாழும் பகுதியில் கடும் பனி பொழிவு- வீடியோ\nநகை கடையில் போலி நகைகளை கொடுத்து தங்க ஆபரணங்களை பெற்ற கில்லாடி பெண்\nமுதுகுப் பக்கமாகப் பாய்ந்த துப்பாக்கி ரவை முதுகெலும்பில் பட்டுத் திரும்பமடைந்து இதயத்தைத் தாக்கி இறந்துள்ளார்\nயாழ்,மானிப்பாயில் கொல்லப்பட்ட இளைஞன் இளைஞனுக்கும் எந்த குழுவுடனும் தொடர்பில்லையாம்\nதூக்கில் தொங்கிய நிலையில் யாழ் இந்துக் கல்லூரியின் மாணவன் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-07-21T19:05:10Z", "digest": "sha1:3RMBBHWHAHRADCDGITVL5HY3ULYVPLNB", "length": 16557, "nlines": 140, "source_domain": "hindumunnani.org.in", "title": "பதிலுக்கு பதில் Archives - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nTag Archives: பதிலுக்கு பதில்\nகிறிஸ்தவ மதமாற்ற மிஷனரிகளை எதிர்த்து போராடும் ஒரு சமுதாயம் – மாநிலத் தலைவர் ந���ரில் சென்று சந்தித்தார்\nFebruary 16, 2019 பொது செய்திகள், மதுரை கோட்டம்#Hindumunnani, #காடேஸ்வரா_சுப்பிரமணியம், #கிறிஸ்தவ #மதமாற்றம், Madurai, பதிலுக்கு பதில், மிஷனரிகள், ஹிந்து மதம்Admin\nஇந்து முன்னணி மதுரை புறநகர் மாவட்டம் சத்தியமூர்த்தி நகரில் காட்டு நாயக்கர் சமுதாயத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.\nஇவர்களை திட்டமிட்ட ரீதியில் பல்வேறு வகையில் மதமாற்ற கிறிஸ்தவ மிஷினரிகள் முயற்சிகள் மேற்கொள்கின்றனர்.\nஆனால் பாரம்பரிய பழக்கவழக்கங்களை விடக்கூடாது என்ற உயரிய எண்ணம் காரணமாக , மதமாற்ற கும்பலை எதிர்த்து அவர்கள் தீரத்தோடு போராடி வருகின்றனர்.\nஇந்நிலையில் இந்துமுன்னணி மாநில தலைவர் திரு காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் அவர்களை நேரில் சென்று சந்தித்து இந்துமுன்னணி இயக்கம் அவர்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்கும் என்று உறுதியளித்தார். மேலும் அங்கு இந்துமுன்னணி கிளைக்கமிட்டி அமைக்கப்பட வேண்டியதின் அவசியத்தை கூறினார்.\nஇந்து முன்னணி மாநில தலைவருக்கு ஹிந்து சொந்தங்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nமேலும் அங்கு மதமாற்ற எதிர்ப்பு பொதுக்கூட்டமும் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஜி தலைமையில் நடைபெற்றது. ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.\nமாநில செயலாளர் முத்துக்குமார், மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் செந்தில் குமார், பழனிவேல்சாமி ஆகியோர் சிறப்புறையாற்றினர்.\nவீர மரணமடைந்த இராணுவ வீரர்களுக்கு இந்த கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஇராம.கோபாலன் அறிக்கை-பயங்கரவாதத்தை வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் அழித்தொழிக்க வேண்டிய தருணம் இது\n59, ஐயா முதலித் தெரு,\nதேசம் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எஃப். 42 வீரர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிர்தியாகம் செய்திருப்பதற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. பயங்கரவாதத்தை வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் அழித்தொழிக்க வேண்டிய தருணம் இது\nகாஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது எனும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு வெடி மருந்து நிரப்பிய வாகனத்தின் மூலம், அந்த வழியாக சென்ற சி.ஆர்.பி.எஃப். வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியதில் 42 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். .\nஇந்த தாக்குதலுக்குக் காரணமான இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பையும், அதில் ஈடுபட்டவர்களையும் ஒட்டுமொத்தமாக அழிக்க வேண்டிய தருணம் இது. கடுமையான நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதிகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். இதற்கு அனைத்துத் தரப்பு பொதுமக்களும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நமது இராணுவத்தின் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.\nஇது, பாரத தேசத்திற்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை. பயங்கரவாதம் என்றும் நன்மை செய்யாது. மதத்தின் பெயரால் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானின் உதவியில்லாமல் இத்தகைதொரு சதி செயலை ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் செய்திருக்க முடியாது. எனவே, உலக நாடுகள், பயங்கரவாதத்திற்கு ஆதரவான பாகிஸ்தானை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇதற்கு பதிலடி கொடுக்க, இந்திய இராணுவம் முன் வரவேண்டும். இனி இதுபோன்ற பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் எண்ணம் கூட பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுக்கு ஏற்படாதவண்ணம், இந்திய இராணுவத்தின் நடவடிக்கை அமைய வேண்டும். இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளும், அதற்கு ஆதரவு தருவோரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஇந்து முன்னணி, தமிழக முழுவதும் கோயில்களில் மோட்ச தீபம் ஏற்றி பலியான சி.ஆர்.பி.எஃப். வீரர்களின் ஆன்மா நற்கதியடை பிரார்த்தினை செய்ய இருக்கிறது. மேலும் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தார், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. அதேசமயம் கொடூர தாக்குதல் நடத்திய இஸ்லாமிய பயங்கரவாதிகளை ஒடுக்கும் இந்திய அரசு, இராணுவ நடவடிக்கைக்கு மக்கள் அனைவரும் தார்மீக ஆதரவை பகிரங்கமாக தெரிவிக்க இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம், கவலை அளிக்கிறது..\nஇராம கோபாலன் அறிக்கை – அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம்\nஈரோட்டிலிருந்து சென்னைக்கு குடிநீர் வழங்க இந்து முன்னணி தீர்மானம்.\nஏறிக்குதித்திட ஒரு ஏழடிச்சுவர் – பாரதி பாஸ்கர் பட்டிமன்ற பேச்சாளர்\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம், கவலை அளிக்கிறது.. July 19, 2019\nகர்மவீரர் வழி நடப்போம் July 15, 2019\nஇராம கோபாலன் அறிக்கை – அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம் July 14, 2019\nஈரோட்டிலிருந்து சென்னைக்கு குடிநீர் வழங்க இந்து முன்னணி தீர்மானம். June 25, 2019\nஏறிக்குதித்திட ஒரு ஏழடிச்சுவர் – பாரதி பாஸ்கர் பட்டிமன்ற பேச்சாளர் June 4, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (177) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalthalapathi.blogspot.com/2014/01/", "date_download": "2019-07-21T20:09:10Z", "digest": "sha1:6RBAJL552B5QJBL35X4H4XTY44Y6HPMI", "length": 6108, "nlines": 88, "source_domain": "makkalthalapathi.blogspot.com", "title": "வயக்காடு: January 2014", "raw_content": "\nசாலையில் செல்கின்ற வாகனம், பூங்காவில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தை, குழந்தையை இரசித்துக் கொண்டிருக்கும் இளம்பெண், கைகோர்த்தபடி செல்லும் காதலர்கள் என எப்பொழுதும் போலான நாள். அலுவலகம் விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். பத்து நிமிட நடைபயணம் போதுமானாதாக இருக்கும் தூரத்தில் வீடு. எப்போதும் எனக்கு இருபது நிமடத்திற்கு மேல் தேவைபடுகிறது. இதற்கும் நான் பனத்தை சேமிப்பதில்லை என்று மற்றவர்கள் சொல்லுவதற்கும் தொடர்பு இருக்குமோ என ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். நிச்சயமாய் விடைகிடைக்கும் தூரம் தெரியவில்லை.\nகாலை முதல் இரவு வரை அலுவலகத்தில் இருப்பதில் உலகதிதின் அளவை cubicle size-ல் மட்டும் அளக்க முடிகிறது. பள்ளிமுடிய காத்திருக்கும் சிறுகுழந்தையை போல் நானும் இ��ுப்பதாவே தோன்றும். மாலையில் விளையாடிக் கொண்டே செல்கிறேன் வீட்டிற்கு. இரயில் நிலைத்திற்கான தெரு என்பதால் கூட்டம் குறைவில்லாமல் இருக்கும். இவர்கள் அன்பானவர்கள், பொதுவாய் ஒரு புன்னகையோடு வழிப்போக்கரிடம் உரையாட துவங்குவதுண்டு. தினம் செல்லும் தெருதான் ஆனால் எப்போதும் புது மனிதர்கள். ஆச்சர்யமாய் இருக்கும். காரணம் இதுவாய் இருக்கலாம்.\nஆம், புதிய முகங்களே ஆச்சர்யத்தை ஏற்படுத்துவால் அவர்களின் முகங்களை என்னுள் பதிவு செய்வதில்லை. உரையாடலை நினைவில் கொள்வதில்லை. எப்போதும் என வீட்டு முனையில் சிறு புன்னகையோடு விடைபட்டு செல்கிறேன்.\nபிரிவு வலிக்கிறது நாம் இழந்துவிட்டோம் என்றென்னும்போது. பிரிவு சுகமானதாய் இருக்கும் மீண்டும் சந்திபோம் என்கின்றபோது. பிரிவு எதுவமற்றதாய் இருக்கும் நீங்கள் எதையும் எதிர்பாக்காதபோது.\nஎரிகிற வீட்டில் பிடிங்கியவரை இலாபம்.... காலக்கரையான் அழித்தது போக, மங்கலத்தார் ப்ளாக்கில் எஞ்சியவற்றை மீண்டும் பதிவிட்டுள்ளேன் என் வயக்காட்டில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/event/thevaram-class/?instance_id=1113", "date_download": "2019-07-21T19:37:23Z", "digest": "sha1:OZH56POSDK57YWOG2QPJ2IJCJQDKEK55", "length": 6994, "nlines": 190, "source_domain": "saivanarpani.org", "title": "Thevaram Class by Mr.Ragu | Saivanarpani", "raw_content": "\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nபிறவித் துன்பம் நீங்க உயிர்த்தொண்டு\n31. மழை இறைவனது திருவருள் வடிவு\n57. அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்\n113. நன்னெறி நான்கின் பேறு\n59. அகக் கண் உடையவரே கல்வி கற்றவர்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6855", "date_download": "2019-07-21T20:27:47Z", "digest": "sha1:75D27NX5PFIVEZRXQGAYRJIPUIFGOI5D", "length": 6157, "nlines": 84, "source_domain": "www.dinakaran.com", "title": "நெத்திலி மீன் குழம்பு | Nethili fish kolambu - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > மீன் சமையல்\nநெத்திலி மீன் - 200 கிராம்,\nசிறிய வெங்காயம் - 100 கிராம்,\nதக்காளி - 150 கிராம்,\nஇஞ்சி, பூண்டு விழுது - 80 கிராம்,\nபச்சை மிளகாய் - 2,\nகறிவேப்பிலை - 1 கொத்து,\nகடுகு - 5 கிராம்,\nவெந்தயம் - 5 கிராம்,\nமிளகு 10 - கிராம்,\nசீரகம் - 5 கிராம்,\nதேங்காய் விழுது - 100 கிராம்,\nஎண்ணெய் - 100 மி.லி.கிராம்,\nகலந்த மிளகாய்த்தூள் - 20 கிராம்,\nமஞ்சள் தூள் - 5 கிராம்,\nதனி மிளகாய்த்தூள் - 10 கிராம்,\nபுளி - 15 கிராம்,\nபெரிய வெங்காயம் - 1.\nமிளகு, சீரகம், சின்ன வெங்காயத்தை எண்ணையில் வதக்கி பிறகு அரைத்து தனியாக வைக்கவும். கடாயில் எண்ணை சேர்த்து அதில் கடுகு, வெந்தயம், சேர்த்து தாளிக்கவும். பிறகு பெரிய வெங்காயத்தை ேசர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் வதக்கியதும் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கலந்த மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். தக்காளி நன்கு மசிந்து வரவேண்டும். பிறகு புளி தண்ணீர் மற்றும் தேங்காய் விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவேண்டும். பிறகு மீன் துண்டுகளை சேர்த்து மூடிப்போட்டு அடுப்பை அணைத்துவிடவேண்டும். மீன் அந்த சூட்டிலேயே வெந்திடும். பிறகு கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து அலங்கரிக்கவும்.\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n22-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sattrumun.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-07-21T19:47:05Z", "digest": "sha1:KF5IA6NVSOABWOI6S56SWQCJHESFMVSU", "length": 10882, "nlines": 117, "source_domain": "www.sattrumun.com", "title": "கன்னியாகுமரியில் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பெண்கள் குழந்தைகளை கடத்துவதாக பொதுமக்கள் பிடித்தனர்", "raw_content": "\nஉயிரை பறித்த வீடியோ காலில் விபரீத விளையாட்டு\nதுடியலூர் சிறுமி குற்றவாளி சந்தோஷ் குமாரை பொளந்து கட்டிய பொதுமக்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nHome Headline கன்னியாகுமரியில் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பெண்கள் குழந்தைகளை கடத்துவதாக பொதுமக்கள் பிடித்தனர்\nகன்னியாகுமரியில் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பெண்கள் குழந்தைகளை கடத்துவதாக பொதுமக்கள் பிடித்தனர்\nவீட்டின் ஜன்னல்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி குழந்தைகள் கடத்தப்படுவதாக சமீபத்தில் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தது. இது முதலில் ஆரம்பித்தது கேரளாவில் தான். கேராளவில் பல வீடுகளில் கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு காவல் நிலையங்களில் இது தொடர்பாக பல்வேறு வழக்குகளும பதிவு செய்யப்பட்டது.\nஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டதாக கூறப்பட்ட பகுதிகளில் கேரள போலிசார் கண்காணிப்பை அதிப்படுத்தினர். ஆனால் குழந்தை கடத்தல் சம்பவங்கள் இதுவரை நடைபெறவில்லை.\nகேரள முதலமைச்சர் கூட தனது அதிகாரப்புர்வ முகநூல் பக்கத்தில் ஸ்டிக்கர் ஒட்டினால் குழந்தைகள் கடத்தப்படும் என்ற செய்திகயில் உண்மை இல்லை, இது வரை எப்படி எந்த சம்பவமும் நடைபெறவில்லை என சமீபத்தில் விளக்கம் அளித்திருந்தார்.\nஇந்த நிலையில் கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரியில் கடந்த சில நாட்களா வீடுகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படுவதாக கூறப்படுகின்றது.\nகன்னியாகுமரி மாவட்டம் ஈசாந்திமங்கலம் பகுதியில் கருப்பு ஸ்டிக்கர் ஓட்டியதாக கூறி ஒரு பெண்ணை அப்பகுதி மக்கள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.\nஇதே போன்று கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோடு பகுதியில் உள்ள கணேஷ் பிரபு என்பவரின் வீட்டில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த வீட்டின் பகுதியில் சந்தேகத்திற்கு ���டமான முறையில் நின்று கொண்டிருந்த வட மாநில பெண்ணை அப்பகுதி மக்கள் பிடித்து காவல் துறையில் ஒப்படைத்துள்ளனர்.\nஇது மட்டுமல்லாது கடந்த 3 நாட்களாக தமிழகத்தின் சில பகுதிகளில் குழுந்தைகளை கடத்த முயன்று அவர்களை பொதுமக்கள் பிடித்ததாக பல காணொளிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி வருகின்றது.\nஇது குறித்து தமிழக காவல் துறை தீவிர விசாரனை செய்து பொதுமக்களின் ஐயம் மற்றும் அச்சத்தை போக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.\nPrevious articleசென்னை காவல் துறை எனக்கு 2 வது வாழ்கை கொடுத்துள்ளது வீடு திரும்பிய லாவண்யா பேட்டி\nNext articleதிடீர் என மின்சார கம்பியில் ஏறி 2 மணி நேரம் ஆட்டம் காட்டிய எலக்ட்ரிசியன் ஈரோட்டில் பரபரப்பு\nதுடியலூர் சிறுமி குற்றவாளி சந்தோஷ் குமாரை பொளந்து கட்டிய பொதுமக்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nசிறுவர்கள் என்ற பெயரில் மனித மிருகங்கள் கடலூர் சிதம்பரம் பெட்ரோல் பங்கில் துணிகரம்\nஉயிரை பறித்த வீடியோ காலில் விபரீத விளையாட்டு\nதுடியலூர் சிறுமி குற்றவாளி சந்தோஷ் குமாரை பொளந்து கட்டிய பொதுமக்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sattrumun.com/category/computer-tips-tutorial/", "date_download": "2019-07-21T19:45:49Z", "digest": "sha1:YHIYJWTSJPUXWA5BBTOXBVYUBIPNA4XD", "length": 3928, "nlines": 97, "source_domain": "www.sattrumun.com", "title": "Computer Archives - Latest News Breaking News", "raw_content": "\nஉயிரை பறித்த வீடியோ காலில் விபரீத விளையாட்டு\nதுடியலூர் சிறுமி குற்றவாளி சந்தோஷ் குமாரை பொளந்து கட்டிய பொதுமக்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்���ாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nஉயிரை பறித்த வீடியோ காலில் விபரீத விளையாட்டு\nதுடியலூர் சிறுமி குற்றவாளி சந்தோஷ் குமாரை பொளந்து கட்டிய பொதுமக்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTQwMDM0Nw==/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-07-21T20:25:33Z", "digest": "sha1:CDSCGQ3WBLHUX2L7DRE3GE7A3MOGEANQ", "length": 5812, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "நக்சல்களால் கடத்தப்பட்ட டிஆர்எஸ் நிர்வாகி சடலமாக மீட்பு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nநக்சல்களால் கடத்தப்பட்ட டிஆர்எஸ் நிர்வாகி சடலமாக மீட்பு\nஐதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் உள்ள கோத்தூரை சேர்ந்தவர் சீனிவாச ராவ் (45), அப்பகுதியில் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவராக இருந்தார். கடந்த திங்கட்கிழமை இவருடைய வீட்டில் நுழைந்த 15 பேர் கும்பல், துப்பாக்கி முனையில் அவரை கடத்தி சென்றது. இந்நிலையில், சீனிவாச ராவ் அண்டை மாநிலமான சட்டீஸ்கரில் உள்ள எர்ராம்பாடு பகுதியில் உள்ள குடிசையில் தலையில் காயம்பட்ட நிலையில் நேற்று பிணமாக கிடந்தார். அவரை கடத்தி கொன்றவர்கள் நக்சல்களாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள் ளது.\nதீவிரவாதிகள் அடுத்தடுத்து அட்டகாசம் பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு பெண் மனித குண்டு தாக்குதல்: 7 பேர் பலி: 40 பேர் காயம்\nமன அழுத்தம் பற்றி நடித்து கொண்டிருந்தபோது நகைச்சுவை கலைஞர் மஞ்சுநாத் மேடையில் சுருண்டு விழுந்து சாவு: 36 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபம்\nசவுதி சிறை பிடித்த ஈரான் எண்ணெய் கப்பல் விடுவிப்பு\nடிரம்பின் ‘கோ பேக்’ டிவிட்டர் எதிரொலி இந்து சாமியார் மீது அமெரிக்காவில் தாக்குதல்\nமேடையில் மயங்கி விழுந்து உயிரிழந்த 'காமெடியன்'\nஎனக்கு ஒரு சமூக அக்கறை உண்டு என்று செயல்பட்ட சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்துகொள்கிறேன்: வைரம��த்து பேச்சு\nசூர்யாவின் கருத்தில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை: திருமாவளவன் எம்.பி. பேச்சு\nமணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த திருநாவலூர் போலீஸ் நிலைய காவலர்கள் பணியிடமாற்றம்\nநாளை விண்ணில் ஏவப்படவுள்ள சந்திரயான்-2 விண்கலம் ஏவப்படுவதற்கான கவுன்ட்டவுன் தொடங்கியது\nவிடுமுறை தினமான இன்று அத்திரவரதரை தரிசிக்க கூட்டம் குறைந்தது\nவெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் இந்திய அணிக்கு கோஹ்லி கேப்டன்: ஒருநாள், டி20ல் பூம்ராவுக்கு ஓய்வு\nஎப்போது ஓய்வு பெறவேண்டும் என்பது டோனிக்கு நன்றாக தெரியும்...: எம்.எஸ்.கே.பிரசாத் சொல்கிறார்\nஇந்தோனேசியா ஓபன் பேட்மின்டன் வெள்ளி வென்றார் சிந்து\nகோவை கிங்சுக்கு 151 ரன் இலக்கு\nகாமன்வெல்த் டேபிள் டென்னிஸ் கால் இறுதியில் சரத் கமல் அதிர்ச்சி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/281234", "date_download": "2019-07-21T20:08:57Z", "digest": "sha1:MMOSLMHAES3UDM3EO3Z7IDNA2ZIBLW6K", "length": 5774, "nlines": 100, "source_domain": "www.vvtuk.com", "title": "யா/ சிதம்பரக் கல்லூரியின் பழைய மாணவர் ஒன்று கூடல் 2019 | vvtuk.com", "raw_content": "\nHome அறிவித்தல்கள் யா/ சிதம்பரக் கல்லூரியின் பழைய மாணவர் ஒன்று கூடல் 2019\nயா/ சிதம்பரக் கல்லூரியின் பழைய மாணவர் ஒன்று கூடல் 2019\nPrevious Postஅருள்மிகு கனடா ஸ்ரீமுத்துமாரி அம்மன் 5ம் நாள்பகல்த்திருவிழா 2019 Next Postவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 4ம் நாள் இரவுத்திருவிழா பகுதி-04 08.04.2019\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nவல்வை றெயின்போ விளையாட்டுக்கழகத்தின் 76ம் ஆண்டு நிறைவு விழா மென்பந்தாட்டத்தில் இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றது வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகம் வல்வை ரேவடி விளையாட்டுக்கழகம் ஆகிய கழகங்கள் தகுதி பெற்றது.\nVEDA கல்வி நிலையத்தில் பணிபுரிவதற்கு புதிதாக ஆட்கள் தேவை\nAustralia வல்வை குளிர்கால ஒன்றுகூடல் 2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2019\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்தமாரி அம்மன் இந்திரவிழா 2019 – கnணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 8ம் நாள் வேட்டைத்திருவிழா.பகுதி-04 12.04.2019\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -8 – Year 8\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -7 – Year 6\nAustralia வில் கடந்த 30/6/2019 இல் மிகச்சிறப்பாக நடைபெற்ற கணிதவிழா.\nசிதம்பர கணிதப்போட்டியில் முதல் 100 இடங்களை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான இரண்டாம்கட்ட பரீட்சை இன்று சிதம்பரா கல்லூரியில் நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2019/04/24/sraadham/", "date_download": "2019-07-21T19:04:16Z", "digest": "sha1:NVZ45POFXVHOCX7OLFLTFOEHEADHFLZB", "length": 11965, "nlines": 109, "source_domain": "amaruvi.in", "title": "சிராத்தம் – சில எண்ணங்கள் – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nசிராத்தம் – சில எண்ணங்கள்\n“தெவச மந்திரம் மாதிரி படிக்காதே. தெளிவா புரிஞ்சு படி” 80-களில் பாட்டி சொன்ன போது புரியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு திருவல்லிக்கேணியில் ஒரு பாரம்பரிய மடம் அளித்துள்ள இடத்தில் அம்மாவுக்கு மாசிகம் பண்ணின போது புரிந்தது.\nசிராத்தம் என்பதற்கு ‘சிரத்தா’ என்பதே வேர்ச்சொல் என்று படித்திருக்கிறேன். ஆனால் இம்மாதிரி சிராத்தம் பண்ணினால் பலன் வேண்டாம் ஸ்வாமி, பாபம் வந்து சேரும் என்பதைப் புரிந்துகொண்டேன்.\nபாரம்பரிய மடங்கள் / ஆஸ்ரமங்கள் இம்மாதிரியான காரியங்களுக்காகவென்று தனியாக இடங்களைக் கொடுத்துள்ளார்கள். இதனால் பெரிய வருமானமெல்லாம் இல்லையென்றாலும் ‘ஏதோ இம்மாதிரியான காரியங்களை விட்டுவிடாமல் செய்ய இடம் வேண்டுமே’ என்னும் எண்ணத்தில் அவர்கள் செய்துகொடுத்துள்ள இடத்தில் கொஞ்சமேனும் சிரத்தையுடன் செய்து வைக்க வேண்டாமா மந்திரங்களுக்கு அர்த்தம் புரியாது என்று நினைத்துக் கொண்டு ஏனோதானோவென்று செய்துவைத்ததை நினைத்தால் கோபம் தான் வருகிறது. யஞ்ஞோபவீதத்தை மாற்றாமலே சோதகும்பம் செய்து வைக்கிறார். அப்படி ஏதாவது விதி உள்ளதா என்று தெரியவில்லை. இப்படி ஒரு கொடுமை உண்டோ மந்திரங்களுக்கு அர்த்தம் புரியாது என்று நினைத்துக் கொண்டு ஏனோதானோவென்று செய்துவைத்ததை நினைத்தால் கோபம் தான் வருகிறது. யஞ்ஞோபவீதத்தை மாற்றாமலே சோதகும்பம் செய்து வைக்கிறார். அப்படி ஏதாவது விதி உள்ளதா என்று தெரியவில்லை. இப்படி ஒரு கொடுமை உண்டோ அந்தப் புதிய வாத்யாருடன் முகம் கொடுத்துப் பேசவே பிடிக்கவில்லை.\nபிராம்மணார்த்தாம் இருந்தவர்களால் இரு கரண்டி அளவிற்கே சாதம் சாப்பிட முடி���்தது. முன்னரே சாப்பிட்டுவிட்டு வந்ததைப் போல் இருந்தது. வசதி இல்லாததால் பிராம்மணார்த்தம் சாப்பிட வருகிறார்கள் என்று தெரிந்தாலும் இம்மாதிரியான ஒழுங்கீனத்தால் என்னென்ன துர்பலன்கள் ஏற்படுமோ என்று பயமே வருகிறது. இம்மாதிரியான எண்ணங்கள் இவர்களுக்கு விலக வேண்டும் என்று வேண்டிக்கொள்வதைத் தவிர என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்களிடம் கேட்டு அவர்களைப் புண்படுத்த விரும்பவில்லை. எனவே வெறுமனே வந்துவிட்டேன்.\nஎல்லா வாத்யார்களும் அப்படி இல்லையென்பதை அறிந்தே எழுதியுள்ளேன். ஸாஸ்த்ரங்களை நன்றாகப் படித்த சில வாத்யார்கள் செய்துவத்து அதை ஒரு அளவுகோல்(Benchmark) ஆக்கிவிட்டார்கள். எல்லா வாத்யார்களாலும் அந்த அளவிற்கு முடியாது தான். ஆனாலும் சிரத்தை இல்லாமல் செய்வதை என்னவென்று சொல்வது\nவாத்யார்கள் இப்படி இருப்பதற்கு சிராத்தம் செய்யும் கர்த்தாக்களுமே காரணம் என்பதையும் உணர்ந்தே இருக்கிறேன். ஆபீசுக்குப் போகணும் என்று அவசரப்படுத்துவது, வாத்யார்களை அவமதிப்பது, பேரம் பேசுவது என்று பல இம்சைகளைக் கர்த்தாக்கள் கொடுக்கிறார்கள். ஏதோ கடனெழவே என்று செய்யச் சொல்கிறார்கள் என்பதையும் அறிந்தே இருக்கிறேன். அந்தப் பாவம் அவர்களுக்கு. அவ்வளவுதான்.\nஆகவே, ப்ராசீனமான ஆஸ்ரமங்கள் / மடங்களின் கிளைகளை நிர்வகிப்பவர்கள் இம்மாதிரியான அசிரத்தையான வாத்யார்களையும், இன்ன பிற வ்யக்திகளையும் அருகில் சேர்க்காதீர்கள். இவர்களுக்கும் மடங்களுக்கும் தொடர்பில்லை தான். ஆனாலும், ஸ்தாபனத்தைன் பெயர் இவர்களால் கெடுகிறது என்பது உண்மை.\n‘தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை’\nபி.கு.: கிணறு உள்ள என் வீட்டிலேயே இம்மாதிரியாக காரியங்கள் செய்வது வழக்கம். இம்முறை நீர் வற்றிவிட்டது. எனவே சுற்றி அலைந்து கடைசியாகக் கிடைத்த இடத்தில் இம்மாதிரியான ஒரு இடத்தில் செய்ய வேண்டியதாகிவிட்டது.\nPrevious Article சிங்கப்பூர் இலக்கியம் – என் பார்வை\nNext Article காஞ்சி மடம் வரலாறு – ஆழ்வியல் ஆய்வு – நூல் வாசிப்பனுபவம்\nமன்னனும் மடலும் – பேருரை\nசிங்கப்பூர் – ஒரு சிந்தனை\n'ஹலோ' என்கிற சுத்த சம்ஸ்க்ருத சப்தம் திவச மந்திரங்களில் ஆவாஹனம் ஆகியிருப்பதை இன்று உணர்ந்தேன். 1 day ago\nதெவச மந்திரத்தில் ‘ஹலோ’ என்றொரு புதிய சப்தம் சேர்க்���ப்பட்டுள்ளதை இன்று அறிந்து கொண்டேன். 1 day ago\nNatarajan on நீதி இன்னமும் சாகவில்லை\nமன்னனும் மடலும் – பேருரை\nசிங்கப்பூர் – ஒரு சிந்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/379265.html", "date_download": "2019-07-21T18:56:53Z", "digest": "sha1:L2NILR63LHZRZAA4HHQXWQZLMNYUKNGW", "length": 6340, "nlines": 135, "source_domain": "eluthu.com", "title": "சொப்பனம் - காதல் கவிதை", "raw_content": "\nயுகங்கள் வரை தொடர்ந்து பயணிக்கும் தூரம் பார்த்து\nஇமை பிரிக்காது கண்டு கொண்டிருக்கிறேன்..\nஆம்.. நீ உறைத்தது போல நிஜத்தை மறந்து நிழலில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன்..\nநிஜத்தின் பிரிவை விட நிழலின் சாயல் என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது...\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF._%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-07-21T19:44:44Z", "digest": "sha1:PO3T5AVACZYUD45NEGKJCMKTWMHFA4ZG", "length": 12418, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "சி. தண்டாயுதபாணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலங்கை, கிழக்கு மாகாண கல்வி அமைச்சர்\nஎதிர்க்கட்சித் தலைவர், கிழக்கு மாகாண சபை\n28 செப்டம்பர் 2012 – 3 மார்ச் 2015\nகிழக்கு மாகாண சபை உறுப்பினர்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளைத் தலைவர்\nசிங்காரவேலு தண்டாயுதபாணி (Singaravelu Thandayuthapani, பிறப்பு: 7 ஆகத்து 1950) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், ஆசிரியரும் ஆவார். இவர் கிழக்கு மாகாண கல்வி அமைச்சராகப் பதவியில் உள்ளார்.\nதண்டாயுதபாணி திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் கல்வி கற்றவர்.[1] பொருளியலில் பட்டம் பெற்ற பின்னர் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து ஆச��ரியப் பயிற்சி பெற்றார்.[1]\nதண்டாயுதபாணி பாடசாலை அதிபராகவிருந்து பின்னர் கல்வித்துறைப் பணிப்பாளரானார்.[1][2] கிழக்கு மாகாணத்துக்கான காணி, காணி அபிவிருத்தி, கல்வி, கலாசார அமைச்சின் செயலாளராக 2010 முதல் 2011 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.[1]\n2012 இல் இடம்பெற்ற மாகாணசபைக்கான தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு கிழக்கு மாகாணசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] 2012 செப்டம்பர் 28 இல் இவரை மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏகமனதாகத் தேர்ந்தெடுத்தது.[1][4] தண்டாயுதபாணியும் அவருடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏனைய 10 கூட்டமைப்பு உறுப்பினர்களும் 2012 செப்டம்பர் 28 இல் கூட்டமைப்புத் தலைவரும் நாடாளுமன்ற உறுபினருமான இரா. சம்பந்தன் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.[1]\nசி. தண்டாயுதபாணி 2014 ஆகத்து 28 அன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]\n2015 அரசுத்தலைவர் தேர்தலின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் அனைத்துக் கட்சி தேசிய மாகாண அரசு உருவாக்கப்பட்டது.[6][7][8] தண்டாயுதபாணி கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சராக ஆளுனர் ஒஸ்டின் பெர்னாண்டோ முன்னிலையில் 2015 மார்ச் 3 அன்று பதவியேற்றார்.[9][10]\n↑ வீரகேசரி, ஆகத்து 29, 2014\nகிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகள்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சி அரசியல்வாதிகள்\nஇலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள்\nஇலங்கை மாகாண சபை அமைச்சர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 செப்டம்பர் 2015, 12:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-21T19:29:14Z", "digest": "sha1:CAWQA3M67AJKAKTFKEHZK5MS4OWF55AG", "length": 33045, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "நவாலி கதிர்காம முருகன் ஆலயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "நவாலி கதிர்காம முருகன் ஆலயம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nஇந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள்\nநவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயம்.\nசோமசுந்தரப்புலவர் முதலாம் பல புண்ணியம்ச் சான்றோர் வாழ்ந்து புகழ் பரப்பிய இடம் நவாலியம்பதி வலி.தென்மேற்கு உதவி அரசாங்க பிரிவைச் சேர்ந்தது. கிராம சேவையாளர் பிரிவு துஃ135. புழமையான வரலாற்றுச்; சிறப்பு மிக்க சிந்தாமணி விநாயகர் ஆலயம், அந்திரான் முருகமூர்த்தி கோவில் ஆகிய இரண்டுக்கும் நடுவனாக அமைந்துள்ள கதிர்காம முருகன் ஆலயம், காலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் நடுநாயகமாக விளங்குகின்றது. யாழ் நகரிலிருந்து 7 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது.\nநவாலி – வட்டுக்கோட்டைப் பிரிதான வீதியில் அமைந்துள்ளமையால், காரைநகர் - யாழ்ப்பாணம் -786 இலக்கப்பேரூந்து, பருத்தித்துறை – நவாலி மானிப்பாய் -767 இலக்கப்பேரூந்து ஆகிய இரண்டும் பயணிக்கும் நடு எல்லையாததால் போக்குவரத்து மிகவும் திருப்தியாகவுள்ளது. பல அடியார்கள் தத்தம் பயணத்தை மேற்கொள்ளும் போது இங்குவந்து தரிசித்து செல்வதும், எக்கருமத்துக்காகவும் இவ் வீதியைப் பயன்படுத்துபவர்களும் கதிர்காம முருகனைச் சிந்தையால் தரிசித்து செல்வதும், உள்ளத்தைத் தொடும் காட்சியாகும்.\nஇக்கோயிலை ஸ்தாபித்தவர்கள் இராசமணி அம்மையார் திரு. சண்முகம் என்பவரின் கரம்பற்றி இல்லத்தரசியாக, மக்கள் நால்வரின் தாயாக இருந்தார். கடும்நோயினால் வருந்தி பெரும் உள்ளத் தாக்கத்துடன் செல்வச்சந்நிதி சென்று அங்கிருந்து கதிர்காம யாத்திரை மேற்கொள்ள உத்தேசித்தார். 1956 ஆம் ஆண்டு நாட்டில் இனக்கலவரம், வீட்டவர்களுக்கு மனக்கிலேசம். 'கடற்கரையோரத்திலே, கையில் வேலுடன் சிறுவனாக வந்து தன்கரம் பற்றி கதிர்காமம் அழைத்துச் செல்வது போல் ஒரு காட்சியும் கண்டேன். துணைவருவேன், ஒன்றுக்கும் அஞ்ச வேண்டாம் என்ற வாக்கும் கேட்டேன்.' யாத்திரையைத் தடுக்க முனைந்த உறவுகள் இதைக்கேட்டு மௌனமாக இருந்தனர். 'கைலைக் காட்சி கண்டல்லால் மாளும��� உடல் கொண்டு மீளேன் என்ற அப்பரடிகளின் வைராக்கியத்தோடு சென்றார். அவரது பாதை சோதனையாயிற்று. இறுதியில் சத்தியம் வென்றது.\nஇவ்வாறாக யாத்திரை மேற்கொண்ட வழிகளில் உண்டான அனுபவங்களில் ஓர், இரண்டையேனும் குறிப்பிடுதல் இங்கு பொருத்தமானதாகும். காட்டிலே யானைக்கூட்டமொன்று எதிர்ப்பட்டது. இவருடன் சென்ற குழுவினர் கதிகலங்கினர். பிராணபயத்திலே நடுங்கி நின்ற வேளை, எல்லோரும் 'அரோகரா கோஷம் செய்வோம் என்று சொல்லித்தானே தொடங்கினார். அடியார்களின் கோஷம் யானைகளை விரட்டியதும் எல்லாம் தம்வழி சென்று விட்டன.\nநட்டநடுக் காட்டுக்கிடையே சென்றுகொண்டிருக்கையில் எல்லோருக்கும் தண்ணீர்த் தாகம் உண்டாயிற்று. சிறிது தொலைவில் குளம் ஒன்று தெரிந்தது. சென்று பார்த்தால் முதலைகளின் இருப்பிடமாகத் தெரிந்தது. எவரும் குளத்தை நெருங்கப் பயந்தனர். இவர் துணிந்து சென்று நீர்கொண்டு யாவர்க்கும் கொடுத்தமை பெரிய அற்புதம் அல்லவா இவ்வாறாக இவர்கள் கதிர்காமத்தைச் சென்றடைந்தனர்.\nகுருமுருகன் மாணிக்க கங்கையில் நீராடி, விபூதி தரித்து, 'அரோகரா' நாமஜெபத்துடன், 'எனக்கு ஏதாவது உறுதி சொல்லும் என்று ஓரிடத்தில் தியானத்தில் அமர்ந்தார். பக்தியின் மொழி கண்ணீர் தானே. கண்ணீர் பெருக, மெய் மறந்த நிலையிலே' சின்னம் வரும்; கொண்டு நவாலிக்குச் செல்க் நான் அங்கு வருகின்றேன். என்ற அசரீரி கேட்டது. அதற்கிணங்க மறுநாள், ஒருநாளும் அறிமுகமில்லாத முதியவர் ஒருவர் அதைக்கொடுத்து மறைந்து விட்டார்.\nசின்னத்தைப் பெற்றார், இரும்பு பொன்னாகும் இரசவாதம் நடந்தது. பேருவகையுடன் நவாலிக்கு வந்து சேர்ந்தார். குருகுலத்தைச் சார்ந்தவர்கள், எனினும் விபூதியை எடும், கொடுப்பது நான் என்று முருகப்பெருமான் அருளிய பலம் மாபெரும் சக்தியாயிற்று. தீராத நோய்கள் தீர்ந்தன. பெல்லி, சூன்யம் செய்வினைகளால் தாக்குண்டார் சுகம் கண்டனர். அம்மையாரின் தோற்றம் 'குனித்தபுருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்..........' என்றபடி இருந்தது.\nநவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலே நடைபெற்ற ஒரு ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதாகும். சேரமான் பெருமான் நாயனார்க்குத் தனிப்பட்ட அவரது பூசை முடிவிலே நடராஜப்பெருமானது பாதச்சிலம்பொலி கேட்பது சமயம் நிறுவிய உண்மை. இவ்வாலயத்திலும் அன்ற�� பூசை நேரங்களில் சுவாமிக்கு அண்மையிலுள்ள இரண்டு விளக்குகள் அசைந்தாடுவது உண்மை. மேலும், பூசை நேரங்களில் குருமுருகன் ஒரு பக்கம் தியானத்தில் அமர்வார். அவ்விடத்தில் மணல் மீது சின்னக் குழந்தையின் செல்வச் சேவடி பதிந்திருக்கும். செல்வச்சந்நிதியானின் பாதமுத்திரையான இதனை நிலையாகப்பதிக்க விரும்பி, விண்ணப்பித்து வக்குப்போல செய்த ஓரிடத்தில் சீமெந்து கரைத்து வைத்து பாதத்தறை என்று குறிப்பிட்டு இன்றும் பூசை செய்வதைக் காணலாம்.\n1982 ஆம் ஆண்டு வைகாசி மாதம் திருவாதிரை அன்று இவரின் மகாசமாதி நிகழ்ந்தது. சமாதியன்று புல்லாங்குழலுடன் கண்ணன் நிற்பார் என்று சொன்ன தீர்க்க தரிசன மொழியின்படி, அன்பர் ஒருவர் இவரின் சமாதியன்று நினையாப்பிரகாரம் கண்ணன் சிலையுடன் வந்தமை அதிசயமல்லவா முன்பு பாதம் பதிந்த இடத்தில் சமாதி எழுப்பப்பெற்றது அற்புதம் தானே. இவரது புத்திரர் உயர் திரு சண்முகம் பாலசுப்பிரமணியம் சமாதிக்குரிய கிரியைகளை ஆத்மீகம் தந்த அன்பின் ஆர்வத்துடன் நிகழ்த்தினார். 1984 இல் வெளிநாடு செல்லும் வரை அவரே பூசகராக இருந்தார். இவரது சகதர்மினி பிச்சைத்தம்பி அன்னம் தம்பதிகளின் மகள் ருக்மணி தேவியாகும். இவரது சகோதரி பவளமணி ஆலய திருப்பணிகளில் மிகவும் ஈடுபாடுடையவர் பாலசுப்பிரமணியம் அவர்களின் சகோதரி மகன் பகீரதன் சிறு உதவிகள் கொடுக்கச் 'சிவம்' 1995.08.09 ம் திகதி புக்கார் குண்டு வீச்சுவரை பூசை நிகழ்த்தினார். கதிர்காம முருகன் ஆலயத் தொண்டுகள் செய்துவந்த பவளமணியைச் சிறிது காலத்திற்குப் பின் திருமணம் செய்தார். திரு. மு. சுந்தரமூர்த்தி அவர்கள் இவரும், சிவமும், பகீரதனும் குண்டு வீச்சு அனர்த்தம் வரை பூசை நிகழ்த்தினர்.\nநாடளாவிய அனர்த்தங்கள் நிகழ்ந்த போது விக்கிரங்கள் இருந்த இடம் ஒழிந்து ஏனைய பகுதிகள் தரைமட்டமாயின. அயலில் சில வீடுகளும் தரைமட்டமாகியது. புனித சஞ்சாரமற்ற இடமாக பல உயிர்கள் சேதமுற சூன்யப் பிரதேசமாக (பிரதேசம் இருந்த இடம் மீண்டு அருள் நிலையம் ஆயிற்று. 1995 – 1996 ஆண்டுப் பகுதியில் மக்கள் இடம்பெயர்ந்தனர். தற்போதய பூசகர் திரு. மா. பத்மநாதன் இரண்டாவது மகள் பிரியதர்சினியுடன் கொழும்பு சென்றார். திருமதி. மா. பத்மநாதன் செல்வி ப. அநிந்திதா செல்வன் ப.பத்மகுமார் ஆகியோர் நவாலிக்குத் திரும்ப வந்தனர். இங்கு ஆலயபூசைக்���ு எவரும் அற்றநிலை. நீறு பூத்த நெருப்புப்போல் தொண்டுள்ளத்துடன் வாழ்ந்த இவர்கள் ஆலய அலுவலகளில் முழுமூச்சுடன் செயற்பட்டனர். குருமுருகனின் இளைய சகோதரர் அமரர் திரு. சிவகுரு அவர்கள் 'குருபாமா' என்று அழைக்கப்பெற்றவர். விளங்குமாறும் கையுமாக எந்நேரமும் சுத்திகரிப்புத் தொண்டைச் செய்தாhர். அவரது தொண்டும், அவரது அன்னையான 'குஞ்சரம்' என்பவரின் அம்மன்கலையும் வாக்குகளும் ஆலயத்தில் அழியாத பதிவேடுகளாகும். 'அடியார் ஆலயத்தில் அல்லல் சொன்னக்கால், வானாது இருப்பீர்' என்ற தோழமை பூண்ட சுந்தரர் சிவனைக் கேட்டது போல் இக்காலப் பகுதியில் திரு. பத்மநாதனின் பிள்ளைகள் இருவரினதும் பூசையை முருகன் அங்கீகரித்தமையால் ஒருவித தடையுமின்றிப் பூசைகள் நடந்தன. 1998 ஆம் ஆண்டு பாலஸ்தாபனம் செய்து 1999 பங்குனி மாதம் 22ஆம் தேதி அனுஸ்ட சேத்திர நன்னாளில் அடுத்த கும்பாபிசேகம் நிகழ்ந்ததது. இவ்வாலயத்துக்கு அமரர் கலாபூசணம் வீரமணி ஐயரவர்கள் ஊஞ்சற்பாட்டு பாடி உபகரித்தமை பேருட்செயலாகும்.\nதற்போது இவ்வாலய வரலாற்றில் விழாக்கள் செய்யவும், வேறு கைக்காரியங்களுக்குமாக அடியவர்கள் பலர் பொருளாலும் சரீரத்தொண்டினாலும் பங்களிப்புச் செய்கின்றார்கள். விரிவஞ்சிப் பெரியவர்கள் குறிப்பிடவில்லை எனினும் ஓரிரு புதுமைகளையேனும் குறிப்பிடுவது பொருத்தமானதாகும். புகழ் விரும்பாமை, உள்ளத்தூய்மை, பொறுமை, அர்ப்பணிப்பு போன்ற குணங்கள் கொண்டமையாற்போலும் கும்பாபிசேகப்பணி பத்மநாதத்தம்பதியர்க்குக்கிட்டியது. மேலும் 14.03.2006 ஆம் ஆண்டு கதிர்காமத்திலே அந்தணர் இல்லாதவருக்குரிய கருத்தரங்கில் பங்குகொண்டனர். இங்குதான் திரு. மா. பத்மநாதனுக்கு சிவத்திரு. புத்மநாதன் என்ற பட்டம் வழங்கப்பெற்றது. முருகன் சமாதியடைந்த வைகாசி மாத திருவாதிரை குரு தினமாக திருவுருவப்படம் கிளி வாகனத்தில் வீதி வலம் வருவதும், மாதந்தோறும் திருவாதிரை தினம் விசேட பூசையாகவும் கொண்டாடப்படுகின்றது. திருவெம்பாவை காலத்துடன் நின்றுவிடாது, காலையில் நித்திய பூசையின்பின் சிகபுராண நாதகீதம் ஒலிப்பது அற்புதம், ஆடம்பரமும், பகட்டும் இன்றிப் பூசைகள், திருவிழாக்கள் நிகழும் போது மன ஒருமைப்பாட்டுக்குரிய சூழல் அமைந்ததும், காவடிகள் ஆடிவரும் போது தம்மை மறந்த நிலையில் பக்தர்கள் காணப்படுவது புத��மையல்லவா\nபூர்வ புண்ணிய பலனாக பல அடியவர்கள் இவரிடம் வந்து, உணர்ச்சி மேலீட்டால் 'அம்பன்' என்றும் 'குருமுருகன்' என்றும் நாவாரத் துதித்துக்கொண்டு இங்கு பலர் தொண்டர்களாயினர். சிலர் அவரைச் சந்தேகிக்கவும் செய்தனர். பல்வேறு சோதனைகள் நிகழ்த்தியும் பார்த்தனர். இங்கு ஒன்றை மட்டும் குறிப்பிடுகின்றோம். ஆக்காலகட்டத்திலே கொழும்புத்துறையிலே யோகர்சுவாமிகள் ஞானஒளி பரப்பிக்கொண்டிருந்தனர். அவரைத் தரிசிக்க வருமாறு கட்டாயப்படுத்திக் குருமுருகனை அழைத்துச்சென்றனர். இவரைக் கண்ட மாத்திரத்தே யோகர் சுவாமிகள் ஆனந்த மேலீட்டால் 'அப்பா வருக, முருகா வருக' என்று கூறிக்கொண்டமையைக் கண்டவர்கள் கூறிக்கூறி மகிழ்ந்தனர். பக்தர் மருகலிங்கனார் கண்ட தெய்வக் காட்சி கோயில் அமைய உந்துசக்தி. குருமுருகனும் ஆச்சிரமம் அமைப்போம் என்று தான் முதலிற் கொண்ட எண்ணத்தை மாற்றிக் கோயில் அமைக்கத் திருவுளம் கொண்டார். தமது குடும்பச்சொத்தாகக் குடியிருந்த காணியிலே ஆலயம் அமைக்கப்பெற்றது. தொண்டர்களது பக்குவத்திற்கும், படித்தரத்திற்கும் அமைய அற்புதங்கள் பல அவரவர் வாழ்க்கையில் நிகழ்ந்தது. இத்தகையோரிற் சிலர் இன்னும வாழ்ந்து தம் அநுபவத்தைச் சொல்லி வாயூறுகின்றனர். 1956 ஆம் ஆண்டு ஆடி மாதம் சிறிய குடிலாகக் கோயில் அமைந்தது. 1960 ஆம் ஆண்டு வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று தற்போதுள்ள அமைப்பில் கோயில் பூர்த்தியாகி முதலாவது கும்பாபிசேகம் நடைபெற்றது. மூலஸ்தானத்தில் முருகன் வேலுண்டு விநாயகர், வள்ளியம்மன், தெய்வானை அம்மன் ஆறுமுகசாமி, நாராயணர் என்ற பதிவார மூர்த்தங்கள் உண்டு. ஊதார குணங்கொண்ட அன்பர்கள் பலரின் பங்களிப்பால் மடப்பள்ளி, தீர்த்தக்கேணி யாவும் சிறப்பாக அமைந்துள்ளது. கதிர்காமம் செல்வச்சந்நிதி போன்ற ஆலயங்கள் போல் இங்கும் ஆகமத்துக்குப் புறம்பான மௌன பூசை நிகழ்கின்றது. வாய்கட்டிப் பூசை நிகழ்ந்த பின் குருமுருகன் விபூதிப்பிரசாதம் அளிப்பார். அவரது கணவராயிருந்த அமரர் திரு. சுவாமி சண்முகம் முதலில் பூசகராயிருந்தார் இங்கு மூன்று காலப்பூசை நித்தியம் நிகழும் சனிக்கிழமைகளில் காலைப்பூசை நிகழாது. முழுக்குப்பூசை என்ற பெயரில் மத்தியானம் பூசை ஆரம்பமாகும். சுpவராத்திரி கந்தசஷ;டி நவராத்தி என்ற பல விழாக்கள் கொண்டாடப்படுவதுண்டு. ஸ்தலவிருட்சமாக வேப்பமரம் உள்ளது. கதிர்காமமத் திருவிழா ஆடிமாதம் தொடங்கும் போது இங்கும் இவ்விழாக்கள் கொண்டாப்படும். திருமுருகன் நெருங்கிய தொண்டர்களோடு பொருள் பொதிந்த தத்துவானந்த சிந்தனைகளப் பகிர்வதுண்டு. சில எழுத்துவடிவம் பெற்றன. அதில் ஒன்று 'Pin ய அயடந ளயரட' என்பது. ஆண் ஆத்தாலை இணக்கவும் என்ற தொடர் பல காலம் விளங்காத புதிராக இருந்தது. பல நாட்களின் பின் புதிர் விளங்கிற்று.\nநவாலி தெற்கை வசிப்பிடமாகக் கொண்ட சரவணமுத்து தங்கம்மா தம்பதிகளின் மகன் திரு. சிவராசா என்பவர். இவர் அரசாங்க உத்தியோகத்திலிருந்தவர். தாயார் மூலம் இக் கோயில் பற்றி அறிந்தார். இக்கோயில் பூசகர் திரு. சுவாமி சண்முகம் இவருடன் அளவளாவுவார். மெல்ல மெல்ல பக்திவளர்ந்தது. உத்தியோகத்தைத் துறந்துவட்டு இங்கு முழுநேரத் தொண்டரானார். தனது காணியை குரு காணிக்கையாக்கினார். 1964 ஆம் ஆண்டு மார்கழி முதலாம் தேதி அஸ்வினி நட்சத்திர நன்னாளில் குருமுருகன் செல்லப்பிள்ளையார் ஆலயத்தைச்சேர்ந்த ஸ்தாபிதம் செய்தார்கள். தந்தையார் காலத்திற்குப்பின் புத்திரரான திரு. சண்முகம் பாலசுப்பிரமணியம் செல்லப்பிள்ளையார் கதிர்காம முருகன் ஆகிய இரு ஆலயங்களுக்கும் பூசை நிகழ்த்தினார். யானை வாகனத்தில் உற்சவகாலங்களில் சுவாமி ஊர்வலம் நிகழும். கோயிலுக்கு மயில், கிளி வாகனங்களும் உண்டு. இவை அடியவர்களின் அன்பளிப்பாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2017, 14:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_(%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2019-07-21T19:27:24Z", "digest": "sha1:FNVTNVHQRCRFQ3MNVSAROB2BLU2CSOEV", "length": 11648, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரங் ரசியா (தொலைக்காட்சி தொடர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ரங் ரசியா (தொலைக்காட்சி தொடர்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதோராயமாக 15-20 (ஒருநாள் நிகழ்ச்சி)\nரங் ரசியா என்பது ஒரு இந்தி மொழி காதல் கதைக்களம் கொண்ட தொலைகாட்சித் தொடர் ஆகும். இந்த தொடர் திசம்பர் 30, 2013 முதல் செப்டம்பர் 19, 2014 வரை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:30 மணிக்கு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 188 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது. இது காதலா என்ற தொடரில் நடித்த சனையா இராணி இந்தத் தொடரில் ஒரு அப்பாவி கிராமத்துப் பெண்ணாக நடித்தார். கலர்ஸ் தொலைக்காட்சிக்காக இவர் நடிக்கும் முதல் நெடுந்தொடர் இதுவாகும். இவருக்கு ஜோடியாக ஆஷிஷ் ஷர்மா நடிக்கிறார். இவர் இதற்கு முன் ’சந்திரகுப்தா மயூரா’ என்ற தொடரில் நடித்தவர்.\nஇந்தத் தொடர் ராஜ் தொலைக்காட்சியில் அழகிய லைலா என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பானது.\nஒரு கிராமத்து பெண் பார்வதி சனையா இராணி மற்றும் ஒரு இராணுவ அதிகாரி ருத்ரா ஆஷிஷ் ஷர்மா இவர்களுக்குள் நடக்கும் காதல் மற்றும் வெறுப்பு இவைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடர் ஆகும்.\nஆஷிஷ் ஷர்மா - ருத்ரா (ஒரு இரக்கமற்ற எல்லை பாதுகாப்பு படை அதிகாரி, அவரது தாயார் 12 வயதில் அவனையும் அவனது தந்தையையும் கைவிட்டுச் சென்றதால் அவன் ஒரு இரக்கமற்றவனாகப் பெண்கள் மீது நம்பிக்கை இல்லாதவனாக வளர்கிறான்).\nசனையா இராணி - பார்வதி (இவள் ஒரு கிராமத்து பெண்)\nஅங்கிதா சர்மா - லைலா\nசரத் ​​பவார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் இந்தியத் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் மும்பையில் அமைந்துள்ளது. இவ் நிறுவனம் 2011ல் சவுரப் திவாரி மற்றும் அபினவ் சுக்லா மூலம் உருவாக்கப்பட்டது. 2011ம் ஆண்டு இந்நிறுவனத்தால் கலர்ஸ் தொலைக்காட்சி தயாரிக்கப்பட்ட தொடர் மதுபாலா ஆகும். அதற்கு பிறகு லைப் ஓகே தொலைக்காட்சியில் 2013ம் ஆண்டு ’டூ தில் ஏக ஜான்’ (Do Dil Ek Jaan) என்ற தொடரைத் தயாரித்துள்ளது.\nராஜ் தொலைக்காட்சி வலையகம் (ஆங்கிலம்)\nஇந்தி-தமிழ் மொழிபெயர்ப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2010ஆம் ஆண்டுகளில் இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்திய காதல் தொலைக்காட்சி நாடகங்கள்\n2013 இல் தொடங்கிய இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2014 இல் நிறைவடைந்த இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2013 இல் நிறைவடைந்த இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 18:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலா��� கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/poems-link/190-meera-kavithaigal/7794-ilampoovai-nenjil-17", "date_download": "2019-07-21T18:54:53Z", "digest": "sha1:5V4FNUNE4TB4KJ6EFUL2CRFDIT33JJDZ", "length": 17747, "nlines": 335, "source_domain": "www.chillzee.in", "title": "கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 17 - என்னை என்னடா செய்தாய்…. !!!… - மீரா ராம் - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 17 - என்னை என்னடா செய்தாய்…. … - மீரா ராம்\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 17 - என்னை என்னடா செய்தாய்…. … - மீரா ராம்\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 17 - என்னை என்னடா செய்தாய்…. \n17. இளம்பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகேட்கும் கேள்விகள் யாவும் எளிதாக இருப்பினும்\nகிடைக்கும் பதில் மட்டும் ஏனோ\nவிடை தெரியா மர்மமாகவே இருக்கிறது…\nஅறிந்து கொள்ள எவ்வளவோ பாடுபட்டும்\nஎன் முயற்சிக்கு யாதொரு பலனும் கிட்டிடவில்லை இன்றுவரை…\nஎன்னதான் நான் முட்டி மோதி புரண்டாலும்\nகடைசியில் வந்து நிற்பதென்னவோ உன்னில் தான்…\nஆம்… நான் அழைக்காமலே வந்து ஒட்டிக்கொள்வாய் என்னில்…\nநான் நினைக்காமலே வந்து கட்டிக்கொள்வாய் என் நினைவையும்…\nமனதையும் என்னையும் பாடாய் படுத்திவிட்டு\nயாதும் அறியா குழந்தை போல் நிற்பாய் நீயும் பாவமாய்…\nபாவி… என்று திட்டக்கூட முடியாது… ஐயோ… ஹ்ம்ம்…\nஎன்னடா இது என் செல்லக்கண்ணா… என்று கொஞ்சிட தூண்டிடும்\nஉன் விளையாட்டுக்களை என்னவென்று நான் கூறுவேன்\nஎல்லைகளை கடந்து, நியதிகளை தாண்டி\nஉனக்கே உனக்கான காதல் உலகத்தில்\nஎன்னையும் சஞ்சரிக்க வைத்து ரசிப்பதில்\nஉனக்கு நிகர் யாருமே இல்லையடா கண்ணா….\nதவிப்பும் துடிப்பும் ஒரு சேர பொங்கி வரும் உணர்வை\nஅப்படியே உனக்குள் ஊற்றிட விழையும்\nஎனக்கும் அணைகள் போட்டிடுவாய் நீ\nஒற்றை புருவம் உயர்த்தி, முத்துப்பற்கள் தெரிய சிரித்து...\nபிறகெங்கே நான் நானாய் இருந்திட முடியும்\nஅப்படியே உன் கருவிழியில் சிக்கி, மென் நகையில் வீழ்ந்து\nஉன் சிரிப்பொலி மட்டும் ரீங்காரமிடும் என் காதோரம்\nவரும் போலி கோபத்தையும் அடக்கிக்கொண்டு\nபோடா… என்று விலகி செல்லவும் முடியாமல்\nநான் பரிதவிக்கும்போது மெல்ல கண் சிமிட்டிடுவாய்…\nஇனம் புரியா இன்பமது நெஞ்சில் பரவிய வேளையே\nஇனம் புரியா துன்பமும் என்னை ஆட்கொள்ள பார்க்கும்…\nசொர���க்கமும் என் கை சேர்ந்திடும் என்னருகில் நீ இருக்கும்போது…\nநரகமும் என் வசமாகிடும் என் பார்வையிலிருந்து நீ மறையும்போது…\nநெருங்கி வராமல் இன்பமும் தருகிறாய்…\nஎனில் இதில் யாரடா நீ\nயாவுமே நீயாகி இருக்கையில் இந்த நான்கினை மட்டும்\nகோபம் வருவதற்கு பதில் கொஞ்சத்தான் தோன்றுகிறது…\nஐயோ… என்னை என்னடா செய்தாய்.... என் ராஜா\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 18 - சிவக்க வைக்கிறாயே ஏனடா…. … - மீரா ராம்\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 16 - விடை சொல்லடா…. … - மீரா ராம்\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 74. உன் காதல் இரவில்...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 73. காதல் கடலில்...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 72. வண்ண வரவில்...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 71. உன் காதல் வரவில்...\nதொடர்கதை - பொன் எழில் பூத்தது புது வானில் - 22 - மீரா ராம்\n# RE: கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 17 - என்னை என்னடா செய்தாய்…. \n# RE: கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 17 - என்னை என்னடா செய்தாய்…. \n# RE: கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 17 - என்னை என்னடா செய்தாய்…. \nஎனில் இதில் யாரடா நீ\n# RE: கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 17 - என்னை என்னடா செய்தாய்…. \nஅப்படியே உன் கருவிழியில் சிக்கி, மென் நகையில் வீழ்ந்து\nஉன் சிரிப்பொலி மட்டும் ரீங்காரமிடும் என் காதோரம்\n# RE: கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 17 - என்னை என்னடா செய்தாய்…. \n+1 # RE: கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 17 - என்னை என்னடா செய்தாய்…. \n#கவிதை - பகல் கனவு - Azeekjj\n#கவிதை - இனித்தது - விஜி P\n#கவிதை - குழந்தை என்ற கடவுள் - விஜி P\n#கவிதை - குழந்தையும் விளையாட்டும் - விஜி P\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 19 - ஸ்ரீ\nTamil Jokes 2019 - நான் எது சொன்னாலும் என் மனைவி தலையாட்டுவா...\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 04 - பத்மினி செல்வராஜ்\nTamil Jokes 2019 - வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்கும்னு எங்க ஓட்டல்ல போர்டு போட்டோம். யாரும் வரலை\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 14 - கண்ணம்மா\nகவிதை - அவள் - குணா\nசிறுகதை - இப்படியும் நடக்குது\nTamil Jokes 2019 - உலகிலேயே பெரிய நீர்வீழ்ச்சி எது\nTamil Jokes 2019 - உன் மாமியாருக்கு வயிற்றிலே ஒரே எரிச்சலா இருக்குனு... 🙂 - அனுஷா\nதொடர்கதை - கிபி டு கிமு - 05 - சுபஸ்ரீ\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 08 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 17 - ஆதி [பிந்து வினோத்]\nசிறுகதை - இப்படியும் நடக்குது\nTamil Jokes 2019 - உன் மாமியாருக்கு வயிற்றிலே ஒரே எரிச்சலா இருக்குனு... 🙂 - அனுஷா\nதொடர்கதை - சுஷ்ருதா – 16 - சித்ரா\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 10 - சசிரேகா\nTamil Jokes 2019 - உலகிலேயே பெரிய நீர்வீழ்ச்சி எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.mallikamanivannan.com/community/members/mallika.3/", "date_download": "2019-07-21T20:02:22Z", "digest": "sha1:JB3JYJK5LZBTNYR6XVYCDSY2ATSVTERX", "length": 7208, "nlines": 228, "source_domain": "www.mallikamanivannan.com", "title": "mallika | Tamil Novels And Stories", "raw_content": "\nFriends posted naan enathu manathu.. the new short novel in new site... பாதில நிக்கற கதையெல்லாம் என்ன ஆச்சு ன்னு நீங்க கேட்கறது புரியுது.. எல்லாம் ஆகஸ்ட் ஒன்னு தேதிக்கு அப்புறம் வரும் அதுக்குள்ள இந்த ஷார்ட் நோவேல் முடிச்சு குடுக்கணும்.. அப்போ இனி புது சைட் தானா.. அப்படின்னு கேட்டா.. சின்ன நாவல் அங்கே பெரிய நாவல் இங்கே.. யாராவது என்னை தேடினா இந்த மெசேஜ் படிச்சவங்க அவங்களுக்கு ரிப்ளை குடுத்துடுங்கப்பா\nநியூ சைட்டா அது எங்க இருக்கு லிங்க் pls\nஎனக்கு மட்டும் புது சைட் ஓபன் ஆகலை இப்போக்கூட Oops\nthis page or perform this action-ன்னுதான் வருது, மல்லிகா டியர் So புதிய ஸ்டோரி \"நான் எனது மனது\" நாவலை இங்கேயும் அப்டேட் பண்ணுங்க, மல்லிகா டியர்\nபுதிய சைட் ஓபன் ஆகாட்டி பரவாயில்லை புதிய நாவலை இங்கேயும் பதிவு போடுங்க, மல்லிகா டியர்\nஇப்போ ஓபன் ஆகுது, @smartiepie அஷ்ரப் ஹமீதா டியர் நான் Precap படிச்சுட்டேன்\nஇப்போ தான் அங்கே கேட்டேன்........\nFeel ஆகுது தான்...... மருது வல்லபன் விஜய் திருமந்திரன்-னு 4 பேர் queue-ல waiting.....\nஆனாலும் நீங்க வந்ததில் சந்தோசம்.....\nபிரிவு : அறத்துப்பால், இயல் : துறவறவியல், அதிகாரம் : 30. வாய்மை, குறள் எண்: 292 & 295.\nபிரிவு : அறத்துப்பால், இயல் : துறவறவியல், அதிகாரம் : 29. கள்ளாமை, குறள் எண்: 282 & 286.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.tamildefense.com/?p=1108", "date_download": "2019-07-21T19:58:15Z", "digest": "sha1:AAH7GFZS5CWSOIFHOU5V3TE5BC5JKPP2", "length": 14863, "nlines": 86, "source_domain": "www.tamildefense.com", "title": "இந்திய துப்பாக்கிகள் வேண்டாம், வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் இந்திய ராணுவம் – இந்தியா", "raw_content": "\nகாஷ்மீரில் குறைந்த கல்லெறி சம்பவங்கள், காரணம் என்ன\nஉதவாத ரஷ்ய ஏவுகணைகள், காலம் கடந்து கண்விழித்துள்ள விமானப்படை\nபுதிய ஆயுத தடை ஒப்பந்தத்தை அறிமுகப்படுத்த தயாராகும் அமெரிக்கா, சீனாவையும் கட��டுப்படுத்த முடிவு\nவான் ஆதிக்கத்தை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர DRDO தொடர் முயற்சி\nசுகோய் விமானங்கள், முதுகெலும்பா இல்லை முதுகுவலியா\nஇந்திய துப்பாக்கிகள் வேண்டாம், வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் இந்திய ராணுவம்\nராணுவத்தில் சுமார் 30 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த இன்சாஸ் துப்பாக்கிகளை நீக்கி விட்டு அதி நவீன SIG மற்றும் கலாஷ்னிகோவ் துப்பாக்கிகளை வாங்க முடிவெடுத்து அதற்கான ஆரம்பகட்ட பணிகளை துவக்கி ஒரு சில முன் ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுட்டுள்ளது இந்திய பாதுகாப்பு அமைச்சகம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட MCIWS மற்றும் JVC துப்பாக்கிகள் தரமற்றதாகவும், ராணுவத்தின் தேவையை பூர்த்தி செய்யாததாலும் ராணுவத்தின் மொத்த வீரர்களுக்கும் வெளிநாட்டு துப்பாக்கிகள் வாங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nஅதிலும் சிறப்பாக, இதுவரை இன்சாஸ் துப்பாக்கிகளில் 5.56x45mm பயன்படுத்தப்பட்டு வந்தது, சிறப்பு படைகள் பயன்படுத்தும் AK துப்பாக்கிகளில் மட்டுமே 7.62x39mm அளவுள்ள பெரிய தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது, தற்போது வாங்கப்படும் SIG துப்பாக்கிகளில் 7.62×51 mm அளவுள்ள பெரிய துப்பாக்கி குண்டுகளும் ( ஒரு உறையில் 20 குண்டுகள் ), AK 103 துப்பாக்கிகளில் 7.62x 39 mm அளவுள்ள பெரிய துப்பாக்கி குண்டுகளும் ( ஒரு உறையில் 30 குண்டுகள் ) இருக்கும், பெரிய தோட்டாக்கள் எனில் அதிக அளவு எதிரிக்கு சேதம் விளைவிக்க முடியும்.\nAK 103 துப்பாக்கிகள் ராணுவத்தின் முன்னணி படை வீரர்கள் அதாவது இந்திய பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள படைகளுக்கு முதலில் வழங்கப்படும், ராணுவத்தின் கட்டக் மற்றும் ராணுவத்தின் உள் அமைப்பில் உள்ள சிறப்பு படைகளுக்கு SIG 716 துப்பாக்கிகள் வழங்கப்படும். சீன எல்லையோரம் நிலை நிறுத்தப்பட்டுள்ள ராணுவத்துக்கும் அதே SIG 716 துப்பாக்கிகள் கிடைக்கும்,\nஆனால் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்தோ திபெத் காவல் படை வீரர்கள் இன்னும் சில காலம் இன்சாஸ் துப்பாக்கிகளையே பயன்படுத்த வேண்டியுள்ளது.\nஅமெரிக்காவை சேர்ந்த SIG Sauer நிறுவனத்துடன் இந்திய பாதுகாப்பு நிறுவனம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி SIG Sauer நிறுவனம் ஒப்பந்தம் கையெழுத்தான பெப்ரவரி 12 தேதி முதல் அடுத்த 12 மாத காலத்துக்குள் சுமார் 72,400 துப்பாக்கிகளை இந்திய ராணுவத்துக்கு வழங்கு��், ஆனால் ஒப்பந்த தொகை துப்பாக்கி தோட்டாக்கள் கொள்முதல் மற்றும் இதர உபகரணங்கள் கொள்முதல் பற்றி இந்திய அரசோ SIG Sauer நிறுவனமோ தகவல்கள் வெளியிடவில்லை.\nரஷ்யாவை சேர்ந்த கலாஷ்னிகோவ் நிறுவனமும் இந்தியாவின் அரசு அமைப்பான OFB – யும் இந்தியாவில் புதிய துப்பாக்கி தொழிற்சாலை அமைத்து, கலாஷ்னிகோவ்\nதுப்பாக்கிகளின் நவீன வடிவமான AK 103 துப்பாக்கிகளை இந்திய ராணுவத்துக்கு வழங்க முடிவெடுத்து அதற்கான இறுதிக்கட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இந்த மாத இறுதியில் கையெழுத்தாகும் என்று பாதுகாப்பு அமைச்சக குறிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த ஒப்பந்தம் மூலம் சுமார் 7,50,000 துப்பாக்கிகள் முதல் கட்டமாக இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளது. ஒப்பந்த தொகை குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.\nமேற்கண்ட இரு துப்பாக்கிகளுடன் இந்திய ராணுவம் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் கரக்கால்\nநிறுவனத்தின் CAR 816 கார்பைன் துப்பாக்கிகள் சுமார் 94,000 வாங்கவுள்ளது, இந்த ஒப்பந்தமும் இறுதிக்கட்ட நிலையில் உள்ளது, இந்த கொள்முதலும் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும்.\nஏற்கனவே கடந்த மாதம் இந்திய ராணுவத்துக்கு நவீன ஸ்னைப்பர் துப்பாக்கிகள் வாங்கப்பட்டது, குறைந்த அளவில் வாங்கப்பட்டாலும் தற்போதைய காலத்திற்கு ஈடு செய்யும்படியாக உள்ளது.\nராணுவத்தில் இலகு ரக மெஷின் கன் தேவைப்பாடு அதிகம் உள்ளது, இதுவரை மிக கனமாக இன்சாஸ் இலகுரக மெஷின் கன் பயன்படுத்தப்பட்டது, அவற்றையும் நீக்கி விட்டு புதிய மெஷின் கன் வாங்கும் திட்டத்தையும் அரசு விரைவுபடுத்தினால் ராணுவம் புதுப்பொலிவு பெறும்\n← உக்ரைன் மற்றும் மேற்கு நாடுகளுடன் போருக்கு தயாராகிறது ரஷ்யா\nபுலாவாமா தாக்குதல், இன்னும் விரல் சூப்பிக்கொண்டிருக்கும் அரசு →\n12,000 கோடி மதிப்பிலான ஆயுதங்கள் வாங்க பாதுகாப்பு கொள்முதல் கமிட்டி ஒப்புதல்\nஇந்திய ராணுவத்தின் ஹெலிகாப்டர் தேவைப்பாடு, தற்போதைய நிலை என்ன\n1967- அறியாத உண்மைகள், சிக்கிம் நாட்டை காத்த இந்தியா\nசெய்திகளை உங்கள் இமெயில் இன்பாக்ஸ்-ல் பெற\nஉதவாத ரஷ்ய ஏவுகணைகள், காலம் கடந்து கண்விழித்துள்ள விமானப்படை\nபால்கோட் தாக்குதலுக்கு அடுத்த நாள் பாகிஸ்தானிய விமானப்படை இந்திய நிலைகள் மீது தாக்கியதோடு, இந்திய விமானம் ஒன்ற��ும் சுட்டு வீழ்த்தியது, அதோடு இந்தியாவின் சில சுகோய் விமானங்கள்\nவான் ஆதிக்கத்தை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர DRDO தொடர் முயற்சி\nசுகோய் விமானங்கள், முதுகெலும்பா இல்லை முதுகுவலியா\nரபேல் விமானத்தில் பாகிஸ்தானியர்கள் பயிற்சி பெற்றார்களா, மறுத்த தூதரக அதிகாரி, நீங்காத கேள்வி\nவிமானப்படையை சீரமைக்க யோசிக்குமா அரசும் விமானப்படையும்\nகாஷ்மீரில் குறைந்த கல்லெறி சம்பவங்கள், காரணம் என்ன\nஉதவாத ரஷ்ய ஏவுகணைகள், காலம் கடந்து கண்விழித்துள்ள விமானப்படை\nபுதிய ஆயுத தடை ஒப்பந்தத்தை அறிமுகப்படுத்த தயாராகும் அமெரிக்கா, சீனாவையும் கட்டுப்படுத்த முடிவு\nவான் ஆதிக்கத்தை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர DRDO தொடர் முயற்சி\nசுகோய் விமானங்கள், முதுகெலும்பா இல்லை முதுகுவலியா\nகாஷ்மீரில் குறைந்த கல்லெறி சம்பவங்கள், காரணம் என்ன\nஉதவாத ரஷ்ய ஏவுகணைகள், காலம் கடந்து கண்விழித்துள்ள விமானப்படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/news/tamilnadu/89907.html", "date_download": "2019-07-21T20:07:03Z", "digest": "sha1:THZI4PP2ISTKELZIULMGWBQY3GSXFWRN", "length": 8761, "nlines": 76, "source_domain": "www.tamilseythi.com", "title": "`கடைசி நிமிடத்துக்குள் கொடுத்த வாக்குறுதிகளைப் பா.ஜ.க நிறைவேற்றும்!’- இல.கணேசன் – Tamilseythi.com", "raw_content": "\n`கடைசி நிமிடத்துக்குள் கொடுத்த வாக்குறுதிகளைப் பா.ஜ.க நிறைவேற்றும்\n`கடைசி நிமிடத்துக்குள் கொடுத்த வாக்குறுதிகளைப் பா.ஜ.க நிறைவேற்றும்\n`2019 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வரும் கடைசி நிமிடத்துக்குள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் அதிரடியாகப் பாஜக அரசு நிறைவேற்றும்39 எனப் புதுக்கோட்டையில் இலகணேசன் கூறினார் புதுக்கோட்டை அவதூத வித்தியா பீட கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட பாஜக மூத்த தலைவர் இலகணேசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது “பாஜக ஆட்சியின் தாக்கத்தில் ஏற்பட்ட பயத்தால் பாதிக்கப்பட்ட பல கட்சிகள் ஒன்று சேர்ந்து பாஜகவை எதிர்த்து வருகின்றனர் இதற்குப் பின்னால் தேச விரோத சக்திகளின் தூண்டுதல்கள் மற்றும் அந்நிய சக்திகள் நிதி உதவியும் உள்ளது 2019 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வரும் கடைசி நிமிடத்துகுள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் அதிரடியாகப் பாஜக அரசு நிறைவேற்றும்தேர்தல் அறிவிப்ப��� வரும் கடைசி நிமிடத்துக்குள் சில அதிரடி அறிவிப்புகள் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது சில வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினாலும் மீண்டும் மக்கள் வாய்ப்பு அளித்தால் அனைத்தும் நிறைவேற்றப்படும் அதிகாரபூர்வ தேர்தல் கூட்டணியை பாஜக நடத்தாவிட்டாலும் அதிமுக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளோடு பாஜக நிர்வாகிகள் ஆங்காங்கே இயற்கையாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் அதே நேரத்தில் சிறிய கட்சியோ பெரிய கட்சியோ யாரையும் மிரட்டிப் பணிய வைத்துத் தேர்தல் கூட்டணியை அமைக்க முடியாது இதுபோன்ற கருத்துகளை கூறுபவர்கள் அரசியல் குறித்து தெரியாதவர்கள் பிரதமர் மோடி தமிழகத்துக்கு வந்தால் அவருக்குக் கறுப்புக்கொடி காட்டுவோம் என்றும் வராவிட்டால் தமிழகத்தைப் புறக்கணித்துவிட்டார் என்றும் சில கட்சிகள் மாற்றி மாற்றிப் பேசி வருகின்றனர் பாஜக குறித்து தம்பிதுரையின் கருத்துகள் அவரின் சொந்தக் கருத்து அவருக்கு அவர் கட்சியில் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது ஆனால் பாஜகவைப் பொறுத்தவரை எங்களுக்கு என்று ஒரு கட்டுப்பாடு உள்ளது வைகோ தொடர்ந்து எதிர்மறையான கருத்துகளை கூறி வருகிறார்அவரை மக்கள் புறக்கணித்து விட்டனர் என்றார்\nகாணாமல்போன மீன்கள்… கண்காணித்த பண்ணை முதலாளி… சிக்கிக்கொண்ட மலைப்பாம்பு\nடிரினிடாட் டு கோவை – முருகானந்தத்தைத் தேடி வந்த கிரிக்கெட் வீரர் பிராவோ\nஅத்திவரதர்போலவே தரிசனம் அருளும் அத்திபவள வண்ணப் பெருமாள்… காஞ்சிபுரத்தில்…\nபாகன்களின் கட்டளைகளுக்கு மறுப்பு – சின்னதம்பி யானைக்கு மீண்டும் கூண்டு\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyulagam.blogspot.com/2012/11/blog-post_18.html", "date_download": "2019-07-21T20:11:02Z", "digest": "sha1:PEB333N54C6H2A5MV4G5BFMRWVKQAQ6K", "length": 44969, "nlines": 471, "source_domain": "kaviyulagam.blogspot.com", "title": "மைந்தனின் மனதில்...: துப்பாக்கி-இரண்டாவது ஆட்டம்..!", "raw_content": "\nவிஜய் டிவியில் முருகதாஸ் மற்றும் விஜய் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முருகதாஸ் ஒரு விடயத்தை வெளிப்படுத்தினார்.அது என்னான்னா,துப்பாக்கி பண்ணும்போது தனக்கு சொல்லிக்கிட்டே விடயம்,என்னோட டார்கெட் ரிப்பீட் ஆடியன்ஸ் தான்; தியேட்டருக்கு ஐந்து தடவை வந்து சலிக்காத மாதிரி படம் இருக்கணும் அப்பிடின்னு சொன்னார்.ஐந்து தடவை என்பது கொஞ்சம் ஓவராக இருந்தாலும் கூட,படத்தை பலர் இரண்டு தடவை பார்த்திருக்கிறார்கள்.போடா போடி என்கின்ற இன்னொரு தீபாவளி ஆப்சன் இருந்தும் கூட துப்பாக்கியை இரண்டாவது தடவை பார்க்க தூண்டியது முருகதாசின் வெற்றி தான்.\nஎனது துப்பாக்கி விமர்சனத்தில்,எனக்கு படம் பிடித்திருந்தாலும்,\"ஆகா ஓகோ\" அளவுக்கு பிடித்திருக்கவில்லை என்று கூறியிருந்தேன்.\"அதிகமான எதிர்பார்ப்புகள்\" இருந்தால் சிலசமயங்களில் இப்படி நடப்பது வழக்கம் என்றும் \"மீண்டும் ஒருதடவை படத்தை பாருங்க,எனக்கும் \"சிவாஜி\" படம் முதல்தடவை பார்த்தபோது அப்படித்தான் இருந்தது,ஆனால் மீண்டும் மீண்டும் பார்க்கையில் பிடித்த படங்களில் ஒன்றானது\" என்று பிரபல பதிவர் \"எப்பூடி ஜீவா\"ண்ணா சொல்லியிருந்தார்.வேலை நிமித்தமாக யாழ் சென்றிருந்த சமயம் கிடைத்த சிறிது நேரத்தை \"துப்பாக்கியுடனான எனது இரண்டாம் ஷோ\"வுடன் செலவிடலாம் என்று நண்பனுடன் களத்தில் குதித்திருந்தேன்.\nஏலவே படம் வெளிவந்த இரவு தலைநகரில் \"துப்பாக்கியுடனான எனது முதலாம் ஷோ\" முடிந்திருந்தது.ஆனால் நான் யாழில் பார்க்க சென்றது படம் வெளிவந்து நான்காம் நாள்.என்ன ஒரு வித்தியாசமான அனுபவம்.கொழும்பில் இல்லாத அளவுக்கு பெரியளவிலான துப்பாக்கி கடவுட்டுகள் \"செல்லா திரையரங்கை \" பிரம்மாண்டப்படுத்திக்கொண்டிருந்தன.அது போதாதென்று ரசிகர் பட்டாளம்..நான்காம் நாள் மதிய நேர காட்சிக்கு தியேட்டர் நிறைந்து,மேலதிக கதிரைகள் பக்கம் பக்கமாக போடப்பட்டு தான் காட்சி ஆரம்பித்தது.தியேட்டர் கதவு மூடும்போது அவர்கள் ஆர்ப்பரித்த சத்தத்தை வைத்தே ஒரு வெறித்தனமான ரசிகர்பட்டாளத்துடன் தான் படம்பார்க்கின்றேன் என்ற முடிவுக்கு வந்திருந்தேன்..\n||இந்த காட்சி தான் படத்தில் மிக பிடித்தது..அப்படியே பாட்ஷாவில் பிள்ளையார் சிலைக்கு பின்னாடி இருக்கும் குண்டை கண்டுபிடிக்க ரஜனி கிளம்பி வரும் காட்சி மனசில் வந்து சென்றது.||\nஇவர்கள் மத்தியில் இருந்து முதலாவது ஷோ பார்த்திருந்தால் எனது விமர்சனம் \"துப்பாக்கி-சூப்பர் டூப்பர் ஹிட்\"என்கின்ற தலைப்போடு தான் வந்திருக்கும்.காரணம் கொழும்பில் முதல் ஷோ பார்கின்ற போது கூட இந்தளவு ஆக்ரோஷ்யமான ரசிகர்களை காணமுடிந்திருக்கவில்லை.படம் செல்ல செல்ல,வில்லன் வரும்போது கூட எழுந்து நின்று கைதட்டுகிறார்கள்.சரி என்னதான் இருந்தும் கூட \"துப்பாக்கி\"மீதான எனது அபிப்பிராயத்தில் ஒன்றும் பெரிதளவான மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை.முதல் தடவை பார்த்துவிட்டு 63 மார்க் கொடுக்கலாம்னு சொல்லியிருந்தேன்.இம்முறை சற்று அதிகமாக ஒரு 69-70 மார்க் கொடுக்கலாம்னு மனசு சொல்லுது.\nதுப்பாக்கி ஒரு ஹாலிவூட் படமாக இருந்திருந்தால்,இந்த பொண்ணு பார்க்கும் படலம் இருந்திருக்காமல்,ஹீரோ ஆக்சனில் இறங்கும்போது துணைக்கு ஹீரோயின் வருவதாகவும்,கிளைமாக்ஸ்க்கு அருகாமையில் இருவரும் புரிந்துணர்வோடு சேர்வதாகவும் காட்சிகள் அமைந்து,அதன்பின்னர் சாதாரண ஆக்சன் படமாக இருந்தால் ஒரு முத்தத்துடனும்,செம ஆக்சன் படமாக இருந்தால் ஒரு கட்டில் சண்டையுடனும் மேட்டரை முடித்திருப்பார்கள்.தமிழில் துப்பாக்கி வெளிவந்ததால் தேவையில்லாத \"இழுவை\"காதல் காட்சிகளும் சோர்ந்துபோன சில பாடல்களும் ஒன்றுசேர்ந்து படத்தின் வேகத்தையும் சுவாரசியத்தையும் கெடுத்துவிட்டிருக்கிறது.\n\"குட்டி புலி கூட்டம்\" பாடலும் \"கூகிள் கூகிள்\"பாடலும் தான் கேட்கவும்,பார்க்கவும் நன்றாக வந்திருக்கின்றது.\"நிஷா நிஷா\" பாடலை நல்ல டூயட்டாக எடுத்திருக்கலாமோன்னு தோன்றியது.வழமையான ஹாரிஸ் டச் மாற்றானை தொடர்ந்து துப்பாக்கியிலும் மிஸ்ஸிங் என்று தான் கூற வேண்டும்.ஒரு படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகணும்னா அனைத்து அம்சங்களும் கச்சிதமாக பொருந்தி வந்திருக்கவேண்டும்.வழமையாக படங்களுக்கு தனது பாடல்களால் ஒரு எக்ஸ்ட்ரா வால்யூ கொடுக்கின்ற ஹாரிஸ்,இம்முறை மாற்றான்,துப்பாக்கி என்று இரு பெரிய படங்கள் ஒரு சமயத்தில் கையில் வந்துவிட ஒரு படத்துக்கு கொடுக்கும் இசையை இரண்டு படங்களுக்கு பகிர்ந்து வழங்கியிருப்பது போல்தான் தோன்றுகிறது. மாற்றானுக்கும் \"நாணி கோணி\" பாடல் மட்டு��் தான் ஹிட் ஆனது;இதுவும் மாற்றான் அவரேஜ் படமாக மாறியிருந்ததற்க்கு ஒரு காரணம்.\nசற்றே இழுபடும் காதல் காட்சிகளும்,பாடல்களும்,அங்காங்கே சில லாஜிக் பிழைகளும் தான் துப்பாக்கியில் சொல்லக்கூடிய எதிர்மறை விமர்சனங்கள்.அதையும் தாண்டி கேரளாவில் ரெக்கோர்ட் கலெக்சன்,தமிழ்நாட்டில் பில்லா,மாற்றானை பின்தள்ளி ஒப்பினிங் கலெக்சன் ரெக்கோர்ட் என்று மீண்டும் தான் ஒரு வசூல் சக்கரவர்த்தி,ஒப்பினிங் கிங் என்று முருகதாஸ் தயவோடு நிரூபித்திருக்கிறார் இளையதளபதி விஜய்.ரஜனி கூட படத்தை இருதடவைகள் பாத்திருப்பதாக முருகதாசிடம் கூறியிருக்கிறார்.கவுதம் மேனனின் படம் கைவிடப்பட்டது விஜய்க்கு ஒரு இழப்பு.இல்லாவிட்டால் அதுவும் ஒரு சூப்பர் ஹிட் என்று இப்போதே கூறியிருக்கலாம்.நடிப்புக்கு தீனி கொடுத்திருப்பார்.அண்டர்ப்ளே பண்ணும் போது தான் விஜய்க்கு நடிப்பு வருமோ என்னமோ.\nவிஜய் விமர்சகர்களாலும் விமர்சனங்களாலும் கழுத்துவரை நெரிக்கப்படும் போது,தனக்கும் விஜய்க்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையென்று காட்டிக்கொண்டவர்கள் பலரும் இப்போது \"விஜய் எப்போதுமே என் பேவரிட்\" என்ற ரீதியில் கருத்துக்கூற தலைப்பட்டுவிட்டனர்.வெற்றிகளோடு கூட இருப்பது போல தோல்விகளின் போதும் நான் இவர் ரசிகனே என்று உரக்க சொல்பவன் தான் உண்மையான ரசிகன்.அத்தகைய காலங்களில் விமர்சனங்களுக்கு அஞ்சி ஒழிந்திருந்துவிட்டு படங்கள் வெற்றிபெறும் காலங்களில் மட்டும் வெளியே தலைகாட்டுவது ரசிகனுக்கு அழகல்ல.நல்லது,விஜய் தொடர்ச்சியாக நான்கு ஹிட் கொடுத்திருப்பதால் அடுத்து சில வரிசையான ப்ளாப் படங்களை எதிர்பார்க்கலாம். அப்போது ஓடி ஒளிந்துவிடமாட்டீர்கள் தானே..\nடிசம்பரில் \"கும்கி\",\"நீதானே என் பொன்வசந்தம்\" வெளிவரலாம்.விஸ்பரூபம் அடுத்த வருடம் தான்.பெரும்பாலும் பொங்கலுக்காவது கமல் ரிலீஸ் பண்ணுவார் என்று எதிர்பார்க்கலாம்.அதனால் துப்பாக்கி தொடர்ந்து சிலகாலம் தியேட்டர்களில் ஓடப்போகிறது. மறுபக்கத்தில் \"போடாபோடி\" பெரிதாக மக்களை கவரவில்லை.இந்த வருடத்தில் \"நண்பன்\",\"வேட்டை\",\"காதலில் சொதப்புவது எப்படி\",\"ஒருகல் ஒருகண்ணாடி\", \"கலகலப்பு\",\"பிட்சா\" போன்ற பத்துக்கும் குறைவான படங்களே வசூல்ரீதியாக வெற்றி பெற்றிருக்கின்றன.இதில் \"ஓகே ஓகே\"யை தாண்டி துப்பாக்கி \"ஆண��டின் மிகச்சிறந்த படம்\"ஆக தெரிவுசெய்யப்பட வாய்ப்புகள் பிரகாசமாய் தெரிகின்ற அதேசமயம்,இவ்வருடத்தில் சூர்யா,அஜித் போன்றோர் ஒரே ஒருபடத்தை மட்டுமே ரிலீஸ் செய்திருக்கும் போது,விஜய் நண்பன்,துப்பாக்கி என்று இரண்டு ஹிட் படங்களை கொடுத்திருப்பது கடந்த நான்குவருட கசப்பான வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்திருக்கிறது தற்காலிகமாய்.\nகமலின் விஸ்பரூபத்தில் கூட ஸ்லீப்பர் செல்ஸ் பற்றிய காட்சிகள்,துப்பாக்கியை ஒத்த காட்சிகள் வருவதால் என்னசெய்வது என்று கமல் குழம்பிப்போய் இருப்பதாக கூறப்படுகிறது.எப்படியோ விஸ்பரூபம் கமலுக்கு \"ஆளவந்தான்\"வசூல் ரீதியாக தந்த அடியை மீண்டும் தரப்போகிறது என்று ஏலவே எதிர்பார்த்திருக்கிறேன்.என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம். அத்துடன் துப்பாக்கிக்கே முஸ்லிம்கள் எதிர்ப்பால் பிரச்சனை ஆகியிருக்கிறது. விஸ்பரூபத்தையும் இது கட்டாயம் பாதிக்கத்தான் போகிறது.\nஅடுத்ததாக அஜித்துடன் முருகதாஸ் இணைந்து பணியாற்றக்கூடிய வாய்ப்புகள் பிரகாசமாய் தென்படுகின்றன.\"தீனா\" போன்று அஜித்க்கு அடுத்த மைல்கல்லாக அப்படம் அமையலாம் என்று எதிர்பார்க்கலாம்.இந்த சமயத்தில முருகதாஸ்ஸிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கான பதிலை இங்கு தருவது பொருத்தமாக இருக்கும்.\"அஜித் விஜய்னு இரண்டு பேரையும் வைச்சு படம் பண்ணி இருக்கீங்க,ஒரு டைரக்டரா இரண்டு போரையும் எப்படி பார்க்கிறீங்க\".இது தான் கேள்வி.அதற்க்கு முருகதாஸ் சொல்லியிருக்கும் பதில்:\n\"இப்பகூட என்னை பாலிவூட்ல பார்த்தா \"என்னது...நீங்க டைரக்டரா\"னு நம்பாம அதிர்ச்சியாகிறாங்க.இப்பவே இப்பிடின்னா பத்து வருஷத்துக்கு முன்னாடி நான் எப்படி இருந்திருப்பேன்..ஆனா,அப்பவே என்ன நம்பி \"தீனா\"வாய்ப்பு கொடுத்தவர் அஜித்.அவர் எனக்கு வாழ்க்கை கொடுத்தவர்.அவர் மேல எனக்கு ரொம்ப மரியாதை இருக்கு.ஆனா நான் வளர்ந்து இந்திப்படம் வரைக்கும் இயக்கிய பிறகு,இப்போ ஏழாவதாகப் பண்ணிய படம் தான் துப்பாக்கி.விஜய் இப்போ என் நண்பர்.அவர் யார்கிட்டயும் சினிமாவை தாண்டி எதுவும் பேசமாட்டார்னு சொல்வாங்க.ஆனா அதை எல்லாம் தாண்டி நாங்க ரொம்ப அட்டாச் ஆகிட்டோம்.இப்பவும் அஜித் விசை ரெண்டு பேரையும் சந்திச்சிட்டு தான் இருக்கேன்.எங்கே சான்ஸ் கிடைச்சாலும் ரெண்டு தரப்பு ரசிகர்களும் கிண்டல் அடிச்சிக்கிறாங்க.ஆனால் அவங்க ரெண்டு பெரும் ஒருத்தர் இன்னொருத்தர பத்தி தப்பா கமென்ட் அடிச்சு நான் பார்த்ததே இல்லை.ஒருத்தரை பற்றி இன்னொருத்தர் பேசும்போது ரொம்ப மரியாதையா பேசிப்பாங்க.இரண்டு பேருக்குள்ளேயும் நல்ல நட்பு இருக்கு.அந்த நட்பு அவங்க ரசிகர்களிடமும் பரவணும்\"\nரஜனியை விடுத்து பார்த்தால்,ஒப்பினிங் கலெக்சன் போட்டி அஜித் விஜய் இருவருக்கும் மாறி மாறி நடந்து வருவது வழக்கமாகி இருக்கிறது.ஒருவர் படம் ஹிட் ஆகையில் அடுத்தவரை இவர் ஓவர்டேக் செய்கிறார்.அடுத்த தடவை அடுத்தவர் ஓவர்டேக் செய்கிறார்.இது நிலையாக ஒருவரிடம் இருக்கப்போவதில்லை.மாறிக்கொண்டே இருக்கப்போகிறது.அதற்காக ஒவ்வொரு படம் வரும்போதும் அடிச்சிக்கனுமா தலதல தளபதி ரசிகர்கள் தனியே உக்கார்ந்து,ஏன் வேணும்னா கும்பலா கூட உக்கார்ந்து ரூம் போட்டு ஜோசிக்கவேண்டிய விடயமிது.வேண்டுமென்றால் தலையின் அடுத்த படத்துக்கு நாங்களே திரண்டு வருகிறோம் முதல் காட்சிக்கு.நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்று தான்..\nவிஜய்யோட வில்லங்கம் அந்த எஸ் எ சந்திரசேகரை போட்டு தள்ளிடுங்கப்பா...... ஏற்கனவே காவலன் வெளியீட்டில் தகராறு ஆகியதற்கு இவர் தான் முக்கிய காரணம்.முருகதாஸ் துப்பாக்கி தொடங்கும் போது கூட தொல்லை கொடுத்தவர்.துப்பாக்கியில் தேவையில்லாத காட்சிகளை நீக்குவதோடு நிறுத்தி இருக்கலாம்.இப்போது விஜய் ஒரு படத்தில் முஸ்லிமாக வேறு நடிப்பார்னு அறிக்கை விட்டிருக்கான் இந்த பய.(எங்க அரசியலுக்கு வரும்போது முஸ்லீம்களின் ஓட்டுக்கள் மிஸ் ஆகிடுமேங்கிற பயம் தான்.)வழமையாகவே விஜய்யிடம் கதை சொல்லவரும் இயக்குனர்களுக்கு இடைஞ்சல் கொடுத்து படத்தை கெடுக்கும் இந்த எஸ் எ,இனி சொன்ன வாக்கை காப்பாற்ற எந்த டைரெக்டர் தலையை பிடிச்சு இழுக்க போறானோ... ஏற்கனவே காவலன் வெளியீட்டில் தகராறு ஆகியதற்கு இவர் தான் முக்கிய காரணம்.முருகதாஸ் துப்பாக்கி தொடங்கும் போது கூட தொல்லை கொடுத்தவர்.துப்பாக்கியில் தேவையில்லாத காட்சிகளை நீக்குவதோடு நிறுத்தி இருக்கலாம்.இப்போது விஜய் ஒரு படத்தில் முஸ்லிமாக வேறு நடிப்பார்னு அறிக்கை விட்டிருக்கான் இந்த பய.(எங்க அரசியலுக்கு வரும்போது முஸ்லீம்களின் ஓட்டுக்கள் மிஸ் ஆகிடுமேங்கிற பயம் தான்.)வழமையாகவே விஜய்யிடம் கதை சொல்லவரும் இயக்குனர்களுக்கு இடைஞ்சல் கொடுத்து படத்தை கெடுக்கும் இந்த எஸ் எ,இனி சொன்ன வாக்கை காப்பாற்ற எந்த டைரெக்டர் தலையை பிடிச்சு இழுக்க போறானோ...\nLabels: சினி ஞாயிறு, சினிமா, சினிமா விமர்சனம், விஜய், ஹாரிஸ்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nபடம் நல்ல இருந்தது . உங்களின் பதிவு வெளிப்பாடும் சிறப்பு\nஅனைத்து பாடல்களும் ரசிக்க கூடிய வகையில் வந்திருப்பதாகவே தோன்றுகிறது. 'வெண்ணிலவே..', 'போய் வரவா...' அற்புதமான மெலடி. இன்னும் துப்பாக்கி பார்க்கவில்லை என்று வெளியில் சொல்லிக் கொள்ள கொஞ்சம் சங்கடம் தான். உங்கள் பதிவுகள் ஆவலை தூண்டுகின்றன. ஐ ஆம் வெயிட்டிங்........டூ வோட்ச்\n////த எஸ் எ,இனி சொன்ன வாக்கை காப்பாற்ற எந்த டைரெக்டர் தலையை பிடிச்சு இழுக்க போறானோ... ஐ ஆம் வெயிட்டிங்..\nபாஸ் ..கிளைமாக்ஸ் தவிர வேற எங்கையும் லாஜிக் மீறல் அவளவா இருந்ததா தெரியல யே ......:நீங்க எங்க லாஜிக் மீறல் இருக்கு எண்டு சொல்லுறீங்க\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\nஅனுஷ்கா பிட்டு-மனோ பாலா ஹாட்டு..\nகால் தொடைக்கு மேல் இறுக்கமான குட்டை பாவாடையுடன் தனது பள பள தொடைகளை காட்டியபடி கதிரையில் உட்கார்ந்திருக்கிறார் அனுஷ்கா ...\nஹன்சிகா மோத்வானி Latest குளு குளு Hot Pic's\nஹன்சிகா மோத்வானி......... தமிழ் சினிமா விசிறிகளின் புதிய கனவு நாயகி... வந்த வேகத்தில் அதிரடியாக முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர ஆரம்பித்துள்ளா...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nவிஸ்வரூபத்துக்கு அடுத்து அதிக பிரச்சனைகளை சந்தித்த தமிழ் படம் அப்பிடிங்கிற பெருமையுடன் வெளிவந்திருந்தது '...\nபடம் ஒன்று வெற்றி அடைந்தால்,அதன் இரண்டாம் பாகத்தையும் சூட்டோடு சூடாக வெளியிடும் காலகட்டத்தில் தமிழ் சினிமா இப்போ...\nதோழியை சைட் அடிப்பது ஒரு குத்தமா\nரொம்பவே வில்லங்கமான விஷயத்தை கையிலெடுத்திருக்கேன்னு நினைக்கிறேன். சைட் என்றால் என்னவீதியிலோ ஆபீசிலோ நீங்கள் ...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினி��ா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nநான் \"மலரோடு' தனியாக என்ன செய்தேன்\nபழைய பாடல்களை கேட்கும் போது சில பழைய பாடல்கள் தரும் சுகத்துக்கு அளவே இல்லைங்க.. நம்மள மாதிரி சின்ன பசங்க கேட்டாலும் ஒரு உன்னதமான சுகத்தை தரு...\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\n'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை...\nஅஜித் விஜய்'யை மாஸ் படுத்தும் பாடு\nதமிழ் திரை வரலாற்றில் எந்தக்காலப்பகுதியிலும் விஜய் அஜித் போல இரண்டு மாஸ் ஹீரோக்கள் ஆட்சி பண்ணியதில்லைமாஸ்'னா என்ன அப்பிடீன்னு கூகிள்...\nநேரம் மாலை ஆறு முப்பது. இரண்டாம் மாடியில் இருக்கும் வீட்டு பால்கனியில் நின்று பார்க்கும்போது அவன் இன்றும் தன் அறையில் லாப்டாப் ம...\nஎனது இந்தியா – புதிய பதிப்பு\nவல்லினம் | கலை இலக்கிய இதழ்\nதமிழின் முதன்மையான முன்னணி கலை- இலக்கிய, சமூகவியல்\n\u0012\u000fபதிவு\f\u0012\u0012மொக்கை\f\u0012\u001bபதிவர்கள்\f(1)\nஆதலினால் பதிவு செய்வீர் (1)\nஆர்தர் சி கிளார்க் (1)\nஉலகம் சுற்றும் வாலிபன் (1)\nஎக் தா டைகர் (1)\nஐ தே க (1)\nசண்டே போட்டோ காமெடி (1)\nதீயா வேலை செய்யணும் குமாரு (1)\nபதிவு \u0012\u0012மொக்கை \u0012\u001bபதிவர்கள் (1)\nபின்நவீனத்துவம் என்றால் என்ன (1)\nராஜ ராஜ சோழன் (1)\nவடக்கின் மாபெரும் போர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=495455", "date_download": "2019-07-21T20:23:52Z", "digest": "sha1:P27ILYKMVQG7B4UYCOTJVBOB2XNLRTDV", "length": 6939, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "8 நாடுகள் பங்கேற்கும் இளையோர் ஹாக்கி தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு | Indian team announcement for the 8th youngest participant hockey series - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\n8 நாடுகள் பங்கேற்கும் இளையோர் ஹாக்கி தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nடெல்லி: 8 நாடுகள் பங்கேற்கும் இளையோர் ஹாக்கி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் அடுத்த மாதம் 10-ம் தேதி முதல் 21- வயத்துக்குட்பட்டோர்களுக்கு ஹாக்கி போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியா, நெதர்லாந்து, பெல்ஜியம், இங்கிலாந்து, ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மன்தீப் மோர் தலைமையில் இந்திய அணி களம்நிறங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுமன் பெக் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்திய இளையோர் ஹாக்கி அணி விவரம்;\nமுன்கள வீரர்கள்; அமன்தீப் சிங், ராகுல் குமார் ராஜ்பர், ஷிபம் ஆனந்த், சுதீப் சிர்மாகோ, பிரப்ஜோத் சிங்.\nமத்திய கள வீரர்கள்; யாஷ்தீப் சிவாச், விஷ்னு காந்த் சிங், ரபிசந்த்ரா சிங் மொய்ரங்தெம், மணிந்தர் சிங், விஷால் அன்டில்\nதற்காப்பு வீரர்கள்;மந்தீப் மோர், பிரதாப் லக்ரா, சஞ்சய், அக்‌ஷ்தீப் சிங் ஜூனியர், சுமன் பெக், பரம்ப்ரீத் சிங்.\nகோல் கீப்பர்கள்: பிரசாந்த் குமார் சவுகான், பவன்.\n8 நாடுகள் இளையோர் ஹாக்கி இந்திய அணி\nகாமன்வெல்த் டேபிள் டென்னிஸ் கால் இறுதியில் சரத் கமல் அதிர்ச்சி\nஇந்தோனேசியா ஓபன் பேட்மின்டன் வெள்ளி வென்றார் சிந்து\nஎப்போது ஓய்வு பெறவேண்டும் என்பது டோனிக்கு நன்றாக தெரியும்...: எம்.எஸ்.கே.பிரசாத் சொல்கிறார்\nவெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் இந்திய அணிக்கு கோஹ்லி கேப்டன்: ஒருநாள், டி20ல் பூம்ராவுக்கு ஓய்வு\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n22-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.engkal.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-21T19:02:31Z", "digest": "sha1:BFZQPEL7C56YWTHARKILL67PCIWIQQM2", "length": 23992, "nlines": 450, "source_domain": "www.engkal.com", "title": "மாநிலம் -", "raw_content": "\nகண்டுபிடிக்கப்பட்ட பொருளை பதிவு செய்��\nகுழந்தைகள் படங்கள் கேலரி 2\nஉதட்டை சுற்றியிருக்கும் கருமை நீங்க மற்றும் உதடு மென்மையாக\nஉங்கள் நோய் எளிதில் குணமடைய\nசமையலுக்கு உபயோகப்படுத்தும் பொருட்களின் மருத்துவகுணம்\nவிஷ கடிக்கு சித்த மருத்துவம்\nஜியோவின் புதிய டிஜிட்டல் பேக் சலுகை வந்துள்ளது தினசரி கூடுதலாக 2 ஜி.பி டேட்டா இலவசம்\nகணினி அறிவியல் மற்றும் மொழிபெயர்ப்பு\nடிஎன்பிஎஸ் – புகழ் பெற்ற நூல் மற்றும் நூல் ஆசிரியர்கள் வினா விடைகள்\nடிஎன்பிஎஸ்சி – தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் வினா விடைகள்1\nடிஎன்பிஎஸ்சி – பொது அறிவு வினா விடைகள்\nடிஎன்பிஎஸ்சி – இந்தியா பொருளாதாரம் பற்றிய அறிமுகம் வினா விடைகள்\nடிஎன்பிஎஸ்சி – இயற்பியல் வினா விடைகள்1\nடிஎன்பிஎஸ்சி – இலக்கணம் வினா விடைகள்\nடிஎன்பிஎஸ்சி – இலக்கணம் வினா விடைகள்1\nடிஎன்பிஎஸ்சி – இலக்கியம் வினா விடைகள்\nடிஎன்பிஎஸ்சி – இலக்கியம் வினா விடைகள்1\nடிஎன்பிஎஸ்சி – உயிரியல் வினா விடைகள்\nடிஎன்பிஎஸ்சி – உயிரியல் வினா விடைகள்1\nடிஎன்பிஎஸ்சி – உற்பத்தி காரணிகள் வினா விடைகள்\nடிஎன்பிஎஸ்சி – கணிதம் வினா விடைகள்2\nடிஎன்பிஎஸ்சி – கணிதம் வினா விடைகள்3\nடிஎன்பிஎஸ்சி – தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் வினா விடைகள்\nடிஎன்பிஎஸ்சி – தாவரவியல் வினா விடைகள்\nடிஎன்பிஎஸ்சி – தாவரவியல் வினா விடைகள்1\nடிஎன்பிஎஸ்சி – புகழ் பெற்ற நூல் மற்றும் நூல் ஆசிரியர்கள் வினா விடைகள்1\nடிஎன்பிஎஸ்சி – விலங்கியல் வினா விடைகள்\nடிஎன்பிஎஸ்சி – விலங்கியல் வினா விடைகள்1\nடிஎன்பிஎஸ்சி – வேதியியல் வினா விடைகள்1\nடிஎன்பிஎஸ்சி தேர்வு மாதிரி வினாத்தாள்கள்\nநீங்களும் எளிதில் அரசு வேலை வாங்கிட சில டிப்ஸ்\nதேவி 2 பட காட்சிகள்\nதொலைந்த பொருளை பதிவு செய்ய\nஅண்ணன் தங்கை கவிதைகள் 1\nஹார்ட் டச்சிங் கவிதைகள் 1\nமுஸ்லீம் இமேஜ் கேலரி 2\nமுஸ்லீம் இமேஜ் கேலரி 3\nஇந்து இமேஜ் கேலரி 1\nஇந்து இமேஜ் கேலரி 2\nஇந்து இமேஜ் கேலரி 3\nகால்பந்து – கேலரி 1\nகால்பந்து – கேலரி 2\nகால்பந்து – கேலரி 3\nகால்பந்து – கேலரி 4\nகால்பந்து – கேலரி 5\nகால்பந்து – கேலரி 6\nகிரிக்கெட் ஸ்டார்ஸ் இமேஜ் 1\nகிரிக்கெட் ஸ்டார்ஸ் இமேஜ் 3\nகிரிக்கெட் ஸ்டார்ஸ் இமேஜ் 4\nகிரிக்கெட் ஸ்டார்ஸ் இமேஜ் 5\nகிரிக்கெட் ஸ்டார்ஸ் இமேஜ் 6\nகிரிக்கெட் ஸ்டார்ஸ் இமேஜ் 7\nகிறிஸ்டின் இமேஜ் கேலரி 1\nகிறிஸ்டின் இமேஜ் கேல��ி 2\nகிறிஸ்டின் இமேஜ் கேலரி 3\nகுழந்தைகள் படங்கள் கேலரி 3\nகுழந்தைகள் படங்கள் கேலரி 4\nபூக்கள் படங்கள் கேலரி 1\nபூக்கள் படங்கள் கேலரி 2\nமுஸ்லீம் இமேஜ் கேலரி 1\nஹாக்கி & கபடி இமேஜ்\nசிபிசிஐடி யூட்யூப்பிற்கு கடிதம் எழுதி உள்ளது\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி மீண்டும் கடிதம் எழுதி உள்ளது.\n100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 200 நாட்களாக உயர்த்தப்படும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nசிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சீர்காழியில் பிரசாரம் மேற்கொண்டார்.\nநெல்லை அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலையில் வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.\nநெல்லை அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.\nஉத்தரபிரதேசத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில், 8 பேர் பலி 30 பேர் படுகாயம்\nசர்கார் படத்தை வைத்து கள்ள ஓட்டு பற்றிய விழிப்புணர்வு பிரசாரம்\nதமிழகத்தில் அதானி குழுமம் சார்பில் ரூ.12 ஆயிரம் கோடியில் முதலீடு... கரண் அதானி பேச்சு\nநிதின் கட்காரி பிரதமர் வேட்பாளர் என்றால் பாஜகவுக்கு ஆதரவு\nதிண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மறியலில் செயல்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 5,000 பேர் கைது செய்துள்ளனர்.\nதிமுக எம்எல்ஏக்கள் 22 பேர் மீது உள்ள ஊழல் வழக்கில் விரைவில் தீர்ப்பு\nவேலூர் மாவட்டத்தில் 13 இடங்களில் போராட்டம் -ஜாக்டோ ஜியோ \nகொடைக்கானல் மலையில் பயங்கர தீ விபத்து - மரங்கள் எரிந்து நாசம்\nஓபிஎஸ்-இபிஎஸ் இடையே தகராறு தொடங்கி விட்டது: விரைவில் வெளி வரும் புகழேந்தி\nஜெயலலிதாவின் பெயரை சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறது அதிமுக அரசு- டிடிவி தினகரன் சாட்டு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/01/30.html", "date_download": "2019-07-21T19:38:21Z", "digest": "sha1:HLYRRWNRE5BQSD763IA43LTFJP5ZKDMG", "length": 21024, "nlines": 173, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: வத்தளையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு, 30 தடவைகள் பிரயோகிக்கப்பட்டதாக காவல்துறை அறிவிப்பு", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nவத்தளையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு, 30 தடவைகள் பிரயோகிக்கப்பட்டதாக காவல்துறை அறிவிப்பு\nவத்தளை ஹேகித்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் 30 தடவைகள் பிரயோகிக்கப்பட்டதாக, காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.\nபும்பா மற்றும் குடு செல்லி ஆகிய இரு பாதாள உலக குழுக்களுக்கு இடையில் இந்த துப்பாக்கி சூட்டு பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nகடந்த தினம் வத்தளை ஹேகித்த பகுதியில் காரொன்றில் பயணித்துக் கொண்டிருந்த பாதாள குழு ஒன்றை நோக்கி பிறிதொரு காரில் வந்த பாதாள உலக குழுவினர், துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர் . இந்த தாக்குதலுக்காக, ரீ 56 ரக துப்பாக்கிகள் இரண்டு பயன்படுத்தப்பட்டுள்ளன.\nகுறித்த இரு பாதாள குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாகவே இந்த தாக்குதல் இடம்பற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த துப்பாக்கி சூட்டில் இருவர் பலியாகினர். சம்பவத்தில் பலியானவர்கள் கொழும்பு பகுதியைச் 31 மற்றும் 38 வயதானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதற்காக வத்தளை காவத்துறை, கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு மற்றும் மேல்மாகாணத்தின் வடக்கு பிராந்தியத்திற்கான குற்றவியல் பிரிவு என்பன ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் குறித்த விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக தெரிவித்த விசாரணைக்கு குழுவினர், குற்றவாளிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தனர்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nதோட்டக்காட்டான் எங்களுக்கு தல��மை தாங்குவதா\nஐக்கிய தேசியக் கட்சியிடம் அரசியல் தஞ்சம் புகுந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் தேர்தலில் கல்முனை பிரதேச செயலக , முல்லைக்தீவு ஆலய ...\nதம்பியை கொலைசெய்ததற்கான காரணத்தைக் கேட்ட தமயனையும் கொலை செய்தார் உமாமகேஸ்வரன்.\nதமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரால் கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை இதுவரை துல்லியமாக எத்தரப்பாலும் கணக்கிடப்படவில்லை. ஆனாலும்...\nதேரர்களை ஒரினச்சேர்கையாளர்கள் என்ற ரஞ்சன் ராமநாயக்க கொதிநீரில்.\nஇலங்கையின் பொது அரங்கில் இரத்தத்திற்காக ஒருசில பிக்குகளே கூக்குரலிடுகின்றனர் என்றும் அவர்களில் 90 வீதமானவர்கள் சிறுவயதில் பிரதான பிக்குகளால்...\nமுதற்பெண்மணி ஆடையோடு அரசியல் மேடையில் ஜலனி பிரேமதாச...\nஎதிர்கால தலைமை சஜித் பிரேமதாச வின் மனைவி தான் என்ற அறிமுகத்தோடு அரசியல் மேடைக்கு பிரவேசித்துள்ளார் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலன...\nபிரபுக்கு வழிவிடாத வாகனச்சாரதிக்கு போட்டுப்பிடித்த மெய்பாதுகாவலர்.. (வீடியோ)\nசொகுசுவாகனங்களில் வலம்வரும் அரசியல்வாதிகளால் வீதிகளில் மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றனர். பிரபுக்களின் வானத்திற்கு பாதுகாப்பளித்துவ...\nபொதுக்கூட்டத்திற்கான பகிரங்க அழைப்பு விடுக்கின்றது சுவிஸ் உதயம்.\nகிழக்கிலங்கை மக்களை மையமாகவும் சுவிட்சர்லாந்தினை தளமாகவும் கொண்டுள்ள உதயம் அமைப்பின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சொல...\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஆவா குழு உறுப்பினர் பலி\nபொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆவா குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். யாழ்...\nஅம்பலமானது முல்லைத்தீவு சமுர்த்தி திணைக்களத்தின் ஊழல்.\nமுல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக 2017ம் ஆண்டு நடாத்தப்பட்ட திவிநெகும சந்தை நிகழ்வில் இடம்பெற்ற ஊழல் மோசடி தற்போது வெளிச்சத்...\nஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்துக்கு சவுதியில் தடை செய்யப்பட்ட அமைப்பால் 100 மில்லியன் யுஎஸ் டொலர்ஸ் வழங்கப்பட்டுள்ளது\nகிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான பல்கலைக்கழகத்திற்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றினால் 100 மில்லியன் அமெரிக்க டொலர்���ள் (சும...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_962.html", "date_download": "2019-07-21T19:21:06Z", "digest": "sha1:6MKUAYGKDYGMF2S3W5Q66QNXQMPFWLCT", "length": 40495, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு தீர்வுகாண, பாரம்பரிய முஸ்லிம்கள் உட்பட சகலரும் ஒன்றிணையனும் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு தீர்வுகாண, பாரம்பரிய முஸ்லிம்கள் உட்பட சகலரும் ஒன்றிணையனும்\nஇஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு முழுமையாகத் தீர்வு காண்பதற்குரிய ஒரு முறையான திட்டமிடலோ அல்லது இணக்கப்பாடோ இன்னமும் எட்டப்படவில்லை. எனவே இவை தொடர்பில் பகிரங்கமாகக் கலந்துரையாடுவதற்கும், யோசனைகளை முன்வைப்பதற்கும் அனைவரையும் கண்டிக்கு வருமாறு அழைக்கின்றோம் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.\nநாட்டில் தோன்றியுள்ள அடிப்படைவாதப் பிரச்சினையை முழுமையாக இல்லாதொழிப்பது குறித்து ஆராய்தல், யோசனைகளை முன்வைத்தல் என்பவற்றை நோக்காகக் கொண்டு பௌத்த தேரர்கள், பொதுமக்கள் அனைவரையும் இணைத்துக்கொண்டு எதிர்வரும் ஜுலை மாதம் 7 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு கண்டியில் மாநாடு ஒன்றை நடத்துவதற்கு பொதுபலசேனா அமைப்பு திட்டமிட்டுள்ளது.\nஇதுகுறித்து விளக்கமளிக்கும் வகையில் நேற்று செவ்வாய்கிழமை -25- கிருலப்பனையில் அமைந்துள்ள பொதுபலசேனா அமைப்பின் காரியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nநாட்டில் தற்போது அனைத்துத் துறைகளுமே மிக மோசமான நிலையை அடைந்திருக்கின்றன. மக்கள் தமது உரிமைகளுக்காகப் போராடி வருகிறார்கள். ஆனால் எந்தவொரு பிரச்சினைக்கும் முறையான நிரந்தர தீர்வு வழங்கப்படவில்லை. மேலும் தற்போது முஸ்லிம் அடிப்படைவாதப் பிரச்சினை முக்கியமானதாக மாறியிருக்கிறது. அதனை முழுமையாகக் களைவதற்கு பாரம்பரிய முஸ்லிம்கள் உட்பட சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும்.\nஜனாதிபத��� மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அனைவருமே நல்ல மனிதர்கள். அவர்களிடம் நல்ல குணாதிசயங்கள் பல உள்ளன. ஆனாலும் இன்று முழு நாடும் நாசமடைந்து போய்விட்டதே. அரசியல்வாதிகள் தமது சொத்துக்கள், பாதுகாப்பு, தமது பிள்ளைகளின் எதிர்காலம் என்பன தொடர்பில் வெகு அக்கறையுடன் இருக்கிறார்கள்.\nஆனால் மக்களின் நல்வாழ்க்கை குறித்து அவர்கள் கருத்திற்கொள்ளவில்லை. இத்தகைய பின்னணியில் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு முழுமையாகத் தீர்வு காண்பதற்குரிய ஒரு முறையான திட்டமிடலோ அல்லது இணக்கப்பாடோ இன்னமும் எட்டப்படவில்லை. எனவே இவை தொடர்பில் பகிரங்கமாகக் கலந்துரையாடுவதற்கும், யோசனைகளை முன்வைப்பதற்கும் அனைவரையும் கண்டிக்கு வருமாறு அழைக்கின்றோம்.\nகல்முனையிலிருந்து நிறையபேர் வருவாங்க பா.உ. உட்பட பஸ் அனுப்புங்கோ.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க\nபௌத்த பிக்குகளை அவமதித்து கருத்துக்களை வெளியிட்டமைக்காக விளக்கம் கோரி பிரதமர் ரணில் இன்று கடிதம் ஒன்றை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாய...\nகுள்ள மனிதன் சிக்கினான், மிரண்டு போன பொலிஸார் - என்னவெல்லாம் வைத்திருந்தான் தெரியுமா..\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களாக குள்ள மனிதனரா...\nமுஸ்லிம் மாணவிகளின் முன், பன்றி இறைச்சியை உண்ணச்சொன்ன ஆசிரியைக்கு எதிராக நடவடிக்கை\nகொழும்பு, கல்கிஸ்ஸ பாடசாலை ஒன்றின் ஆசிரியை மீது விசாரணைகளை மேற்கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முஸ்ல...\nஜெத்தாவில் இன்று நடைபெறவிருந்த, ஆபாச இசை நிகழ்ச்சியை ரத்துச்செய்த பாடகி - காரணம் என்ன..\nசவூதி அரேபியாவில் இம்மாதம் நடைபெறவிருந்த பிரபல பாடகி நிக்கி மினாஜின் இசை நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் பெ...\nமதுபானம் பீச்சியடித்ததும் ஓட்டம்பிடித்த மொயின் அலியும், ஆதில் ரசீத்தும் (வீடியோ)\nஉலகக்கிண்ணத்தை இங்கிலாந்து 14.07.2019 சுவீகரித்தது உலகக்கிண்ணம் வழங்கியதன் பிறகு இடம்பெற்ற மதுபான வீச்சிலிருந்து முஸ்லிம் வீரர்களா...\n58 வயதான 3 பிள்ளைகளின் தாயை, பாலியல் வல்லுறவு செய்த பிக்கு கைது\n58 வயதான மூன்று பிள்ளைகளின் தாயை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பிக்கு கைது.\nசம்மாந்துறையில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் - பெருமளவு இராணுவம் குவிக்கப்பட்டு சோதனை\nஅம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை 12 கருவாட்டுக் கல் எனும் பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியில்...\nராஜகிரியவில் முஸ்லிம் வீடொன்றில், இனவாத குண்டர்கள் செய்த அக்கிரமம்\nஇல்லாத ஒரு பிரச்சினையை வேண்டுமென்றே உருவாக்கி அதன் மூலம் எமது பிரதேசத்திலும் முஸ்லீம்களுக்கு ஏதாவது கேடு விளைவிக்க வேண்டுமென்ற நோக்கோடு ...\nபெளத்த பிக்குககளுக்கு எய்ட்ஸ் - சின்னஞ்சிறு தேரர்களை பாதுகாக்குமாறு கோரிக்கை\nசுமார் பத்துக்கும் மேற்பட்ட பெளத்த துறவிகள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு தினமும் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களிடமிருந்து அப்பாவி இ...\nபடுதோல்வியடைந்த பொதுபல சேனாவின் கூட்டம் - குறைந்தளவு மக்களே வருகை\nஎதிர்பார்த்த சனத்திரளில் 10% வீதமளவில் தான் இன்றைய -07- இனமதவெறி தேர்தல் பிரசார முன்னோடிக் கூட்டத்திற்கு (கொண்டு வரப்பட்டும்) வருகையாம்...\n\"ரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள்\" என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள்\nரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள் என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள் கொழும்பு புறக்கோட்டையில் ரம்புட்டான் விற்க...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் ��ெரிவித்த க...\nஞானசாரரின் தொலைக்காட்சி உரையை, அடுத்து 6 முஸ்லிம்கள் கைது\nபண்டாரகம பிரதேசத்தில் சிங்கள நபரை திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்திய 6 பேர் கைது செய்யப்பட்டு வ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/10550", "date_download": "2019-07-21T19:58:31Z", "digest": "sha1:6AYJ5IB5NCUWF4WP24IZLIITYHL4LP5P", "length": 7133, "nlines": 112, "source_domain": "www.vvtuk.com", "title": "வல்வை நலன்புரிச் சங்கத்தின குளிர்கால ஒன்றுகூடல் 2012 புகைப்படங்கள் பகுதி 2 | vvtuk.com", "raw_content": "\nHome நலன்புரிச்சங்கம் வல்வை நலன்புரிச் சங்கத்தின குளிர்கால ஒன்றுகூடல் 2012 புகைப்படங்கள் பகுதி 2\nவல்வை நலன்புரிச் சங்கத்தின குளிர்கால ஒன்றுகூடல் 2012 புகைப்படங்கள் பகுதி 2\nவல்வை நலன்புரிச் சங்கத்தின குளிர்கால ஒன்றுகூடல் 2012 புகைப்படங்கள் பகுதி 2\nPrevious Postவல்வெட்டித்துறை றோமன்கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு. Next Postஇலங்கை இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்கள் தொகை ஆதாரம் UN இடம்: UN பிடிக்குள் சிக்குமா இலங்கை அரசு\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nவல்வை றெயின்போ விளையாட்டுக்கழகத்தின் 76ம் ஆண்டு நிறைவு விழா மென்பந்தாட்டத்தில் இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றது வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகம் வல்வை ரேவடி விளையாட்டுக்கழகம் ஆகிய கழகங்கள் தகுதி பெற்றது.\nVEDA கல்வி நிலையத்தில் பணிபுரிவதற்கு புதிதாக ஆட்கள் தேவை\nAustralia வல்வை குளிர்கால ஒன்றுகூடல் 2019\nOne thought on “வல்வை நலன்புரிச் சங்கத்தின குளிர்கால ஒன்றுகூடல் 2012 புகைப்படங்கள் பகுதி 2”\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு.\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2019\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்தமாரி அம்மன் இந்திரவிழா 2019 – கnணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 8ம் நாள் வேட்டைத்திருவிழா.பகுதி-04 12.04.2019\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -8 – Year 8\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -7 – Year 6\nAustralia வில் கடந்த 30/6/2019 இல் மிகச்சிறப்பாக நடைபெற்ற கணிதவிழா.\nசிதம்பர கணிதப்போட்டியில் முதல் 100 இடங்களை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான இரண்டாம்கட்ட பரீட்சை இன்று சிதம்பரா கல்லூரியில் நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/kdh-superlong-van-for-hire-09-15-seat-for-sale-colombo-1", "date_download": "2019-07-21T20:08:35Z", "digest": "sha1:CO6DTHPU2M67HZ5SAZPEFC2VNTQR2T5W", "length": 7931, "nlines": 130, "source_domain": "ikman.lk", "title": "வாகனம் சார் சேவைகள் : KDH SuperLong van for hire | 09-15 seat | தெஹிவளை | ikman.lk", "raw_content": "\n4U Cabs Tours And Travels அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு 9 ஜுலை 10:50 முற்பகல்தெஹிவளை, கொழும்பு\n0771226XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0771226XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\n4U Cabs Tours And Travels இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்14 நாட்கள், கொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்47 நாட்கள், கொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்19 நாட்கள், கொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்45 நாட்கள், கொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்45 நாட்கள், கொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்47 நாட்கள், கொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்38 நாட்கள், கொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்40 நாட்கள், கொழும்பு, வாகனம�� சார் சேவைகள்\nஅங்கத்துவம்48 நாட்கள், கொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்9 நாட்கள், கொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்17 நாட்கள், கொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்13 நாட்கள், கொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்36 நாட்கள், கொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்7 நாட்கள், கொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்9 நாட்கள், கொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்47 நாட்கள், கொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/news/sri-lanka/85578.html", "date_download": "2019-07-21T20:05:55Z", "digest": "sha1:ECOSVG2RYSGIBUJTCSLP77DNJMKZBTHA", "length": 6432, "nlines": 86, "source_domain": "www.tamilseythi.com", "title": "மைத்திரியை மனநல சோதனைக்குட்படுத்தக் கோரும் மனு நிராகரிப்பு – Tamilseythi.com", "raw_content": "\nமைத்திரியை மனநல சோதனைக்குட்படுத்தக் கோரும் மனு நிராகரிப்பு\nமைத்திரியை மனநல சோதனைக்குட்படுத்தக் கோரும் மனு நிராகரிப்பு\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை அங்கொட மனநல மருத்துவ ஆய்வகத்தில், மனநல பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிடக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துள்ளது.\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின், நடவடிக்கைகள், அவர் உறுதியான மனநிலையில் இருக்கிறாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனால், அவரை அங்கொட மனநல மருத்துவமனையில் மேனநல சோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனக் கோரி, தக்சிலா லக்மாலி ஜெயவர்த்தன என்ற பெண், மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.\nமானிப்பாயில் துப்பாக்கிச் சூடு- வாள்வெட்டு குழுவை சேர்ந்தவர்…\nரியூனியன் தீவை நோக்கி சிறிலங்கா குடியேற்றவாசிகளின் மற்றொரு…\nசிறிலங்கா- பிரித்தானிய படைகளின் ‘ஒப்பரேசன் ஈட்டி’\nஇந்த மனுவை, நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள், இந்த மனுவை விசாரிக்கும் அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு இ���்லை என்று கூறி அதனைத், தள்ளுபடி செய்தனர்.\nஅத்துடன், மனுதாரர் வழக்குச் செலவாக ஒரு இலட்சம் ரூபாவை செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமானிப்பாயில் துப்பாக்கிச் சூடு- வாள்வெட்டு குழுவை சேர்ந்தவர் பலி\nரியூனியன் தீவை நோக்கி சிறிலங்கா குடியேற்றவாசிகளின் மற்றொரு படகு\nசிறிலங்கா- பிரித்தானிய படைகளின் ‘ஒப்பரேசன் ஈட்டி’\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/92097", "date_download": "2019-07-21T19:41:22Z", "digest": "sha1:KMKPVNTIQDHOL4RHTYZB547IOXSHUYD2", "length": 5153, "nlines": 91, "source_domain": "www.todayjaffna.com", "title": "இதுவரை கேரளாவில் அதிக தொகைக்கு வியாபாரம் ஆகிய படங்கள் - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome சினிமா இதுவரை கேரளாவில் அதிக தொகைக்கு வியாபாரம் ஆகிய படங்கள்\nஇதுவரை கேரளாவில் அதிக தொகைக்கு வியாபாரம் ஆகிய படங்கள்\nகேரளாவை பொறுத்தவரை தமிழ் சினிமாவிற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது. அதிலும் குறிப்பாக விஜய், சூர்யா, ரஜினி படங்களுக்கு எப்போதும் அமோக வரவேற்பு தான்.\nஅந்த வகையில் தற்போது அஜித் படங்களுக்கும் கேரளாவில் ஒரு நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது, விவேகம் படத்தின் வியாபாரம் கேரளாவில் பிரமாண்ட தொகைக்கு சென்றுள்ளது.\nஇதுவரை கேரளாவில் அதிக தொகைக்கு வியாபாரம் ஆகிய தமிழ் படங்களை பார்ப்போம்.\nகபாலி- ரூ 8 கோடி\nபைரவா- ரூ 6.25 கோடி\nதெறி- ரூ 5.6 கோடி\nவிவேகம்- ரூ 4.25 கோடி\nசிங்கம் 3- ரூ 3.7 கோடி\nPrevious articleயாழில் பாம்போட்டமோடிய காவாலிகளால் பெண்ணின் கால் முறிந்தது (Video)\nNext article‘லிப்ட்’ கொடுப்பது போல நடித்து காரில் கடத்தி சென்று பெண் கற்பழிப்பு கோமா நிலையில் தீவிர சிகிச்சை\nயாஷிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோவை பார்த்து ஜொள்ளுவிட்ட நடிகர்\nKGF படத்தின் அடுத்த பாகம் தயார்\nவிஜய் காரி���் உடை மாற்றிய பிக்பாஸ் வனிதா\nமுதுகுப் பக்கமாகப் பாய்ந்த துப்பாக்கி ரவை முதுகெலும்பில் பட்டுத் திரும்பமடைந்து இதயத்தைத் தாக்கி இறந்துள்ளார்\nயாழ்,மானிப்பாயில் கொல்லப்பட்ட இளைஞன் இளைஞனுக்கும் எந்த குழுவுடனும் தொடர்பில்லையாம்\nதூக்கில் தொங்கிய நிலையில் யாழ் இந்துக் கல்லூரியின் மாணவன் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/", "date_download": "2019-07-21T19:30:20Z", "digest": "sha1:FQHFP7HBKFJ66FCHHNLHM76CDUAYMATD", "length": 14242, "nlines": 210, "source_domain": "arjunatv.in", "title": "ARJUNA TV – arjunatveditor@gmail.com 9381811222", "raw_content": "\nஆர். வி. மேல்நிலைப்பள்ளி, நரிப்பள்ளி நடத்தும் பாலிதீன் ஒழிப்பை வலியுறுத்தி வடக்கு மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி 117 பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி Vurve new salon at ECR with Celebrity Hairstylist Yianni Tsapatori WORLD CUP KABADDI 2019 மலேசியாவில் தொடங்கிய உலக கோப்பை கபடி போட்டிகள். Arjunatv.in Success Gyan presents the ‘Rich Woman Event’ a unique women only seminar\nஆர். வி. மேல்நிலைப்பள்ளி, நரிப்பள்ளி நடத்தும் பாலிதீன் ஒழிப்பை வலியுறுத்தி வடக்கு மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி\n117 பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி\nWORLD CUP KABADDI 2019 மலேசியாவில் தொடங்கிய உலக கோப்பை கபடி போட்டிகள். Arjunatv.in\nஆர். வி. மேல்நிலைப்பள்ளி, நரிப்பள்ளி நடத்தும் பாலிதீன் ஒழிப்பை வலியுறுத்தி வடக்கு மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி\n117 பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி\nஆர். வி. மேல்நிலைப்பள்ளி, நரிப்பள்ளி நடத்தும் பாலிதீன் ஒழிப்பை வலியுறுத்தி வடக்கு மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி\n117 பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி\nWORLD CUP KABADDI 2019 மலேசியாவில் தொடங்கிய உலக கோப்பை கபடி போட்டிகள். Arjunatv.in\nஆர். வி. மேல்நிலைப்பள்ளி, நரிப்பள்ளி நடத்தும் பாலிதீன் ஒழிப்பை வலியுறுத்தி வடக்கு மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி\n117 பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி\nWORLD CUP KABADDI 2019 மலேசியாவில் தொடங்கிய உலக கோப்பை கபடி போட்டிகள். Arjunatv.in\nஆர். வி. மேல்நிலைப்பள்ளி, நரிப்பள்ளி நடத்தும் பாலிதீன் ஒழிப்பை வலியுறுத்தி வடக்கு மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி\nஆர். வி. மேல்நிலைப்பள்ளி, நரிப்பள்ளி நடத்தும் பாலிதீன் ஒழிப்பை வலியுறுத்தி வடக்கு மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி. வரவேற்புரை திரு.\n117 பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி\nகவிப்பேரரசு பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 117 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 117 பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும்\nWORLD CUP KABADDI 2019 மலேசியாவில் தொடங்கிய உலக கோப்பை கபடி போட்டிகள். Arjunatv.in\nWORLD CUP KABADDI 2019 மலேசியாவில் தொடங்கிய உலக கோப்பை கபடி போட்டிகள். ஜீலை 20 முதல் 28 வரை\nராமசாமி படையாட்சியார் திருவுருவப்படத்திற்கு கீழ் ‘வீரம்… தீரம்… தியாகம்’ என எழுதப்பட்டுள்ளது.\nதமிழக சட்டப்பேரவையில் வைக்கப்பட்டுள்ளமுன்னாள் அமைச்சர் ராமசாமி படையாட்சியார் திருவுருவப்படத்திற்கு கீழ் ‘வீரம்… தீரம்… தியாகம்’ என எழுதப்பட்டுள்ளது.\n117-வது காமராஜர் பிறந்தநாள் விழா.காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது\n117-வது காமராஜர் பிறந்தநாள் விழா. காங்கிரஸ் கட்சியினர் பெரிய நாயக்கன்பாளையம் பஸ் நிலையத்தில் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோவிந்தராஜ்\nயங் லீடர் விருதுகள் 2019\nஏழை, எளிய மக்களுக்கு இலவச சிகிச்சை துவக்கம் 26/7/2019 மாலை 3.00 மணிக்கு கலைவாணர் அரங்கம் சென்னை\nஅமலாபாலின் முயற்சியால் ஆடைபடம் வெளியானது மேயாத மான்\nகீர்த்தி சுரேஷ் இந்திக்கு முக்கியத்துவம்\nஅடிக்கடி விபத்துகள் ஏற்படும் என்று கூறியும் அலட்சியம் செய்யும் நெடுஞ்சாலை\nமாபெரும் மாரத்தான் போட்டி வரும் 27 ஜுலை 2019 அன்று\nநிறைவுடன் நடந்த மூத்த பத்திரிகையாளர் வி.அன்பழகன் அவர்களின் தாயார் மலரஞ்சலி.\nநிறைவுடன் நடந்த மூத்த பத்திரிகையாளர் வி.அன்பழகன் அவர்களின் தாயார் மலரஞ்சலி.\nநாட்டு நலப்பணித் திட்டத்தின் மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு இந்த சமுதாயத்தில் சேவை\nமாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று நாட்டு நலப்பணித் திட்டத்தின் மாணவர்\nசமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ பள்ளி கல்வித்துறை என்ன முடிவு எடுக்கும்\nநிறைவுடன் நடந்த மூத்த பத்திரிகையாளர் வி.அன்பழகன் அவர்களின் தாயார் மலரஞ்சலி.\nஅத்திவரதரை காண வந்த மக்கள் அலை மோதின நேரடி ஒளிபரப்பு\nஆர். வி. மேல்நிலைப்பள்ளி, நரிப்பள்ளி நடத்தும் பாலிதீன் ஒழிப்பை வலியுறுத்தி வடக்கு மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி\n117 பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி\nWORLD CUP KABADDI 2019 மலேசியாவில் தொடங்கிய உலக கோப்பை கபடி போட்டிகள். Arjunatv.in\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2016/10/04/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-07-21T19:12:13Z", "digest": "sha1:QOF7NZWESJGMWNKPNHJAQOUDP63RQ5E3", "length": 8766, "nlines": 46, "source_domain": "jackiecinemas.com", "title": "இமைக்கா நொடிகள்' படத்தில், அதர்வாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க இருக்கிறார் | Jackiecinemas", "raw_content": "\nகாதல் படுத்தும் பாடு - தவிக்கும் பெற்றோர் தீர்வு என்ன\nஇமைக்கா நொடிகள்’ படத்தில், அதர்வாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க இருக்கிறார்\nமிக பெரிய பட்ஜெட்…. தலை சிறந்த நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள்…. இந்த இரண்டு சிறப்பம்சங்களையும் வலுவாக உள்ளடக்கி உருவாகி வருகிறது கேமியோ பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் சி ஜெ ஜெயக்குமார் தயாரித்து, ஆர். அஜய் ஞானமுத்து இயக்க இருக்கும் ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படம்.\n“எங்கள் இமைக்கா நொடிகள் படத்தை நாங்கள் மிகுந்த கவனத்துடன் வலுவான முறையில் எழுப்பி கொண்டு வருகிறோம்….முக்கியமாக எங்கள் படத்தின் அஸ்திவாரமாக செயல்படுவது கதை களம் தான்…. அந்த கதை களத்தை தாங்கி நிற்கும் வலுவான தூண்களாக அதர்வா, இயக்குனர் அஜய் ஞானமுத்து, ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜ சேகர், இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா, இவை அனைத்திற்கும் மேலாக நயன்தாரா இருப்பது எங்கள் படத்திற்கு கூடுதல் பலம். சிறந்த நடிகர் – நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பான விளம்பரங்கள் மூலம் எங்கள் படத்தை மேலும் மெருகேற்ற முடிவு செய்திருக்கிறோம்….அந்த வகையில் நயன்தாராவின் வருகை எங்கள் படத்தின் வேகத்தை மேலும் அதிகரித்துள்ளது… ஹாலிவுட் திரைப்படங்களை போல இந்த படத்தின் கதை எழுத பட்டிருக்கிறது…இரு வேறு முனைப்புகளில் சொல்லப்படும் இந்த கதையில், கதாபாத்திரங்களின் பங்களிப்பும், உணர்த்தலும் மிக மிக அவசியம். அது தான் எங்கள் கதையின் தனித்துவமான சிறப்பு. அதர்வாவுக்கு ஜோடியாக ஒரு புதுமுகம் நடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி, தெலுங்கு திரையுலகின் நம்பகமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ராஷி கண்ணாவை நாங்கள் தேர்வு செய்து இருக்கிறோம்…. நிச்சயமாக அவரின் இந்த வருகை படத்திற்கு கூடுதல் அழகு சேர்க்கும்….தற்போது எங்கள் படத்தின் வில்லன் கதாபாத்திரத்திற்காக இந்தியாவின் முன்னணி நபர்களுள் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்….இதன் மூலம் தேசிய அளவில் எங்கள் திரைப்படம் பேசப்படும் என முழுமையாக நம்புகிறேன்.\nஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜ சேகர், இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா, படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீனிவாசன், கலை இயக்குனர் செல்வக்குமார் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்பராயன் என சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றுவது, எங்கள் படத்திற்கு பக்கபலமாய் அமைந்துள்ளது. வருகின்ற அக்டோபர் மாதத்தில் எங்கள் படத்தின் படப்பிடிப்பை நாங்கள் துவங்க இருக்கிறோம்….படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்னதாகவே ரசிகர்கள் மத்தியில் எங்கள் ‘இமைக்கா நொடிகள்’ மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது, எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது…. ‘இமைக்கா நொடிகள்’ படத்தை பார்க்க வரும் ஒவ்வொருவரும் தங்களின் இமைகளை ஒரு நொடி கூட மூட மாட்டார்கள்….” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் தயாரிப்பாளர் சி ஜெ ஜெயக்குமார்.\nரஜினியும் ஜப்பானும் இப்போ சிவகார்த்திகேயனும்..\nகாதல் படுத்தும் பாடு – தவிக்கும் பெற்றோர் தீர்வு என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyulagam.blogspot.com/2010/10/blog-post_07.html", "date_download": "2019-07-21T20:08:45Z", "digest": "sha1:YZP4SRDOCEM4H5DPJEBHAX7MBRJLVPVM", "length": 24160, "nlines": 527, "source_domain": "kaviyulagam.blogspot.com", "title": "மைந்தனின் மனதில்...: எந்திரன் பார்த்த அப்புசாமி,சீதாப்பாட்டி!!", "raw_content": "\nபாக்கியம் ராமசாமிக்கு தெரியாம சீதா பாட்டியும் அப்புசாமியும் எந்திரன் படம் பார்க்க கள்ளமா கள்ளமா கெளம்பி போய் பாத்திட்டு வந்தாங்க...என்ன தான் நடந்திச்சு எண்டு நா உங்களுக்கு சொல்றேன் வாங்க..\nபாக்கியம் ராமசாமிக்கு யாராவது போட்டு குடுத்தீங்க...அப்புறம் உங்களுக்கு கரண்ட்'டு கட் தான்\nஇது தான் பெர்ஸ்ட் டயிம்மாம்\nநீவு ஒரு ஜீனியஸ் டி\"\nபாத்து ரசிச்சா மட்டும் பத்தாது..உங்க விமர்சனம்,மற்றும் ஓட்டுகளை விட்டு செல்லுங்கள்\nLabels: அப்புசாமி, எந்திரன், சீதாப்பாட்டி\nஹஹஅஹா பாக்கியம் ராமசாமிக்கே அல்வாவா\nஉண்மையிலேயே நீங்க ஒரு ஜீனியஸ் அண்ணே\nஏலே ரிசேர்வ் சீட் மாட்டர் எங்கேயோ இடிக்குதே...\nம்..ம்..ம்...அது சரி இடிக்க கூடாது எண்டுதானே சீட் ரிசெர்வே பண்ணுறது என்ன\nஹஹஅஹா பாக்கியம் ராமசாமிக்கே அல்வாவா\nஉண்மையிலேயே நீங்க ஒரு ஜீனியஸ் அண்ணேஎன்ன ஒரு கற்பனை\nஏலே ரிசேர்வ் சீட் மாட்டர் எங்கேயோ இடிக்குதே...\nம்..ம்..ம்...அது சரி இடிக்க கூடாது எண்டுதானே சீட் ரிசெர்வே பண்ணுறது என்ன\nஅப்ப பாருங்களேன்..இந்த கிழட்���ு வயசிலயுமா\nஅடடா இது கொஞ்சம் வித்தியாசமான பார்வாயாயிருக்கே.... அருமை...\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\nஅனுஷ்கா பிட்டு-மனோ பாலா ஹாட்டு..\nகால் தொடைக்கு மேல் இறுக்கமான குட்டை பாவாடையுடன் தனது பள பள தொடைகளை காட்டியபடி கதிரையில் உட்கார்ந்திருக்கிறார் அனுஷ்கா ...\nஹன்சிகா மோத்வானி Latest குளு குளு Hot Pic's\nஹன்சிகா மோத்வானி......... தமிழ் சினிமா விசிறிகளின் புதிய கனவு நாயகி... வந்த வேகத்தில் அதிரடியாக முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர ஆரம்பித்துள்ளா...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nவிஸ்வரூபத்துக்கு அடுத்து அதிக பிரச்சனைகளை சந்தித்த தமிழ் படம் அப்பிடிங்கிற பெருமையுடன் வெளிவந்திருந்தது '...\nபடம் ஒன்று வெற்றி அடைந்தால்,அதன் இரண்டாம் பாகத்தையும் சூட்டோடு சூடாக வெளியிடும் காலகட்டத்தில் தமிழ் சினிமா இப்போ...\nஎன்று தீரும் இந்த சாதி வெறி\nஎன் பொருட்டு நீ கண்ணடித்தால்..\nதோழியை சைட் அடிப்பது ஒரு குத்தமா\nரொம்பவே வில்லங்கமான விஷயத்தை கையிலெடுத்திருக்கேன்னு நினைக்கிறேன். சைட் என்றால் என்னவீதியிலோ ஆபீசிலோ நீங்கள் ...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nநான் \"மலரோடு' தனியாக என்ன செய்தேன்\nபழைய பாடல்களை கேட்கும் போது சில பழைய பாடல்கள் தரும் சுகத்துக்கு அளவே இல்லைங்க.. நம்மள மாதிரி சின்ன பசங்க கேட்டாலும் ஒரு உன்னதமான சுகத்தை தரு...\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\n'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை...\nஅஜித் விஜய்'யை மாஸ் படுத்தும் பாடு\nதமிழ் திரை வரலாற்றில் எந்தக்காலப்பகுதியிலும் விஜய் அஜித் போல இரண்டு மாஸ் ஹீரோக்கள் ஆட்சி பண்ணியதில்லைமாஸ்'னா என்ன அப்பிடீன்னு கூகிள்...\nநேரம் மாலை ஆறு முப்பது. இரண்டாம் மாடியில் இருக்கும் வீட்டு பால்கனியில் நின்று பார்க்கும்போது அவன் இன்றும் தன் அறையில் லாப்டாப் ம...\nஎனது இந்தியா – புதிய பதிப்பு\nவல்லினம் | கலை இலக்கிய இதழ்\nதமிழின் முதன்மையான முன்னணி கலை- இலக்கிய, சமூகவியல்\n\u0012\u000fபதிவு\f\u0012\u0012மொக்கை\f\u0012\u001bபதிவர்கள்\f(1)\nஆதலினால் பதிவு செய்வீர் (1)\nஆர்தர் சி கிளார்க் (1)\nஉலகம் சுற்றும் வாலிபன் (1)\nஎக் தா டைகர் (1)\nஐ தே க (1)\nசண்டே போட்டோ காமெடி (1)\nதீயா வேலை செய்யணும் குமாரு (1)\nபதிவு \u0012\u0012மொக்கை \u0012\u001bபதிவர்கள் (1)\nபின்நவீனத்துவம் என்றால் என்ன (1)\nராஜ ராஜ சோழன் (1)\nவடக்கின் மாபெரும் போர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/06/blog-post_246.html", "date_download": "2019-07-21T19:42:22Z", "digest": "sha1:Y4Y5GHP7H5GDS2IQUOMPPMP6VIDATAE7", "length": 12025, "nlines": 95, "source_domain": "www.athirvu.com", "title": "பனாமா கேட் ஊழல் வழக்கில் கையும் களவுமாக சிக்கிய பிரபல நாட்டின் பிரதமரின் மகள் இவர்! - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled பனாமா கேட் ஊழல் வழக்கில் கையும் களவுமாக சிக்கிய பிரபல நாட்டின் பிரதமரின் மகள் இவர்\nபனாமா கேட் ஊழல் வழக்கில் கையும் களவுமாக சிக்கிய பிரபல நாட்டின் பிரதமரின் மகள் இவர்\nபனாமா கேட் ஊழல் வழக்கு தொடர்பாக நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாசுக்கும் கூட்டு புலனாய்வுக்குழு சம்மன் அனுப்பி உள்ளது. விசாரணைக்காக வரும் 5-ந் தேதி ஆஜராகுமாறு அதில் உத்தரவிடப்பட்டுள்ளது. பனாமா கேட் ஊழல் வழக்கு - நவாஸ் ஷெரீப் மகளுக்கு சம்மன் இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எழுந்துள்ள ‘பனாமா கேட்’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.\nஅதன்பேரில், பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.ஐ.ஏ.யின் கூடுதல் தலைமை இயக்குனர் வாஜித் ஜியா தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த குழு முன்பாக நவாஸ் ஷெரீப்பும், அவரது மகன்களும் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இந்த நிலையில் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாசு���்கும் கூட்டு புலனாய்வுக்குழு சம்மன் அனுப்பி உள்ளது. அவர் விசாரணைக்காக வரும் 5-ந் தேதி நேரில் ஆஜராகுமாறு அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅதே நேரத்தில் தற்போது மரியம் நவாஸ், இஸ்லாமாபாத்தில் இல்லை. அவர் தனது மகனின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் சென்றுள்ளார். இந்த தகவலை பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் மூத்த தலைவர் தலால் சவுத்ரி தெரிவித்தார். எனவே மரியம் நவாஸ், ஆஜர் ஆவாரா, அவகாசம் கேட்பாரா என்பது தெரியவில்லை. ஆனால் கூட்டு புலனாய்வுக்குழு தனது அறிக்கையை பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் வரும் 10-ந் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nபனாமா கேட் ஊழல் வழக்கில் கையும் களவுமாக சிக்கிய பிரபல நாட்டின் பிரதமரின் மகள் இவர்\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில�� உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nஅரியலூர் மாவட்டம், திருமானூர், குலமாணிக்கம், திருமழபாடி, புதுக்கோட்டை, அரண்மனைக்குறிச்சி, விழுப்பனங்குறிச்சி, சுள்ளங்குடி பகுதி கொள்ளிடம் ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/send-greeting-card/346", "date_download": "2019-07-21T19:37:18Z", "digest": "sha1:JPQCGJDSHEF6YOTYHJQWIKE67XDNQK5C", "length": 4704, "nlines": 98, "source_domain": "eluthu.com", "title": "மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள் தமிழ் வாழ்த்து அட்டை அனுப்பு | Send Manamarntha Thirumana Valthukkal Tamil Greeting Card", "raw_content": "\nவாழ்த்து அட்டைகள் >> மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள்\nமனமார்ந்த திருமண வாழ்த்துக்கள் தமிழ் வாழ்த்து அனுப்பு\nமணமக்களுக்கு எங்கள் மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள்.\nமணமக்களுக்கு எங்கள் மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள்.\nஎன் அம்மாவிற்கு திருமணநாள் வாழ்த்துக்கள்\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nசித்திரை தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/142654", "date_download": "2019-07-21T19:28:07Z", "digest": "sha1:F7FUYLCMZCL6GRDTA2U4TAT74UZOYTPK", "length": 5542, "nlines": 86, "source_domain": "www.todayjaffna.com", "title": "கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியாவி��் 3 பேருடன் வானிலே வைத்து சிதறிய சிறிய ரக விமானம்! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome கனேடிய செய்திகள் கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியாவில் 3 பேருடன் வானிலே வைத்து சிதறிய சிறிய ரக விமானம்\nகனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியாவில் 3 பேருடன் வானிலே வைத்து சிதறிய சிறிய ரக விமானம்\nகனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியாவில் சிறிய ரக விமானமொன்று விழுந்து விபத்திற்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளார்.\nநான்கு பேர் பயணிக்கக்கூடிய விமானத்தில் இத்தகைய விபத்து ஏற்பட்டுள்ளது. இருப்பினும், விபத்து ஏற்பட்ட சமயத்தில் எத்தனை பேர் விமானத்தில் இருந்தனர் என்ற தகவல் இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை.\nஇதுவரை மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து அமைச்சுடன் இணைந்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nPrevious articleநைஜரில் பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லொறி வெடித்து 55 பேர் சம்பவ இடத்திலே பலி\nNext articleமுதல் பிரசவத்தில் ஆண் குழந்தைக்கு தாயானார் இங்கிலாந்து இளவரசி மேகன்\nகனடாவிலுள்ள ஆடைக்கடை ஒன்றில் உடை மாற்றும் அறையில் இரகசியமாக படம்பிடித்த தமிழ் இளைஞன் சிக்கினார்\nமிகப்பெரிய விபத்திலிருந்து மயிரிழையில் தப்பிய கனடா விமானம்\nமுதுகுப் பக்கமாகப் பாய்ந்த துப்பாக்கி ரவை முதுகெலும்பில் பட்டுத் திரும்பமடைந்து இதயத்தைத் தாக்கி இறந்துள்ளார்\nயாழ்,மானிப்பாயில் கொல்லப்பட்ட இளைஞன் இளைஞனுக்கும் எந்த குழுவுடனும் தொடர்பில்லையாம்\nதூக்கில் தொங்கிய நிலையில் யாழ் இந்துக் கல்லூரியின் மாணவன் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/blogging-tips/9-strategies-to-get-your-first-1000-page-views/", "date_download": "2019-07-21T20:14:09Z", "digest": "sha1:D3OQTQERHD3W6547NOJOKR363GW4RT3D", "length": 37888, "nlines": 152, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "உங்கள் முதல் 9 பக்கம் காட்சிகள் பெற உத்திகள் | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு > வலைப்பதிவு > பிளாக்கிங் உதவிக்குறிப்புகள் > உங்கள் முதல் X Page Page காட்சிகளை பெற உத்திகள்\nஉங்கள் முதல் X Page Page காட்சிகளை பெற உத்திகள்\nஎழுதிய கட்டுரை: ஜினா பாதாலாடி\nபுதுப்பிக்கப்பட்டது: அக் 29, 2013\nஒரு வலைப்பதிவு தொடங்குகிறது சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அதன் நன்மைகள் இருந்தது: மிகவும் போட்டி இல்லை, மற்றும் நீங்கள் சரியான முக்கிய கண்டுபிடிக்க முடியும் என்றால், நீ என்று ஒரு இனிப்பு இடத்தில் தரையிறக்கும் முடியும்.\nவாசகர்களை உருவாக்க வழி எளிதானது - பிற வலைப்பதிவுகளில் வெறுமனே கருத்து தெரிவித்தல். பலர் இல்லாதத���ல், சீடர்களைச் சேர்ப்பது எளிதான வழியாகும்.\nஇப்போதெல்லாம், படகோட்டம் மென்மையானது அல்ல. அமெரிக்காவில் மட்டும் சுமார் மில்லியன் மில்லியன் அம்மாக்கள் உள்ளன. இன்றைய வலைப்பதிவாளர்கள் ஆர்வலர்களாகவும் திறமையானவர்களாகவும் இருக்க வேண்டும். நல்ல செய்தி நீங்கள் உங்கள் முதல் மாதம் மாதாந்திர பக்கம் காட்சிகள் செய்தால், நீங்கள் முன்னோக்கி பேக் இருக்கிறோம். தினம் 4 முதல் 1,000 பக்கம் காட்சிகள் வரை உங்கள் வலைப்பதிவை எடுப்பதற்கு உதவக்கூடிய வளங்களின் பட்டியலாகும்.\n1. பகிர், பகிர், பகிர்\n\"பகிரப்பட்ட மற்றும் முடிந்தது\" இனி விளையாட்டின் பெயர் அல்ல.\nநீங்கள் உங்கள் இடுகைகளை, மேலும், மேலும் தொடர்ந்து பகிர்ந்து கொள்ள வேண்டும். உங்களுடைய உன்னுடன் பொருந்துகின்ற குழு குழு போர்டில் சேர அழைக்கப்பட்டால், கையொப்பமிடலாம் மற்றும் அடிக்கடி பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் போன்ற எண்ணம் பிளாக்கர்கள் ஒரு பட்டியலில் சேர என்றால், முரண்பாடுகள் அவர்கள் வார இறுதி அல்லது தினசரி ஒரு வழக்கமான அடிப்படையில் ஒருவருக்கொருவர் உள்ளடக்கத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இது உங்கள் வாசகரிடமும் நிச்சயதார்த்தத்திலும் வளர உதவும். என்று, உங்கள் சமூக ஊடக புள்ளிவிவரங்கள் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் முயற்சிகளை செலுத்தும் நேரத்தை வீணடிக்க வேண்டாம். அதற்கு பதிலாக, நீங்கள் நிச்சயதார்த்தம் பார்க்கும் இடத்தில் அவற்றை முதலீடு செய்யுங்கள்.\nதினசரி பகிர்ந்து எப்படி ஒரு சிறந்த பட்டியல், பதிவிறக்க \"ஒரு வணிகமாக உங்கள் வலைப்பதிவு வளரும்\"SITS பெண்கள் வலைத்தளத்தில்.\nநீங்கள் சமீபத்திய போக்குகள் மற்றும் சமூக ஊடக ஈடுபாடு குறிப்புகள், எஸ்சிஓ, டொமைன் அதிகாரம் மற்றும் பக்கம் தரவரிசை அறிய வேண்டும். உதாரணமாக, அது பேஸ்புக் ரசிகர் பக்கங்களில் சரியான நிச்சயதார்த்தம் பெற மிகவும் கடினமாக உள்ளது ஆனால் இந்த சமூக ஊடக கடையின் இறந்த இல்லை - இன்னும். நீங்கள் பிரச்சாரங்களில் கலந்து கொள்ள விரும்பினால், நீங்கள் இந்த பகுதியில் செயலில் இருக்க வேண்டும். \"பேஸ்புக் பக்கம் ஈடுபாடு அதிகரித்து - ஒரு இரண்டு பஞ்ச்\"எழுத்தாளர் மற்றும் வலை உருவாக்குநரான எஸ்.ஜே.பஜோனஸ் மூலம், எதிர்கால நெறிமுறை மாற்றங்களுக்கு எதிராக உங்கள் பக்கத்தை பாதுகாக்கும்போது நீங்கள் பேஸ்புக் எவ்வாறு வேலை செய்ய முடியும் என்பதை விளக்குகிறது. கூடுதலாக, ஒவ்வொரு சமூக மீடியா கடையிலும் நிச்சயதார்த்தத்தை கண்காணிக்கும் கருவிகள் உள்ளன, மேலும் உங்கள் வலைப்பதிவு எப்படி வளர்ந்து வருகிறது என்பதை கூகுள் கூகுள் அனலிட்டிக்ஸ் மூலம் நீங்கள் பயன்படுத்த வேண்டும். இதை புரிந்துகொள்வது முக்கியம், ஆனால் சமீபத்திய போக்குகளைப் பாருங்கள்.\nஉதாரணமாக, Google இன் பக்க ரேங்க் இறக்காதபோது, ​​MOZ.com ஆல், டொமைன் ஆணையம் வேகமாக வளர்ந்து வரும் மாற்றாகி வருகிறது. Moz.com இல் டொமைன் ஆணையம் பற்றி மேலும் அறியவும்.\n3. படிக்க எளிதாக இருக்கும் வகையில் உள்ளடக்கத்தை அமைக்கவும்.\nநான் சில தலைப்புகள், எந்த தலைப்புகள் அல்லது தோட்டாக்கள் மற்றும் சிறிய எழுத்துருக்களை கொண்டு, வெறும் வார்த்தைகள் கண்டுபிடிக்க மட்டுமே ஆர்வமாக உள்ளேன் நான் ஒரு தலைப்பு ஒரு வலைப்பதிவு காணும் போது நான் உண்மையில் விரக்தி கிடைக்கும். இது வாசகர்களை தூர எறிந்துவிடும். கூடுதலாக, சுழற்சிகளால் சுழற்சிகளால் மக்களை சுமக்க வேண்டாம், நேரடியாக உங்கள் கட்டுரையில் இணைக்கவும். இதழியல் கட்டுரைகள் பிரபலமாக இருந்தாலும், வாசகரின் நேரத்தை வீணடிக்கலாம். உங்கள் வாசகர்களின் நேர நெருக்கடியை அறிந்துகொள்ளுங்கள், உங்கள் தளத்தில் தங்கியிருங்கள்.\nஉங்கள் உள்ளடக்கத்தை உரையாடுகின்ற விதத்தில் அமைக்கவும்: படங்கள், குண்டுகள் மற்றும் தலைப்புகளால் பிரிக்கப்பட்ட செரிமான தகவல்களின் துண்டுகள்.\n4. வடிவமைப்பு பற்றி மறந்துவிடாதீர்கள்.\nஇது கடந்த புல்லட் கையில் கைகொடுக்கும். வடிவமைப்பு மிக முக்கியமான உறுப்பு அல்ல ஆனால் பார்வையாளர் உங்கள் உள்ளடக்கத்தை எளிதாகப் படிக்கலாம், பெரிய விஷயங்கள் அல்லது வருமான இணைப்புகளை விரைவாகக் கண்டறிந்து எளிதாக உங்கள் உள்ளடக்கத்தை எளிதாகப் பகிர்ந்து கொள்ளலாம். நான் உங்கள் தளத்தில் மொபைல் நட்பு வேண்டும் நான் பதிலளிக்க கருப்பொருள்கள் தேடும் பரிந்துரைக்கிறோம்.\nஉங்கள் தளத்தை சுத்தமான, தெளிவான மற்றும் அணுகக்கூடியதாக வைத்திருங்கள்.\nஅதாவது, உங்கள் சுமை நேரங்கள் மிக வேகமாக உள்ளன என்பதை உறுதிப்படுத்துவதாகும். Google இன் பக்க ஸ்பீடு கருவி பிழைகளை சரிசெய்ய உதவும். உங்கள் புரவலன் உங்களை குறைத்து விட்டால், மாற்றத்திற்கான நேரம் இது.\nகூடுதலாக, புதிய பார்வைய��ளர்கள் உங்கள் தளத்தின் கருத்தை உடனடியாக புரிந்து கொள்ள வேண்டும் மற்றும் மிகவும் சுவாரஸ்யமான உள்ளடக்கத்தை விரைவாகக் கண்டறிந்து எப்படி சந்திப்பது என்பதை உடனடியாகக் கண்டறிய வேண்டும். உங்களுக்கு மின்னஞ்சல் மற்றும் RSS ஊட்டங்கள், வலைப்பதிவுலோவ்ன் போன்ற சேவைகளும் உள்ளன என்பதை உறுதிப்படுத்தவும். வாசகர்களுக்கு உங்களைப் பின்தொடர ஒரு மூளையை உருவாக்கும் ஒரு முக்கிய நிலையில் அனைத்து சமூக ஊடகங்களுக்கும் இணைப்புகளை இடுங்கள்.\n5. உங்கள் வாசகர்களுக்கு ஏதாவது மதிப்பு வழங்கவும்.\nஎன் வாசகர்கள் வழக்கமான கூப்பன்கள் மற்றும் அவர்களது வாழ்க்கை முறையைப் பேசுவதற்கான பிற ஆதாரங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான புதிய திட்டத்தை நான் தொடங்குகிறேன்: பசையம் இல்லாத, கரிம மற்றும் nontoxic உணவுகள் மற்றும் தயாரிப்புகளில் தள்ளுபடி. நான் ஏற்கனவே என்னை இந்த ஒப்பந்தங்கள் வேட்டையாடும் என்பதால், இது எனது சமூகத்திற்கு ஒரு மூளை இல்லை. எனது தளங்களைப் படிப்பதற்கான ஒரு போனஸ் போல, எனது ஆதாரங்களை ஒருங்கிணைத்து, என் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு ஒரு புத்தகத்தின் மீது நான் பணியாற்றுகிறேன். நான் என் முக்கிய உள்ள regular giveaways செய்கிறேன்.\nபணம் மற்றும் நேரத்தைச் சேமிப்பதற்காக உங்கள் முக்கிய உதவியை வழங்குவதற்கு மேலே அல்லது அதற்கு அப்பால் செல்லலாம் அல்லது தரவை ஒரு பொருந்தக்கூடிய வடிவத்தில் வழங்கலாம்.\n6. ஒரு சமூகத்தில் சேர வேண்டாம்; உண்மையிலேயே இணைக்க.\nதனிப்பட்ட பேஸ்புக் அல்லது பிற குழுக்களுக்கு அல்லது அழைப்பிதழ் மட்டுமே நிகழ்ந்த நிகழ்வுகளுக்கு அழைக்கப்பட வேண்டும் என்பதே இதன் பொருளாகும். முக்கியமானது உங்கள் பழங்குடியைத் தொடர்ந்து தேடுவது மட்டுமல்ல, அதில் மற்ற உறுப்பினர்களுக்கு வெகுமதி அளிக்க வேண்டும் மற்றும் அவர்களுடன் இணைக்க.\nட்விட்டர் கட்சிகளில் உதவி. மற்ற வலைப்பதிவுகள் பற்றிய கருத்து. உங்கள் செய்திமடல்களில் கட்டுரைகள் பகிர்ந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு வாரத்திற்கோ அல்லது மாதமோ இடம்பெறும் வகையில் நீங்கள் விரும்பும் வலைப்பதிவுகளை சுற்றி வட்டமிடுங்கள்.\nவிருந்தினர் இடுகையுடன் யாரோ ஒருவருக்கு உதவுவது அல்லது விருந்தினர் இடுகை இடங்களை வழங்குவதன் மூலம் எவ்வாறு உதவ முடியும் என்பதைக் கேளுங்கள். தங்களது தயாரிப்புகளை விற்று, அவற்றின் இணைப்பு இணைப்புகளைப் பயன்படுத்துங்கள், அவற்றை உங்கள் சமூக ஊடகத்தில் குறியிடுகையில் தங்களது இணைப்புகளை விளம்பரப்படுத்தலாம். பதிவாளர்கள் நியமனம் செய்ய வாய்ப்புகள் வரும்போது, ​​இந்த பதிவர்களிடமிருந்து உங்கள் உதவியை நினைவூட்டுவதோடு பங்கேற்க உங்களை அழைக்கவும்.\n[மற்ற வலைப்பதிவுகளைப் பற்றி கருத்துத் தெரிவிக்கும்] படிப்படியாக நீங்கள் (மற்றும் உங்கள் வலைப்பதிவை) இயற்கையாகவே கண்டுபிடித்து, விளைவாக ஒரு விசுவாசமான பின்வரும்வற்றை உருவாக்கலாம். இது உங்கள் வலைப்பதிவை ஊக்குவிக்க மிகவும் எளிமையான மற்றும் பயனுள்ள வழியாகும். - BloggingPro இன் வலைப்பதிவு டிராஃபிக் டிப்ஸ்.\n7. கருத்துகளைப் பற்றி மிகவும் கவலைப்படவேண்டாம்.\nநான் சிறப்பு தேவைகளை பெற்றோர்கள் குழந்தைகள் பற்றி ஒரு வலைப்பதிவு எழுத. என் எண்கள் நன்றாக இருக்கும் போது, ​​நான் ஒரு நிலையான, கணிசமான பார்வையாளர்களைக் கொண்டிருக்கும் போது, ​​என் கருத்துக் குழுக்களிலிருந்து தவிர, சில கருத்துக்கள் எனக்குக் கிடைத்தன.\nஏனென்றால், என் தளத்தைப் படிக்க பெற்றோர் ஈடுபட நேரம் இல்லை. அவர்கள் கடி அளவு அளவிலான உள்ளடக்கத்தை தேவை, பின்னர் அவர்கள் நகரும். உண்மையில், என் வலைப்பதிவில், அடைய விரும்பும் நபர்கள் என்னை தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் அனுப்ப மற்றும் அவர்களின் தகவலை நம்புவதற்கு வாய்ப்பு அதிகம். கூடுதலாக, குறைவான மக்கள் பொதுவாக தளங்களில் கருத்து தெரிவிக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் சமூக ஊடகங்களில் அதிகமாக பகிர்ந்து கொள்ளலாம்.\nவலைப்பதிவு கருத்துக்கள் முற்றிலும் இறந்துவிட்டனவா நான் அப்படி நினைக்கவில்லை, ஆனால் அவர்கள் அடிக்கடி அடிக்கடி தோன்றும் (ஸ்பேமை தவிர). இருப்பினும், நீங்கள் செயலில் கருத்துகளை வைத்திருந்தால், நீங்கள் தேர்வுசெய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதால், வலைப்பதிவின் பிரச்சாரங்களுக்கு நீங்கள் விண்ணப்பம் செய்தால், கருத்துகளை செயலில் வைத்திருக்க வேண்டும். அதனால்தான், ஒருவரின் கருத்துக்களை ஆதரிப்பதில் கவனம் செலுத்துகின்ற ஒரு குழுவில் சேர்வது மிக முக்கியமானதாகும்.\n8. தேடல் பொறி உகப்பாக்கம் மறக்காதே.\nநான் சமீபத்தில் எஸ்சிஓ இறந்துவிட்டதாக கேள்விப்பட்டேன் - அதை நம்பாதே\nஇது மாறியுள்ளது, எனினும், மற்றும் உங்கள் முக்கிய வார்த்தைகளை தரம் உள்ளடக்கத்தை எழுதி அவற்றை உங்கள் சமூக ஊடக மார்க்கெட்டிங் ஒரு ஒருங்கிணைத்து வேண்டும். இல் \"எக்ஸ்எம்எல் எஸ்சிஓ ட்ரெண்ட்ஸ் ஒவ்வொரு தொழில்முனைவோர் X தெரியும், \"Entrepreneur.com பங்களிப்பாளராக Jayson DeMers கேள்வி பதில்,\" எஸ்சிஓ இறந்து \"இந்த நாள் மற்றும் வயது உங்கள் தளத்தில் தேடுபொறி வெற்றிகரமாக செய்து சில மிகவும் உறுதியான குறிப்புகள்.\n9. ஒரு சிறிய சர்ச்சை நீண்ட தூரம் செல்கிறது.\nஇன்று காலை எனது நெட்வொர்க்குகள் ஒன்றில் ஒரு பதிவர், ஒரு பத்திரிகைக்கு மிகவும் சூடான தலைப்பை எழுதுவதன் மூலம் ஒரு இரவில் அவரது வழக்கமான பக்கம் காட்சிகள் மும்மடங்காக அதிகரித்துள்ளது.\nஇப்போது, ​​சர்ச்சை உங்கள் காரியம் அல்ல என்றால் பரவாயில்லை. தனிப்பட்ட முறையில், எனது சொந்த வலைப்பதிவிற்கு இதைப் பற்றி அக்கறை இல்லை, அது எனது பாணியாக இல்லை. இருப்பினும், செய்தி ஒன்றில் ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினையின் ஒரு பக்கத்தை நீங்கள் தட்டச்சு செய்தால், நீங்கள் கருத்துக்களைப் பெறுவீர்கள் - மற்றும் ஒருவேளை ஃபிளமர்ஸ் இது வைரஸ் போக விரைவான வழிகளில் ஒன்றாகும், எனவே இதை கருதுங்கள்.\nநீங்கள் புதிய பதிப்பாளராக இருந்தால், உங்களுக்காக உங்களுடைய பணி வெட்டப்பட வேண்டும் சமூக ஊடக நிச்சயதார்த்தம், நேரடி நிகழ்வுகள் வருகை, கருத்து / பங்கு குழுக்கள் உறுப்பினர், தேடல் பொறி உகப்பாக்கம்: இனி எதையும் விட்டுவிட எந்த காரணமும் இல்லை. பிளாக்கிங் இனி ஒரு விரைவான பொழுதுபோக்காக இல்லை, இது ஒரு தொடர்ச்சியான முயற்சியாகும். இது உங்களுக்கு மிகப்பெரியதாக இருந்தால், வலைப்பதிவில் ஒரு வாரம் ஒரு முறை அல்லது ஒரு சில முறை ஒரு மாதத்தில் விளையாடுக. அந்த இடுகைகளில் மிகவும் கடினமாக உழைக்க, பின்னர் அடுத்த காரியத்தை செய்யுங்கள்: Tweet, PIN, பேஸ்புக், Instagram, G +. இல், நீங்கள் தேக்க நிலையில் இருக்க முடியாது.\nஜினா பாலாலட்டி, சிறப்பு தேவைகளை மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட உணவுகளுடன் குழந்தைகளின் அம்மாக்களை ஊக்குவிப்பதற்கும், உதவுவதற்கும் ஒரு அர்ப்பணிப்புடன் கூடிய, Imperfect Imperfect இன் உரிமையாளர் ஆவார். ஜினா பெற்றோர் பற்றி பிளாக்கிங் வருகிறது, குறைபாடுகள் குழந்தைகள் உயர்த்தி, மற்றும் ஒன்பது ஆண்டுகளாக ஒவ்வாமை இல்லாத வாழ்க்கை. அவர் Mamavation.com இல் வலைப்பதிவுகள், மற்றும் சில்க் மற்றும் க்ளுட்டினோ போன்ற முக்கிய பிராண்ட்கள் பதிவுசெய்யப்பட்டது. அவர் ஒரு எழுத்தாளர் மற்றும் பிராண்ட் தூதராக பணிபுரிகிறார். சமூக ஊடகங்கள், பயண மற்றும் சமையல் பசையம்-இலவசமாக ஈடுபடுவதில் அவர் நேசிக்கிறார்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nஉங்கள் ஆன்லைன் வாசகர் கட்டியெழுப்ப இலவச தொலைபேசி மாநாடுகள் எப்படி பயன்படுத்துவது\nஎப்படி வலைப்பதிவு வலைப்பதிவு கருத்துக்கள் பெற: ஒரு வழக்கு ஆய்வு\nஎனது முதல் ஆண்டின் பிளாக்கிங் போது நான் கற்றுக்கொண்ட பாடங்கள்\nஎப்படி உங்கள் புத்தகத்தை வெளியிடுவது # XXX: உங்கள் புத்தகத்தை சந்தைப்படுத்துவதற்கான வழிகள்\nஉங்கள் வலை ஹோஸ்டிங் கம்பெனி உங்களிடம் குறிப்பிட்டது\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\n எப்படி எளிய படிகள் உங்கள் வலைப்பதிவை உயிரூட்டுவது\nஇலவச வலை ஹோஸ்டிங் தளங்கள் (2019): வலைத்தளத்தை எவ்வாறு வழங்குவது $ XXX Cost\n.Htaccess இன் அடிப்படைகள்: எவ்வாறு பயன்படுத்துவது & எடுத்துக்காட்டுகள்\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyulagam.blogspot.com/2010/12/blog-post_19.html", "date_download": "2019-07-21T20:12:10Z", "digest": "sha1:6RBESFMK2O2OU3OQB55RWOUDNCERI3AW", "length": 39344, "nlines": 562, "source_domain": "kaviyulagam.blogspot.com", "title": "மைந்தனின் மனதில்...: குடை கவிழ்ந்த இங்கிலாந்து!!", "raw_content": "\nஇது தான் என்னுடைய பதிலாக இருந்தது இன்று முழுவதும்..துவண்டு போயிருந்த அவுஸ்திரேலியாவின் ரசிகர்களின் வெற்றிக்களிப்பின் வெளிப்பாடான அன்புத்தொல்லையால்(\nஇங்கிலாந்து வென்றால் தொடர் சப்பென்று ப���கும் என எதிர்பார்க்கப்பட்ட ஆஷஸ் தற்போது மறுபடி உயிர்த்திருக்கிறது என்றால் அது பேர்த் டெஸ்ட் போட்டி மாற்றிய விதம் தான்\nஇருநூற்றி அறுபத்தேழு ஓட்டங்களால் அவுஸ்திரேலியா வெற்றி என்பது நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்..ஆறு மாதங்களின் பின்னர் முதல் வெற்றி.முதலிரண்டு போட்டிகளின் பின்னர் விடிவில்லை அவுஸ்திரேலியாவுக்கு என்றிருக்க பாண்டிங்'இன் நம்பிக்கைக்கு நன்றி செலுத்தியிருக்கிறார் மிட்செல் ஜோன்சன்..பழைய ஜோன்சனை எப்போது பார்க்கலாம் என்று ஆவலாயிருந்த ரசிகர்களுக்கு விருந்தானது மூன்றாவது ஆஷஸ் போட்டி.வழமை போல தனது பந்தின் மூலமும் துடுப்பின் மூலமாகவும் தான் போர்ம்'க்கு வந்தது மட்டுமன்றி அவுஸ்திரேலியாவையும் வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்று விட்டார்.தனியாளாக என்று கூற மாட்டேன் ஆனால் அவரின் எழுச்சி தான் ஏனையோரின் எழுச்சிக்கு காரணமென்றால் மறுக்க இயலாது.\nமுதல் இன்னிங்க்ஸ்'இல் பெற்ற 62 ஓட்டங்கள் தான் போட்டியை அவுஸ்திரேலியாவின் பக்கம் திருப்பிய முக்கிய காரணி..அத்துடன் 32 ஓட்டங்களுக்கு ஆறு விக்கட்டுகள் என்ற சிறந்த பெறுதியும்,இரண்டாவது இன்னிங்க்ஸ்'இல்\nஹரிஸ்'இற்கு பக்கபலமாக பெற்ற 3 விக்கட்டுகளும் அடிலெயிட் அவருக்கு மிக ராசியான மைதானம் என பெயரைக் கொடுத்திருக்கிறது,.நான்கு டெஸ்ட்'டில் மொத்தமாக 30 விக்கெட்'டுகளை 18 .33 என்ற சராசரியில் சாதித்திருக்கிறார் ஜோன்சன்.\nகிட்டத்தட்ட பார்த்தால் அவுஸ்திரேலியாவுக்கு இன்னிங்க்ஸ் வெற்றி மாதிரித் தான்.இரண்டாம் இன்னிங்க்ஸ்'இல் பெற்ற 309 ஓட்டங்களை விட ஒரு ஓட்டம் அதிகமாக எனது இங்கிலாந்து அணி இருந் இன்னிங்க்ஸ்'இலும் சேர்த்துப் பெற்றிருக்கிறது.முதல் இன்னிங்க்ஸ்'இல் ஜோன்சனும் இரண்டாவது இன்னிங்க்ஸ்'இல் ஹரிஸ்'சும் போட்டுப் புரட்டியிருக்கிறார்கள்.ஹரிஸ்'இற்கு இரண்டாம் இன்னிங்க்ஸ் பந்துவீச்சுப் பெறுதி அவரின் சிறந்த டெஸ்ட் பெறுதி(6 /47 ).\nஅவுஸ்திரேலிய அணியின் சொத்தான ஹசி விளையாடிய ஆறு இன்னிங்க்ஸ்'இலும் ஐம்பது ஓட்டங்களுக்கு மேல்\nமனுஷன் அந்தமாதிரி போர்ம்'இல் இருக்கிறார்.மொத்தமாக 517 ஓட்டங்களை 103 .4 ௦ என்னும் சராசரியுடன் அதிக ஓட்டம் குவித்த வீரர்கள் பட்டியலில் குக்'ஐ பின் தள்ளி முதலிடத்தில் உள்ளார்.ஹசி,ஹாடின் இருவரும் அவுஸ்திரேலியா தடுமாறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கை கொடுத்திருக்கின்றனர்.பாண்டிங் மோசமாக ஆறு இன்னிங்க்ஸ்'களிலும் சேர்த்து 83 ஓட்டங்கள்.சராசரி 16 கிளார்க் 115 ஓட்டங்கள்.இதில் பாண்டிங்'கு இப்போது கையில் காயம் வேறு..ஏழரைச் சனி உச்சத்தில் நடனம்\nஇங்கிலாந்தில் நான் எதிர்பார்த்த கொலிங்க்வூட் ,பெல் இருவரும் சோபிக்கவில்லை.மொத்தமாக 62 ஓட்டங்களை 15 .5 என்னும் சராசரியுடன் கொண்டிருக்கிறார் கொலிங்க்வூட்.அடுத்த போட்டியிலாவது போர்ம்'க்கு வருவார் என நம்புகிறேன்.ப்ரயர்'ம் பெரிதாக சோபிக்கவில்லை பயிற்சி ஆட்டத்தை தவிர்த்து.மூன்று போட்டிகளிலும்(4 இன்னிங்க்ஸ்) மொத்தமாக 49 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருக்கிறார்.\nபரோட்'கு பதிலாக அணியில் வந்த த்ரேம்லேட் எட்டு விக்கட்டுகளை வீழ்த்தி நம்பிக்கை தந்திருக்கிறார்.இரண்டாம் இன்னிங்க்ஸ்'இல் பெற்ற 5 /87 டெஸ்டில் அவரது சிறந்த பந்துவீச்சுப் பெறுதி. பின்(finn )5 விக்கட்டுகள் ,அன்டர்சன் நான்கு விக்கட்டுகள் எடுத்திருந்தாலும் ஸ்வான் தடுமாறுகிறார்.பிட்ச் பௌன்ஸ் என்றதால் சுழலுக்கு பெரிதாக சாதகமான சூழல் இருந்திருக்காது.ஷேன் வார்ன் கூட பெரிதாக சாதிக்கவில்லை இந்த பேர்த் மைதானத்தில்.பார்ப்போம் அடுத்த டெஸ்ட்'டில்.\nமுப்பத்தியாறாவது பிறந்த தின பரிசாக பாண்டிங்'கு பேர்த் வெற்றி அமைந்திருக்கிறது.முதல் டெஸ்ட்'டில் சிடிலுக்கு ஹாட்ரிக் கிடைத்தது பிறந்தநாளுக்கு.நம்ம இங்கிலாந்துக்காரருக்கு பிறந்த நாள் ஏதும் இல்லையோ\nமெல்போர்ன்'இல் தொடங்கும் நான்காவது டெஸ்ட்'டில்(பொக்சிங் டே)\nஅவுஸ்திரேலியா அதே அணியுடன் களமிறங்குகிறது,பிளஸ் நம்பிக்கையுடன்\nதற்பொழுது ஜோசனை எல்லாம் இங்கிலாந்து தரப்பு மீதே.நிச்சயமாக ஸ்டுவேர்ட் பரோட்'ஐ இங்கிலாந்து அணி ரொம்பவே மிஸ் பண்ணுகிறது.என்றாலும் தோல்விக்கு முக்கிய காரணம் துடுப்பாட்டமே.எனவே துடுப்பாட்டத்தில் மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது.பெல்'ஐ பீட்டர்சனுக்கு முன்னர் களமிறக்கினால் அவரின் துடுப்பிட்கு வேலை வைக்கலாம் என நினைக்கிறேன்.\nகடந்த நான்கு டெஸ்ட்' போட்டிகளிலும் பேர்த்'தில் முன்னூறு ஓட்டங்களால் தாண்டி பெறப்பட்டிருக்கின்றமையால் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்கள் நன்கு விளையாடி இருந்தால் வெற்றி இடம் மாறி இருக்கும்.அவ்வாறு நடந்திருந்தால் அடுத்த இரண்டு டெஸ்ட்'டும் இங்கிலாந்தே வென்றிருக்கும் காரணம் அவுஸ்திரேலியர்களின் மனநிலை முற்றாக குழம்பி இருந்திருக்கும்.ஆனால் நடந்தது வேறு...\nஇரண்டு இன்னிங்க்ஸ்'இலும் இருநூறுக்கு குறைவான ஓட்டங்கள்..பலம் வாய்ந்த துடுப்பாட்ட வரிசைக்கு சோதனையாரும் நிதானமானவர்களாக காணப்படவில்லை.வந்தார்கள் போனார்கள்.நின்று துடுப்பாட மறந்துவிட்டார்கள்.\nஇப்போது முக்கிய விடயம் என்னவெனில் இங்கிலாந்து வீரர்கள் தங்கள் மனநிலையை திடமாக வைத்திருப்பதே.அல்லாவிடில் மெல்போர்ன் டெஸ்ட்'டும் அவர்கள் வசம் இல்லாமல் போய்விட வாய்ப்புள்ளது.\nதிறமையில் எந்தக்குறையும் இல்லை.மெல்போர்ன் நம் வசமே....(நம்பிக்கை தாங்க வாழ்க்கை)\nடிஸ்கி:பாண்டிங் ஏதும் சூதாட்டம் பண்ணி இருப்பாரோ இங்கிலாந்து துடுப்பாட்டவீரர்களோடு\nLabels: அவுஸ்திரேலியா, ஆஷஸ், இங்கிலாந்து, கிரிக்கெட்\nதோற்றாத்தான் பொண்டிங்கை நாறடிக்கிறாங்க பசங்க எண்டு பார்த்தா வென்றாலுமா..\nஆஷஷ் தொடர் இப்போது தான் ஆஷஷ் தொடர் போன்று உள்ளது. ;-)\nபெல் பீற்றர்சனுக்கு முன்பு துடுப்பெடுத்தாடுவது வாய்ப்பில்லை, கொலிங்வூட் இற்கு மேல் செல்வது தான் தற்போதைக்கு சாத்தியம், அதையே அடுத்த போட்டியில் எதிர்பார்க்கிறேன்.\nஇங்கிலாந்து இரசிகரா இருந்தாலும் நடுநிலையா எழுதினதுக்கு உங்களுக்கு வாழ்த்துக்கள். :-)\n//நிச்சயமாக ஸ்டுவேர்ட் பரோட்'ஐ இங்கிலாந்து அணி ரொம்பவே மிஸ் பண்ணுகிறது.//\nஃஃஃஃஅவுஸ்திரேலிய அணியின் சொத்தான ஹசி விளையாடிய ஆறு இன்னிங்க்ஸ்'இலும் ஐம்பது ஓட்டங்களுக்கு மேல்\nஅருமையான பார்வை வாழ்த்துக்கள்... அவர் தானே அந்த அணியை தாங்கி வைத்திருக்கிறார்...\nதோற்றாத்தான் பொண்டிங்கை நாறடிக்கிறாங்க பசங்க எண்டு பார்த்தா வென்றாலுமா..\nஹிஹி என்ன செய்ய அவர் தானே இப்ப ஊறுகாய்\nஆஷஷ் தொடர் இப்போது தான் ஆஷஷ் தொடர் போன்று உள்ளது. ;-)\nபெல் பீற்றர்சனுக்கு முன்பு துடுப்பெடுத்தாடுவது வாய்ப்பில்லை, கொலிங்வூட் இற்கு மேல் செல்வது தான் தற்போதைக்கு சாத்தியம், அதையே அடுத்த போட்டியில் எதிர்பார்க்கிறேன்.\nஇங்கிலாந்து இரசிகரா இருந்தாலும் நடுநிலையா எழுதினதுக்கு உங்களுக்கு வாழ்த்துக்கள். :-)//\nஎன்ன தான் இருந்தாலும் உங்கள மாதிரி வராது தான்..\n//நிச்சயமாக ஸ்டுவேர்ட் பரோட்'ஐ இங்கிலாந்து அணி ரொம்பவே மிஸ் பண்ணுகிறது.//\nஹிஹி நீங்களும் நம்ம பக்���மா\nஆமாங்க..எனக்கும் அதே சந்தேகம் தான்..\nஃஃஃஃஅவுஸ்திரேலிய அணியின் சொத்தான ஹசி விளையாடிய ஆறு இன்னிங்க்ஸ்'இலும் ஐம்பது ஓட்டங்களுக்கு மேல்\nஅருமையான பார்வை வாழ்த்துக்கள்... அவர் தானே அந்த அணியை தாங்கி வைத்திருக்கிறார்..//\nஅண்ணே இங்கிலாந்து பட்சி நீங்கள் நடுநிலைமையாக எழுதுவதை பார்த்தால், அடுத்த ஆஷஸ் போட்டி ஆஸ்திரேலியா கையிலா\nஅண்ணே இங்கிலாந்து பட்சி நீங்கள் நடுநிலைமையாக எழுதுவதை பார்த்தால், அடுத்த ஆஷஸ் போட்டி ஆஸ்திரேலியா கையிலா என்று சந்தேகமே வந்துட்டுது\nஅப்பிடி எல்லாம் வரப்பிடாது..கனவு காணாதீங்க பாஸ் ஹிஹி\nதுள்ளிய மாடுகள் பொதி சுமக்கின்றன :)\nஎன்ன அதிசயம் எனது பதிவிலும் இதே படங்களைத் தான் இட்டேன் :) #ஒரே மனநிலை\nநடுநிலையாக எழுதியுள்ள போதிலும் சோகம் தெரிகிறது..\nநானும் Collingwood ரசிகன் தான் :)\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\nஅனுஷ்கா பிட்டு-மனோ பாலா ஹாட்டு..\nகால் தொடைக்கு மேல் இறுக்கமான குட்டை பாவாடையுடன் தனது பள பள தொடைகளை காட்டியபடி கதிரையில் உட்கார்ந்திருக்கிறார் அனுஷ்கா ...\nஹன்சிகா மோத்வானி Latest குளு குளு Hot Pic's\nஹன்சிகா மோத்வானி......... தமிழ் சினிமா விசிறிகளின் புதிய கனவு நாயகி... வந்த வேகத்தில் அதிரடியாக முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர ஆரம்பித்துள்ளா...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nவிஸ்வரூபத்துக்கு அடுத்து அதிக பிரச்சனைகளை சந்தித்த தமிழ் படம் அப்பிடிங்கிற பெருமையுடன் வெளிவந்திருந்தது '...\nபடம் ஒன்று வெற்றி அடைந்தால்,அதன் இரண்டாம் பாகத்தையும் சூட்டோடு சூடாக வெளியிடும் காலகட்டத்தில் தமிழ் சினிமா இப்போ...\n2011 Hot நடிக,நடிகையர் படங்கள்\nதடுமாறும் ஐ தே க'வும்,எதிர்காலமும் \nபாட்டி வடை சுட்ட கதை(சத்தியமா மொக்கை இல்ல)\nஉலகம் சுற்றும் வாலிபன் 12/12/2010\nதோழியை சைட் அடிப்பது ஒரு குத்தமா\nரொம்பவே வில்லங்கமான விஷயத்தை கையிலெடுத்திருக்கேன்னு நினைக்கிறேன். சைட் என்றால் என்னவீதியிலோ ஆபீசிலோ நீங்கள் ...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nநான் \"மலரோடு' தனியாக என்ன செய்தேன்\nபழைய பாடல்களை கேட்கும் போது சில பழைய பாடல்கள் தரும் சுகத்துக்கு அளவே இல்லைங்க.. நம்மள மாதிரி சின்ன பசங்க கேட்டாலும் ஒரு உன்னதமான சுகத்தை தரு...\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\n'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை...\nஅஜித் விஜய்'யை மாஸ் படுத்தும் பாடு\nதமிழ் திரை வரலாற்றில் எந்தக்காலப்பகுதியிலும் விஜய் அஜித் போல இரண்டு மாஸ் ஹீரோக்கள் ஆட்சி பண்ணியதில்லைமாஸ்'னா என்ன அப்பிடீன்னு கூகிள்...\nநேரம் மாலை ஆறு முப்பது. இரண்டாம் மாடியில் இருக்கும் வீட்டு பால்கனியில் நின்று பார்க்கும்போது அவன் இன்றும் தன் அறையில் லாப்டாப் ம...\nஎனது இந்தியா – புதிய பதிப்பு\nவல்லினம் | கலை இலக்கிய இதழ்\nதமிழின் முதன்மையான முன்னணி கலை- இலக்கிய, சமூகவியல்\n\u0012\u000fபதிவு\f\u0012\u0012மொக்கை\f\u0012\u001bபதிவர்கள்\f(1)\nஆதலினால் பதிவு செய்வீர் (1)\nஆர்தர் சி கிளார்க் (1)\nஉலகம் சுற்றும் வாலிபன் (1)\nஎக் தா டைகர் (1)\nஐ தே க (1)\nசண்டே போட்டோ காமெடி (1)\nதீயா வேலை செய்யணும் குமாரு (1)\nபதிவு \u0012\u0012மொக்கை \u0012\u001bபதிவர்கள் (1)\nபின்நவீனத்துவம் என்றால் என்ன (1)\nராஜ ராஜ சோழன் (1)\nவடக்கின் மாபெரும் போர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/rakshan-acts-with-dulquer/", "date_download": "2019-07-21T19:59:58Z", "digest": "sha1:7NY4HFSAMX4NHWCTHHOP5IBNUVDAKYIC", "length": 8382, "nlines": 138, "source_domain": "ithutamil.com", "title": "துல்கருடன் நடிக்கும் ரக்க்ஷன் | இது தமிழ் துல்கருடன் நடிக்கும் ரக்க்ஷன் – இது தமிழ்", "raw_content": "\nHome மற்றவை துல்கருடன் நடிக்கும் ரக்க்ஷன்\nதுல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் ஒரு சுவாரசியமான கதாபாத்திரத்தில் ரக்க்ஷன் நடிக்கிறார். தொலைக்காட்சியிலிருந்து சினிமாவிற்குச் சென்றிருக்கும் புதுவரவு. இது இவர் நடிக்கும் முதல் படமாகும். இ��்தப் படத்தின் இயக்குநர் தேசிங் பெரியசாமி. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் பிரான்சிஸ் கண்ணூக்கடன்.\nதனக்குக் கிடைத்த முதல் பட வாய்ப்பு பற்றி, ”நடிப்பில் சாதிக்க வேண்டும் என்பது என்றுமே எனது கனவாகும். ஒரு நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்த வேளையில் தான் எனக்கு ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இது போன்ற ஒரு மிகச் சிறப்பான கதையிலும் கதாபாத்திரத்திலும் நான் நடிப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்தப் படத்தில் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரம் நகைச்சுவை கலந்த சுவாரசியமான கதாபாத்திரமாகும். இந்த வாய்ப்பை எனக்கு தந்த இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மிகப் பெரிய நட்சத்திரமாகவும் ஒரு ஸ்டாரின் மகனாகவும் இருந்தாலும், கொஞ்சம் கூட பந்தாவே இல்லாமல் மிக எளிமையாக பழக்கூடியவர் துல்கர் சல்மான். ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு விருந்தாக இருக்கும் என நம்புகிறேன்” என்றார் ரக்க்ஷன்.\nPrevious Postசிவசக்தி - சென்னையின் ‘பாடி’யில் அதிநவீன திரையரங்கம் Next Postநம்மை நோக்கி வரும் பேராபத்து\nதி லயன் கிங் விமர்சனம்\nபோதை ஏறி புத்தி மாறி விமர்சனம்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nதி லயன் கிங் விமர்சனம்\nபிக் பாஸ் 3 – நாள் 25\nபிக் பாஸ் 3 – நாள் 24\nபெரிய நடிகர்கள் கபடி அணியைத் தத்தெடுக்கணும் – பி டி செல்வகுமார்\nகிரிக்கெட் சோம்பேறிகளின் விளையாட்டு – விக்ராந்த்\n“எங்க ஜோடி தான் டாப்பு” – ‘களவாணி 2’ சரண்யா பொன்வண்ணன்\n“ஓவியான்னு சற்குணம் தான் பேர் வச்சுச்சு\n“தியேட்டர் தான் சினிமாவின் பொண்டாட்டி” – அபிராமி ராமனாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/event/thevaram-class/?instance_id=1116", "date_download": "2019-07-21T19:38:13Z", "digest": "sha1:OQ3CUK3U6VMVYSTR6X2DYLO2CTR7QI3T", "length": 6938, "nlines": 190, "source_domain": "saivanarpani.org", "title": "Thevaram Class by Mr.Ragu | Saivanarpani", "raw_content": "\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n108. அறிவு வழிபாட்டில் அ��ிவு\n50. தானும் உண்ணா பிறருக்கும் கொடா தேனீக்கள்\n107. அறிவு வழிபாட்டில் செறிவு\n1. மழை இறைவனது திருவருள் வடிவு\n103. அகத்தவத்தில் மந்திரச் செறிவு\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2016/06/blog-post_43.html", "date_download": "2019-07-21T19:30:45Z", "digest": "sha1:6L22JGDMFREOJD6UGP4IJBLPATBXQOO4", "length": 30546, "nlines": 184, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ஐ.எஸ் இயக்கத்தின் கதை முடியப் போகிறது. எம்.ஐ.முபாறக்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஐ.எஸ் இயக்கத்தின் கதை முடியப் போகிறது. எம்.ஐ.முபாறக்\nமுழு உலகமும் இன்று மிகவும் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விடயம்தான் சர்வதேசத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் .ஐ.எஸ் பயங்கரவாதிகளின் அஸ்தமனம்.அவர்களை முற்றாகத் துடைத்தெறியும் படை நகர்வுகளின் முன்னேற்றம் சர்வதேசத்துக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கின்றது.முழுமையான வெற்றியுடன் அந்த நகர்வுகள் அனைத்தும்முடிவடைய வேண்டும் என உலக நாடுகள் அனைத்தும் விரும்புகின்றன.\nகுறிப்பாக,உலக முஸ்லிம்களுக்குப் பெரும் தலையிடியைக் கொடுத்துள்ள-முஸ்லிம்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாகச் சித்தரித்துள்ள இந்த ஐ.எஸ் இயக்கம் முற்றாக ஒழித்துக்கட்ட���்பட வேண்டும் என்ற விருப்பம் முஸ்லிம்களிடம்தான் அதிகம் உள்ளது.\nஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம் இளைஞர்கள் இந்த இயக்கத்தில் இணைவதாலும் ஐரோப்பிய நாடுகளையே இந்த இயக்கம் அதிகம் குறி வைத்துத் தாக்குவதாலும் அந்நாடுகளில் வாழுகின்ற முஸ்லிம்கள் உடல் மற்றும் உளரீதியாக அதிக தொல்லைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.ஐ.எஸ் பயங்கரவாதிகளைத் தேடும் சாக்கில் பொலிஸார் நடத்தும் நாடகத்தால் ஐரோப்பிய முஸ்லிம்கள் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றனர்.\nபிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் ஐ.எஸ் நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதலின்போது முஸ்லிம்கள் பல துன்பங்களை அனுபவித்தனர்.\nவன்முறை என்றால் என்ன-ஆயுதக் கலாசாரம் என்றால் என்ன என்று தெரியாமல் வாழ்ந்து வரும் ஐரோப்பிய முஸ்லிம்கள் இன்று பயங்கரவாதிகளாகப் பார்க்கப்படுவதற்கு இந்த ஐ.எஸ் அமைப்புத்தான் காரணம்.\nஇந்த இயக்கம் இஸ்லாத்துக்கு முற்றிலும் முரணானது. இஸ்லாமிய பெயரில் இஸ்லாத்தை அழிக்க வந்த இயக்கம்தான் இது என்ற பிரசாரம் போதியளவில் முன்னெடுக்கப்படாததால் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல முஸ்லிம் இளைஞர்கள் இன்னும் ஐ.எஸ் இயக்கத்தால் கவரப்படவே செய்கின்றனர். இப்போதும்கூட, அந்த நாடுகளில் இருந்து முஸ்லிம் இளைஞர்கள் அந்த இயக்கத்தில் இணையவே செய்கின்றனர்.\nஆனால்,அந்த இயக்கம் இப்போது அதன் முடிவு காலத்தை நெருங்கிக் கொண்டிருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. அந்த முடிவு பூரணமாக இல்லாவிட்டாலும் அவர்கள் நிலங்களை இழந்து கெரில்லாத் தாக்குதலுக்கு மாறுவர் என்பது நிச்சயம்.\n2014 ஆம் ஆண்டு சிரியாவில் ஒரு பகுதியையும் ஈராக்கில் ஒரு பகுதியையும் கைப்பற்றி கிலாபத் [இஸ்லாமிய பேரரசு] ஆட்சி முறையை ஐ.எஸ் இயக்கம் பிரகடணப்படுத்தியது. அப்போது அவர்கள் வலிமையான நிலையில் இருந்துகொண்டு பல இடங்களை விறு விறுவெனக் கைப்பற்றி அவர்களின் போலிக் கிலாபத்தை இந்த இரண்டு நாடுகளிலும் விஸ்தரித்துக் கொண்டு சென்றனர்.\nஆரம்பத்தில் அவர்கள் இருந்த அசூர வேகத்தால் அரச படையினர் பின்வாங்கவே செய்தனர். பின்னர் சுதாகரித்துக் கொண்ட அரச படையினரும் அவர்களுடன் இணைந்த துணைப் படையினரும் அமெரிக்க மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் உதவியுடன்-விமானப் தாக்குதல்களின் பலத்துடன் முன்னேறத் தொடங்கினர். இதனால் ஐ.எஸ் இயக்கம் கைப்பற்றி இருந்த இடங்கள் ஒவ்வொன்றாகப் பறிபோயின.\nஈராக்கின் குர்திஸ்தான் பகுதியில் அமைந்துள்ள சின்ஜார் நகர் , அன்பார் மாகாணத்தின் ரமதி நகர், மொசூல் மற்றும் பலூஜா ஆகியவை ஐ.எஸ் இயக்கத்திடம் ஆரம்பத்தில் வீழ்ந்தன. பின்னர் ஈராக்கிய படையினரின் முன்னேற்றகரமான படை நகர்வால் சின்ஜார் மற்றும் ரமதி நகர் மீட்கப்பட்டன.\nஇப்போது ஈராக்கில் ஐ.எஸ் இயக்கத்திடம் எஞ்சி இருப்பது மொசூல் மற்றும் பலூஜா ஆகிய இரண்டு முக்கிய இடங்களும் வேறு சிற்சில கிராமங்களும்தான். மேற்படி இரண்டு இடங்களும் வீழ்ந்தால் ஈராக்கில் ஐ.எஸ் முழுமையாக வீழ்ந்தமைக்குச் சமமாகும்.\nஇந்த நிலையில், பலூஜா நகரை நோக்கிய படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு அது இப்போது வெற்றியின் விளிம்பில் நிற்கின்றது. பலூஜாவை அண்டியுள்ள பல இடங்களை ஈராக்கிய படையினர் இப்போது மீட்டெடுத்துள்ளனர். இன்னும் ஒருசில நாட்களில் பலூஜா முற்றாக வீழ்ந்துவிடும் நிலையில் உள்ளது.\nமறுபுறம், சிரியா படையினரும் சமகாலத்தில் ஐ.எஸ் இயக்கத்துக்கு எதிரான தாக்குதலைத் தொடங்கியுள்ளனர். சிரியா அரசுக்கும் அந்நாட்டின் எதிர்கட்சிகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையைத் தொடர்ந்து சிரியா படையினர் ஐ.எஸ் இற்கு எதிரான தாக்குதலைத் தீவிரப்படுத்தினர்.\nஇதனால், பல்மைரா நகரை ஐ.எஸ் இயக்கம் இழந்தது. தொடர்ந்து ஐ.எஸ்ஸின் தலைநகராகத் திகழும் ரக்கா நகரைக் கைப்பற்றுவதற்கான படை நடவடிக்கை இடம்பெறுகின்றது. இந்த நகரம் மீட்கப்பட்டால் சிரியாவில் ஐ.எஸ்களின் கதை முடிவுக்கு வந்துவிடும்.\nசிரியாவும் ஈராக்கும் பறிபோகும்பட்சத்தில் லிபியாவையே அவர்கள் தளமாகப் பயன்படுத்தத் திட்டமிட்டிருந்தனர். 2014 ஆண்டு முதலே அவர்கள் அங்கு கால் பதிக்கத் தொடங்கிவிட்டனர். ஆனால், அவர்களுக்கு எதிராக சம காலத்தில் அங்கும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அவர்கள் கைப்பற்றி இருந்த எரிபொருள் துறைமுகம் மீட்கப்பட்டுள்ளது. ஏனைய இடங்களையும் மீட்டெடுக்கும் சண்டை உக்கிரமடைந்துள்ளது.\nஇவ்வாறு ஐ.எஸ்கள் நிலைகொண்டிருக்கும் மூன்று நாடுகளில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டு அவர்கள் தோல்வியின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் ஒரே நேரத்தில் மூன்று நாடுகளையும் இழக்கப் போவது சாத்தியமாகும் எனத் தெரிகின்றது.\nஅவ்வாறு அந்த நாடுகளை இழக்கும்பட்சத்தில் அவர்களின் போலிக் கிலாபத் வலுவிழந்துவிடும்.அவர்கள் கெரில்லாத் தாக்குதலுக்கே மாற வேண்டி வரும்.அந்த கெரில்லாத் தாக்குதல் மூலம் எதையும் பெரிதாகச் சாதிக்க முடியாது; அவர்களின் கிலாபத்துக்கு உயிரூட்ட முடியாது.\nஆகவே,உலகம் இன்று ஐ.எஸ் பயங்கரவாதிகளின் வீழ்ச்சியை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கின்றது.மிக விரைவில் ஐ.எஸ் இயக்கத்தின் கதை முடிவடையப் போவது நிச்சயம்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nதோட்டக்காட்டான் எங்களுக்கு தலைமை தாங்குவதா\nஐக்கிய தேசியக் கட்சியிடம் அரசியல் தஞ்சம் புகுந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் தேர்தலில் கல்முனை பிரதேச செயலக , முல்லைக்தீவு ஆலய ...\nதம்பியை கொலைசெய்ததற்கான காரணத்தைக் கேட்ட தமயனையும் கொலை செய்தார் உமாமகேஸ்வரன்.\nதமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரால் கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை இதுவரை துல்லியமாக எத்தரப்பாலும் கணக்கிடப்படவில்லை. ஆனாலும்...\nதேரர்களை ஒரினச்சேர்கையாளர்கள் என்ற ரஞ்சன் ராமநாயக்க கொதிநீரில்.\nஇலங்கையின் பொது அரங்கில் இரத்தத்திற்காக ஒருசில பிக்குகளே கூக்குரலிடுகின்றனர் என்றும் அவர்களில் 90 வீதமானவர்கள் சிறுவயதில் பிரதான பிக்குகளால்...\nமுதற்பெண்மணி ஆடையோடு அரசியல் மேடையில் ஜலனி பிரேமதாச...\nஎதிர்கால தலைமை சஜித் பிரேமதாச வின் மனைவி தான் என்ற அறிமுகத்தோடு அரசியல் மேடைக்கு பிரவேசித்துள்ளார் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலன...\nபிரபுக்கு வழிவிடாத வாகனச்சாரதிக்கு போட்டுப்பிடித்த மெய்பாதுகாவலர்.. (வீடியோ)\nசொகுசுவாகனங்களில் வலம்வரும் அரசியல்வாதிகளால் வீதிகளில் மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றனர். பிரபுக்களின் வானத்திற்க�� பாதுகாப்பளித்துவ...\nபொதுக்கூட்டத்திற்கான பகிரங்க அழைப்பு விடுக்கின்றது சுவிஸ் உதயம்.\nகிழக்கிலங்கை மக்களை மையமாகவும் சுவிட்சர்லாந்தினை தளமாகவும் கொண்டுள்ள உதயம் அமைப்பின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சொல...\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஆவா குழு உறுப்பினர் பலி\nபொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆவா குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். யாழ்...\nஅம்பலமானது முல்லைத்தீவு சமுர்த்தி திணைக்களத்தின் ஊழல்.\nமுல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக 2017ம் ஆண்டு நடாத்தப்பட்ட திவிநெகும சந்தை நிகழ்வில் இடம்பெற்ற ஊழல் மோசடி தற்போது வெளிச்சத்...\nஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்துக்கு சவுதியில் தடை செய்யப்பட்ட அமைப்பால் 100 மில்லியன் யுஎஸ் டொலர்ஸ் வழங்கப்பட்டுள்ளது\nகிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான பல்கலைக்கழகத்திற்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றினால் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சும...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்���ைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM5NjkwNg==/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D:-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-21T19:24:19Z", "digest": "sha1:6FW55SWY7BI3KDFNS473IN3YQGRKHZKH", "length": 9048, "nlines": 72, "source_domain": "www.tamilmithran.com", "title": "மழை வந்தால் ஆட்டம் தடைபடாமல் இருக்க மூடக்கூடிய மேற்கூரையில் டென்னிஸ்: விம்பிள்டன் சாம்பியன் போட்டியில் அறிமுகம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தமிழ் முரசு\nமழை வந்தால் ஆட்டம் தடைபடாமல் இருக்க மூடக்கூடிய மேற்கூரையில் டென்னிஸ்: விம்பிள்டன் சாம்பியன் போட்டியில் அறிமுகம்\nதமிழ் முரசு 3 weeks ago\nலண்டன்: லண்டன் ஆல் இங்கிலாந்து கிளப் சார்பில் 133வ��ு விம்பிள்டன் சாம்பியன் டென்னிஸ் போட்டி நேற்று தொடங்கியது. வரும் 14ம் தேதி வரை நடக்கும் இப்போட்டியில் இறுதி செட்டில் ஸ்கோர் 12 ஆட்டங்கள் சமனில் இருக்கும் போது, ஒரு டை பிரேக் முறை கடைபிடிக்கப்படுகிறது.\n7 புள்ளிகள் அல்லது அதை விட கூடுதல் புள்ளிகள் பெறும் வீரர் வெற்றி பெறுவார். மகளிர் பிரிவில் 128 போட்டியாளர்களில் 16 பேர் தகுதி பெறுவர்.\nஆடவர் ஒற்றையர் பிரிவுக்கும் இதே நடைமுறைதான்.\nமழையால் ஆட்டங்கள் பாதிக்கப்படாமல் இருக்க, மூடக்கூடிய மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. ஆடவர் தரவரிசை பட்டியலில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச் முதலிடத்திலும், பெடரர் 2, நடால் 3, கெவின் ஆண்டர்சன் 4, டொமினிக் தீம் 5, அலெக்சாண்டர் வெரேவ் 6, சிட்சிபாஸ் 7, கி நிஷிகோரி 8, ஜான் ஐஷ்நர் 9, காரேன் கச்சநோவ் 10 உள்பட 33 பேர் வரிசையாக இடம் பிடித்துள்ளனர்.\nஆஷ்லி பர்டி 1, ஓஸாகா 2, கரோலினா பிளிஸ்கோவா 3, கிகி பெர்டென்ஸ் 4, கெர்பர் 5, பெட்ரா கிவிட்டோவா 6, சிமோனா ஹலேப் 7, எலினா விட்டோலினா 8, ஸ்லோன் ஸ்டீபென்ஸ் 9, ஆர்யனா சபலென்கா 10 உள்பட 32 பேர் வரிசையாக இடம் பெற்றுள்ளனர். இதில், ஜோகோவிச் 5வது முறையாகவும், பெடரர் 9வது முறையாகவும், நடால் 3வது முறையாகவும் பட்டம் வெல்ல முயன்று வருகின்றனர்.\nமகளிர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் போதிய ஆட்டத்திறன் இல்லாத நிலையில் ஆஷ்லி பர்டி, ஓஸாகா, பிளிஸ்கோவா, கெர்பர், கிகி பெர்டென்ஸ் ஆகியோர் பட்டத்துக்கு போட்டியிடுகின்றனர்.\nதொடக்க நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், வாவ்ரிங்கா, கெவின் ஆண்டர்ஸன், கச்சனோவ் ஆகியோரும், மகளிர் பிரிவில் சிமோனா ஹலேப், பிளிஸ்கோவா, கொண்டவிட், மடிஸன் கீய்ஸ் ஆகியோர் முதல் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்றனர்.\nதீவிரவாதிகள் அடுத்தடுத்து அட்டகாசம் பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு பெண் மனித குண்டு தாக்குதல்: 7 பேர் பலி: 40 பேர் காயம்\nமன அழுத்தம் பற்றி நடித்து கொண்டிருந்தபோது நகைச்சுவை கலைஞர் மஞ்சுநாத் மேடையில் சுருண்டு விழுந்து சாவு: 36 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபம்\nசவுதி சிறை பிடித்த ஈரான் எண்ணெய் கப்பல் விடுவிப்பு\nடிரம்பின் ‘கோ பேக்’ டிவிட்டர் எதிரொலி இந்து சாமியார் மீது அமெரிக்காவில் தாக்குதல்\nமேடையில் மயங்கி விழுந்து உயிரிழந்த 'காமெடியன்'\nபா.ஜ.க- வில் சேருமாறு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மத���திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nஅமர்நாத் யாத்திரை பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு\nமுழு அரசு மரியாதையுடன் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உடல் தகனம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக டி.ராஜா ஒருமனதாக தேர்வு\nஉத்தரப்பிரதேசத்தில் முதியவருக்கு ரூ.128 கோடி மின்கட்டண பில்......அதிர்ச்சி கொடுத்த மின்வாரியம்\nஎனக்கு ஒரு சமூக அக்கறை உண்டு என்று செயல்பட்ட சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்துகொள்கிறேன்: வைரமுத்து பேச்சு\nசூர்யாவின் கருத்தில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை: திருமாவளவன் எம்.பி. பேச்சு\nமணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த திருநாவலூர் போலீஸ் நிலைய காவலர்கள் பணியிடமாற்றம்\nநாளை விண்ணில் ஏவப்படவுள்ள சந்திரயான்-2 விண்கலம் ஏவப்படுவதற்கான கவுன்ட்டவுன் தொடங்கியது\nவிடுமுறை தினமான இன்று அத்திரவரதரை தரிசிக்க கூட்டம் குறைந்தது\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2019/05/15.html", "date_download": "2019-07-21T19:16:13Z", "digest": "sha1:FZ5E4N4YEJHHK2L7B3Y3653KLMAM2SMH", "length": 9101, "nlines": 55, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "மினுவங்கொட பள்ளிவாசல் திருத்தப் பணிகளுக்கு 1.5 மில்லியன் வழங்கினார் அசாத் சாலி - உண்மையின் பக்கம்", "raw_content": "\nமினுவங்கொட பள்ளிவாசல் திருத்தப் பணிகளுக்கு 1.5 மில்லியன் வழங்கினார் அசாத் சாலி\nமினுவங்கொட வன்முறையில் சேதப்படுத்தப்பட்டுள்ள பள்ளிவாசலின் திருத்தப் பணிகளை மேற்கொள்ள உடனடியாக 1.5 மில்லியன் ரூபா இழப்பீட்டைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளார் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி.\nஇன்றைய தினம் குறித்த பகுதியில் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிடச் சென்றிருந்த ஆளுனர், பள்ளிவாசலை தொடர்ந்து பயன்படுத்தாதிருப்பது கவலைக்குரிய விடயம் என தெரிவித்ததுடன் உடனடியாக திருத்தப் பணிகளை மேற்கொண்டு வழிபாடுகளை மீள ஆரம்பிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇவ்வாறான ஒரு சூழ்நிலையில், அரசாங்கம் வந்து பார்வையிட்டு இழப்பீடு தரும் வரை காத்திருப்பது மேலதிக தாமதத்தை உருவாக்கும் என விளக்கிய ஆளுனர், உடனடியாக இது தொடர்பில் உரிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளதோடு காசோலையை நாளைய தினம் பெற்றுக் கொள்ள முடியும�� என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபிக்குகள் விகாரைகளில் கஞ்சாவும் அடிக்கிறார்கள்: ஆதாரம் வெளியிட்ட ரஞ்சன் (video)\nகடும்போக்குவாத பௌத்த துறவிகளில் 90 வீதமானோர் சிறு வயதில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டவர்கள் என கருத்துரைத்து சர்ச்சையில் சிக...\nஹஜ், உம்ரா யாத்ரீகர்கள் சவுதி முழுவதும் சென்றுவர அனுமதிக்க முடிவு\nஇதுவரை ஹஜ், உம்ரா போன்ற புனித கடமைகளை நிறைவேற்ற செல்லும் புனிதப்பயணிகள் புனித மக்கா, புனித மதினா மற்றும் ஜித்தா ஆகிய 3 நகரங்களுக்குள் மட...\nரவுடிகள் போன்று செயற்படும் தேரர்களிடம் மன்னிப்பு கேட்க முடியாது, அவர்கள் பிக்குக்கள் அல்ல - ரஞ்சன்\nமஹா சங்கத்தினர் தொடர்பில் எவ்வித விமர்சனங்களையும் மேற்கொள்ள வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தன்னை எச்சரித்ததாக இராஜாங்க அமைச்சர் ர...\nFaceApp செயலியினால் அந்தரங்கள் அம்பலமாகும் அபாயம்\nசமகாலத்தில் சமூக வலைத்தளத்தில் பரவி வரும் செயலியின் செயற்பாடு குறித்து அதன் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைத...\nதிருமணமான 24 மணி நேரத்தில் புதுமாப்பிள்ளை விவாகரத்து கேட்டதால் அதிர்ந்து போன மனைவி\nஇந்தியாவில் வரதட்சணை கொடுக்காததால் திருமணமான 24 மணி நேரத்தில் புதுமாப்பிள்ளை, மனைவியிடம் தலாக் கூறி விவாகரத்து கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற...\nவட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை\nஉலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ள வட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் செயலிகளை பயன்படுத்தும் பயனாளர்களுக்கு சைபர் பாதுகாப்பு நிறுவனம் அவசர எச்சரிக...\nசவுதியில் 101 வயது இந்திய ஹஜ் பயணிக்கு சிறப்பான வரவேற்பு\nஇந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் \"அத்தார் பீபி ஹுசைன் பாமர்\" என்கிற 101 வயதுடைய முதிய பெண்மணி தனது ஹஜ் கடமையை நிறைவேற்ற மதினா வ...\nநியூஸிலாந்து பள்ளிவாசலில் கொல்லப்பட்டவர்களின் உறவுகள் ஹஜ் செய்ய சவுதி மன்னர் ஏற்பாடு\nநடப்பு 2019 வருடம் மார்ச் 15 ஆம் தேதியன்று நியூஸிலாந்து நாட்டின் கிறைஸ்ட்சர்ச் நகரின் 2 மஸ்ஜிதுகளில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு கூடி...\nதுபாயிற்கு பணிக்கு சென்ற தாயைச் காணவில்லை மீட்டுத் தரும்படி பிள்ளைகள் கதறல்\nவெளிநாட்டில் வேலைக்காக சென்ற தமது தாயின் நிலை தெரியாமல் இலங்கையிலுள்ள பிள்ளைகள் தவித்து வருவதாக ��கவல் வெளியாகி உள்ளது. கடந்த ஒரு வரு...\nஇலங்கையர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் - ஒன்றாக இறந்த இரட்டை சகோதரிகள்\nநாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்ட மற்றுமொரு சிறுமியின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. அக்கரபத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/idhu-nattanadu-raathiri-song-lyrics/", "date_download": "2019-07-21T19:18:39Z", "digest": "sha1:DPQ7NVLQWVC252DIX7CGGZKK7U663EU4", "length": 8223, "nlines": 225, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Idhu Nattanadu Raathiri Song Lyrics", "raw_content": "\nபாடகி : எஸ். ஜானகி\nபெண் : இது நட்ட நடு ராத்திரி\nநான் அத்த மவ மாதிரி\nஇது நட்ட நடு ராத்திரி\nநான் அத்த மவ மாதிரி\nஒரு மாலை இடு இல்ல ஆள விடு\nபெண் : இது நட்ட நடு ராத்திரி\nநான் அத்த மவ மாதிரி\nபெண் : இது நட்ட நடு ராத்திரி\nநான் அத்த மவ மாதிரி\nபெண் : எல்லாரும் பாத்தா எல்லாரும் கேட்டா\nமச்சானே நீயும் அச்சாரம் போடு\nபெண் : சில்லரை உள்ளவன் வாங்கலாம்\nஅட மத்தவன் பாத்துதான் ஏங்கலாம்\nஏய் சில்லரை உள்ளவன் வாங்கலாம்\nஅட மத்தவன் பாத்துதான் ஏங்கலாம்\nபெண் : சின்ன வயசுப் பொண்ணு\nபெண் : இது நட்ட நடு ராத்திரி\nநான் அத்த மவ மாதிரி\nஒரு மாலை இடு இல்ல ஆள விடு\nஇது நட்ட நடு ராத்திரி\nநான் அத்த மவ மாதிரி\nபெண் : கை காசப் போடு என்கூட ஆடு\nகாதோட யாரும் பூச் சுத்த வந்தா\nபெண் : வந்தவன் யாருமே சொக்கணும்\nஎன் வாசலில் க்யூவிலே நிக்கணும்\nஹேய் வந்தவன் யாருமே சொக்கணும்\nஎன் வாசலில் க்யூவிலே நிக்கணும்\nபெண் : நெஞ்சு துடிக்கிறதா\nகையில் காசு இருந்தா வாய்யா\nஇங்கு எடம் இல்லையே போயா\nபெண் : இது நட்ட நடு ராத்திரி\nநான் அத்த மவ மாதிரி\nஒரு மாலை இடு இல்ல ஆள விடு\nபெண் : இது நட்ட நடு ராத்திரி\nநான் அத்த மவ மாதிரி\nபெண் : இது நட்ட நடு ராத்திரி\nநான் அத்த மவ மாதிரி\nஇது நட்ட நடு ராத்திரி\nநான் அத்த மவ மாதிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/2018/04/29/faq/", "date_download": "2019-07-21T19:23:09Z", "digest": "sha1:OMRQAIIJSQSDKNHSVGLEL5WLZDGTL7YM", "length": 13026, "nlines": 207, "source_domain": "saivanarpani.org", "title": "பொது வினா விடை | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கேள்வி பதில் பொது வினா விடை\nஅடியார் பெருமக்கள் ஆகிய நாயன்மார்களுக்குச் செய்யும் குருபூசைகளை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா\nசிவமாம் தன்மை பெற்ற அடியார்கள் சாயுச்சிய நிலையில் இருப்பதால் அவர்கள் நாம் செய்யும் குருபூசைச் சிறப்���ுகளை ஏற்று கொள்வதில்லை. இறைத்தன்மை பொருந்திய அவர்களுக்குச் செய்யும் பூசைகள் யாவையும் சிவபெருமானே அவர்கள் வடிவில் தங்கியிருந்து நேரடியாக பெற்றுக் கொள்கிறார்.\nசைவம், வைணவம், சாக்தம், கணபதேயம், கௌமாரம், சௌமாரம், சௌரம் என்பன ஷண்மதம் எனப்படும். இதனை அமைத்தவர் ஆதிசங்கரர் ஆவார்.\nசத்துவ குணம் - சாத்துவிகம் (நற்காரியங்களில் மனதைச் செலுத்தும் குணம்). ரஜோ குணம் - இராசதம் (ஊக்கம், ஞானம், வீரம், தருமம், தானம், கல்வி). தமோ குணம் - தாமதம் (காமம், வெகுளி மயக்கங்களுக்குக் காரணமான குணம்) என்பன முக்குணங்களாகும்.\nஆன்மாவுக்கு உள்ள மூன்று உடல்கள் எவை\nஅவை தூல உடல், சூக்கும உடல், காரண உடல் என்பனவாம்.\nபக்தியை வளர்த்துக்கொள்ள உதவும் சாதனங்கள் எவை\nமலர், நீர் கொண்டு வழிபடுவதும், திருமுறைகளை ஓதுவதும், அவனுக்குரிய திருமந்திரத்தை ஓதுவதுமே ஆகும்.\nபக்தி என்பது இறைவனிடத்தில் செலுத்தப்படும் அன்பாகும். இறைவனிடத்தில் அன்பு ஏற்படும் போது அவரைப்பற்றிய சிந்தனை ஏற்படுகின்றது. பக்தி முற்றமுற்ற இறைவனுடைய எண்ணம் எப்போதும் உள்ளத்தில் இருந்து கொண்டிருக்கும்.\nஆணவம் அல்லது அகங்காரம் எப்போது ஒழியும்\nஎல்லாம் அவனுடையது. அனைத்தும் அவன் செயல் என்னும் உணர்ச்சி நெஞ்சில் எப்போது வந்து குடிகொள்கிறதோ அன்று அகங்காரம் ஒழியும்.\n\"முத்தி\" அடைதல் என்பது என்ன\nபசு என்று சொல்லப்படும் உயிர் அஃதாவது ஆன்மா பாசத்தை விட்டு நீங்கிச் சிவத்துடன் இரண்டறக் கலந்து விடுவதற்கு முத்தி அடைதல் என்று பெயர்.\nமனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பன அந்தக் கரணங்களாம்.\nமெய், வாய், கண், மூக்கு, செவி என்பன ஐந்தும் ஞானேந்திரியங்களாம்.\nவாக்கு, பாதம், பாணி, பாயுரு, உபத்தம் என்பன கன்மேந்திரியங்களாம்.\nஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஒசை என்பன தன்மாத்திரைகளாம்.\nபிருதிவி (நிலம்), அப்பு (நீர்), தேயு (நெருப்பு), வாயு (வளி), ஆகாசம் (வான்) என்பன ஐம்பூதங்களாகும்.\nஇறைவன் உலகையும், உலகப் பொருட்களையும், உயிர்களுக்கான உடம்பையும் ஏன் படைத்தார்\nஉயிர்களைப் பற்றியுள்ள அழுக்கை - ஆணவத்தை நீக்கி உயிர்களைப் பக்குவப்படுத்தும் பொருட்டே இறைவன் கருணையுள்ளங்கொண்டு இவற்றைப் படைத்தருளினார்.\nNext articleசைவ வினா விடை\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப��பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n13. நல்ல தவம் உடையவரின் உள்ளம் பெருமான் வாழும் கோயில்\n45. சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே\nவிநாயகர் சதுர்த்தி உணர்த்தும் உண்மை\n115. சிவ ஆசான் வெளிப்படல்\n7. எழுவகை உயிரில் அடங்காதவன்\n51. கரும்பு காஞ்சிரங்காய் ஆதல்\n32. காக்கை கரைந்து உண்ணல் காண்மின்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2010/02/blog-post_8010.html", "date_download": "2019-07-21T19:09:03Z", "digest": "sha1:RGA6C2M65VLDBMFF5XA5JHDW56VWUTYQ", "length": 21687, "nlines": 293, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): சிவ ராத்திரியின் மகிமைகள்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\n> தேசத்தில் எண்ணற்ற கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. ஒவ்வொரு\n> கொண்டாட்டங்களுக்கும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. உலக அளவில் பல்வேறு\n> விழாக்கள் இருந்தாலும் நமது நாட்டில் கொண்டாடப்படும் விழாக்களின் பின்புலத்தில்\n> எப்பொழுதும் மெய்ஞான காரணம் இருக்கத்தான் செய்கிறது.\n> எளிய மக்களுக்கு மெய்ஞான கருத்துக்கள் புரிவதில்லை என்பதால் அவர்களுக்கு\n> விளக்கவும், சுவாரசியமாக இருக்கவும் கதைகள் மூலம் அவர்களின் ஆர்வத்தை\n> மேம்மடுத்தினார்கள். மெய்ஞான கருத்தை அறிய முடியாத சில மூடர்கள், அறியாமையில்\n> இருக்கும் மக்களுக்கு சொல்லப்பட்ட கதைகளை பிடித்து தொங்குகிறார்கள். இங்கே\n> மெய்ஞான கருத்து என குறிப்பிடுவது சாஸ்திர ரீதியான தன்மைகளை. விஞ்ஞானத்தை அல்ல.\n> மனித உடல் இயற்கையானது. மனிதனின் மனம் மற்றும் செயல்களும் இயற்கையை ஒட்டியே\n> செயல்படுகிறது. அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது என கேள்வி\n> பட்டிருப்பீர்கள். அது போல பிரபஞ்சத்தில் என்ன நிகவுகள் இருந்தாலும் அந்த\n> நிகழ்வு நமக்குள்ளும் நடக்கும்.\n> பிரபஞ்சத்தின் ஒரு புள்ளியில் நடக்கும் நிகழ்வு தனிமனிதனுக்கு உள்ளும்\n> நடைபெறும். வேண்டுமானால் காலங்கள் வேறுபடலாம். ஆனால் கண்டிப்பாக நடைபெறும்.\n> மனிதன் பூமியில் வாழ்வதால், பூமி - சந்திரன் - சூரியன் எனும் இந்த மூன்று\n> பிரபஞ்ச பொருட்களும் மனித வாழ்வில் முக்கிய நிகழ்வுகள் ஏற்படுத்துகிறது.\n> முப்பரிமாண நிலையில் பூமி-சந்திரன்-சூரியன் ஆகிய கிரகங்கள் மனிதனுக்கு முறையே\n> உடல், மனம் மற்றும் ஆன்மா எனும் நிலையில் செயல்படுகிறது.\n> பூமியில் இருக்கும் நெருப்பு- காற்று - நீர் - மண் மூலம் நமது உடல் வளர்ச்சி\n> அடைகிறது. உடலுக்கு பூமியே ஆதாரம். சூரியன் ஆன்மாவிற்கு ஆதாரம் என கூறலாம்.\n> காரணம் அது சுயமாக பிராகாசிக்கிறது. சந்திரன் தனது நிலையற்ற தன்மையால் மனதை\n> பிரபஞ்ச நிலைக்கும் மனித உடலுக்கும் இருக்கும் தொடர்பை அறிந்த ரிஷிகள்,\n> கிரகநிலையில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப மனிதனை செயல்படுமாறு\n> வழிநடத்தினார்கள். இந்த வழிமுறையை ஜோதிடம் என்கிறோம்.\n> மனிதனின் செயல்கள் இரு நிலையில் செயல்படுகிறது. ஒன்று உள் முகமாக, மற்றது\n> வெளிமுகமாக. தியானம், யோக பயிற்சி மூலம் உள்முகமாகவும், உணர்வு-செயல் மூலம்\n> வெளிமுகமாகவும் இருக்கலாம். மனிதர்கள் அதிக சதவிகிதம் வெளிமுகமாகவே\n> மனிதன் உடலின் கட்டுப்பாட்டில் இருந்தால் வெளிமுகமாகவும், ஆன்மாவின்\n> கட்டுப்பாட்டில் இருந்தால் உள்முகமாகவும் செயல்படுகிறான். சூரிய மண்டலத்தில்\n> ஏற்படும் சில கிரக நிகழ்வுகள் மனிதனை தன்னிச்சையாக உள்முகமாக்குகின்றன.\n> அமாவாசை, பெளர்ணமி நாட்களில் பூமி-சந்திரன்- சூரியன் ஆகியவை ஒருவிதமான கிரக\n> நிகழ்வுகளில் அமைகிறது. இதனால் மனிதன் எந்த விதமான சுயமுயற்சியிம் இன்றி\n> உள்முகமாகிறான். இத்தகைய நாட்களில் மனிதன் தனது உடல் செயல் மூலம் வெளிமுகமாக\n> திரும்ப முயற்சி செய்தால் அவனது உடலும், மனமும் சமநிலை தவறுக��றது.\n> மனிதன் சமநிலை தவறாதவண்ணம் அவனை உள்முகமாகவே வைத்திருக்க ஆன்மீக செயலில்\n> ஈடுபடுத்த நமது முன்னோர்கள் ஏற்படுத்தியது தான் இந்த கொண்டாட்டங்கள். ஒவ்வொரு\n> மாதமும் வரும் பெளர்ணமியை கவனியிங்கள், சித்திரா பெளர்ணமி - வைகாசி விசாகம் என\n> அனைத்து பெளர்ணமியும் ஏதோ இரு விசேஷ தினமாக கூறி அன்று கோவிலுக்கு செல்லும்\n> சூழலை அமைத்தார்கள். ஆனால் இன்று நடப்பதோ வேறு பெளர்ணமி நல்ல நாள் என திருமணம்,\n> தொழில் துவங்குதல் என வெளிமுகமான விஷயங்களை மக்கள் செய்கிறார்கள். இது\n> அமாவாசை, பெளர்ணமியில் ஏற்படும் நிகழ்வுகள் போன்று பிற நாட்களிலும் சூரியன்\n> சந்திரன் பூமியின் நிலை மனிதனை உள்முகமாக செயல்படுத்தும் நிலை ஏற்பட்டால்\n> அன்றும் மனிதன் உள்முகமாக இருக்க முயல வேண்டும். மாதா மாதம் வரும் ஏகாதசி,\n> திரயோதசி காலங்கள். வருடத்தில் வரும் கிரகண காலம் மற்றும் மஹாசிவராத்திரி\n> தினங்கள் ஆகியவை மனிதனை உள்முகமாக்க தன்னிச்சையாக செயல்படும்.\n> ஆன்மாவை குறிக்கும் சூரியனும், மனதை குறிக்கும் சந்திரனும் இன்று மட்டும் தான்\n> தங்களின் சுயராசிகளை நேரடியாக பார்ப்பார்கள். யோக சாஸ்திர ரீதியாக சூரியன்\n> மற்றும் சந்திரன் இடா, பிங்கள நாடிகளை குறிப்பதால் நாடிகளின் சலனமும் அன்றைய\n> சூரியனும் சந்திரனும் இன்று இரவு தங்களில் நிலையை படிப்படியாக மாற்றி சூரியனை\n> சந்திரன் தழுவிய வண்ணம் இடமாற்றம் அடையும். சூரிய மண்டலத்தின் ஆன்மாவும் ,\n> மனதும் தங்களின் நிலையில் மாற்றம் அடைவதால் மனிதனின் ஆன்மாவும் - மனமும்\n> மாற்றம் அடையும். அன்றைய தினம் உடலுக்கு (பூமிக்கு) வேலை கொடுக்காமல், உடலை\n> இயற்கையாக விட்டு உள்நிலையை கவனித்தால் ஆன்மீக மேன்மை ஏற்படும்.\n> உணவு உண்ணாமல், உறங்காமல் இருப்பது உடல் செயலை தவிர்க்கவே மேற்கொள்ளப்பட்டது.\n> இன்றைய காலகட்டத்தில் பலர் இரவில் சினிமாவுக்கு செல்லுவதும், கொண்டாட்டங்களில்\n> ஈடுபடுவதும் செய்கிறார்கள். அது தவறான செய்கை என நீங்களே புரிந்து கொள்வீர்கள்.\n> சிவ எனும் சொல் அழகு அல்லது இயற்கை என்றும் பொருள்படும். அன்று இரவு உண்ணதமான\n> இயற்கை நிலையை காண உடல் தயார் நிலையில் இருப்பதால் சிவ ராத்திரி என\n> சூரியன் சந்திரன் பூமி என்பது தனி ஒரு மனிதனுக்கோ, மதத்திற்கு செயல்படுவதில்லை.\n> அதுபோலவே மஹாசிவராத்தரி “இந்துக்கள்” பண்டிகை அல்ல.\n> ஆன்மாவை உணர இன்றைய நாளை பயன்படுத்தி ஆன்மீகனாகுங்கள்.\n> *- -- --- நன்றி சுவாமி ஓம்கார்:->\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nருத்திராட்சத்தின் சக்தியால் நவக்கிரகங்களின் பாதிப்...\nஉங்கள் கர்மவினை தீர மரக்கன்று நடுங்கள்\nஉங்கள் வீட்டிலேயே காய்கறித்தோட்டம் அமைக்கலாம்.ஆரோக...\nஇயற்கை சர்க்கரை வாங்க விரும்புகிறீர்களா\nமரம் வளர்த்துப் பணக்காரர் ஆன தமிழ்நாட்டுநிஜம்\nதமிழக விவசாயிகளுக்கு வழிகாட்டும் வெள்ளைக்காரர்\nவிவசாயத்தில் சாதனை செய்துள்ள விவசாயி:இடம் புளியங்க...\nஇதோ ஒரு இயற்கைவிவசாயி:நிஜக் கதை\nஇயற்கை விவசாயம் என்றால் என்ன\nமலையாள ஆயுர்வேத சிகிச்சை வகைகள்\nமதுரை மீனாட்சியம்மன் கோயில் உட்பிரகாரத்தில் பசுவுக...\nயாருக்கு எந்த ராசிக்கல்லை அணிவது\nநவக்கிரகங்களின் ஆதிக்கம் பெறும் மனித உறுப்புகள்\nநமது வருமானம் பல மடங்கு பெருக ஒரு ஆன்மீக வழிமுறை\nகிர்லிக் கேமிராவின் மகிமைகளை விண்வெளியில் காட்டினா...\nகி.பி.2050 இல் நமது இந்தியா\nஒழுக்கம் சிதைவதற்குக் காரணம் என்ன\nஜோதிடத்தில் என்னவிதமான புண்ணியங்கள் கூறப்பட்டுள்ளன...\nஇந்தியா சீனா போர் வருமா\nராகு காலம் எமகண்டம் என்றால் என்ன\nயார் எப்படிச் சாப்பிட வேண்டும்\nகடக மற்றும் மகர ராசிக்காரர்களுக்கு ஒரு ஜோதிட ஆறுதல...\nஉங்கள் ராசிக்கேற்ற தோசை மதுரையில் அறிமுகம்\nதங்கம் வாங்கிட சிறந்த மாதம்\nஜோதிட ராசிகளும் அவை ஆளும் உடல் உறுப்புகளும்\nஜோதிட & ஆன்மீகக் குறிப்புகள்\nகொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுடும் பா...\n10 வயதில் குழந்தை பெறும் இங்கிலாந்து சிறுமிகள்:ஆதா...\nபெண் குரலை ஆண் குரலாக மாற்றிக்காட்டிய யோகாசனப்பயிற...\nசெல்வ வளம் பெருக உங்களது பிறந்த நட்சத்திரத்தன்று ச...\nஉங்கள் நட்சத்திரப்படி சிவனை வழிபட உதவும் தேவாரப்பா...\nஉங்கள் நட்சத்திரப்படி சிவனை வழிபட உதவும் தேவாரப்பா...\nஉங்கள் நட்சத்திரப்படி சிவனை வழிபட உதவும் தேவாரப்பா...\nகி.பி.2012 ஆம் ஆண்டில் உலகம் அழியுமா\nநாகம் வழிபட்ட சிவலிங்கம்:கும்பகோணம் அருகே சூரியக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=935623", "date_download": "2019-07-21T20:29:08Z", "digest": "sha1:Q6T47KB7LCWMZKFOQELYVEQZPSSEWAEE", "length": 8919, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.14 லட்சம் மோசடி கணவர் உள்பட 2 பேர் மீது வழக்கு | திருச்சி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருச்சி\nவேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.14 லட்சம் மோசடி கணவர் உள்பட 2 பேர் மீது வழக்கு\nதிருச்சி, மே 22: வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்த அவரது கணவர் உட்பட 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருச்சி ஏர்போர்ட் கக்கன் காலனியை சேர்ந்தவர் சிங்கராஜன். இவரது மகள் மகாலட்சுமி (28). ஆசிரியர் பட்டயப்படிப்பு படித்துள்ளார். இதில் விருதுநகரில் உள்ள ஆசிரியர் பயிற்சி மையத்தில் படித்தபோது, ஆசிரியர் சங்கரநாராயணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்து அறிந்த சங்கரநாராயணன் குடும்பத்தினர் திருமணத்தை ஏற்கவில்லை. இதையடுத்து இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். தொடர்ந்து கணவரை பிரிந்த மகாலட்சுமி, தந்தை வீட்டில் வசித்து வந்தார். பின்னர் சில காலம் கழித்து மீண்டும் கணவர் சங்கரநாராயணனுடன் மகாலட்சுமி பேச துவங்கினார்.\nமீண்டும் இருவரும் சேர்ந்து வாழலாம் அதற்காக விருதுநகரில் உள்ள பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி அதற்கு ரூ.14 லட்சம் தேவைப்படும் என மகாலட்சுமியிடம் ஆசைவார்த்தை கூறினார். தொடர்ந்து இதனை வலியுறுத்தி வந்தார். இவரின் பேச்சை கேட்டு பணம் கொடுக்க மகாலட்சுமி சம்மதித்தார். அதை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் தோழி ஆசிரியையான தேன்மொழி என்பவருடன் திருச்சி வந்த சங்கரநாராயணன், மகாலட்சுமியிடம் இருந்து ரூ.14 லட்சம் வாங்கி சென்றார். ஆனால் பணத்தை வாங்கி சென்ற சங்கரநாராயணன் வேலை வாங்கி தரவில்லை. இதனால் சந்தேகமடைந்த மகாலட்சுமி, கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். இதில் ஏமாற்றப்பட்டதை அறிந்த மகாலட்சுமி இதுகுறித்து மாநகர போலீஸ் துணை கமிஷனரிடம் புகார் அளித்தார். புகாரையடுத்து விசாரித்து நடவடிக்கை எடுக்க ஏர்போர்ட் போலீசுக்கு துணை கமிஷனர் மயில்வாகனன் உத்தரவிட்டார். இதையடுத்து ஆசிரியர்கள் சங்கரநாராயணன், தேன்மொழி மீது வழக்குப்பதிந்த போலீசார் விசாரித��து வருகின்றனர்.\nஆங்கில மருந்து கடைகளில் சித்த மருந்துகள் விற்பதை தடை செய்ய வேண்டும் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை\nமக்கள் சாலை மறியல் துறையூர் அருகே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு\nதுறையூர் நகராட்சியில் குடிநீர், சுகாதார வசதி வார்டு மக்கள் மனு\nதிருச்சி மன்னார்புரம் அருகே பலத்த காற்றில் அறுந்து விழுந்தது மின் கம்பி ஒரு மணி நேரம் மின்தடை\nமொபட் மீது லாரி மோதி தொழிலாளி பரிதாப பலி\nஅமைச்சர் அறிவிப்பின்படி கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் போலீசில் புகார்\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n22-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=503494", "date_download": "2019-07-21T20:24:39Z", "digest": "sha1:IQ5VLFJKAGBAEUML44GJFVQLKZVJMUPG", "length": 6521, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய செயல் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா நியமனம் | JP Natta, BJP - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nபாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய செயல் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா நியமனம்\nடெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய செயல் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் ஜே.பி.நட்டா செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.\nபஸ் நிழற்குடை மாயம்: பொதுமக்கள் அதிர்ச்சி\nபோதைப்பொருட்கள் 1,330 கிலோ பறிமுதல்\nசவுதி சிறை பிடித்த ஈரான் எண்ணெய் கப்பல் விடுவிப்பு\nகோவை கிங்சுக்கு 151 ரன் இலக்கு\nகேரளாவில் 5 மாவட்டங்களுக்கு கனமழை ரெட் அலர்ட்\nமோடி அரசின் கீழ் நாடு மாற்றம் அடைந்துள்ளது ஜே.பி.நட்டா பேச்சு\nபாபநாசம் அணை ஒரே நாளி���் 4 அடி உயர்வு\nஎனக்கு ஒரு சமூக அக்கறை உண்டு என்று செயல்பட்ட சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்துகொள்கிறேன்: வைரமுத்து பேச்சு\nசூர்யாவின் கருத்தில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை: திருமாவளவன் எம்.பி. பேச்சு\nமணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த திருநாவலூர் போலீஸ் நிலைய காவலர்கள் பணியிடமாற்றம்\nவிடுமுறை தினமான இன்று அத்திரவரதரை தரிசிக்க கூட்டம் குறைந்தது\nநாளை விண்ணில் ஏவப்படவுள்ள சந்திரயான்-2 விண்கலம் ஏவப்படுவதற்கான கவுன்ட்டவுன் தொடங்கியது\nபெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது\nசூர்யா போன்ற இளைஞர்களே நலிந்து வரும் தமிழ் சமூகத்தை தோள் கொடுத்து உயர்த்துவார்கள்: வைகோ பாராட்டு\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n22-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sokkakiriya.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-07-21T18:55:34Z", "digest": "sha1:NGUPB56TD3YA2PN24MUUT7YHG2QNSSRB", "length": 23141, "nlines": 282, "source_domain": "sokkakiriya.wordpress.com", "title": "வாழ்க்கை | தொடுவானம் தொடாத விரல்", "raw_content": "\nFiled under: அன்பு,இளமை,கவிதை,நட்பு,பகுக்கப்படாதது,மழழை,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 8:55 pm\nTags: அன்பு, இளமை, உலகம், நட்பு, மழழை, வாழ்க்கை\nஅவளே எங்கு பார்க்க வேண்டும்,\nFiled under: அன்னை,அன்பு,இரவு,இளமை,கண்ணீர்,கவிதை,காதல்,நட்பு,பகுக்கப்படாதது,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 11:07 am\nTags: அன்னை, அன்பு, இரவு, இளமை, கண்ணீர், கவிதை, காதல், முதுமை, வலி, வாழ்க்கை\nFiled under: அன்னை,அன்பு,இரவு,இளமை,கண்ணீர்,கவிதை,காதல்,நிலா,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 3:19 pm\nTags: அன்னை, அன்பு, இளமை, கவிதை, காதல், நிலா, வாழ்க்கை\nFiled under: இளமை,கவிதை,காதல்,பகுக்கப்படாதது,பிரபஞ்சம்,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 1:37 am\nTags: இளமை, கவிதை, காதல், பகுக்கப்படாதது, பிரபஞ்சம், வாழ்க்கை\nFiled under: அன்பு,இளமை,கண்ணீர்,கவிதை,மழழை,வாழ்க்கை — கண்ணன் பெர��மாள் @ 4:49 pm\nTags: அன்பு, கவிதை, மழழை, வாழ்க்கை\nFiled under: அன்னை,இளமை,கவிதை,காதல்,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 2:15 pm\nTags: அன்னை, இளமை, கவிதை, காதல், வாழ்க்கை\nFiled under: கண்ணீர்,கவிதை,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 8:01 pm\nTags: கண்ணீர், கவிதை, வாழ்க்கை\nகண்ணீர் இரத்தம் பசி பயம்\nFiled under: அன்னை,இளமை,கட்டுரை,பொது,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 4:05 am\nTags: அன்னை, இளமை, கட்டுரை, பொது, வாழ்க்கை\nகன்னி நிலத்தை நான் புரிந்து கொள்ளாமல் போனதற்கு கதைக் களமும் ஒரு காரணம்(மிகப் பெரும் காரணம் என்னுடைய குருவி மண்டை).சோவியத் ரஷ்யாவின் கூட்டு பண்ணைகள்,பூர்ஷ்வாக்கள்,…இப்படி வார்த்தைகள் சேர்ந்து ஒரு விதமான கதைசொல்லல்..ம்ஹூம் என்னால் தொடர முடியவில்லை…கம்யுனிச புத்தகம் ஒன்றைக்கூட நான் இதுவரைக்கும் வாசிக்கவில்லை.ஆனால் முயற்சித்தேன்..மூலதனத்தை(தமிழில்) வாசிக்க முயற்சி செய்தேன் கன்னி நிலத்தை விட மோசமான வாசிப்பனுபவம் அது.பிறகு ஒரு வழியாக “சே” வாழ்க்கை வரலாறு கையில் கிடைத்தது.அது போன்று ஒரு புத்தகம் அதற்கு பிறகு வாய்க்கவேயில்லை.சுமார் தொள்ளாயிரம் பக்கங்களை ஒரே இரவில் வாசித்தேன்.புரட்சி மீது காதல் கொண்ட ஒருவனுக்கு துப்பாக்கி கையில் கிடைத்த உணர்வுடன் வாசித்தேன்.சேவைப் பற்றி எதையும் இங்கு பதிவு செய்யாமல் நகர்கிறேன்.காற்றுக்கு எதற்கு அறிமுகம்.அதோடு நில்லாமல் அவர் இன்று பனியன்,அண்டர்வேர்,பிரா,கைப்பட்டை,கைக்குட்டை என நீக்கமற நிறைந்திருக்கிறார்.இவ்வாறான அவர் பெருமைகளையும் இதோடு நிறுத்திக்கொள்கிறேன்.மற்றபடி எனது வாசிப்பு ஒரு தகவல் சேகரிக்கும் கலையாக சிலகாலம் இருந்தது.கல்கண்டு,முத்தாரம்,கோகுலம்,பூந்தளிர்,துளிர்,..போன்ற இதழ்களை விடாமல் வாசித்து வந்தேன்.பலசமயங்களில் குறிப்பு எடுத்து கொள்ளும் வழக்கம் இருந்தது.குறிப்புகளை துண்டு தாள்களில் எழுதி வந்தேன். பின் குறிப்புகளை கோர்வைபடுத்தாமல் விட்டுவிடுவதும் குறிப்புகளை தொலைத்து விடுவதுமான என் இயல்புகளால் ஒரு டைரியில் எழுத ஆரம்பித்தேன்.சற்று நாட்களில் எனக்கே ஆச்சரியமான விதத்தில் அது ஒரு தகவல் களஞ்சியமாக ஆகியிருந்தது.இருந்தும் பயனில்லை நான் எதையும் எங்குமே பயன்படுத்தியதில்லை.என்னை சுற்றியிருந்த நண்பர்களிடம் டைரி குறித்து ஒரு பகிர்தலும் இல்லாமலேயே இருந்துவந்தது அதுதான் நான் எதிர்பார்த்த��ம்.ஆனால் சற்றே எதிர்பாராத சுவாரசியம் ஓன்று நிகழ்ந்தது.\nஎன் தம்பியின் மூக்கு வியர்த்துவிட்டது.அவனுக்கு நான் செய்யும் ஏதாவது ஒன்னு ரெண்டு நல்லது கூட பிடிக்காது.அதைக் கெடுக்க மாட்டான் ஆனால்…சொல்கிறேன்..அவனும் துணுக்குகளை டைரியில் எழுத ஆரம்பித்தான்.இராப்பகலாக எழுதி எழுதிக் குவித்து விட்டான்.போதாக்குறைக்கு எழுதி நிறுத்தியிருந்த தெரிந்த நண்பர்களிடமும் சென்று அவர்களுடைய டைரிகளை வாங்கிச் சேர்த்து என்னை மிஞ்சி விட்டான்.எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது இப்படிக் குறுக்கு வழியில் என்னை முந்தி விட்டானென்று(எவ்வளவு நேர்மையான கோபம்).ஆனால் ஒன்னும் செய்ய முடியாது.அவனிடம் என் பாச்சா பலிக்காது.அவனை பெரியவர்களால் கூட மிரட்ட முடியாது.என்னால் ஒரு கைக்குழந்தையை கூட பயமுறுத்த முடியாது அவனை என்ன செய்ய).ஆனால் ஒன்னும் செய்ய முடியாது.அவனிடம் என் பாச்சா பலிக்காது.அவனை பெரியவர்களால் கூட மிரட்ட முடியாது.என்னால் ஒரு கைக்குழந்தையை கூட பயமுறுத்த முடியாது அவனை என்ன செய்ய.அதையும் மீறி நான் அவனை அடிக்க கை ஓங்கினாலே கத்தி கதறி நம்மையே பதற வைப்பதுடன் நில்லாமல் ஊரைக் கூட்டிவிடுவான்.அவ்வளவுதான் என் அம்மா வந்தால் கதை கந்தல்.எல்லா அம்மாக்களுக்கும் மூத்த பிள்ளைதான் பிடிக்குமென்றாலும் இளைய பிள்ளைகளுக்குத்தான் செல்லம் அதிகமாயிருக்கும்.எனவே வீட்டிற்கு அண்மையான இடங்களில் அவனுடன் மிகச் சமரசமாகவே இருந்துவந்திருக்கிறேன்.அவனை அழவைப்பதில்லை.வீட்டிற்கு வெகு தூரமென்றால் அவன் அடக்கி வாசிப்பான்.மீறினால் சண்டைதான்.\nஅப்பொழுது எங்கள் வீட்டில் தினமலர் நாளிதழ் வந்து கொண்டிருந்தது.சிறுவர் மலரை தவிர எனக்கு வாசிக்கும்படியாக வேறொன்றுமில்லை.வெள்ளிக் கிழமைகளுக்காக காத்திருப்பேன் இல்லை காத்திருப்போம்.பேப்பர் போடும் அண்ணன் என்னிடம் கொடுக்கவே மாட்டார்.அவரும் என் தம்பியைத்தான் தலையில் வைத்து ஆடினார்.எனக்கு எரிச்சலாக இருக்கும்.அதற்காகவே நான் கேட்டுக்கு அருகில் இருந்த சுவரோரமாய் ஒரு பெரிய கல்லில் அமர்ந்திருப்பேன்.சில நாட்கள் என் கைக்கு கிடைக்கும்.பிறகு பலமுக மன்னன் ஜோ,சோனிப் பைய்யன்,பிராம்போ,பேய்ப்பள்ளி இந்த அளவில்தான் அன்று வாழ்க்கையின் சந்தோசமே இருந்தது.அதையெல்லாம் வாசிக்கும்போது நான் சிரித��தேனா என்று கூட இன்று நினைவில் இல்லை.ஆனால் அன்று அந்தப் படங்களை(சித்திரங்களை) பார்ப்பதில் இருந்த உற்சாகமும் ஆர்வமும் இப்பொழுது இம்மியளவும் இல்லையோ எனத் தோன்றுகிறது.ஆனால் சிறுவர் மலரை மட்டுமல்லாமல் தங்க மலரும்(தினத் தந்தி) வாசித்தேன்.அதற்காக டீக்கடைகளுக்கோ இல்லை சலூனுக்கோதான் போக வேண்டும். ராமு சோமு,ரகசிய போலீஸ் சைபர்(),.. என சில ஞாபகத்தில் இருக்கின்றன.கன்னித்தீவு வாசிக்க சில காலம் முருக மாமா டீக்கடைக்கு செல்வேன்.ஞாயிற்று கிழமைகளில் மந்திரவாதி மாண்டிரெக் லொதர் இவர்களின் சித்திரக் கதைகளை வாசித்து வந்தேன்.ஆனால் எதிர்பாராமல் படித்த அந்த வாண்டு மாமாவின் புத்தகத்தில்…\nFiled under: அன்பு,இளமை,கவிதை,காதல்,மழழை,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 7:53 pm\nTags: அன்பு, காதல், கொஞ்சும் கவிதை, வாழ்க்கை\nFiled under: அன்பு,கவிதை,பிரபஞ்சம்,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 6:10 am\nTags: அன்பு, கவிதை, பிரபஞ்சம், வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/south-korean-tamilians-pongal-celebration-nakheeran-gopal", "date_download": "2019-07-21T20:22:47Z", "digest": "sha1:66AATOUWCQ3VKXC5OSN4XDRCVBBSRUPB", "length": 23848, "nlines": 199, "source_domain": "www.nakkheeran.in", "title": "தென்கொரியா தமிழர்களின் ஒன்று கூடலுக்கு ஆசிரியர் நக்கீரன் கோபால் வாழ்த்து! | South Korean Tamilians pongal celebration... Nakheeran Gopal Congratulations | nakkheeran", "raw_content": "\nதென்கொரியா தமிழர்களின் ஒன்று கூடலுக்கு ஆசிரியர் நக்கீரன் கோபால் வாழ்த்து\nபொங்கல் திருநாளை உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் ஒருங்கிணைத்து கொண்டாட வேண்டியது அவசியம் என்று தென்கொரியா வாழ் தமிழர்களின் பொங்கல் விழா நிகழ்ச்சிக்கு வழங்கிய வாழ்த்துச் செய்தியில் நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் தெரிவித்துள்ளார்.\nகொரியா தமிழ் தளம் ஒருங்கிணைத்த தென்கொரியாவாழ் தமிழர்களின் தமிழர் திருநாள் ஒன்றுகூடல் திருவள்ளுவர் ஆண்டு 2050, தை 6 அன்று (20 சனவரி 2019), ஞாயிற்றுக்கிழமை, தென்கொரியா, சுவோன் நகரிலுள்ள சுங்கின்வான் பல்கலைகழக வளாகத்தில் சிறப்பாக நடந்தேறியது.\nசரியாக காலை 10 மணியளவில் தொடங்கிய இவ்விழா பறை இசை முழங்க அனைவரையும் வரவேற்பளித்து, குத்துவிளக்கேற்றி இயற்கைக்கு நன்றிகூறும் வகையில் பொங்கல் வைக்கப்பட்டது.\nநிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தென்கொரியா, சியோலில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தில் பணிபுரியும் கெல்த்தாவின் வாழ்த்துரையை தொடர்ந்து தமிழ் நாட்டின் கலாச்சாரத்தை பின்பற்றும் வகையில் பாடல், பறை இசை, நடனம், கரகாட்டம், கும்மிப்பாட்டு, ஓவியப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், கயிறிழுத்தல், நகைச்சுவை மற்றும் கவிதை அரங்கேற்றம் போன்ற பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nஅந்நிய மண்ணில் தமிழ் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான உரையாடல் வெளியை அதிகரிக்கும் பொருட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. தமிழ்நாட்டு உணவு வகைகள் பரிமாறப்பட்டது.\nவழக்கமான பரிசுப்பொருட்களுடன், பேராசிரியர். தொ. பரமசிவன் அவர்களின் பண்பாட்டு அசைவுகள், பாவலர் அறிவுமதியின் தமிழ் முருகன், ஆழி செந்தில்நாதனின் எங்கே அந்த பத்துதலை இராவணன் மற்றும் கர்கோ சாட்டர்ஜியின் உமது பேரரசும் எமது மக்களும் போன்ற புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.\nஇந்த நிகழ்ச்சிக்காக தமிழகத்திலிருந்து நக்கீரன் கோபால் அவர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருந்தார்கள்.\nஆசிரியர், நக்கீரன் வாரமிருமுறை இதழ்\n“இன்று உலகத்தமிழர் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளும் செயல்பாடு எனக்கு பெரும் புத்துணர்ச்சியை தருகிறது. நாம் இந்த பூமிப்பந்தில் பல நாடுகளில் வாழ்ந்தாலும் அறிவியல் வளர்ச்சி நம்மையெல்லாம் இன்று ஒருசேர இணைத்துவிட்டது. உலகில் வாழும் தமிழர் அனைவரும் கொண்டாடுகிற ஒற்றை நிகழ்ச்சியென்றால் அது தமிழர் திருநாள்தான். தை மாதம் முதல்தேதிதான் தமிழர்களின் புத்தாண்டு தொடங்கும் நாள் என பல ஆய்வுகள் நமக்கு உறுதிப்படுத்தியிருக்கின்றன. ஆக இந்த நாள் தமிழர்களுக்கு இன்றியமையாத, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டு கொண்டாடத்தக்க நாள் என்பது குறிப்பிடத்தக்கது. பொங்கலுக்கு முன்வரும் போகி, பொங்கலைத்தொடரும் மாட்டுப்பொங்கல், காணும்பொங்கல் முதலியன இந்த நாள்தான் தமிழனின் பெருநாள் என்ற வரலாற்று உண்மையை நமக்கு சொல்லி நிற்கிறது.\nதமிழனின் அடையாளத்தையும் சமூக மதிப்பீடுகளையும் சிதைக்க கங்கணம் கட்டிய செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும் இவ்வேளையில், கடல் கடந்து சொந்தங்களை விட்டு தென்கொரியா உள்ளிட்ட பலநாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழர் திருநாள் தொடர்பான ஒன்றுகூடல்களை ந���கழ்த்துவது மிகவும் அவசியமான ஒன்றாகிறது.\nஇங்கு தமிழ்நாட்டில் காவிரி டெல்டா உள்ளிட்ட பல மாவட்டங்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டு, நமக்கு உணவளித்த உழவர் வாழ்வு தகர்ந்து அவர்கள் கையேந்தும் நிலை ஏற்பட்டிருப்பதும், அவர்களுக்கு அரசுகள் மூலம் கிடைக்கவேண்டிய உதவிகள் போதிய அளவில் கிடைக்காமல் போனதும், மக்களின் தமிழர் திருநாள் கொண்டாட்டங்களை வெகுவாக பாதித்திருக்கிறது.\nஎன்றாலும்கூட தமிழர் திருநாளின் இன்றியமையாமை சற்றும் குறையாமல் வெளிநாடுகளில் உள்ள தமிழ் உறவுகள் அனைவரும் கொண்டாடவேண்டியது மிகவும் அவசியமான ஒன்று” என்றார்.\n“தொலை தூரத்திற்க்கு சென்றாலும் கூட, தமிழ் பண்பாட்டை மறந்துவிடாமல் பொங்கல் பண்டிகை கொண்டாடிக் கொண்டிருப்பதைக் கேட்டு மிகவும் மகிழ்சி அடைகிறேன். நீங்கள் எவ்வளவு தூரத்திற்கு சென்றாலும் நம்மை இணைப்பது இந்த தமிழ் மொழியின் இனிமையும், கோடைப் பண்பலையும்தான். நீங்கள் எவ்வளவு தூரம் சென்றாலும் உங்கள் தமிழ் மொழியை விட்டுவிடாதீர்கள்” என்றார்.\nஅறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முன்னாள் ஆலோசகர்.\n“தை மாதம் முதல் நாளானது வேளாண் பெருங்குடிகளுக்கும், நன்மை வேண்டுபவர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுக்குமென்பதால் உலகெங்கும் வாழும் தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த தமிழர் திருநாளினை நாம் உற்சாகத்துடனும், பெருமையுடனும், நம்பிக்கையுடனும் கொண்டாட வேண்டும் என்றார்.\n“நீங்கள் கொரிய தமிழ்ச் சங்கத்தை நிறுவிய உடன் உலக தமிழ் உள்ளங்கள் அனைவரையும் ஒன்றிணைத்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இன்று தமிழர்கள் பல சவால்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். இந்த சவால்களை எதிர்கொள்வதற்கு நீங்கள் பல வழிகளில் ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும், அதில் ஒன்றுதான் இந்த ஒருங்கிணைப்பு” என்று தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருந்தார்.\nசீர்திருத்தத்தை வலியுறுத்தும் பொங்கல் பண்டிகை சிற்றுர் மற்றும் நகர்ப்புறங்களில் செழிப்பை இழந்து வருவதுபோல் உணர்கிறேன். இதனை அந்நிய மண்ணில் இருக்கும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.\n“2009 ஆம் ஆண்டு முதல் முனைவர் ந., திரு. கண்ணன் அவர்களுடன் இணைந்து கொரியாவுக்கு தமிழுக்கும் உள்ள தொடர்பு பற்றியும், கொரியாவில் உள்ள காயா வம்சம் சார்ந்த கோ குவாங் ஓக் அரசி ஏன் தமிழச்சியா இருக்க கூடாது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன். முனைவர் நாகராஜன், கவிஞர் பவளசங்கரி மற்றும் முனைவர் சுரேஷ் போன்றோரும் இவ்வாறன ஆராய்ச்சியை செய்கின்றனர்” என்றார்.\nஎனது மெரினா புரட்சி படம் தடை செய்யப்பட்டவுடன், ஒரு தமிழனின் உணர்வு நசுக்கப்பட்டபோது உடனே உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் திரண்டெழுந்து எனக்கு ஆதரவளித்தனர். வெளிநாடுவாழ் தமிழர்களின் கூட்டுமுயற்சியால் மெரினா புரட்சி திரைப்படத்திற்கு. தணிக்கை கிடைத்துள்ளது. மிக விரைவில் கொரியாவிலும் திரையிடப்படும். எப்பொழுதும் தமிழர்களின் சக்தி ஒற்றுமையில்தான் இருக்கிறது என்றார்.\nசெய்தி்த் தொகுப்பு முனைவர் மோகன்தாஸ், முனைவர் ஜெபக்குமார் எடிசன், முனைவர் முத்துபிரபு, முனைவர் இராமசுந்தரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஜேம்ஸ் பாண்ட் ஸ்டைலில் தண்டனையளித்த கிம்\nடிரம்ப்-கிம் மோதல்: அடுத்தடுத்து கொல்லப்படும் மூத்த அதிகாரிகள்.. அதிர்ச்சியில் உலக நாடுகள்...\nராணுவத்துக்காக அமெரிக்காவும் வடகொரியாவும் செலவு செய்யும் தொகை எவ்வளவு\nஇந்திய மக்களுக்கு இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்- கொரியாவில் பிரதமர் மோடி உரை...\nரூ.998 கோடி மதிப்பிலான கலைப்பொருட்கள் திருட்டு மற்றுமொரு புகாரில் சிக்கும் சுபாஷ் கபூர்\nபடத்தின் விளம்பரத்துக்கு நிர்வாணம் தேவைப்படுகிறதா.. 'ஆடை' பட இயக்குநர் பதில்\nகணவனுடைய செல்போனில் உள்ள வாட்ஸ்-அப் சங்கதிகளை ஆராய்ந்து அதிர்ந்து போன மனைவி\n மாணவியர் நடத்திய விழிப்புணர்வுப் பட்டிமன்றம்\nமுதன் முறையாக செல்ஃபீ எடுத்த தல... வைரலாகும் புகைப்படம்...\nசச்சின் டெண்டுல்கருக்கு \"ஹால் ஆஃப் பேம்\" விருது வழங்கி கவுரவித்துள்ளது ஐசிசி\n360° ‎செய்திகள் 2 hrs\nவிக்ரமுக்குத் தேவையான அந்த ஒன்று, இந்தப் படத்திலாவது கிடைத்ததா கடாரம் கொண்டான் - விமர்சனம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பான பாலியல் புகார்...\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\n3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள்\nமோடி + தேர்தல் ஆணையம் தில்லுமுல்லு கூட்டணி\nபிக்பாஸ் வீட்டில் இப்படி பண்ணலாமா...புகார் கொடுத்த சமூக ஆர்வலர்\nநான் ரவுடி இல்ல சாமி... எப்படி என்னை ரவுடின்னு சொல்றீங்க\nகணவனுடைய செல்போனில் உள்ள வாட்ஸ்-அப் சங்கதிகளை ஆராய்ந்து அதிர்ந்து போன மனைவி\nவிடுதலையானால் சசிகலாவின் அதிரடி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/2018/06/23/7-vegam-keduthaanda/", "date_download": "2019-07-21T19:58:02Z", "digest": "sha1:VDHHGVENWEAWSPN6L6MJZW7KZZ7QSUVK", "length": 25813, "nlines": 193, "source_domain": "saivanarpani.org", "title": "7. வேகம் கெடுத்தாண்ட | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கட்டுரைகள் 7. வேகம் கெடுத்தாண்ட\n7.வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க\nதிருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது முதுமொழி. கல்லையும் கனிவிக்கும் இவ்வரிய தமிழ் மந்திரத்தை அருளிய மணிவாசகப் பெருமான், சிவபுராணம் எனும் பகுதியில் சிவபெருமான் உயிர்களுக்குப் பழைமை தொட்டு ஆற்றி வரும் அரிய செயல்களைக் குறிப்பிடுகின்றார். தமிழ்ச் சைவர்களின் அன்றாட வழிபாட்டிலும் இல்ல நிகழ்ச்சிகளிலும் தமிழ்ச் சைவர்களின் திருக்கோயில்களிலும் தவறாது ஓதப்படவேண்டிய இச்சிவபுராணத்தில், வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.\nமாந்தர்களின் மன வேகம் காட்டில் மரத்திற்கு மரம் தாவும் குரங்கினைக் காட்டிலும் வேகமாய் உள்ளது என்று நாளும் திருவாசகத்தை ஓதி மனம் கசிந்து கண்ணீர் மல்கிய இராமலிங்க அடிகள் குறிப்பிடுவார். வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் என்று மணிவாசகப் பெருமான் குறிப்பிடுவது மனவேகத்தினையே குறிப்பிடுகின்றது. பிறர் நில உலகையும் பிற உலகையும் ஆளக்கூடும். உயிர்களின் மனவேகத்தினை அடக்கி ஆளக்கூடியவன் பெருமான் ஒருவனே என்பதனால், வேகம்கெடுத்து ஆண்ட வேந்தன் என்று சிவபெருமானை மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.\nமனவேகம் என்பது யான் எனது எனும் செருக்கினால் ஏற்படுவது என்று சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. இந்த யான் எனது எனும் செருக்கு உயிரின் அறிவை மறைக்கின்ற ஆணவம் என்பதின் வெளிப்பாடு என்று குறிப்பிடப்படுகின்றது. இருள் என்பது பொருட்களைக் காண இயலாதவாறு மறைத்தாலும் இருள்தான் இருப்பதனைக் காட்டும் எ��்பர். இதனால் இருள் சூழ்ந்து இருப்பதனைக் கண்டு அறியலாம் என்பர். ஆனால் உயிர்களின் அறிவை மறைத்து நிற்கின்ற ஆணவ இருளோ, தான் இருப்பதையும் காட்டாது தான் செய்கின்ற மறைப்பையும் உயிர்களுக்குக் காட்டாது என்பர். இதனால் உயிர்கள் தங்களின் அறிவை ஆணவ இருள் மறைக்கின்றது என்பதனை உணராது நிற்கின்றன என்பர். உயிர்கள் தங்களின் அறிவை ஆணவ இருள் மறைப்பதனால் அறிவுத் தெளிவு இன்றி முனைப்புடன் பல்வேறு செயல்களைத் தன்மூப்பாகச் செய்கின்றன என்பர். இதனையே யான் எனது எனும் செருக்கோடு செயல்படுவதாய்க் குறிப்பிடுவர்.\nஉயிர்களைப் பற்றி இருக்கின்ற அறியாமையைப் போக்கிக் கொண்டு, இறைவனிடத்தே இருக்கின்றநிலையான பேரின்பத்தை அடைவதற்கு இறைவன் அவனின் கருணையின் பேரில் அளித்தவற்றைக் கொண்டே இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்ற உண்மையை உணராது உயிர்கள் இருமாப்புக் கொள்கின்றன என்பர். ஒவ்வொரு பிறவியிலும் இறைவன் அளிக்கும் உயிர்களின் வாழிடமான உலகம், பல்வேறு வகையான உடம்புகள், அவ்வுடம்புகளுக்கு உள்ளேயும் வெளியேயும் பொருத்தப் பட்டுள்ள கருவிகள், ஒவ்வொரு பிறவியிலும் உயிர்கள் மேம்படுவதற்காக் கொடுக்கப்படுகின்ற உயிர்களைச் சுற்றி உள்ள நுகர்ச்சிப் பொருள்கள் போன்றவற்றைப் பெருமானே உயிர்களுக்கு அளித்துள்ளான் என்பதனை உணராமல், நான் என்னுடையது என்ற அறியாமையில் உழல்வதனையே செருக்கு என்று குறிப்பிடுகின்றனர்.\nஉயிர்கள் அறிவு பெறுவதற்காகத் தற்காலிகமாய்ப் பெருமான் அளித்த வாழிடமான இவ்வுலகைத் தங்களுக்கே உரியது என்று உயிர்கள் உரிமை கொண்டாடுகின்ற அறியாமையை மன வேகம் என்று குறிப்பிடுவர். பெருமான் உடலில் இருந்து உயிரைப் பிரிக்கின்ற போது, என் வீடு, என் வாசல், என் நிலம், என் ஊர், என் நாடு, என் உலகம் என்பதனை விட்டு நீங்கி, ஒன்றும் இல்லாதவர்களாய்ச் செல்ல வேண்டும் என்று உணராதவர்களை மனவேகம் உடையவர் என்று குறிப்பிடுவர். புல், பூண்டு, புழு, மரம், விலங்கு, பறவை, பாம்பு, கல், மாந்தர், பேய், கணங்கள், அசுரர், முனிவர், வானவர் என்று பல்வேறு பிறவிகளுக்கு ஏற்ப இறைவன் அளித்துள்ள தற்காலிக உடம்பினை நிலையானது என்று எண்ணித் தன்மூப்போடு செயல்படுகின்ற இயல்பினை மனவேகம் என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. ஓர் அறிவு முதல் ஆறு அறிவு வரை உள்ள உய���ர் வகைகளில் வேறுபாடு காட்டுவதும் மாந்த உயிரைப் பெரிதாக எண்ணிப் பிற உயிர் வகைகளைக் கீழாக எண்ணி அவற்றை வதைப்பதும் மன வேகமே என்பர்.\nபிறவிகளிலே ஆறு அறிவுடன் கூடிய மாந்தப் பிறவி கிடைத்தற்கு அரிது என்பர். அப்பிறவியிலே சாதி, குலம், கோத்திரம் என்று உயர்வு தாழ்வு காட்டி நிற்பதுவும் பெருமை கொள்வதுவும் சிறுமை செய்வதுவும் மன வேகமே என்று குறிப்பிடுவர். அவரவர் பேசும் மொழி, இனம், பண்பாடு, சமயம் எனும் பெயரினால் தற்கித்துத் திரிவதனையும் பிறரை எள்ளி மகிழ்வதனையும் மன வேகம் என்றே குறிப்பிடுவர். இன்னும் பலர், உடல் வாகு, முக அழகு, தோலின் நிறம், என்று பெருமை பேசிப் பிறரைச் சிறுமை செய்வதனையும் யான் எனது எனும் செருக்கினால் ஏற்படும் மனவேகம் என்றே குறிப்பிடுவர்.\nஇறைவன் அளித்த மனம், சித்தம், அறிவு, மனவெழுச்சி என்ற அகக் கருவிகளையும் பார்த்தல், கேட்டல், முகர்தல், சுவைத்தல், நுகர்தல் என்ற ஐந்து புலன்களின் ஆற்றல்களையும் அவற்றிற்கு உரிய கண், காது, மூக்கு, வாய், மெய் என்ற புறக்கருவிகளையும் இறைவனே அளித்தான் என்பதனை உணராமல், என் அறிவு, என் ஆற்றல் என்று பெருமை பேசித் திரியும் செயலினையும் மன வேகம் என்று குறிப்பிடுவர். உலகில் வாழும்போது உண்ணவும் உறங்கவும் இனப்பெருக்கம் செய்யவும் இதர பணிகளைச் செய்யவும் இறைவனே உடலில் பல்வேறு உறுப்புக்களைக் கொடுத்து உதவி இருக்கின்றான்; அவை தற்காலிகமானவை என்று அறியாமையினால் பலர் தங்களின் செயல் திறன் மீதும் பலத்தின் மீதும் செருக்கு கொள்கின்ற பாங்கினை மன வேகம் என்று குறிப்பிடுவர்.\nமேலும் பலர் இறைவன் அளித்திருக்கின்ற உலகப் பொருள்களான நிலம், நீர், காற்று, தீ, வெளி ஆகியவற்றின் துணியின்றி இவ்வுலகில் வாழ இயலாது என்பதனை அறியாது தன்னையே பெரிதாக எண்ணி வாழ்வர். இன்னும்சிலர் தானே கடவுள் என்றும் குறிப்பிடுவர். இறைவன் அளித்துள்ள கதிரவன், திங்கள், இதர கோள்கள், விண்மீன்கள் எவ்வாறு நமக்கு ஊன்று கோலாய் உள்ளன என்பதனை அறியாமல் செருக்கித் திரிவர் என்று குறிப்பிடுவர்.\nஅன்பின் பிழம்பாய், பரிவின் வடிவாய்த் திகழ்கின்ற அப்பெருமானின் திருவருளைப் புரிந்து கொள்ள, அன்பின் வழியில் நிற்க இறைவன் உயிர்களுக்கு அளித்துள்ள பெற்றோர், கணவன், மனைவி, பிள்ளைகள், உறவினர், நண்பர், பிறர் என்பதனை உணராது அவரிடத்தில் அன்பு பாராட்டாமல் வேறு பட்டு நிற்பதுவும் வெறுப்பினைக் காட்டுவதும் யான் எனது எனும் செருக்கின் அடையாளம் என்றும் மன வேகம் என்றும் குறிப்பிடுவர். படிப்பினால் வரும் பெருமை, பதவியினால் வரும் பெருமை, செல்வத்தினால் வரும் பெருமை, பட்டத்தினால் வரும் பெருமை என்று பலர் மன வேகத்தில் மயங்கித் திரிவர் என்பர். ஆண் பெண் எனும் செருக்கு, கணவன் மனைவி எனும் செருக்கு, மாமியார் மருமகள் எனும் செருக்கு, முதலாளி தொழிலாளி எனும் செருக்கு, தலைவன் தொண்டன் எனும் செருக்கு, மேட்டுக்குடி தாழ்ந்தவர் எனும் செருக்கு, பலம் உடையவர் நலிந்தவர் எனும் செருக்கு என்று பல்வேறு செருக்குகளினால் தாக்குற்றுப் பலரும் மன வேகத்தில் உழன்று வாழ்வர் என்று குறிப்பிடுவர்.\nமேற்குறிப்பிட்ட எல்லாமே பெருமான் எண்ணினால் நொடிப்பொழுதில் நம்மை விட்டு நீங்கி விடும்என்ற தெளிவின்மையே மன வேகத்திற்குக் கரணியம் என்கின்றார் மணிவாசகர். உண்மையும் தெளிவும் இவ்வாறு இருக்க உயிர்கள் மன வேகத்தில் சற்றும் சளைக்காது செருக்குற்றுத் திகழ்கின்றன என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். இம்மன வேகத்தினைச் செருக்கினைக் கட்டுப்படுத்தக் கூடியவன் பெருமான் ஒருவனே என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.\nமாந்தர்களின் அறிவுக்கு எட்டாது பல்வேறாகப் பாய்ந்து ஓடும் மன வேகத்தினைத் தூய அறிவாக விளங்கும்இறைவனின் திருவருளே அடக்க வல்லது என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். இதனையே பெருமான் கையில் ஏந்தி இருக்கும் மான் குறித்து நிற்கின்றது என்பர். உயிர்களுக்கு அனைத்தையும் அளித்து அருள் புரிகின்றபெருமானின் பெருமையையும் அவனின் பரிவினையும் அன்பினையும் உயிர்கள் உணர மனவேகம் குறையும் என்பர். இதன் வழி உயிர்களின் சிறுமையும் நிலையற்ற உலக வாழ்வினையும் வாழ்க்கையின் குறிக்கோளையும் அறிய நேரிடும் என்பர். வாழ்க்கையின் குறிக்கோளை உணர்ந்த உயிர் பெருமானின் திருவருளிற்காக ஏங்கி நிற்கும். அவ்வாறு நிற்கவே திருவருள் சிறக்க மன வேகம் கெடும் என்பர். இதனையே வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடிவெல்க என்று பெருமானை மணிவாசகர் புகழ்ந்து பாடினார்.\nஇன்பமே எந்நாளும் துன்பம் இல்லை\nPrevious article6. ஏகன் அநேகன் இறைவன்\nNext article8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப��பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n1. மழை இறைவனது திருவருள் வடிவு\n6. பிறருக்காக வாழும் பண்பு\n39. உயிரில் நின்றுதவும் பெருமான்\n6. பிறருக்காக வாழும் பண்பு\n49. காக்கை உண்டலும் மண் உண்டலும் ஒன்றே\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t48146-topic", "date_download": "2019-07-21T19:51:19Z", "digest": "sha1:GKCNMLAVND6V3X5R2JVJUKSKVQBSF6JY", "length": 5394, "nlines": 36, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "யோசித்த தொடர்பான அறிக்கை பாதுகாப்பு அமைச்சினால் மறைக்கப்பட்டது", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nயோசித்த தொடர்பான அறிக்கை பாதுகாப்பு அமைச்சினால் மறைக்கப்பட்டது\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nயோசித்த தொடர்பான அறிக்கை பாதுகாப்பு அமைச்சினால் மறைக்கப்பட்டது\nஜனாதிபதியின் இரண்டாவது மகன் யோசித்த ராஜபக்ச தொடர்பில் கடற்படையினரால் தொகுக்கப்பட்ட அறிக்கையை பாதுகாப்பு அமைச்சு மறைத்து விட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nகடற்படையில் இருந்த போது யோசித்த, கடற்படையின் ஒழுங்குகளை மீறினார் என்று தமது அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது என்று கடற்படையினரின் விசாரணைக்குழு தலைவர் டி டபில்யூ பி வெட்டவ தெரிவித்துள்ளார்.\nமஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது அவரின் பாதுகாப்பு அதிகாரியாக யோசித்த ராஜபக்ச செயற்பட்டார் என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தநிலையில் பாதுகாப்பு அமைச்சினால் மறைக்கப்பட்டதாக வெளியான தகவல் குறித்து வெளிநாட்டில் இருக்கும் அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியராச்சியை தொடர்புகொண்ட போது தாம் நாடு திரும்பியதும் இதற்கு பதில் கூறுவதாக தெரிவித்துள்ளார் என்று செய்தித்தாள் ஒன்று குறிப்பிட்டுள்ளது.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/07/2-digital-locker.html", "date_download": "2019-07-21T19:29:03Z", "digest": "sha1:TSVQOCFZ5UDOMMAJVCQIOGJO2XRPNFUX", "length": 5566, "nlines": 13, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: பிளஸ் 2 மாணவர்களுக்கு மின்னணு மதிப்பெண் சான்றிதழ்களை மத்திய அரசின் Digital Locker மூலம், அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் தரவுக் களஞ்சியத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்", "raw_content": "\nபிளஸ் 2 மாணவர்களுக்கு மின்னணு மதிப்பெண் சான்றிதழ்களை மத்திய அரசின் Digital Locker மூலம், அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் தரவுக் களஞ்சியத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்\nபிளஸ் 2 மாணவர்களுக்கு ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம் | அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பிளஸ் 2 மாணவர்களுக்கு மின்னணு மதிப்பெண் சான்றிதழ்களை மத்திய அரசின் மின் ஆவணக் காப்பகத்தின் (Digital Locker) மூலம், அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் தரவுக் களஞ்சியத்திலிருந்து நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்னணு மதிப்பெண் சான்றிதழ் களை மின் ஆவணக் காப்பகம் மூலம் மட்டுமே பதிவிறக்கம் செய்ய இயலும் என்பதால் மாணவர்கள் மின் ஆவணக் காப்பகத்தின் இணையதளத்துக்குள் (www.digilocker.gov.in ) செ��்று, தங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணைப் பயன்படுத்தி மின் ஆவணக் காப்பகக் கணக்கை முதலில் தொடங்க வேண்டும். ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைக்கப்படாத பட்சத்தில் அருகில் உள்ள அரசு இ-சேவை மையத்தை அணுகி ஆதார் எண்ணுடன் அலைபேசி எண்ணை இணைத்து மின் ஆவணக் காப்பகக் கணக்கை தொடங் கலாம். மின்னணு மதிப்பெண் சான்றிதழ் களை மின் ஆவணக் காப்பகக் கணக்கு மூலமாகப் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகளை அரசு தேர்வுத்துறை யின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) அறிந்து கொள்ளலாம், மின்னணு மதிப்பெண் சான்றிதழ்களை எந்த நேரத்திலும், எந்த இடத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்யலாம். மேலும், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு இச்சான்றி தழை இணையதள வழியாகவும் சமர்ப் பிக்க பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த மின்னணுச் சான்றிதழ், அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் தரவுக் களஞ்சியத்திலிருந்து மின்னணு முறையில் நேரடியாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளப்படுவதால், மதிப் பெண் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை உறுதிப்படுத்தப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/298592", "date_download": "2019-07-21T18:58:13Z", "digest": "sha1:2LC33CWKJU6FHEO5YGBSPW642B5NRPBE", "length": 6754, "nlines": 102, "source_domain": "www.vvtuk.com", "title": "கோடைவிழா 2019, ஒளிப்படங்கள் இணைப்பு பகுதி -1 | vvtuk.com", "raw_content": "\nHome நலன்புரிச்சங்கம் கோடைவிழா 2019, ஒளிப்படங்கள் இணைப்பு பகுதி -1\nகோடைவிழா 2019, ஒளிப்படங்கள் இணைப்பு பகுதி -1\nகோடைவிழா 2019, ஒளிப்படங்கள் இணைப்பு பகுதி -1\nமிகவும் சிறந்த முறையில் ஒழுங்கமைக்கப்பட்டு சிறப்பாக நடாத்தப்பட்ட கோடைவிழா 2019, 145 உதைபந்தாட்ட அணிகளுக்கான, 282 போட்டிகள் நடைபெற்றன. குறிப்பாக 16 ஐரோப்பிய அணிகள் பங்குபற்றின மற்றும் பெண்களுக்கான Netball , volleyball ,cricket, சிறுவர்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகள் ,தலையணை சண்டை ,கபடி என பல விளையாட்டுகளும் சிறப்பாக நடைபெற்றன. இவ் வருடம் வழமையைவிட அதிகமான மக்கள் கலந்து கோடைவிழாவினை சிறப்பித்தனர்.\nPrevious Postகோடைவிழா 2019, ஒளிப்படங்கள் இணைப்பு பகுதி -2 Next Postஇறுதிக்கிரியை பற்றிய அறிவித்தல். அமரர் இராசமாணிக்கம் குகதாஸ்\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட���டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nவல்வை றெயின்போ விளையாட்டுக்கழகத்தின் 76ம் ஆண்டு நிறைவு விழா மென்பந்தாட்டத்தில் இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றது வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகம் வல்வை ரேவடி விளையாட்டுக்கழகம் ஆகிய கழகங்கள் தகுதி பெற்றது.\nVEDA கல்வி நிலையத்தில் பணிபுரிவதற்கு புதிதாக ஆட்கள் தேவை\nAustralia வல்வை குளிர்கால ஒன்றுகூடல் 2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2019\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்தமாரி அம்மன் இந்திரவிழா 2019 – கnணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 8ம் நாள் வேட்டைத்திருவிழா.பகுதி-04 12.04.2019\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -8 – Year 8\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -7 – Year 6\nAustralia வில் கடந்த 30/6/2019 இல் மிகச்சிறப்பாக நடைபெற்ற கணிதவிழா.\nசிதம்பர கணிதப்போட்டியில் முதல் 100 இடங்களை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான இரண்டாம்கட்ட பரீட்சை இன்று சிதம்பரா கல்லூரியில் நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/arts-and-culture-43512365", "date_download": "2019-07-21T20:11:21Z", "digest": "sha1:AAGFEEDDVUKH2ADHKR6FALXI3CQOOWTC", "length": 11673, "nlines": 122, "source_domain": "www.bbc.com", "title": "சினிமா விமர்சனம்: Pacific Rim - Uprising - BBC News தமிழ்", "raw_content": "\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதிரைப்படம் பசிபிக் ரிம்- அப்ரைசிங்\nநடிகர்கள் ஜான் பாயேகா, ஸ்காட் ஈஸ்ட்வுட், கெய்லி ஸ்பானி, பர்ன் கோர்மன், சார்லி டே\nகதை ஸ்டீவன் எஸ். தெநைட், எமிலி கார்மசெல், கிரா ஸ்னைடர்\nஇயக்கம் ஸ்டீவன் எஸ். தெநைட்\n2013ல் வெளிவந்த Pacific Rim படத்தின் அடுத்த பாகம். முதல் பாகமே ஹாலிவுட்டில் வெற்றிப்படமில்லை. மிக சுமாரான விமர்சனங்களைப் பெற்ற படமும்கூட.\nபசிபிக் கடல் பகுதியில் உருவாகும் பிளவிலிருந்து வெளிவரும் மிக பிரம்மாண்டமான மிருகம் உலகை அழிக்கப்பார்க்கிறது. கைஜு எனப்படும் இந்த மிருகத்தை அழிக்க, ஏகர்ஸ் எனப்படும் மிகப் பிரம்மாண்டமான ரோபோக்களை உருவாக்குகிறார்கள். இந்த ரோபோக்களை இயக்கும் இரண்டு பைலட்டுகள் உயிரைக் கொடுத்து உலகைக் காப்பாற்றுவதோடு முடியும் முதல் பாகம்.\nஇந்த இரண்டாவது பாகத்தில், கிட்டத்தட்ட அதே கதைதான். பசிபிக் கடல் பகுதியில் இருந்த பிளவு மூடப்பட்டுவிட்டதால் ராட்சத மிருகம் குறித்த அச்சமின்றி இருந்த நிலையில், ஒரு மோசமான விஞ்ஞானி தன்னை யாரும் மதிப்பதில்லை என்பதால் மீண்டும் அந்த மிருகங்களை கட்டவிழ்த்துவிடுகிறார். அவற்றைச் சமாளிக்க மீண்டும் ஏகர்ஸ் எனப்படும் ராட்சத ரோபாக்களைக் களமிறக்குகிறார்கள் விஞ்ஞானிகள். முந்தைய பாகத்தில் கைஜுக்களோடு போராடி உயிரைவிட்ட பைலட்டின் மகனான ஜேக் பென்டேகோஸ்ட் (ஜான் பாயேகா), தன் சகோதரி மேகோ மரி, மற்றொரு இளம்பெண்ணான அமரா (கெய்லி ஸ்பானி) ஆகியோருடன் களமிறங்குகிறான். முடிவில் வழக்கம் போல மிருகங்களைக் கொன்று, உலகத்தைக் காப்பாற்றிவிடுகிறார்கள்.\nபடம் துவங்கி சிறிது நேரத்திலேயே 2018ல் வரவேண்டிய படமா இது என்ற எண்ணம் ஏற்பட்டுவிடுகிறது. ஐந்து வருடங்களுக்கு முன்பு வெளிவந்த இதன் முதல் பாகம், மோசமான படம் என்ற பெயரையே பெற்றது. இப்போது வெளிவந்திருக்கும் இந்த பாகம், முதல் பாகத்தை தூக்கிச் சாப்பிட்டுவிடுகிறது.\nமுழுக்க முழுக்க ஒரு வீடியோ கேம் பாணியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் உணர்வு ரீதியாக ரசிகர்களை ஒன்றச் செய்வதற்கான முயற்சியை சிறிதளவுகூட மேற்கொள்ளவில்லை என்பதுதான் இதன் முக்கியமான பலவீனம்.\nடிரான்ஸ்ஃபார்மர் படங்களில் வருவதைப் போன்ற சண்டைக் காட்சிகளும் பெரிதாக ஈர்க்காமல் கடந்து செல்கின்றன. இந்தப் படத்தில் வரும் முக்கிய பாத்திரங்கள் ஒவ்வொருவரும் ஏனோதானோ என்றே தங்கள் கடமைகளை ஆற்றிச்செல்கிறார்கள்.\nபெரிய அழிவிலிருந்து உலகத்தைக் காப்பாற்றும் கதையைக் கொண்ட திரைப்படங்களின் உச்சகட்டம் எல்லாமே அட்டகாசமாக இருக்கும். இந்தப் படத்தில் அதிலும் கோட்டைவிட்டிருக்கிறார்கள்.\nபடம் முடியும்போது, அடுத்த பாகம் வரக்கூடும் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார் வில்லன். ரொம்பவுமே தைரியம்தான்\nஜார்கண்ட்: முஸ்லிம் இறைச்சி வியாபாரியை அடித்து கொன்றது தொடர்பாக 11 பேருக்கு ஆயுள்\n`4500 ஆண்டுகளுக்கும் பழமையானது` - தமிழின் பெருமையை சொல்லும் ஆய்வு\nதவறாக பயன்படுத்தப்பட்ட ஃபேஸ்புக் தரவுகள்: மன்னிப்பு கோரினார் மார்க்\n'பாண்டவராக' விரும்பும் ராகுல்காந்தி மகாபாரதத்தில் இருந்து கற்க வேண்டியது என்ன\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/chillzee-contributors/268:padminiselvaraj", "date_download": "2019-07-21T19:08:55Z", "digest": "sha1:QONUNO5HCPY7LBU65TRJZWO3O7U6I7KS", "length": 12935, "nlines": 247, "source_domain": "www.chillzee.in", "title": "Author Padmini Selvaraj", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 04 - பத்மினி செல்வராஜ் 21 July 2019 Tamil Thodar Kathai 643\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 21 - பத்மினி 17 July 2019 Tamil Thodar Kathai 1903\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 03 - பத்மினி செல்வராஜ் 14 July 2019 Tamil Thodar Kathai 1369\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 20 - பத்மினி 10 July 2019 Tamil Thodar Kathai 2009\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 02 - பத்மினி செல்வராஜ் 07 July 2019 Tamil Thodar Kathai 1412\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 19 - பத்மினி 03 July 2019 Tamil Thodar Kathai 2084\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 01 - பத்மினி செல்வராஜ் 30 June 2019 Tamil Thodar Kathai 1559\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 18 - பத்மினி 26 June 2019 Tamil Thodar Kathai 2111\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 27 - பத்மினி 21 June 2019 Tamil Thodar Kathai 3672\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 17 - பத்மினி 19 June 2019 Tamil Thodar Kathai 2091\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 16 - பத்மினி 12 June 2019 Tamil Thodar Kathai 2127\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 26 - பத்மினி 07 June 2019 Tamil Thodar Kathai 3827\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 15 - பத்மினி 05 June 2019 Tamil Thodar Kathai 2184\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 14 - பத்மினி 29 May 2019 Tamil Thodar Kathai 2317\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 25 - பத்மினி 24 May 2019 Tamil Thodar Kathai 3687\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 13 - பத்மினி 22 May 2019 Tamil Thodar Kathai 2033\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 12 - பத்மினி 15 May 2019 Tamil Thodar Kathai 2004\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 24 - பத்மினி 13 May 2019 Tamil Thodar Kathai 3113\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 11 - பத்மினி 08 May 2019 Tamil Thodar Kathai 2237\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 10 - பத்மினி 01 May 2019 Tamil Thodar Kathai 2308\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 23 - பத்மினி 27 April 2019 Tamil Thodar Kathai 4462\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 09 - பத்மினி 24 April 2019 Tamil Thodar Kathai 2200\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 08 - பத்மினி 17 April 2019 Tamil Thodar Kathai 2340\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 22 - பத்மினி 12 April 2019 Tamil Thodar Kathai 3343\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 07 - பத்மினி 10 April 2019 Tamil Thodar Kathai 2216\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 06 - பத்மினி 03 April 2019 Tamil Thodar Kathai 2181\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 21 - பத்மினி 29 March 2019 Tamil Thodar Kathai 3089\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 05 - பத்மினி 27 March 2019 Tamil Thodar Kathai 2165\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 04 - பத்மினி 20 March 2019 Tamil Thodar Kathai 2038\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 20 - பத்மினி 15 March 2019 Tamil Thodar Kathai 2932\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 19 - ஸ்ரீ\nTamil Jokes 2019 - நான் எது சொன்னாலும் என் மனைவி தலையாட்டுவா...\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 04 - பத்மினி செல்வராஜ்\nTamil Jokes 2019 - வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்கும்னு எங்க ஓட்டல்ல போர்டு போட்டோம். யாரும் வரலை\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 14 - கண்ணம்மா\nகவிதை - அவள் - குணா\nசிறுகதை - இப்படியும் நடக்குது\nTamil Jokes 2019 - உலகிலேயே பெரிய நீர்வீழ்ச்சி எது\nTamil Jokes 2019 - உன் மாமியாருக்கு வயிற்றிலே ஒரே எரிச்சலா இருக்குனு... 🙂 - அனுஷா\nதொடர்கதை - கிபி டு கிமு - 05 - சுபஸ்ரீ\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 08 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 17 - ஆதி [பிந்து வினோத்]\nசிறுகதை - இப்படியும் நடக்குது\nTamil Jokes 2019 - உன் மாமியாருக்கு வயிற்றிலே ஒரே எரிச்சலா இருக்குனு... 🙂 - அனுஷா\nதொடர்கதை - சுஷ்ருதா – 16 - சித்ரா\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 10 - சசிரேகா\nTamil Jokes 2019 - உலகிலேயே பெரிய நீர்வீழ்ச்சி எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/koothan-audio-launch/", "date_download": "2019-07-21T19:56:40Z", "digest": "sha1:7MT2VNQ5YLWSN3VLT5Y4RCNNYKWDC2LZ", "length": 14033, "nlines": 153, "source_domain": "ithutamil.com", "title": "கூத்தன் – இசை வெளியீட்டு விழா | இது தமிழ் கூத்தன் – இசை வெளியீட்டு விழா – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா கூத்தன் – இசை வெளியீட்டு விழா\nகூத்தன் – இசை வெளியீட்டு விழா\nநீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மென்ட் தயாரிப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும் படத்தின் பெயர் “கூத்தன்”. இப்படத்தில், அறிமுக நாயகன் ராஜ்குமார் , அறிமுக நாயகிகள் ஸ்ரீஜிதா, சோனல், கிரா, ஆகியோர் நடித்தள்ளனர். இவர்களுடன், பிரபுதேவாவின் தம்பி நாகேந்திர பிரசாத், விஜய் டிவி முல்லை, கோதண்டம், இயக்குநர் பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, ஜீனியர் பாலையா,கவிதாலயா கிருஷ்னன், ஶ்ரீரஞ்சனி, பரத் கல்யாண், ராம்கி, கலா மாஸ்டர் என ஒரு திரையுலகப்பட்டாளமே நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 3 அன்று நிகழ்ந்தது.\nதேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனா, “உலகில் முதலில் வந்தது கூத்துதான். கூத்தன் நல்ல தலைப்பு. தயாரிப்பளரின் முயற்சியில்நிறைய நேர்மை இருக்கிறது. நல்ல முறையில் படக்குழுவினர் உழைத்துள்ளார்கள். பாக்யராஜ்இந்தப்படத்தில் இருப்பது மிகப்பெரிய பிளஸ். பெண்களுக்கு கண்கள் அழகாக இருப்பது மிகப் பெரிய பிளஸ். இந்தப் படத்து நாயகனின் கண்கள் வசீகரமாக இருக்கிறது. அவர் மிகப்பெரிய இடத்திற்கு செல்வார்” என வாழ்த்தினார்.\nகூத்தன் படத்தில் நடித்துள்ள கே.பாக்யராஜ், “நான் இந்த மாதிரியான கதையை அடிப்படையாக வைத்து ஒரு கதையை யோசித்து வைத்திருந்தேன். ஆனால் இந்தப் படத்தை அவர்கள் அற்புதமாக எடுத்திருக்கிறார்கள்.\nடான்ஸ் சம்பந்தமான நாகேந்திர பிரசாத் இதில் நடித்திருக்கிறார். தயாரிப்பாளர் ஒரு பேக்கரியில் வேலை பார்த்து இந்த அளவு முன்னேறியிருக்கிறார். எல்லாவற்றிலும் மிகுந்த திட்டமிடலுடன் இயங்குகிறார். இசை மேடையிலேயே வியாபாரத்தைத் தொடங்கிவிட்டார். இதற்கு அவர் நண்பர்களுக்குத்தான் அவர் நன்றி சொல்ல வேண்டும். நாயகன் புதியவர் போல் இல்லாமல் அதிகமாக உழைத்திருக்கிறார். திட்டமிடலுன் இயங்கும் இக்குழு கண்டிப்பாக வெற்றி பெறும்” என்று பேசினார்.\n“இந்தப் படத்தின் இயக்குநர் வெங்கியை முப்பது வருடமாக தெரியும். அவர் அப்போதே ஜீனியஸ். எங்களுக்குத் தெரியாத பல விசயங்கள் அவருக்கு தெரியும். இயக்குநர் தயாரிப்பாளருக்குள் சண்டை வராத படங்கள், என்னைப் பொருத்த வரை விளங்காது.\nஎன்னுடைய புலன் விசாரணை படத்தில் ரிலீஸின் போது என்னை அலுவலக ரோட்டிலேயே வரக்கூடாது என்றார் என் தயாரிப்பாளர். ஆனால் பட ரிலீஸுற்கு பின் என்னைக் கூப்பிட்டுப் பாராட்டினார். அது ப���ல் இந்தப் படத்திலும் எதாவது மனத்தாங்கல் இருந்தால் பட ஹிட்டுக்குப் பிறகு நீங்கள் இணைய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நாயகனின் கண்கள் விஜயகாந்தைப் போல் உள்ளது. அவர் போல் இவரும் மிகப்பெரும் இடத்தை அடைவார்” என வாழ்த்தினார் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி.\nபடத்தின் இசையமைப்பாளர் பால்ஜீ, “நான் திரைப்படக் கல்லூரியில் படித்த காலத்திலிருந்தே, மேடையில் இருப்பவர்கள் அனைவரையும் வியந்து பார்த்திருக்கிறேன். இவர்களுடன் மேடையைப் பகிர்ந்து கொண்டது மிகப் பெரிய விசயம். இந்தப் படத்தில் எல்லோரும் ரசிக்கக் கூடிய துள்ளலான இசையைத் தந்திருக்கிறோம். படம் டான்ஸை மையமாகக் கொண்டது என்பதால் அதைச் சுற்றி இசை அமைத்திருக்கிறேன். எல்லோரும் ரசிப்பீர்கள் என நம்புகிறேன்” என்றார்.\nகூத்தன் படத்தில் வில்லனாக நடித்துள்ளார் நாகேந்திர பிரசாத். அவர் பேசும்பொழுது, “இப்படத்தின் தயாரிப்பாளர் சினிமா மேல் வைத்திருக்கும் அன்பு என்னைப் பிரமிக்க வைத்தது. படத்தில் அனைவருமே கடினமாக உழைத்திருக்கிறார்கள். படத்தின் நாயகன் அற்புதமாக ஆடியுள்ளார்” என்றார்.\n>> இசை – பாலாஜி\n>> ஒளிப்பதிவு – மாடசாமி\n>> படத்தொகுப்பு – பீட்டர்பாபியா\n>> கலை – சி.ஜி.ஆனந்த்\n>> நடனம் -அசோக் ராஜா, சுரேஷ்\n>> நிர்வாக தயாரிப்பு – மனோஜ் கிருஷ்ணா\n>> தயாரிப்பு நிறுவனம் – நீல்கிரிஸ் ட்ரீம் என்டர்டெய்ன்மென்ட்\n>> தயாரிப்பு – நீல்கிரிஸ் முருகன்\nTAGKoothan movie Nilgris Dream Entertainment இசையமைப்பாளர் பால்ஜீ இயக்குநர் கே.பாக்யராஜ் கூத்தன் திரைப்படம் நாகேந்திர பிரசாத் ஷேக்\nPrevious Post46 - சட்டவிரோதமாய் நடக்கும் பைக் ரேஸ் பற்றிய படம் Next Postபுதுமையான முறையில் டிக்கெட் விற்பனை - கூத்தன் தயாரிப்பாளர்\nநடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் சங்கரதாஸ் அணி\nகுடிமகன் படத்தின் 3 வெற்றிகள் – கே.பாக்யராஜ்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nதி லயன் கிங் விமர்சனம்\nபிக் பாஸ் 3 – நாள் 25\nபிக் பாஸ் 3 – நாள் 24\nபெரிய நடிகர்கள் கபடி அணியைத் தத்தெடுக்கணும் – பி டி செல்வகுமார்\nகிரிக்கெட் சோம்பேறிகளின் விளையாட்டு – விக்ராந்த்\n“எங்க ஜோடி தான் டாப்பு” – ‘களவாணி 2’ சரண்யா பொன்வண்ணன்\n“ஓவியான்னு ச��்குணம் தான் பேர் வச்சுச்சு\n“தியேட்டர் தான் சினிமாவின் பொண்டாட்டி” – அபிராமி ராமனாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2019/06/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-07-21T19:47:39Z", "digest": "sha1:3ETTHAOG6P4LJEOKEKDCRE3PMN7MHY5H", "length": 11633, "nlines": 175, "source_domain": "pattivaithiyam.net", "title": "மாந்திரீகம் என்பது உண்மையா பொய்யா? |", "raw_content": "\nமாந்திரீகம் என்பது உண்மையா பொய்யா\nமந்திரம் – காத்தல் என்று பொருள்படும் சொல்லில் இருந்து மருவி மாந்திரீகம் என்று கூறப்பட்டது.\nஅதாவது மாந்திரீகம் என்பதற்கு, ஒருவரின் துன்பத்தை நினைத்து, அதை அறிந்து அவர்களை காப்பது என்று பொருளாகும்.\nநாம் மாந்திரீகத்தில் ஈடுபடும் போது, நம் மனதை ஒருமுகப்படுத்தி, மனதின் மூலம் மந்திரங்களை உருவேற்றி, நினைத்த காரியங்களை நிறைவேற்றி கொள்வதைக் குறிக்கும்.\nமாந்திரீகம் பற்றி தெரியாத சில உண்மைகள்\nநம் கர்மாவை மாற்றக் கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.\nசனிக்கிழமை அன்று நவதானிய அடைதோசை செய்து, நல்லெண்ணெய் விட்டுச் சாப்பிட்டால் நவக்கிரகங்கள் திருப்தியடையும். இதனால், அஷ்டமச்சனி, கண்டகச்சனி, ஏழரைச்சனி முதலியவற்றின் தாக்கம் நமக்கு ஏற்படுவது குறையும்.\nதினமும் ஏதாவது ஒரு மந்திர ஜபம் செய்து விட்டு நமது தினசரி செய்யும் கடமைகளைத் துவக்க வேண்டும். மேலும் மந்திர ஜபம் முடிந்தவுடன் ஒரு டம்ளர் இளநீர் அருந்த வேண்டும். இதனால் நாம் ஜபித்த மந்திர அலைகள் நமது உடலுக்குள்ளயே பதிவாகி இருக்கும்.\nகடலை எண்ணெய் தொடர்ந்து பயன்படுத்தினால், அது நமது குடும்பத்தில் கலங்கத்தை உண்டாக்கும். எனவே, உணவில் அதிகமாக கடலை எண்ணெயைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.\nபாமாயில் என்ற சமையல் எண்ணெய்யை உணவில் சேர்த்துக் கொள்வதால், துர்தேவதைகள் நமது உடலுக்குள் புகுந்து நம்முடைய கை மற்றும் கால்களை முடக்கிவிடும். எனவே தொடர்ந்து பாமாயில் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.\nநமது வீடு மற்றும் தொழிற்சாலைகளில் மற்றவர்கள் விட்ட பெருமூச்சு நீங்க வேண்டுமானால் சாம்பிராணிப்புகை அல்லது 60 வகை மூலிகை சேர்க்கையால் செய்யப்பட்ட மூலிகைப்புகை போடுவது மிகவும் நல்லது.\nபெண்கள் அணிகலன்கள் அணிவது மிகவும் அவசியமாகும். ஏனெனில் பெண்களின் நெற்றிச்சுட்டி அறிவுக்கண்ணைத் திறக்கும், காதணி நல்ல கண்பார்வையையும், ஒட்டியாணம் துர் ஆவிகள் பெண்களின் தொப்புள் வழியாக உடலுக்குள் நுழையாமல் தடுக்கும், காலில் அணியும் மிஞ்சி பெண்ணின் காமத்தைக் குறைக்கும். மூக்குத்தியும் மோதிரமும் சுவாசக்காற்றிலுள்ள விஷகலையை நீக்குகிறது.\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் பல பதிவுகள் கீழே…\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபெண்களின் சரும ஆரோக்கியத்தை காக்கும்...\nஉங்கள் வாழ்க்கையை அற்புதமாக மாற்ற...\nஉயர் ரத்த அழுத்தம் ஏற்படுத்தும்...\nதுலாம் ராசிக்காரர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள்...\nபெண்களின் சரும ஆரோக்கியத்தை காக்கும் உணவுகள்\nஉங்கள் வாழ்க்கையை அற்புதமாக மாற்ற சீரடி சாயி பாபா கூறும் அற்புதமான வழிகள்.\nஉயர் ரத்த அழுத்தம் ஏற்படுத்தும் பாதிப்புகள்\nதுலாம் ராசிக்காரர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\nஏலக்காய் தேநீரை உடனே தயாரிக்கவும் ஏலக்காய்க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா\nசோடா புட்டி கண்ணாடிக்கு GOOD BYE சொல்லுங்க… கண் பார்வை கோளாறுக்கு இது மட்டும் போதும்..\n உங்களுக்கு வழுக்கை தலை வராம இருக்கணும்னா இந்த பழத்துல ஒன்னையாவது சாப்பிடுங்க…\nது பேசக்கூடாதுன்னு சொல்றாங்களே அந்த சீக்ரெட் என்ன தெரியுமா\nகுதிகால் வலி, பித்த வெடிப்பு, பாத எரிச்சல் ஒரே இரவில் காணாமல் போகும் || foot pain home remedies\nநீங்க எந்த தேதியில் பிறந்தவர் அப்போ உங்களோட மிகப்பெரிய பலவீனம் என்னனு தெரிஞ்சுக்கலாமா\nஏழே வாரத்தில் 7 கிலோ வரை குறைக்கணுமா அப்போ இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க\nஇதை குடித்தால் போதும் வயிற்று கொழுப்பை மொத்தமாக குறைத்து விடும்,loss weight tamil tips.,udampu kuraya tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/category/samayam/kelvi-pathil/", "date_download": "2019-07-21T19:19:44Z", "digest": "sha1:GKYRMFUVFUPPVPSSBH2M63UOLIHNWQAJ", "length": 6783, "nlines": 174, "source_domain": "saivanarpani.org", "title": "கேள்வி பதில் | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கேள்வி பதில்\nசைவ வினா விடை (4)\nசைவ வினா விடை (3)\nசைவ வினா விடை (2)\n7:30 pm வாராந்திர திருக்க���றள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n6. ஏகன் அநேகன் இறைவன்\n109. ஆசான் மாணாக்கர் நெறி\n107. அறிவு வழிபாட்டில் செறிவு\n90. பெரியாரைத் துணை கொள்ளுதல்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2015/05/sri-madura-kavi-azhwar-sarrumurai-today.html", "date_download": "2019-07-21T18:54:26Z", "digest": "sha1:6VDINPCQW2IZIZYDNADPQQ7ATFKXVFV7", "length": 12003, "nlines": 262, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Sri Madura Kavi Azhwar Sarrumurai today .... significance of Azhwar Thirunagari", "raw_content": "\nதிருவாய்மொழி தனியனில் : - “ திருவழுதி நாடென்றும் தென்குருகூரென்றும், மருவினிய வண்பொருநல் என்றும்,” - என பாண்டிய நாட்டு நாடு தாமிரபரணி நதியின் பெருமையும் குருகூர் திவ்யதேசத்தின் பெருமையும் விளக்கப்படுகிறது. இத்தலம் நம்மாழ்வார் அவதரித்த தலமாகும். இதனால் இத்தலம் ஆழ்வார் திருநகரி என்றழைக்கப்பட்டது.\nஸ்ரீ மதுரகவி ஆழ்வார் ஈஸ்வர வருடம், சித்திரை மாதம், சுக்ல பக்ஷ சதுர்த்தசி திதியில் சித்திரை நக்ஷத்ரம் அன்று திருக்கோளூர் என்னும் திவ்யதேசத்தில் வைநதேயத்தின் அம்சமாக திருவவதாரம் செய்தருளினார். ஆழ்வார் ஞான பக்தி வைராக்யங்கள் நிரம்பப் பெற்றவர். மதுரகவியாழ்வார்ஒரு சமயம் அயோத்தியில் இருந்து தென் திசை நோக்கி வணங்கும் போது அத்திசையில் ஒரு பேரொளியை கண்டார். அதிசயத்த மதுரகவியாழ்வார் அந்த ஒளியை நோக்கி நடந்து வரத்தொடங்கினார் அந்த ஒளி ஆழ்வார் திருநகரி புளியமரத்தடிக்கு வந்ததும் மறைந்து விட்டது.\nநவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் உள்ள \"உறங்கா' புளிய மரம் பூக்கும், காய்க்கும் ஆனால் பழுக்காது. இன்றும் கோவில் உள்ளே இந்த மரத்தை சேவிக்கலாம். அந்த மரத்தில் ஒரு மகா ஞானி இருப்பதை உணர்ந்த மதுரகவியாழ்வார், ஞான முத்திரையுடன் மோனநிலையில் இருந்த சடகோபரை எழுப்ப நினைத்து, அவர் அருகில் ஒரு கல்லை போட சடகோபர் கண்விழித்தார்.\n\"செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்\" என சடகோபரிடம் மதுரகவி ஆழ்வார் கேட்டார்\nஅது வரை பேசாமலிருந்த சடகோபர் \"அத்தைத் தின்று அங்கே கிடக்கும்\"என்றார்.\nமதுரகவியின் கேள்விக்கான நேரடியான விளக்கம். அவர் கேட்டது, உயிர் தோன்றும்போது அந்த உயிரானது எதை அடைந்து, அனுபவித்து எங்கே கிடக்கும் என்பது... அதற்கு நம்மாழ்வாரின் பதில் - அந்த உடம்பின் தொடர்பாக வரக்கூடிய பண்புகளைத்தான் கொள்ள முடியும் என்பது.\nஇந்நிகழ்ச்சியிலிருந்து சடகோபரை நம்மாழ்வார் என்ற பெயரில் மதுரகவி ஆழ்வார் அழைத்தார். இவர் அருளிச் செய்த திவ்ய பிரபந்தம் கண்ணிநுண்சிறுத்தாம்பு ஆகும். மதுரகவிகள் தம் ஆசார்யனான ஸ்ரீ நம்மாழ்வாரையே தமக்கு எல்லாமாகக் கொண்டாடுகிறார்.\n** தேவு மற்று அறியேன்; குருகூர் நம்பி; பாவின் இன்னிசை பாடித்திரிவனே.**\nஅடியேன் : ஸ்ரீனிவாச தாசன்.\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2018/02/4.html", "date_download": "2019-07-21T19:11:57Z", "digest": "sha1:MTUDTF22HMBJLISJQ3WYIHMXKAY5AJ37", "length": 42613, "nlines": 262, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: நம் முன்னோர் அளித்த அருஞ் செல்வம். (பகுதி 4) வ.அழகலிங்கம்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nநம் முன்னோர் அளித்த அருஞ் செல்வம். (பகுதி 4) வ.அழகலிங்கம்.\nஒரு நாட்டில் அரசன் இல்லாவிட்டால் — அதாவது அராஜகம் — ஏற்பட்டால் என்ன நடக்கும்\nவால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டத்தில் ஸர்கம் 67ல் இது பற்றிக் கூறப்படுவதாவது:\n1.தேவையான அளவு ம��ை பெய்யாது\n2.கைப்பிடி விதை கூட கிடைக்காது\n3.தந்தை சொல்லை மகன் கேட்கமாட்டான்\n4.கணவன் சொற்படி மனைவி நடக்கமாட்டாள்\n5.நியாய சபைகள், பூந்தோட்டங்கள், சத்திரங்களை மக்கள் கட்டமாட்டார்கள்\n6.பிராமணர்களுக்கு பெரிய வேள்விகளில் கிடைக்கும் தட்சிணைகள் கிடைக்காது.\n7.விவசாயிகளும் கால் நடை வளர்ப்போரும் வீட்டுக் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு தூங்கமாட்டார்கள்.\n8.யானைகள் மணிகளுடனும், தந்தங்களுடனும் சாலைகளில் போகாது.\n9.அம்புப் பயிற்சியால் எழும் சப்தம் எங்கும் கேட்காது\n10.மக்கள் விரதங்களைப் பின்பற்றார். கடவுளுக்குப் படைப்பதற்கு மோதகம், மாலைகள் செய்யப்பட மாட்டா.\n11.அரச குமாரர்கள் சந்தனம், அகிலுடன் பூசித் திரியமாட்டார்கள்.\n12.சாஸ்திரப் பயிற்சி உடையார் வனங்களிலும் உப வனங்களிலும் அமர்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க மாட்டார்கள்.\nநீரில்லாத நதிகள் போல புல்லற்ற காடுபோல இடையரற்ற பசுக்கள் போல அரசனற்ற ராஜ்யம் இருக்கும்\nதேர் இருப்பதைக் காட்டுவது அதன் கொடி.\nதீ இருப்பதைக் காட்டுவது அதன் புகை.\nதெய்வத் தன்மை இருப்பதைக் காட்டுவது அரசர்.\nஅப்பேற்பட்ட அரசர் (தசரதர்) தெய்வத் தன்மை அடைந்து விட்டார்.\nஅரசனற்ற ராஜ்யத்தில் யாருக்கும் எதுவும் சொந்தம் இல்லை. பெரிய மீன்கள் சின்ன மீன்களை விழுங்குவது போல ஒருவர் ஒருவரை அழிப்பார்கள்.\nநாஸ்தீகர்கள், தர்ம விதிகளை மீறுவோர், தண்டனைக்குப் பயந்து சும்மா இருந்தவர்கள் எல்லோரும் துணிந்து நடப்பார்கள். நாஸ்தீகர் தங்கள் கொள்கைகளை நிலை நிறுத்தத் துணிவார்கள்.\nஅவனே நற்குடிப் பிறந்தோருக்குத் தலைவன.;\nஅரசன் இல்லாத நாடு இருளில் மூழ்கும்.\nஎவ்வாறு கடல் அதன் எல்லையைத் தாண்டாதோ அவ்வாறே நாங்கள் உங்கள் உத்தரவை சிரமேற் கொண்டு நடந்தோம். பிராமண உத்தமரே உடனே இட்சுவாகு குலத்தவன் ஒருவனை அரசனாக நியமியுங்கள் என்கிறது வால்மீகி ராமாயணம்.\nஅரசனே தந்தை என்று புற நானூறும் கூறும். அரசன் எவ்வழி அவ்வழி குடிகள் என்றும் சங்க இலக்கியம் செப்பும்.\nசின்ன மீன்களைப் பெரிய மீன்கள் விழுங்கும் உவமையை மஹாபாரதமும், கௌடில்யரின் — சாணக்கியரின் அர்த்த சாஸ்திரமும் கூறுகிறது\nவால்மீகி சொன்னதை அப்படியே திருவள்ளுவரும் சொல்வதைக் கேளுங்கள்:\nமுறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு\nஇறை என்று வைக்கப் படும் — குறள் 388\nபொருள்: –நல்ல ஆட்சி நடத்தும் மன்னன் கடவுள் போன்றவன்\nபசு பால் தராது. பிராமணர்கள் வேதங்களை மறந்து விடுவார்கள்:\nஉலகம் மழையை நம்பி இருப்பது போல மக்கள் மன்னன் பாதுகாப்பை நம்பி வாழ்வர்.\nபிராமணர்கள் ஒழுங்காக வேதம் ஓதுவதற்கு மன்னன் ஆட்சியே காரணம்.\nகொலைகாரர்களுக்கு மரண தண்டனை விதிக்க அரசன் வேண்டும்.\nவள்ளுவர் தனது குறளில் அராஜகம் என்ற சொல்லைக் கூறாமல் அரசன் இருந்தால் என்ன என்ன கிடைக்கும் என்று சொல்கிறார்.\n'மாண்ட அற நெறி முதற்றே அரசின் கொற்றம்|| – என்கிறது புற நானூறு 55- 9\n'குடி புறம் காத்து ஓம்பும் செங்கோலான் – என்கிறது கலித்தொகை 130-19\nஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nஅரசர் தாமே அருளறம் பூண்டால்\nபொருளும் உண்டோ, பிறபுரை தீர்த்தற்கு\n'அறம் எனப் படுவது யாது எனக் கேட்பின்\nமறவாது இது கேள், மன்னுயிர்க் கெல்லாம்\nஉண்டியும் உடையும் உறையுளும் அல்லது\nகண்டது இல்||எனக் (மணி 24-225-230)\nநெடிதான நிலத்தினை ஆளும் பொறுப்புடைய அரசர் தாமே அருள் அற வொழுக்கத்தினை மேற்கொண்டால், உலகின் பிற குறைபாடுகள் போவதற்கு ஏற்றன செய்யுமோர் வேறு பொருளும் உளதாமோ. அறம் என்று சொல்லப்படுவது தான் யாதோவெனக் கேட்பாயாயின், மறந்துவிடாமல் யான் சொல்லும் இதனைக் கேட்பாயாக:\nசெறிந்துள்ள உயிரினங்கட்கு எல்லாம் உணவும் உடையும் தங்கும் இடங்களும் அளிப்பதன்றி, வேறு அறமென எதனையும் ஆன்றோர்கள் கண்டதில்லை,, என்றனள். மணிமேகலைக் காப்பியம் படைத்த புலவர் வழியில், பசி வந்திட மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, காமுறுதல் ஆகிய பத்தும் பறந்துபோகும் என்று ஒளவையார் கூறுகிறாரே\n'மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை\nகசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்\nபசிவந் திடப் பத்தும் பறந்து போம்.\nகுடிப் பிறப்பு அழிக்கும்; விழுப்பம் கொல்லும்;\nபிடித்த கல்விப் பெரும்புணை விடூ உம்;\nநாண் அணி களையும்; மாண் எழில் சிதைக்கும்;\nபூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்\nபசிப் பிணி என்னும் பாவி (மணி 11-76)\nஉணவு, உடை, உறைவிடம் என்று இன்று பொருளியல் அறிஞர்கள் சொல்லுவதை 2000 ஆண்டுகளுக்கு முன்னரே சொன்னார் சாத்தனார்.\nதேசங்களின் செல்வம் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புத்தகத்தில் ஆடம் ஸ்மித் 1776 இல் முதல் முதலில் எழுதினார். தேசங்களின் செல்வத்தின் இயற்கை மற்றும் செயற்கையான உற்பத்திக் காரணங்கள் பற்றிய ஒரு விசாரணை, பொதுவாக அதன் சுருக்கப்பட்ட தலைப்பு தேசங்களின் செல்வம் என்பதாகும். இந்தப் புத்தகம் உலகின் முதன்முதலாகச் சேகரிக்கப்பட்ட எது ஒரு தேசத்தின் செல்வத்தை வழங்குகிறது என்பதற்கான விளக்கங்களைக் கொடுத்துள்ளது. இன்று இது பாரம்பரிய பொருளாதாரத்தில் அடிப்படையை விளக்குகிறது. இதுவே இன்றய பொருளியலின் அத்திவாரமாக அமைந்துள்ளது. இதை றிக்காடோ மல்த்தூஸ் கார்ல் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் லெனின் போன்றோர் பின்பற்றித் தங்களது அரசியல் வேலைத்திட்டத்தை வகுத்தார்கள். இது பொருளாதாரம் பற்றிய நவீன பட்டப் படிப்புக்கு முன்னோடியாக இருக்கிறது.\nஞானமும் கல்வியும் நாழி அரிசியின் பின். என்பது பழமொழி\nஞானத்துக்கும் கல்விக்கும் உணவு மிக முக்கியம்.\nஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்\nஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர்\nமேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை\nமண்தினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்\nஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே (மணி.11-92)\nகைம்மாறு செய்யும் சக்தி உடையவர்களுக்குப் பிரதிஉபகாரமாக ஒரு பொருளைக் கொடுப்பவர் அறத்தின விலைகூறி விற்பவராவார். கைம்மாறு செய்வதற்கும் வக்கில்லாத ஏழைகளின் பெரும் பசியினைப் போக்குபவரே உண்மையாக அறம் செய்பவர்கள். மெய்ந்நெறியோடு கூடிய வாழ்க்கை என்பதும் கொடுத்து மகிழும் அத்தகையோரின் வாழ்க்கையேயாகும். அணுசெறிந்த இந்த உலகத்திலே வாழ்பவர்களுக்கு எல்லாம் உணவு கொடுத்தவர் எவரோ, அவரே உயிர் கொடுத்தவரும் ஆவார்.\nஇவைகள்தான் தமிழின் ஜனநாயகக் கருத்துக்கள்.\n2000 ஆண்டுகளுக்கு முன்பு நறுக்காக்காக்கப்பட்ட மனித சிந்தனையின் மாண்புகளை நம்முன்னோர்கள் கூறியுள்ளார்கள். பல நவீன ஜனநாயகக் கொள்கைகளைப் போதித்தார்கள். இது நவீன காலத்திற்கு முற்றிலும் பொருந்தக்கூடிய அர்த்தமுள்ள பயன்பாட்டை வழங்குகிறது.\nஜனநாயகம் பற்றி நம் முன்னோர்கள் ஒரு பாரபட்சமற்ற, தர்க்கரீதியான பகுப்பாய்வை வழங்குகினார்கள். அவர்கள் ஜனநாயகம் பற்றிய ஒரு மேம்பட்ட மற்றும் துல்லியமான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்.\nஅவர்களது காலத்தய முடியாட்சியில் பல்வேறு ஜனநாயகக் கோட்பாடுகள் நடைமுறையில் இருந்ததைக் காட்டியுள்ளார் திருவள்ளுவர். இப்படியான கோட்பாடுகளைக் குறிப்பிட்��தோடு நில்லாமல் அந்த ஜனநாயகம் என்றால் என்ன என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். குடிமக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், அரசின் உயர்ந்த, ஆளும் அதிகாரத்தின் முன்னிலையில் தமது சொந்தக் கருத்துக்களை வெளிப்படுத்த முழு சுதந்திரத்தையும் பெற்றிருந்தனர். பொறுப்பும் கடமையுணர்வும் உள்ள அரசன் அதைப் பெரிதாகப் பொருட்படுத்த வேண்டும். சகிப்புத் தன்மையும், திறந்த மனப்பான்மையும், அரசியலமைப்பின் பகுதியாக ஆரோக்கியமான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதும் ஜனநாயக அரசாங்கத்தின் அடிப்படையாகும்.\n'செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்\nதன்னோடு துணையாக இருப்போர் செவியாற் பொறுத்துக் கொள்ள முடியாத சொற்களைப் பேசினாலும் ஆட்சியின் நன்மையைக் கருத்தாகக் கொண்டு அதைப் பொறுத்துக் கொள்ளும் பண்புடைய வேந்தனது குடை நிழலில் உலகம் தங்கி நிற்கும். அமைச்சர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்களாக இருந்தபோதும் அவர்கள் மக்களைப் பிரநிதித்துவப் படுத்தும் உண்மையான அரசஅலுவலர் ஆதலால் யதார்த்த நடைமுறையில் செயல்படுவது அவர்களது கடமையாகும் என்பதால் அரசின் மிகுந்த துல்லியத்தில் அரசாங்கத்தின் குறுகிய செயற்பாட்டையும் கூடாத கூட்டினையும் பற்றாக்குறைகளையும் தவறுகளையும் சுட்டிக்காட்டும் அளவிற்கு செல்ல வேண்டும். கடுமையான, ஆக்கபூர்வமான விமர்சனத்தைச் சொல்வதற்கான முழு சுதந்திரமும் அவர்களுக்கு உண்டு. இப்படியான மந்திரிகளின் அமைச்சரவை அல்லது ஆலோசகர்களின் குழு இல்லாத ஒரு அரசர் காலப்போக்கில் தன்னைத்தானே அழிப்பார்.\n'இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே\nதீயன கண்டால் இடித்துச் சொல்லும் துணையுள்ளவர்களைக் கொண்டிருந்தால் அந்த அரசைக் கெடுக்கக் கூடிய பகைவர்கள் யார்\n'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்\nதக்க நேரத்தில் இடித்துப் புத்தி சொல்லுபவர்களைத் துணையாகக் கொள்ளாத பாதுகாவலற்ற அரசு பகையாய்க் கெடுப்பவர் இல்லாவிட்டாலும் தானே கெட்டுவிடும்.\nஈழ வேந்தன் ஏன் அழிந்தான் என்று சொல்ல வந்த கம்பன் வீடுகொளுத்திற இராசாவுக்கு நெருப்பெடுக்கிற மந்திரிகளால் அழிந்தான் என்கிறான்.\n'கடிக்கும் வல் அரவும் கேட்கும் மந்திரம் கவிக்கின்றோயை\nஅடுக்கும் ஈது அடாது என்று ஆன்ற ஏதுவோடு அறிவு காட்டி\nஇடிக்குநர் இல்லை உள்ளார் எண்ணியது எண்ணி உன்னை\nமுடிக்குநர் என்றபோது முடிவு அன்றி முடிவது உண்டோ\n'கண்டாரைக் கடித்துக் கொல்லும் பாம்பும் மந்திரம் கேட்டு அடங்கி நடக்கும். செருக்குற்று நிற்கின்ற உன்னை, ஷஇது தக்கது, இது தகாதது| என்று இடித்துச் சொல்லித் திருத்துபவர் உன் அமைச்சர் அவையில் ஒருவரும் இல்லை. உன்னைக் கெடுப்பவரே உன் அமைச்சர் அவையில் அரசியல் ஆலோசகர்களாக உள்ளனர். இவ்வாறு இருக்கும்போது, நீ அழிவதைத் தவிர வேறு வழி உனக்கு உண்டோ\n-சுந்தர காண்டம், நிந்தனைப் படலம்-(464)\nகடிந்து பேசிய சீதை நயமொழிகளாலும் அறநெறி கூறல்.-\nஎனவே, எதிர்க்கட்சியின் அத்தியாவசியத்தின் கரு திருக்குறளிலிம் கம்பராமயணத்திலும்; காணப்படுகிறது என்பது தெளிவானது.\nஇன்றய தமிழர் உலகில் ஒரு தலைவனை உருவாகத் தமிழ்சமுதாயம் விடுவதில்லை. பந்தம் பிடிப்பதும் லஞ்சம் கொடுப்பதும் தலைவனைப் புழுகு புழுகொன்று புழுகிக் கெடுத்துவிடுவார்கள். இது இன்றய தமிழ் உலகத்தின் கலாச்சாரமாகப் படிமமாகி விட்டது. ஒரு மனிதனின் இயற்கையான வளர்ச்சி புகழ்ச்சியாலும் தடைப் பட்டு விடும்.\nஇகழ்ச்சியாலும் தடைப்பட்டு விடும் என்பதை அறிய வேண்டும். ஆனால் அதீத புகழ்ச்சி அவனைக் கொல்வதாகிவிடும். ஸ்டாலினோடு இருப்பவர்கள் ஸ்டாலினக்கு ஆமாம்போட்டு ஸ்டாலினையே கெடுக்கிறார்கள் என்று லியொன் ரொக்ஸ்சி சோவியத் யூனியனின் மத்திய குழுவில் பேசியது பதிவாகி உள்ளது. தமிழ் மக்களுக்குள் ஒரு மூலதர்மமுள்ள தலைமை தோன்ற இந்த ஆமாம் சாமிக் கூட்டம் இன்றுவரை விடவில்லை என்பதுதான் நவீன தமிழர் வரலாறு.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nதோட்டக்காட்டான் எங்களுக்கு தலைமை தாங்குவதா\nஐக்கிய தேசியக் கட்சியிடம் அரசியல் தஞ்சம் புகுந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் தேர்தலில் கல்முனை பிரதேச செயலக , முல்லைக்தீவு ஆலய ...\nதம்பியை கொலைசெய்ததற்கான காரணத்தைக் கேட்ட தமயனையும் கொலை செய்தார் உமாமகேஸ்வரன்.\nதமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரால் கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை இதுவரை துல்லியமாக எத்தரப்பாலும் கணக்கிடப்படவில்லை. ஆனாலும்...\nதேரர்களை ஒரினச்சேர்கையாளர்கள் என்ற ரஞ்சன் ராமநாயக்க கொதிநீரில்.\nஇலங்கையின் பொது அரங்கில் இரத்தத்திற்காக ஒருசில பிக்குகளே கூக்குரலிடுகின்றனர் என்றும் அவர்களில் 90 வீதமானவர்கள் சிறுவயதில் பிரதான பிக்குகளால்...\nமுதற்பெண்மணி ஆடையோடு அரசியல் மேடையில் ஜலனி பிரேமதாச...\nஎதிர்கால தலைமை சஜித் பிரேமதாச வின் மனைவி தான் என்ற அறிமுகத்தோடு அரசியல் மேடைக்கு பிரவேசித்துள்ளார் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலன...\nபிரபுக்கு வழிவிடாத வாகனச்சாரதிக்கு போட்டுப்பிடித்த மெய்பாதுகாவலர்.. (வீடியோ)\nசொகுசுவாகனங்களில் வலம்வரும் அரசியல்வாதிகளால் வீதிகளில் மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றனர். பிரபுக்களின் வானத்திற்கு பாதுகாப்பளித்துவ...\nபொதுக்கூட்டத்திற்கான பகிரங்க அழைப்பு விடுக்கின்றது சுவிஸ் உதயம்.\nகிழக்கிலங்கை மக்களை மையமாகவும் சுவிட்சர்லாந்தினை தளமாகவும் கொண்டுள்ள உதயம் அமைப்பின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சொல...\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஆவா குழு உறுப்பினர் பலி\nபொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆவா குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். யாழ்...\nஅம்பலமானது முல்லைத்தீவு சமுர்த்தி திணைக்களத்தின் ஊழல்.\nமுல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக 2017ம் ஆண்டு நடாத்தப்பட்ட திவிநெகும சந்தை நிகழ்வில் இடம்பெற்ற ஊழல் மோசடி தற்போது வெளிச்சத்...\nஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்துக்கு சவுதியில் தடை செய்யப்பட்ட அமைப்பால் 100 மில்லியன் யுஎஸ் டொலர்ஸ் வழங்கப்பட்டுள்ளது\nகிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான பல்கலைக்கழகத்திற்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றினால் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சும...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/03/pgtrb-825.html", "date_download": "2019-07-21T20:10:12Z", "digest": "sha1:BI4Z4TEFNIAHV652FPZQCBQICSML2EIK", "length": 8089, "nlines": 13, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: PGTRB | வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் புதிதாக 825 பேருக்கு ஆசிரியர் பணி | முதுகலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு ஏற்பாடு மும்முரம்.", "raw_content": "\nPGTRB | வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் புதிதாக 825 பேருக்கு ஆசிரியர் பணி | முதுகலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு ஏற்பாடு மும்முரம்.\n250 நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்வு அரசு பள்ளிகளில் புதிதாக 825 பேருக்கு ஆசிரியர் பணி | வரும் கல்வியாண்டில் 250 நடு நிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் அரசுப் பள்ளிகளில் புதிதாக 825 பேருக்கு பட்டதாரி ஆசிரியர், முது கலை பட்டதாரி ஆசிரியர் வேலை கிடைக்கும். 2017-18-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப் பட்டது. அதில், 2017-18-ம் ஆண்டில் 150 நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர் நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நடுநிலைப்பள்ளி உயர்நிலைப் பள்ளி யாக தரம் உயர்த்தப்படும்போது அப்பள்ளியில் புதிதாக 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல்) உருவாக்கப்படும். அதேபோல், ஓர் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும்போது அப்பள்ளியில் புதிதாக 9 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல்) தோற்றுவிக்கப்படும். அந்த அடிப்படையில் 150 நடு நிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுவதால் ஒரு பள்ளிக்கு 5 பட்டதாரி ஆசிரியர் கள் வீதம் மொத்தம் 750 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப் படும்போது ஒரு பள்ளிக்கு 9 முதுகலை பட்டதாரி ஆசிரியர் வீதம் மொத்தம் 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் புதிதாக உருவாகும். 50 சதவீத இடங்கள் அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தைப் பொறுத்தவரையில் 50 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீத இடங்கள் நேரடி நியமன முறை யிலும் (ஆசிரியர் தேர்வு வாரியத் தின் போட்டித் தேர்வு மூலம்) நிரப்பப் படுகின்றன. எனவே, புதிதாக உருவாக் கப்படும் 750 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 50 சதவீத இடங்கள் அதாவது, 375 இடங்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 50 சதவீத இடங்கள் அதாவது 450 இடங்கள் (மொத்தம் 900) ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக நிரப்பப்படும். பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமனம் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் மற்றும் வெயிட்டேஜ் மார்க் அடிப்படையிலும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும் நடைபெறுகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 29 மற்றும் 30-ம் தேதி நடைபெற உள்ளது. அதேபோல், ஏற்கெனவே அரசாணை வெளியிடப்பட்ட முதுகலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு ஏற்பாடுகளும் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. எனவே, தற்போது புதிதாக உருவாகியுள்ள பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களும் இந்த தேர்வுகள் மூலமாக நிரப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sattrumun.com/us-welcomes-indians-new-president-ram-nath-kovind/", "date_download": "2019-07-21T19:57:22Z", "digest": "sha1:7REOBTDPKLCHOCBWV4EL5DSKGN5TKZO7", "length": 5950, "nlines": 108, "source_domain": "www.sattrumun.com", "title": "US welcomes Indian's new president Ram Nath Kovind", "raw_content": "\nஉயிரை பறித்த வீடியோ காலில் விபரீத விளையாட்டு\nதுடியலூர் சிறுமி குற்றவாளி சந்தோஷ் குமாரை பொளந்து கட்டிய பொதுமக்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nஉயிரை பறித்த வீடியோ காலில் விபரீத விளையாட்டு\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nவைரலாகும் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற தமிழ் பெண்ணின் காணொளி\nஇரு கரம் கூப்பி கெஞ்சிய குண்டடிபட்டு உயிருக்கு போராடிய இளம் பெண் சுத்தி நின்று படம் எடுத்த ஜனங்கள்\nஅதே பாணியில் மற்றுமொரு ��ரக்க மகன், குடிக்க பணம் தர மறுத்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூர மகன்\nதன் ஒழுக்கக் கேட்டை கண்டித்த தாயை இரக்கமற்று தாக்கும் மகன் அழும் தாய் கரையாத மகனின் கல் நெஞ்சம்\nஉயிரை பறித்த வீடியோ காலில் விபரீத விளையாட்டு\nதுடியலூர் சிறுமி குற்றவாளி சந்தோஷ் குமாரை பொளந்து கட்டிய பொதுமக்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTQwMDM2MQ==/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-30-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88!", "date_download": "2019-07-21T20:03:11Z", "digest": "sha1:3NMRFFQVHGQSZG6H3CD5SOFIG62GOJCV", "length": 9449, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "மாவட்ட நூலகத்திற்கு 30 ஆயிரம் புத்தகங்கள் வருகை!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினமலர்\nமாவட்ட நூலகத்திற்கு 30 ஆயிரம் புத்தகங்கள் வருகை\nகடலுார்:கடலுார் மாவட்ட மைய நுாலகத்திற்கு, நுாலக ஆணைக்குழு சார்பில் அனுப்பப்பட்டுள்ள புதிய புத்தகங்களை பிரித்து அடுக்கும் பணி நடந்து வருகிறது. கடலுார் மாவட்டத்தில், மாவட்ட மைய நுாலகம், கிளை நுாலகம், ஊர்ப்புற நுாலகம், பகுதி நேர நுாலகம் என, 142 நுாலகங்கள் உள்ளன. மாவட்ட மைய நுாலகத்தில், குழந்தைகள் நுாலகம், இலவச போட்டி தேர்வு மையம் உள்ளது.\nகலை, இலக்கியம், வரலாறு, கவிதை, சுதந்திர போராட்ட வீரர்கள், தேசத் தலைவர்களின் வரலாறு, மருத்துவம் என பல்வேறு தலைப்புகளில் 1,68,192 புத்தகங்கள் உள்ளன. தினமும் சராசரியாக 500 வாசகர்கள் வருகின்றனர். உறுப்பினர்கள் எண்ணிக்கை 25,609 ஆகும். தினமும் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் குறிப்பு எடுக்க புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர்.இங்கு, ராஜாராம் மோகன்ராய் அறக்கட்டளை சார்பில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு 28,862 புத்தகங்கள் புதிதாக வரவழைக்கப்பட்டு கிளை நுாலகம், ஊர்ப்புற நுாலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. தற்போது, நுாலக ஆணைக்குழு சார்பில் 30,000த்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் புதிதாக வந்துள்ளது.\n���ுத்தகங்களை பிரித்து அடுக்கி வைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணி முடிந்ததும் கிளை நுாலகம், ஊர்ப்புற நுாலகத்திற்கு தலா 1,000 புத்தகங்கள் இம்மாதம் இறுதியில் அனுப்பும் பணி துவங்க உள்ளது.இப்பணியை மாவட்ட நுாலக அலுவலர் (பொறுப்பு) பால சரஸ்வதி ஆய்வு செய்தார். மாவட்ட மைய நுாலகர் (பொறுப்பு) சந்திரபாபு உடனிருந்தார்.\nமாவட்ட மைய நுாலகத்தில், இலவச போட்டித் தேர்வு பயிற்சி மையம் கடந்த 2015ம் ஆண்டு துவங்கப்பட்டது. இங்கு, அரசின் பல்வேறு போட்டி தேர்வுக்கு சிறப்பு ஆசிரியர்களை கொண்டு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.\nஇதன் பயனாக கடந்த 2015ம் ஆண்டு முதல் கடந்த 2018ம் ஆண்டு வரை ஆய்வக உதவியாளர் பணி, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1, குரூப் 2, குரூப் 4, வங்கித் தேர்வு, ரயில்வே துறை, வி.ஏ.ஓ., சீருடை பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட தேர்வுகளில் 112 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், 85 பேர் அரசு வேலைக்கு சென்றுள்ளனர். போட்டித் தேர்வு மையத்தில் பயிற்று பெறுவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. தற்போது, நடந்து வரும் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கு 200க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெறுகின்றனர்.\nதீவிரவாதிகள் அடுத்தடுத்து அட்டகாசம் பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு பெண் மனித குண்டு தாக்குதல்: 7 பேர் பலி: 40 பேர் காயம்\nமன அழுத்தம் பற்றி நடித்து கொண்டிருந்தபோது நகைச்சுவை கலைஞர் மஞ்சுநாத் மேடையில் சுருண்டு விழுந்து சாவு: 36 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபம்\nசவுதி சிறை பிடித்த ஈரான் எண்ணெய் கப்பல் விடுவிப்பு\nடிரம்பின் ‘கோ பேக்’ டிவிட்டர் எதிரொலி இந்து சாமியார் மீது அமெரிக்காவில் தாக்குதல்\nமேடையில் மயங்கி விழுந்து உயிரிழந்த 'காமெடியன்'\nபா.ஜ.க- வில் சேருமாறு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nஅமர்நாத் யாத்திரை பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு\nமுழு அரசு மரியாதையுடன் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உடல் தகனம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக டி.ராஜா ஒருமனதாக தேர்வு\nஉத்தரப்பிரதேசத்தில் முதியவருக்கு ரூ.128 கோடி மின்கட்டண பில்......அதிர்ச்சி கொடுத்த மின்வாரியம்\nவெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் இந்திய அணிக்கு கோஹ்லி கேப்டன்: ஒருநாள், டி20ல் பூம்ராவுக்கு ஓ���்வு\nஎப்போது ஓய்வு பெறவேண்டும் என்பது டோனிக்கு நன்றாக தெரியும்...: எம்.எஸ்.கே.பிரசாத் சொல்கிறார்\nஇந்தோனேசியா ஓபன் பேட்மின்டன் வெள்ளி வென்றார் சிந்து\nகோவை கிங்சுக்கு 151 ரன் இலக்கு\nகாமன்வெல்த் டேபிள் டென்னிஸ் கால் இறுதியில் சரத் கமல் அதிர்ச்சி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTQwMDMwNA==/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-,-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-", "date_download": "2019-07-21T19:26:34Z", "digest": "sha1:W63POU4HUY2SY64PERF5TBJFLDRB7I3Z", "length": 9888, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "இந்தியாவுக்கு பாக்., 'பூச்சாண்டி'", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nஇஸ்லாமாபாத்: 'விமானப்படை தளங்களில், தயார் நிலையத்தில் வைத்துள்ள போர் விமானங்களை, இந்தியா அகற்றாதவரை, அந்நாட்டுக்கு, எங்கள் வான் எல்லை திறக்கப்படாது' என., பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.\nஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில், பிப்., 14ம் தேதி, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற, ஜெய்ஷ்- இ-முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலை படை தாக்குதலில், சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, 40 வீரர்கள் இறந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இருந்த, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம்களை, நம் விமானப்படையைச் சேர்ந்த விமானங்கள், பிப்., 26ல், குண்டுகள் வீசி அழித்தன.\nஇதில், 300க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பாகிஸ்தான் வான் பகுதியில், இந்திய விமானங்கள் பறக்க, பாகிஸ்தான் தடை விதித்தது. பாக்., விமானங்கள், இந்திய பகுதியில் பறக்க, இந்தியாவும் தடை விதித்தது. மே மாதம், கிர்கிஸ்தானில் நடந்த, 'பிஸ்கெக்' மாநாட்டில் கலந்து கொள்ள, தங்கள் நாட்டு வான் பகுதி வழியாக செல்ல, பிரதமர் மோடிக்கு, பாகிஸ்தான் அனுமதி வழங்கியது. ஆனால், பிரதமர் மோடி, பாகிஸ்தான் வழியாக விமானத்தில் செல்வதை தவிர்த்துவிட்டார்.\nஇந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் விமான போக்குவரத்து துறை செயலர், ஷாருக் நுஸ்ரத், அந்தநாட்டின் பார்லி., நிலைக்குழுவிடம் கூறியதாவது: இந்தியாவின் விமானப்படை தளங்களில், பாகிஸ்தானை நோக்கி, போர் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன. இ��்த விமானங்களை, இந்தியா அகற்றாதவரை, அந்நாட்டுக்கு, நம் வான் பகுதியை திறப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.\nபாக்., வான்பகுதியை திறந்து விடுமாறு, இந்திய தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. பாகிஸ்தானின் நிலை, இந்தியாவிடம் உறுதிபட தெரிவிக்கப்பட்டது. பாக், விமானங்கள், இந்திய வான்பகுதியில் பறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதில் உண்மையில்லை.இந்திய வான்பகுதி திறக்கப்படாததால், தாய்லாந்துக்கும், மலேஷியாவுக்கும், பாகிஸ்தான் விமானங்கள் செல்வது, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\n'பாகிஸ்தான் வான்பகுதி திறக்கப்படாத நிலை யில், விமானங்கள் மாற்றுப் பாதையில் பறப்பதால், 'ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு, 430 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகியுள்ளது' என, விமான போக்குவரத்து அமைச்சர், ஹர்தீப் சிங் புரி, நேற்று முன்தினம், லோக்சபாவில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nபா.ஜ.க- வில் சேருமாறு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nஅமர்நாத் யாத்திரை பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு\nமுழு அரசு மரியாதையுடன் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உடல் தகனம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக டி.ராஜா ஒருமனதாக தேர்வு\nஉத்தரப்பிரதேசத்தில் முதியவருக்கு ரூ.128 கோடி மின்கட்டண பில்......அதிர்ச்சி கொடுத்த மின்வாரியம்\nஎனக்கு ஒரு சமூக அக்கறை உண்டு என்று செயல்பட்ட சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்துகொள்கிறேன்: வைரமுத்து பேச்சு\nசூர்யாவின் கருத்தில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை: திருமாவளவன் எம்.பி. பேச்சு\nமணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த திருநாவலூர் போலீஸ் நிலைய காவலர்கள் பணியிடமாற்றம்\nநாளை விண்ணில் ஏவப்படவுள்ள சந்திரயான்-2 விண்கலம் ஏவப்படுவதற்கான கவுன்ட்டவுன் தொடங்கியது\nவிடுமுறை தினமான இன்று அத்திரவரதரை தரிசிக்க கூட்டம் குறைந்தது\nவெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் இந்திய அணிக்கு கோஹ்லி கேப்டன்: ஒருநாள், டி20ல் பூம்ராவுக்கு ஓய்வு\nஎப்போது ஓய்வு பெறவேண்டும் என்பது டோனிக்கு நன்றாக தெரியும்...: எம்.எஸ்.கே.பிரசாத் சொல்கிறார்\nஇந்தோனேசியா ஓபன் பேட்மின்டன் வெள்ளி வென்றார் சிந்து\nகோவை கிங்சுக்கு 151 ரன் இலக்கு\nகாமன்வெல்த் டேபிள் டென்னிஸ் கால் இறுதியில் சரத் கமல் அதிர்ச்சி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTQwMDMyMg==/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-27-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81;-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-,-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-07-21T20:25:52Z", "digest": "sha1:LKSQXM4WN3BZVPBNPVPWUWH5KZBWWBJL", "length": 8196, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "வறுமையிலிருந்து 27 கோடி பேர் மீட்பு; இந்தியாவுக்கு ஐ.நா., பாராட்டு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nவறுமையிலிருந்து 27 கோடி பேர் மீட்பு; இந்தியாவுக்கு ஐ.நா., பாராட்டு\nநியூயார்க்: 'இந்தியாவில், 2006 - 2016க்கு உட்பட்ட காலத்தில், 27 கோடி பேர், வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்' என, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.\nசர்வதேச அளவில் நிலவும் வறுமை குறித்து, ஐ.நா., சார்பில் ஆய்வு நடத்தப்பட்டு, அது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த, 2006 - 2016 ஆண்டுகளில், சர்வதேச அளவில் நிலவிய வறுமை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. 101 நாடுகளில், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், மக்களின் வருமானம் மட்டுமல்லாமல், அவர்களுக்கு கிடைக்கும் சுகாதார வசதி, அவர்களது வாழ்க்கை தரம், சுற்றுச்சூழல், கல்வி போன்ற விஷயங்களும், வரையறையாக சேர்க்கப்பட்டன.\nஇதன்படி, இந்த, 10 ஆண்டுகளில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நைஜீரியா, பெரு உள்ளிட்ட, 10 நாடுகளில், அந்தந்த அரசுகளின் முயற்சியால், பெருமளவில் வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட காலத்தில், இந்தியாவில், 27 கோடி பேர், வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது. வறுமைக்கோட்டுக்கு கீழிருந்தோருக்கு, சுகாதாரம், ஊட்டச்சத்தான உணவு, சமையல், 'காஸ்' கல்வி போன்ற வசதிகளை, அரசு செய்து கொடுத்ததும், அது தொடர்பான திட்டங்களை விரைவாக நிறைவேற்றியதும் தான், இதற்கு முக்கிய காரணம்.\nஇந்தியாவின், ஜார்க்கண்ட் மாநிலத்தில், 2006ல், வறுமையில் வசிப்போர், 74 சதவீதமாக இருந்தனர். கடந்த, 2016ல், இந்த எண்ணிக்கை, 46 சதவீதமாக குறைந்துள்ளது. இதுபோல், பீஹார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும், வறுமை ஒழிப்புக்காக, பல்வேறு ���ிட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபா.ஜ.க- வில் சேருமாறு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nஅமர்நாத் யாத்திரை பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு\nமுழு அரசு மரியாதையுடன் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உடல் தகனம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக டி.ராஜா ஒருமனதாக தேர்வு\nஉத்தரப்பிரதேசத்தில் முதியவருக்கு ரூ.128 கோடி மின்கட்டண பில்......அதிர்ச்சி கொடுத்த மின்வாரியம்\nஎனக்கு ஒரு சமூக அக்கறை உண்டு என்று செயல்பட்ட சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்துகொள்கிறேன்: வைரமுத்து பேச்சு\nசூர்யாவின் கருத்தில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை: திருமாவளவன் எம்.பி. பேச்சு\nமணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த திருநாவலூர் போலீஸ் நிலைய காவலர்கள் பணியிடமாற்றம்\nநாளை விண்ணில் ஏவப்படவுள்ள சந்திரயான்-2 விண்கலம் ஏவப்படுவதற்கான கவுன்ட்டவுன் தொடங்கியது\nவிடுமுறை தினமான இன்று அத்திரவரதரை தரிசிக்க கூட்டம் குறைந்தது\nவெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் இந்திய அணிக்கு கோஹ்லி கேப்டன்: ஒருநாள், டி20ல் பூம்ராவுக்கு ஓய்வு\nஎப்போது ஓய்வு பெறவேண்டும் என்பது டோனிக்கு நன்றாக தெரியும்...: எம்.எஸ்.கே.பிரசாத் சொல்கிறார்\nஇந்தோனேசியா ஓபன் பேட்மின்டன் வெள்ளி வென்றார் சிந்து\nகோவை கிங்சுக்கு 151 ரன் இலக்கு\nகாமன்வெல்த் டேபிள் டென்னிஸ் கால் இறுதியில் சரத் கமல் அதிர்ச்சி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/3746", "date_download": "2019-07-21T20:07:54Z", "digest": "sha1:HAQTSOH7FTZLNLI7A47YUKXRB5QGMCEN", "length": 13416, "nlines": 106, "source_domain": "www.tamilvoice.dk", "title": "தமிழ் பெண்கள் மீது வன்முறைகளை தொடரும் சிறீலங்காப்படை", "raw_content": "\nதமிழ் பெண்கள் மீது வன்முறைகளை தொடரும் சிறீலங்காப்படை\nமுல்லைத்தீவின் அளம்பிலில் மீள்குடியேறியுள்ள மக்களின் வீடுகளுக்கு செல்லும் ஸ்ரீலங்காப்படையினர் பெண்கள் மீதான வன்முறைகளில் ஈடுபட்டுவருவதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோர கிராமமாக அளம்பில் கிராமம் காணப்படுகின்றது. கடல்தொழிலினை முதன்மைத்தொழிலாக கொண்ட மக்கள் அங்கு வாழ்ந்து வருகின்றார்கள்.\nஸ்ரீலங்காப்படையினரின் போர் நடவ���ிக்கையினாலும் கடல்தொழில் செய்யும்போது ஸ்ரீலங்காப்படையினர் மேற்கொண்ட தாக்குதல்களினாலும் துணைவன்மார்களை இழந்த விதவைகளே பெருமளவில் காணப்படுகின்றார்கள். இவ்வாறு கடந்த மாதம் 19ம் 20ம் நாட்களில் அளம்பில் வடக்கு பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்களின் வீடுகளில் ஸ்ரீலங்காப்டையினர் புகுந்து சேட்டைகளில் ஈடுபட்டுள்ளனர்.\nஇரவு நேரங்களில் இரண்டு பெண்பிள்ளைகளும் பெற்றோர்களையும்கொண்ட வீடு ஒன்றினுள் புகுந்த இரண்டு ஸ்ரீலங்காப்படையினர் அங்குள்ள இளம்பிள்ளைகள் மீது கொடுபிடியினை மேற்கொண்டுள்ளனர். இதேபோல் அதே பகுதியில் துணைவனை இழந்த மூன்று பெண்களை கொண்ட குடும்பத்தின் வீட்டுக்குள் நுளைந்தும் இவ்வாறான சேட்டைகளில் ஈடுபட்டுள்ளனர்.\nமக்கள் படை அதிகாரிகளிடம் முறையிட்டபோது அது விடுதலைப்புலிகள் வந்துள்ளதான சந்தேகத்தில்தான் படையினர் அவ்வாறு ஈடுபட்டார்கள் என்றும், அந்த படைசிப்பாய்களை படைமுகாமில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றிவிட்டதாகவும் அவ் அதிகாரிகள் மக்களுக்கு கருத்தினை வழங்கியுள்ளார்கள்.\nவன்னிப்பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்கள் வாழ்விடங்களில் அண்மைய காலங்களில் இரவு நேரங்களில் சோதனை நடவடிக்கை என்ற பெயரில் வீடுகளுக்குள் நுழையும் ஸ்ரீலங்காப்படையினரும் புலனாய்வாளர்களும் ஆண்கள் இல்லாத பெண்களை கொண்ட வீடுகளில் தகாத முறையில் நடந்துகொள்வதாகவும் இதனை வெளியில் செல்ல அச்ச உணர்வுடனும், சமூகத்துடன் ஒத்துப் போகவேண்டிய நிலையில் தாங்கள் வாழ்ந்துகொண்டிருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.\nஅண்மைய காலங்களில் விசுவமடு றெட்பான பகுதியில் நான்கு ஸ்ரீலங்கா படையினர் இரண்டு குடும்பப் பெண்கள்மீது பாலியல் வல்லுறவு கொண்டமையும், அண்மையில் பூநகரியில் குடும்ப பெண்ணினை ஸ்ரீலங்காப்படையினர் பாலியல் வல்லுறவு கொண்டமையும் வன்னியில் நடைபெறும் நிகழ்வுளை சுட்டிக்காட்டுகின்றன.\nசிறீலங்கா இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர் பெண் ஊடகவியலாளர்\nசிறீலங்கா இராணுவத்தால் கைகள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட இரு இளம் தமிழ் பெண்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த வருடம் வன்னியில் இடம்பெற்ற போரில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனப்படுகொலை தொடர்பான மேலதிக ஆதாரங்களை சனல் போஃர��� செய்தி நிறுவனம் நேற்று (30) வெளியிட்டிருந்தது. அதில் இளம் பெண்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் இழுத்துவரப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு, பின்னர் இராணுவத்தினர் ரீ-56 ரக துப்பாக்கிகளால் அருகில் இருந்து சுட்டுப் படுகொலை செய்யும் காணட்சிகள் அடங்கியிருந்தன. படுகொலை செய்யப்பட்ட […]\nசிங்கள தாதியர்கள் தங்கியிருந்த விடுதியில் நள்ளிரவில் தாக்குதல்\nயாழ். ஆனைப்பந்தியில் சிங்கள தாதியர்கள் தங்கியிருந்த விடுதியில் நள்ளிரவு நேரம் இனந்தெரியாத நபர்கள் உட்புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.இச்சம்பவம் இன்று அதிகாலை 1.00 மணியளவில் இடம்பெற்றதாகத் தெரியவருகின்றது. ஆனைப்பந்தியில் உள்ள யாழ்.போதனா வைத்தியசாலையின் தாதியர் விடுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.இவ் விடுதியில் 20 சிங்கள தாதியர்கள் தங்கியிருந்துள்ளனர்.நள்ளிரவு நேரம் உட்புகுந்த இனந்தெரியாத நபர்களின் தாக்குதலில் காயமடைந்த தாதியர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது தொடரும் அடக்குமுறை 10 பேரை விசாரணைக்கு அழைப்பு\nயாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 10 மாணவர்களை விசாரணைக்கு வருமாறு கோப்பாய் பொலிஸார் இன்று அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கோப்பாய் பொலிஸ் நிலையத்திலிருந்து 10 மாணவர்களின் பெயர் விபரங்கள் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் விசாரணைக்காக அழைத்த மாணவர்களில், மருத்துவ பீடத்தினைச் சேர்ந்த 5 பேரும் முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த 2 பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், பொலிஸாரால் அழைக்கப்பட்டுள்ள 10 மாணவர்களை தங்களது பெற்றோருடன் விசாரணைக்கு செல்லுமாறும் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் […]\nதமிழீழ மாவீரர் நாள் 2010 – டென்மார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-21T19:59:20Z", "digest": "sha1:MGZTXUJQ5GCGGIV2JAKPCUUNJPSDVQZY", "length": 5180, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"எமிரேட்சு விளையாட்டரங்கம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்ட��ை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"எமிரேட்சு விளையாட்டரங்கம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஎமிரேட்சு விளையாட்டரங்கம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆர்சனல் கால்பந்துக் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎமிரேட்சு மைதானம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்சனல் கால்பந்துக் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடென்னிசு பெர்காம்ப் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/loksabha-speaker-om-birla-bio-data-354398.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-07-21T18:59:37Z", "digest": "sha1:2ZFDYRX6EDFAE77K352HOTJVEAS6YP4Q", "length": 17326, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாணவர் பருவத்திலேயே அரசியல்.. 3 முறை எம்எல்ஏ, 2 முறை எம்பி.. லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா பயோ டேட்டா | Loksabha speaker Om Birla bio data - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n2 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n3 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n3 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n4 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nமாணவர் பருவத்திலேயே அரசியல்.. 3 முறை எம்எல்ஏ, 2 முறை எம்பி.. லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா பயோ டேட்டா\nலோக்சபாவின் சபாநாயகராக பதவிக்கு வர உள்ளார் ஓம் பிர்லா- வீடியோ\nடெல்லி: கோட்டா தொகுதி எம்பியான ஓம் பிர்லா லோக்சபா சபாநாயகராக இன்று பொறுப்பேற்க உள்ளார். உச்சநீதிமன்ற, தலைமை நீதிபதிக்கு இணையான அரசியல் சாசன அதிகாரம் கொண்டவர் லோக்சபா சபாநாயகர் ஆகும்.\nசபாநாயகரிடம்தான் லோக்சபாவின் அனைத்து வகை அதிகாரங்களும் குவிந்திருக்கும். எந்த உறுப்பினர் எவ்வளவு நேரம் பேச வேண்டும், எந்த பேச்சு அவைக் குறிப்பில் இருக்க வேண்டும் அல்லது நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும், சபாநாயகரே தேர்ந்தெடுப்பார்.\nஅவையை நடத்த ஏதாவது உறுப்பினர் குந்தகம் செய்தால், அவரை சஸ்பெண்ட் செய்யவோ, அல்லது நீண்ட நாட்களுக்கு நீக்கிவைக்கவும் கூட உரிமையுண்டு. அவைக்குள் நடக்கும் விவகாரங்களின் முழு பொறுப்பாளி சபாநாயகரே ஆவார்.\nசோதனையின்போது திடுக்.. ஈரோடு எம்பி கணேசமூர்த்தியை தாக்கிய மின்காந்த அலை ட்யூப் லைட் எரிந்த விபரீதம்\nசபாநாயகர் அனுமதி தராமல், சீருடை அணிந்த காவல்துறையினர், லோக்சபாவிற்குள் காலெடுத்தும் வைக்க முடியாது. லோக்சபா கூட்டத்தொடரின் 2வது நாளான இன்று, சபாநாயகர் தேர்வு நடைபெற உள்ளது. ஓம் பிர்லா பெயரை, பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிய உள்ளார். இதையடுத்து, சபாநாயகர் பொறுப்பேற்க தனக்கு சம்மதம் என்று, ஓம் பிர்லா எழுதிக் கொடுப்பார்.\nகடந்த, 16வது, லோக்சபாவின் சபாநாயகராக பதவி வகித்தவர் சுமித்ரா மகாஜன். இம்முறை அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. எனவே, ஓம் பிர்லா அந்த பதவிக்கு வர உள்ளார். ராஜஸ்தானின் கோட்டா-புன்டி லோக்சபா தொகுதியில், காங்கிரசின் ராம்நாராயணன் மீனாவை 2.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தவர் ஓம் பிர்லா.\n1962ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி பிறந்த ஓம் பிர்லா, கோட்டா தெற்கு தொகுதியிலிருந்து 3 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடந்த லோக்சபா தேர்தலில் கோட்டா-புன்டி தொகுதியில் வெற்றி பெற்று எம்பியாக பதவி வகித்தார். இப்போது தொடர்ந்து 2வது முறையாக எம்பியாகியுள்ளார்.\nவணிகவியலில் முதுகலை பட்டப்படிப்பு முடித்த ஓம் பிர்லா, மாணவர் பருவத்திலேயே தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார். 1979ம் ஆண்டு, மாணவர் சங்க தேர்தலில் வென்று தலைவராக பதவி வகித்தார். பாஜகவில் அரசியல் பயணத்தை துவங்கிய ஓம் பிர்லா, அக்கட்சியின், ராஜஸ்தான் மாநில இளைஞர் பிரிவு தலைவராக பதவி வகித்தவர். பிறகு தேசிய அளவில், துணைத் தலைவராக உயர்ந்தார்.\nஓம் பிர்லாவின் மனைவி பெயர் டாக்டர். அமிதா பிர்லா. 1991ல் திருமணமானது. அகன்க்ஷா மற்றும் அஞ்சலி ஆகிய 2 பெண் குழந்தைகள் இத்தம்பதிக்கு உள்ளனர். அகன்க்ஷா சார்டர்ட் அக்கவுண்டன்ட் பதவியிலும், அஞ்சலி அரசியல் அறிவியல் பிரிவில், பட்டமும் பெற்றவர்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுழு அரசு மரியாதையுடன்... டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உடல் தகனம்\nஇடதுசாரிகளின் ஒற்றுமை... சாதிப்பாரா இ.கம்யூ புதிய பொதுச்செயலர் டி. ராஜா\nஇன்றைய காலம் மிகுந்த சோதனைக்குரியது... கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா பேச்சு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வானார் டி. ராஜா\nபிரச்சனையை சரி செய்துவிட்டோம்.. இன்று மீண்டும் தொடங்கும் சந்திராயன் -2 கவுண்டவுன்.. இஸ்ரோ அசத்தல்\nபெண் தலைவர்களில் அதிக நாட்கள் மாநில முதல்வராக இருந்து சாதித்த ஜெ., மற்றும் ஷீலா தீட்சித்\nஷீலா தீட்சித் மறைவு.. 2 நாள் துக்கம் அனுசரிப்பு, அரசு மாியாதையுடன் இறுதி சடங்கு.. டெல்லி அரசு\nகாஷ்மீரில் ராஜ்நாத் சிங்.. கார்கில் போரில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு.. பிரதமர் மோடி, சோனியா காந்தி நேரில் அஞ்சலி\nகாங்கிரஸ் தனது மகளை இழந்திருக்கிறது.. ஷீலா தீட்சித் குறித்து ராகுல் காந்தி உருக்கம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு.. ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்\nஇருதய கோளாறால் உயிரிழந்த டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlok sabha speaker om birla லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/nirav-modi-arrest-is-just-election-stunt-congress-344535.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-21T18:59:58Z", "digest": "sha1:EZPWKOBNZSTTWUNJSTI6GRD7LTBHNR5I", "length": 13517, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "அவுங்களே அனுப்புவாங்களாம்.. அவுங்களே கூட்டி வருவாங்களாம்.. நீரவ் மோடி கைது பற்றி காங்கிரஸ் கிண்டல் | Nirav Modi arrest is just a election stunt: Congress - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n2 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n3 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n3 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n4 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nஅவுங்களே அனுப்புவாங்களாம்.. அவுங்களே கூட்டி வருவாங்களாம்.. நீரவ் மோடி கைது பற்றி காங்கிரஸ் கிண்டல்\nடெல்லி: நீரவ் மோடி கைது செய்யப்பட்டுள்ளது ஒரு தேர்தல் ஸ்டன்ட் என்று, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் சீனியர் தலைவருமான குலாம் நபி ஆசாத் குற்றம்சாட்டியுள்ளார்.\nவங்கிக் கடன் மோசடி மன்னனான, வைர வியாபாரி நீரவ் மோடி லண்டனில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்த நிலையில் குலாம் நபி ஆசாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மோடி அரசுதான், இதுபோன்ற நபர்களை வெளிநாட்டுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கிறது. அவர்கள் பணத்தையெல்லாம் செலவிட்டு மகிழ்ச்சியாக இருக்க அனுமதிக்கிறது. தேர்தல் காலம் நெருங்கியதும், நீரவ் மோடி அல்லது விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு அழைத்து வருவார்கள்.\nவங்கிக் கடன் மோசடி.. இங்கிலாந்தில் தலைமறைவு.. மாறுவேடத்தில் லண்டனில் சுற்றிய நீரவ் மோடி கைது\nவெளிநாடு போகும்போதும் திரும்ப அழைத்து வரும்போதும், பாஜக அரசின் ஒப்புதலோடுதான் எல்லாம் நடக்கிறது. இது முழுக்க முழுக்க ஒரு தேர்தல் ஸ்டன்ட். இவ்வாறு குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுழு அரசு மரியாதையுடன்... டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உடல் தகனம்\nஇடதுசாரிகளின் ஒற்றுமை... சாதிப்பாரா இ.கம்யூ புதிய பொதுச்செயலர் டி. ராஜா\nஇன்றைய காலம் மிகுந்த சோதனைக்குரியது... கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா பேச்சு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வானார் டி. ராஜா\nபிரச்சனையை சரி செய்துவிட்டோம்.. இன்று மீண்டும் தொடங்கும் சந்திராயன் -2 கவுண்டவுன்.. இஸ்ரோ அசத்தல்\nபெண் தலைவர்களில் அதிக நாட்கள் மாநில முதல்வராக இருந்து சாதித்த ஜெ., மற்றும் ஷீலா தீட்சித்\nஷீலா தீட்சித் மறைவு.. 2 நாள் துக்கம் அனுசரிப்பு, அரசு மாியாதையுடன் இறுதி சடங்கு.. டெல்லி அரசு\nகாஷ்மீரில் ராஜ்நாத் சிங்.. கார்கில் போரில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு.. பிரதமர் மோடி, சோனியா காந்தி நேரில் அஞ்சலி\nகாங்கிரஸ் தனது மகளை இழந்திருக்கிறது.. ஷீலா தீட்சித் குறித்து ராகுல் காந்தி உருக்கம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு.. ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்\nஇருதய கோளாறால் உயிரிழந்த டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnirav modi ghulam nabi azad congress நீரவ் மோடி குலாம் நபி ஆசாத் காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-match-56-mi-vs-kkr-match-prediction-who-will-win-today-s-match-2", "date_download": "2019-07-21T18:59:02Z", "digest": "sha1:BN4YM5VDD2QEWCSIUS5JLVX566WFXXA4", "length": 13964, "nlines": 160, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019: மும்பை இந்தியன்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஒரு முன்னோட்டம்", "raw_content": "\nநடப்பு ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபட உள்ளன. இவ்விரு அணிகளும் மோதும் 56 ஆவது லீக் ஆட்டம் மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற மும்பை அணியை தோற்கடிக்கும் முனைப்பில் களமிறங்க உள்ளது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ். தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி தொடர்ச்சியாக 6 தோல்விகளை சந்தித்த பின்னர், வெற்றிகளை குவித்து ப்ளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கு முன்னர், இவ்விரு அணிகளும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதிய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மும்பை அணியை தோற்கடித்து இருந்தது. எனவே, இன்றைய போட்டியில் அதே உத்வேகத்துடன் ஈடுபட்டு வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ். ஒருவேளை இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி தோற்றால், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நான்காவது அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு அடி எடுத்து வைக்கும்.\nமறுமுனையில், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கனவே, பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றிருந்தது மும்பை இந்தியன்ஸ் இதுவரை விளையாடியுள்ள 13 போட்டிகளில் 8 வெற்றிகளைப் பெற்று கணிசமான அளவில் நிகர ரன் ரேட் பெற்றுள்ளது, மும்பை இந்தியன்ஸ் அணி.\nமும்பை அணி முதலில் பேட்டிங் செய்தால்\nமும்பை அணியின் பேட்டிங் இரு வீரர்களை மட்டுமே மலைபோல் நம்பியுள்ளது. ஹர்திக் பாண்டியா மற்றும் குவிண்டன் டி காக் ஆகியோர் நடப்பு சீசனில் மும்பை அணியின் பேட்டிங் முதுகெலும்பாக திகழ்ந்து வருகின்றனர். இவர்களின் பேட்டிங் சராசரி 30க்கு மேல் உள்ளது. அணியில் இடம் பெற்றுள்ள மற்ற வீரர்களான ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், கீரன் பொல்லார்ட் ஆகியோர் தங்களது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருகின்றனர். இருப்பினும், கடந்த ஆட்டத்தை போலவே இன்றைய போட்டியிலும் மும்பை அணி 170 ரன்களை சர்வசாதாரணமாக குவிக்கும். ஏனெனில், இன்றைய போட்டி நடைபெறப் போவது இவர்களது சொந்த மைதானத்தில் என்பதால் மும்பை அணிக்கு சற்று கூடுதல் பக்க பலம் ஆகும்.\nகொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தால்\nஇளம் வீரர் சப்மான் கில், அணியின் தொடக்க வீரராக சமீபத்தில் நடைபெற்ற போட்டிகளில் உருவெடுத்துள்ளார். இவர் தொடக்க வீரராக களமிறங்கிய நான்கு போட்டிகளில் 3 முறை அரை சதத்தை கடந்து உள்ளார். எனவே, அணிக்கு சிறப்பான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் இவர் இன்றைய போட்டியில் அபாரமாக செயல்படுவார் என எதிர்பார்க்கலாம். மேலும், அணியில் இடம் பெற்றுள்ள மற்ற வீரர்களான கிறிஸ் லின், ஆந்திரே ரசல், தினேஷ் கார்த்திக் போன்றோரும் பேட்டிங்கில் நம்பிக்கையை அளிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். எனவே, இந்த அணி முதலில் பேட்டிங் செய்தால் 180 ரன்களை அசாத்தியமாக குவிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.\nஇன்றைய போட்டியில் யார் வெல்வார்\nசரிசம பலமுடன் விளங்கும் இவ்விரு அணிகளும் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கியிருக்கின்றன. கொல்கத்தா அணிக்கு இன்றைய வெற்றி மிக முக்கியமானதாகும். ஒருவேளை இந்த அணி தோற்றால் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிவிடும். இன்றைய போட்டியில் வான்கடே மைதானத்தில் நடைபெற இருப்பதால், டாஸ் வெல்வதும் முக்கியமான ஒன்றாகும். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரிய���கத் திகழும் வான்கடே மைதானம் சுலபமாக 170 ரன்களை கடக்கக்கூடிய மைதானங்களில் ஒன்றாகும். உள்ளூரில் நடைபெறும் கடைசி லீக் போட்டியில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ் அணி, ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறுவார்கள் எனவும் கடந்த போட்டியில் வெற்றி பெற்ற திருப்தியுடன் இன்றைய போட்டியிலும் கொல்கத்தா அணி வெற்றி பெறுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஐபிஎல் 2019 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மும்பை இன்டியன்ஸ்\nஐபிஎல் புள்ளி விவரங்கள்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ்\nஐபிஎல் 2019: ஆட்டம் 47, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ்\nஐபிஎல் புள்ளி விவரங்கள்: ஆட்டம் 56, மும்பை இந்தியன்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\nஐபிஎல் 2019: கடைசி போட்டியில் வெற்றி பெற கொல்கத்தா அணியில் செய்ய வேண்டிய மாற்றங்கள்\nஐபிஎல் 2019: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள்\nஅடுத்த ஐபிஎல் சீசனில் ‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ்’ அணி கழட்டி விட வாய்ப்புள்ள 3 முக்கிய வீரர்கள்.\nஐபிஎல் 2019: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs மும்பை இந்தியன்ஸ், ஒரு முன்னோட்டம்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து வெளியேறிய பிறகு ஜொலித்த மூன்று வீரர்கள் வீரர்கள்\n2019 ஐபிஎல் சீசனின் டாப் 3 ஆல்-ரவுண்டர்கள்\nஐபிஎல் 2019 :ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற போகும் அணிகள் எவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/mag/kamadenu-14-07-19/cinema", "date_download": "2019-07-21T19:36:06Z", "digest": "sha1:MJILCRL3MMOI7QM46M3ZGKGAURF3PLFM", "length": 6083, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "காமதேனு - Latest Tamil News | Tamil Online news | Cinema News | kamadenu", "raw_content": "\nகார்ப்பரேட் காட்டுக்குள் சமூக விலங்கு- ‘ஆடை’ இயக்குநர் ரத்னகுமார்\nமேயாத மான்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ரத்னகுமார், தனது அடுத்த படமான ‘ஆடை’ மூலம் பரபரப்பைக் கிளப்ப வருகிறார்....\nராட்சசி - திரை விமர்சனம்\nஅரசுப் பள்ளிக்கு தலைமை ஆசிரியராகப் பணிபுரிய வருகிறார் கீதா ராணி (ஜோதிகா)....\nமார்வல் சினிமாட்டிக் உலகில் 23-வது படம். `அவெஞ்சர்ஸ் எண்ட்கேமின்' தொடர்ச்சி, இதுவரை மார்வல் படங்களின் மையப்புள்ளியாக இருந்த அயர்ன் மேன் கதாபாத்திரத்தின் மறைவுக்குப் பின் வரும் கதை என ‘ஸ்பைடேர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்' படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்க பல காரணங்கள�� உள்ளன. எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா படம்\nதனுஷுடன் ஒரு படம் நடிக்கணும்- க்யூட் க்ரிஷாவிடம் ஒரு ஸ்வீட் பேட்டி\nசினிமாவைப் பத்தி ஒண்ணுமே தெரியாமத்தான் வந்தேன். இப்பதான், கொஞ்சம் கொஞ்சமா கத்துக்குறேன். தமிழ் சினிமால கத்துக்க ஏராளமான விஷயங்கள் இருக்கு” என்று ஆர்வம் ததும்ப பேசுகிறார் நடிகை க்ரிஷா க்ரூப்....\nதினேஷுக்கு எப்பவுமே பொருத்தமான ஜோடி நான்தான்- காதல் கணவருக்காக உருகும் ரக்‌ஷிதா\nபிரிவோம் சந்திப்போம்’ தொலைக்காட்சித் தொடர் மூலம் தமிழ் நெஞ்சங்களில் நீங்காத இடம்பிடித்த தினேஷ் – ரக்‌ஷிதா ஜோடி, எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர்...\n`மான்ஸ்டர்' பட வெற்றியைத் தொடர்ந்து பிரியா பவானி ஷங்கருக்கு வாய்ப்புகள் குவிகின்றன...\nஅரேபிய ரோஜா 19: ராஜேஷ் குமார்\nமுடிவற்ற சாலைகள்.. 9: எஸ்.ராமகிருஷ்ணன்\nகுவியமில்லா ஒரு காட்சிப்பேழை- மதன் கார்க்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/today-rasipalan-10-07-2019/", "date_download": "2019-07-21T19:28:05Z", "digest": "sha1:4D2HSHARRGSU46HT3H4KDC3ML3QCRONL", "length": 12564, "nlines": 59, "source_domain": "www.tamilaruvi.news", "title": "இன்றைய ராசிபலன் 10.07.2019", "raw_content": "\nக. பொ. த. உயர்தர பரீட்சை ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் ஆரம்பம்\nதள்ளாத வயதில் பொல்லூன்றாமல் சைக்கிளோட்டி சாதிக்கும் வயோதிப தமிழ்த்தாய்\nதனது குறைபாட்டை கூறிய ரணில்\nHome / ஜோதிடம் / இன்றைய ராசிபலன் 10.07.2019\nமேஷம்: உங்களுடைய அறிவாற் றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் பயனடைவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாய்வழியில் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சிகள் பலிதமாகும். அமோகமான நாள்.\nமிதுனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த வேண்டுமென்ற முடிவிற்கு வருவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டார்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். வியாபாரத்த��ல் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.\nகடகம்: எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காவிட்டாலும், எதிர்பாராத இடத்திலிருந்து வந்து சேரும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். தாயாருக்கு அசதி, சோர்வு வந்து விலகும். புது வேலை அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் நிம்மதி கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nசிம்மம்: ராஜதந்திரமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபல மாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் நினைப்பதை முடித்து காட்டுவீர்கள். தைரியம் கூடும் நாள்.\nகன்னி: காலை 9 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வீண் டென்ஷன் வந்துச் செல்லும். பிற்பகல் முதல் குடும்பத்தில் அமைதி நிலவும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரி மதிப்பார்.\nதுலாம்: காலை 9 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். மனதில் பட்டதை பளீச்சென்று பேசி மற்றவர்களின் விமர்சனத்திற்குள்ளாவீர்கள். வியாபாரத் தில் சிறுசிறு நஷ்டங்கள் ஏற்படக்கூடும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து போகும்.\nவிருச்சிகம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள்.\nதனுசு: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். நம்பிக்கைக்குரிய வரை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும்.\nமகரம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றிய மைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் வரும். உத்யோகத்தில் செல்வாக்குக் கூடும்.\nகும்பம்: காலை 9 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் வந்துச் செல்லும். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். உடல் நலம் சீராகும். புது முடிவுகள் எடுப்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் எதிர்ப்புகள் அடங்கும்.\nமீனம்: காலை 9 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவ தால் பழைய பிரச்னைகளை நினைத்துப் பார்த்து கோபப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம்.\nTags இன்றைய ராசிபலன் இன்றைய ராசிபலன் 10.07.2019 ராசிபலன் ராசிபலன் 10.07.2019\nPrevious இன்றைய ராசிபலன் 08.07.2019\nNext இன்றைய ராசிபலன் 11.07.2019\nமேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/2018/05/", "date_download": "2019-07-21T19:04:24Z", "digest": "sha1:SRJWQ5RJ2UPXTWRDLWSKCV4SXKF36HOW", "length": 19403, "nlines": 137, "source_domain": "hindumunnani.org.in", "title": "May 2018 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nஇந்துக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து மே 12 ல் – மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் பத்திரிக்கை அறிக்கை..\nMay 8, 2018 பொது செய்திகள்#antihindu, #Hindumunnani, #ஆர்பாட்டம், #காடேஸ்வரா_சுப்பிரமணியம், #தலித், #முஸ்லிம் #பயங்கரவாதம், #மே12Admin\nதேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பொம்மி நாயக்கன்பட்டியில் அப்பாவி தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதலை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.\nஇந்த ஊரில் சுமார் 1200 முஸ்லீம் குடும்பங்களும் 400 இந்து குடும்பங்களும் வசித்து வருகின்றனர். இந்த இந்து குடும்பங்களை மதம்மாறுமாறு முஸ்லீம் அமைப்பை சேர்ந்தவர்கள் தொடர்ந்து மிர���்டி வந்துள்ளனர் மதம்மாற மறுத்த காரணத்தாலும் இவர்களது அராஜகத்தை எதிர்த்த காரணத்தாலும் இந்துக்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nபொம்மிநாயக்கன் பட்டி என்று நெடுங்காலமாக இருந்து வந்த ஊரின் பெயரை துலுக்கன் பட்டி என்று மாற்ற முஸ்லீம்கள் முயற்சித்து வருகின்றன்.\nஅரசு பள்ளி கூடத்தை ஆக்கிரமித்து கொண்ட முஸ்லீம்கள் அதை அல்அமீன் இஸ்லாமிய மண்டபம் என பெயரிட்டு சட்டத்துக்கு புறம்பாக தங்கள் நிர்வாகத்துக்கு கீழ் கொண்டு வந்து விட்டனர்.\nபெரியகுளம் சுப்பிரமணியர் கோயிலுக்கு சொந்தமான 1.5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கொண்ட முஸ்லீம்கள் ஈத்கா மைதானம் என பெயரிட்டு அங்கே தொழுகை நடத்தி வருவதோடு போலி ஆவணங்களை தயாரித்து கோயில் நிலத்தில் மசூதி கட்ட முயற்சித்து வருகின்றனர்.\nபஞ்சாயத்து பொது தண்ணீரை மசூதிக்கும் தங்கள் தோட்டத்துக்கும் குழாய் மூலம் சட்ட விரோதமாக எடுத்து வருகின்றனர்.\nஇதை எல்லாம் எதிர்த்த இந்துக்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் ஆதாரம் பெற்று அரசு அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஅரசு அதிகாரிகளின் இந்த செயலை இந்து முன்னணி கண்டிக்கிறது. இந்த மோசடிகளுக்கு துணை போன அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் அரசை கேட்டுக்கொள்கிறோம்..\nமேலும் முறையாக விசாரித்து மேற்குறிப்பிட்ட விசயங்களுக்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nகடந்த சில நாட்களுக்கு முன்பாக தலித் மக்களின்\nசவஊர்வலம் எப்போதும் செல்லும் பாதையில் சென்ற போது அதை தடுத்த முஸ்லீம்கள், சரமாரியாக கற்களை வீசி கடுமையாக தாக்கியுள்ளனர்.\nகாவல் துறையில் இந்துக்களின் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது ஆனால் இரண்டு தரப்பிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅடிவாங்கியவன் மீது வழக்கு போடுவது எந்த வகையில் நியாயம் என இந்து முன்னணி கேள்வி எழுப்புகிறது.\nசவஊர்வலத்தில் தாக்குதல் நடத்திய யாரையும் காவல் துறை செய்யவில்லை. காவல்துறையின் இந்த கையாளாகாத போக்கால் ஊக்கம் பெற்றவர்கள் கோவில் திருவிழாவில் புகுந்து பிளக்ஸ் பேனர்களை கிழித்து தகறாறு செய்துள்ளனர். அப்போதும் காவல் துறை யாரையும் கைது செய்யவில்லை.\nசில காவல்துறை அதிகாரிகளே பயங்கரவாதிகளோடு சேர்ந்து கொண்டு கலவரத்தை நடத்தியுள்ளனர் என அங்குள்ள மக்கள் பேசிக்கொள்கின்றனர்.\nகாவல்துறை இஸ்லாமிய அடைப்படை வாதிகளின் வன்முறையை வேடிக்கை பார்த்ததின் விளைவாக கடந்த 5.5.18 அன்று காலை நன்கு திட்டமிட்டு வெளியூரிலிருந்து பயங்கரவாத அமைப்புகளின் ஆட்கள் சுமார் 1000 பேரை அழைத்து வந்து இந்துக்களின் வீடுகளுக்குள் புகுந்து பெண்கள் குழந்தைகள் என கண்ணில் பட்டவர்களை எல்லாம் உருட்டை கட்டை அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர். இதில் பலர் காயம் அடைந்துள்ளனர். வீடுகள் கடைகள் வாகனங்கள் தீ வைத்து கொழுத்தப்பட்டுள்ளன.\nஇந்த தாக்குதலின் பின்னணியில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் நபர்கள் இருப்பதாக புகைப்பட ஆதாரங்கள் மூலம் தெரிகிறது.\nஇதை படம் பிடித்து போட்டோ வீடியோ என ஆதாரத்தோடு புகார் கொடுத்த போதும் வன்முறையாளர்களை கைது செய்யாமல் புகார் கொடுத்தவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.\nஇத்தனை அராஜகங்கள் தலித் மக்களுக்கு எதிராக நடைபெற்ற போதிலும்\nசிறு பிரச்சனைக்கு எல்லாம் கூக்கிரலிடும் அரசியல் கட்சிகள் தலித் மக்களுக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை..\nதலித்களுக்காக கட்சி நடத்துவதாக சொல்லும் திருமாவளவன் எங்கே போனார்.. சமூகநீதி பேசும் ஸ்டாலின், வைகோ, சீமான் கம்யூனிஸ்டுகள் என இவர்களில் ஒருவர் கூட பாதிக்கப்பட்ட தலித்களுக்காக குரல் கொடுக்காதது ஏன்\nஅடித்தவர்கள் முஸ்லீம்கள் அடிவாங்கியவர்கள் இந்துக்கள் என்பதாலா.. அப்படி என்றால் முஸ்லீம்கள் தலித்களை அடித்தால் இவர்கள் வரமாட்டார்களா அப்படி என்றால் முஸ்லீம்கள் தலித்களை அடித்தால் இவர்கள் வரமாட்டார்களா இவர்கள் எப்படி தலித் தலைவர்களாக இருக்க முடியும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்\nஇவர்களது போலி தலித் அரசியல் தற்போதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருமாவளவன் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளின் கைகூலி என்பது தற்போதும் அம்பலமாகியுள்ளது. திருமாவளவனின் போலி தலித் முகமூடி இதன் மூலம் கிழிந்து போகியுள்ளது.\nதலித்களுக்கு துரோகம் செய்துவரும் இந்த அரசியல் கட்சி தலைவர்களை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இவர்களின் ஜாதி அரசியலை புறக்கணித்து இந்துக்கள் அனைவரும் ஒற்றுமைபட வேண்டும் ��ன மக்களை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nதலித் மக்களை தாக்கிய குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும், தலித்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை வாபஸ் பெற்று அவர்களை விடுதலை செய்ய வேண்டும், உடமைகளை இழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், பயங்கரவாத அமைப்புகளின் நபர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறித்தி வரும் 12.5.18 சனிக்கிழமை இந்து முன்னணி சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம், கவலை அளிக்கிறது..\nஇராம கோபாலன் அறிக்கை – அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம்\nஈரோட்டிலிருந்து சென்னைக்கு குடிநீர் வழங்க இந்து முன்னணி தீர்மானம்.\nஏறிக்குதித்திட ஒரு ஏழடிச்சுவர் – பாரதி பாஸ்கர் பட்டிமன்ற பேச்சாளர்\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம், கவலை அளிக்கிறது.. July 19, 2019\nகர்மவீரர் வழி நடப்போம் July 15, 2019\nஇராம கோபாலன் அறிக்கை – அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம் July 14, 2019\nஈரோட்டிலிருந்து சென்னைக்கு குடிநீர் வழங்க இந்து முன்னணி தீர்மானம். June 25, 2019\nஏறிக்குதித்திட ஒரு ஏழடிச்சுவர் – பாரதி பாஸ்கர் பட்டிமன்ற பேச்சாளர் June 4, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) ���ிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (177) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-07-21T18:57:54Z", "digest": "sha1:OVQTDO2LYNSB3FW63LVBFFOITG73FREC", "length": 11686, "nlines": 58, "source_domain": "mujahidsrilanki.com", "title": "நபியவர்கள் சிலருக்காய் சிலசட்டஙகளைத் தளர்த்தினார்களா!!!!!!!!!!!!!!!!!!! - Mujahidsrilanki", "raw_content": "\nநபியவர்கள் சிலருக்காய் சிலசட்டஙகளைத் தளர்த்தினார்களா\nஜாபிர் ரலியல்லாஹ் அன்ஹ் அவர்களிடத்தில் ஸகீப் கோத்திரத்தினர் நபியவர்களிடத்தில் பைஅத் செய்த போது நடந்த நிகழ்வைப் பற்றிக் கேட்டேன். அதற்கு ஜாபிர் அவர்கள் ‘நாம் தர்மமோ ஜிஹாதோ செய்ய மாட்டோம் என்று கூறினார்கள்.’அதற்கு பின் நபியவர்கள் ‘இஸ்லாத்தை ஏற்றால் அவர்கள் தர்மம் செய்வார்கள் இன்னும் ஜிஹாதும் செய்வார்கள்’ என்று சொல்வதைக் கேட்டேன் என்று ஜாபிர் ரலியல்லாஹ் அன்ஹ் அவர்கள் கூறினார்கள். அபுதாவுத்:3025\nஇந்த ஹதீஸ் ஹஸன் தரத்தில் பதியப்பட்ட ஆதாரபூர்வமான செய்தி. ஆனால் இந்த செய்தில் நபியவர்கள் மாற்று மதத்தினரோடு விட்டுக் கொடுப்புக்கள் செய்தார்கள் என்பதற்கு எந்த வகையிலும் ஆதாரம் கிடையாது. மார்க்கத்தில் இஸ்லாத்தை ஏற்பவர் நான் இதனைச் செய்ய மாட்டேன் என்று நிபந்தனையிட்டால் அதை அங்கீகரிக்க நபியவர்களுக்கு எந்த வகையிலும் அதிகாரம் கிடையாது. ஆதனைப் பின்வரும் வசனம் தெளிவாகவே சொல்கிறது. யுனுஸ்:15, ஹாக்கா :44\nஅவ்வாறு நபியவர்கள் சிலரிட்ட நிபந்தனையை ஏற்றார்கள் என்றால் அது வஹியின் அடிப்படையில் நிகழ்ந்தது என்றே புரிந்துகொள்ள வேண்டும். இல்லையெனில் 50 நேரத் தொழுகையை மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ‘இந்த உம்மத் அவற்றை நிறைவேற்றாது’ என்ற சொன்ன போது ‘இயலுமானவர்கள் 50 ஐத் தொழட்டும் இயலாதவர்களைப் பார்த்து நீங்கள் சொன்னது போன்று சலுகை வழங்குகிறேன்’ என்று சொல்லியிருப்பார்கள். அவ்வாறு சொல்லாமல் இறைவனிடமே பல முறைத் திரும்பிச் சென்று 5வரையும் குறைத்து அதற்கு மேல் இறைவனிடம் குறைத்துக் கேட்க வெட்கப்படுகிறேன் என்று சொல்லியிருக்கமாட்டார்கள். அதில் யாருக்கும் எவருக்காகவும் குறைக்க அதிகாரம் இல்லை என்பதனாலேயே நபியவர்கள் அவ்வாறு நடந்து கொண்டார்கள். இந்த செய்தியெல்லாம் புறக்கணித��து விட்டு தமக்குத் தோதுவாக சில செய்தியை வலைக்க முயல்வது நல்ல கையாளுதல் அல்ல.\nஇவையனைத்தும் இந்த செய்தியில் இதை நபியவர்கள் வஹியின் அடிப்படையில்தான் செய்தார்கள் என்பதற்கான வார்த்தைப் பிரயோகம் இடம்பெறாதிருந்தாலே. மாறாக தெளிவாகவே இதனை நபியவர்கள் வஹியின் அடிப்படையில்தான் செய்தார்கள் என்பதற்கு ஆதாரம் அந்த ஹதீஸிலேயே உள்ளது. ‘இஸ்லாத்தை ஏற்றால் அவர்கள் தர்மம் செய்வார்கள் இன்னும் ஜிஹாதும் செய்வார்கள்’ என்ற வசனம் எதிர்காலத்தைச் சொல்லும் வசனம். நபியவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை என்பது இஸ்லாத்தின் அடிப்படை. அப்படியானால் ஸகீப் கோத்திரத்தினரிடம் நபியவர்கள் இந்த நிபந்தனைகளை ஏற்றது இறைச் செய்தியான வஹியின் அடிப்படையிலேயே என்பது தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது.\nஇந்த ஹதீஸை வைத்துக் கொண்டு இஸ்லாத்திற்கு வர மறுப்பவர்களுடனும் வழிகெட்ட கொள்கையுடையோருடனும் சமரசம் செய்ய ஆதாரம் தேடுவது மனோ இச்சையைப் பின்பற்றுவோரின் போக்காகும். அப்படியேதான் விளங்குவோம் என அடம்பிடித்தாலும் இந்த செய்தியில் சரியான கொள்கையை யார் ஏற்க வருகிறாரோ அவரை ஏற்றுக்கொள்ளச் செய்ய அவருக்கு சில விடயங்களில் தளர்ந்து கொடுக்கலாம் என்ற முடிவு வருமே தவிர சரியான கொள்கையை ஏற்காது எதிர்த்துக் கொண்டிருப்பவனோடு நாம் கைகோர்க்க மார்க்கத்தை விட்டுக்கலாம் என்ற முடிவு இதில் எங்கனமும் கிடைக்காது. இது போன்ற போக்கு இறை நிராகரிப்புக்கே இட்டுச் செல்லும்.\nமுடிவக இந்த நிகழ்வு வஹியின் அடிப்படையில் நிகழ்நத்தது. இது இறைவனுக்கு உரிய அதிகாரம். இந்த அதிகாரத்தைக் கையில் எடுப்பவர்கள் இறைவனின் அதிகாரத்தில் போட்டிபோடுகிறார்கள் என்பதுவே பொருள்\nபெருநாள் இரவுகளில் நின்று வணங்கல் சிறப்பானதா\nமுல்தகா அஹ்லில் ஹதீஸ் வரலாறு 1 September 2017 2 Comments\nதொழுகையில் ஸுஜூதிலிருந்து நிலைக்கு வருவதுஎவ்வாறு\n – ஓர் அறிவொளி இயக்க வரலாறு. 7 May 2017\nஇரத்தம் உரைந்து போகும் சூழ்நிலையும் உதவிக் கரம் நீட்டும் வைட் ஹெல்மட் அமைப்பினர் 1 March 2017 1 Comment\nஆர்ப்பாட்டங்கள் பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு என்ன\nதமிழக முஸ்லிம்கள் தவற விட்ட ஓர் உலகத்தரம் வாய்ந்த இஸ்லாமிய கல்விக்கூடம். 30 January 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/10/poosani-manchurian/", "date_download": "2019-07-21T20:12:44Z", "digest": "sha1:J5YTQKQPVS6PNSTQLQ6TDZOTN63VEJ4H", "length": 9846, "nlines": 194, "source_domain": "pattivaithiyam.net", "title": "பூசணி மஞ்சுரியன்,poosani manchurian,poosani recipe list in tamil |", "raw_content": "\nமஞ்சள் பூசணிக்காய் – அரை பாகம்\nநறுக்கிய வெங்காயம் – அரை கப்\nபச்சை மிளகாய் – ஒரு தேக்கரண்டி\nஅஜினமோட்டோ – கால் தேக்கரண்டி\nஉப்பு – ஒரு தேக்கரண்டி\nமைதா – அரை கப்\nஇஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி\nவெங்காயம் – அரை கப்\nசீன உப்பு – அரை தேக்கரண்டி\nசோளமாவு – 1 1/2 தேக்கரண்டி\nஉப்பு – 2 தேக்கரண்டி\nமிளகு தூள் – அரை தேக்கரண்டி\nசர்க்கரை – அரை தேக்கரண்டி\nதக்காளி சாஸ் – 3/4 கப்\nவெங்காய தாள் – அரை கப்\nஇஞ்சி – ஒரு அங்குல துண்டு\nபூண்டு – 7 பல்\nகாய்ந்த மிளகாய் – 6\nபூசணியை துருவி நன்கு பிழிந்துவிட்டு வெங்காயம், உப்பு, அஜினமோட்டோ, இஞ்சி பூண்டு விழுது, மைதா சேர்த்து தண்ணீர் சிறிதும் இல்லாமல் பிசைந்து சிறு உருண்டைகளாக செய்யவும்.\nபின்னர் எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.\nஇஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாயை விழுதாக அரைக்கவும்.\nதக்காளி சாஸ், சோளமாவு மற்றும் மிளகுத் தூளை ஒன்றாக கலந்து வைக்கவும்.\nஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் சர்க்கரை சேர்த்து வதக்கவும்.\nபிரவுன் கலர் ஆனதும் (இதை காரமல் என்று சொல்லுவார்கள்) அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறவும்.\nபின்னர் சீன உப்பு சேர்த்து கலந்து வைத்துள்ள கலவையும் சேர்த்து கொதிக்க விடவும்.\nபொறித்து எடுத்துள்ள உருண்டைகளை கொதிக்கும் கலவையில் ஒன்றன் பின் ஒன்றாக மெதுவாக சேர்க்கவும்.\n10 நிமிடம் மிதமான தீயில் வைத்திருந்து இறக்கவும். வெங்காய தாள் தூவி பரிமாறவும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபெண்களின் சரும ஆரோக்கியத்தை காக்கும்...\nஉங்கள் வாழ்க்கையை அற்புதமாக மாற்ற...\nஉயர் ரத்த அழுத்தம் ஏற்படுத்தும்...\nதுலாம் ராசிக்காரர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள்...\nபெண்களின் சரும ஆரோக்கியத்தை காக்கும் உணவுகள்\nஉங்கள் வாழ்க்கையை அற்புதமாக மாற்ற சீரடி சாயி பாபா கூறும் அற்புதமான வழிகள்.\nஉயர் ரத்த அழுத்தம் ஏற்படுத்தும் பாதிப்புகள்\nதுலாம் ராசிக்காரர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\nஏலக்காய் தேநீரை உடனே தயாரிக்கவும் ஏலக்காய்க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா\nசோடா புட்டி கண்ணாடிக்கு GOOD BYE சொல்லுங்க… கண் பார்வை கோளாறுக்கு இது மட்டும் போதும்..\n உங்களுக்கு வழுக்கை தலை வராம இருக்கணும்னா இந்த பழத்துல ஒன்னையாவது சாப்பிடுங்க…\nது பேசக்கூடாதுன்னு சொல்றாங்களே அந்த சீக்ரெட் என்ன தெரியுமா\nகுதிகால் வலி, பித்த வெடிப்பு, பாத எரிச்சல் ஒரே இரவில் காணாமல் போகும் || foot pain home remedies\nநீங்க எந்த தேதியில் பிறந்தவர் அப்போ உங்களோட மிகப்பெரிய பலவீனம் என்னனு தெரிஞ்சுக்கலாமா\nஏழே வாரத்தில் 7 கிலோ வரை குறைக்கணுமா அப்போ இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க\nஇதை குடித்தால் போதும் வயிற்று கொழுப்பை மொத்தமாக குறைத்து விடும்,loss weight tamil tips.,udampu kuraya tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=468000", "date_download": "2019-07-21T20:26:37Z", "digest": "sha1:RGDTCCGF5Z5V5LSCIUCQLGJALO5XQGGH", "length": 8941, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "நேதாஜியின் 122-வது பிறந்தநாள் விழா: டெல்லியில் அவரது நினைவாக அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி | Netaji Subhash Chandrabose's 122th birthday ceremony: Prime Minister Narendra Modi opened the museum in his memory in Delhi - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nநேதாஜியின் 122-வது பிறந்தநாள் விழா: டெல்லியில் அவரது நினைவாக அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி\nடெல்லி: இந்திய தேசிய ராணுவம் என்ற படைப்பிரிவை ஏற்படுத்தி நாட்டின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை தொடங்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 122-வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகத்தை திறந்துவைத்தார். நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் குழந்தை பருவம் தொடங்கி, சுதந்திரப் போராட்டத்தில் அவரது வீரதீர செயல்பாடுகள் குறித்து விளக்கும் வகையில் அருங்காட்சியகம் டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி இன்று திறந்துவைத்து பார்வையிட்டார். 'ஆசாத் கி தீவானே' என பெயரிடப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில், சுதந்���ிரப் போராட்டக் காலத்தை விளக்கும் ஓவியங்கள், நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் புகைப்படங்கள் என ஏராளமான அரிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. நேதாஜியுடன் பணியாற்றிய சுதந்திரப் போராட்ட தியாகிகளையும் பிரதமர் மோடி சந்தித்தார். மேலும் ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் பஞ்சாப் மாநிலத்தில் அம்ரிஸ்டர் நகரில் ஜாலியன் என்ற இடத்தில் ஜெனரல் டயர் என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் ஆங்கிலேய ராணுவம் அங்கு கூடியிருந்த பொதுமக்களை சுட்டதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.\nஇரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்திய வரலாற்றில் கருப்புதினமாக பதிவான இந்நாளை நினைவுகூரும் வகையில், டெல்லியில் உள்ள செங்கோட்டையில் ஜாலியன்வாலாபாக் நினைவு அருங்காட்சியகத்தையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த அருங்காட்சியகத்திற்கு யாத்-இ-ஜாலியன் என்று பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா டெல்லி அருங்காட்சியகம் பிரதமர் மோடி\nஒடிசாவில் முதல் வெளிநாட்டு தபால் அலுவலகம்\nமத்திய சுகாதார அமைச்சகத்தின் மருத்துவமனை ஒழுங்குமுறை சட்டத் திருத்த வரைவு வெளியீடு\nவீரர்களின் கவுரவத்துக்கு தீங்கிழைக்க மாட்டேன்: அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி\nசன்மானம் அறிவிக்கப்பட்ட 2 நக்சல்கள் போலீசில் சரண்\nதிருவனந்தபுரத்தில் அபராத தொகையுடன் கம்பி நீட்டிய எஸ்ஐ கைது\nசர்ச்சைக்குரிய பெண் எழுத்தாளர் தஸ்லிமா விசா காலம் ஒரு ஆண்டு நீட்டிப்பு: டிவிட்டரில் விடுத்த வேண்டுகோள் ஏற்பு\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n22-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/03/blog-post_571.html?showComment=1332391292136", "date_download": "2019-07-21T19:10:23Z", "digest": "sha1:AOIFHVDSBWTZZ5ZWEXQG3LYIQUX7TPUK", "length": 17705, "nlines": 291, "source_domain": "www.madhumathi.com", "title": "வேட்கை வேகம் எடுக்கிறது - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » உயிர் , கவிதை , புறக்கவிதை , வாழ்க்கை , வேகம் , வேட்கை » வேட்கை வேகம் எடுக்கிறது\nஇவன் எப்படி வாழப்போகிறான் என\nசில பேரை பரிதாபமாக பார்த்தபடி..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: உயிர், கவிதை, புறக்கவிதை, வாழ்க்கை, வேகம், வேட்கை\nஇவன் எப்படி வாழப்போகிறான் என\nசில பேரை பரிதாபமாக பார்த்தபடி..//\nஎத்தனைப் பொருள் பொதிந்த வரிகள்\nதனக்கெனத் தனித் தகுதி பெற்றவை\nஎன்ன அருமையான வரிகள். பலமுறை செத்தவனுக்கு ஒருமுறையேனும் வாழ வேண்டுமென்ற வேட்கை வேகமெடுக்கவே செய்கிறது... இந்த வரிகளை இன்னும் அசை போட்டு ரசித்தபடி இருக்கிறேன். சிறு இடைவெளிக்குப் பின் வந்தாலும் நிறைவான பா வழங்கினீர் கவிஞரே...\nநிறைய அர்த்தங்கள் பொதிந்த வரிகள்\nஇதைத்தான்‘இது முடிவின் ஆரம்பம் அல்ல. ஆரம்பத்தின் முடிவு’என்று காலம் சென்ற சர்ச்சில் சொன்னதாக நினைவு.\nசுவையை ருசிக்க ஆசை இருக்கும் என்பதை\nஅந்த வேகத்துலதான் அவன் வாழ்க்கையே அடங்கியிருக்கு சகோ\nஒவ்வொன்றும் அருமையான வரிகள். அர்த்தமுள்ளவை...\nஅஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ\nதோல்விக்கு பின் வெற்றி போல உற்சாக மூட்டும் வரிகள் அருமை சகோ .\nஅருமையான கவிதை - விசயமுள்ள கவிதை\nஇவன் எப்படி வாழப்போகிறான் என\nசில பேரை பரிதாபமாக பார்த்தபடி..//அருமையான கவி\nஅதன் பெறுமதியை உணர்ந்ததால் தான் வாழ வேண்டியிருக்கிறது சகோ..\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nதொடரால் அறியப்படும் சான்றோர் இப்பகுதியில��ருந்து வினாக்கள் கேட்கப்படும்.எனவே அறிந்து கொள்ளுங்கள்.. “நாளும் இன்னிசையால் தமிழ் ...\nகவிஞரேறு வாணிதாசன் இயற்பெயர்: அரங்கசாமி என்ற எத்திராசலு புனைப்பெயர்: ரமி ஊர்:வில்லியனூர்(புதுவை) பெற்றோர்: அரங்க திருக...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nTNPSC - தொடரும் தொடர்பும் அறிதல் - பொதுத்தமிழ் - இலக்கணப்பகுதி\nதொடரும் தொடர்பும் அறிதல் கொடுக்கப்பட்டுள்ள தொடருக்கு தொட...\nஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி\nவ ணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதெல்லாம் பொருத்துக என்ற பகுதியில் அதிகமாக நூல் நூலாசிரியர்கள் பற்றி வினாக்...\nடி.என்.பி.எஸ்.சி - தமிழ்நாட்டில் உள்ள மின்னுற்பத்தி நிலையங்களின் பட்டியல்\nவ ணக்கம் தோழர்களே.. தமிழகத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களை நாம் தெரிந்து கொள்ளுதல் அவசியமாகும்.கடந்த முறை நடந்த தேர்வுகளில் அதி...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTQwMDE0Nw==/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D,-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE", "date_download": "2019-07-21T19:27:14Z", "digest": "sha1:3ZUZLDXHWYL6PLN752256JKHRGPTVKSH", "length": 6327, "nlines": 65, "source_domain": "www.tamilmithran.com", "title": "சசிகுமார், சரத்குமார் இணைந்த நா நா", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தினமலர்\nசசிகுமார், சரத்குமார் இணைந்த நா நா\nவிஜய் ஆண்டனி நடித்த சலீம் படத்தை இயக்கிய நிர்மல் குமார், அடுத்து சசிகுமார், சரத்குமார் இணைந்து நடிக்கும் படத்தை இயக்குகிறார். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.மோகன்ராம் தயாரிக்கிறார். ஹர்ஷா வர்தன் ராமேஷ்வர் என்ற புதுமுகம் இசை அமைக்கிறார், கணேஷ் சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.\nஹீரோயின் இன்னும் முடிவாகாத நிலையில் இதன் படப்பிட��ப்புகள் மும்பையில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் சரத்குமார், சசிகுமார் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. சரத்குமார் வில்லனாக நடிக்கிறார். இந்த படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடக்கிறது. படத்திற் நா நா என்று தலைப்பு வைத்து, முதல் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.\nதீவிரவாதிகள் அடுத்தடுத்து அட்டகாசம் பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு பெண் மனித குண்டு தாக்குதல்: 7 பேர் பலி: 40 பேர் காயம்\nமன அழுத்தம் பற்றி நடித்து கொண்டிருந்தபோது நகைச்சுவை கலைஞர் மஞ்சுநாத் மேடையில் சுருண்டு விழுந்து சாவு: 36 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபம்\nசவுதி சிறை பிடித்த ஈரான் எண்ணெய் கப்பல் விடுவிப்பு\nடிரம்பின் ‘கோ பேக்’ டிவிட்டர் எதிரொலி இந்து சாமியார் மீது அமெரிக்காவில் தாக்குதல்\nமேடையில் மயங்கி விழுந்து உயிரிழந்த 'காமெடியன்'\nபா.ஜ.க- வில் சேருமாறு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nஅமர்நாத் யாத்திரை பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு\nமுழு அரசு மரியாதையுடன் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உடல் தகனம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக டி.ராஜா ஒருமனதாக தேர்வு\nஉத்தரப்பிரதேசத்தில் முதியவருக்கு ரூ.128 கோடி மின்கட்டண பில்......அதிர்ச்சி கொடுத்த மின்வாரியம்\nஎனக்கு ஒரு சமூக அக்கறை உண்டு என்று செயல்பட்ட சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்துகொள்கிறேன்: வைரமுத்து பேச்சு\nசூர்யாவின் கருத்தில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை: திருமாவளவன் எம்.பி. பேச்சு\nமணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த திருநாவலூர் போலீஸ் நிலைய காவலர்கள் பணியிடமாற்றம்\nநாளை விண்ணில் ஏவப்படவுள்ள சந்திரயான்-2 விண்கலம் ஏவப்படுவதற்கான கவுன்ட்டவுன் தொடங்கியது\nவிடுமுறை தினமான இன்று அத்திரவரதரை தரிசிக்க கூட்டம் குறைந்தது\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/62685", "date_download": "2019-07-21T19:28:05Z", "digest": "sha1:XXPMPAMVYOGWQ445Q2WWLZ72ZRVT4TZD", "length": 6101, "nlines": 100, "source_domain": "www.vvtuk.com", "title": "இன்றைய நாளில் சாதனை படைத்த- நீச்சல் வீரன் நவரத்தினசாமி அவர்களது கடல் கடந்த சாதனை (25.03.2014) | vvtuk.com", "raw_content": "\nHome கட்டுரைகள் இன்றைய நாளில் சாதனை படைத்த- நீச்சல் வீரன் நவரத்தினசாமி அவர்களது கடல் கடந்த சாதனை (25.03.2014)\nஇன்றைய நாளில் சாதனை படைத்த- நீச்சல் வீரன் நவரத்தினசாமி அவர்களது கடல் கடந்த சாதனை (25.03.2014)\nPrevious Post இத்தாலிய தொலைக்காட்சியில் தமிழர் இனப்பிரச்சனை.... Next Postதாஸ் மற்றும் ரசி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் வல்வை அணி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nவல்வை றெயின்போ விளையாட்டுக்கழகத்தின் 76ம் ஆண்டு நிறைவு விழா மென்பந்தாட்டத்தில் இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றது வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகம் வல்வை ரேவடி விளையாட்டுக்கழகம் ஆகிய கழகங்கள் தகுதி பெற்றது.\nVEDA கல்வி நிலையத்தில் பணிபுரிவதற்கு புதிதாக ஆட்கள் தேவை\nAustralia வல்வை குளிர்கால ஒன்றுகூடல் 2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2019\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்தமாரி அம்மன் இந்திரவிழா 2019 – கnணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 8ம் நாள் வேட்டைத்திருவிழா.பகுதி-04 12.04.2019\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -8 – Year 8\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -7 – Year 6\nAustralia வில் கடந்த 30/6/2019 இல் மிகச்சிறப்பாக நடைபெற்ற கணிதவிழா.\nசிதம்பர கணிதப்போட்டியில் முதல் 100 இடங்களை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான இரண்டாம்கட்ட பரீட்சை இன்று சிதம்பரா கல்லூரியில் நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://asiriyarplus.blogspot.com/2017/12/", "date_download": "2019-07-21T20:13:14Z", "digest": "sha1:7WIHVBMHE34XO4UKXYOPBXUNAKCL5PV2", "length": 75436, "nlines": 847, "source_domain": "asiriyarplus.blogspot.com", "title": "December 2017 - asiriyarplus", "raw_content": "\nபொங்கல் ஸ்பெஷல் - பல வகையான பொங்கல் மற்றும் வடைகள் செய்முறை...\nமிளகு பொங்கல் பச்சரிசி - 2 கப் பயத்தம் பருப்பு - ஒரு கப் மஞ்சள் தூள் - இரண்டு சிட்டிகை மிளகு - ஒன்றரை மேசைக்கரண்டி சீரகம்...\nவரையறுக்கப்பட்ட விடுப்பு (R .L ) நாட்கள் -2018\nபொங்கல் ஸ்பெஷல் - பல வகையான பொங்கல் மற்றும் வடைகள் செய்முறை...\nமிளகு பொங்கல் பச்சரிசி - 2 கப் பயத்தம் பருப்பு - ஒரு கப் மஞ்சள் தூள் - இரண்டு சிட்டிக�� மிளகு - ஒன்றரை மேசைக்கரண்டி சீரகம்...\nதீபாவளி ஸ்பெஷல் 30 வகை ஸ்வீட், காரம் - தீபாவளி ஸ்பெஷல்\nப ண்டிகைகளின் ராணி என்றால், அது தீபாவளிதான் பல நாட்களுக்கு முன்பிருந்தே 'கவுன்ட் டவுன்’ கொடுத்துக்கொண்டு, டிரெஸ், பட்டாசுகளைப் பார்த்த...\nஆசிரியர்களின் நலன் சார்ந்து இதுவரரை வந்துள்ள அரசாணைகளின் தொகுப்பு மற்றும் விளக்கம்\nகற்பித்தலுக்குப் பயன்படும் Android செயலிகள்.\nEMIS UPDATION 03.01.2018 குள் முடிக்க வேண்டும் - பிறகு தான் STUDENT ID CARD விண்ணப்பித்தல் வேண்டும் - செயல்முறைகள்\nவரப்போகும் சட்டமன்ற தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பிக்கிறேன் - நடிகர் ரஜினிகாந்த்\nபோட்டித் தேர்வு: மாணவருக்கு இலவச கையேடு : 70 ஆயிரம் மாணவர்களுக்கு பயன்\nநீட், ஐ,ஐ.டி., போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சிறப்பு கையேடுகள் வழங்கியுள்ளது. 'நீட்', ஐ.ஐ.டி., ஜே.இ.இ. போன்ற தகுதித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த சிறப்புமையங்கள் துவக்கப்பட்டுள்ளன.\nSSA - 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் எஸ்எஸ்ஏ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மாற்றம்: மாநிலதிட்ட இயக்குநர் கே.நந்தகுமார் உத்தரவு\nஅனைவருக்கும் கல்வி இயக்கக (எஸ்எஸ்ஏ) மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களில் 3 ஆண்டுக்குமேல் பணியில் உள்ளவர்களை ஆசிரியர்\nஆந்திரா : அனைத்து அரசுப்பள்ளிகளில் SMART CLASS - அரசு அதிரடி\nJACTTO GEO - சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் - அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\n‘கனவு ஆசிரியர்’ விருது மாவட்டத்துக்கு 6 ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க குழுக்கள் அமைப்பு\nதமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:–\nஆண்டுவிழா கொண்டாட பள்ளிகளுக்கு ரூ.42 லட்சம் ஒதுக்கீடு\nஅரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், ஆண்டுவிழா கொண்டாட, 41.92 லட்சம் ரூபாய் நிதி, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை, அந்தந்த பள்ளி மேலாண்மை குழுவின், வங்கி கணக்கு எண்ணில் பரிமாற்றப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகற்றல் விளைவு குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி\nகற்றல் விளைவுகள் குறித்து, தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான, கற்பித்தல் பயிற்சி வகுப்பு, வரும் 3ம் தேதி துவங்குவதாக, அதிகாரிகள் தெர���வித்தனர்.\nபோலீஸ் வேலைக்கு விண்ணப்பம்:கமிஷனர் ஆபிசில் உதவி மையம்\nபோலீஸ் வேலைக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்க, கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.\nEMIS : ஆதார்' பதிவுக்கு நாளை கடைசி: ஆர்வம் காட்டாத பள்ளிகள்\nதமிழகத்தில், அனைத்து வகை பள்ளிகளின் தகவல்களை திரட்டும் நோக்கில், 2012ல், பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை (எமிஸ்) இணையதளம் கொண்டுவரப்பட்டது. இதில், மாவட்ட வாரியாக, பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின், அனைத்து வகை தகவல்களும் உள்ளீடு செய்யப்பட்டு வருகிறது.\nதனித்தேர்வர்களுக்கு அவகாசம் : அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.\n10-ம் வகுப்பு தனித்தேர்வர்கள் தாக்கல் முறையில் பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.\n2018-ம் ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க ஏற்கனவே அறிவித்த கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.\nTNTET - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்\nராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலராக திரு. டி. பிரேம் அவர்கள் நியமனம் பள்ளிக் கல்வி இயக்குனர்\n01.12.2017 ன் படி மாவட்ட வாரியாக காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள்\nவருமான வரி வரம்பு குறைப்பு\nரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையில் வருமானம் உள்ளவர்களுக்கு 2016-17-ம் ஆண்டில் 10% வருமான வரி விதிக்கப்பட்டது. இது நடப்பு 2017-18-ம் நிதியாண்டில் 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த வரம்புக்குள் வருமானம் கொண்ட 80 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வருமான வரியில் ரூ.12,500 மிச்சமாகும்.\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ஊழல் :TRB அதிகாரிக்கு தொடர்பு\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாக கைதான கணேஷ்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.\nDSE PROCEEDINGS-அறிவியல் விழா நடத்துதல்-சார்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவர்களுக்கு அறிவுரை வழங்குதல் சார்பு\nதேர்வு நேரத்தில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாற்றம்-பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் குறையும் அபாயம்\nநிதி சார்ந்த கல்வியறிவுத்திட்டம் குறித்துபள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\nஅனைத்து பள்ளிகளுக்கும் நிதி வழங்க வலியுறுத்தல்\nபள்ளி ஆண்டு விழாக்களில் அரசியல்வாதிகளுக்கு அனுமதி\nபள்ளி ஆண்டு விழாக்களில், அரசியல்வாதிகள் பங்கேற்க, பள்ளிக் கல்வித்துறை அனுமதி வழங்கி உள்ளது. பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாடுவதற்கான வழிமுறைகளை, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர், நந்தகுமார், சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளார்.\nஅசாம் : பணிக்கு 30 நிமிடம் முன்னதாக வர வேண்டும் - அரசு ஊழியர்களுக்கு உத்தரவு\n'அரசு ஊழியர்கள், அலுவலகத்துக்கு தாமதமாக வரும் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இனி, 30 நிமிடத்துக்கு முன்னதாகவே வர வேண்டும்' என, அசாம் அரசு உத்தரவிட்டு உள்ளது.\nSSA - ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக மாநில திட்ட இயக்குனர் வழங்கி உள்ள அறிவுரைகள்\nஜனவரி 8-ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை\nஜனவரி 8-ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை செயலாளர் பூபதி இதனை அறிவித்துள்ளார். ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் ஆளுநர் உரையாற்றுகிறார்.\nSSA - 2017 - 18 ஆம் ஆண்டில் பள்ளிச் செல்லா/இடைநின்ற/இடம்பெயர்ந்த/தொழிலாளர்கள் குழந்தைகள் கண்டறிய மூன்றாம் கட்ட சிறப்பு கணக்கெடுப்பு ஜனவரி மாதத்தில் நடத்துதல் சார்ந்து மாநில திட்ட இயக்குனர் செயல்முறைகள்\nதனி ஊதியம் 750ஐ அடிப்படை ஊதியத்துடன் இணைத்து சரியே என நிதித்துறை பதில்\nLearning outcomes Training - கற்றல் விளைவுகள் (SSA ) சார்ந்த பயிற்சி உயர் தொடக்க நிலை (கணிதம் மற்றும் அறிவியல்) மற்றும் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான அட்டவணை வெளியீடு\nகற்றல் விளைவுகள் (SSA ) சார்ந்த பயிற்சி உயர் தொடக்க நிலை (கணிதம் மற்றும் அறிவியல்) மற்றும் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான அட்டவணை வெளியீடு.\nமத்திய அரசு அலுவலகங்களுக்கு 2018-ம் ஆண்டுக்கான விடுமுறை நாட்கள் அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு வரும் 2018-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nநீட் தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு இலவச லேப்டாப்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nநீட் தேர்வுக்காக அரசு பயிற்சி மையத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயிற்சி பெறும் 75 ஆயிரம் மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்த ஆண்டே இலவச லேப்டாப் வழ���்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nஉயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள் விபரம்.\nமாண்புமிகு பள்ளி கல்வி அமைச்சர் கணினி ஆசிரியர்கள் மாநில மாநாட்டிற்கு வருகை தருவதாக உறுதியளித்துள்ளார்..\nமாண்புமிகு பள்ளி கல்வி அமைச்சர் கணினி ஆசிரியர்கள் முதல் மாநில மாநாட்டிற்கு வருகை தர உறுதியளித்துள்ளார் ..\nஅரசாணை எண் :- 245 நாள்: 27.12.2017 | பள்ளிக்கல்வித்துறையில் 4 இயக்குனர்கள் பணியிட மாற்றம் ஆணை வெளியீடு\nஇனி Facebook பயன்படுத்தவும் ஆதார் கட்டாயம்\nஇந்தியாவில் இனி பேஸ்புக் பயன்படுத்துவதற்கும் ஆதார் அட்டை கட்டாயம் ஆக்கப்பட உள்ளது.\nஆசிரியர்கள் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nயை ஏற்க கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மறுப்பு தெரிவித்துள்ளார்.\nஅதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படும் - தமிழக அரசு\nதமிழ் வழியில் பயின்று பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படும்\nFlash News :பள்ளிக்கல்வித்துறையில் 4 இயக்குநர்கள் பணியிட மாற்றம்.\nபள்ளிக்கல்வித்துறையில் 4 இயக்குனர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனராக கண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nDEE - உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில்-தற்காலிக ஊழியர்கள் பயன்படுத்துவதை தவிர்த்திட வேண்டும் -முதலமைச்சர் தனிப்பிரிவில் கேட்ட கேள்விக்கு -திண்டுக்கல் மாவட்ட DEEO அவர்கள் அனைத்து AEEO /AAEEO அலுவலர்களுக்கு ஆணை\nதமிழகத்தில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எத்தனை\nபகுதி நேர ஆசிரியர்களை \"நோட்டீஸ் \" கொடுக்காமல் பணி நீக்கம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\n192 பேருக்கு கனவு ஆசிரியர் விருது: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nசிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் 192 பேருக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.\nதமிழக அரசு பள்ளிகளில் காலிப்பணியிட விவரம் 29ம் தேதி வரை பதிவு\nதமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையில் பணி நியமனம், பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க கணினிகள்:சொந்த கணினி கொண்டு வர வலியுறுத்தல்\nஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க தேவையான கணினிகள் மற்றும் மையங்கள் கிடைக்காமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை\nபணி நிரந்தரம் கோரி, அரசு பள்ளி பகுதி நேர ஆசிரியர்கள் இன்று போராட்டம் அறிவித்துஉள்ளனர். அனுமதியின்றி போராட்டம் நடத்துவோர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.\n'நீட்' தேர்வில் மாற்றம் : கருத்து கூற வாய்ப்பு\nஉயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வில் மாற்றம் செய்ய, மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.\nஅசத்தும் அரசு அலுவலர் தான் பணி புரியும் இடம் ஒரு கோவில்அந்த கோவிலை சொந்த செலவில் புதுப்பித்த, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்\nJACTTO GEO - வேலை நிறுத்த காலம் ஈடுசெய்தல் தொடக்க கல்வி இயக்குனரின் கூடுதல் அறிவுரைகள்\nதூத்துக்குடி - DEEO-வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு எதிர் வரும் 27.12.2017 முதல் 30.12.2017 முடிய ICT பயிற்சி மற்றும் பயிற்சி நடைபெறும் மையங்கள் விவரம்\nஇராமநாதபுரம் : 02.01.2018 அன்று உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் செயல்முறைகள்\nSSA - தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த இயக்குநர் உத்தரவு - SPD செயல்முறைகள்\nதருமபுரி - DEEO-வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு எதிர் வரும் 27.12.2017 முதல் 30.12.2017 முடிய ICT பயிற்சி மற்றும் பயிற்சி நடைபெறும் மையங்கள் விவரம்\nடிசம்பர் 31-க்கு பின் சில மொபைல் மாடல்களில் சேவை கிடையாது : வாட்ஸ் அப் அதிரடி\nநடப்பாண்டின் இறுதி நாளான டிசம்பர் 31-க்குப் பிறகு சில மொபைல் மாடல்களில் தங்களின் சேவை நிறுத்தப்பட உள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளது.\nபள்ளிக் கல்வித்துறையில் கனவு ஆசிரியர் விருது அறிமுகம் – செங்கோட்டையன்\nதமிழகம் முழுவதும் 192 ஆசிரியர்களை தேர்வு செய்து கனவு ஆசிரியர் விருது வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nTRB - சர்ச்சைக்குள்ளான பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு முடிவுகள் ரத்து\nபகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் | பட்டியல் தயாரிக்க மாநில திட்ட இயக்குனர் உத்தரவு\nகாலியாக உள்ள 2500கணினி அறிவியல் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்\nவேலூர்,திருவண்ணாமலை மாவட்ட கணினி ப��ிற்சி பற்றிய அதிகார தகவல் இதுவரை வரவில்லை- ஆனால் செய்தித்தாளில் அது பற்றிய செய்தி வந்துள்ளது.\nபள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் தடுக்க புகார் பெட்டி கலெக்டர் உத்தரவு\nதலைமை ஆசிரியர்களுக்கான கவுன்சலிங் 28ம் தேதி துவக்கம்\nஅரசு உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான கவுன்சலிங் 28ம் தேதி நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.\nஅரசுஉயர்நிலைப் பள்ளிகளில் கடந்த 4 ஆண்டுகளாக 900 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே இருந்து வருகின்றன\nபட்டதாரி M.Phil படிப்பிற்காக இரண்டாவது ஊக்க ஊதியம் வழங்குவது தொடர்பான தெளிவுரை\nதலைமை ஆசிரியர்களுக்கான கவுன்சலிங் 28ம் தேதி துவக்கம்\nஅரசு உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான கவுன்சலிங் 28ம் தேதி நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.\nடிசம்பர் 28 - திருச்சியில் TET நிபந்தனை ஆசிரியர்களின் சிறப்புக் கூட்டம்.\nகட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் காரணமாக தமிழகத்தில் TET நிபந்தனைகளால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான சிறப்புக் கூட்டம் வரும் டிசம்பர் 28 ஆம் தேதி காலை 10 மணிக்கு திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து மாவட்ட முதன்மை உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.\n🅱REAKING NEWS**அரசு பள்ளிகளில் பணிபுரியும்பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது.\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடவுச்சீட்டு (PASSPORT) பெறுவது எப்படி\n பள்ளி கல்வித்துறை உத்தரவால் ஆசிரியர்கள் கொந்தளிப்பு\nதிருவண்ணாமலைமாவட்ட ஆட்சியர் அரசு பள்ளி மாணவிக்கு அளித்த பாராட்டு\nநேற்று செய்யார் சிப்காட் லோட்டஸ் நிறுவனம் சார்பில் கல்வி துறைக்கு பல நலதிட்டங்கள் மாவட்ட ஆட்சியர் திரு.கந்தசாமி அவர்களது தலைமையில் வழங்கப்பட்டது.\nபள்ளி மாணவர்களுக்கு விடுமுறை சிறப்பு வகுப்பு\nஅரையாண்டு தேர்வு விடுமுறை துவங்கி உள்ள நிலையில், நாளை முதல், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை சிறப்பு வகுப்புகள் துவங்குகின்றன. பள்ளி மாணவர்களுக்கு, அரையாண்டு தேர்வுகள் முடிந்து, டிச., 23 முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.\n27.12.2017 அன்று மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்துக்கொள்ளும் பகுதி நேர ஆசிரியர்க���ின் விவரங்களை சேகரிக்க முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு.\nJACTTO-GEO நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - ஆசிரியர்கள் தற்காலிக பணி நீக்கம் ரத்து - உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வீட்டுக்கடன் பெற தேவையான சில முக்கிய ஆவணங்கள் பற்றி அறிந்து கொள்வோம்\nகோவை மாவட்டத்தில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஒன்றிய வாரியாக கலந்துகொண்டோர் விவரம்\nமதுரை DEEO-வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு எதிர் வரும் 27.12.2017 முதல் 30.12.2017 முடிய ICT பயிற்சி மற்றும் பயிற்சி நடைபெறும் மையங்கள் விவரம்\nகணினி ஆசிரியர்களின் மாநில மாநாட்டிற்கான பொதுக்குழு கூட்டம்..\nதமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் முதல் மாநில மாநாடு ஜனவரி, 7ல், ஈரோடு மல்லிகை அரங்கத்தில் நடக்க உள்ளது. இந்த மாநாட்டிற்கான மாவட்ட சங்க ஆயத்த பொதுக்குழு கூட்டம் கிருஷ்ணகிரியில் நேற்று நடந்தது.\nகுறுவள மைய பயிற்சி நடைபெறும் நாளன்று ஆசிரியர்களுக்கு சிறு விடுப்பு (CL) எடுக்க அனுமதி உண்டா\nமாணவர்களுக்கு படிப்பு சுமையாகக் கூடாது புத்தக மூட்டைகளை சுமக்க வைப்பது ஏற்கக்கூடியதல்ல: சிபிஎஸ்இக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nமுதலாவது வகுப்பிலேயே மாணவர்களை புத்தக மூட்டைகளைச் சுமக்க வைப்பது ஏற்கக்கூடியதல்ல. என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை செயல்படுத்த சிபிஎஸ்இக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nபணிகள் முடங்கும் அபாயம் ஜாக்டோ ஜியோ, போக்குவரத்து, ஊரக வளர்ச்சித்துறை ஜனவரி முதல் தொடர் போராட்டம்\nதமிழகத்தில் ஜனவரியில் இருந்து அடுத்தடுத்து போராட்டங்கள் வெடிக்க உள்ளன. இதை அரசு எப்படி சமாளிக்க போகிறது என்ற கேள்வி, அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளது.\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு 156 பேர் மீது வழக்கு பதிவு: அதிகாரிகள் பீதி\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட, 156 பேர் மீது, முதற்கட்டமாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த முறைகேட்டில், தேர்வு வாரியம் மற்றும் கல்வி துறை அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளதாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.\nவேலைநிறுத்தத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு, இரண்டாம் பருவத் தேர்வு விடுமுறையில், நான்���ு நாட்கள் பயிற்சி வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.\nபள்ளிகளில் பாலியல் வன்கொடுமைகளால் தற்கொலைக்கு தூண்டப்பட்டு இறந்துபோன மாணவர்கள் விவரம் கோரி கடிதம்\nDEE - திண்டுக்கல் DEEO-வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு எதிர் வரும் 27.12.2017 முதல் 30.12.2017 முடிய ICT பயிற்சி மற்றும் பயிற்சி நடைபெறும் மையங்கள் விவரம்\n32 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு எச்சரிக்கை -பள்ளி கல்வி இயக்குநர்\nசேலம் DEEO-வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு எதிர் வரும் 27.12.2017 முதல் 30.12.2017 முடிய ICT பயிற்சி மற்றும் பயிற்சி நடைபெறும் மையங்கள் விவரம்\nவிஸ்வரூபம் எடுக்கும் அரசு பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு : 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு\nஅரசு பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் புகாரின் பேரில் 100-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த 4 பள்ளிகளுக்கு \"புதுமைப் பள்ளி விருது\" - தகுதியான பள்ளிகளை தேர்வு செய்ய குழு\nவேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு எதிர் வரும் 27.12.2017 முதல் 30.12.2017 முடிய ICT பயிற்சி நடைபெறும் - ஈரோடு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்\nஅரையாண்டு விடுமுறை நாட்களில் அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்\nஇடைநிலை கல்வியில் பின் தங்கிய ஏழு மாவட்டங்கள்\nஅரசு ஊழியர்களின் கூடுதல் பொறுப்புக்கு ஊதியம் ரத்து: தமிழக அரசு உத்தரவு\nமாத ஊதியத்தில் PLI செலுத்துபவர்களின் கவனத்திற்கு\nஅழகாகும் அரசுப்பள்ளிகள்... அறப்பணியாற்றும் ஆசிரியர்கள்\nதமிழக \"TET தேர்வில்\" விரைவில் மாற்றம் - அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை\nவிடைத்தாள் வெளிட்ட விவகாரம்; டி.என்.பி.எஸ்.சி., அதிகாரி கைது\nமாவட்டந்தோறும் சிறந்த 4 பள்ளிகளுக்கு புதுமைப்பள்ளி விருது - தகுதியான பள்ளிகளை தேர்வு செய்ய தேர்வுக்குழு\nஅமைதி வழியில் கோரிக்கைகளை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம், போராட்டத்தை தவிர்ப்போம் - பகுதிநேர ஆசிரியர்கள்\n100 நாள் திட்ட பணியாளர்களை கொண்டு பள்ளிகளில் தூய்மை பணி : அமைச்சர் செங்கோட்டையன்\n100 நாள் வேலைதிட்ட பணியாளர்களை கொண்டு பள்ளிகளில் தூய்மை பணி மேற்கொள்ளப்படு���் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.\nபிளஸ் 1 பொது தேர்வுக்கான விடைத்தாள் விபரம் அறிவிப்பு\nபிளஸ் 1 பொதுத்தேர்வுக்கு, எத்தனை பக்கங்களில் விடைத்தாள் வழங்கப்படும் என்பது குறித்து, மாவட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.\nTRB : விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு\nஅரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், முறைகேடு நடந்துள்ளதா என, போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.\n'போட்டி தேர்வு மையங்கள் ஜன., இறுதிக்குள் துவங்கும்'\n''பொதுத் தேர்வுக்கான மீதி 312 போட்டி தேர்வு மையங்கள் ஜனவரி மாத இறுதிக்குள் துவங்கும்,'' என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.\nDEE PROCEEDINGS-வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு வேலை நிறுத்த காலத்தினை பணிக்காலமாக ஈடுகட்டும் வகையில் 27-12-2017 முதல் 30-12-2017 முடிய 4 நாட்கள் கணினிப்பயிற்சி\nFlash News: TET Weightage-ஆல் வேலை இழந்த ஆசிரியர்களுக்கு பிப்ரவரி மாதத்திற்குள் வேலை உறுதி - பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்.\nTET Weightage-ஆல் வேலை இழந்த ஆசிரியர்களுக்கு பிப்ரவரி மாதத்திற்குள் வேலை உறுதி - பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்.\nG.O NO : அரசாணை 253-நாள்-04.12.2017-புதுமையான விதத்தில் சிறப்பாகச் செயல்படும் பள்ளிகளுக்கு புதுமைப் பள்ளி விருது வழங்குதல் சார்ந்து ஆணை வெளியிடப்படுகிறது\nFLASH NEWS : CPS குழு - மீண்டும் கால நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு\nநிதி உதவி பெறும் பள்ளிகள்- மாற்றுப்பணி வழங்கப்பட்டுள்ள உபரி ஆசிரியர்களை மாற்றுப்பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டு தாய் பள்ளிக்கு திரும்ப உத்தரவு - செயல்முறைகள்\nTRB - உதவி பேராசிரியர் பணியிடத்திற்கு எந்த பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டம் தகுதி உடையது\nFLASH NEWS : நீதி மன்றத்தில் அளித்த வாக்குறுதியை அரசு நிறைவேற்றாவிட்டால் மீண்டும் தெருவில் இறங்கி போராடுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை - உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு JACTTO GEO கடிதம்\nமாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு - உயர் கல்வித்துறை முடிவு\n10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் பயிற்சி அமைச்சர் அறிவிப்பு\nRTI - 23.08.2010 க்கு முன்னர் வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் ஆரம்பகட்ட வேலைகள் நடந்து பி���்னர் ஆசிரியராக தேர்வு செய்யப்பட்ட ஒருவர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வேண்டுமாதகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெற்ற தகவல்\nஇடைநிலை, பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில் விரைவில் மாற்றம். தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்துத் தேர்வு\nTNOU - தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை கழகத்தில் B.Ed., படிப்பிற்காக விண்ணப்பிக்க கடைசி தேதி 30.12.17\nCPS பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் மாநிலங்களவையில் M.P பேச்சு - VIDEO\nFlash News: உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர் உயர்வு முன்னுரிமை பட்டியல் வெளியீடு\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரம் மாற்றம் : அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு\nதமிழகம் முழுவதும் மார்ச் மாதம் 16ம் தேதி தொடங்கவுள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தை மாற்றி அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் 2018-2019ம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்குகிறது.\nDSE - ஆசிரியர் விபரம் மற்றும் காலிப்பணியிட விபரம் online-ல் 26.12.2017 முதல் பதிவு செய்ய பள்ளிக்கலவி இயக்குநர் உத்தரவு. கடிதம் நாள்: 21.12.2017\nEMIS APP தற்போது இயங்கும் நிலையில் உள்ளது\n*EMIS தற்போது இயங்கும் நிலையில் உள்ளது*\nமொபைலில் EMIS TAMILNADU என் Play store-ல் பதிவிறக்கம் செய்து\nதங்கள் பள்ளியின் மாணவர்களின் பதிவுகள் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளதை எடுத்து வைத்து கொள்ளவும்.\nBIG FLASH - அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\nஜாக்டோ -ஜியோ மீது நீதிபதிகள் அதிருப்தி - விசாரணை வேறு அமர்வுக்கு மாற்றம்\nவரையறுக்கப்பட்ட விடுப்பு (R .L ) நாட்கள் -2018\nஅரசு துறைத் தேர்வுகள்: 23-இல் தொடக்கம்\nதமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் டிசம்பர் 23 முதல் 31-ஆம் தேதி வரை அரசு துறைத் தேர்வுகள் நடைபெற உள்ளன. இதுகுறித்து\nபதவி உயர்வில் தவறுதலாக option கொடுத்து குறைவான ஊதியம் கிடைத்தால் g.o 311ன்படி மீண்டும் மறுநிர்ணயம் (reoption) செய்து கொள்ளலாம்\nவேலுர் மாவட்டத்தில் 10,11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை இல்லை\nG.O NO 220 இடைநிலை ஆசிரியராக பணியாற்றி தமிழ் ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்கள் 09.12.1993 முன்னர் MEd உயர்கல்வி தகுதி பெற்றமைக்கு 3 வது ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல் ஆணை\nலஞ்சம் வாங்கிய கல்��ி அலுவலக உதவியாளருக்கு 7 ஆண்டு சிறை-நீதி மன்றம் தீர்ப்பு.\nDEE - அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வைப்பு நிதி கணக்குகள் | அரசு தகவல் தொகுப்பு மையத்தில் இருந்து மாநில கணக்காயருக்கு மாற்றம் செய்யப்பட்டது நிலுவை விவரங்கள் சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்\n748 கணினி ஆசிரியர்களுக்கான புதிய பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்\n6 மாதமாக காலதாமதமாகும் 748 கணினி ஆசிரியர்களுக்கான புதிய பணியிடங்களுக்கான அரசாணை எண் : 122 ன் படி பணிகள் நிரப்பப்படும். என்று முதலமைச்சர் தனி பிரிவு பதில் தந்துள்ளது.\nTET - சுயநிதி பள்ளிகளுக்கு TET தேர்ச்சி கட்டாயம் இயக்குனர் ஆணை\nதொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் டிஜிட்டல் முறையில் மூன்றாம் பருவத தேர்வு - SSA திட்டம்\nஇனி புதிய பாடத்திட்டத்தில் TNPSC தேர்வுகள் - தேர்வாணையம் அறிவிப்பு\nமத்திய அரசுத் திட்டங்களின் பட்டியல்\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\nவரையறுக்கப்பட்ட விடுப்பு (R .L ) நாட்கள் -2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/icc-world-cup-stadium-stats-edgbaston-1", "date_download": "2019-07-21T19:40:25Z", "digest": "sha1:OOKEGC5WDZZBWK5IDSRJ4JZS5WI4Q4Q7", "length": 14685, "nlines": 350, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "உலக கோப்பை மைதான புள்ளி விவரங்கள்: எட்க்பஸ்டன்", "raw_content": "\n2019 உலக கோப்பை தொடரின் போட்டிகள் பர்மிங்காமில் உள்ள எட்க்பஸ்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. நியூஸிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் போட்டியும், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டியும், இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதும் போட்டியும் , வங்கதேசம் மற்றும் இந்திய அணிகள் மோதும் போட்டியும் மற்றும் இரண்டாவது அரையிறுதி போட்டியும் இந்த மைதானத்தில் நடைபெற உள்ளன. இதுவரை 59 ஒருநாள் போட்டிகள் இம்மைதானத்தில் அரங்கேறியுள்ளன. அவற்றில், 11 உலக கோப்பை போட்டிகளும் அடக்கமாகும். மேலும், இந்த மைதானத்தில் பதிவு செய்யப்பட்ட பல சாதனைகளை இந்த தொகுப்பு விவரிக்கின்றது.\n408 / 9 - 2015 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 408 ரன்களை குவித்தது அதிகபட்ச ரன்களாக இந்த மைதானத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\n70 - ஆஸ்திரேலிய அணி 70 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்தது குறைந்தபட்��� ஸ்கோராக பதிவாகியுள்ளது.\n343 - இங்கிலாந்து அணியின் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் 143 ரன்களை குவித்து இந்த மைதானத்தில் அதிக ரன்களை குவித்த பட்டியலில் முன்னிலை வகிக்கிறார்.\n171 - நியூசிலாந்து அணியின் கிளன் டர்னர் 171 ரன்களை ஆட்டமிழக்காமல் குவித்தது ஒரு போட்டியில் குவித்த தனி நபர் அதிகபட்ச ரன்களாகும்.\n19 - இதுவரை இந்த மைதானத்தில் 19 சதங்கள் பதிவாகியுள்ளன.\n2 - கிரகாம் கூச் இந்த மைதானத்தில் 2 சதங்களை பதிவு செய்துள்ளார். மேலும், ரோஹித் சர்மா மற்றும் அஜிங்கிய ரஹானே ஆகியோர் தலா ஒரு சதத்தை இந்த மைதானத்தில் அடித்துள்ளனர்.\n21 - இங்கிலாந்து அணியின் டேரன் காக் 21 விக்கெட்டுகளை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறார்.\n6 / 52 - ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் 52 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றியது சிறந்த பந்துவீச்சு சாதனையாக இந்த மைதானத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\n11 - ஆஸ்திரேலிய அணியின் ராடு மார்ஸ் 11 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்து முன்னிலை வகிக்கிறார்.\n5 - இங்கிலாந்து அணியின் ஜோன்ஸ் ஒரே போட்டியில் 5 பேட்ஸ்மேன்களை ஆட்டம் இழக்கச் செய்து சாதனை படைத்துள்ளார்.\n6 - இங்கிலாந்து அணியின் மார்க்கஸ் ஆறு கேட்ச்களை பிடித்து முதலிடத்தில் உள்ளார்.\n4 - ரிச்சி ரிச்சர்ட்சன் மற்றும் கிளைன் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா நான்கு கேட்ச்களை இரு வெவ்வேறு போட்டிகளில் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nஉலக கோப்பை தொடரில் 650+ ரன்கள் அடிக்கப்பட்ட போட்டிகள் பாகம் – 1 \nஐபிஎல் ப்ளே ஆப் சுற்றை போல உலக கோப்பை தொடரில் இருக்க வேண்டும்\nஉலக கோப்பை தொடரில் ஆட்ட நாயகர்களாக விளங்கப்போகும் 3 ஜாம்பவான்கள்\nஐசிசி உலக கோப்பை மைதான புள்ளி விவரங்கள்: தி ஓவல்\nஐசிசி உலக கோப்பை 2019: காயமடைந்த வீரர்களை பற்றிய தெளிவான புதிய விவரங்கள்\nஐசிசி உலக கோப்பை மைதான புள்ளிவிபரங்கள்: பிரிஸ்டோல் கவுன்டி மைதானம்\nஉலக கோப்பை தொடரில் தங்களது அணிகளுக்காக வெற்றியைத் தேடி தரக்கூடிய 3 விக்கெட் கீப்பர்கள்\nதொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உலக கோப்பை தொடரை நம்பியிருக்கும் 3 இந்திய வீரர்கள்\nஉலககோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்று இந்தாண்டு ஐபிஎல் போட்டியில் நன்கு விளையாடி வரும் 5 வீரர்கள்\n2019 உலகக்கோப்பை: இந்தியா vs மேற்கிந்தியத் தீ���ுகள், புள்ளி விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/england-versus-afganistan-match-summary", "date_download": "2019-07-21T20:16:06Z", "digest": "sha1:ZGGXKFVE2IOPQEOLEPGRXB25F7VG6L7B", "length": 11381, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "17 சிக்ஸர்கள், 200+ ஸ்ட்ரைக் ரேட்... ஆப்கானிஸ்தானை அடித்து நொறுக்கிய தனிஒருவன்... | england versus afganistan match summary | nakkheeran", "raw_content": "\n17 சிக்ஸர்கள், 200+ ஸ்ட்ரைக் ரேட்... ஆப்கானிஸ்தானை அடித்து நொறுக்கிய தனிஒருவன்...\nஇங்கிலாந்தில் நடந்துவரும் உலகக்கோப்பையில் நேற்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து அணிகள் மோதின.\nஇதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி மைதானத்தின் நான்கு புரங்களும் சிக்ஸர் மழையாக பொழியவிட்டது. அந்த அணியின் ரூட்(88 ரன்கள்), பெர்ஸ்டோவ்(90 ரன்கள்) அதிரடியாக ஆடினாலும் நேற்றைய போட்டியில் எதிரணிக்கு சிம்மசொப்பனமாக இருந்தது இங்கிலாந்து கேப்டன் மோர்கன் தான்.\n71 பந்துகளில் 148 ரன்களை விளாசினார். மோர்கன் 28 ரன்கள் சேர்த்திருந்தபோது அவரது கேட்சை கோட்டை விட்டனர் ஆப்கானிஸ்தான் வீரர்கள். அதன் பிறகு அதிரடி காட்ட ஆரம்பித்தவர் ஆப்கான் பந்துவீச்சை சிதறடித்து விட்டார். கேட்சை மிஸ் செய்த அடுத்த 45 பந்துகளில் 120 ரன்கள் சேர்த்தார். அதிரடியாக ஆடிய மோர்கன் 36 பந்துகளில் அரைசதத்தையும் அடுத்த 21 பந்துகளில் சதத்தையும் கடந்தார்.\nஆப்கானிஸ்தானின் நட்சத்திர பந்துவீச்சாளரான ரஷித் கான் நிலைமை நேற்று பரிதாபமானது. 9 ஓவர்கள் வீசிய ரஷித்கான் 110 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 397 ரன்கள் எடுத்து. இதனையடுத்து ஆடிய ஆப்கான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்து 150 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஐசிசி அறிவித்துள்ள புதிய விதி... தப்பித்த கேப்டன்கள்... சிக்கிக்கொண்ட வீரர்கள்...\nஒரு டீ-யின் விலை 13,000 ரூபாய்.. அப்படி என்ன ஸ்பெஷல் இதில்..\nஉலகக்கோப்பை இறுதிப்போட்டி குறித்து நியூஸிலாந்து பயிற்சியாளர் பரபரப்பு கருத்து...\nராணுவ மோதலில் 76 அப்பாவி மக்கள் உயிரிழப்பு...\nஐசிசி அறிவித்துள்ள புதிய விதி... தப்பித்த கேப்டன்கள்... சிக்கிக்கொண்ட வீரர்கள்...\nஓய்வு முடிவை அறிவித்தார் தோனி- பிசிசிஐ அதிகாரியின் தகவல்...\nஇதுதான் துரதிர்ஷ்டம்- தோனி ஓய்வு குறித்து அவரது நண்பர் வெளியிட்ட புதிய தகவல்...\nசச்சின் டெண்டுல்கருக்கு \"ஹால் ஆஃப் பேம்\" விருது வழங்கி கவுரவித்துள்ளது ஐசிசி\nமுதன் முறையாக செல்ஃபீ எடுத்த தல... வைரலாகும் புகைப்படம்...\nசச்சின் டெண்டுல்கருக்கு \"ஹால் ஆஃப் பேம்\" விருது வழங்கி கவுரவித்துள்ளது ஐசிசி\n360° ‎செய்திகள் 2 hrs\nவிக்ரமுக்குத் தேவையான அந்த ஒன்று, இந்தப் படத்திலாவது கிடைத்ததா கடாரம் கொண்டான் - விமர்சனம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பான பாலியல் புகார்...\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\n3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள்\nமோடி + தேர்தல் ஆணையம் தில்லுமுல்லு கூட்டணி\nபிக்பாஸ் வீட்டில் இப்படி பண்ணலாமா...புகார் கொடுத்த சமூக ஆர்வலர்\nநான் ரவுடி இல்ல சாமி... எப்படி என்னை ரவுடின்னு சொல்றீங்க\nகணவனுடைய செல்போனில் உள்ள வாட்ஸ்-அப் சங்கதிகளை ஆராய்ந்து அதிர்ந்து போன மனைவி\nவிடுதலையானால் சசிகலாவின் அதிரடி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinthaiulagam.com/30705/", "date_download": "2019-07-21T18:58:15Z", "digest": "sha1:AVAXWQKD4OPW5LHN2GA6A2SWOIGEVB2M", "length": 8869, "nlines": 66, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "நடுவீதியில் எரித்துக் கொல்லப்பட்ட பெண் : 12 வயது மகன் அளித்த முக்கிய வாக்குமூலம்!! -", "raw_content": "\nநடுவீதியில் எரித்துக் கொல்லப்பட்ட பெண் : 12 வயது மகன் அளித்த முக்கிய வாக்குமூலம்\nஇந்தியாவின் கேரள மாநிலத்தில் பட்டப்பகலில் பெண் பொலிஸ் அதிகாரியை உயிருடன் எரித்து கொலை செய்த விவகாரத்தில் அவரது 12 வயது மகன் அளித்த வாக்குமூலம் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகேரள மாநிலத்தில் மாவேலிக்கர பகுதியை சேர்ந்த செளமியா என்ற பெண் பொலிஸ் அதிகாரியே பட்டப்பகலில் நடு சாலையில் வைத்து எரித்து கொல்லப்பட்டுள்ளார்.\nஇவருக்கும் முக்கிய குற்றவாளி அஜாஸ் என்பவருக்கும் காதல் இருந்து வந்துள்ளது. ஆனால் அஜாஸின் குணம் அறிந்த செளமியா திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.\nமட்டுமின்றி, செளமியா வேறு திருமணம் செய்து கொண்டு அவருக்கு தற்போது 3 பிள்ளைகளும் உள்ளனர். ஆன��ல் அஜாஸ் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வந்துள்ளார். மேலும் செளமியாவுடன் போன் மூலம் தொடர்பில் இருந்தும் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nமட்டுமின்றி செளமியாவை அடிக்கடி மிரட்டியும் வந்துள்ளார். ஒருகட்டத்தில் தமது உயிருக்கு ஆபத்து நேரிடலாம் எனவும், அசம்பாவிதம் ஏதும் நேர்ந்தால் அதற்கு காரணம் அஜாஸ் என்பவரே என பொலிசாரிடம் தெரிவிக்க வேண்டும் என தமது 12 வயது மகன் ரிஷிகேஷிடம் செளமியா கூறியிருந்துள்ளார்.\nதற்போது செளமியா கொல்லப்பட்ட நிலையில், சிறுவன் ரிஷிகேஷ் பொலிசாரிடம் தமது தாயார் தெரிவித்த அனைத்து சம்பவங்கலையும் விலாவாரியாக ஒப்புவித்துள்ளான். செளமியா காவல்துறையில் இணைந்த காலம் தொட்டே அஜாஸ் நோட்டமிட்டு வந்துள்ளார் என கூறப்படுகிறது.\nஇருவரும் சில காலம் நட்பாக பழகி வந்துள்ளனர். அப்போது அஜாஸிடம் இருந்து செளமியா வாங்கிய ஒன்றரை லட்சம் ரூபாயை கடந்த இரு வாரங்களுக்கு முன்னர், தனது தாயாருடன் இணைந்து சென்று திருப்பி அளித்துள்ளார்.\nஆனால் அஜாஸ் அந்த பணத்தை கைப்பற்ற மறுத்துள்ளதுடன், அவர் குடியிருக்கும் கொச்சி நகரில் இருந்து செளமியாவை மாவேலிக்கரையில் கொண்டுசென்று விட்டதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஅஜாஸ் சொந்த வேலை நிமித்தம் இரண்டு வாரங்கள் விடுப்பில் இருந்து வந்துள்ளார். ஆனால் செளமியாவை கொலை செய்யும் நோக்கிலே அவர் விடுமுறையில் இருந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.\nகொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி செளமியாவின் உடற்கூறு ஆய்வு இன்று மாவேலிக்கரை அரசு மருத்துவமனையில் நடைபெறுகிறது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி அஜாஸ் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.\nஉங்க கையில் இந்த ரேகை இருக்கா அப்போ நீங்கள் செல்லும் இடமெல்லாம் செல்வம் உங்களுக்காக...\nமே மாத ராசிபலன்கள் : 12 ராசிகளுக்கும் தனித்தனியாக\nதமிழ் புத்தாண்டு பலன்கள் 2019 : 12 ராசிகளுக்கும்\nஅதிசார குருபெயர்ச்சி 2019 : 12 ராசிகளுக்குமான பலன்கள்\nமார்ச் மாத பலன்கள் : யாருக்கு அதிர்ஷ்டம் தெரியுமா\nஅவள் பெயர் வேண்டாம் : ஒரு சாதனை மாணவியின் கதை\nஒரே மாதிரி அழகாக இருந்த இரு பெண்கள் : டிஎன்ஏ பரிசோதனையில் வெளியான உண்மை\nஎல்லை மீறிய ஜோடி, இருவருக்கும் காத்திருந்த செய்தி : வாழ்வே மாறிப்போன சோகம்\nதன்னை கடித்த பாம்பை திருப்பி கடித்த நபர் : இறுதியில் நேர்ந்த சோகம்\nவிமானத்தில் இளம்பெண் செய்த காரியம் : ஆத் திரமடைந்த பயணிகள் : 85,000 பவுண்ட் அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archives.thinakaran.lk/2011/11/05/default.asp", "date_download": "2019-07-21T19:39:22Z", "digest": "sha1:5IWL2KQ5WRJKEMDUQCQM2F5RF7JILK3P", "length": 10406, "nlines": 45, "source_domain": "archives.thinakaran.lk", "title": "தினகரன் இணையப் பதிப்பு : Thinakaran Online Edition - Lake House - Sri Lanka", "raw_content": "ஹிஜ்ரி வருடம் 1432 துல்ஹஜ் பிறை 08\nகர வருடம் ஐப்பசி மாதம் 19ம் திகதி சனிக்கிழமை SATUREDAY, NOVEMBER 05, 2011\nவளிமண்டல ஆராய்ச்சித் திணைக்களத்த நவீனமயப்படுத்த ஜப்பான், கொரியா உதவி\nஅனர்த்தங்களை முன்கூட்டியே அறியும் வசதி\nமக்களுக்கு எச்சரிக்கை விடுக்க விசேட ஏற்பாடு\n2013ம் ஆண்டுக்கு முன்னர் வளிமண்டல ஆய்வு திணைக்களத்தை நவீனப்படுத்தி அதனை தரம் உயர்த்துவதற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு கொரியாவின் கொய்கா (KOICA) மற்றும் ஜப்பானின் ஜெய்கா (JAICA) நிறுவனங் களின் நிதி உதவியின் மூலம் நடவடிக்கை எடுக்கவுள்ளது. காலநிலை பற்றி சரியான தகவல்களை முன்கூட்டியே பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்ற அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவின் எண் ணக்கருவை நிறைவேற்றுவதற்காகவே இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நான்காவது பருவப் பெயர்ச்சி மழைக் காலம் பற்றிய கருத்தரங்கு கொழும்பு ஜனாகி ஹோட்டலில் நடைபெற்ற போதே பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார். ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு காலநிலை பற்றிய தகவல்களை முன் கூட்டியே அறிவது அவசியம் என்று கூறினார்.\nதொழில்வாய்ப்பின்மையை குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இளைஞர் யுவதிகளுக்கு வருமானம் ஈட்டும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதற்கு இயலுமான விதத்தில் தொழில் மற்றும் தொழில் முயற்சி முகாமைத்துவ நிலையம் ஒன்றை தாபிப்பேன்.\n- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ\nநல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தயாரிப்பு நிறைவு\nவிரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்க ஏற்பாடு\nகற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல் லிணக்க ஆணைக்குழுவின் இறுதி யறிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமையின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்க எதிர்பார்த்திருப்பதாக ஆணைக்குழுவின் ஊடக ஆலோசகர் லக்ஷ்மன் விக்ரமசிங்க தெரிவித்தார். ஆணை��்குழுவின் இறுதியறிக்கை தயாராகியுள்ள நிலையில், இறுதிநேர செவ்விதாக்கப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. வார இறுதியில் அறிக்கை முழுமையாகத் தயாராகிவிடும் என அவர் தினகரனுக்குத் . . .\nயாழ். வலிகாமம் கல்வி வலயத்தின் தெல்லிப்பழை தந்தை செல்வா தொடக்கப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு ‘நல்லெண்ண மனப்பான்மைகளை விருத்தி செய்வோம்’ என்ற தொனிப்பொருளிலான கருத்தரங்கில், லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஆசிரிய பீடத்தின் பணிப்பாளர் சீலரத்ன செனரத் தமிழ் மொழியில் தெளிவூட்டல் சொற்பொழிவொன்றை நிகழ்த்துவதையும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெற்றோர்களின் ஒரு பகுதியினரையும் படத்தில் காணலாம். (படம்: சிறி குணசேகர)\nஉலகின் மிகவும் பலம்வாய்ந்தவர்கள் பட்டியலில் ஒபாமா முதலிடம்\n2011ஆம் ஆண்டில் உலகத்தில் மிகவும் பலம்வாய்ந்தவர்கள் பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா முதலிடத்தைப் பிடித்துள்ளார். சீனப் பிரதமர் ஹ¥ ஜிந்தாவோ, ரஷ்யப் பிரதமர் விலாடிமீர் புட்டீன் ஆகியோரைப் பின்தள்ளி அமெரிக்க ஜனாதிபதி இப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். அமெரிக்காவின் போர்பஸ் சஞ்சிகை வெளியிட்டிருக்கும் உலகில் மிகவும் பலம்வாய்ந்தவர்கள் பட்டியலின் 11வது இடத்தை . . . .\nநாடெங்கிலும் உணவு சுகாதார சோதனை\nஇணைய சேவையின் வேகத்தை பரிசீலனை செய்வதற்கு வசதி\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் கிழக்கு மாகாணம் புறக்கணிப்பு\nநைவல உயர் தொழில்நுட்ப கற்கை நிலையத்தில் ‘அக்ரோ எக்ஸ்போ 2011’ கண்காட்சியை ஆரம்பித்து வைத்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த தாவரங்களைப் பார்வையிடுவதையும், அருகில் உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்க நிற்பதையும் படத்தில் காணலாம். (படம் : சமிந்த ஹித்தட்டிய)\nதமிழ் எழுத்துக்களின் ஒலிவடிவம் உண்டாக அணுத்திரள்களின் ஒலியே முதற் காரணம்\nமார்பக புற்றுநோய் ஆண்களுக்கும் வரலாம்\nஎஇலங்கை அணி 413 ஓட்டங்கள்\n“பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு கறுப்பு நாள்”\nவெந்த புண்ணில் வேல் பாய்;ச்சுகிறார்கள மத்திய அரசு மீது முதலமைச்சர் nஜயலலிதா சாடல்\nபெட்ரோல் விலை உயர்வுக்கு பா.ஜனதா, இடதுசாரி கட்சிகள் கண்டனம்\nவிண்வெளி நிலையத்தில் இணைந்தது சீன விண்கலம்\nஅமெரிக்க இராணுவ அமைச்சர் லியோன் இந்தியா செல்கிறார்\nதட்டச்சு இயந்திரம் பிறந்த கதை\nஇப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்\n© 2007-2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே\nஉங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/5563/", "date_download": "2019-07-21T19:52:18Z", "digest": "sha1:PF6II4CA5G3AFJNEXBI2QMI27DX3DYSJ", "length": 9937, "nlines": 116, "source_domain": "arjunatv.in", "title": "டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது – ARJUNA TV", "raw_content": "\nடாஸ்மாக் தொழிற்சங்கங்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது\nடாஸ்மாக் தொழிற்சங்கங்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது\nடாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்\nகோவை மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக பெருந்திரள் ஆர்ப்பாட்டம் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்றது. சிஐடியு மாவட்ட தலைவர் சந்திரன், எல்.பி.எப் மாநிலத் துணைத் தலைவர் ரத்தினவேல் தலைமை தாங்கினார்.\nமதுபான சில்லரை விற்பனை கடைகள் 27 ஆயிரம் ஊழியர்கள் ஒப்பந்த முறையில் பணிபுரிகின்றனர்.தமிழக அரசின் மதுவிலக்கு கொள்கை மற்றும் நீதிமன்ற உத்தரவுகளின்படி டாஸ்மாக் கடைகள் மூடுவதும், திறப்பதுமான நடவடிக்கையில் டாஸ்மாக் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது இதனால் பெரும்பகுதி கடை ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை கணக்கில் கொண்டு தமிழக அரசு கடைகளின் எண்ணிக்கையை இறுதிப்படுத்தி கடைகளின விற்பனையை அடிப்படையில் தேவைப்படும் ஊழியர்களின் எண்ணிக்கையை தீர்மானித்து பணிமூப்பு அடிப்படையில் கடை பணி வழங்கி பணி வரன் முறைப்படுத்தி, அரசு ஊழியருக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு 2008 அரசாணையை அமல்படுத்த வேண்டும். அடையாள அட்டை, சீருடை, பி.எப். ரசீது வழங்க வேண்டும் உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇதில் ராக்கிமுத்து, மூர்த்தி, சுதிர், தமிழ் செல்வன், ஜான், ஜீவா, கண்ணன், ராமகிருஷ்ணன், தம்பி துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nTags: டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது\nPrevious இளமை துள்ளும் சிர���ப்பு, துறு துறு கண்\nNext 1500 குடும்பங்கள் வாழ்வதற்கான வழி எங்கே\nயங் லீடர் விருதுகள் 2019\nஏழை, எளிய மக்களுக்கு இலவச சிகிச்சை துவக்கம் 26/7/2019 மாலை 3.00 மணிக்கு கலைவாணர் அரங்கம் சென்னை\nஅமலாபாலின் முயற்சியால் ஆடைபடம் வெளியானது மேயாத மான்\nகீர்த்தி சுரேஷ் இந்திக்கு முக்கியத்துவம்\nஅடிக்கடி விபத்துகள் ஏற்படும் என்று கூறியும் அலட்சியம் செய்யும் நெடுஞ்சாலை\nமாபெரும் மாரத்தான் போட்டி வரும் 27 ஜுலை 2019 அன்று\nநிறைவுடன் நடந்த மூத்த பத்திரிகையாளர் வி.அன்பழகன் அவர்களின் தாயார் மலரஞ்சலி.\nநிறைவுடன் நடந்த மூத்த பத்திரிகையாளர் வி.அன்பழகன் அவர்களின் தாயார் மலரஞ்சலி.\nநாட்டு நலப்பணித் திட்டத்தின் மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு இந்த சமுதாயத்தில் சேவை\nமாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று நாட்டு நலப்பணித் திட்டத்தின் மாணவர்\nசமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ பள்ளி கல்வித்துறை என்ன முடிவு எடுக்கும்\nநிறைவுடன் நடந்த மூத்த பத்திரிகையாளர் வி.அன்பழகன் அவர்களின் தாயார் மலரஞ்சலி.\nஅத்திவரதரை காண வந்த மக்கள் அலை மோதின நேரடி ஒளிபரப்பு\nஆர். வி. மேல்நிலைப்பள்ளி, நரிப்பள்ளி நடத்தும் பாலிதீன் ஒழிப்பை வலியுறுத்தி வடக்கு மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி\n117 பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி\nWORLD CUP KABADDI 2019 மலேசியாவில் தொடங்கிய உலக கோப்பை கபடி போட்டிகள். Arjunatv.in\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/2015/10/16/", "date_download": "2019-07-21T19:03:05Z", "digest": "sha1:GQVXEVBFHNVH5EDYAZO4NFPYKNWPXAAM", "length": 8453, "nlines": 117, "source_domain": "hindumunnani.org.in", "title": "October 16, 2015 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nதிருப்பூரில் அக்டோபர் 2, 3 (2015) தேதிகளில் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது, அதில் உள்ள சில முக்கிய காட்சிகள்\n“விஸ்வரூபம் ” ஊழியர் சங்கமம் – திருப்பூர்\nOctober 16, 2015 கோவை கோட்டம், பொது செய்திகள்Admin\nதிருப்பூர் மாநகர் மாவட்டத்தில் உள்ள 60 வார்டுகளிலும் இந்துமுன்னணி கிளை கமிட்டி உள்ளது. சுமார் 500 கிளைக்கமிட்டிகள் மாநகர் முழுவதும் உள்ள நிலையில், வார்டுக்கு 100 பேர் என்ற இலக்கு வைத்து ஊழியர்கள் சங்கமம் நடந்தது. சுமார் 5000 பேர் திரளாக கலந்துகொண்ட இந்நிகழ்ச்சிக்கு நோட்டீஸோ, அறிவிப்போ, வாட்ஸ் அப் செய்தியோ கொடுக்கப்படவில்லை, நேரடி கிளைக்கமிட���டிகளின் வார சந்திப்பில் மட்டுமே செய்தி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. திருப்பூர் இந்துமுன்னணி கோட்டை என்று நிரூபணமாகியுள்ளது. .\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம், கவலை அளிக்கிறது..\nஇராம கோபாலன் அறிக்கை – அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம்\nஈரோட்டிலிருந்து சென்னைக்கு குடிநீர் வழங்க இந்து முன்னணி தீர்மானம்.\nஏறிக்குதித்திட ஒரு ஏழடிச்சுவர் – பாரதி பாஸ்கர் பட்டிமன்ற பேச்சாளர்\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம், கவலை அளிக்கிறது.. July 19, 2019\nகர்மவீரர் வழி நடப்போம் July 15, 2019\nஇராம கோபாலன் அறிக்கை – அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம் July 14, 2019\nஈரோட்டிலிருந்து சென்னைக்கு குடிநீர் வழங்க இந்து முன்னணி தீர்மானம். June 25, 2019\nஏறிக்குதித்திட ஒரு ஏழடிச்சுவர் – பாரதி பாஸ்கர் பட்டிமன்ற பேச்சாளர் June 4, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (177) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2019-07-21T19:56:19Z", "digest": "sha1:DPNIOCLLX2JO6CQZZXUHS6D2EX6FN6GL", "length": 5547, "nlines": 136, "source_domain": "ithutamil.com", "title": "சாமி ஸ்கொயர் படத்தின் கதையென்ன? – இயக்குநர் ��ரி | இது தமிழ் சாமி ஸ்கொயர் படத்தின் கதையென்ன? – இயக்குநர் ஹரி – இது தமிழ்", "raw_content": "\nHome காணொளிகள் Audio Launch சாமி ஸ்கொயர் படத்தின் கதையென்ன\nசாமி ஸ்கொயர் படத்தின் கதையென்ன\nTAGDirector Hari Saamy Square இயக்குநர் ஹரி சாமி 2 சாமி ஸ்கொயர் யுவராஜ்\nPrevious Postஜுங்கா விமர்சனம் Next Postவிக்ரம் @ சாமி ஸ்கொயர் இசை வெளியீடு\n“கடாரம் கொண்டான் முழுமையான படம்; விக்ரம் முழுமையான நடிகர்” – கமல் புகழாரம்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nதி லயன் கிங் விமர்சனம்\nபிக் பாஸ் 3 – நாள் 25\nபிக் பாஸ் 3 – நாள் 24\nபெரிய நடிகர்கள் கபடி அணியைத் தத்தெடுக்கணும் – பி டி செல்வகுமார்\nகிரிக்கெட் சோம்பேறிகளின் விளையாட்டு – விக்ராந்த்\n“எங்க ஜோடி தான் டாப்பு” – ‘களவாணி 2’ சரண்யா பொன்வண்ணன்\n“ஓவியான்னு சற்குணம் தான் பேர் வச்சுச்சு\n“தியேட்டர் தான் சினிமாவின் பொண்டாட்டி” – அபிராமி ராமனாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2019/05/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%9A/", "date_download": "2019-07-21T19:58:08Z", "digest": "sha1:47UKITC57AFLW2SGJZFP3IJINB23CCCG", "length": 15122, "nlines": 206, "source_domain": "pattivaithiyam.net", "title": "கொங்கு மட்டன் வறுத்த வடச்சட்டி சோறு, tami samayal |", "raw_content": "\nகொங்கு மட்டன் வறுத்த வடச்சட்டி சோறு, tami samayal\nஇந்த வடச்சட்டி சோத்துக்கு உச்சுகொட்டாத நாவு இருக்காது \nஇதன் சுவைக்கு மயங்காத மக்களும் இருக்க முடியாது \nஇதை கிராமத்தில் உள்ள மக்களை கேட்டால் அவர்கள் சொல்வது பல கதைகள் இருக்கும்.\nஇதை உங்கள் வீடுகளில் செய்து சமைத்து உண்டுவிட்டு உங்கள் அணுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவெள்ளாட்டு முன்னங்கால் தொடை கறி 500 கிராம்\nமஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி\nஇஞ்சி 1 இன்ச் ( பொடியாக நறுக்கியது)\nபூண்டு பற்கள் 6 ( பொடியாக நறுக்கியது)\nபெரிய வெங்காயம் 2 பொடியாக நறுக்கியது\nசின்ன வெங்காயம் 1 கப் ( பொடியாக நறுக்கியது)\nபச்சை மிளகாய் 4 ( பொடியாக நறுக்கியது)\nகொத்தமல்லி தூள் 1 மேஜைக்கரண்டி\nவரமிளகாய் தூள் 1 தேக்கரண்டி\nகரம்மசாலா தூள் 1/2 தேக்கரண்டி\nசோம்பு தூள் 1/2 தேக்கரண்டி\nதக்காளி 1 ( பொடியாக நறுக்கியது)\nமரச்செக்கு கடலெண்ணய் 3 மேஜைக்கரண்டி\nவேகவைத்த சாதம் 2 1/2 கப்\nநநாட்டு மாட்டு வெண்ணை 2 மேஜைக்கரண்டி\nதேங்காய் துருவல் 1/2 கப்\nகுரு மிளகு 1 தேக்கரண்டி\nதேங்காய் வில்லைகள் ( மெல்லியதாக நறுக்கியது 3 மேஜைக்கரண்டி)\n1. மட்டனை நன்றாக சுத்தமாக கழுவி வைத்து கொள்ள வேண்டும். அதனுடன் 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் தேவையான அளவிலான உப்புதூள் சேர்த்து அதனுடன் 1/4 கப் தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரில் வேக வைத்து கறியை மட்டும் தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.\n2. அதே சமயத்துல தேங்காய் துருவலை பொன்னிறமாக வறுத்து அதை நன்றாக ஆற வைத்து அதனுடன் குருமிளகு சேர்த்துகோங்க நன்றாக மையமாக நைசாக விழுதாக தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ள வேண்டும்.\n3. இப்பொழுது இரும்பு வடச்சட்டியில் மரசெக்கு கடலெண்ணய் விட்டுகோங்க அதில் பிரிஞ்சி இலை , மராட்டிய மொக்கு , இலவங்கம் , பட்டை சேர்த்துகோங்க சிறிது விநாடிகள் நன்றாக வதக்க வேண்டும்.\n4. இப்பொழுது அதில் இஞ்சி , பூண்டு, பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் , பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவிலான கல் உப்பை சேர்த்துகோங்க நன்றாக மிதமான தீயில் 10 – 15 நிமிடங்கள் பொன்னிறமாக வதக்க வேண்டும்.\n5. இச்சமயத்துல அடுப்பை சிறுதீயில் வைத்து அதில் கொத்தமல்லி தூள், வரமிளகாய் தூள், கரம்மசாலா தூள், சோம்பு தூள் சேர்த்துகோங்க அதனுடன் சிறிது தண்ணீர்கூட சேர்த்துகோங்க நன்றாக 5 நிமிடம் எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும்.\n6. இச்சமயத்துல அதில் வேகவைத்துள்ள மட்டன் துண்டுகளை சேர்த்துகோங்க அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் மொழகு மசாலா கலவையை சேர்த்துகோங்க அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்துகோங்க , அதனுடன் மட்டன் வேகவைத்த சமயத்துல எடுத்து வைக்கப்பட்ட மட்டன் சாறை ஊற்றி தேவையான அளவிலான உப்பை சேர்த்துகோங்க வடச்சட்டி மீது மூடியை மூடி 12 நிமிடங்கள் சிறுதீயிலேயயே நன்றாக கொதிக்க விட்டுகோங்க குழம்பு நன்றாக கெட்டி ஆகும் வரையில் இடை இடையே நாட்டு மாட்டு பசு வெண்ணை சேர்த்துகோங்க நன்றாக சிவக்க கிளறவும்.\n7. இச்சமயத்துல மற்றுமொரு சிறு வடச்சட்டியில் மரசெக்கு தேங்காய் எண்ணெய் விட்டுகோங்க நன்றாக காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்துகோங்க நன்றாக வெடிக்க ஆரம்பித்த உடன் அதில் சிறிது சிறிதாக நறுக்கிய சின்ன வெங்காயம் , சிறிது சிறிதாக வெட்டிய தேங்காய் வில்லைகள் மற்றும் கறிவேப்பில்ல சேர்த்துகோ���்க நன்றாக பொன்னிறமாக சிவக்க சிவக்க வதக்க வேண்டும்.\n8. சிவக்க வறுத்த கலவையை கறி கலவையில் சேர்த்துகோங்க நன்றாக கிளறவும்.\n9. இச்சமயத்துல வேகவைத்துள்ள வடித்த சாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து இடை இடையே நாட்டு மாட்டு பசுவெண்ணையையும் சேர்த்துகோங்க நன்றாக கிளறி நன்றாக மசாலாவுடன் ஒன்றியவுடன்.\n10. அடுப்பை சிறுதீயில் வைத்து நன்றாக ஃப்ரை பண்ண வேண்டும். அப்போது தான் மசாலாவுடன் சேர்ந்து சாதம் நன்றாக ஃப்ரை ஆகும் சமயத்துல சுவை கூடும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபெண்களின் சரும ஆரோக்கியத்தை காக்கும்...\nஉங்கள் வாழ்க்கையை அற்புதமாக மாற்ற...\nஉயர் ரத்த அழுத்தம் ஏற்படுத்தும்...\nதுலாம் ராசிக்காரர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள்...\nபெண்களின் சரும ஆரோக்கியத்தை காக்கும் உணவுகள்\nஉங்கள் வாழ்க்கையை அற்புதமாக மாற்ற சீரடி சாயி பாபா கூறும் அற்புதமான வழிகள்.\nஉயர் ரத்த அழுத்தம் ஏற்படுத்தும் பாதிப்புகள்\nதுலாம் ராசிக்காரர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\nஏலக்காய் தேநீரை உடனே தயாரிக்கவும் ஏலக்காய்க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா\nசோடா புட்டி கண்ணாடிக்கு GOOD BYE சொல்லுங்க… கண் பார்வை கோளாறுக்கு இது மட்டும் போதும்..\n உங்களுக்கு வழுக்கை தலை வராம இருக்கணும்னா இந்த பழத்துல ஒன்னையாவது சாப்பிடுங்க…\nது பேசக்கூடாதுன்னு சொல்றாங்களே அந்த சீக்ரெட் என்ன தெரியுமா\nகுதிகால் வலி, பித்த வெடிப்பு, பாத எரிச்சல் ஒரே இரவில் காணாமல் போகும் || foot pain home remedies\nநீங்க எந்த தேதியில் பிறந்தவர் அப்போ உங்களோட மிகப்பெரிய பலவீனம் என்னனு தெரிஞ்சுக்கலாமா\nஏழே வாரத்தில் 7 கிலோ வரை குறைக்கணுமா அப்போ இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க\nஇதை குடித்தால் போதும் வயிற்று கொழுப்பை மொத்தமாக குறைத்து விடும்,loss weight tamil tips.,udampu kuraya tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/03/birthday-party-28.html", "date_download": "2019-07-21T19:01:35Z", "digest": "sha1:QQGQQMSGRTWYIUR6AXA2GTDHRAQH2LHE", "length": 10815, "nlines": 95, "source_domain": "www.athirvu.com", "title": "BIRTHDAY PARTYயை குழப்பிய தம்பதிக்கு 28 வருட சிறை: அதிரும் அமெரிக்க செய்திகள் - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled BIRTHDAY PARTYயை குழப்பிய தம்பதிக்கு 28 வருட சிறை: அதிரும் அமெரிக்க செய்திகள்\nBIRTHDAY PARTYயை குழப்பிய தம்பதிக்கு 28 வருட சிறை: அதிரும் அமெரிக்க செய்திகள்\nஅமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் மிகக் கடுமையான சட்ட திட்டங்கள் உள்ளது. இன் நிலையில் அங்கே 8 வயது ஆபிரிக்க பெண் ஒருவர் தனது குடும்பத்தாரோடு இணைந்து பிறந்த நாளைக் கொண்டாடினார். கைலன்(25) மற்றும் ஜோசல்(26) என்னும் தம்பதியினர் அங்கே வந்து பெரும் கலாட்டாவில் ஈடுபட்டார்கள். இது அமெரிக்கா என்றும். உங்கள் நாட்டுக்கு நீங்கள் திரும்பிச் செல்லுங்கள் என்றும் கூறி. இனத்துவேச வார்த்தைகளால் திட்டியுள்ளார்கள்.\nபின்னர் ஒரு சமயம் அவர்கள், காரில் இருந்து ஆயுதங்களை எடுத்துவந்து அக்குடும்பத்தை மிரட்டியுள்ளார்கள். ஜோர்ஜியா மாநிலத்தில் இவர்கள், ஐக்கிய அமெரிக்கா என்ற கழகம் ஒன்றை வைத்திருப்பதாகவும். அதில் வெள்ளையர்களை மட்டும் இணைத்துக்கொண்டு நிறவெறியில், இவர்கள் செயல்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து பொலிசார் இவர்கள் மீது வழக்கு பதிவுசெய்தார்கள்.\nகைலனுக்கு 20 வருடங்களும் ஜோசலுக்கு 13 வருடங்களும் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பை வழங்கியுள்ளார். தீர்ப்பை கேட்டவுடன் சின்னப் பிள்ளைகள் போல இருவரும் விம்மி விம்மி அழுதுள்ளார்கள் என்பது தான் ஆச்சரியமான விடையம்.\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nஅரியலூர் மாவட்டம், திருமானூர், குலமாணிக்கம், திருமழபாடி, புதுக்கோட்டை, அரண்மனைக்குறிச்சி, விழுப்பனங்குறிச்சி, சுள்ளங்குடி பகுதி கொள்ளிடம் ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=942557", "date_download": "2019-07-21T20:30:34Z", "digest": "sha1:WWZ7ICGFYZN5D2NQD4DOR3INESYK7LJB", "length": 7821, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "வெளிமாநில சுற்றுலா செல்லும் முதியவர்கள் | கோயம்புத்தூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கோயம்புத்தூர்\nவெளிமாநில சுற்றுலா செல்லும் முதியவர்கள்\nகோவை, ஜூன் 25: வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா செல்லும் முதியவர்கள் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கோவை, நீலகிரி, திண���டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 60க்கும் மேற்பட்டவர்கள் வடமாநிலத்திற்கு ஆன்மீக சுற்றுலா மேற்கொண்டனர். இவர்கள், உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசி, ஆக்ரா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டு கடந்த 10ம் தேதி கேரளா எக்ஸ்பிரஸ் மூலம் கோவை திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது, அப்பகுதியில் நிலவி வந்த கடும் வெயில் காரணமாக கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த கலாதேவி (58), தெய்வானை(74), நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பச்சையா(80), சுப்பையா(71), பாலகிருஷ்ணன்(67) ஆகியோர் உயிரிழந்தனர்.\nஇதனை தொடர்ந்து வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா செல்லும் முதியவர்கள் தங்களின் உடல்நிலை குறித்து பரிசோதித்து கொள்ள வேண்டும் என சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது: அமர்நாத் போன்ற புனித யாத்திரை மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு சான்றிதழ் அளிக்கப்படுகிறது. குளிர் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆனால், சுற்றுலா சென்றவர்கள் வெய்யிலின் தாக்கத்தால் உயிரிழந்ததாக எந்த பதிவும் இல்லை. முதல் முறையாக இப்பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு வடமாநிலங்களுக்கு சுற்றுலா செல்லும் முதியவர்கள், மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலை, 10:00 மணி முதல் மதியம் 2:30 மணி வரை பயணத்தை தவிர்ப்பது நல்லது. பயணத்தின் போது அதிகளவில் தண்ணீர் குடிப்பது நல்லது. இவ்வாறு அவர்கள் கூறினர்.\nபோலீசாருக்கு 32 இ செலான் கருவி\nபான்மசாலா விற்ற 76 பேர் கைது\nகோவை-பொள்ளாச்சி இடையே கூடுதல் ரயில் இயக்க கோரிக்கை\nஹாக்கத்தான் போட்டியில் கிருஷ்ணா கல்லூரி வெற்றி\nதிருமூர்த்தி அணையில் நீர்மட்டம் சரிவு கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்\n100 நாள் வேலை திட்டத்தில் தூர்வாரப்படும் நீர்நிலை எத்தனை நிதி எவ்வளவு அறிக்கை தர மாநில அரசுக்கு உத்தரவு\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n22-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீ��்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=503498", "date_download": "2019-07-21T20:26:30Z", "digest": "sha1:DYTFET54N2SD3DXHBREKSOTMG6NMIKQD", "length": 6844, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "மெட்ரோ ரயில் நிலையங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாக வெளியான தகவல்கள் வதந்தி- மெட்ரோ நிர்வாகம் | Metro Admin - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nமெட்ரோ ரயில் நிலையங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாக வெளியான தகவல்கள் வதந்தி- மெட்ரோ நிர்வாகம்\nசென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாக வெளியான தகவல்கள் வதந்தி என மெட்ரோ நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் தண்ணீர் பற்றாக்குறை இல்லை என்றும் மெட்ரோ நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. ரயில் நிலைய கழிவறைகளிலும் பயணிகளின் பயன்பாட்டுக்கு போதிய அளவில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது.\nபஸ் நிழற்குடை மாயம்: பொதுமக்கள் அதிர்ச்சி\nபோதைப்பொருட்கள் 1,330 கிலோ பறிமுதல்\nசவுதி சிறை பிடித்த ஈரான் எண்ணெய் கப்பல் விடுவிப்பு\nகோவை கிங்சுக்கு 151 ரன் இலக்கு\nகேரளாவில் 5 மாவட்டங்களுக்கு கனமழை ரெட் அலர்ட்\nமோடி அரசின் கீழ் நாடு மாற்றம் அடைந்துள்ளது ஜே.பி.நட்டா பேச்சு\nபாபநாசம் அணை ஒரே நாளில் 4 அடி உயர்வு\nஎனக்கு ஒரு சமூக அக்கறை உண்டு என்று செயல்பட்ட சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்துகொள்கிறேன்: வைரமுத்து பேச்சு\nசூர்யாவின் கருத்தில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை: திருமாவளவன் எம்.பி. பேச்சு\nமணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த திருநாவலூர் போலீஸ் நிலைய காவலர்கள் பணியிடமாற்றம்\nவிடுமுறை தினமான இன்று அத்திரவரதரை தரிசிக்க கூட்டம் குறைந்தது\nநாளை விண்ணில் ஏவப்படவுள்ள சந்திரயான்-2 விண்கலம் ஏவப்படுவதற்கான கவுன்ட்டவுன் தொடங்கியது\nபெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது\nசூர்யா போன்ற இளைஞர்களே நலிந்து வரும் தமிழ் சமூகத்தை தோள் கொடுத்து உயர்த்துவார்கள்: வைகோ பாராட்டு\nகோரை���்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n22-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/3748", "date_download": "2019-07-21T20:31:05Z", "digest": "sha1:ETHQYKVOX4JYCCU4NNE2BSV356INTSI4", "length": 12532, "nlines": 105, "source_domain": "www.tamilvoice.dk", "title": "சிறிலங்காவின் சனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பு : தமிழ்க் கூட்டமைப்பு மகிழ்ச்சி", "raw_content": "\nசிறிலங்காவின் சனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பு : தமிழ்க் கூட்டமைப்பு மகிழ்ச்சி\nகடந்த வருடம் பல லட்சம் தமிழர்களை புதைகுழியில் புதைத்த சிறிலங்காவின் சனாதிபதி மகிந்த ராசபக்ச இன்று தனது இரண்டாவது பதவிக்காலத்தை ஏற்றுக்கொள்வதையிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வாழ்த்துக்ளையும் மகிழ்ச்சியையும் தெரிவிப்பதுடன், ஏற்கனவே கலந்துரையாடப்பட்டது போன்று இணைந்துசெயற்பட தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.\nசிறிலங்காவின் சனாதிபதியின் இரண்டாவது பதவிப் பிரமாணம் குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, சனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற குழுத் தலைவருமான இரா. சம்பந்தன் கையெழுத்திட்டு கடந்த வருடம் பல லட்சம் தமிழர்களை புதைகுழியில் புதைத்த சிறிலங்காவின் சனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\n“சனாதிபதி மகிந்த ராசபக்ச இன்று தனது இரண்டாவது பதவிக் காலத்தை ஏற்றுக் கொள்வதையிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு மகிழ்ச்சி தெரிவிக்கின்றது. அதேவேளை ஐக்கிய இலங்கைக்குள் தேசிய இனப் பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு காண்பது மற்றும் வடக்குகிழக்கு பிரதேசத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றம் உட்பட்ட விடயங்கள் தொடர்பில் ஏலவே கலந்துரையாடப்பட்டதற்கமைய தங்களுடன் ஒத்துழைத்து செயற்படவும் தயா��ாகவுள்ளது.\nமேலும் இவ்விவகாரங்கள் தொடர்பில் எமக்கு அளித்த உத்தரவாதங்களுக்கு அமைய அவசியமான பொறிமுறை ஒன்றை தாங்கள் சாத்தியமானளவு விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பீர்கள் என நாம் உறுதியாக நம்புகிறோம்.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயாழ். கொக்குவிலில் மனித எழும்புக்கூடுகள் மீட்பு.\nயாழ். கொக்குவில் கிழக்கு, பொற்பதி பிள்ளையார் ஆலயத்துக்கு பின்புறமாக அமைந்துள்ள காணியொன்றிலிருந்து இன்று சனிக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் இரு மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த பல வருடங்களாக துப்பரவு செய்யப்படாதிருந்த பற்றைக்காணியை இன்று பிற்பகல் பொற்பதி இளைஞர்கள் துப்பரவு செய்த வேளையிலேயே மேற்படி எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். எலும்புக் கூடுகளைக் கண்ட இளைஞர்கள், கோப்பாய் சிறிலங்கா பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார் எலும்புக் கூட்டு எச்சங்களை எடுத்துச் […]\nபுலம்பெயர் தமிழர் பணத்தில் அரசியல் நடத்தும் சிறிதரன் எம்.பி\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி சிவஞானம் சிறிதரன் புலம்பெயர் தமிழர்களின் பணத்தில் அரசியல் நடத்தி வருகின்றார். ஈழத்து உறவுகளின் வாழ்வாதாரம், மறுவாழ்வு, மீள்குடியேற்றம், மீட்சி ஆகியவற்றுக்காக புலம்பெயர் தமிழர்கள் அர்ப்பணிப்பு, பற்றுறுதி, ஈடுபாடு ஆகியவற்றுடன் பேருதவிகளை நேரடியாகவும், மனிதாபிமான அமைப்புக்கள் மூலமாகவும் செய்து வருகின்றமை அனைவரும் அறிந்ததே. புலம்பெயர் தமிழர்களின் இப்பரந்த மனப்பான்மையை அரசியல் இருப்புக்காக பயன்படுத்துகின்றமையில் மகாகெட்டிக்காரராக இவர் உள்ளார். புலம்பெயர் தமிழர்களின் பணத்தில் சைக்கிள்கள், நீர் இறைக்கும் இயந்திரங்கள் போன்றவற்றை வாங்கி வன்னியில் […]\nதமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆயுததாரி டக்கிளசும் இணைவு.\nஅண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்த இந்திய வெளியுறவு அமைச்சரின் வேண்டுகோளுக்கு அமைய தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆயுததாரி டக்கிளசின் சிறிலங்கா படையின் ஒட்டுக்குழுவும் இணைந்து செயல்படவிருப்பதாக ஒட்டுக்குழு அறிவித்துள்ளது. இணைந்து செயற்படுவதற்கான விருப்பத்தை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரி��ித்துள்ளதாகவும் EPDP ஒட்டுக்குழு தெரிவித்துள்ளது. தமிழீழ தேசிய மாவீரர் நாளில் சிறிலங்கா படையினருக்கு பாராட்டு சான்றிதல்கள் வழங்கி நடைபெற்ற விழாவில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சுரேசு பிரேமச்சந்திரன் மற்றும் மாவை சேனாதிராசாவுடன் டக்கிளசும் கலந்துகொண்டார். நிகழ்வில் சிங்கக்கொடியை […]\nதமிழீழ மாவீரர் நாள் 2010 – டென்மார்க்\nவெடித்தநிலத்தில் வேர்களைத் தேடி – ஈழத்தமிழனின் வரலாற்றுப் பயணம்: தமிழர் பாதுகாப்பு குழுமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/Prabhu_Balasubramani.html", "date_download": "2019-07-21T18:55:17Z", "digest": "sha1:3FLGNXAPAOCHPZ2EDHJO3L6HG5QOYCGU", "length": 23279, "nlines": 335, "source_domain": "eluthu.com", "title": "Prabhu Balasubramani - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 14-Oct-1985\nசேர்ந்த நாள் : 18-Oct-2013\nபருவம் தொட்ட நாள் முதலாய்...\nநிதம் முகம் மாறும் தரணியிலே..\n\"வல்லனவற்றில் வாழ்வன நிலை பெரும்\"\nதமிழை விட்டு கணினி தட்ட..\nதனி மனித வாழ்வின் தரம்..\nயானும் அவர்களில் ஒருவனாய் மாறினும்..\nதமிழ் பித்து ஏறிய என் மனதின்..\nசிற்சில மழலை பிதற்றல்களை பகிரவும்..\nஅன்பு நட்புக்களின் கவியை ரசிக்கவும்\nஉலா வருகின்றேன் எழுத்து உலகிற்கு...\nதவிச்ச வாய்க்கு தண்ணி இல்ல ஆத்து எங்கும் மண்ணும் இல்ல\nதலைக்கு மேல வச்சிருக்க உன் கங்கையை\nதமிழ்நாடு வரைக்கும் கொஞ்சம் தொறந்து விடேன்\nபொன்னியும், வைகையும் அங்கே குற்றுயிரும் குலைஉயிருமாய் இருக்க\n என் தலையில் இருக்கும் கங்கையை கேட்கிறாய்\nஒரு தரம் வரம் தந்து என் தலை தப்பியதே போதும்\n 'டே ௦' னு சொல்லியாச்சு\n தனி ஒருவரால் நீரையும் மண்ணையும்\nPrabhu Balasubramani - Tamil magal அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nவாரி சிக்கெடுத்து பின்னிய ஜடையோடு\nகண்ணாடியில் சிங்காரம் கண்ட பொழுது\nமருதாணி பூசி கொண்டது என் முகம்\nஎன் வீட்டை கடந்து நீ செல்கையில்\nநீ வீசிய கள்ள பார்வையில்\nநீ சென்ற வழி நோக்கி\nஆர்ப்பரித்து அடங்கிய ஆழி போல\nஅத்தை அத்தை எங்கே போனாய்\nஅத்தானுக்கு பிடித்த பிடி கொழுக்கட்டை\nசட்டி நிறைய கொண்டு வந்தேன்\nநீ உள்ளிருப்பது அறிந்தும் அறியாதது போல\nவாழ்த்தியமைக்கு நன்றி தோழர்.. 16-Jun-2017 12:27 pm\nகாதலையும் பெண்ணின் ஆவலையும் இறுதியில் மனம் எங்கும் நிலையையும் அழகாய் பிரதிபலிக்கும் வரிகள் அருமை தோழி\nகவிதைகளும் காவியங்களும் போற்றி பேசும்\nதாயிற்கு இணையாய் அன்பினை பொழியும் தந்தையர் மட்டும் மறைக்கப்படுகின்றனர் அஸ்திவாரங்களாய்....\nஎன் அன்புள்ள அஸ்திவாரமே.... இதோ உனக்காய் ஒரு கவி மாலை...\nஅந்தி சாயும் மாலை நேரம், எங்கள் ஆரவாரம் ஊரை கூட்டும்..\nஅக்காவோடு மல்லு கட்டி, தலையணை கொண்டு தம்பி அடித்து\nநாங்கள் செய்யும் சேட்டை சத்தமோ வீட்டின் கூரை பிளக்கும்...\nஇந்த ஆர்ப்பரிக்கும் சத்தம் நடுவே இன்னிசையாய் செவியில் நுழையும்\nஅன்பு தந்தையின் மிதியடி ஓசை...\nஇன்னிசையாய் நுழைந்த ஒலி, இடியோசையாய் இதயத்தில் இறங்கும்..\nஆங்காங்கே பரவிகிடந்த பொருட்கள் யாவும் அது அதுவாய்\nதங்கள் கருத்திற்கு நன்றிகள்.. சுடர் பெற சுட்டி காட்டியமைக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் தோழமையே..\t23-Oct-2013 6:03 pm\nசிறப்பான வரிகள்.. சிறு வயது அனுபவங்கள் மீள்ந்தன.. சொற்சிக்கணம் கைவந்தால் மேலும் சிறக்கும். 23-Oct-2013 5:01 pm\nதங்கள் கருத்திற்கு எனது நன்றிகள் சகோதரி..\t20-Oct-2013 10:49 pm\nஉங்கள் கவிதையின் வரிகள் அனைத்தும் மிக அருமை \nகுன்றும் மலையும் கொம்புத் தேனும்\nகுதித்தோடும் அருவியும் கொண்டதெங்கள் குறிஞ்சியாம்\nமுழுமுதற்கடவுளாய் யாதவர் வணங்கும் திருமாலும்\nமுட்டிமோதும் காட்டாறும் கொண்டதெங்கள் முல்லையாம்\nமண்மணம் கமழும் மும்மாரி மழையும்\nமதில்போல் திமிழ் கொண்ட காளையும்\nதங்கள் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி காவ்யா\nதங்கள் வாழ்த்துக்களுக்கும் தேர்வுக்கும் நன்றி ஜின்னா\nதங்கள் தேர்வுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஜின்னா :)\t05-Oct-2015 6:21 pm\nபெருமையும் ஏக்கமும் ஒரு சேர ஒரு படைப்பு... மிகச்சிறப்பு... வாழ்த்துகள்.....\t02-Oct-2015 7:22 am\nகுன்றும் மலையும் கொம்புத் தேனும்\nகுதித்தோடும் அருவியும் கொண்டதெங்கள் குறிஞ்சியாம்\nமுழுமுதற்கடவுளாய் யாதவர் வணங்கும் திருமாலும்\nமுட்டிமோதும் காட்டாறும் கொண்டதெங்கள் முல்லையாம்\nமண்மணம் கமழும் மும்மாரி மழையும்\nமதில்போல் திமிழ் கொண்ட காளையும்\nதங்கள் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி காவ்யா\nதங்கள் வாழ்த்துக்களுக்கும் தேர்வுக்கும் நன்றி ஜின்னா\nதங்கள் தேர்வுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஜின்னா :)\t05-Oct-2015 6:21 pm\nபெருமையும் ஏக்கமும் ஒரு சேர ஒரு படைப்பு... மிகச்சிறப்பு... வாழ்த்துகள்.....\t02-Oct-2015 7:22 am\nPrabhu Balasubramani - மூமுத்துச்செல்வி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த\nஉன் திரு உயிர் போன\nஎம் உறக்கத்தில் வரும் கனவாய்\nராமேஸ்வரம் பாவம் போக்கும் பூமியாம் உன் திரு உருவம் மண்ணில் விதைத்ததும் அந்த பூமியும் புண்ணியம் படைத்துவிட்டனவே உன் திரு உருவம் மண்ணில் விதைத்ததும் அந்த பூமியும் புண்ணியம் படைத்துவிட்டனவே\nPrabhu Balasubramani - sinduvignesh அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஅப்துல் கலாம் அய்யாவுக்காக இவ்வரிகள் சமர்ப்பணம்....\nஇவனும் உயிர் ஒளி தூக்கிக்கொண்டு..\nதன் உடலை தானமாய் மண்ணுக்கு தந்துவிட்ட்டு...\nஎங்கள் மனம் நொந்துபோக சென்றுவிட்டான்...\nமுதுமைக்குடுவைக்குள் மழலை சத்தம் நீ..\nஅது இனி என்று கேட்டிடுவோம்...\nBy. Sindhuvignesh Mba (இவன் என்பது உன்னை சொந்தம் கொண்ட தமிழனின் கருவத்தின் வெளிப்பாடு...)\nமுதுமைக்குடுவைக்குள் மழலை சத்தம் நீ.. அது இனி என்று கேட்டிடுவோம்.. உணர்வுள்ள வினா\nகொஞ்சு தமிழில் மழலை மொழி பேசும் காலம் தொட்டே\n அல்ல விதைக்கப்பட்ட விதை இது\nநீ என்னவாக ஆக போகிறாய்\nசொன்னதை சொல்லும் அன்னையின் கிளியாய்..\nஅனைவரையும் அதட்டலாம் என்ற ஆவலில்\nசற்று வளர்ந்த பின்னரே புரிந்திற்று...\nநான் என்னவாக ஆகிறோமோ அதுதான் நம் அடையாளம் என்று\nதமிழ் மேல் உள்ள காதலால் எழுத்தாளர் ஆகலாம் என்ற கனா\nதமிழ் படித்தால் எதிர்காலம் இல்லை என்ற பேரிடரால் கலைந்திற்று\nகபடி விளையாட்டில் வீரனாகும் ஆசை\nவிளையாட்டை தொட்டால் வீணாவை என்ற பயத்தால் தொலைந்திற்று\nசுயநலம் தொற்று நோய்..... உண்மைதான் தோழா 01-Aug-2015 3:14 pm\nதங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழி\nரசித்தமைக்கு மிக்க நன்றி தோழா\nதலைப்பிற்கு புதியதோர் அர்த்தம்.. அருமை 27-Jul-2015 3:36 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2019/06/13/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-21T19:11:50Z", "digest": "sha1:D4KDNO2WXWTU7RBNBUFNPJQTESW6N75Q", "length": 21422, "nlines": 192, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "ஹாங்காங்க் – உயிர்ப்புள்ளதொரு மக்கள் போராட்டம்….!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← “இம்” என்றால் சிறைவாசம்…. இவர்களென்ன வானத்திலிருந்து குதித்த “தேவதூதர்”களா…\nஅபூர்வமாக இப்படியும் சில அமைச்சர்கள் … →\nஹாங்காங்க் – உயிர்ப்புள்ளதொரு மக்கள் போராட்டம்….\nஹாங்காங்க் மக்களின் வித்தியாசமான போராட்டம்,\nஉலகையே அவர்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.\n1841 முதல் 1997 வரை பிரிட்டனின் காலனி நாடாக இருந்த\nஹாங்காங்க், ஒப்பந்த கால முடிவில், 1997ம் ஆண்டு\nசீனாவிடம் ஒப்படைக்கப்பட்டு,அதன் பின் ஒரு தேசம்,\nஇரண்டு அமைப்பு என்று சீனாவின் ஒரு பகுதியாக இயங்கி\nபிரிட்டிஷ் ஆட்சியில் சுதந்திரமாக வாழ்ந்த ஹாங்காங்க் மக்கள்,\nசீன அதிகாரத்திற்குள் வந்த பிறகு, தாங்கள் அனுபவித்து வந்த\nமுழு சுதந்திரத்தை இழந்து, புழுக்கத்தில் இருக்கிறார்கள்.\nஹாங்காங்கிற்கு என்று தனிச்சட்டம் உள்ளது.\nசீன மக்களுக்கு கிடைக்காத ஜனநாயக சுதந்திரம் ஹாங்காங்\nஇருந்தாலும், எப்படியாவது தங்களின் முழு கட்டுப்பாட்டில்,\nசீனாவின் மற்ற பிரதேசங்களைப்போல், ஹாங்காங்கையும்\nகொண்டு வர தன்னாலியன்ற விதங்களில் எல்லாம்\nஅதில் லேடஸ்ட் முயற்சி –\nஹாங்காங்கில், கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டு,\nவழக்கைச் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ள கைதிகளை,\nசீனாவிற்கு கொண்டு செல்ல அனுமதிக்கும் ஒரு\nசட்ட மசோதா ஹாங்காங்க் சட்டமன்றத்தில்\nஇது நிறைவேறினால், ஹாங்காங்கில், சீன அரசுக்கு\nவிரோதமாக பேசுபவர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டு, அவர்கள்\nசீனாவிற்கு கொண்டு செல்லப்பட்டு, அரசியல் ரீதியாக\nதண்டிக்கப்படுவார்கள் என்று ஹாங்காங்க் மக்கள்\nஅதன் விளைவே, இந்த சட்ட மசோதாவை\nகைவிட வேண்டுமென்று வற்புறுத்தி, லட்சக்காணக்கான மக்கள்\nவீதியில் இறங்கி போராடுகிறார்கள். சுமார் 10 லட்சம்\nபேர் கூடி – மிக பிரம்மாண்டமான அளவில் போராட்டங்கள் நடந்து\nகொண்டிருக்கின்றன … அவர்களின் போராட்ட வழிகள்\nவித்தியாசமாக இருக்கின்றன…. நவீன உலகில்,\nஜனநாயக வழியில் எப்படி போராடுவது என்று புதிய பாடங்களை\n10 லட்சம் பேர் திரண்டாலும், சொல்லிக்கொள்கிற மாதிரி\nபெரிய அளவிலான வன்முறைகள் எதுவுமில்லை.\nபேரணிகளை கலைக்க, முதல் நாள் கண்ணீர் புகை\nகுண்டுகளையும், அதிவேகத்தில் தண்ணீர் பாய்ச்சியும்\nபோலீஸ் முயன்றது. விளைவு – மறு நாள் போராட்டத்திற��கு\nவந்த மக்கள், வாய்,மூக்கை மூடும் கவசமும், பீய்ச்சி\nகுடைகளையும் எடுத்து வந்தார்கள். லட்சக்கணக்கான மக்கள்,\nகையில் கலர்கலராக குடைகளை பிடித்துக்கொண்டு\nஊர்வலம் வருவதே வித்தியாசமாக இருக்கிறது….\nதற்போதைக்கு, சட்டமன்றத்தில், இந்த மசோதா குறித்த\nவிவாதம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால்,\nஇதை நிறைவேற்றுவதில் சீன ஆதரவு\nஹாங்காங்க் அரசு உறுதியாக இருக்கிறது…\nஅதே அளவிற்கு இந்த சட்டத்தை நிறைவேற்ற விடமாட்டோம்\nஎன்று மக்களும் உறுதியாக இருக்கிறார்கள்….\nதங்களிடமுள்ள மிச்ச மீதி சுதந்திரத்தையும் பறிகொடுக்க\nஅந்த மக்கள் தயாராக இல்லை. அதற்காகத்தான்\nலட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடுகிறார்கள்.\nஇடைவெளி விட்டு, போராட்டங்கள் தொடர்கின்றன….\nஹாங்காங்க் மக்களின் ஜனநாயக வழியிலான போராட்டம்\nகீழே – போராட்டம் குறித்த சில காணொளி காட்சிகள் –\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← “இம்” என்றால் சிறைவாசம்…. இவர்களென்ன வானத்திலிருந்து குதித்த “தேவதூதர்”களா…\nஅபூர்வமாக இப்படியும் சில அமைச்சர்கள் … →\n4 Responses to ஹாங்காங்க் – உயிர்ப்புள்ளதொரு மக்கள் போராட்டம்….\n10 லட்சம் பேர் தெருக்களில் இறங்கி போராடும்\nகாட்சிகள் வியப்பு தருகின்றன. வன்முறை இல்லாமல்\nபோராட நம் மக்கள் கூட தெரிந்து கொள்ள இதில் நிறைய\nவீண் அலம்பல் செய்யும் தலைவர்கள் யாரையும்\nஇந்த கூட்டத்தில் காணவில்லை என்பது இன்னும் சிறப்பு.\nநான் அப்படி நினைக்கவில்லை சார்.\nஹாங்காங் மக்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ்\nசுதந்திரமாக இருந்து பழகியவர்கள். தங்கள்\nஒருங்கிணைந்து போராடுவார்கள். 50 லட்சம் மக்களை\nசீன ஆதரவு உள்ளூர் அரசால் அடக்க முடியாது.\nபோராட்டம் தொடர்ந்தால், அரசு சட்டத்தை நிச்சயமாக\nஹாங்காங்க் மக்களின் போராட்டம் வெற்றியடைந்திருக்கிறது…\nஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபரை தைவான், சீனாவிடம் ஒப்படைக்கும் திட்டம் தொடர்பான மசோதாவை ஹாங்காங் அரசாங்கம் கைவிடுவதாக அதன் நிர்வாக தலைவர் கேரி லாம் அறிவித்துள்ளார்.\nமுன்னதாக, ஹாங்காங்கில் தீவிர போராட்டங்கள் நடந்தும்கூட மசோதாவை ரத்து செய்ய முடியாது என்று அவர் தெரிவித்திருந்தார்.\n“எங்கள் நடவடிக்கையில் இருந்த ���ுறைபாடுகள் மற்றும் வேறு பல காரணிகள் சர்ச்சைகளை தூண்டிவிட்டதற்கு நான் ஆழ்ந்த துக்கத்தையும் வருத்தத்தையும் தெரிவிக்கிறேன்.” என்று ஹாங்காங்க் நிர்வாக தலைவர் கேரி லாம் அறிவித்துள்ளார்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nU.P. சந்நியாசி யோகியின் அகராதியில் 'ராமராஜ்ஜியம்' இப்படித்தான் இருக்குமா... \nநூற்றுக்கு 100 சதவீதம் ஏற்கத் தகுந்தது..\nஎத்தைத் தின்றால் பித்தம் தெளியும்....\nஅதிமோசமான ஒரு போதை ...\nஇவர்கள் களவாணிகள், கூட்டுக் களவாணிகள்...\nதயிர் சாதத்திற்கு மார்க்கெட்டிங் ..... (இன்றைய சுவாரஸ்யம்...)\nஅழுகை cum காமெடி ஆனால் real வில்லன்கள் ...\nU.P. சந்நியாசி யோகியின் அகராதி… இல் புதியவன்\nஅதிமோசமான ஒரு போதை … இல் புதியவன்\nU.P. சந்நியாசி யோகியின் அகராதி… இல் ஸ்ரீதர்\nU.P. சந்நியாசி யோகியின் அகராதி… இல் vimarisanam - kaviri…\nU.P. சந்நியாசி யோகியின் அகராதி… இல் ஸ்ரீதர்\nU.P. சந்நியாசி யோகியின் அகராதி… இல் vimarisanam - kaviri…\nநூற்றுக்கு 100 சதவீதம் ஏற்கத்… இல் ravikumar r\nஅதிமோசமான ஒரு போதை … இல் sakthy\nஅதிமோசமான ஒரு போதை … இல் Selvarajan\nநூற்றுக்கு 100 சதவீதம் ஏற்கத்… இல் Selvarajan\nU.P. சந்நியாசி யோகியின் அகராதி… இல் ஸ்ரீதர்\nஅதிமோசமான ஒரு போதை … இல் Subramanian\nநூற்றுக்கு 100 சதவீதம் ஏற்கத்… இல் vimarisanam - kaviri…\nநூற்றுக்கு 100 சதவீதம் ஏற்கத்… இல் R'Goalakrishnan\nU.P. சந்நியாசி யோகியின் அகராதி… இல் Prabhu Ram\nதயிர் சாதத்திற்கு மார்க்கெட்டிங் ….. (இன்றைய சுவாரஸ்யம்…) ஜூலை 21, 2019\nஅதிமோசமான ஒரு போதை … ஜூலை 21, 2019\nநூற்றுக்கு 100 சதவீதம் ஏற்கத் தகுந்தது.. ஜூலை 20, 2019\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/212517?ref=trending?ref=trending", "date_download": "2019-07-21T19:45:27Z", "digest": "sha1:KMITCWXDDGWAKCUL3WAL7VC4JB7MSJFM", "length": 10383, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "வித்தியாவின் கொடூரம் இடம்பெற்ற மண்ணில் மீண்டும் ஒரு பேரவலம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவித்தியாவின் கொடூரம் இடம்பெற்ற மண்ணில் மீண்டும் ஒரு பேரவலம்\nபுங்குடுதீவுப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் பாலியல் வன்முறை முயற்சிக்கப்பட்டுள்ளார் என பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nநேற்று மாலை 19 வயதான கர்ப்பிணியான இளம் குடும்பப் பெண் அருகில் உள்ள காட்டுக்குள் விறகு எடுக்கச் சென்றுள்ளார்.\nஇந்நிலையில் அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சி வரும் 55 வயது மதிக்கத்தக்க நபர் அப்பெண்ணை வலுக்கட்டாயப்படுத்தி மது பருக்கி, அவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்த முயற்சித்துள்ளார்.\nஎனினும், அங்கிருந்து தப்பிய அப் பெண் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.\nஊர்காவல்துறைப் பொலிஸார் இது தொடர்பான முறைப்பாட்டினை ஏற்று சந்தேக நபரை தேடிவருகின்றனர். இதேவேளை பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஅதிகளவான பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டு நாட்டில் எங்கும் இராணுவத்தினர் குடிகொண்டிருக்கும் நிலையிலும் யுத்த காலத்தில் இல்லாத அளவிற்கு இன்று பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.\nபெண்கள் தனியே வெளியே செல்ல முடியாத நிலையில் இருக்கின்றார்கள். இது தொடர்பில் பொலிஸாரும் பாதுகாப்பு அதிகாரிகளும் கவனம் செலுத்தி பெண்களின் தனிமனித பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவித்தியாவிற்கு நடந்த கொடூரமானது இன்னமும் மக்கள் மனதில் வடுக்களாக மாறியிருக்கிறது. பள்ளிக் கூட மாணவியை சிதைத்து கொன்ற கயவர்களின் மத்தியிலிருந்து பெண்களுக்கும் சிறுமிகளுக்குமான பாதுகாப்பை பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.\nஇது நமது குழந்தைகளின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது. பிள்ளைகளை தனியே வெளியே அனுப்புவதற்கு பயமாக இருப்பதாகவும், விரைந்து பொலிஸார் இப்படியான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர��.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/5078/", "date_download": "2019-07-21T19:33:50Z", "digest": "sha1:K4A4ODBQIK5NBMXAGXDXF4BJOXNTCEYH", "length": 9095, "nlines": 122, "source_domain": "arjunatv.in", "title": "LAUNCHES THEIR FIRST FITNESS HUB IN CHENNAI, WITH ACTRESS SNEHA PRASANNA – ARJUNA TV", "raw_content": "\nNext ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் ஒன்று திரண்டு போராடியது போல ஸ்டெர்லைட் ஆலைக்காக இளைஞர்கள் போராடும் காலம் விரைவில் வரும்\nயங் லீடர் விருதுகள் 2019\nஏழை, எளிய மக்களுக்கு இலவச சிகிச்சை துவக்கம் 26/7/2019 மாலை 3.00 மணிக்கு கலைவாணர் அரங்கம் சென்னை\nஅமலாபாலின் முயற்சியால் ஆடைபடம் வெளியானது மேயாத மான்\nகீர்த்தி சுரேஷ் இந்திக்கு முக்கியத்துவம்\nஅடிக்கடி விபத்துகள் ஏற்படும் என்று கூறியும் அலட்சியம் செய்யும் நெடுஞ்சாலை\nமாபெரும் மாரத்தான் போட்டி வரும் 27 ஜுலை 2019 அன்று\nநிறைவுடன் நடந்த மூத்த பத்திரிகையாளர் வி.அன்பழகன் அவர்களின் தாயார் மலரஞ்சலி.\nநிறைவுடன் நடந்த மூத்த பத்திரிகையாளர் வி.அன்பழகன் அவர்களின் தாயார் மலரஞ்சலி.\nநாட்டு நலப்பணித் திட்டத்தின் மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு இந்த சமுதாயத்தில் சேவை\nமாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று நாட்டு நலப்பணித் திட்டத்தின் மாணவர்\nசமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ பள்ளி கல்வித்துறை என்ன முடிவு எடுக்கும்\nநிறைவுடன் நடந்த மூத்த பத்திரிகையாளர் வி.அன்பழகன் அவர்களின் தாயார் மலரஞ்சலி.\nஅத்திவரதரை காண வந்த மக்கள் அலை மோதின நேரடி ஒளிபரப்பு\nஆர். வி. மேல்நிலைப்பள்ளி, நரிப்பள்ளி நடத்தும் பாலிதீன் ஒழிப்பை வலியுறுத்தி வடக்கு மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி\n117 பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி\nWORLD CUP KABADDI 2019 மலேசியாவில் தொடங்கிய உலக கோப்பை கபடி போட்டிகள். Arjunatv.in\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://hussainamma.blogspot.com/2018/02/", "date_download": "2019-07-21T20:06:57Z", "digest": "sha1:I253UEVPUSXB65VBXV36KR6YKMTNAFCG", "length": 39248, "nlines": 484, "source_domain": "hussainamma.blogspot.com", "title": "ஹுஸைனம்மா: 01/02/18 - 01/03/18", "raw_content": "\nடூ பை த்ரீ - டீயில் மட்டுமில்லை, உணவிலும் வேண்டும்\nசமரசம் 1-15 ஜுலை 2012 இதழில் (பக்கம் 36) வெளியான எனது கட்டுரை.\nநட்புரீதியான விருந்தொன்றிற்கு அழைப்பு வந்திருந்தது. சென்றேன். பிரமித்து விட்டேன். எத்தனைவிதமான பதார்த்தங்கள் எவ்வளவுதான் சாப்பிடுவது ’ஒரு சாண்’ வயிறுதானே, அதுவும் எவ்வளவுதான் தாங்கும்.\nமீதமாகும் உணவுகள் வேறு யாருக்கும் வழங்கப்பட வாய்ப்பில்லை, வீணாகத்தான் போகும் என்று பேச்சிலிருந்து அறிந்துகொண்டதில் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. அதற்காக என் வயிற்றையா எலாஸ்டிக் பை போல விரித்து அத்தனையையும் கொட்டிக்கொள்ள முடியும் என்னால் முடிந்தவரை, வழக்கமான அளவுக்குமேலேயே சாப்பிட்டு விட்டேன். என் எண்ணமெல்லாம் மீதமான வீணாக்கப்பட்ட உணவின்மீதே சுற்றி வந்ததில், பேச்சில் கவனம் இல்லாமல் போனது. இத்தனைக்கும், சந்தித்த நண்பர்கள், விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தவர் என எல்லாருமே முஸ்லிம்கள்தான்.\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் 'இருவருடைய உணவு மூவருக்குப் போதுமானதாகும். மூவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும்’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புஹாரி 5392,Volume :6 Book :70)\nஇருவருக்குப் போதுமான உணவைக் கொண்டு மூவரைப் பகிர்ந்து உண்ணச் சொல்லும் இஸ்லாம் மார்க்கத்தில் இருந்துகொண்டுதானா நாம் இவ்வாறு உணவை வீணடிக்கிறோம்\nஉணவு, உடை, உடைமைகள் என்று எல்லாவற்றிலும் சிக்கனம் தேவை என்பது குறித்து இஸ்லாம் சொல்லியிருப்பது - ஏன் கடுமையாகக் கண்டித்தேயிருப்பதை - அறியாதவர்களாகவா இருக்கிறோம் வீணாக்குமளவுக்கு செல்வம் மிதமிஞ்சிப் போய்விட்டதா அல்லது மறுமையைக் குறித்த அலட்சியம் மிகைத்துவிட்டதா வீணாக்குமளவுக்கு செல்வம் மிதமிஞ்சிப் போய்விட்டதா அல்லது மறுமையைக் குறித்த அலட்சியம் மிகைத்துவிட்டதா இஸ்லாமே தெரியாதவராயினும், நம்மைச் சுற்றி நிகழ்பவைகளை அறியாமலா இருக்கிறோம்\nவிருந்தோம்பல் என்பதன் அர்த்தமே மாறிவிட்டது இன்று. வீட்டுக்கு வருபவர்களுக்கு நம்மால் முடிந்தவற்றை, நமக்கென சமைப்பதில், சிறிது கூடுதலாகச் சமைத்து, உடனிருத்தி அன்போடு பரிமாறுவதுதான் விருந்தோம்பலாக இருந்��ுவந்தது. ஆனால், புதிய புதிய பதார்த்தங்களைக் கண்டுபிடித்து, அளவுக்கதிகமாகச் சமைத்து வைப்பதே விருந்தின் இயல்பாகிவிட்டது. ‘பசித்தவருக்கு உணவளிப்பது’ என்றில்லாமல், பெண்களுக்குத் தம் சமையல் திறமையை வெளிக்காட்டவும், ஆண்களுக்குத் தம் செல்வச் சிறப்பை விளம்பரம் செய்யவும்தான் விருந்து என்றாகிவிட்டது.\n”இன்னும், எவர்கள் மற்ற மனிதர்களுக்குக் காட்டுவதற்காகத் தங்கள் பொருட்களைச் செலவு செய்வதுடன், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பாதிருக்கின்றனரோ (அவர்களுக்கு ஷைத்தான் கூட்டாளியாவான்)” 4:38\nசாதாரண விருந்துகளில் மட்டுமல்ல, கல்யாண விருந்துகளிலும்கூட இப்படித்தான் உணவு வீணடிக்கப்படுகிறது. விதவிதமான உணவு வகைகள், உண்பவரின் கொள்ளவுக்கு மேலாகத் திணிக்கப்படுகிறது. உணவுத் தட்டில் ஒரு பருக்கைகூட மீதி வைக்காமல், கைவிரல்களிலிருக்கும் உணவுத்துகள்களையும் வீணாக்காமல் உண்ணச் சொலவது இஸ்லாம். ஆனால், உண்டதுபோக இன்றைய ”நாகரீகம்” கருதி மீதம் வைக்கப்பட்ட உணவோடே இலை குப்பையில் எறியப்படுகிறது.\n”உங்களில் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் ஒரு துண்டு உணவுப் பொருள் கீழே விழுந்து விட்டால் அதில் அசுத்தம் ஏதும் பட்டிருந்தால் அதை நீக்கி விட்டு சாப்பிடட்டும். அதை ஷைத்தானுக்கு விட்டு விட வேண்டாம்” என்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.\nஇஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் நகர்களில், திருமணங்களில் மிஞ்சும் உணவை, அக்கம்பக்கம் உள்ள எளியவர்களுக்கோ அல்லது ஆதரவற்றோர் இல்லங்களுக்கோ விநியோகம் செய்யப்படுவதைவிட, அக்குடும்பத்தினரின் வசதியான உறவுகளுக்கும், சம்பந்திகளுக்கும் கொடுப்பதற்கே முன்னுரிமை அளிக்கப்படும். இப்படித்தான் இருக்கிறது தமிழக முஸ்லிம்கள் மனப்போக்கு.\nமேலும் முன்காலங்களில், கல்யாண விருந்து என்றால், சீமான்-எளியவர் பேதமில்லாமல் ஊருக்கேற்றவாறு ஒரே ‘மெனு’தான் இருந்துவந்தது. ஆனால், வசதிகள் பெருகப் பெருக, கல்யாண விருந்துகளில் விளம்பப்படும் பதார்த்தங்களின் எண்ணிக்கை பிரமிக்க வைக்கிறது. ஏன், சில கல்யாண விருந்துகளில், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களைப் போல பஃபே சிஸ்டமே வைக்கிறார்கள் சமூகத்திற்கு உதாரணமாக இருக்கவேண்டிய செல்வந்தர்கள் படோடோபம் செய்வதைப் பார்த்து, வசதியில்லாதவர்களும் விட்டில்பூச்சிகளாகின்றனர்.\nகல்யாணத்திற்கு மட்டுமா விருந்து. இன்று இஸ்லாமிய சமுதாயத்தில், நின்றால் விருந்து, நடந்தால் விருந்து, இருந்தால் விருந்து, வந்தால் விருந்து, போனால் விருந்து என்று எதற்கெடுத்தாலும் - உண்பதற்காகவே படைக்கப்பட்ட சமுதாயமாகி வருகிறோமோ என்று ஐயப்படுமளவுக்கு என்றென்றும் விருந்துமயம்தான்\nவிருந்துகளில் மட்டுமா, பெரும்பாலான இஸ்லாமிய இல்லங்களின் உணவுப் பழக்கங்களை அவதானித்தால், நாம் வாழ்வதற்காக உண்கிறோமா (Eat to live), அல்லது உண்பதற்காகவே உயிர் வாழ்கிறோமா (Live to Eat) என்ற சந்தேகம்தான் வரும். இறைவன் நமக்கு அசைவமும் சாப்பிட அனுமதியளித்திருக்கிறான். ஆனால், ஏதோ அசைவம் மட்டுமே சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டதுபோல, தினமும் கறி, கோழி, மீன், முட்டை,மாசி அட அட்லீஸ்ட் கருவாடாவது இருந்தால்தான் உணவு தொண்டைக்குழிக்குள் இறங்கும் என்று சொல்லும்படியல்லவா நிலைமை மாறிவிட்டது\nகேட்க வேடிக்கையாக இருந்தாலும், இன்று இதுதான் வாடிக்கையாக இருக்கிறது. காய்கறிகளும் நமக்கு அனுமதிக்கப்பட்டவையே என்பதை மறந்துவிட்டோமா அல்லது மட்டன் குழம்பு வைக்கத் தேவையான வெங்காயம், தக்காளி, இஞ்சிபூண்டு, தேங்காய் ஆகியவற்றோடு நம் காய்கறி வட்டத்தைச் சுருக்கிக் கொண்டோமா\nபொய்யாகச் சொல்லவில்லை. உங்களுக்கு எத்தனை காய்கறிகள் தெரியும் என்று சொல்லிப் பாருங்கள். ஐந்து, ஆறு... பலருக்குப் பத்து தாண்டாது நிச்சயம். ஒவ்வொரு காயிலும் ஒவ்வொரு நன்மை உள்ளது. ஆனால், சர்க்கரை நோய் வரும்வரை பாகற்காய் யார் கண்ணிலும் படுவதில்லை; சிறுநீரகக் கல் வரும்வரை வாழைத் தண்டு, வாழைப்பூ ஆகியவை இன்னதென்று தெரிவதுமில்லை. மூலநோய் வரும்வரை கீரைகள் ஆடுமாடுகளின் உணவு என்ற எண்ணத்திலே இருக்கிறோம்\nஅசைவம் சாப்பிடுகிறோமே, அதையாவது முறையாகச் சமைத்துச் சாப்பிடுகிறோமா என்றால் அதுவும் இல்லை மட்டன், கோழி எதுவானாலும் அவற்றில் இயற்கையாகவே உள்ள கொழுப்போடு (நீக்கினால் ருசி போய்விடுமாம்) சேர்த்தே, எண்ணெய், நெய், தேங்காய், முந்திரி என அபரிமிதமான கொழுப்புகளைக் கலந்து உண்கிறோம். மீன் நல்ல சத்துக்கள் மிகுந்த உணவுதான். ஆனால் உண்பது எவ்வாறு மட்டன், கோழி எதுவானாலும் அவற்றில் இயற்கையாகவே உள்ள கொழுப்போடு (நீக்கினால் ருசி போய்விடுமாம்) சேர்த்தே, எண்ணெய், நெய், தேங்காய், முந்திரி என அபரிமிதமான கொழுப்புகளைக் கலந்து உண்கிறோம். மீன் நல்ல சத்துக்கள் மிகுந்த உணவுதான். ஆனால் உண்பது எவ்வாறு மசாலாக்கள் கலந்து தேங்காயில் மிதக்கவிட்டு குழம்பாக அல்லது எண்ணெயில் மூழ்கடித்துப் பொறித்து உண்ணும்போது அதிலிருக்கும் சத்து செத்துதான் போகும்.\nமுன்காலத்தில் வயதானவர்களை மட்டுமே தாக்கும் நோயாக இருந்த உயர் இரத்த அழுத்தமும், சர்க்கரை நோயும், இன்று உலக சுகாதார மையமே வேகமாகப் பரவிவரும் நோய்களாகக் குறிப்பிடுமளவுக்கு, இளம்வயதினரிடையேயும் உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரகக் கோளாறுகள், வாதம், இதயக் கோளாறுகள் வருவது சாதாரணமாக ஆகிவிட்டது. ஏற்கனவே உலகமயமாக்கல், விலைவாசி, கலாச்சாரச் சீரழிவு, வேலைப்பளு என்று மன அழுத்தத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு, உணவும் தகுந்தபடி இல்லாதுபோனால் உடல்நலம் பாதிக்கப்படுவது இயல்பே. மற்றவை நம் கட்டுப்பாட்டில் இல்லையெனும்போது, நம் கட்டுப்பாட்டு எல்லையில் உள்ள உணவிலாவது நாம் பேணுதலோடு நடக்க வேண்டாமா\n“உணவே மருந்து; மருந்தே உணவு” என்ற பழஞ்சொல்லில்தான் எவ்வளவு உண்மை உள்ளது நம் அன்றாட உணவை உடலுக்கான மருந்தாக நினைத்து, நல்ல உணவு வகைகளை, அவசியமான அளவு மட்டும் உண்டு வந்தால் உடல்நலம் சிறப்பாக இருக்கும். அதுவே, தேவைக்கு மிஞ்சி ஆசைக்காக உண்ணுவதை வழக்கமாக்கிக் கொண்டால், உடல்நலம் சீர்கெட்டு, பின்னர் அதற்கான மருந்துகளே நம் உணவாகிவிட நேரிடும்.\nஅரபுநாடுகளில் அசைவம்தான் பெரிதும் உணவில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. ஆனால், அரபிகளிடையே வாதம், இதய நோய், கொழுப்பு, இரத்த அழுத்தம் போன்ற விளைவுகள் நம் நாட்டைவிட மிகக் குறைவு. ஏன் அவர்களின் உணவு முறையில் இதுபோன்ற அதிகப்படி மசாலா, எண்ணெய், நெய், தேங்காய் எதுவும் சேர்க்கப்படுவதில்லை என்பதும் ஒரு முக்கியக் காரணம். மேலும் மாமிசத்தைப் பொறிப்பதைவிட, தீயில் சுட்டோ, அவித்தோதான் உண்பர்.\nமைதா என்றொரு உணவுப்பொருளின் தீமைகளை அறிவோமா நாம் கோதுமைமாவு தயாரிக்கும்போது கிடைக்கும், எந்தச் சத்துமில்லாத ஒரு சக்கையான இறுதிப் பொருள்தான் அது. உடல் பருமனுக்கும், பல்வித நோய்களுக்கும் காரணமான அதை வெண்மையாக்குவதற்காகச் சேர்க்கப்படுகின்ற வேதிப்பொருள் ஐரோப்பிய நாடுகளில் தடை செய்ய��ட்டது. ஆனால் அந்த மைதாதான் நம் இல்லங்களில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. பரோட்டா, முர்தபா, ஜாலர் அப்பம், பெட்டி பணியாரம், டோப்பிடஹான், பூரியான், கோழியாப்பம், பின்னல் பணியாரம், சொக்காப்பூ உள்ளிட்ட எண்ணிலடங்கா பலகாரங்கள் இதைக்கொண்டே செய்யப்படுவது முஸ்லிம்கள் தம் உடல்நலத்தைக் காட்டிலும் ருசிக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தையே காட்டுகிறது.\nஇதில் சந்தேகம் இருந்தால், இன்று நல்ல நிலைமையில் உள்ள முஸ்லிம்களைக் கவனித்துப் பாருங்கள். அதில் எத்தனை பேர் தொப்பையில்லாமல் இருக்கிறார்கள் ஆண், பெண் வித்தியாசமின்றி உடல் பருமனும், தொப்பையும், அதன் பக்கவிளைவுகளான பல நோய்களும் தாக்காத மக்களை விரல்விட்டு எண்ணிவிடும் அளவில்தான் உள்ளனர். ஏனிந்த நிலை ஆண், பெண் வித்தியாசமின்றி உடல் பருமனும், தொப்பையும், அதன் பக்கவிளைவுகளான பல நோய்களும் தாக்காத மக்களை விரல்விட்டு எண்ணிவிடும் அளவில்தான் உள்ளனர். ஏனிந்த நிலை இப்படியே போனால், முஸ்லிம்களின் அடையாளமாகக் கருதப்படும் தாடி, தொப்பி ஆகிவற்றோடு, இனிவருங்காலங்களில் தொப்பையும் இடம்பிடித்துவிடும்போல\nமனம், நாவு அடக்குதல் என்பது மற்றெல்லோரையும்விட, நோன்பு எனும் அருட்கொடையுடைய முஸ்லிம்களுக்கல்லவா எளிதானதாக இருக்க வேண்டும் ஆனால், நாம்தான் உணவைப் பிரதானப்படுத்துபவர்களாக இருக்கிறோம். அதிலும் நோன்பு காலங்களில்தான் அளவுகடந்து உணவு வீணாக்கப்படுவதும் நடக்கிறது.\nமுஹம்மது (ஸல்) அவர்களின் குடும்பத்தார் இறக்கும்வரை, கோதுமை ரொட்டியை தொடர்ந்து மூன்று நாட்கள் வயிறு நிரம்ப உண்டதில்லை. (சஹீஹ் முஸ்லிம் 5682; அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி))\nநபிவழியில் நடக்கவேண்டுமென்று பட்டினி கிடக்கவேண்டிய அவசியமில்லை. தொழுகைக்கு நேரமானாலும், உணவு தயாராக இருப்பின், உணவை முதலில் உண்ணச் சொல்லித் தந்தார்கள் நபி பெருமானார்(ஸல்) அவர்கள். அத்தகைய முக்கியத்துவம் கொண்டது பசி தீர்ப்பது. அப்பேர்ப்பட்ட உணவை எப்படி உண்ணுவது என்றும் நாயகம் (ஸல்) அவர்கள் படிப்பித்துள்ளார்கள்.\n”நீங்கள் உண்ணும்போது மூன்றில் ஒரு பகுதி உணவும், மூன்றில் ஒரு பகுதி தண்ணீரும், மீதமுள்ள பகுதியை (மூச்சு விடுவதற்காக) காலியாகவும் விட்டு வையுங்கள்”\nஇல்லறம், உணவு, உடை, உலக வாழ்வு என்று எதிலானாலும், இஸ்லாம் துறவறத்��ை அனுமதிக்கவில்லை. எதிலுமே அளவோடு இருக்கும்படிதான் அறிவுறுத்துகிறது என்பதற்கு மேற்சொன்ன நபிமொழி இன்னொரு சாட்சி. அவசியத்திற்கு மட்டுமே உண்டு, அதையும் பகிர்ந்து உண்ணுவதன் மூலம் இறைவனின் அருளையும், ரிஸ்க் விஸ்தீரணமும் ஒருங்கே பெற்று வளமோடு வாழவே இஸ்லாம் சொல்லித் தருகிறது.\nவீண் விரயம் செய்யாதீர்கள்- நிச்சயமாக அல்லாஹ் வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (6:141)\nஉண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (7:31)\nஉலகின் ஒரு பக்கம் பட்டினிச் சாவுகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில், நாம் அளவுக்கு மிஞ்சி உணவின்மீது ஆர்வம் கொண்டு வீண் செலவுகள் செய்வது, இறைவன் நமக்களித்துள்ள அருட்கொடைகளை அவமதிப்பதாகாதா இறைவன் வீண் விரையம் செய்பவர்களை நேசிப்பதில்லை என்ற இறைவாக்கு நமக்கெல்லாம் ஒரு எச்சரிக்கை மணி.\nLabels: உணவு, சமரசம், பத்திரிகை, விருந்து, வீண்விரையம்\nநான் யார் நான் யார்\nடூ பை த்ரீ - டீயில் மட்டுமில்லை, உணவிலும் வேண்டும்...\nஅமீரக தமிழ் மன்றம் (1)\nஇங்கு அரசியல் பேசக்கூடாது (1)\nஃபார்முலா 1 ரேஸ் (1)\nகுர் ஆன் விளக்கம் (1)\nசத்தியமா இது சொந்த அனுபவம் இல்லை (1)\nதொப்புள் கொடி இரத்தம் (1)\nபுத்தர் சிலை இடிப்பு (1)\nபேகம் ஹஸ்ரத் மஹல் (1)\nமனம் ஒரு குரங்கு (1)\nஅழிந்து வரும் இனம் இன்று நாம் பார்ப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/07/blog-post_617.html", "date_download": "2019-07-21T20:01:00Z", "digest": "sha1:YSTA5PNOX4B4ZXZA6WTOEPCFBSOMI43Z", "length": 11625, "nlines": 95, "source_domain": "www.athirvu.com", "title": "அமெரிக்காவிற்கான பதிலடி ஒன்றும் அவ்வளவு தூரத்தில் இல்லை, புட்டின் அதிரடி தகவல் - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled அமெரிக்காவிற்கான பதிலடி ஒன்றும் அவ்வளவு தூரத்தில் இல்லை, புட்டின் அதிரடி தகவல்\nஅமெரிக்காவிற்கான பதிலடி ஒன்றும் அவ்வளவு தூரத்தில் இல்லை, புட்டின் அதிரடி தகவல்\nஅமெரிக்காவின் பொருளாதார தடை அடாவடிக்கு ரஷ்யா தக்க பதிலடி கொடுக்கும் என்று அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பொருளாதார தடை அடாவடிக்கு ரஷ்யா தக்க பதிலடி கொடுக்கும்: புதின் அதிரடி மாஸ்கோ: பொதுவாக அமெரிக்க நலனுக்கு எதிராக செயல்பட்டதாகவும், அபாயகரமானதாக விளங்குவதாகவும், அமெரிக்காவையும், அதன் நட்பு நாடுகளையும் பலவீனப்படுத்துவதாகவும் ரஷியா, ஈரான், வடகொரியா ஆகிய 3 நாடுகள் மீது குற்றச்சாட்டு உள்ளது.\nகுறிப்பாக அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷியா நேரடியாக தலையிட்டதாகவும், உக்ரைன், சிரியா ஆகிய நாடுகளில் தனது ராணுவத்தின் மூலம் ஆக்கிரமிப்பு செய்ததாகவும் கூறி அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ரஷியா, ஈரான், வடகொரியா ஆகிய 3 நாடுகள் மீது புதிய பொருளாதார தடை விதிக்க அமெரிக்க பாராளுமன்றத்தில் நேற்று மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் பொருளாதார தடை அடாவடிக்கு ரஷ்யா தக்க பதிலடி கொடுக்கும் என்று அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக செய்தியாளிடம் பேசிய அவர், “நாங்கள் மிகவும் உணர்ச்சிவசப்படாமல், அமைதியான முறையில் நடந்து வருகிறோம். ஆனால் சில நிகழ்வுகளில் நாங்கள் பதிலடி கொடுக்க வேண்டியுள்ளது. அமெரிக்காவின் இந்த நடைமுறை ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. இது சர்வதேச உறவுகள் மற்றும் சட்டங்களை அழிக்கிறது” என்றார்.\nஅமெரிக்காவிற்கான பதிலடி ஒன்றும் அவ்வளவு தூரத்தில் இல்லை, புட்டின் அதிரடி தகவல் Reviewed by Man One on Saturday, July 29, 2017 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nஅரியலூர் மாவட்டம், திருமானூர், குலமாணிக்கம், திருமழபாடி, புதுக்கோட்டை, அரண்மனைக்குறிச்சி, விழுப்பனங்குறிச்சி, சுள்ளங்குடி பகுதி கொள்ளிடம் ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.engkal.com/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-21T18:51:38Z", "digest": "sha1:MP4EFLCT5HGITGKHHXSVHEFWS3BS66UF", "length": 67515, "nlines": 412, "source_domain": "www.engkal.com", "title": "மே மாதபலன்கள் -", "raw_content": "\nகண்டுபிடிக்கப்பட்ட பொருளை பதிவு செய்ய\nகுழந்தைகள் படங்கள் கேலரி 2\nஉதட்டை சுற்றியிருக்கும் கருமை நீங்க மற்றும் உதடு மென்மையாக\nஉங்கள் நோய் எளிதில் குணமடைய\nசமையலுக்கு உபயோகப்படுத்தும் பொருட்களின் மருத்துவகுணம்\nவிஷ கடிக்கு சித்த மருத்துவம்\nஜியோவின் புதிய டிஜிட்டல் பேக் சலுகை வந்துள்ளது தினசரி கூடுதலாக 2 ஜி.பி டேட்டா இலவசம்\nகணினி அறிவியல் மற்றும் மொழிபெயர்ப்பு\nட���என்பிஎஸ் – புகழ் பெற்ற நூல் மற்றும் நூல் ஆசிரியர்கள் வினா விடைகள்\nடிஎன்பிஎஸ்சி – தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் வினா விடைகள்1\nடிஎன்பிஎஸ்சி – பொது அறிவு வினா விடைகள்\nடிஎன்பிஎஸ்சி – இந்தியா பொருளாதாரம் பற்றிய அறிமுகம் வினா விடைகள்\nடிஎன்பிஎஸ்சி – இயற்பியல் வினா விடைகள்1\nடிஎன்பிஎஸ்சி – இலக்கணம் வினா விடைகள்\nடிஎன்பிஎஸ்சி – இலக்கணம் வினா விடைகள்1\nடிஎன்பிஎஸ்சி – இலக்கியம் வினா விடைகள்\nடிஎன்பிஎஸ்சி – இலக்கியம் வினா விடைகள்1\nடிஎன்பிஎஸ்சி – உயிரியல் வினா விடைகள்\nடிஎன்பிஎஸ்சி – உயிரியல் வினா விடைகள்1\nடிஎன்பிஎஸ்சி – உற்பத்தி காரணிகள் வினா விடைகள்\nடிஎன்பிஎஸ்சி – கணிதம் வினா விடைகள்2\nடிஎன்பிஎஸ்சி – கணிதம் வினா விடைகள்3\nடிஎன்பிஎஸ்சி – தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் வினா விடைகள்\nடிஎன்பிஎஸ்சி – தாவரவியல் வினா விடைகள்\nடிஎன்பிஎஸ்சி – தாவரவியல் வினா விடைகள்1\nடிஎன்பிஎஸ்சி – புகழ் பெற்ற நூல் மற்றும் நூல் ஆசிரியர்கள் வினா விடைகள்1\nடிஎன்பிஎஸ்சி – விலங்கியல் வினா விடைகள்\nடிஎன்பிஎஸ்சி – விலங்கியல் வினா விடைகள்1\nடிஎன்பிஎஸ்சி – வேதியியல் வினா விடைகள்1\nடிஎன்பிஎஸ்சி தேர்வு மாதிரி வினாத்தாள்கள்\nநீங்களும் எளிதில் அரசு வேலை வாங்கிட சில டிப்ஸ்\nதேவி 2 பட காட்சிகள்\nதொலைந்த பொருளை பதிவு செய்ய\nஅண்ணன் தங்கை கவிதைகள் 1\nஹார்ட் டச்சிங் கவிதைகள் 1\nமுஸ்லீம் இமேஜ் கேலரி 2\nமுஸ்லீம் இமேஜ் கேலரி 3\nஇந்து இமேஜ் கேலரி 1\nஇந்து இமேஜ் கேலரி 2\nஇந்து இமேஜ் கேலரி 3\nகால்பந்து – கேலரி 1\nகால்பந்து – கேலரி 2\nகால்பந்து – கேலரி 3\nகால்பந்து – கேலரி 4\nகால்பந்து – கேலரி 5\nகால்பந்து – கேலரி 6\nகிரிக்கெட் ஸ்டார்ஸ் இமேஜ் 1\nகிரிக்கெட் ஸ்டார்ஸ் இமேஜ் 3\nகிரிக்கெட் ஸ்டார்ஸ் இமேஜ் 4\nகிரிக்கெட் ஸ்டார்ஸ் இமேஜ் 5\nகிரிக்கெட் ஸ்டார்ஸ் இமேஜ் 6\nகிரிக்கெட் ஸ்டார்ஸ் இமேஜ் 7\nகிறிஸ்டின் இமேஜ் கேலரி 1\nகிறிஸ்டின் இமேஜ் கேலரி 2\nகிறிஸ்டின் இமேஜ் கேலரி 3\nகுழந்தைகள் படங்கள் கேலரி 3\nகுழந்தைகள் படங்கள் கேலரி 4\nபூக்கள் படங்கள் கேலரி 1\nபூக்கள் படங்கள் கேலரி 2\nமுஸ்லீம் இமேஜ் கேலரி 1\nஹாக்கி & கபடி இமேஜ்\nதன்னலமின்றி பாடுபடும் குணமுடைய மேஷராசி அன்பர்களே ,நீங்கள் நிறைய இடத்திற்கு பயணம் செல்ல வேண்டிருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒருமுறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசரமுடிவு எடுக்கவேண்டாம் . வீண்வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்று. வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும். தொழில்வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டிஇருக்கும். புதியவீடு, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். வரவேண்டிய பணம் உடனடியாககைக்கு வந்து சேரும். பெண்களால் ஒரு சில நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்தல் அவசியம். தூரத்து உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். பூர்வீகசொத்து விற்கப்பட்டு அதில் உங்கள் பங்கு கிடைக்கும் .ஆடம்பர செலவு காரணமாக கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகலாம், கவனமாக இருக்கவும். திருமண முயற்சியில் சாதகமான பலன் கிடைக்கும். முடிக்க முடியாத காரியங்கள் கூட எளிதில் முடிக்க முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயணம் செல்வீர்கள். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.\nசந்திராஷ்டமம் : 24,25,26,27 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.\nஎந்த எதிர்பாப்பும் இல்லாமல் உதவி செய்யும் ரிஷப ராசி நண்பர்களே. நீங்கள் எதிர்பாத்த பெரிய மாற்றம் வரக்கூடிய மாதம் இது. மனதில் இனம்புரியாத சந்தோஷம் உருவாகும். கணவன் மனைவி உறவில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. புதிய வீடு கட்ட பணம் வங்கி கடன் மூலம் கிடைக்கும். மனைவி வழி உறவினர்களால் நிறைய நன்மையுண்டு. உத்தியோகத்தில் பணிக்கான பாராட்டுகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் விரிவுபடுத்த தகுந்த ஆலோசனை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் அடையும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடின உழைப்புக்குபின் முனனேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஆர்டர் வந்து சேரும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த சச்சரவுகள் நீங்கும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். சகோதரர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். பெண்களுக்கு முக்கியமான வேலைகளில் தாமதம் உண்டாகும். வீண் பிரச்சனைகளை கண்டால் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணகூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். போட்டிகளில் பரிசுகளை அள்ளுவீர்கள். அரசியல் துறையினருக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். நட்பு வட்டாரத்தில் குதூகலம் ஏற்படும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடி இந்த மாதம் அமையும். திட்டமிட்டபடி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்ச்னைகள் நீங்கும். மனதில் உற்சாகம் பிறக்கும்.\nசந்திராஷ்டமம் : 1,2,3 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.\nஎந்த ஒரு பிரச்சனையும் சுலபமாக கையாளும் மிதுன ராசிக்காரர்களே இந்த மாதம் எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். கூட இருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. ஒரு சில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். வீடு மனை வாகனம் ஆகியவற்றில் இருந்து வந்த இழுபறி நீங்கும். வழக்கு விவகாரங்களில் வெற்றி காண்பீர்கள்.பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காண்பீர்கள். புதிய கிளைகள் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சியை தள்ளி போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முயல்வீர்கள்.மாணவர்களுக்கு பாடங்களை படிக்கும் போது மனதை ஒரு முகப்படுத்தி படிப்பது நல்லது. கவனம் சிதற விடாமல் இருப்பது வெற்றிக்கு உதவும். சக மாணவர்களிடம் பழகும் போது கவனம் தேவை. அரசியல் துறையினருக்கு எடுக்கக் கூடிய ஒப்பந்தகளை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். மேலிடத்தின் கனிவான பார்வை கிடைக்கப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை. விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவி இடையே தேவையற்ற மன வருத்தம் உண��டாகலாம். பிரிந்து சென்ற நண்பர்கள் தங்களின் அன்பை புரிந்துகொண்டு மீண்டும் வந்து ஒன்று சேர்வார்கள். உத்யோகத்தில் சில நேரங்களில் வீண் அலைச்சல் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.\nசந்திராஷ்டமம் : 3,4,5 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.\nயார் மனதையும் புண்படுத்தாத கடக ராசி நேயர்களே. இந்த மாதம் எதிர்ப்புகள் விலகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும்.உடல் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். மன குழப்பம் நீங்கும். ஆனால் பிறருடன் பழகும் போது நிதானம் தேவை. தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். தொழில் தொடர்பான காரியங்கள் வெற்றி பெறும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பது வேகம் பிடிக்கும். வியாபாரம் தொடர்பான பிரச்சனைகளில் சாதகமான நிலையே உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நன்மை தீமை பற்றிய கவலை படாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வார்கள். போட்டிகள் மறையும். திருமணம் தொடர்பான காரியங்கள் சாதகமாக பலன் தரும். குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். வாய்க்கு ருசியான உணவும் கிடைக்கும். தம்பதிகளுக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நல்லபடியாக நடக்கும். அரசியல் துறையினருக்கு சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். நினைத்தபடி பணவரவுகளைப் பெறலாம். லாபத்தையும் பெறுவார்கள். கடன் சுமைகள் ஓரளவு குறைய வாய்ப்புண்டு. உடன்பிறப்பு வழியில் மதிப்பும் ஆதரவும் கூடும். பண வரவுகள் முன்பைவிட அதிகமாக இருக்கும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருந்து செயல்படுவார்கள். வரவு செலவுகளை சரியாக கணக்கிட்டு சரியான பாதையில் செல்வீர்கள். கணவன் மனைவி உறவு மற்றவர்கள் பாராட்டும்படி இருக்கும். வீட்டு உபயோக பொருட்கள் ஆடைகள் ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கிய நிற்கும். தொழில், மற்றும் வியாபார தொடர்புகள் அதிகரிக்கும்.\nசந்திராஷ்டமம் : 5, 6, 7 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்ட���ம்.\nமரியாதைக்குரிய சிம்மராசி தோழர்களே நீங்கள் நினைப்பது படி மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் டென்ஷன் ஏற்படலாம். தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் அதனால் அலைச்சல் ஏற்படலாம். வியாபார விரிவாக்கம் தொடர்பான பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலில் தாமதமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை அதிகரிப்பதுடன் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும். குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் வருமானம் வரும். சொன்ன சொல்லை எப்பாடு பட்டாவது காப்பாற்றுவீர்கள். ஒரு சில பணி காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது மூலமும் விருந்தினர் வருகையாலும் செலவு உண்டாகும். பெண்களுக்கு திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது.கூடுதல் நேரம் படிக்க வேண்டி இருக்கும். மேல்படிப்புக்கு திட்டமிடுவீர்கள். அரசியல் துறையினருக்கு மேலிடத்துடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி கிடைக்கும். கலைத்துறையினருக்கு இந்த மாதம் எதிலும் மிகவும் கவனமாகசெயல்படுவது நல்லது. எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வந்து குவியும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். தாயார் பொது ஜன தொடர்புகள் அதிகரிக்கும். பயணங்களின் போதும் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. சிலருக்கு வீடு மாற்றம் உண்டாகும். கடன் தொல்லை அதிகரிக்கும். திருமணம் சம்பந்தமான பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. பெற்றோருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின் நீங்கும். குடும்பத்தினருடன் வெளியூர் சுற்றுலா சென்று வருவீர்கள்.\nசந்திராஷ்டமம் : 7,8,9 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.\nநினைத்ததை முடிக்கும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் கீழ் பணியாற்றுபவர்கள் சிறப்பாக பணிபுரிந்து உங்கள் நிலையை உயரச் செய்வார்கள்.அடிக்கடி பயணங்களால் உடல் சோர்வு மற்றும் அசதி ஏற்படும். உடல் உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு ஏற்பட்டு நீங்கும். பழைய கடன் பிரச்சனை���ள் ஓரளவு சீராகும். கணவன் மனைவி விட்டுக்கொடுத்து சென்றால் மன நிம்மதி பெறலாம். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். பொது காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும். குடும்பத்தில் செல்வாக்கு நிலை உயரும். நண்பர்களுடன் கவனமாக இருப்பது அவசியம். கொடுக்கல் வாங்கலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும். சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். தொழில், வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதனால் நன்மை உண்டாகும்.பிள்ளைகளின் நலனின் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவார்கள். புதிய நட்பு மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். தாயார் வழியில் அனுகூலம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு மற்றும் பொழுது போக்குகளில் ஆர்வம் உண்டாகும். அரசியல் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். கலைத்துறையினருக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகள் கிடைக்கும். எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம். வியாபாரம் பெருகும். போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள்.\nசந்திராஷ்டமம் : 9,10,11 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.\nகை வைத்த காரியம் நிறைவேறக்கூடிய துலாம் ராசி நேயர்களே, வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு வீடு மாற்றம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மன பிரச்சனைகள் தீர தினமும் தியானம் செய்யவும். உடல் நலம் சீராகும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். தங்கள் முன்னேற்றத்திற்கு இருந்த தடைகள் விலகும். பெற்றோர்கள் வகையில் மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன் மனைவிக்குள் நல்ல அந்யோனியம் ஏற்படும். குடும்ப வரவு செலவு கணக்கை சரிபார்ப்பதின் மூலம் குடும்ப பொருளாதாரம் உயரும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது அதிக கவனம் தேவை. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மூலம் நன்மைகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் லாபமும் இருக்கும். தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். உங்களது வியாபாரத்திற்கு பக்கபலமாக முக்கியஸ்தர் ஒருவரது உதவி கிடைக்கும். காரிய தடைகள் நீங்கும். உங்களது பேச்சிற்கு வீட்டில் மரியாதை கிடைக்கும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள், சக மாணவர்கள் உதவிகள் கிடைக்கும். அரசியல் துறையினருக்கு விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது.\nசந்திராஷ்டமம் : 11,12,13,14 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக , புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.\nஎந்த ஒரு முடிவையும் சுயமாக எடுக்கும் விருச்சிக ராசிக்காரர்களே இந்த மாதம் வழக்கத்தை விட செலவு கூடும். செலவு செய்யும் முன் தகுந்த ஆலோசனைகள் அவசியமாகிறது. தொழில், வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது மிகவும் நிதானமாக பேசுவது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும்.உறவினர்களிடம் பேசும் போதும் அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் போதும் நிதானமாக இருப்பது நல்லது. உங்களது பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்வது நல்லது. பெண்களுக்கு முன் பின் யோசிக்காமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது. செலவு கூடும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் கவனம் செலுத்தி படிப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும். அரசியல் துறையினருக்கு அலைச்சல் இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்களுக்கு எதிரானவர்கள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம். கலைத்துறையினருக்கு அனைத்து வகையிலும் நன்மைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும். குறிப்பாக வண்டி வாகனங்களில் பண விரயம் ஏற்பட வாய்ப்பு அதிகம். கையில் எடுத்த காரியத்தை திறமையாக முடிக்க பாடுபடுவீர்கள். கணவன் மனைவி உறவுகளில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படும். உடன்பிறப்பு வகையில் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு. கோர்ட் வழக்கில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். குடும்பத்தில் சுப விரயங்கள் என்ற பெயரில் வீண் விரயங்கள் அதிகமாகவே இருக்கும். உத்யோகத்தில் விரும்பிய இட மாற்றம் உண்டு. தொழில், வியாபாரத்தில் புதிய கிளைகள் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். . சகமாணவர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.\nசந்திராஷ்டமம் : 14,15,16 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.\nதெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுபட்டு அனைத்து வேலைகளிலும் செயல்பட்டு வெற்றிகளைக் குவிக்கும் தனுசு ராசியினரே,புதிய முயற்சியில் ஈடுபட்டு பெரியளவில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. தேக ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. நண்பர்கள் தங்களுக்கு உதவி செய்ய முன் வருவார்கள். எதிர்பாராத பொருளாதார சிக்கல்களை சந்திப்பீர்கள். பழைய கடன்கள் அடைப்படும். குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். கணவன் மனைவி உறவுகளில் மற்றவர் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். குடும்பத்துடன் விருந்து விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் செல்வாக்கு வெகுவாக உயரும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல்கள் ஏற்பட்டு பின் சீராகும். திடீர் கோபம் உண்டாகும். உத்தியோகம் தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். விருந்தினர் வருகை குடும்பத்தினரின் ஆரோக்கிய குறைவு ஆகியவற்றால் செலவு அதிகரிக்கும். சில்லறை சண்டைகள் அக்கம் பக்கத்தினருடன் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. பெண்களுக்கு வலிய சென்று உதவுவதன் மூலம் வீண் பழி ஏற்படலாம். கவனம் தேவை. கோபத்தை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு எந்த வேலை செய்தாலும் கவனமாக செய்வது நல்லது. அரசியல் துறையினருக்கு நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். எதிரிகள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும். அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும். கலைத்துறையினருக்கு அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவீர்கள்.\nசந்திராஷ்டமம் : 16,17,18 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.\nமற்றவர்களை எதிர்பாக்காமலே இ��ுக்கும் மகர ராசிக்காரர்களே, இடமாற்றம் ஏற்படலாம். கெட்ட கனவுகள் தோன்றும். உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் வந்து நீங்கும். நேரம் தவறி உண்பதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வரவேண்டிய பணம் தாமதமாக வரும். சரக்குகள் வருவதும் புதிய ஆர்டர்கள் கிடைப்பதும் எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்களும் ஏற்படும். கவனமாக இருப்பது அவசியம்.உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது நிதானமாக பேசுவது நன்மை தரும். நெருப்பு ஆயுதங்களை பயன்படுத்தும் போது மிகவும் எச்சரிக்கை தேவை. நண்பர்களுடன் நிதானமாக பழகுவதும் நன்மை தரும். அரசியல் துறையினருக்கு எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். கொடுக்கல் வாங்கலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்திற்கு தேவையான முக்கிய பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும். குடும்ப பெருமையை வெளியில் சொல்லி மகிழ்வீர்கள். குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. உத்யோகத்தில் அதிக வேலைபளு இருக்கும். தொழில், வியாபாரத்தில் கவனமாக இருந்தால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடுமையான வேலை இருக்கும். உத்தியோகம் காரணமாக வெளியில் தங்க நேரிடும். குடும்பம் பற்றிய கவலைகள் உண்டாகும்.\nசந்திராஷ்டமம் : 18,19,20 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.\nமிகவும் எளிமையாக காணப்படும் கும்ப ராசி நேயர்களே,குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குடும்பத்தினருக்காக பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மனைவி வழி சொந்தங்கள் மூலம் அனுகூலமான பலன்களை கிடைக்க பெறுவீர்கள். நண்பர்களை விட்டு விலகி நிற்பது உத்தமம். பெற்றோர்கள் நலனில் அதிக அக்கறை கொள்வீர்கள். கடன் தொந்தரவு குறைய ஆரம்பிக்கும். பயணங்களால் அலைச்சல்களை தவிர்க்க முடியாது. உறவினர் வருகையால் வீடு களைகட்டும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும��. கணவன் மனைவி இடையே இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டியும் பொறாமையும் அதிகமாக இருந்தாலும் பாதிப்புகள் இருக்காது. தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முன்னேற்றம் காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும். பாடங்கள் படிப்பது பற்றிய கவலை நீங்கும். புதிய நட்பால் மகிழ்ச்சி அடைவீர்கள். அரசியல் துறையினருக்கு கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். கலைத்துறையினருக்கு கவனம் தேவை.\nசந்திராஷ்டமம் : 20, 21, 22 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.\nதன்னை பற்றி மட்டும் நினைக்காமல் மற்றவர்களை பற்றி நினைக்கும் குணமுடைய மீன ராசி அன்பர்களே, குடும்ப சுகம் பூரணமாக கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான நிலை காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.பண வரவுகள் அதிகரித்தாலும் அதற்கேற்ப செலவுகளும் வந்துகொண்டே இருக்கும். பொருளாதாரத்தை பொறுத்த வரை சற்று ஏற்ற இறக்கமாகவே உள்ளது. உடன்பிறப்புகளால் பண விரயமும் ஒரு சில சிக்கல்களும் ஏற்படும் வாய்ப்புண்டு. நண்பர்களிடம் சற்று அளவோடு இருப்பது நல்லது. உடல் நலத்தில் அதிகம் அக்கறை தேவை. குடும்பத்தில் செலவுகள் அதிகம் ஆகும். பண சேமிப்புக்கு இடம் இல்லை.பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் காணப்படும்.தம்மை போலவே மற்றவர்களும் காலத்தை வீணாக்காமல் நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணும் மீன ராசியினரே இந்த மாதம் பல வழியிலும் பணவரத்து இருக்கும். காரியத் தடைகள் நீங்கும். மற்றவர்களின் மீது இரக்கம் ஏற்பட்டு உதவிகள் செய்வீர்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். பெரும் புள்ளிகளின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரம் மூலம் லாபம் அதிகம் வரும். வாக்குவன்மையால் தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். சுப காரியங்களில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். வாய்க்கு ருசியான இனிப்பு மற்றும் உணவு கிடைக்கும். பெண்களுக்கு எடுத்த வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு லாபமான காலமாக அமையும். பண வரவு திருப்தி தரும். எதிர்பார்த்த செய்தி உங்களுக்கு வந்து சேரும். புது நண்பர்களின் தொடர்பு கிடைக்கும். உறவினர்கள் வருகையால் பண விரயம் உண்டு. மறைமுக எதிரிகளின் தொல்லை குறையும்.\nசந்திராஷ்டமம் : 22,23,24 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/6470.html", "date_download": "2019-07-21T19:23:21Z", "digest": "sha1:46ET4OEASV2OW4KF7RHZSJM6Q3R5A6CO", "length": 4602, "nlines": 16, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: சட்டசபை தேர்தல் பணி மதிப்பூதியம் : தமிழகத்துக்கு ரூ.64.70 கோடி ஒதுக்கீடு.", "raw_content": "\nசட்டசபை தேர்தல் பணி மதிப்பூதியம் : தமிழகத்துக்கு ரூ.64.70 கோடி ஒதுக்கீடு.\nசட்டசபை தேர்தல் பணி மதிப்பூதியம் : தமிழகத்துக்கு ரூ.64.70 கோடி ஒதுக்கீடு.\nசட்டசபை தேர்தல் பணியில் ஈடுபட்ட, கலெக்டர் முதல், கடைநிலை ஊழியர்களுக்கு, மதிப்பூதியமாக, 64.70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.\nதமிழகத்தில், சட்டசபை தேர்தலுக்காக பணியாற்றிய, கலெக்டரில் துவங்கி, கடைநிலை ஊழியர்கள் வரை, மதிப்பூதியம் வழங்க, 64.70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி, 21ம் தேதி உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மாவட்ட தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல்நடத்தும் அலுவலர்களான கலெக்டர், டி.ஆர்.ஓ., மற்றும் ஆர்.டி.ஓ., ஆகியோருக்கு, தலா, 30 ஆயிரம் ரூபாய்.தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லாத, தேர்தல் சார்ந்த பிற பணிகளில் ஈடுபட்ட, டி.ஆர்.ஓ., - ஆர்.டி.ஓ., தாசில்தார், துணை தாசில்தார் அந்தஸ்தில் உள்ள அலுவலர்களுக்கு, 22 ஆயிரம் ரூபாய். மேலும், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாகஅலுவலர், கிராம உதவியாளர் ஆகியோ ருக்கு, 15 ஆயிரம் ரூபாய்; டேட்டா ஆபரேட்டர் உள்ளிட்ட ஊழியர்களுக்கு, 6,000 ரூபாய்; கீழ் நிலையில் உள்ள ஊழியர்களுக்கு, 4,000 ரூபாய் வீதம் மதிப்பூதியம் வழங்க, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.குறைந்தபட்சம் ம���, 1ம் தேதியை, தகுதி நாளாகக் கொண்டு, அவர்களுடைய அடிப்படை ஊதியத்தை கணக்கிட்டு, அதன்படி, மதிப்பூதியம் வழங்கப்பட்டுள்ளது.இதில், அதிகபட்சமாக, திருவள்ளூர் மாவட்டத்துக்கு, 3.76 கோடி ரூபாயும், குறைந்தபட்சமாக, அரியலுார் மாவட்டத்துக்கு, 48.36 லட்சம் ரூபாயும் நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2008/10/09/", "date_download": "2019-07-21T19:42:12Z", "digest": "sha1:CVB5HL53QXA6PQOUJ7UW3VIJH7EGNQIA", "length": 12384, "nlines": 280, "source_domain": "barthee.wordpress.com", "title": "09 | ஒக்ரோபர் | 2008 | Barthee's Weblog", "raw_content": "\nவியாழன், ஒக்ரோபர் 9th, 2008\nஒவ்வொரு மனிதனது கல்விக்கு முதலிடும் அடிக்கல்\nதம் குழந்தைகள் கல்வியில் சாதிக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும், பேரர்களும் ஏன் பூட்டர்களும் கூட இனிய, உயர்ந்த நம்பிக்கை வைத்து ஆரம்பிக்க வைக்கும் ஆக்கபூர்வமான முயற்சிதான் இந்த ஏடு துவக்குதல்.\n‘வித்தியாரம்பம்’ என்றும் இதனை சொல்வார்கள். இன்று கல்விக்கு அடிக்கல் நாட்டும் இளம் சிரார்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்\nகல்வி என்பது எமது அடிப்டை அறிவு, எமது தொழிலின் ஆழுமை, எமது செல்வத்தின் பெக்கிசம், எம்து வீரத்தின் விளைநிலம். கல்வியே அனைத்துக்கும் ஆதாரம்.\nபலருக்கு, சொந்தங்கள் என்று நான் கொண்டாடும் உறவுகளை விட கூடவே கல்வி கற்றவர்களுடனும், அவர்களின் உறவுகளுடனும் இன்னும் ஒரு இனிய உறவும் இந்தக்கல்வியினால் ஏற்படும்.\nஇன்று ஏடு துவக்குவதுடன் மட்டும் நின்றுவிடாமல் தொடர்ந்து சாதிக்கும் வரை உங்கள் குழந்தைகளுடன் துணையிருக்க வேண்டும் என்று இன்னாளில் பெரியவர்களாகிய உங்களையும் கேட்டுக்கொள்கின்றேன்.\n“கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு” என்னும் பழமொழி தெரியும் தானே\nவேலை, நேரம் இன்மை, வசதியின்மை போன்ற காரணங்களுக்காக உங்கள் செல்லக்குழந்தைகளை ஏடு துவக்க அழைத்துச் செல்லவில்லையா கவலையை விடுங்கள், கீழே உள்ள படத்தை கிளிக் பண்ணி ஜாம் ஜாம் என்று தமிழில் ஏடுதுவக்குங்கள்\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்���்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\n« செப் நவ் »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/2019/04/13/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-07-21T20:21:38Z", "digest": "sha1:K7JGOEOPBNS6JQWL5AUBDQ7NOWN5R22G", "length": 18583, "nlines": 85, "source_domain": "rammalar.wordpress.com", "title": "சிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக… | Rammalar's Weblog", "raw_content": "\nசிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக…\nஒரு ஜப்பானிய விஞ்ஞானி “சிலந்திப்பூச்சியின் வலையிலுள்ள\nஇழைகளிலிருந்து வயலின் வாத்தியத்திற்கான தந்திக்கம்பிகள்\nமேலும், “நன்றாக வயலின் வாசிக்கத் தெரிந்தவர் கையில்\nஇந்தக் கம்பிகள் அற்புதமான இசையை வெளிப்படுத்தும்’ என்றும்\nஇந்த விஞ்ஞானியின் பெயர் ஷிகயோஷி ஒஸாகி. இவர் நரா மெடிகல் யுனிவர்சிடியில் பாலிமர் கெமிஸ்ட்ரி புரொஃபஸராக இருக்கிறார். இவர் சொல்கிறார் “சிலந்தி நூலிழைகளை ஒரு பலம் வாய்ந்த தந்திக் கம்பியாக முறுக்க முடியும். இந்தக் கம்பி நெகிழும் தன்மையுடையது. வயலின் வாத்தியத்தில் பயன்படுத்தக்கூடிய சிறந்த கம்பியாக உள்ளது’.\nகடந்த 35 ஆண்டுகளாக இவ்விஞ்ஞானி சிலந்தி வலை இழைகளைப் பற்றி ஆராய்ந்து வருகிறார். இவ்விழைகள் அறுவை சிகிச்சையின்போது தையல் போடவும் உதவுமாம். இதுதவிர, துப்பாக்கிக் குண்டு துளைக்காத கவசமும் செய்யப் பயன்படும் என்கிறார். ஆயினும் வயலின் மேல் உள்ள விருப்பத்தால், அதற்காகவென்றே சிலந்தி வலையின் இழைகளைப் பயன்படுத்தி, தந்திக்கம்பிகள் செய்ய முயன்றார்.\nஇவ்வலையின் இழைகளை ஒன்றுசேர்த்துத் திரிக்கும்போது இவற்றின் ஷேப் நான்கு பக்கங்களுக்கும் மேற்பட்ட பல கோணங்கள் கொண்டு கம்பியாக உருவெடுக்கிறதாம். இவை வயலின் வாத்தியத்திற்கு மிகவும் பொருத்தமானவையாக உள்ளன என்றார்.\n“சாதாரணமான இழைகளால் நூலிழை திரிக்கும்போது ஒவ்வொன்றுக்கும் இடையே சிறிது இடைவெளி இருக்கும்; ஆனால் சிலந்தியின் இழையால் திரிக்கப்படும் கம்பிகளில் இவ்வாறு நேர்வதில்லை. அதனால் இக்கம்பிகள் பலம் பொருந்தியவையாக உள்ளன. ��மது அன்றாட வாழ்விற்கு இவை பலவிதங்களில் பயன்படும்’ என்கிறார் இவர்.\nஇந்த நூலிழைகளை நெஃபில்லா மாகுலடா என்ற வகை சிலந்திகளிடமிருந்து தயாரித்ததாகச் சொல்கிறார். 300 பெண் சிலந்திகள் இதற்கான இழைகளைப் பெறப் பயன்பட்டவையாம்.\nசிலந்தி வலை இழைகளின் பலமும், நீண்ட நாள் உழைக்கும் தன்மையும் ஒன்றும் புதிதான கண்டுபிடிப்பல்ல; முன்பே செய்யப்பட்ட பல ஆராய்ச்சிகளின் விளைவாக, இவ்வகைக் கம்பிகள் அதிகபட்சமான உஷ்ணத்தையும் அல்ட்ராவயலட் என்ற புறஊதா நிறத்தின் விளைவுகளையும் தாங்கக் கூடியவை என்பது தெரியவந்துள்ளது.\nமுதன்முதலாக 600 கிலோ பாரத்தைத் தாங்கக் கூடிய ஒரு சிலந்தி நூலிழைக் கம்பியைச் செய்தார் இவ்விஞ்ஞானி. அப்போது இந்நூலிழைகள் பலவிதமான ஒலிகளை எழுப்புவதையும் கண்டறிந்தார்.\nஇக்கண்டுபிடிப்பு வயலின் வித்வான்களிடையே ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் இந்த நூலிழையிலான் கம்பிகளின் மென்மையானதும், சுகமானதுமான ஒலியும், அதனால் ஏற்படும் மிக அருமையான இளமை வாய்ந்த அனுபவமும் அருமையாக உள்ளது என்று சிலாகிக்கிறார்கள்.\nஉலகிலேயே மிகவும் பிரசித்திபெற்ற வயலின்கள் ஸ்ட்ராடி வாரியஸ் எனப்படுபவை.\nஅன்டோனியோ ஸ்ட்ராடிவா என்ற இத்தாலியக் கலைஞரால் (18 நூற்றாண்டில்) சுமார் 300 வயலின்கள் தயாரிக்கப்பட்டன.\nஇவற்றில் சிலவே இப்போது உள்ளன. இவற்றின் நாதமே தனிப்பட்டது. இந்த வயலினின் விலை இப்போது மதிப்பிட முடியாதது.\nஇப்போதுள்ள வயலின் வித்வான்கள் இந்த சிலந்தி நூலிழை பொருத்தப்பட்ட ஸ்ட்ராடிவாரி வயலினுக்கும் ஒசாசியின் 1200 டாலர் மதிப்புடைய வயலினுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்வதாகச் சொல்கின்றனர்.\nஅதனால் ஒசாகி கூறுகிறார்: விஞ்ஞானப்பூர்வமாக ஒரு புதிய கண்டுபிடிப்பைச் செய்யலாம். ஆனால் அது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளும்படியாக இருக்க வேண்டியது அவசியம் அவ்வாறு புதிய கண்டுபிடிப்பு அமைந்துள்ளது.\nஅமெரிக்க ஃபிஸிகல் சொஸைடியின் வெளியீடான் ஃபிஸிகல் ரிவியூ லெட்டர்ஸ் இதழில் ஒசாகி அவர்களின் இப்புதிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புப் பற்றிப் பிரசுரம் செய்யப்பட இருக்கிறது.\nநன்றி- மஞ்சரி & வாரமலர்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎந்திர��் 2.0 உண்மையாகிறது: பக்ஷிராஜனாக மாறி திரும்பி தாக்கும் அமெரிக்க பறவைகள் – நிஜ சம்பவ\n‘தீ முகம் தான்’ பாடலின் அட்டகாசமான வரிகள்\nகாப்பான் படத்தில் ஐந்து பாடல்கள் இவைதான்\nஅறிவோம் ஆன்மீகம் – இந்து மதத்தின் பெருமை\nஏரியின் ஏக்கம் – புதுக்கவிதை\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமாபாடல் சினிமா பாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படங்கள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை ்கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/cricket-world-cup-2019-faf-du-plessis-blames-ipl-for-rabad-form-out-015386.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-07-21T19:34:55Z", "digest": "sha1:42RRCNDGSYNV7W3M67AW56JZUH4JINVM", "length": 17819, "nlines": 177, "source_domain": "tamil.mykhel.com", "title": "கேப்டன் டு ப்ளேசிஸ்.. நீங்க பேசுறது உங்களுக்கே நல்லா இருக்கா.. உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணலாமா? | Cricket World cup 2019 : Faf du Plessis blames IPL for Rabada form out - myKhel Tamil", "raw_content": "\nENG VS IRE - வரவிருக்கும்\nSRL VS BAN - வரவிருக்கும்\n» கேப்டன் டு ப்ளேசிஸ்.. நீங்க பேசுறது உங்களுக்கே நல்லா இருக்கா.. உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணலாமா\nகேப்டன் டு ப்ளேசிஸ்.. நீங்க பேசுறது உங்களுக்கே நல்லா இர���க்கா.. உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணலாமா\nஐ.பி.எல் தான் காரணம்... சர்ச்சையான டு ப்ளேசிஸ் பேச்சு\nலண்டன் : 2019 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது தென்னாப்பிரிக்கா அணி.\nதங்கள் அணியின் மோசமான உலகக்கோப்பை செயல்பாடு குறித்து பேசிய தென்னாப்பிரிக்கா கேப்டன் பாப் டு ப்ளேசிஸ், திடீர் என பழியை தூக்கி ஐபிஎல் மீது போட்டார்.\nஅதிலும், சிஎஸ்கே வீரர் பாப் டு ப்ளேசிஸ் அப்படி சொன்னது சிரிப்பை வரவழைப்பதாக இருந்தது.\nபாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கிடைத்த தோல்வியுடன் தென்னாப்பிரிக்கா உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி செல்லும் வாய்ப்பை இழந்து இருந்தது. அந்தப் போட்டியிலும் படு மோசமாக சேஸிங் செய்து வெறுப்பேற்றியது தென்னாப்பிரிக்கா.\nஅந்த தோல்விக்கு பின் செய்தியாளர்களிடம் பேசினார் டு ப்ளேசிஸ். அப்போது ரபாடா உலகக்கோப்பை தொடரில் சரியாக பந்து வீசாதது குறித்து கேட்கப்பட்டது. உடனே மடை திறந்த வெள்ளம் போல கொட்டினார் டு ப்ளேசிஸ்.\nரபாடாவை ஐபிஎல் தொடரில் ஆட வேண்டாம் என்று கூறினோம். உலகக்கோப்பைக்கு அப்போது தான் புதிதாக களமிறங்க முடியும் என்றோம். ஆனால், அது நடக்கவில்லை. அவர் ஐபிஎல் தொடரில் ஆடினார். சரி, குறைந்தபட்சம் பாதி தொடரில் இருந்தாவது அவரை நாட்டுக்கு திருப்பி அழைக்கலாம் என்று பார்த்தோம், அதுவும் முடியவில்லை என்றார் சிஎஸ்கே வீரரும், தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனுமான பாப் டு ப்ளேசிஸ்.\nஐபிஎல் தொடருக்கு முன் நான் இது குறித்து பேசினேன். சில வீரர்கள் மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடுகிறார்கள். கூடவே, ஐபிஎல் தொடரிலும் ஆடுகிறார்கள். இது ஐபிஎல் பற்றியது இல்லை. சில வீரர்களுக்கு ஓய்வு தேவை. சில வீரர்கள் உலகக்கோப்பை தொடருக்கு புத்துணர்வுடன் வரவில்லை. மேலும், ரபாடாவின் வேகம் அவரது இயல்பை விட கீழே இறங்கி உள்ளது என்றார் டு ப்ளேசிஸ்.\nஏற்கனவே, தென்னாப்பிரிக்கா அணி ஐபிஎல் தொடரில் காயமடைந்த மூத்த வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்னை இழந்தது. அதற்கு ஐபிஎல் தான் காரணம் அப்போது விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த நிலையில், பாப் டு ப்ளேசிஸ்-உம ஐபிஎல்-ஐ சுற்றி வளைத்து குற்றம் சாட்டி இருக்கிறார். ஆனால், அதை அவர் சொல்வது தான் சிரிப்பாக இருக்கிறது.\nமற்ற வீரர்களை ஐபிஎல் தொடரில் ஆட வேண்டாம் என்றும், உலகக்கோப்பை தொடருக்கு முன் ஒய்வு தேவை என்றும் கூறிய தென்னாப்பிரிக்க கேப்டன் பாப் டு ப்ளேசிஸ்-உம் அதே ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இறுதிப் போட்டி வரை ஆடினார்.\nஅவங்களுக்கு பண்ண மாதிரி.. எங்களுக்கும் உதவி பண்ணுங்க.. இந்தியாவிடம் கேட்கும் மாலத்தீவு\n.. செம பதிலடி.. இப்ப சொல்லுங்க பார்ப்போம்\nஏன்பா.. தோனி, ரஸ்ஸல்.. ஐபிஎல் முடிஞ்சு போச்சுன்னு தெரியாதா பழைய நினைப்பிலேயே இருந்தா எப்படி\n.. திடீர்னு நடிகர் சூர்யாகிட்ட கேள்வி கேட்ட ரெய்னா.. பதில் என்ன தெரியுமா\nஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது.. டெல்லியின் தமிழ் டுவீட்டுக்கு நெகிழ்ச்சி பதிலளித்த சிஎஸ்கே\nபார்ம் அவுட் ஆகி.. சோர்ந்து போன போது.. தோனி அனுப்பிய அந்த மெசேஜ்.. நெகிழும் குல்தீப் யாதவ்\nதோனி அடுத்த ஐபிஎல்-இல் ஆடுவாரா நல்ல செய்தி சொன்ன சிஎஸ்கே.. ரசிகர்கள் கொண்டாட்டம்\nஅஸ்வின் கூட பரவாயில்லை.. ஆனா கேப்டன் கோலி வாங்குன மார்க்கை பார்த்து சிரிப்பு சிரிப்பா வருதே\nரத்தம் சிந்திய வாட்சனை கொண்டாடிய ரசிகர்கள்.. நன்றி சொன்னதோடு.. ஆச்சரியம் அளித்த வாட்சன்\nநாட்டுக்கே தெரியும்.. அடுத்த கேப்டன் யாருன்னு.. அந்த வீரரை காட்டி.. கோலியை மட்டம் தட்டிய கம்பீர்\nசிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு காரணம் இதுதான்.. கௌதம் கம்பீர் எதை சொல்றாரு தெரியுமா\nஐபிஎல்-இல் இந்திய வீரர்கள் என்னதான் செஞ்சாங்க எத்தனை பேரு உலகக்கோப்பைக்கு தேறுவாங்க\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nகாஞ்சி அணி பரிதாபம்.. கோவை எளிதான வெற்றி\n1 hr ago புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை “டேக்கில்” செய்த குஜராத்\n2 hrs ago ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு.. அந்த இளம் வீரருக்கு இடம் இல்லையா\n3 hrs ago பேட்டிங் நல்லாத்தான் இருந்துச்சு.. ஆனா பவுலிங் சரியில்லையேப்பா.. காஞ்சி அணி பரிதாபம்.. கோவை வெற்றி\n4 hrs ago அவர் தான் ஒழுங்கா ஆடலையே.. அப்புறம் ஏன் டீம்ல எடுத்தீங்க எதிர்காலத்தை நினைச்சா இப்பவே கண்ணை கட்டுதே\nNews வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nTechnology கூகுள் டுயோ செயலியில் புகைப்படங்��ளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTNPL 2019 : ASHWIN BOWLING STYLE : இந்த அஸ்வினின் பகீரத முயற்சி எதுக்கு தெரியுமா\nTNPL 2019 : Dindigul vs Chepauk : திண்டுக்கல் வெற்றி பெற்றது இப்படித் தான்\nHarbhajan Supports Dhoni : இந்தியா உலகக்கோப்பை தோல்வி குறித்து சீறுகிறார் ஹர்பஜன்- வீடியோ\nGambhir on Dhoni : தோனி மட்டும் தான் சிறந்த கேப்டன் என்று கூறுவது தவறானது- வீடியோ\nIND WI SERIES 2019 மேற்கு இந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அணி தேர்வு திடீர் தள்ளிவைப்பு-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/sibiraj-and-sakthi-soundar-rajan-team-up-again-after-naaigal-jaakirathai-tamilfont-news-226590", "date_download": "2019-07-21T20:17:49Z", "digest": "sha1:5CCVMLXBDCOU7QCLUXVTKWOCPEQRE2F3", "length": 10425, "nlines": 142, "source_domain": "www.indiaglitz.com", "title": "Sibiraj and Sakthi Soundar Rajan team up again after Naaigal Jaakirathai - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » சூப்பர் ஹிட் இயக்குனருடன் மீண்டும் இணையும் சிபிராஜ்\nசூப்பர் ஹிட் இயக்குனருடன் மீண்டும் இணையும் சிபிராஜ்\nபிரபல நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ் கடந்த 2003ஆம் ஆண்டு முதல் திரையுலகில் இருந்தாலும் அவருக்கு திருப்புமுனை ஏறபடுத்திய திரைப்படம் 'நாய்கள் ஜாக்கிரதை. கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை சக்தி செளந்திரராஜன் இயக்கியிருந்தார்.\nஇந்த படத்தின் வெற்றியால் சிபிராஜூக்கு மட்டுமின்றி சக்தி செளந்திரராஜனுக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைத்தது. ஜெயம் ரவி நடித்த ''மிருதம்' மற்றும் 'டிக் டிக் டிக்' ஆகிய படங்களை அவர் இயக்கினார்\nஇந்த நிலையில் சிபிராஜ், சக்தி செளந்திரராஜன் வெற்றி கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளது. இந்த படத்தை சத்யராஜின் நிறுவனம் தயாரிக்கின்றது. இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.\nஅழுகும் அபிராமி, சலிப்பில் மோகன், டென்ஷனில் மீரா - சேரன்: வெளியேறுவது யார்\nசூர்யாவின் 'காப்பான்' படத்தில் பாடகியாகிய பிரபல இசையமைப்பாளரின் மகள்\nசாக்சியை வச்சு செய்யும் பிக்பாஸ்: கவின் தப்பிப்ப���ரா\nஅழுகும் அபிராமி, சலிப்பில் மோகன், டென்ஷனில் மீரா - சேரன்: வெளியேறுவது யார்\n'பிக்பாஸ்' வனிதா உடைமாற்ற விஜய் செய்த உதவி\nஇயக்குனர் சங்க தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது\nபுதிய கல்விக் கொள்கை: விஜய் தரப்பில் இருந்து சூர்யாவுக்கு கிடைத்த ஆதரவு\n'இந்தியன் 2' படத்தில் இணைகிறாரா சூர்யா-கார்த்தி நாயகி\n'ஆடை' என் படத்தின் கதை: பார்த்திபன்\n'பிகில்' படத்தின் 'சிங்கப்பெண்ணே' பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n பதறியே வா: 'தீ முகம் தான்' பாடல் வரிகள்\nகமல் கூறிய வாழைப்பழக்கதை: கடுப்பில் சாக்சி\nஇதுதான் முதல் முறை: 'காப்பான்' படம் குறித்து கபிலன் வைரமுத்துவின் டுவீட்\nநடிகர் கார்த்தி மனம் திறந்து பாராட்டிய சூப்பர் படம்\nமீராவுக்கு ஒரு குறும்படம்: முகத்திரை கிழியுமா\nஅனுஷ்காவின் அடுத்த படத்தின் ஆச்சரிய அறிவிப்பு\nஇன்று கமல் முன்னிலையில் கவின் காதல் பஞ்சாயத்து\nபிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறுவது யார்\nசூர்யாவின் அடுத்த படத்தில் இணைந்த முன்னாள் பாஜக எம்பி\nமேற்கு இந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: தல தோனி மிஸ்ஸிங்\nஉலகக்கோப்பைக்கு பின் நாட்டுக்கு சேவை செய்ய செல்கிறார் தோனி\nஎனது கணவர் ஆத்மா சாந்தி அடையாது சரவணபவன் ராஜகோபால் இறப்பு குறித்து ஜீவஜோதி\nபால்கனியில் பாலுறவு: 9வது மாடியில் இருந்து நிர்வாணமாக கீழே விழுந்த ஜோடி\nசரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்\n'வேண்டாம்' என்று பெயர் வைத்த பெற்றோர்: 'வேண்டும்' என்று கூப்பிட்ட ஜப்பான்\nநியூசிலாந்து சாம்பியன் என பல மாதங்களுக்கு முன்னரே கணித்த ஜோதிடர்\nநான் விளையாடியிருந்தால் இந்தியா ஜெயித்திருக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்\nஜாமீனில் வெளிவந்த நந்தினிக்கு திருமணம்\nசெல்பி இருந்தால்தான் அட்டெண்டன்ஸ்: பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய விதி\nஇந்தியா-நியூசிலாந்து அரையிறுதி: மழை நீடித்தால் என்ன நடக்கும்\nஅஜித் ரசிகர்கள் மீது பி.ஆர்.ஓவிடம் புகார் கூறிய கஸ்தூரி\nபிப்ரவரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சசிகுமார் படம்\nஅஜித் ரசிகர்கள் மீது பி.ஆர்.ஓவிடம் புகார் கூறிய கஸ்தூரி\nசாக்சியை வச்சு செய்யும் பிக்பாஸ்: கவின் தப்பிப்பாரா\nஇயக்குனர் சங்க தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது\nபுதிய கல்விக் கொள்கை: விஜய் தரப்பில் இருந்து சூர்யாவுக்கு கிடைத்த ஆதரவு\nஅ���ுகும் அபிராமி, சலிப்பில் மோகன், டென்ஷனில் மீரா - சேரன்: வெளியேறுவது யார்\nமேற்கு இந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: தல தோனி மிஸ்ஸிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankanewsweb.net/tamil/newstamil/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/27380-6270-cricket", "date_download": "2019-07-21T20:10:21Z", "digest": "sha1:4YLF335HEFA64IQAQUV4UMKHY4RNYK4O", "length": 12513, "nlines": 71, "source_domain": "lankanewsweb.net", "title": "கெத்தாராம கிரிக்கட் மைதானத்தில் அரங்கேறிய ‘தெருச் சண்டை’", "raw_content": "\nசெய்தி உலகம் விசேட செய்தி புதினம் அடடே நிழல் படங்கள்\nவிசேட செய்தி சினிமா பிரபலமானவை\nசெய்தி உலகம் விசேட செய்தி புதினம் அடடே நிழல் படங்கள்\nவிசேட செய்தி சினிமா பிரபலமானவை\nகெத்தாராம கிரிக்கட் மைதானத்தில் அரங்கேறிய ‘தெருச் சண்டை’\nகிரிக்கட் கனவான்களின் விளையாட்டு என்பதைக் கேள்விக்குட்படுத்தும் வகையிலான நிகழ்வுகள் நேற்று கொழும்பு கெத்தாராம கிரிக்கட் மைதானத்தில் அரங்கேறியுள்ளன.\nநேற்றைய பரபரப்பான போட்டியில் தாயக மண்ணிலேயே இலங்கையிடம் இருந்து சுதந்திரக்கிண்ணத்தைப் பறித்தெடுக்கும் வகையில் பங்களாதேஷ் அணி இரண்டு விக்கட்டுக்களால் வெற்றிபெற்று இந்தியாவிற்கு எதிரான இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றமையைக் கூட மறக்கும் வகையில் மைதானத்தில் இடம்பெற்ற மோதல்கள், வாக்குவாதம், சர்ச்சைகள் அமைந்திருந்தன .\nஇந்த உணர்வுபூர்வமான நிலைமையால் கெத்தாராம மைதானத்தில் பங்களாதேஷ் அணியினர் தங்கியிருந்த அறையின் கண்ணாடிகளும் நொருங்கிக்கிடந்தமை கலவரமொன்று அரங்கேறியதைப் போன்ற உணர்வைத்தந்தது.\nபங்களாதேஷ் அணி நேற்று பதிலளித்து துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தபோது பங்களாதேஷ் அணி வெற்றிபெறுவதற்கு கடைசி ஓவரில் 12 ஓட்டங்கள் தேவையாக இருந்தன. கடைசி ஓவரை இசுறு உதான வீசியபோது முதல் பந்து பவுன்சர் முஸ்தபிசுர் ரஹ்மான் தோள்பட்டைக்கு மேல் சென்றது. அதற்கு நடுவர் ‘நோ-பால்’ கொடுக்கவில்லை. ஓட்டமும் இல்லை. 2வது பந்தும் அதே மாதிரி செல்ல நடுவர் உயரமாகச் சென்றதற்கான ‘நோ-பால்’ கொடுக்கவில்லை. உண்மையில் ‘நோ-பால்’ கொடுத்திருக்க வேண்டும்.\nஅணித்தலைவர் மஹ்முதுல்லா நடுவர்களிடம் ‘நோ-பால்’ கொடுக்க வேண்டும் என்று வாதிட்டார். அப்படிக் கொடுத்திருந்தால் 5 பந்துகளில் 11 ஓட்டங்கள் தேவை என்று ஆகியிருக்கும் ஆனால் மாறாக 4 பந்துகளில் 12 ���ட்டங்கள் என்ற இக்கட்டு ஏற்பட்டது. லெக் அம்பயர் நோ-பால் சிக்னல் செய்ததாக ஆட்டம் முடிந்தவுடன் தமிம் இக்பால் கூறினார். சர்ச்சையான அதே 2ம் பந்தில் முஸ்தபிசுர் ரஹ்மான் ஒரு ‘பை’ ரன் எடுக்கலாம் எனும் முயற்சியில் ‘ரன் அவுட்’ ஆக 4 பந்துகளில் 12 ஓட்டங்கள் தேவை. மஹ்முதுல்லா சாமர்த்தியமாக முஸ்தபிசுர் ரஹ்மானை அழைத்து ஒரு ஓட்டம் ஓடியதால் ஸ்ட்ரைக் இவர் கைக்கு வந்தது.\nஅடுத்த உதான பந்து வைடாக வீசப்பட்டது. விட்டிருந்தால் அது வைடுதான் ஆனால் மஹ்முதுல்லா அதனை கவர் திசையில் பவுண்டரி விளாசினார். அடுத்த பந்து தாழ்வான புல்டாஸ் 2 ஓட்டங்க்ள. வெற்றிக்குத் தேவை 6 ரன்கள்இ கைவசம் 2 பந்துகள் மீதமுள்ளன. இப்போது மிடில் அண்ட் லெக்கில் ஒரு ஃபுல் பந்து விழ பேகவர்ட் ஸ்கொயர் லெக் மேல் சிக்ஸ் தூக்கினார் மஹ்முதுல்லா, புயலுக்குப் பின்னே அமைதி இறுதிப் போட்டிக்கு பங்களாதேஷ் முன்னேறியது.\nமஹ்முதுல்லா நடுவர்களிடம் நோ-பாலுக்காக வாதிட்டுக் கொண்டிருந்த போது பங்களாதேஷ் பதிலி வீரர் குளிர் பானத்துடன் களத்துக்குள் வந்தார். அவர் சும்மாயில்லாமல் இலங்கை வீரர்களுடன் ஏதோ வாக்குவாதம் புரிந்தார். இதனால் பொறுக்கமாட்டாமல் இலங்கை வீரர் அந்த பதிலி வீரரை தள்ளினார். இது பங்களாதேஷ் வீரர்களை கொதிப்படையச் செய்ய அணித்தலைவர் ஷாகிப் அல் ஹசன் மாடியிலிருந்து இறங்கி எல்லைக்கோட்டருகே வந்தார். அங்கு ஏதோ வாக்குவாதம் நிகழ களத்திலிருந்த மஹ்முதுல்லாவையும் ரூபல் ஹுசைனையும் மைதானத்தைவிட்டு வெளியேறுமாறு அழைத்தார். அப்போதுதான் கலீத் மஹ்மூத் ஆட்டத்தை முடித்து விட்டு வாருங்கள் என்று மஹ்முதுல்லாவுக்கு அறிவுறுத்தினார். இத்தோடு முடிந்ததா மஹ்முதுல்லா வென்றவுடன் பங்களாதேஷ் வீரர்கள் குழுமி அதே நாகப் பாம்பு படமெடுக்கும் அபிநய நடனத்தை ஆட இம்முறை இலங்கையின் குசல் மெண்டிஸ் பங்களாதேஷ் வீரர்களை நோக்கி கோபமாகச் செய்கை செய்ய தமிம் இக்பால் அவரைச் சமாதானப்படுத்தினார். மொத்தத்தில் தெருக்கிரிக்கெட்டில் நடக்கும் சண்டை போல் இருந்தன இந்தக் காட்சிகள்.\nஇலங்கை அணி பங்களாதேஷ் தொடருக்குச் சென்ற போது ஒருவிதமான நாகப் பாம்பு படமெடுக்கும் அபிநய நடனத்தை ஆடி இரு அணி வீரர்களும் ஒருவரையொருவர் கேலி, கிண்டல் செய்து வந்ததிலிருந்து இரு அணிகளுக்கும் இடையே இந்தப் ���கைமை வளர்ந்து வந்துள்ளதாக அறியமுடிகின்றது.\nஅத்தோடு இறுதிபோட்டிக்கு முன்னேறிய வெற்றி களிப்பில் இருந்த பங்களாதேஷ் அணியின் வீரர்கள். ஓய்வறையில் கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதுதவிர மைதானத்தில் இருந்த பங்களாதேஷ் இரசிகர்களுக்கும், இலங்கை இரசிகர்களுக்கு வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.\n- அருண் ஆரோக்கிநாதன் (ஆதவன்)\nசட்டமா அதிபரின் அடுத்த டார்கெட் சுமங்கள தேரரா\nஐக்கிய தேசிய முன்னணி புதிய பெயரில்\nநிலவை அடைந்து 50 வருடங்கள்\nமஹிந்த தோல்வியடைந்தது மஞ்சள் கடவையினால்\nவட கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிடேன்- மனோ\nDr சாபீக் விசாரணை- தேரரின் விருப்பத்திற்கேட்பவா\nசட்டமா அதிபரின் அடுத்த டார்கெட் சுமங்கள தேரரா\nஐ.நா.வின் விஷேட அறிக்கையாளரின் விஜயம்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் புதிய கருத்துக் கணிப்பு\nஐக்கிய தேசிய முன்னணி புதிய பெயரில்\nகடன் பிரச்சினையே பெரிய பிரச்சினை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/12368-thodarkathai-vizhi-vazhi-uyir-kalanthavale-11", "date_download": "2019-07-21T19:25:37Z", "digest": "sha1:YW77YYDB7KJIVWAGNVHTGHQSJPKITP3H", "length": 18699, "nlines": 294, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 11 - ஸ்ரீ - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 11 - ஸ்ரீ - 5.0 out of 5 based on 2 votes\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 11 - ஸ்ரீ\n“யாரோ யாரோ நான் யாரோ \nஉன்னை விட்டு நான் வேறோ \nதன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ \nகண்ணீர் விட்டு கரையும் என்னை காப்பாயோ \nஇது கணவாய் இருந்தால் கலைதே போகும் போகட்டும்\nஇது நிழலாய் இருந்தால் இருளில் கரைந்தே மறையட்டும்”\nஅதிகாலையிலேயே விழித்தவள் ஒருவித மகிழ்ச்சியோடு ஹாலுக்கும் ரூமிற்குமாய் சுற்றிக் கொண்டிருந்தாள்.\nகண்விழித்தவன் தன்முன் சிறுபிள்ளையாய் சுற்றித் திரிபவளை பார்த்து புன்னகைத்தவாறே எழுந்தமர்ந்தான்.\nஅத்தனை நாள் இருந்த கலக்கம்கூட சற்று பின் சென்றதாய் தோன்றியது வெண்பாவிற்கு.\n“சொல்லு திவா..ஏன் சீக்கிரமே எழுந்துட்ட\nஅவளின் இந்த ஒருமை அழைப்பே அவளின் மகிழ்ச்சியை அவனுக்கு தெரிவித்தது.மிகுந்த மகிழ்ச்சியிலோ அல்லது உணர்ச்சிவசப்பட்டாலோ அன்றி அப்படி அழைக்கமாட்டாள்.\n“ரொம்ப அழகா இருக்க டா கண்ணம்மா இன்னைக்கு..”\nஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்\n“அப்போ இத்தனை நாள் மோசமா இருந்தேனா..”,வாய் இப்படி கேட்டாலும் விழியும் முகமும் அவனின் அந்த பாராட்டுக்கு சிவந்து குழைந்துதான் போனது.\n“இதுக்கான பதில் உனக்கே தெரியும்னு உன் கண்ணே சொல்லுதே கண்ணம்மா..”ஒவ்வொரு வார்த்தையாய் நிறுத்தி நிதானமாய் கூறியவாறே விழியால் பருகிக் கொண்டிருந்தான்.\n“திவா..”,என்றவள் அவன் மார்பில் முகம் புதைத்துக் கொள்ள ஈர முடிக்கற்றையும் அவளது வாசனையும் இன்னுமாய் அவளை தன்னோடு சேர்த்துக் கொள்ள தூண்டிவிட அப்படியே தன்னோடு இழுத்து சாய்த்துக் கொண்டான்.\n“மிஸ் யூ சோ மச் டா..நமக்கான நேரமே இல்லாத மாதிரி இருக்கு பேசாம காலேஜ்க்கு வரலனு சொல்ல போறேன்.உன்னை இப்போ இப்படி பாக்கும் போதுதான் இத்தனை நாள் நீ நீயா இல்லைங்கிறது ரொம்ப உறுத்துது..சாரிடா கண்ணம்மா..”\n“திவா என்ன இது இப்படியெல்லாம் பேசுறீங்க..வேலைனா முன்ன பின்ன தான் இருக்கும் அதுக்காகவெல்லாம் பீல் பண்ணலாமா..அதுவும் உங்களோடது சாதாரண வேலைனு சொல்லி விட்ற விஷயமாகடமையும் பொறுப்பும்..அதனால இன்னொரு தடவை இப்படி பேசாதீங்க..”என்றவள் அவன் கைகளை எடுத்து தனக்குள் வைத்துக் கொள்ள இறுக அணைத்து விடுவித்தவன் என்ன தோன்றியதோ சட்டென அவள் மடியில் தலை சாய்த்துக் கொண்டான்.\nநீங்க இப்படியெல்லாம் இருந்து நா பார்த்ததேயில்லையே..”\n“தெரில கண்ணம்மா..மனசு ஒரு மாதிரி சஞ்சலமாவே இருக்கு..எதோ நீ என்னை விட்டு தூரமா போயிட்ட மாதிரி ஒரு பீல்..”,என இன்னுமாய் அவள் இடுப்பை வளைத்துப் படுத்துக் கொண்டான்.\n“என்ன டாக்டரே மாமியார் வர்றதுக்குள்ளயே இப்படி பீல் பண்ணா அவங்க வந்து என்னை சாதாரணமா கொஞ்சினா கூட அவ்வளவுதான் போலேயே”,என விளையாட்டாய் கூறினாலும் அவன் தலைகோத மறக்கவில்லை.\nசில நிமிடங்களில் தானாகவே எழுந்தவன் முகத்தை அழுந்த துடைத்து நிமிர்ந்து அவளிடம்,”நீ போய் வேலையை பாருடா கண்ணம்மா..நா மாமியார் வர்றதுக்குள்ள ரெடியாய்ட்டு வரேன்.பர்ஸ்ட் இம்ப்ரஷன் ரொம்பவே முக்கியம் இல்லையா..”,கன்னம் கிள்ளி தோள்தட்டி அனுப���பி வைத்தான்.\nஎட்டரை மணியளவில் திவா காலை உணவிற்காக உணவு மேஜையில் அமர்ந்திருக்க சிந்தாம்மா கொண்டு வந்து வைத்த உணவை வெண்பா பரிமாறிக் கொண்டிருந்தாள்.\nநீண்ட நாட்களுக்குப் பிறகு மூவருமாய் வீட்டிலிருக்க ஏதோ பேசிச் சிரித்தப்படி உணவருந்த ஆரம்பித்திருந்தான் திவ்யாந்த்.சரியாய் அந்த நேரம் அழைப்பு மணி ஒலிக்க மூவருமாய் வாசலைப் பார்த்தனர். ஐம்பது வயது மதிக்கதக்க பெண்மணி ஆடம்பரத்தோடு ஆணவமாய் முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடிக்க நின்றிருக்க வெண்பா தான் வாசலை நோக்கி ஓடினாள்.\n“ஹாய் வெண்பா டார்லிங்..”,என்றவரின் முகத்தில் ஒப்பனைக்கும் புன்னகை என்ற ஒன்றிருக்கவில்லை.அதுவும் இத்தனை வருடம் கழித்து பார்க்கும் மகளை ஆரத்தழுவி சேர்த்துக் கொள்ளும் எண்ணம் என்ற ஒன்று இல்லவேயில்லை.\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 34 - சித்ரா. வெ\nதொடர்கதை - எனதுயிரே - 02 - மஹா\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 19 - ஸ்ரீ\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 18 - ஸ்ரீ\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 17 - ஸ்ரீ\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 16 - ஸ்ரீ\nதொடர்கதை - சிவகங்காவதி - 20 - ஸ்ரீ\n# RE: தொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 11 - ஸ்ரீ — AdharvJo 2018-11-17 15:44\n# RE: தொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 11 - ஸ்ரீ — saaru 2018-11-17 10:21\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 19 - ஸ்ரீ\nTamil Jokes 2019 - நான் எது சொன்னாலும் என் மனைவி தலையாட்டுவா...\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 04 - பத்மினி செல்வராஜ்\nTamil Jokes 2019 - வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்கும்னு எங்க ஓட்டல்ல போர்டு போட்டோம். யாரும் வரலை\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 14 - கண்ணம்மா\nகவிதை - அவள் - குணா\nசிறுகதை - இப்படியும் நடக்குது\nTamil Jokes 2019 - உலகிலேயே பெரிய நீர்வீழ்ச்சி எது\nTamil Jokes 2019 - உன் மாமியாருக்கு வயிற்றிலே ஒரே எரிச்சலா இருக்குனு... 🙂 - அனுஷா\nதொடர்கதை - கிபி டு கிமு - 05 - சுபஸ்ரீ\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 08 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 17 - ஆதி [பிந்து வினோத்]\nசிறுகதை - இப்படியும் நடக்குது\nTamil Jokes 2019 - உன் மாமியாருக்கு வயிற்றிலே ஒரே எரிச்சலா இருக்குனு... 🙂 - அனுஷா\nதொடர்கதை - சுஷ்ருதா – 16 - சித்ரா\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 10 - சசிரேகா\nTamil Jokes 2019 - உலகிலேயே பெரிய நீர்வீழ்ச்சி எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE80-1931-2011-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-1-2198", "date_download": "2019-07-21T20:01:36Z", "digest": "sha1:7AXO6PMBYDLVBALE657T46JWADY6IH6A", "length": 8278, "nlines": 63, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "தமிழ் சினிமா80 1931-2011 தொகுதி-1 | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nதமிழ் சினிமா80 1931-2011 தொகுதி-1\nதமிழ் சினிமா80 1931-2011 தொகுதி-1\nDescriptionதமிழ் சினிமா80 1931-2011 தொகுதி-1 தியாகராஜ பாகவதர் காலம் முதல் எம்.ஜி.ஆர்.-சிவாஜி காலம் வரை பாகவதர் வாழ்ந்த வரலாறு, வீழ்ந்த கதை என ஒரு ஆய்வு நூலாகவே தந்துள்ளார் தம்பி பாலபாரதி. தனது ஐந்து வருட கடின உழைப்பின் மூலம் இந்த 3தொகுதிகளைத் தந்துள்ளார். இந்த மூன்று தொகுப்புகளும் சினிமா உலக நண்பர்களுக்கு...\nதமிழ் சினிமா80 1931-2011 தொகுதி-1\nதியாகராஜ பாகவதர் காலம் முதல் எம்.ஜி.ஆர்.-சிவாஜி காலம் வரை\nபாகவதர் வாழ்ந்த வரலாறு, வீழ்ந்த கதை என ஒரு ஆய்வு நூலாகவே தந்துள்ளார் தம்பி பாலபாரதி. தனது ஐந்து வருட கடின உழைப்பின் மூலம் இந்த 3தொகுதிகளைத் தந்துள்ளார். இந்த மூன்று தொகுப்புகளும் சினிமா உலக நண்பர்களுக்கு தகவல் களஞ்சியமாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/115633", "date_download": "2019-07-21T19:40:57Z", "digest": "sha1:B4UPM3OI2A2JYVKSM7U52WNA6EVTMG3A", "length": 26222, "nlines": 120, "source_domain": "www.jeyamohan.in", "title": "உற்சாகமான பார்வையாளன்-(லண்டனில் சிலுவைராஜ்)-பிரபு மயிலாடுதுறை", "raw_content": "\n« நிழல் யுத்தம் -கடிதங்கள்\nஉற்சாகமான பார்வையாளன்-(லண்டனில் சிலுவைராஜ்)-பிரபு மயிலாடுதுறை\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது\nகோபக்கார இளைஞனான புதுப்பட்டி சிலுவைராஜ் இப்போது தன் போக்கில் தனக்கான ஓர் அமைதியை உருவாக்கிக் கொண்டான். இளைஞனான சிலுவைராஜ் எந்திரத்தனமான சமூக இயங்கு விதிகளால் பாதிக்கப்பட்டுக் கடுமையான எதிர்வினைகளை ஆற்றிக் கொண்டிருந்தான். மனிதர்களுக்கிடையே சுயநலம் மட்டுமேயான நோக்கம் தன் சக மனிதனை நோக்கி வெவ்வேறு பேதங்களாக முன்வைக்கப்பட்டுக் கொண்டேயிருப்பது சிலுவைராஜைக் கொந்தளிக்கச் செய்தது. அக்கொந்தளிப்புகள் அவனை உள்ளூர அழித்து விடாமல் வாழ்க்கையை – வாழ்க்கையின் போக��கை – வாழ்க்கையின் இனிமையை – வாழ்க்கை என்னும் பிரம்மாண்டம் முன்னால் மனிதன் மிகச் சாதாரணமானவனாக ஆகும் தன்மையை – அவதானிக்கும் உள்ளூரப் புரிந்து கொள்ளும் ஒரு உற்சாகமான பார்வையாளன் சிலுவைக்குள் எப்போதும் இருக்கிறான். அந்தப் பார்வையாளனே சிலுவை தனக்கான மார்க்கத்தைக் கண்டடைய உதவுகிறான். அவனுடைய இளம் வயதில் மார்க்கசகாயமாகக் கதைகள் மூலம் அவன் கேட்ட உலகமும் கற்பனை மூலம் அவன் உருவாக்கிக்கொண்ட உலகமும் இருக்கிறது. சமூகத்தின் போலித்தனத்தால் அவன் சிதைந்து போகாமல் தன் இருப்பின் இனிமையை உணர அவையே அவனுக்கு உதவுகின்றன. வயதாகும் தோறும் சிலுவை விவேகத்தின் மூலமாகவும் தனது அறிதலின் மூலமாகவும் தனக்கான எழுத்துப் பணியின் மூலமாகவும் தனக்கேயான யாராலும் எவ்விதத்திலும் ஆக்கிரமிக்க முடியாத இடத்தை அடைகிறான் அல்லது உருவாக்கிக் கொள்கிறான். சிலுவையின் மொழியில் சொல்வதானால், ’’உட்கார்ந்து படித்து எழுதுகிற அந்தப் பத்துக்குப்பத்து அடி அறையை மட்டும் சிலுவை நன்றாக அறிந்து உணர்ந்து வைத்திருந்தான். அதை விட்டால் வீட்டின் முன் இருந்த தோட்டம். அவ்வளவுதான்.’’\nசிலுவை வாசகனுக்கு மிக நெருக்கமானவனாக ஆவது அந்த உற்சாகத்தால்தான். அவனுக்கு எல்லா விஷயங்களைப் பற்றியும் திட்டவட்டமான அபிப்ராயங்கள் இருக்கின்றன. ஆனால் அவை அவனின் நிகழ்கணங்களில் குறுக்கிடுவதில்லை. நிகழ்கணங்களில் வாழும் சிலுவையினுள் உற்சாகமான பார்வையாளன் ஆர்வத்துடன் விழித்திருக்கிறான். அவன் சிலுவையுடன் அவ்வப்போது உரையாடுகிறானோ என ஐயுறும் படி சிலுவையின் தினசரி பாடுகள் இருக்கின்றன. சிலுவை இப்போது எந்த விதமான அலைக்கழிப்புக்கும் ஆளாவதில்லை. அகவயமானவையும். புறவயமானவையும். டிராஃபிக் அதிகமாக இருக்கும் கிழக்குக் கடற்கரை சாலையைக் கூட வேண்டாம் எனத் தவிர்த்து விடுகிறான். பெரும்பாலான மனிதர்கள் குறுகிய எல்லைக்குள் தங்களைப் பொருத்திக் கொள்பவர்கள் என்பதைச் சிலுவை அனுபவபூர்வமாக உணர்ந்திருப்பதால் அதற்குள் அவன் நுழைந்து சலம்புவதில்லை. தன் எல்லையைச் சுமக்கும் மனிதர்களை அப்படியே விட்டு விட்டு சிலுவை பார்வையாளனாக அம்மனிதர்களின் உலகிலிருந்து மேலேறி எப்போதும் உற்சாகமாகப் பற்ந்து கொண்டிருக்கிறான். எப்போதும் அப்படிப் பறக்கும் சிலுவைராஜுக்��ு லண்டனுக்குப் பறந்து செல்லும் சூழல் உருவாகிறது. அதைப் பற்றிச் சிலுவைக்குப் பெரிய உற்சாகம் இல்லை. ம்களும் மனைவியும் வலிய அழைக்கிறார்களே என்பதால் அரை மனதுடன் சம்மதிக்கிறான்.\nடிராவல் ஏஜெண்ட்டின் செயல்பாடுகளைச் சிலுவை வேடிக்கை பார்க்கிறான். அவருடைய நடை, உடை, பாவனைகள் சிலுவைக்குச் சுவாரசியமாயிருக்கின்றன. சில முறை அவரைப் போலப் பேசிப் பார்க்கிறான். லண்டன் சென்றதும் ஸ்கின் அலர்ஜி வருகிறது. அதை கைனகாலஜிஸ்ட் ஆன மகளிடம் காட்டி என்ன என்று விசாரிக்கும் போது ‘’அவள் அவன் உள்ளங்கைகளை அப்படி இப்படிப் பார்த்து விட்டு ஸ்கேபிஸ் என்றாள்.’’ சிலுவைக்குப் புரியவில்லை. தமிழில் சொல்லுமாறு கேட்கிறான். ‘’சிரங்கு என்று சிரித்தாள்’’. சின்ன வயதில் சிரங்கு வந்த அனுபவம் இருப்பதால் மகளிடம் நீ படித்தது மகப்பேறு மருத்துவம் என்பதால் இதைப் பற்றி உனக்குத் தெரியவில்லை எனச் சிலுவை சொல்கிறான். அதைக் கேட்ட மகள் ‘’ஸ்டுபிட்’’ என்கிறாள். ஸ்டுபிடிடியால் ஆன உலகம் தன்னை ஸ்டுபிட் என்பதன் அபத்தத்தை எண்ணி உற்சாகம் கொள்கிறான் சிலுவை.\nசிலுவை மனிதர்களை வேடிக்கை பார்ப்பதன் மூலமே புரிந்து கொள்ளவும் தொடங்கி விட்டான். சின்னப் பெரிய சமாச்சாரங்கள் எதிலும் சிலுவை மூக்கை நுழைப்பது இல்லை. சிலுவையின் மனைவி சிலுவையைக் கண்காணிக்கும் போலிஸாக மாறி சிலுவை புகைப்பதற்குத் தடை ஏற்படுத்துகிறார். சிலுவை சிகரெட்டுக்கு அடிக்ட் ஆகி விட்டதாகப் பபுள் கம்மை மென்று கொண்டு கூறுகிறார். சிலுவையின் மருமகன் அனுமார் பக்தர். வேலை தேடிக் கொண்டிருக்கும் அவரது நண்பரான ஓர் இந்திய டாக்டர் மருமகனின் பர்ஸை பதம் பார்க்கிறான். சிலுவை அதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இதெல்லாம் கொஞ்ச நாட்கள் மட்டுமே நீடிக்கும் என்பது சிலுவைக்குத் தெரிகிறது. லண்டனில் ஏன் காகங்கள் இல்லாமல் இருக்கிறது என்ற புதிரை சிலுவைராஜால் விடுவித்துக் கொள்ளவே முடியவில்லை.\nசிலுவை மார்க்ஸியம் கற்றவன் ஆனதால் லண்டனின் காணும் எல்லாக் காட்சிகளுக்கும் பின்புலமாய் இருக்கும் பொருளாதாரச் சமூகவியல் காரணிகள் சிலுவைக்கு மிகவும் பரிச்சயமானவை. ஆனாலும் வேடிக்கை பார்க்கும் சிலுவைக்கு அலுப்பு ஏற்படவேயில்லை. பிரிட்டன் தனது தேசம் முன்னெடுத்த போர்களையும் அப்போர்களில் நாட்டுக்க�� வெற்றி ஈட்டிக் கொடுத்த தளபதிகளையும் தம் மக்களின் நினைவில் ஆழமாகப் பதிய வைத்துக் கொண்டேயிருப்பதை அவதானிக்கிறான். லண்டன் மியூஸியத்தில் குடும்பத்துடன் சுற்றுகிறான். அப்போது வழக்கம் போலப் பிரிந்து தனியாகி மீண்டும் மியூஸியத்தின் இந்தியப் பகுதியில் கண்டடையப்படுகிறான். மகளும் மனைவியும் ‘’கழுதை கெட்டால் குட்டிச்சுவர்’’ எனச் சொல்லி சிரிக்கின்றனர். சிலுவையும் அது சரிதான் என அவர்கள் சிரிப்பில் இணைந்து கொள்கிறான்.\nலண்டனின் வரலாறு, பொருளாதாரம், சமூகவியலைப் பற்றி எவ்வளவு தெரிந்தவனாக இருந்தாலும் லண்டன் மனித உழைப்பால் உருவானது என்பதில் சிலுவைக்குப் பெரிய மகிழ்ச்சியும் மகத்தான பெருமிதமும் இருக்கிறது. சிலுவையின் ஆசிரியர்களில் ஒருவரான மார்க்ஸ் முதலாளித்ததுவத்தை விமர்சித்தவராயினும் உலக வரலாற்றில் அதன் பங்கை மிகச் சரியாகப் புரிந்து கொண்டவர் ஆயிற்றே\nபயணத்துக்குள் பயணம் எனச் சிலுவை ‘’திரீ கேப்ஸ்’’க்கு மனைவியுடன் பயணம் செல்கிறான். பயண வழிகாட்டி ஸோனல், சக பயணிகள் நாராயணசாமி குடும்பத்தார் ஆகியோர் அறிமுகம் ஆகிறார்கள். மனைவியின் கெடுபிடிகளைத் தாண்டி அபூர்வமாகக் கிடைக்கும் சிகரெட் பாக்கெட்களும் ரம் பாட்டில்களும் சிலுவைக்கு மகிழ்ச்சி தருகின்றன.\nபுதுப்பட்டி சிலுவை இப்போது வாழ்க்கையை அறிந்தவன். மனிதர்களின் எல்லைகளும் அற்பத்தனங்களும் அவனால் முற்றிலும் அறியப்பட்டுள்ளது. அவன் மனிதர்களை மன்னிக்கும் இடத்தில் மானசீகமாக இருக்கிறான். லௌகிக உலகிலிருந்து மேலெழும் கற்பனையின் வரம் சிலுவையிடம் இருக்கிறது. அது அவன் பாட்டி கதைகள் மூலம் அவனுக்குத் தந்தது. கல்லூரி நாட்களில் அவன் சிலையாகக் கண்ட தச்சனின் மகனிடமிருந்து மனிதர்களை மன்னிக்கும் தன்மையைப் பெற்றுக் கொண்டிருக்கிறான். இது சிலுவைக்குத் தெரியுமா என்பது தெரியாது. சிலுவை இதனை ஒத்துக் கொள்வானா என்பதும் தெரியாது. ஆனால் சிலுவையின் சொற்கள் வழியே நம்மால் உணர முடிகிறது.\nராஜ் கௌதமனைப் புரிந்துகொள்ளுதல்————இன்றைய கோட்பாட்டு விவாதங்களில் ராஜ் கௌதமன் எழுத்துக்கள்\nராஜ் கௌதமன் -ஆரம்பக் கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும் – சுரேஷ் பிரதீப்\nராஜ் கௌதமனின் காலச்சுமை – சுரேஷ் பிரதீப்\nராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம்\nசுழித்த��� நுரைக்கும் வாழ்க்கை- சிலுவைராஜ் சரித்திரம்\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் 6\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் 5\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள் 4\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்-1\nராஜ் கௌதமன் – விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-3\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -வாழ்த்துக்கள்-2\nராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம்\nபாட்டும் தொகையும் ராஜ் கௌதமனும் – வளவ. துரையன்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 20\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 69\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 38\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 22\nஆழிசூழ் உலகு – ராகவேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-22\nபுதுவை வெண்முரசு கூடுகை – 28\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் ��ெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/5713", "date_download": "2019-07-21T20:16:17Z", "digest": "sha1:UXEX5FE573LYAOI256WMA5QOEU43JDLR", "length": 5901, "nlines": 142, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | well", "raw_content": "\nஇரண்டரை வயது பெண் குழந்தை கிணற்றில் சடலமாக மீட்பு - கோவையில் பரபரப்பு\nபெற்ற குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்ற தாய்\nகிணற்றில் விழுந்த சிறுமி; கால் உடைந்த நிலையில் உயிருடன் மீட்ட காவலர்கள்\n100 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறிவிழுந்த மூதாட்டி... மீட்க போராடிய தீயணைப்புத்துறை\nகிணற்றில் மண் அள்ளிய தொழிலாளர்கள் 6 பேர் பரிதாப பலி\n50 அடி ஆழ கிணற்றிற்குள் தவித்த குட்டி யானை, கடும் போராட்டத்திற்கு பின்பு மீட்பு...\nமீண்டும் சிங்க நடை போட்டு வருவார் விஜயகாந்த் - என் உயிரே போனாலும் அது நடக்கும்: மகன் பிரபாகரன் வீடியோவில் பேச்சு\nபள்ளிக்கு சென்ற மாணவன் கிணற்றில் விழுந்து பலி\n'நீர்' விழிப்புணர்வு அமைப்பு தொடக்கம்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nபிரிவினையைத் தவிர்க்கும்பெயர் வசியப் பரிகாரம்\nகுறைவிலா வாழ்வு தரும் குருபகவான் கவசம் குரு தசைக்கான பரிகாரம் -ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\n - முனைவர் முருகு பாலமுருகன் 29\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/category/indian-news/page/205", "date_download": "2019-07-21T19:05:37Z", "digest": "sha1:LAA35VF2YD4I3U2CW5W5EZWCEZDO6KOZ", "length": 12175, "nlines": 123, "source_domain": "www.todayjaffna.com", "title": "இந்திய செய்திகள் - Page 205 of 258 - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome இந்திய செய்திகள் Page 205\nகதறி அழும் காதல் மனைவி: துண்டு துண்டாக கணவனின் சடலம்- தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்\nஇந்திய எல்லையில் ராணுவ வீரரான மன்தீப் சிங்கினை பாகிஸ்தான் தீவிரவாதிகள் கண்டந்துண்டமாக வெட்டி வீசிச் சென்றதாக வெளியாகியிருக்கும் கொடூர செய்தி அவர் வீட்டை மட்டுமின்றி நாட்டையே உலுக்கியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்ததையும் மீறி அவ்வபோது...\nகருணாநிதி உடல்நிலை.. வைகோ நலம் விசாரிப்பு…\nதிமுக தலைவர் கருணாநிதிக்கு ஒவ்வாமை ஏற்பட்டு, தற்போது ஓய்வில் இருக்கிறார். அவரை கட்சி நிர்வாகிகள் சந்திக்க வேண்டாம் என்று கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்டாலினை தொடர்பு கொண்டு திருநாவுக்கரசர், வைரமுத்து ஆகியோர் கருணாநிதியில்...\nஇந்தியா வீரர் படுகொலைக்கு பதிலடி பாகிஸ்தானின் 4 நிலைகள் தரைமட்டம் பாகிஸ்தானின் 4 நிலைகள் தரைமட்டம்\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மச்சில் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் தொடர் துப்பாக்கிச் சூட்டை பயன்படுத்திக் கொண்டு இந்திய எல்லைக்குள் நுழைந்த தீவிரவாதிகள் ஒரு வீரரை கொண்டு தலையை மற்றும் உடல்பகுதிகளை...\n வெளியே ஆட்சியில் பன்னீர்செல்வம் ..லக்கானை கையில் வைத்திருக்கும் சசிகலா.. கட்சிக் கட்டுபாடுகள் நடராஜன்.. இது வெளிப் பார்வைக்கு. ஆனால் உள்ளுக்குள் பெரிய பெரிய சதிகள், உள்குத்துகள், கோஷ்டிகள், ஆள்...\nஇந்தியா- பாகிஸ்தான் மோதல் முற்றுகிறது\nஇந்தியாவின் உரி இராணுவ முகாமில் கடந்த மாதம் 18ம் திகதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி பாகிஸ்தான் தீவிரவாத...\nஎனக்கும் சேர்த்து ஒரு குவாட்டர் சொல்லு….. அதிரடியாய் பாருக்குள் நுழைந்த மனைவி கணவன் அதிர்ச்சி\nகோவையை அடுத்த கணபதி கே.ஆர்.ஜி நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி லில்லி. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. ஜெயக்குமார் தனது சம்பள பணத்தை வீட்டில் கொடுக்காமல் தினமும்...\nசென்னையில் நடந்த மருதுபாண்டியர்கள் வீரவணக்க நாள் கூட்டத்தில், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பேசியதாவது; எங்க ஐயா வைரமுத்து பாட்டெழுதும்போது, ஐஸ்வர்யா ராயிடம் அழகை வாங்கு.. ஜான்சி ராணியிடம் வீரத்தை வாங்கு… என்று...\nமுதல்வர் ஜெயலலிதா உள்ள அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட சாமியாரால் பரபரப்பு\nமுதல்வர் ஜெயலலிதா, அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனையில் கல்கி பகவான் என்று அழைக்கப்படும் விஜயகுமார் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அ.தி.மு.கவினர் மற்றும் பக்தர்களின் வருகையால் அப்போலோ மருத்துவமனை பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியை அடுத்த...\nஇலங்கை அகதிக்கு ஆயுள் தண்டனை விதித்த சென்னை மேல் நீதி மன்றம்\nஇலங்கை அகதி ஒருவருக்க�� விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை மேல் நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் இருவரை கொலை செய்தமை தொடர்பில் குறித்த இலங்கை அகதிக்கு விதிக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனையை சென்னை மேல்...\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா இன்று டிஸ்சார்ஜ் ஆவார் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இன்று டிஸ்சார்ஜ் ஆக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. வரும் நவ 14 அன்று வளர் பிறை என்பதால்...\nமுதுகுப் பக்கமாகப் பாய்ந்த துப்பாக்கி ரவை முதுகெலும்பில் பட்டுத் திரும்பமடைந்து இதயத்தைத் தாக்கி இறந்துள்ளார்\nயாழ்,மானிப்பாயில் கொல்லப்பட்ட இளைஞன் இளைஞனுக்கும் எந்த குழுவுடனும் தொடர்பில்லையாம்\nதூக்கில் தொங்கிய நிலையில் யாழ் இந்துக் கல்லூரியின் மாணவன் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2016/10/20/%E0%AE%90-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2019-07-21T19:21:27Z", "digest": "sha1:GMTEJRUMK3KY6MSKE4WBB5YA56VXUZN2", "length": 7142, "nlines": 45, "source_domain": "jackiecinemas.com", "title": "'ஐ டியூன்ஸில்' தொடர்ந்து மூன்றாவது நாளாக முன்னிலை வகித்து வருகிறது 'கவலை வேண்டாம்' படத்தின் பாடல்கள் | Jackiecinemas", "raw_content": "\nகாதல் படுத்தும் பாடு - தவிக்கும் பெற்றோர் தீர்வு என்ன\n‘ஐ டியூன்ஸில்’ தொடர்ந்து மூன்றாவது நாளாக முன்னிலை வகித்து வருகிறது ‘கவலை வேண்டாம்’ படத்தின் பாடல்கள்\nஒரு திரைப்படத்தின் இதயமாக கருதப்படுவது அந்த படத்தின் பின்னணி இசையும், பாடல்களும் தான்… கிராமபோனில் ஆரம்பித்து, ஆடியோ கேசட், சி டி ஆகியவற்றின் மூலமாக திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்களை சென்றடைந்தது…. தற்போது அவை அனைத்தையும் ஒன்று சேர்த்தார் போல் அமைந்திருப்பது தான் ஐ டியூன்ஸ் எனப்படும் பிரம்மாண்ட இசைத்தளம். இந்த தளத்தில் முதல் இடத்தை பிடிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை….பலதரப்பட்ட இசை கலைஞர்கள் மத்தியில் நிலவி வரும் போட்டிதான் தான் அதற்கு காரணம்…. ஆனால் தற்போது அந்த முதல் இடத்தை தான் இசையமைத்த ‘கவலை வேண்டாம்’ திரைப்படத்தின் பாடல்கள் மூலம் பெற்று இருக்கிறார் இளம் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ். ‘ஆர் எஸ் இன்போடைன்மெண்ட்’ எல்ரெட் குமார் தயாரிப்பில், ஜீவா – காஜல் அகர்வால் முன்னணி ��தாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த கவலை வேண்டாம் படத்தின் பாடல்கள் சமீபத்தில் ‘ஐ டியூன்ஸில்’ வெளியானது…. இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் தற்போது ஐ டியூன்ஸில்’ தொடர்ந்து மூன்றாவது நாளாக முன்னிலை வகித்து வருகின்றது.\n“இந்தியா முழுவதும் கவலை வேண்டாம் படத்தின் பாடல்கள் ‘ஐ டியூன்ஸில்’ முதல் இடத்தை பிடித்திருப்பது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது….’ஐ டியூன்ஸில்’ என் பெயர் ஏதாவது ஒரு மூலையில் வராதா என்று நான் கண்ட பல நாள் கனவு, தற்போது இறைவனின் அருளால் நிறைவேறி உள்ளது. இசை பிரியர்களிடம் இருந்தும், ரசிகர்களிடம் இருந்தும் எனக்கு வாழ்த்துக்கள் வந்த வண்ணம் இருக்கின்றது…. இனி நான் இசையமைக்க இருக்கும் ஒவ்வொரு பாடல்களையும் இன்னும் அதிகமாக மெருகேற்ற வேண்டும் என்ற எண்ணத்தை இந்த வாழ்த்துக்கள் அனைத்தும் என் நெஞ்சில் விதைத்திருக்கிறது…என்னுடைய இசையில் அடுத்து உருவாகும் வீரா திரைப்படத்திற்காக நான் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன்….” என்று உற்சாகத்துடன் கூறுகிறார் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ்.\nபெற்றோர்களும், குழந்தைகளும் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு படம் ”சாயா”\nகாதல் படுத்தும் பாடு – தவிக்கும் பெற்றோர் தீர்வு என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://view7media.com/dha-dha-87/", "date_download": "2019-07-21T19:29:25Z", "digest": "sha1:H5RMOV7RQFVMJROCYGPNBPAWJOTLXA2J", "length": 7682, "nlines": 98, "source_domain": "view7media.com", "title": "இந்திய சினிமாவில் முதல் முயற்சி - பாராட்டுகளை அள்ளும் \"தாதா 87\" கதாநாயகி ஸ்ரீ பல்லவி | View7media - latest update about tamil cinema movie reviews", "raw_content": "\nஇந்திய சினிமாவில் முதல் முயற்சி – பாராட்டுகளை அள்ளும் “தாதா 87” கதாநாயகி ஸ்ரீ பல்லவி\n03/03/2019 admin\tதாதா 87 கதாநாயகி ஸ்ரீ பல்லவி\nகலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் ஸ்ரீ இயக்கத்தில், சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி ஸ்ரீ பல்லவி நடிப்பில் உருவான “தாதா 87” திரைப்படம் மார்ச் 1 அன்று உலகெங்கும் வெளியானது.\nபல ருசிகரமான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படத்தில் கதாநாயகி ஸ்ரீ பல்லவி ஒரு திருநங்கை வேடத்தில் நடித்திருந்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. மேலும் அதுவே இப்படத்தின் பலமாகவும் அமைந்துள்ளது.\nஇந்திய சினிமா வரலாற்றில் ஆண் பெண் வேடத்திலும், பெண் ஆண் வேடத்திலும் நடித்துள்ளன��், ஆனால் ஒரு பெண் திருநங்கை வேடத்தில் நடித்துள்ளது இதுவே முதல் முறை. ஸ்ரீ பல்லவியின் இந்த துணிச்சலான முடிவுக்கு பலதரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன.\n“தாதா 87” படத்தில் காதலை புதிய கோணத்தில் சொல்லபட்ட விதம் அனைவரையும் கவர்ந்தது மட்டுமன்றி பலரின் கைதட்டல்களையும் பெற்றது.\n“தணிக்கை குழுவினர் 27 கட்டுகள் வைத்தும் படத்தின் தணித்தன்மையை மக்கள் புரிந்து கொண்டு கொண்டாடுவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்கிறார் இப்படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ.\nஇரண்டாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சங்கீதா தமிழரசன் படத்தில் நடிக்கிறார்\n15/03/2019 admin Comments Off on இரண்டாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சங்கீதா தமிழரசன் படத்தில் நடிக்கிறார்\nமேகி டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா\n11/12/2018 admin Comments Off on மேகி டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா\nகாமெடி ஹாரர் படமாக தயாராகும் ‘மேகி ’\n25/10/2018 admin Comments Off on காமெடி ஹாரர் படமாக தயாராகும் ‘மேகி ’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/08/29-20.html", "date_download": "2019-07-21T19:36:19Z", "digest": "sha1:43QJV6X5J2XMQT6TMXHT5KEN6X3R4MUQ", "length": 9477, "nlines": 55, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "கத்தாரிலிருந்து பறக்கும் 29 இடங்களுக்கு 20% தள்ளுபடி விலையை அறிவித்தது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் - உண்மையின் பக்கம்", "raw_content": "\nகத்தாரிலிருந்து பறக்கும் 29 இடங்களுக்கு 20% தள்ளுபடி விலையை அறிவித்தது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்\nஇலங்கையின் முதன்மை விமானச் சேவை வழங்குனரான ஸ்ரீலங்கன் எயார்லைன் கத்தாரில் இருந்து பறக்கும் 29 இடங்களுக்கு 20 வீதம் வரைவிலான தள்ளுபடி விலையை அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன் யின் உத்தியோக பூர்வ இணையத்தளமான https://www.srilankan.com/en_uk/qa ஊடாக புக்கிங்களை செய்யும் போது இந்த 20 சதவீத கழிவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையைப் பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள், ஆகஸ்ட் மாதம் 07 - 21 திகதிகளுக்கிடையில் டிக்கட்டுக்களை புக்கிங் செய்து கொள்ளும் படியும், பயணங்களை செப்டம்பர் மாதம் 01 திகதிக்கும், நவம்பர் மாதம் 30(2018) திகதிகளுக்குமிடையில் அமைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.\nஇந்த தள்ளுபடி முடிவடைய 15 நாட்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்ற நிலையில் இந்த தள்ளுபடியைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புப��ர்கள் கீழ்வரும் லிங்கிற்கு சென்று புக்கிங் செய்து கொள்ளுங்கள். மேலதிக விபரங்களையும் இந்த இணைப்பிற்கு செல்வதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.\nடிக்கட்டுக்களை புக் செய்ய இங்கு செல்க\nபிக்குகள் விகாரைகளில் கஞ்சாவும் அடிக்கிறார்கள்: ஆதாரம் வெளியிட்ட ரஞ்சன் (video)\nகடும்போக்குவாத பௌத்த துறவிகளில் 90 வீதமானோர் சிறு வயதில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டவர்கள் என கருத்துரைத்து சர்ச்சையில் சிக...\nஹஜ், உம்ரா யாத்ரீகர்கள் சவுதி முழுவதும் சென்றுவர அனுமதிக்க முடிவு\nஇதுவரை ஹஜ், உம்ரா போன்ற புனித கடமைகளை நிறைவேற்ற செல்லும் புனிதப்பயணிகள் புனித மக்கா, புனித மதினா மற்றும் ஜித்தா ஆகிய 3 நகரங்களுக்குள் மட...\nரவுடிகள் போன்று செயற்படும் தேரர்களிடம் மன்னிப்பு கேட்க முடியாது, அவர்கள் பிக்குக்கள் அல்ல - ரஞ்சன்\nமஹா சங்கத்தினர் தொடர்பில் எவ்வித விமர்சனங்களையும் மேற்கொள்ள வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தன்னை எச்சரித்ததாக இராஜாங்க அமைச்சர் ர...\nFaceApp செயலியினால் அந்தரங்கள் அம்பலமாகும் அபாயம்\nசமகாலத்தில் சமூக வலைத்தளத்தில் பரவி வரும் செயலியின் செயற்பாடு குறித்து அதன் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைத...\nதிருமணமான 24 மணி நேரத்தில் புதுமாப்பிள்ளை விவாகரத்து கேட்டதால் அதிர்ந்து போன மனைவி\nஇந்தியாவில் வரதட்சணை கொடுக்காததால் திருமணமான 24 மணி நேரத்தில் புதுமாப்பிள்ளை, மனைவியிடம் தலாக் கூறி விவாகரத்து கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற...\nவட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை\nஉலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ள வட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் செயலிகளை பயன்படுத்தும் பயனாளர்களுக்கு சைபர் பாதுகாப்பு நிறுவனம் அவசர எச்சரிக...\nசவுதியில் 101 வயது இந்திய ஹஜ் பயணிக்கு சிறப்பான வரவேற்பு\nஇந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் \"அத்தார் பீபி ஹுசைன் பாமர்\" என்கிற 101 வயதுடைய முதிய பெண்மணி தனது ஹஜ் கடமையை நிறைவேற்ற மதினா வ...\nநியூஸிலாந்து பள்ளிவாசலில் கொல்லப்பட்டவர்களின் உறவுகள் ஹஜ் செய்ய சவுதி மன்னர் ஏற்பாடு\nநடப்பு 2019 வருடம் மார்ச் 15 ஆம் தேதியன்று நியூஸிலாந்து நாட்டின் கிறைஸ்ட்சர்ச் நகரின் 2 மஸ்ஜிதுகளில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு கூடி...\nதுபாயிற்கு பணிக்கு சென்ற தாயைச் காணவில்லை மீட்டுத் தரும்படி பிள்ளைகள் கதறல்\nவெளிநாட்டில் வேலைக்காக சென்ற தமது தாயின் நிலை தெரியாமல் இலங்கையிலுள்ள பிள்ளைகள் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஒரு வரு...\nஇலங்கையர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் - ஒன்றாக இறந்த இரட்டை சகோதரிகள்\nநாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்ட மற்றுமொரு சிறுமியின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. அக்கரபத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/25/industry.html", "date_download": "2019-07-21T19:17:13Z", "digest": "sha1:ZX5RPN3MLLQJOS55Q7EEULQ5SVVK6ZIM", "length": 13744, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெருந்துறையில் 600 ஏக்கரில் ஜவுளித்தொழிற்சாலை | cloth industry to be created in perundhurai in coimbatore district - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளராகிறார் டி ராஜா\n2 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n3 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n4 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n4 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nபெருந்துறையில் 600 ஏக்கரில் ஜவுளித்தொழிற்சாலை\nபெருந்துறையில் 600 ஏக்கர் நிலப் பரப்பில் ஜவுளித் தொழிற்சாலைகள் உருவாக்கப்படவுள்ளது என தமிழ்நாடுதொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் பொதுமேலாளர் தெரிவித்தார்.\nகோவை இந்திய வர்த்தக சபை சார்பில் நடந்த தொழில் கருத்தரங்கில் கலந்து கொண்டு தமிழ்நாடு தொழில்மேம்பாட்டு நிறுனத்தின் (சிப்காட்) பொது மேலாளர் மீனாட்சி சுந்தரம் பேசியதாவது:\nசிப் காட் நிறுவனம் தொடங்கி 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த ஆண்டுகளில் ஈரோட்டில் மட்டும் 2 ஆயிரத்து800 ஏக்கர் நிலப் பரப்பில் ஒரு தொழில் வளர்ச்சி மையம் நிறுவப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nஇங்கு முதல் கட்டமாக ஆயிரத்து 300 ஏக்கரில் அடிப்படை வசதிகள், அகன்ற ரோடு, காவிரி ஆற்றிலிருந்துதண்ணீர், பாதளசாக்கடை, ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nகோவை, ஈரோடு, திருப்பூர் நகரங்களுக்கு அருகில் பெருந்துறையில் சிப்காட் நகரம் அமைய உள்ள��ு. இங்கு 600ஏக்கர் நிலப்பரப்பில் சாயத் தொழில், ஜவுளித் தொழில்கள் ஆகியவை ஏற்படுத்தப்படும். இதுவரை 50 சாயத் தாழிற் சாலைகளுக்கு இங்கு 180 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆலோசனையின் படி பொது சுத்திகரிப்பு நிலையம் ஒன்றும்ஏற்படுத்தப்படும். முதல்கட்டமாக 36 லட்சம் லிட்டர் கொண்ட சுத்திகரிப்பு நிலையம் தொடங்கப்படும். இதற்கானஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.\nமற்ற வகைத் தொழில்களான பிளாஸ்டிக், ரசாயணம், கயிறு தொழிற்சாலைகள் தொடங்கப்படும். மேலும் சமையல்எரிவாயு நிரப்பும் தொழிற்சாலை ஒன்றும் ஏற்படுத்தப்படும் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகலக்கும் தலைநகர்.. சென்னைக்கு வருகிறது ஐபோன் உற்பத்தி.. பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு\nசீனாவில் ரசாயன ஆலையில் பெரிய தீ விபத்து.. 19 பேர் பலி: 60 பேர் படுகாயம்\nதெலுங்கானா: பட்டாசு தொழிற்சாலையில் தீவிபத்து- 11 பேர் பலியான சோகம்\nஆம்பூர் அருகே தோல் தொழிற்சாலை கழிவுகளால் செத்து மிதக்கும் ஆயிரக்கணக்கான மீன்கள்\nஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு.. சாய கழிவுநீர் பாட்டிலுடன் நுழைந்த பொதுமக்கள்\nஸ்டெர்லைட் மட்டுமில்லை.. தூத்துக்குடி தூக்கம் கெடுத்த மற்றொரு ஆலை.. நச்சு புகை வெளியேறியதால் பீதி\nகாவிரி ஆற்றில் சாய ஆலை கழிவு நீர்.. உடனடி நடவடிக்கை தேவை.. ஈஸ்வரன் கோரிக்கை\nவிருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலி\nசிமெண்ட் ஆலை அமைக்க நிலம் கொடுத்தவர்களுக்கு அரசுப்பணி : அமைச்சர் சம்பத்\n8 நாள் ஊதியம் பிடித்தம்.. தலைமைச் செயலகம் முற்றுகை.. பிரிகால் ஆலை தொழிலாளர்கள் கைது\nஇடி, மின்னல்.. சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து\nயுரேனியத்தைப் பிரிக்க உதவும் கரைப்பான் தயாரிக்கும் தொழிற்சாலை.. தூத்துக்குடிமக்கள் பீதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/doctors-withdraw-their-protest-after-meeting-with-cm-mamata-banarjee-354363.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.36.15.7&utm_campaign=client-rss", "date_download": "2019-07-21T19:54:22Z", "digest": "sha1:PUW6C5HNHOP5AHKODSGGIMBWLGEMXHGJ", "length": 18698, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "மமதா பேச்சில் திருப்தி.. ஒரு வார கால டாக்டர்கள் ஸ்டிரைக் வாபஸ் ஆகிறது! | Doctors withdraw their Protest after meeting with CM Mamata Banarjee - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளராகிறார் டி ராஜா\n17 min ago இடதுசாரிகளின் ஒற்றுமை... சாதிப்பாரா இ.கம்யூ புதிய பொதுச்செயலர் டி. ராஜா\n23 min ago கொட்டோ, கொட்டுனு கொட்டும் தண்ணீர்... குற்றால அருவிகளில் குவிந்தனர் சுற்றுலா பயணிகள்\n42 min ago இன்றைய காலம் மிகுந்த சோதனைக்குரியது... கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா பேச்சு\n1 hr ago எதிர்பார்த்தபடி கனமழைக்கு வாய்ப்பு இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்\nSports தல தோனி 2 மாதங்களில் ஓய்வு.. 2014ம் ஆண்டே கணித்து வெளியிட்ட வீரர்... 2014ம் ஆண்டே கணித்து வெளியிட்ட வீரர்...\nMovies சூர்யாவுக்கு விஜய் ரசிகர்கள் மட்டும் அல்ல அப்பா எஸ்.ஏ.சி.யும் ஃபுல் சப்போர்ட்\nFinance பெண்களுக்கான ஸ்பெஷல் \"பெண்கள் பீர்\".. குருகிராமில் அறிமுகம்.. பெண்களுக்கான முதல் பீராம்\nTechnology கூகுள் டுயோ செயலியில் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமமதா பேச்சில் திருப்தி.. ஒரு வார கால டாக்டர்கள் ஸ்டிரைக் வாபஸ் ஆகிறது\nகொல்கத்தா: ஒரு பக்கம் போராட்டம் நடத்தி கொண்டும், மறு பக்கம் கருப்பு பேட்ஜ் அணிந்து சிகிச்சையை மேற்கொண்டும் வந்த போராட்டம் வாபஸ் பெற்றுவிட்டதாக டாக்டர்கள் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nமேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் என்ஆர்எஸ் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு சிகிச்சைக்காக வந்த ஒரு நோயாளி சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.\nடாக்டர்களின் அலட்சியத்தால்தான் நோயாளி இறந்தார் என்று கூறி உறவினர்கள் ஒரு டாக்டரை அடித்து தாக்கினர். அந்த டாக்டர் ஒரு பயிற்சி டாக்டர் என்று சொல்லப்படுகிறது.\nஇதை கண்டித்துதான், கொல்கத்தாவில் கடந்த 11-ஆம் தேதி முதல் டாக்டர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்துக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்களும் ஆதரவு தெரிவித்தனர். அதே சமயத்த��ல் தலையில் ஹெல்மட் மாட்டிக் கொண்டும், பேண்டேஜ் அணிந்து கொண்டும் வேலை பார்த்தனர்.\nகொல்கத்தா டாக்டர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்திய மருத்துவ கூட்டமைப்பும், \"நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் 24 மணி நேர சேவை நிறுத்த போராட்டம் நடத்தப்படும்\" என்று அறிவித்தது. அதன்படியே நம் மாநிலத்திலும் இன்று காலை போராட்டம் தொடங்கியது.\nஒரேடியாக போராட்டத்தில் இறங்கிவிட்டால், நோயாளிகள் நிலைமை என்னாவது என்பதை உணர்ந்த நம் டாக்டர்கள், கருப்பு பேட்ஜ் அணிந்தபடி இன்று நாள் முழுவதும் வேலை செய்தனர். எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் ஹெல்மட் போட்டுக் கொண்டு வேலை பார்த்தனர்.\nஇந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு வருமாறு டாக்டர்களுக்கு மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தார். அதன்படி டாக்டர்கள் சார்பில் 31 பேரும், மம்தா பானர்ஜி மற்றும் தலைமைச் செயலாளர், மாநில காவல்துறை தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து.\nஅப்போது, டாக்டர்களுக்கு அவர்களின் பணியிடங்களில் உரிய பாதுகாப்பு தரப்படும் என்று மம்தா உறுதி சொன்னார். ஒவ்வொரு ஆஸ்பத்திரியிலும், போலீஸ் பாதுகாப்புப் போடப்படும் என்றும், டாக்டர்களின் பிரச்சனைகளை போக்க குறைதீர் மையம் புதிதாக அமைக்கப்படும் என்றும் உத்தரவாதம் அளித்தார்.\nமேலும், இதுவரை ஸ்டிரைக்கில் ஈடுபட்ட எந்த டாக்டர்கள் மீதும் எந்த வழக்கும் பதியப்படவில்லை என்று சொன்ன மம்தா, ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறினார். தங்களது கோரிக்கைகளை மாநில அரசு ஏற்றுக் கொண்டதால், நடத்தி வரும் ஸ்டிரைக்கை வாபஸ் பெற போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் west bengal செய்திகள்\nநீங்கள் அபாய கட்டத்தை நெருங்கி விட்டீர்கள்.. ஜாக்கிரதை.. பாஜகவிற்கு மமதா கடும் எச்சரிக்கை\n3 மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க திட்டம்.. பாஜக சதி செய்கிறது.. மமதா பானர்ஜி பரபரப்பு புகார்\n'நெவர் கிவ் அப்' நடுகடலில் 5 நாள்கள் உணவில்லாமல் கட்டையில் தத்தளித்தும்.. நம்பிக்கை இழக்காத மீனவர்\nரிங் மாஸ்டரான பாஜக.. மேற்குவங்கத்தில் 107 எம்எல்ஏ-க்கள் கட்சி தாவ ரெடி.. முகுல் ராய் தகவல்\nசாதி மாறி காதல���த்த மகள்... துண்டு துண்டாக வெட்டி கங்கையில் வீசிய பெற்றோர் - ஆணவக்கொலை\nபத்வா பிரச்சினையில்லை.. இஸ்கான் ரத யாத்திரையில் வளையல், குங்குமம் அணிந்து பங்கேற்ற எம்.பி. நுஸ்ரத்\nமேற்கு வங்கத்திலிருந்து பங்களா.. பெயர் மாற்றத்தை துரிதப்படுத்த மோடிக்கு மம்தா கடிதம்\nபாஜகவுக்கு எதிரான வலிமையான ஆயுதம் ‘திராவிடம்’... தென்னகத்துடன் கை கோர்க்கும் மே. வங்கம்\nநாங்கள் திராவிடர் பழங்குடிகளான பங்கா வழித்தோன்றல்கள்.. திரிணாமுல் எம்.பி. சேகர் ராய் அதிரடி\nஇப்படி பண்ணாதீங்க.. தள்ளிப்போங்க சார்.. நிருபர்களை பார்த்து கத்திய பெண் எம்.பி.க்கள்\nமே.வங்கத்தில் ஜெய்ஶ்ரீராம் முழக்கமிட மறுத்தவரை ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறிந்து வெறியாட்டம்\nவன்முறைகள்: முஸ்லிம்கள் மீது கடும் நடவடிக்கை தேவை- மமதாவுக்கு 53 முஸ்லிம் கல்வியாளர்கள் கடிதம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nwest bengal doctors strike மம்தா பானர்ஜி மேற்குவங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/41-years-old-man-married-16-years-old-minor-girl-near-nagarkoil-287289.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-21T19:02:42Z", "digest": "sha1:PW2LKSL7QLI6RYHRFX7ILEZEGRQLQIJL", "length": 17666, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரூ.1 லட்சம் கடனை அடைப்பதாக கூறி ஏமாற்றி 16 வயது சிறுமியை திருமணம் செய்த 41 வயது நபர் கைது! | 41 years old man married 16 years old minor girl near in Nagarkoil - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளராகிறார் டி ராஜா\n2 hrs ago வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\n3 hrs ago கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா\n3 hrs ago 'அக்னி சிறகு' பறக்க... நாளை விண்ணில் பாய்கிறது ‘சந்திரயான்-2’ விண்கலம்... கவுன்ட்டவுன் தொடங்கியது\n4 hrs ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nTechnology கூகுள் டுயோ செயலியில் புகைப்படங்களை மற்றவர்களுட��் பகிர்ந்து கொள்வது எப்படி\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.1 லட்சம் கடனை அடைப்பதாக கூறி ஏமாற்றி 16 வயது சிறுமியை திருமணம் செய்த 41 வயது நபர் கைது\nநாகர்கோவில்: குடும்பத்தின் ஒரு லட்சம் ரூபாய் கடனை அடைப்பதாக கூறி 41 வயது நபர் ஒருவர் தஞ்சையை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்டார். சிறுமியை திருமணம் செய்த அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nநாகர்கோவில் அருகே உள்ள பள்ளம்துறையை சேர்ந்த ராபர்ட் பெல்லார்மின் என்ற நபர் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.\nமனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் 2-வது திருமணம் செய்ய பெண் தேடினார் பெல்லார்மின். குமரி மாவட்டத்தில் பெண் கிடைக்காததால் தனது நண்பர் மூலம் வேறு ஊரில் பெண் தேடினார்.\nரூ.1 லட்சம் கடனை அடைக்கிறேன்\nஅப்போது தஞ்சாவூரை சேர்ந்த ஒரு குடும்பத்தின் ரூ.1 லட்சம் கடனை அடைத்தால், அந்த குடும்பத்தின் மூத்த மகளான 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற நிபந்தனையுடன் ராபர்ட் பெல்லார்மினுக்கு தகவல் வந்தது. அதன்படி ரூ.1 லட்சம் தருவதாக கூறி அந்த சிறுமியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.\nசிறுமியை பள்ளம்துறைக்கு அழைத்து வந்தபோது முதல் மனைவிக்கு விஷயம் தெரிந்து தகராறு செய்தார். இதனால் யாருக்கும் தெரியாமல் நாகர்கோவில் குருசடி பகுதியில் வாடகை வீடு எடுத்து சிறுமியுடன் அவர் ரகசியமாக குடும்பம் நடத்தி வந்தார்.\nசிறை வைக்கப்பட்ட சிறுமீ மீட்பு\nசிறுமியை திருமணம் செய்த விவகாரம் யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக அவரை வெளியே விடாமல் வீட்டுக்குள்ளேயே சிறைவைத்திருந்தார் பெல்லார்மின். இருப்பினும் இந்த தகவல் எப்படியோ கசிந்ததில் 2 நாட்களுக்கு முன்பு சிறுமியை போலீசார் மீட்டனர்.\nஇதுகுறித்து சிறுமியின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது தாயார் நாகர்கோவில் காவல்நிலையத்திற்கு வந��தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஒரு லட்சம் கடனை அடைப்பதாக கூறி தனது மகளை திருமணம் செய்து கொண்டு பணம் தராமல் பெல்லார்மின் ஏமாற்றியதாக அவர் குற்றம்சாட்டினார்.\nஇதையடுத்து மீட்கப்பட்ட சிறுமி குழந்தைகள் நல காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தலைமறைவாக இருந்த பெல்லார்மின் வெளியூருக்கு தப்பிச்செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅந்த சாரு எங்க அம்மாவை ரூமுக்குள்ள கூட்டிட்டு போய்.. அழுத சிறுவன்.. பதறிய நாகர்கோவில்\nஓகி புயல் போராட்டம்.. 103 பேர் மீதான வழக்கு ரத்து.. ஹைகோர்ட் அதிரடி\nகேலி செய்வார்கள் என குப்பை தொட்டியில் குழந்தையை போட்ட தம்பதி.. குழப்பத்தில் போலீஸ்\nபுலி தோல் போர்த்திய பூனை.. 5 மணி நேரம் பீதியில் மாணவிகளை உறைய வைத்த \"உறுமல்\" சத்தம்\nஆபரேஷன் செய்யும் அளவுக்கு அடித்த ஆசிரியை.. நாகர்கோவிலில் பரபரப்பு\nபிறந்து 15 நாட்களே ஆன இரட்டை பெண் குழந்தைகளை கொன்று புதைத்த தாய்.. நாகர்கோவில் அருகே பயங்கரம்\nநாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கனமழை: வெப்பம் தணிந்து 'சில்' காற்று.. மக்கள் 'குஷி'\nரூ. 4000த்துக்கு வெறும் ஸ்லிப்... ரூ.2000க்கு 700 கூடுதல்.. குழப்பிய ஏ.டி.எம்\n1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: பொன்.ராதாகிருஷ்ணன்\nஅவதூறு வழக்கு: நாகர்கோவில் கோர்ட்டில் நவம்பர் 5ல் விஜயகாந்த் ஆஜராக உத்தரவு\nசி.பி.எஸ்.சி பாடப்புத்தகத்தில் நாடார்களுக்கு எதிரான கருத்து: நாகர்கோவிலில் வைகோ போராட்டம்\nநாகர்கோயிலில் குறும்பட பயிற்சிப் பட்டறை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.surabooks.com/Books/195591/tnpsc-group-i-1-main-paper-i-1-exam-book", "date_download": "2019-07-21T19:47:11Z", "digest": "sha1:LTRTUQGXP5VYFZ7NTMXLT6OCXZAYXCOS", "length": 14144, "nlines": 436, "source_domain": "www.surabooks.com", "title": "TNPSC Group 1 Main Exam Book Paper 1 : TNPSC Group I Exam Preparation Book, TNPSC Group 1 Main Exam", "raw_content": "\nTNPSC Group - I முதன்மைத் தேர்வு (Main Exam) பாடத்திட்டம்\nTNPSC Group - I முதன்மைத் தேர்வு (Main Exam) 2013 தாள்-1 ஒரிஜினல் வினாத்தாள் விரிவான விடைகளுடன்\nTNPSC Group - I முதன்மைத் தேர்வு (Main Exam) 2011 தாள்-1 ஒரிஜினல் வினாத்தாள் விரிவான விடைகளுடன்\nTNPSC Group - I முதன்மைத் தேர்வு (Main Exam) 2009 தாள்-1 ஒரிஜினல் வினாத்தாள் விரிவான விடைகளுடன்\n1. இந்திய வரலாறு மற்றும் இந்தியப் பண்பாடு, 2. அறிவுக்கூர்மை, 3. இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் அறிவியல் தொழில்நுட்பத்தின் பங்கும், தாக்கமும்\nபகுதி 1 - இந்திய வரலாறு மற்றும் இந்தியப் பண்பாடு\nபண்டைய இந்திய வரலாறு, நவீன இந்திய வரலாறு மற்றும் இந்தியப் பண்பாடு - ஐரோப்பியரின் வருகை, ஆங்கில-பிரெஞ்சு ஆதிக்கப் போட்டி, இந்தியாவில் ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி.\nகாரன்வாலிஸ் பிரபு, வெல்லெஸ்லி பிரபு, மார்குவிஸ் ஹேஸ்டிங்க்ஸ், வில்லியம் பெண்டிங் பிரபு, டல்ஹௌசி பிரபு, மாபெரும் புரட்சி (கி.பி. 1857), 1858-ஆம் ஆண்டுக்குப் பின் பிரிட்டிஷ் இந்தியா - பாளையக்காரர் புரட்சி - வேலூர் புரட்சி - தொழிற்புரட்சி, முதல் உலகப்போரும் சர்வதேச சங்கமும் - இரண்டாம் உலகப் போர், ஐரோப்பிய ஒன்றியம்.\nபகுதி 2 - அறிவுக்கூர்மை\nகணிதவியல், அறிவுக்கூர்மை பயிற்சி, உய்த்துணர்தல் மற்றும் புரிதிறன், தகவல் தொழில்நுட்பம்\nபகுதி 3 - இந்திய மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் அறிவியல்\nஅளவீட்டியல், திட, திரவ பொருட்களின் இயந்திரவியல், இயற்பியல் விதிகள் - எந்திரவியல் பருப்பொருட்களின் பண்புகள் - எரிபொருளின் இயக்கம் - பரப்பு இழுவிசை - விசையும் இயக்கமும் - வேலை, திறன், ஆற்றல் - மின் ஆற்றலும் அதன் விளைவுகளும், மின்னாற்பகுப்பின் பாரடே விதிகள், மின்னோட்டத்தின் காந்த விளைவு - மின்காந்தத் தூண்டல் - பயன்பாடுகள் - மைக்ரோ அலைகள் - X-கதிர்கள், அணு இயற்பியல் மற்றும் விதிகள் - ஹோலோகிராபி - வெப்பமும், வெப்பநிலையும் - தகவல் தொடர்பு அமைப்புகள் - வெப்ப இயக்கவியல், ஒலியியல், ஒளியியல், நிலை மின்னியல் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/category/politics/page/24/", "date_download": "2019-07-21T19:34:05Z", "digest": "sha1:X76KTMJTOONCN2PLB5M2JCLEX73LWWWR", "length": 10397, "nlines": 134, "source_domain": "arjunatv.in", "title": "அரசியல் – Page 24 – ARJUNA TV", "raw_content": "\nகருணாநிதி உருவில் எனது தந்தையைப் பார்க்கிறேன்.. செஷல்ஸ் அமைச்சர் உருக்கம்\nதிமுக தலைவர் கருணாநிதியை, செஷல்ஸ் நாட்டு சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் அலைன் செயின்ட் ஆங்கே சந்தித்துப் பேசினார். கருணாநிதியைச்\nகூலிப்படை கலாச்சாரத்திற்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nதமிழகத்தின் பொது அமைதிக்கும் சட்டம் – ஒழுங்கிற்கும் சவாலாக ���ாறிய கூலிப்படை கலாச்சாரத்திற்கு அதிமுக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்\n7 தமிழர் விடுதலை.. கோட்டையை நோக்கி பெரும் திரளாக அணி வகுத்து வாருங்கள்.. வேல்முருகன் கோரிக்கை\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழரை விடுதலைக்கான கோட்டையை நோக்கிய வாகனப் பேரணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்கும். அதேபோல தமிழர்களும்\nதேனாம்பேட்டை மீன்துறை ஆணையா் அலுவலகத்தில், மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சா் திரு.D.ஜெயக்குமாா் அவா்கள் தலைமையில் தமிழக மீனவா்கள் நலன்காக்கவும் , மீன்\nவில்லிவாக்கம் தொகுதி மக்களுக்கு நன்றி தொிவித்தாா்.\nவில்லிவாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.ப.ரங்கநாதன் M.A MLA அவா்கள் தொகுதி மக்களுக்கு நன்றி தொிவித்தாா் அப்பகுதி மக்கள் வானவேடிக்கையும்\nகாந்திய மக்கள் கட்சி தலைவர் இன்று வேட்புமனு தாக்கல்\nநாகர் கோவில் சட்டமன்ற வேட்பாளர் காந்திய மக்கள் கட்சி தலைவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்\nஅதிமுக வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் சிறுபான்மை பிரிவு சார்பில் வேட்பாளர் எம்.சி.முனுசாமி\nஅதிமுக வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் சிறுபான்மை பிரிவு சார்பில் அடையாறு பகுதியில் உள்ள மசூதியின் வேட்பாளர் எம்.சி.முனுசாமி இஸ்லாமியர்களிடம் வாக்கு\nஒரே நாளில் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது\nஒரே நாளில் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது: ஜெ., சொல்வதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்வேன்: ஜெ., பேச்சு தமிழகத்தில் மின்வெட்டே இல்லை:\nதிரிபுரா முதல்வரை பதவி விலக்கக்கோரி முழுஅடைப்பு\nமாநில தலைவர் மாற்றம் இல்லை\nவட கர்நாடகா மாவட்டங்களில் வறட்சி பாதித்த பகுதிகளுக்கு சென்றுள்ள முதல்வர் சித்தராமையா ஆய்வு மேற்கொண்டு வருகிறார். வறட்சியால் பாதித்த\nயங் லீடர் விருதுகள் 2019\nஏழை, எளிய மக்களுக்கு இலவச சிகிச்சை துவக்கம் 26/7/2019 மாலை 3.00 மணிக்கு கலைவாணர் அரங்கம் சென்னை\nஅமலாபாலின் முயற்சியால் ஆடைபடம் வெளியானது மேயாத மான்\nகீர்த்தி சுரேஷ் இந்திக்கு முக்கியத்துவம்\nஅடிக்கடி விபத்துகள் ஏற்படும் என்று கூறியும் அலட்சியம் செய்யும் நெடுஞ்சாலை\nமாபெரும் மாரத்தான் போட்டி வரும் 27 ஜுலை 2019 அன்று\nநிறைவுடன் நடந்த மூத்த பத்திரிகையாளர் வி.அன்பழகன் அவர்களின் தாயார் மலரஞ்சலி.\nநிறைவுடன் நடந்த மூத்த பத்திரிகையாளர் வி.அன்பழகன் அவர்களின் தாயார் மலரஞ்சலி.\nநாட்டு நலப்பணித் திட்டத்தின் மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு இந்த சமுதாயத்தில் சேவை\nமாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று நாட்டு நலப்பணித் திட்டத்தின் மாணவர்\nசமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ பள்ளி கல்வித்துறை என்ன முடிவு எடுக்கும்\nநிறைவுடன் நடந்த மூத்த பத்திரிகையாளர் வி.அன்பழகன் அவர்களின் தாயார் மலரஞ்சலி.\nஅத்திவரதரை காண வந்த மக்கள் அலை மோதின நேரடி ஒளிபரப்பு\nமிஸ்டு கால் மூலம் ஏற்பட்ட தவறான பழக்கம் குழந்தையின் சாவிற்கு காரணம்\nலஞ்சம் வாங்கியதால் ஆணையர் கைது\nசரவணா செல்வரத்தினம் ஸ்டோருக்கு சீல் வைப்பு\nகோவை வீட்டின் உள்நுழைந்து பணம் திருடியதாக இரண்டுபேர் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=15693", "date_download": "2019-07-21T19:19:53Z", "digest": "sha1:YO53OA5I5T7IPCZ56MV3JKMD2D5SNPBZ", "length": 9843, "nlines": 76, "source_domain": "eeladhesam.com", "title": "நிலைமாறு கால நீதியை நிலைநாட்டல் தொடர்பில் இலங்கைக்கு ஐ.ரோ.ஒன்றியம் வலியுறுத்தல்! – Eeladhesam.com", "raw_content": "\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்..\nதமிழ் தேசத்திற்குத் தேவை கொள்கைவழிக்கூட்டே அன்றி தேர்தல் கூட்டல-முன்னணி அறிக்கை\nகிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு\nஅதிபர் தேர்தல் முடியும் வரை அமெரிக்க உடன்பாடுகளை தாமதிக்க வேண்டும் – தயாசிறி\nதவறை ஒப்புக்கொண்டு தீர்ப்பை மாற்றிய நீதிபதி வைகோ தேர்தலிலும் போட்டியிடலாம்\nவைகோ மீதானத் தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு: கருத்துச்சுதந்திரத்தின் மீதான கோரத்தாக்குதல் – சீமான்\nநிலைமாறு கால நீதியை நிலைநாட்டல் தொடர்பில் இலங்கைக்கு ஐ.ரோ.ஒன்றியம் வலியுறுத்தல்\nசெய்திகள் பிப்ரவரி 22, 2018 இலக்கியன்\nகாணாமற்போனவர்களுக்கு நடந்தது என்ன என்பது தொடர்பில் தெளிவான பதில் கிடைக்காவிட்டால் இலங்கையின் தேசிய நல்லிணக்க முயற்சிகளில் இலங்கையர்களில் பலர் பங்கேற்கமுடியாத நிலை ஏற்படும் என ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.\nகாணாமற்போனவர்களின் உறவினர்கள் முன்னெடுத்துவருகின்ற சாத்வீகப் போராட்டத்தின் ஒருவர��டப்பூர்த்தியை செவ்வாய்க்கிழமையன்று பூர்த்திசெய்த நிலையில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதரகம் இந்தக் கருத்தை வலியுறுத்தியுள்ளது.\nகாணாமற்போனோருக்கான அலுவலகத்தை ஸ்தாபித்தல் மற்றும் நிலைமாறு கால நீதியை நிலைநாட்டல் ஆகிய விடயங்களில் இலங்கை அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதிகளை மதித்து நடக்க வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் நினைவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசர்ச்சைகளின் பின்னர் வெளியானது காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரம்\nகடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது வடக்கு கிழக்கில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் மற்றும் இராணுவத்தினரின் தடுப்புக்காவலில் இருந்து\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை வன்னியில் சந்தித்த நடிகர் கருணாஸ்\nதென்னிந்திய திரைப்பட உலகின் நகைச்சுவை நடிகர் கருணாஸ் இன்றையதினம் (06-04-2018) கிளிநொச்சிக்கு வருகை தந்து அங்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்\nமருதங்கேணியில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் ஒரு வருடத்தை எட்டுகிறது\nகாணமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டறியும் வடமராட்சி கிழக்கு மக்களின் போராட்டம் ஓராண்டைக் கடக்கிறது. வடமராட்டசி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தின்\nசம்பந்தனின் எதிர்கட்சி தலைவர் பதவி பறிபோகும் நிலை – சி.வி.கே.சிவஞானம் கவலை\nமுள்ளிவாய்க்காலில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்..\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க ந���கழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/2017/08/19/", "date_download": "2019-07-21T20:19:02Z", "digest": "sha1:CHNVENSJWTEN2MJW6TPRB7QYKDAG7ESM", "length": 11853, "nlines": 127, "source_domain": "hindumunnani.org.in", "title": "August 19, 2017 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\n விநாயகர் சதுர்த்தி விழாவினை சிறப்பாக கொண்டாடுவோம் வாரீர்\nஇந்துமுன்னணி நிறுவனர் வீரத்துறவி இராம.கோபாலன் அவர்களும், இந்துமுன்னணி மாநிலத் தலைவர் திரு.காடேஸ்வரா.சி.சுப்பிரமணியம் அவர்களும் சேர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.\nகடந்த 33 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழாவானது இந்துமுன்னணி பேரியக்கத்தால் மிகச் சிறப்பான வைகையில் கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇவ்விழாவின் மூலம் சாதிய ஏற்றத் தாழ்வுகள் , பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் களையப்பட்டு இந்துக்கள் மத்தியில் ஒற்றுமை, விழிப்புணர்வு , எழுச்சி ஏற்பட்டு வருகிறது.\n33 ஆண்டுகளுக்கு முன்பாக திருவல்லிக்கேணியில் ஒரு பிள்ளையாரை வைத்து ஆரம்பிக்கப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழாவானது இன்று தமிழகம் முழுதும் இந்து எழுச்சிப் பெருவிழாவாக நடைபெற்று வருகிறது.\nதமிழகம் முழுதும் 1 லட்சம் பிள்ளையார்களுக்கும் மேலாக பிரதிஷ்டை செய்யப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக 10000 க்கும் மேற்பட்ட பகுதிகளில் வீதி உலாக்களும், 300 க்கும் அதிகமான முக்கிய நகரங்களில்,ஊர்களில் விசர்ஜன ஊர்வலமும் நடைபெறுகிறது.\nவிழா சிறப்பாக நடைபெற பொதுமக்கள், அரசு அலுவலர்கள், அதிகாரிகள், ஊடகங்கள் என அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பை நாடுகிறோம் எனவும்,\nஎல்லாம் வல்ல விநாயகப் பெருமானின் அருளால் தமிழக மக்கள் எல்லா வளமும், நலமும் பெற்று வாழ பிரார்த்தனை செய்கிறோம்.\nதமிழக முதல்வருடன் இந்துமுன்னணி தலைவர்கள் சந்திப்பு….\nஇந்துமுன்னணி பேரியக்கத்தின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி திரு.பழனிசாமி அவர்களை இந்துமுன்னணி மாநிலத் தலைவர் திரு.காடேஸ்வரா . சி . சுப்ரமணியம் அவர்கள் தலைமையில் மாநில அமைப்பாளர் திரு.பக்தன்., மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் திரு.கார்த்கேயன் , மாநில செயலாளர் திரு.மனோக���்., சென்னை மாநகரத் தலைவர் திரு.இளங்கோவன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் சந்தித்தனர்.\nபல்வேறு விஷயங்களை கோரிக்கைகளாக முன்வைத்த பொது அவைகளை பரிசீலிப்பதாக முதல்வர் கூறியுள்ளார்.\nமிக நீண்ட காலத்திற்கு பிறகு இந்து இயக்க தலைவர்களை சந்திக்க ஒப்புக்கொண்டவர் என்ற வகையில் மிகுந்த நன்றியை இந்துமுன்னணி சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம், கவலை அளிக்கிறது..\nஇராம கோபாலன் அறிக்கை – அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம்\nஈரோட்டிலிருந்து சென்னைக்கு குடிநீர் வழங்க இந்து முன்னணி தீர்மானம்.\nஏறிக்குதித்திட ஒரு ஏழடிச்சுவர் – பாரதி பாஸ்கர் பட்டிமன்ற பேச்சாளர்\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம், கவலை அளிக்கிறது.. July 19, 2019\nகர்மவீரர் வழி நடப்போம் July 15, 2019\nஇராம கோபாலன் அறிக்கை – அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம் July 14, 2019\nஈரோட்டிலிருந்து சென்னைக்கு குடிநீர் வழங்க இந்து முன்னணி தீர்மானம். June 25, 2019\nஏறிக்குதித்திட ஒரு ஏழடிச்சுவர் – பாரதி பாஸ்கர் பட்டிமன்ற பேச்சாளர் June 4, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (177) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2013/01/blog-post_6444.html", "date_download": "2019-07-21T19:14:57Z", "digest": "sha1:ZYF2BULL6BU6QSFVTFJK7UV6QYTF7GV5", "length": 17851, "nlines": 118, "source_domain": "www.madhumathi.com", "title": "இசுலாமிய இயக்கங்கள் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » அரசியல் , அலி சகோதரர்கள் , அலிகார் , முகமது அலி சவுகத் அலி , முஸ்லிம் லீக் » இசுலாமிய இயக்கங்கள்\nஉலகில் ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வொரு இனத்தினரும் தங்கள் இனத்தையோ மதத்தையோ காத்துக்கொள்ளவும் மக்களை சீர்திருத்தவும் தங்களுக்கென ஒரு இயக்கத்தை ஆரம்பிப்பது வழக்கம்.அப்படி இந்தியப்பிரதேசத்தில் இசுலாமியர்கள் நீண்ட காலமாக மேனாட்டுக் கல்வி மற்றும் ஆங்கிலேய ஆட்சியின் தாக்கத்திலிருந்து சற்று விலகியே இருந்தனர். 19 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் இசுலாமிய சமூகத்தினரிடையே சமுதாய இயக்கங்கள் தோன்றின.நவீனக் கல்வி முறையைப் பரப்புவதும், இசுலாமிய சமூகத்தில் காணப்பட்ட பர்தா முறை மற்றும் பலதாரமணம் போன்றவற்றைக் களைவதும் அந்த இயக்கங்களின் நோக்கமாக இருந்தன.\n1863 ன் ஆண்டு கொல்கொத்தாவில் முகமதியர் இலக்கியக்கழகம் என்ற அமைப்பை நவாப் அப்துல் லத்தீப் அன்பவர் ஆரம்பித்தார்.அக்கழகம் இசுலாமியரிடையே கல்வியைப் பரப்புவதில் முக்கியப் பங்காற்றியதுடன் வங்காளத்தில் பல பள்ளிகளை நிறுவியது.\nஇசுலாமியர்களிடையே நவீனக் கல்வி முறையையும், நவீன சீர்திருத்தங்களையும் பரப்பிய முக்கியமான இயக்கம் அலிகார் இயக்கம்.இதை ஆரம்பித்தவர் அகமதுகான் ஆவார்.அவர் ஆங்கில அரசின் நீதித்துறையில் பணியாற்றினார்.\n1857 ம் ஆண்டு நடைபெற்ற இந்திய முதல் இந்திய சுதந்திரப் புரட்சியின் போது ஆங்கிலேயருக்கு விசுவாசமாக இருந்தார்.மேலும் ஆங்கில அரசுடன் இசுலாமியர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார்.எனவே அவர் இந்திய தேசிய காங்கிரசை எதிர்த்தார்.மேலும் ஆங்கிலேயருக்கு எதிராக முஸ்லீம்கள் போராடுவது அவர்களது நலன்களை பாதிக்கும் என நம்பினார்.\nசையது அகமதுகான் இந்திய தேசியக் காங்கிரஸை எதிர்த்தாலும் இந்து முஸ்லீம் ஒற்றுமையை அவர் எப்போது வலியுறுத்தி வந்தார்.இந்துக்கள் இசுலாமியர் இவ்விருவரும் இந்தியர்கள் இவர்களின் ஒற்றுமையில்தான் நாட்டின் முன்னேற்றம் உளளது என்றும் கருதினார்.\n1864 ம் ஆண்டு சர் சையது அகமதுகான் காசிபூரில் பள்ளி ஒன்றைத் தொடங்கினார்.பின்னாட்களில் அது அறிவியல் கழகம் என்று அழைக்கப்பட்டது.அக்கழகம் பல அறிவியல் நூல்களை உருது மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டது.அவரின் மிகப்பெரிய சாதனை 1875 ம் ஆண்டு முகமதியன் ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரியை நிறுவியதாகும். இக்கல்லூரி இந்திய இசுலாமியர்களின் முக்கிய கல்வி நிறுவனமாக மாறியது.சர் சையது அகமது கானால் தொடங்கப்பட்ட இயக்கம் அலிகார் இயக்கம் என்றானது.அவர் பெண்கள் முகத்திரை அணிவதை நீக்கவும் பெண்கல்வி வளரவும் சாதகமாகச் செயல்பட்டார்.அவர் தான் நடத்திய தாஹ்முல்-உத் அக்லாக்(ஒழுக்கச் சீர்திருத்தம்) என்ற பத்திரிக்கையின் மூலம் தம் கருத்துகளை பரப்பினார்.\nஇந்திய தேசியக் காங்கிரசின் தோற்றம் இசுலாமியர்களிடையே ஒருவித பயத்தை ஏற்படுத்த தங்களின் முன்னேற்றத்திற்கு போராட ஓர் அமைப்பு தேவை என படித்த இசுலாமியர்கள் கருத 1906 ம் ஆண்டு டாக்காவின் நவாபான சலிமுல்லா கான் என்பவரது தலைமையில் இந்திய முஸ்லீம் லீக் உருவானது.\nமுஸ்லிம் லீக் முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்வதை நோக்கமாகக் கொண்டு ஆங்கிலேயருக்கு விசுவாசமாக நடந்துகொண்டது.\nஇந்திய முஸ்லிம்கள் ஆங்கிலேயருக்கு எதிராக பல குறைபாடுகளைக் கொண்டிருந்தனர்.முதல் உலகப்போரின் போது துருக்கி ஜெர்மனியின் நட்பு நாடாகச் செயல்பட்டது.போரில் ஜெர்மனி தோல்வியடைந்தவுடன் துருக்கிய பேரரசு சிதைக்கப்பட்டது.அப்பேரரசின் பகுதிகளை பிரிட்டனும் பிரான்ஸூம் பங்கு போட்டுக்கொண்டன.துருக்கிய சுல்தான் அவமதிக்கப்பட்டார்.சுல்தான் முஸ்லிம்களுக்கு கலீபா மற்றும் சமயத்தலைவரும் ஆவார்.எனவே உலகம் முழுவதிலும் இருந்த முஸ்லிம்கள் ஆங்கில அரசுக்கு எதிராக கிலாபத் இயக்கத்தை தொடங்கினர்.1919 ம் ஆண்டு இந்தியாவில் முகமது அலி மற்றும் சவுகத் அலி சகோதரர்கள் தொடங்கினர்.காங்கிர கட்சி அவ்வியக்கத்தை ஆதரித்தது.இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒன்று சேர்க்க அது ஒரு நல்ல சந்தர்ப்பம் என காந்திஜி எண்ணினார்.முஸ்லிம் லீக் கட்சியும்,காங்கிரசு கட்சியும் நெருங்கி வர கிலாபத் இயக்கம் வழிவகுத்தது.\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: அரசியல், அலி சகோதரர்கள், அலிகார், முகமது அலி சவுகத் அலி, முஸ்லிம் லீக்\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nதொடரால் அறியப்படும் சான்றோர் இப்பகுதியிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.எனவே அறிந்து கொள்ளுங்கள்.. “நாளும் இன்னிசையால் தமிழ் ...\nகவிஞரேறு வாணிதாசன் இயற்பெயர்: அரங்கசாமி என்ற எத்திராசலு புனைப்பெயர்: ரமி ஊர்:வில்லியனூர்(புதுவை) பெற்றோர்: அரங்க திருக...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nTNPSC - தொடரும் தொடர்பும் அறிதல் - பொதுத்தமிழ் - இலக்கணப்பகுதி\nதொடரும் தொடர்பும் அறிதல் கொடுக்கப்பட்டுள்ள தொடருக்கு தொட...\nஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி\nவ ணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதெல்லாம் பொருத்துக என்ற பகுதியில் அதிகமாக நூல் நூலாசிரியர்கள் பற்றி வினாக்...\nடி.என்.பி.எஸ்.சி - தமிழ்நாட்டில் உள்ள மின்னுற்பத்தி நிலையங்களின் பட்டியல்\nவ ணக்கம் தோழர்களே.. தமிழகத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களை நாம் தெரிந்து கொள்ளுதல் அவசியமாகும்.கடந்த முறை நடந்த தேர்வுகளில் அதி...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTQwMDE0NQ==/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE--%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81--%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D!", "date_download": "2019-07-21T19:23:16Z", "digest": "sha1:VXYZUNAPT6QMK73VQUY62XYQP4HKPZUQ", "length": 6001, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "வாரே வா.. இதைத்தான் எதிர்பார்த்தோம்.. ஒன்டிக்கு ஒன்டி மல்லுக்கட்டு.. வனிதாவை வாங்கிய தர்ஷன்!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » ஒன்இந்தியா\nவாரே வா.. இதைத்தான் எதிர்பார்த்தோம்.. ஒன்டிக்கு ஒன்டி மல்லுக்கட்டு.. வனிதாவை வாங்கிய தர்ஷன்\nஒன்இந்தியா 1 week ago\nசென்னை: பிக்பாஸ் வீட்டில் வனிதாவுக்கு பதிலுக்கு பதில் கொடுத்து மூக்கை உடைக்கும் தர்ஷனால் நிகழ்ச்சி விறுவிறுப்படைந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள தர்ஷன், நியூட்ரலாக இருந்து வருகிறார். எல்லோரிடமும் ஒரே மாதிரியாக பழகி வருகிறார். இதனால் அவருக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகரித்துள்ளது. பிக்பாஸ் வீட்டில் மிகவும் நேர்மையாக இருந்து வெளியேறிய ஃபாத்திமா பாபு கூட தர்ஷன் பிக்பாஸ் டைட்டில்\nதீவிரவாதிகள் அடுத்தடுத்து அட்டகாசம் பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு பெண் மனித குண்டு தாக்குதல்: 7 பேர் பலி: 40 பேர் காயம்\nமன அழுத்தம் பற்றி நடித்து கொண்டிருந்தபோது நகைச்சுவை கலைஞர் மஞ்சுநாத் மேடையில் சுருண்டு விழுந்து சாவு: 36 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபம்\nசவுதி சிறை பிடித்த ஈரான் எண்ணெய் கப்பல் விடுவிப்பு\nடிரம்பின் ‘கோ பேக்’ டிவிட்டர் எதிரொலி இந்து சாமியார் மீது அமெரிக்காவில் தாக்குதல்\nமேடையில் மயங்கி விழுந்து உயிரிழந்த 'காமெடியன்'\nபா.ஜ.க- வில் சேருமாறு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nஅமர்நாத் யாத்திரை பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு\nமுழு அரசு மரியாதையுடன் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உடல் தகனம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக டி.ராஜா ஒருமனதாக தேர்வு\nஉத்தரப்பிரதேசத்தில் முதியவருக்கு ரூ.128 கோடி மின்கட்டண பில்......அதிர்ச்சி கொடுத்த மின்வாரியம்\nஎனக்கு ஒரு சமூக அக்கறை உண்டு என்று செயல்பட்ட சூர்யாவி���்கு வாழ்த்து தெரிவித்துகொள்கிறேன்: வைரமுத்து பேச்சு\nசூர்யாவின் கருத்தில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை: திருமாவளவன் எம்.பி. பேச்சு\nமணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த திருநாவலூர் போலீஸ் நிலைய காவலர்கள் பணியிடமாற்றம்\nநாளை விண்ணில் ஏவப்படவுள்ள சந்திரயான்-2 விண்கலம் ஏவப்படுவதற்கான கவுன்ட்டவுன் தொடங்கியது\nவிடுமுறை தினமான இன்று அத்திரவரதரை தரிசிக்க கூட்டம் குறைந்தது\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTQwMDE1MQ==/%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-21T20:29:15Z", "digest": "sha1:7UQUEFVRCVJAA6KQY7M6V5KCHQT22OGT", "length": 8753, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "யூ-டியூப் சேனல் தொடங்கியது கவிதாலயா நிறுவனம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தினமலர்\nயூ-டியூப் சேனல் தொடங்கியது கவிதாலயா நிறுவனம்\nபழம்பெரும் தயாரிப்பு நிறுவனம் கவிதாலயா. கே.பாலச்சந்தரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் நெற்றிக்கண், புதுக்கவிதை, அக்னி சாட்சி, மணல் கயிறு, பொய்கால் குதிரை, நான் மகான் அல்ல, எனக்குள் ஒருவன், ஸ்ரீராகவேந்திரர், சிந்து பைரவி, மனதில் உறுதி வேண்டும், முத்து, குசேலன் உள்பட ஏராளமான படங்களை தயாரித்துள்ளது. கடைசியாக அர்ஜுன் நடித்த திருவண்ணாமலை படத்தை தயாரித்தது.\nகடந்த 10 ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த கவிதாலயா நிறுவனம் மீண்டும் படம் தயாரிக்க முன்வந்திருக்கிறது. அதோடு கவிதாலயா ஆப் என்ற பெயரில் யூ டியூப் சேனல் ஒன்றும் தொடங்கி இருக்கிறது. இதுகுறித்து கவிதாலயா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது :\nகவிதாலயா நிறுவன தயாரிப்புகளான புகழ் பெற்ற தொடர்கள், திரை துளிகள், முற்றிலும் புதிய படைப்புகள் என இனி வரும் காலங்களில் யூடியூப் சேனலில் வெளியிட முடிவு செய்திருக்கிறது. குறிப்பாக இதற்கென வேறுபட்ட வகைகளை சார்ந்த, வித்தியாசமான நான்கு படைப்புகளை உருவாக்கி வருகிறது. முதல் படைப்பாக, இயக்குனர் சரண் இயக்கத்தில் '76 கட்ஸ்' என பெயரிடப்பட்டுள்ள படைப்பு. கே.பி தனது படைப்பான 'மன்மத லீலை' திரைப்படத்தை வெளியிட சந்தித்த சோதனைகளையும், சவால்களை���ும் சுவராஸ்யமாக படம்பிடித்து காட்டவிருக்கிறது.\nஅடுத்ததாக, இயக்குனர் வி பிரியா இயக்கத்தில், 'ஆசை முகம் மறந்து போச்சே' எனும் தொடர். பெண்களை மையமாக வைத்து வெளிவரவிருக்கும் இத்தொடர், நான்கு தலைமுறை பெண்களின் வாழ்க்கை பயணத்தை ஒரு வித்தியாசமான கோணத்தில் படம் பிடித்து காட்டும். மூன்றாவதாக, 'மான்கள் ஜாக்கிரதை' என்ற சமூக-அரசியல் தொடர், ஆர்எஸ் பிரசன்னாவுடன் இணைந்து, பிரவீன் ரகுபதி இயக்கத்தில் இத்தொடர் தயாராகி வருகிறது.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nதீவிரவாதிகள் அடுத்தடுத்து அட்டகாசம் பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு பெண் மனித குண்டு தாக்குதல்: 7 பேர் பலி: 40 பேர் காயம்\nமன அழுத்தம் பற்றி நடித்து கொண்டிருந்தபோது நகைச்சுவை கலைஞர் மஞ்சுநாத் மேடையில் சுருண்டு விழுந்து சாவு: 36 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபம்\nசவுதி சிறை பிடித்த ஈரான் எண்ணெய் கப்பல் விடுவிப்பு\nடிரம்பின் ‘கோ பேக்’ டிவிட்டர் எதிரொலி இந்து சாமியார் மீது அமெரிக்காவில் தாக்குதல்\nமேடையில் மயங்கி விழுந்து உயிரிழந்த 'காமெடியன்'\nபா.ஜ.க- வில் சேருமாறு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nஅமர்நாத் யாத்திரை பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு\nமுழு அரசு மரியாதையுடன் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உடல் தகனம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக டி.ராஜா ஒருமனதாக தேர்வு\nஉத்தரப்பிரதேசத்தில் முதியவருக்கு ரூ.128 கோடி மின்கட்டண பில்......அதிர்ச்சி கொடுத்த மின்வாரியம்\nஎனக்கு ஒரு சமூக அக்கறை உண்டு என்று செயல்பட்ட சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்துகொள்கிறேன்: வைரமுத்து பேச்சு\nசூர்யாவின் கருத்தில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை: திருமாவளவன் எம்.பி. பேச்சு\nமணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த திருநாவலூர் போலீஸ் நிலைய காவலர்கள் பணியிடமாற்றம்\nநாளை விண்ணில் ஏவப்படவுள்ள சந்திரயான்-2 விண்கலம் ஏவப்படுவதற்கான கவுன்ட்டவுன் தொடங்கியது\nவிடுமுறை தினமான இன்று அத்திரவரதரை தரிசிக்க கூட்டம் குறைந்தது\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7784", "date_download": "2019-07-21T19:49:58Z", "digest": "sha1:B7DX5KDEPU3SNNQZ47ILSDCETILBEGYY", "length": 9703, "nlines": 101, "source_domain": "www.tamilvoice.dk", "title": "முன்னாள் போராளி ஒருவர் சுகயீனம் காரணமாக சாவடைந்தார்!!", "raw_content": "\nமுன்னாள் போராளி ஒருவர் சுகயீனம் காரணமாக சாவடைந்தார்\n6. december 2017 admin\tKommentarer lukket til முன்னாள் போராளி ஒருவர் சுகயீனம் காரணமாக சாவடைந்தார்\nமுன்னாள் முள்ளியவளை,நெடுங்கேணி பிரதேச அரசியல்துறை பொறுப்பாளரான அமரர் இரத்தினசிங்கம் ஆனந்தராசா என்று அழைக்கப்படும் (பிறையாளன்) அவர்களே 05-12-2017 நேற்றைய தினம் சாவடைந்தவராவார்.\nஇவருக்கு தமிழ் தேசிய சனநாயக போராளிகள் கட்சியினர் தமது கண்ணீர் வணக்கத்தை தெரிவித்திருக்கின்றனர்.\n \"அமெரிக்கா தீர்மானம் கொண்டுவரக் காரணம் நானே\"-சுமந்திரன்\nஜெனிவா சென்று அனைத்துலக இராஜதந்திரிகளுக்கு மதிய விருந்தளிப்பதாலோ, வெறும் மூன்று நிமிட உரைக்காக பிறிதொரு மனிதஉரிமை அமைப்பை நாடி நிற்பதாலோ எமக்கு விடிவு கிடைத்து விடப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செல்லாதது குறித்து மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைகளுக்கு விடையளிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்கும் கலந்துரையாடல் […]\nபுலிக்கொடி இன்று பறப்பதற்கு TCCஎனும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுதான் காரணமாம்..\nபுலிக்கொடி இன்று புலம்பெயர் தேசத்தில் பறப்பதற்கு புலிகள் காரணமில்லையாம், மாறாக TCCஎனும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுதான் காரணமாம்.. -எல்லாளன் புலிவேடம் தரித்திருக்கும் புலம்பெயர் அமைப்பானTCCயிற்கு (தமிழர் ஒருங்கிணைப்பு குழு)பணம்கொடுக்க விரும்புவோர் தாராளமாக கொடுக்கலாம், ஆனால் புலிகளுக்கு, தலைமைக்கு, ~இயக்கத்திற்கு,பாதிக்கப்பட்டவர்க்கு,தமிழ்த் தேசியத்திற்கு என்று நினைத்து மட்டும் தயவுசெய்து கொடுத்துவிடாதீர்கள் புலம்பெயர் மக்களே. நீங்கள் தற்போதைய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவிற்கு நிதியேதும் கொடுக்க விரும்பினால், அவ்வமைப்பிலுள்ள உறுப்பினர்களின் குடும்பங்களுக்கும், அவர்களின் உற்றார் உறவினர்களுக்கும், அவர்களுக்கு தேவையான மதுபானங்களுக்கும், கஞ்சா போன்ற […]\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத பதினோராம் நாள்-25-09-1987\n“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து ‘திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்’ என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்.” இன்று திலீபனின் உடல் நிலையைப் பற்றி எழுத முடியாதவாறு என் கை நடுங்குகிறது. அவரது உடலின் சகல உறுப்புகளும் உணர்ச்சியின்றிக் காணப்பட்டன. கை, கால்கள் சில சமயம் தானாகவே அசைக்கின்றன. […]\nதமிழ் தேசிய சனநாயக போராளிகள் கட்சியின் சமகால அரசியல் நிலைப்பாடு\nதமிழ் தேசிய போராளிகள் கட்சியின் தேர்தல் தொடர்பான ஊடக அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/category/%E0%AE%90-%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2019-07-21T19:38:59Z", "digest": "sha1:A7NBMXZ5252CSZMGUFGI4RBYTGKOKNFZ", "length": 13654, "nlines": 190, "source_domain": "www.tnpolice.news", "title": "ஐ.ஜி – Police News Plus", "raw_content": "\nதொழில்நுட்ப சேவைகள் பிரிவு – அசோக் குமார் தாஸ் IPS\n166 Viewsஅசோக் குமார் தாஸ் IPS – தொழில்நுட்ப சேவைகள் பிரிவு( Technical Service) தொலைபேசி :044-28447776 தொலைநகல் : 04428447704 மின்னஞ்சல்\nதடுப்பு அமலாக்க பிரிவு – கெ. பாஸ்கரன் IPS\nகுற்றவியல் பிரிவு – என். பாஸ்கரன் IPS\n156 Viewsஎன். பாஸ்கரன் IPS – குற்றவியல் பிரிவு (Crime) தொலைபேசி : 044-28511581 மின்னஞ்சல் : igpsit@yahoo.com\nகண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு – எஸ். முருகன் IPS\n171 Viewsஎஸ். முருகன் IPS – கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு (Vigilance and Anti Corruption) முகவரி : No.293,\nதமிழ்நாடு போலீஸ் அகாடமி – என்.அறிவுசெல்வம் IPS\n196 Viewsஎன்.அறிவுசெல்வம் IPS – தமிழ்நாடு போலீஸ் அகாடமி ( Tamilnadu Police Academy) தொலைபேசி : 044-22752333\nபொருளாதார குற்ற பிரிவு – திருமதி. லலிதா லட்சுமி IPS\n295 Viewsதிருமதி. லலிதா லட்சுமி IPS – பொருளாதார குற்ற பிரிவு ( Economic Offences Wing) தொலைபேசி : 044-26220311\nகடலோர பாதுகாப்பு குழு – சு.அருணாச்சலம் IPS\n111 Viewsசு.அருணாச்சலம் IPS – கடலோர பாதுகாப்பு குழு (Coastal Security Group) தொலைபேசி : 044-28447748\nமாநில குற்றச்சாட்டுகள் ப்யூரூ – சுமித் சரண் IPS\n122 Viewsசுமித் சரண் IPS – மாநில குற்றச்சாட்டுகள் ப்யூரூ (State Crime Records Bureau) தொலைபேசி : 044-24614924 மின்னஞ்சல்\nகாவல் பயிற்சி கல்லூரி – கெ.பி. சண்முக ராஜேஸ்வரன் IPS\n122 Viewsகெ.பி. சண்முக ராஜேஸ்வரன் IPS – காவல் பயிற்சி கல்லூ��ி (Police Training College) தொலைபேசி: 044-24715856 மின்னஞ்சல் : k.vannia@gmail.com\nசிவில் உரிமங்களை வழங்கும் பிரிவு – திரு.வெங்கட்ராமன்\n229 Viewsதிரு.வெங்கட்ராமன் IPS – சிவில் உரிமங்களை வழங்கும் பிரிவு (Civil Supply CID) தொலைபேசி: 044-24337383 மின்னஞ்சல்\nசிவில் பாதுகாப்பு பயிற்சி துறை – ஆர். சமுத்திரபாண்டி IPS\n228 Viewsஆர். சமுத்திரபாண்டி IPS – சிவில் பாதுகாப்பு பயிற்சி துறை(Civil Defence Training Guards) தொலைபேசி : 044-28441617\nஇரெயில்வே துறை – எ.ஜி. பொன் மாணிக்கவேல் IPS\n488 Viewsஎ.ஜி. பொன் மாணிக்கவேல் IPS – இரெயில்வே துறை (Railways) தொலைபேசி : 044-28512415\nஎன்.கெ.செந்தாமரை கண்ணன் IPS – தமிழ்நாடு சீருடை பணி\n355 Views என்.கெ.செந்தாமரை கண்ணன் IPS – தமிழ்நாடு சீருடை பணி (Tamil Nadu Uniformed Service Recruitment) தொலைபேசி :\nகுற்றப் புலனாய்வு துறை – பி.தாமரை கண்ணன் IPS\n370 Viewsபி.தாமரை கண்ணன் IPS – குற்றப் புலனாய்வு துறை (Crime Branch) முகவரி: தொலைபேசி : 044-28511581 மின்னஞ்சல்\nசிறைச்சாலை பிரிவு – எ.ஜி. மௌரியா IPS\n252 Viewsஎ.ஜி. மௌரியா IPS – சிறைச்சாலை பிரிவு (Prison) முகவரி: டி.ஐ.ஜி.ஆப் போலீஸ், திருச்சி ரேஞ்ச், திருச்சி.\nசெய்திகள் டிச.2013 – ஆக.2016\nகாவலர் தினம் – செய்திகள்\nதிருச்சி போதை மறுவாழ்வு மையத்தில் உயிரிழந்த காவலர் தமிழ்செல்வன் உடல் உடற்கூறு ஆய்வுக்காக தோண்டி எடுப்பு.\nவெடிகுண்டு மிரட்டல், 1 கைது\nதேனியில் இருவர் கொலை, 1 கைது\nகிராம நிர்வாக அலுவலர் போக்ஸோ சட்டத்தில் கைது\nபெண்ணிடம் சில்மிசம் செய்த ஆசாமிக்கு அடி உதை\nகாமன்வெல்த் – 2019: தங்கம் வென்ற தமிழக காவல்துறை உதவி ஆய்வாளர்\nபாலியல் வன்கொடுமை செய்து விட்டு சவுதிக்கு தப்பிஓடிய குற்றவாளியை சவுதி சென்று கைது செய்த பெண் IPS ஆபிசர்\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த போக்குவரத்து காவலர்\nரூ.2 லட்சத்தை ஒப்படைத்த தீயணைப்பு வீரரின் நேர்மையை கமிஷனர் பாராட்டினார்\nகொலை வழக்கில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://asiriyarplus.blogspot.com/2018/02/blog-post_71.html", "date_download": "2019-07-21T18:54:24Z", "digest": "sha1:Y62VT2I3ERHDK6P5R3EOKDHNBJSFZX5I", "length": 8621, "nlines": 260, "source_domain": "asiriyarplus.blogspot.com", "title": "ஆசிரியர் பயிற்றுனருக்கு இடமாறுதல் கவுன்சிலிங் - asiriyarplus", "raw_content": "\nபொங்கல் ஸ்பெஷல் - பல வகையான பொங்கல் மற்றும் வடைகள் செய்முறை...\nமிளகு பொங்கல் பச்சரிசி - 2 கப் பயத்தம் பருப்பு - ஒரு கப் மஞ்சள் தூள் - இரண்டு சிட்டிகை மிளகு - ஒன்றரை மேசைக்கரண்டி சீரகம்...\nவரையறுக்கப்ப��்ட விடுப்பு (R .L ) நாட்கள் -2018\nபொங்கல் ஸ்பெஷல் - பல வகையான பொங்கல் மற்றும் வடைகள் செய்முறை...\nமிளகு பொங்கல் பச்சரிசி - 2 கப் பயத்தம் பருப்பு - ஒரு கப் மஞ்சள் தூள் - இரண்டு சிட்டிகை மிளகு - ஒன்றரை மேசைக்கரண்டி சீரகம்...\nதீபாவளி ஸ்பெஷல் 30 வகை ஸ்வீட், காரம் - தீபாவளி ஸ்பெஷல்\nப ண்டிகைகளின் ராணி என்றால், அது தீபாவளிதான் பல நாட்களுக்கு முன்பிருந்தே 'கவுன்ட் டவுன்’ கொடுத்துக்கொண்டு, டிரெஸ், பட்டாசுகளைப் பார்த்த...\nஆசிரியர்களின் நலன் சார்ந்து இதுவரரை வந்துள்ள அரசாணைகளின் தொகுப்பு மற்றும் விளக்கம்\nasiriyarplus BRTE ஆசிரியர் பயிற்றுனருக்கு இடமாறுதல் கவுன்சிலிங்\nஆசிரியர் பயிற்றுனருக்கு இடமாறுதல் கவுன்சிலிங்\nஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும், பயிற்றுனர்கள், 385 பேருக்கு, இன்று இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது.அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ.,வின் கீழ், ஆசிரியர் பயிற்றுனர்கள் பணியாற்றுகின்றனர்.\nதமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,யின் தேர்வு வாயிலாக, இவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் தங்களுக்கு, ஆசிரியர் பணி வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, ஆசிரியர் பயிற்றுனர்கள், 385 பேருக்கு, ஆசிரியர்களாக பணி மாறுதல் வழங்கப்பட உள்ளது. இதற்கான, 'ஆன்லைன் கவுன்சிலிங்' இன்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் நடக்கிறது.'முன்னுரிமை பட்டியலில் இடம்பெற்ற அனைவரும், கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். பணி மாறுதல் வேண்டாம் என்றால், கவுன்சிலிங்கில் பங்கேற்ற பின் தெரிவிக்கலாம்' என, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் அறிவுறுத்தியுள்ளார்\n0 Comment to \"ஆசிரியர் பயிற்றுனருக்கு இடமாறுதல் கவுன்சிலிங்\"\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\nவரையறுக்கப்பட்ட விடுப்பு (R .L ) நாட்கள் -2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-2185", "date_download": "2019-07-21T19:15:43Z", "digest": "sha1:YCO2XSIMHDDVSKT7T6WU25V3AYMWL5LJ", "length": 7242, "nlines": 68, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "சொக்கப்பனை | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜார��ட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionசொக்கப்பனை அரிவாளைத் தன் வேரிலேயே தீட்டி தன்னையே வெட்டிச் சாணைபார்த்து வியர்த்தவனுக்கும் விசிரிக்கொண்டிருக்கும் மரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/india/37689-127.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category", "date_download": "2019-07-21T19:26:34Z", "digest": "sha1:6HK6M6WFVNNOTB4EBYDDNQ62CASXQOQ5", "length": 9771, "nlines": 114, "source_domain": "www.kamadenu.in", "title": "ரூ.127-க்கு சிக்கன், சப்பாத்தி, கேக், வாழை இலை உட்பட ஆன்லைனில் பிரியாணி விற்கும் கைதிகள் | ரூ.127-க்கு சிக்கன், சப்பாத்தி, கேக், வாழை இலை உட்பட ஆன்லைனில் பிரியாணி விற்கும் கைதிகள்", "raw_content": "\nரூ.127-க்கு சிக்கன், சப்பாத்தி, கேக், வாழை இலை உட்பட ஆன்லைனில் பிரியாணி விற்கும் கைதிகள்\nகேரள மாநிலத்தில் உள்ள சிறைச்களில், கைதிகளின் மேம்பாட்டுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தி, கோழிக்கறி உட்பட பல்வேறு உணவுப் பொருட்கள் திருவனந்தபுரம், வையூர் மத்திய சிறைச் சாலைகளில் விற்கப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில், ஆன்லைன் உணவுப் பொருள் விநியோக வர்த்தகத்தை வையூர் மத்திய சிறை அதிகாரிகள் தற்போது அமல்படுத்தி உள்ளனர்.\nவையூர் சிறையில் கைதிகள் தயாரிக்கும் பிரியாணியை ஆன்லைனில் விற்கும் திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. ரூ.127 செலுத்தினால், 300 கிராம் பிரியாணி, கோழிக் கால் வறுவல், 3 சப்பாத்திகள், ஒரு கப் கேக், சாலட், ஊறுகாய், ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் மற்றும் வாழை இலை வழங்கப்படும் என்று வையூர் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபிரியாணியை விநியோகம் செய்வதற்கு ‘ஸ்விக்கி’ நிறுவனத்துடன் சிறை அதிகாரிகள் ஒப்பந்தம் செய்துள்ளனர். கேரள சிறைகளில் கைதிகள் தயாரிக்கும் உணவுப் பொருட்களை ‘பிரீடம் புட் பேக்டரி’ நிறுவனம், கடந்த 2011-ம் ஆண்டு முதல் விற்பனை செய்து வருகிறது.\nஇதுகுறித்து வையூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் நிர்மலானந்தன் நாயர் கூறியதாவது:வையூர் மத்திய சிறையில்தான் முதன் முதலில் கைதிகள் தயாரித்த சப்பாத்திகளை, வர்த்தக ரீதியாக கடந்த 2011-ம் ஆண்டு விற்க தொடங்கினோம். ஆன்லைனில் விற்கும் யோசனையை சிறை துறை டிஜிபி ரிஷிராஜ் சிங்தான் தெரிவித்தார். அதன்படி, ஆன்லைன் விற்பனையைத் தொடங்கிவிட்டோம்.\nகவுன்ட்டர்களிலும் விற்பனை நடக்கிறது. தவிர ஆன்லைன் விற்பனையை வையூர் சிறையில் இருந்து 6 கி.மீ. சுற்றளவுக்குள் வசிப்பவர்களுக்கு ஸ்விக்கி மூலம் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nதற்போது வையூர் சிறையில் தினமும் 25 ஆயிரம் சப்பாத்திகள், 500 பேருக்கான பிரியாணியை 100 கைதிகள் தயாரிக்கின்றனர்.\nஇவ்வாறு நிர்மலானந்தன் நாயர் கூறினார்.\nசிறைக் கைதிகள் தயாரிக்கும் உணவுப் பொருட்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.\nசூப்பர் ஓவரிலும் டை ஆன 'த்ரில்' ஆட்டம்: முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து: நியூஸிலாந்து தோற்கவில்லை(\nஇங்கிலாந்துக்கு 242 ரன்கள் இலக்கு: பந்துவீச்சில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துமா நியூஸி\nதேவைகளைச் சுருக்கி வாழ்வதே இயல்பு: பழங்குடி மக்களிடம் கற்றதைக் கற்பிக்க முயலும் இளைஞர்\n12 ஆண்டுகள் சாதனையை முறியடித்த வில்லியம்ஸன்\nஐபிஎல் தொடரில் அதானி, டாடா நிறுவனங்கள்: 2020-ல் 10 அணிகளாக உயர்த்த பிசிசிஐக்கு ஆலோசனை\nகிழக்கு இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 7.3 என ரிக்டர் அளவில் பதிவு\nரூ.127-க்கு சிக்கன், சப்பாத்தி, கேக், வாழை இலை உட்பட ஆன்லைனில் பிரியாணி விற்கும் கைதிகள்\nமக்களவை உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அனுப்பிய இந்தி கடிதத்தால் தமிழக எம்.பி.க்கள் அதிருப்தி\nகாங். எம்எல்ஏக்களுடன் டெல்லி சென்ற கோவா முதல்வர்: அமித் ஷாவுடன் சந்திப்பு\nசாலை விபத்தை குறைக்க நடவடிக்கை: தமிழக அரசுக்கு அமைச்சர் பாராட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archives.thinakaran.lk/Vaaramanjari/2016/03/13/?fn=e160313", "date_download": "2019-07-21T19:37:45Z", "digest": "sha1:4T5BJVBO5OFTLXC3AWRBE5KUZS4TO3K4", "length": 18813, "nlines": 34, "source_domain": "archives.thinakaran.lk", "title": "புத். 68 இல. 11", "raw_content": "மன்மத வருடம் மாசி மாதம் 30ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை\nஹிஜ்ரி வருடம் 1437 ஜமாதுல் ஆகிர் பிறை 03\nஒன்றுபட்டால்தான் வெற்றி என்பதை புரிந்து கொள்ளவே மாட்டார்களா\nமட்டக்களப்பு மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் பெண்களின் அவலநிலை\nபெண்களில் தோன்றும் கர்ப்பப்பைக் கட்டிகள்\nமலையகத்தை மாற்றியமைக்கவிருக்கும் ஐந்தாண்டுத்திட்டம் பிரதமர் தலைமையில் அங்குரார்ப்பணம்\nஇந்திய அணிக்கு அதிகரிக்கும் வெற்றி வாய்ப்புகள்\nஆடை உற்பத்தித் துறையில் இலங்கை முன்னணியில்\nஒன்றுபட்டால்தான் வெற்றி என்பதை புரிந்து கொள்ளவே மாட்டார்களா\n��ன்றுபட்டால்தான் வெற்றி என்பதை புரிந்து கொள்ளவே மாட்டார்களா\nதமிழ்க் கட்சிகள் தமக்கிடையேயும், முஸ்லிம் கட்சிகள் தமக்குள்ளும் முதலில் ஒன்றுபட்டு தத்தமது சமூகத்திற்கான உரிமைகளை வென்றெடுக்கும் அதேவேளை தமிழ்பேசும் சிறுபான்மை மக்கள் எனும் ரீதியில் ஒன்றுபட்டு தமக்கான உரிமைகளையும், சலுகைகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்தக் கருத்தை வலியுறுத்தி இதே ஆசிரியர் தலையங்கத்தில் பல தடவைகள் எழுதியிருந்தும் அவை இக்கட்சிகளின் செயற்பாடுகளில் செவிடன் காதுகளில் ஊதிய சங்கின் ஒலியாகவே இருந்து வருகிறது. இந்தக் கருத்தை இரு சமூகங்களினதும் ஓரிரு கட்சிகள் புரிந்து கொண்டாலும் ஏனைய பிரதான கட்சிகள் கண்டு கொள்வதாக இல்லை என்பது கவலை தரும் விடயமாக உள்ளது.\nஅதற்காக இவ்விடயத்தினை இப்படியே விட்டுவிட முடியாது. அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதுபோல இக்கருத்தை நாம் தொடர்ந்தும் வலியுறுத்த வேண்டும். தாம் அரசியல் கட்சிகளை நடத்துவது தமக்காகவும், தமது சொகுசு வாழ்விற்காகவும் அல்ல அது மக்களுக்காக, மக்களது குறைகளைக் களைவதற்காகவே என்பதை அரசியல்வாதிகள் உணரும்வரையில் எமது கருத்துக்களை நாம் திணித்துக் கொண்டே இருக்க வேண்டும். மக்களது முன்னேற்றத்திற்காகவே தாம் அரசியலில் ஈடுபடுவதாக எந்தவொரு அரசியல் தலைவராவது நினைத்திருந்தால் தமது சமூகத்திலிருக்கும் கட்சிகள் சிதறுண்டு பல கூறுகளாக செயற்படுவதை ஒருபோதும் விரும்பியிருக்கமாட்டார்கள்.\nபோட்டி அரசியல் நடத்தி தானொரு அரசியல் கட்சியின் தலைவன் எனும் மிடுக்குடன் மக்கள் முன்பாக வீதியுலா வருவதே இன்றுள்ள பெரும்பாலான சிறுபான்மை அரசியல் கட்சிகளின் தலைவர்களது விருப்பாக உள்ளது. இதனை எவராலும் இல்லையென்று மறுதலிக்க முடியாது. ஏனெனில் இதுவே யதார்த்தம், இதுவே உண்மை. இந்நிலையையே வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்க் கட்சிகளிலும், முஸ்லிம் கட்சிகளிலும், தலைநகர் உட்பட மலையகத்திலுள்ள தமிழ்க் கட்சிகளிலும் காணக்கூடியதாக உள்ளது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்திலிருந்து தற்போது அரசியலமைப்பு சீர்திருத்த மாற்றம் தொடர்பான கருத்துக்களை முன்வைப்பது வரையான செயற்பாடுகளில் இந்த நிலையையே காண முடிகிறது.\nஇப்படியே போனால் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் எதிர்கா��� நிலை என்னவாகப் போகின்றது எனும் கேள்வி கற்ற சமூகத்தினர் மத்தியில் எழுந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்பட வாய்ப்பில்லை. பெரும்பாலான அரசியல்வாதிகள் தமது பிள்ளைகளை மற்றும் நெருங்கிய உறவுகளை வெளிநாடுகளில் மிகவும் வசதியாகக் குடியமர்த்தி வைத்திருக்கிறார்கள். தமது விடுமுறைகளை அங்கேயே சென்று கழித்தும் வருகிறார்கள். இங்கு அரசியலில் ஏதாவது சறுக்கல் நிலை ஏற்பட்டால் வெளிநாட்டு குடியுரிமையில் அங்கு சென்று அந்நாட்டுப் பிர​ைஜகளாகிவிடுவர்.\nஇந்நிலையில் இந்நாடே எமக்குத் தஞ்சம் என வாழ்ந்துவரும் மக்களுக்கு இந்த அரசியல்வாதிகள் ஏதாவது செய்தே ஆக வேண்டும். அதற்கு முதலில் தக்குள் இவர்கள் ஒற்றுமைப்பட வேண்டும். கட்சி மற்றும் பிரதேச பேதங்களை மறந்து தமக்கு வாக்களித்து தம்மை அரசியல்வாதிகளாக்கி சொகுசாக வாழ வைத்த மக்களுக்காக ஒன்றுபட்டு நியாயமான தீர்வுகளை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொடுக்க வேண்டும். ஒரு கட்சிக்குத் தலைவராக இருப்பதைவிடவும் மக்களது மனங்களில் தலைவனாக இருப்தையே ஒரு உண்மையான அரசியல்வாதி பெருமையாகக் கொள்ள வேண்டும். தலைவன் என்ற பதவி இல்லாத பல அரசியல்வாதிகள் பல்வேறு மக்கள் பணிகளை முன்னெடுத்து வருகிறார்கள். அத்தகையவர்களிடம் தலைமைப் பதவிகள் செல்லுமாயின் அவர்கள் மக்களுக்காக நிச்சயம் ஒன்றுபட முன்வருவார்கள்.\nவடக்கு கிழக்கு தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரையில் அவற்றில் பெரும்பாலான முதன்மைக் கட்சிகள் இன்று மக்களிடையே செல்வாக்கை இழந்து வருவதை அவதானிக்க முடிகிறது. இதற்குக் காரணம் இக்கட்சிகள் தேர்தல் காலங்களில் அளித்த வாக்குறுதிகளில் பலவற்றை இதுவரை நிறைவேற்றவில்லை. குறிப்பாக நல்லாட்சி காலத்தில்கூட இவர்களால் அரசாங்கத்துடன் பேசி தமது அடிப்படைப் பிரச்சினைகளைக்கூடத் தீர்க்க முடியாமலுள்ளது என்ற மனக்குறை அம்மக்களிடையே காணப்படுகிறது. இது உண்மை. அந்த மக்கள் எதிர்பார்க்கின்ற விடயங்களை நிறைவேற்ற முடியாமற் போவதற்கு அங்குள்ள தமிழ்க் கட்சிகளிடம் காணப்படும் ஒற்றுமையின்மையே பிரதான காரணமாக அமைகின்றது. இக்கட்சிகள் தமக்கிடையே போட்டி போடுவதால் தீர்வு விடயத்தில் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க ம��டியாத நிலைமை காணப்படுகிறது. புதிது புதிதாகத் தோன்றும் கட்சிகள் தமக்கே மக்களது ஆதரவு உள்ளது என்பதாகப் பிரசாரம் செய்து வருவதால் தெற்கில் மத்திய அரசாங்கம் குழம்பிப் போயிருக்கிறது.\nஇதேபோன்றதொரு நிலைமையையே முஸ்லிம் கட்சிகளின் விடயத்திலும் காண முடிகின்றது. தலைமைப் பதவிப் போட்டி காரணமாக ஒருவரையொருவர் சந்திக்கு இழுக்கும் சம்பவங்களைக் காண முடிகின்றது. அண்மையில்கூட முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் அவசியம் தொடர்பாகப் பலராலும் பேசப்பட்டது. இதனைப் புத்திஜீவிகள், கல்விமான்கள், சமூக அமைப்பக்களின் தலைவர்கள் எனப் பலரும் வரவேற்றனர். ஆனால் அரசியல்வாதிகள் பலர் இதனை விரும்பவில்லை. அவ்வாறு ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தினால் தமது கட்சியின் பெயர் பின்தள்ளப்பட்டுவிடும், தனது தலைவர் என்ற பதவி இல்லாமற்போய்விடும் என்று பல அரசியல் தலைவர்கள் அஞ்சுகிறார்கள். இவர்களுக்குத் தாம் ஒற்றுமைப்பட்டுச் சமூகத்திற்கு நன்மைகளைப் பெற்றுக் கொடுப்பதிலும் பார்க்க தமது பதவிகளும், கட்சிகளுமே முக்கியமாகத் தென்படுகின்றன.\nமலையகத்திலும் பெரும்பாலும் இதேநிலைதான் என்றாலும் அங்கு முன்னர் இருந்த போக்கில் ஒருவித மாற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. தமிழ் முற்போக்கு முன்னணி எனும் கூட்டுக் கட்சியில் பிரதான மலையகக் கட்சிகள் பல இணைந்து ஒற்றுமையுடன் செயற்படுகின்றன. இதனை உண்மையில் வரவேற்க வேண்டும். இவர்களது ஒற்றுமையான ஒன்றிணைவு காரணமாக அங்கு முன்னெப்போதும் இல்லாதவாறு பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. மலையகத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸே பலமான மக்கள் சக்தி கொண்ட அமைப்பாக இருந்துவரினும் அக்கட்சி இப்போது எதிர்க்கட்சியாக உள்ளது. அப்படியிருந்தும் அதன் தலைமை மலையகத்தில் ஏனைய கட்சிகள் செய்கின்ற அபிவிருத்தித் திட்டங்களுக்கு எவ்விதமான இடையுறுகளையும் ஏற்படுத்துவதில்லை. இதனால் மலையகத்தில் தற்போது ஒருவிதமான வளர்ச்சிப் போக்கைக் காணக் கூடியதாக உள்ளது.\nஎனவே இப்போது வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்க் கட்சிகளும், முஸ்லிம் கட்சிகளுமே தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். தமக்கிடையே ஒற்றுமைப்பட்டால் மட்டுமே எதிலும் வெற்றி கிடைக்கும் என்பதை அக்கட்சிகளின் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும். சிறுபான்மைக் கட்சிகளிடையே பிரிவினைகளை ஏற்படுத்தி அதில் குளிர்காய்ந்த பெரும்பான்மைத் தலைமைகளின் கடந்த காலங்கள் எப்போதோ மலையேறி விட்டமையினால் தற்போது நல்லாட்சியில் சிறுபான்மைக் கட்சிகளின் தலைமைகள் தமக்கிடையேயான தலைமைப் பதவிப் போட்டிகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு இனியாவது மக்களுக்காக சேவையாற்ற முன்வர வேண்டும் என்பதே எமது கருத்தாகும்.\n| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி\nஇப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்\n© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே\nஉங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/version2/?p=6278", "date_download": "2019-07-21T19:51:33Z", "digest": "sha1:UHINTNUFWJKB7DUJKAAVIQVLM23H7NN3", "length": 7984, "nlines": 49, "source_domain": "vallinam.com.my", "title": "மூன்று நாள் இலக்கிய முகாம்", "raw_content": "\n20 – 22.12.2019 ஜெயமோகன் & சு.வேணுகோபால் தலைமையில் மூன்று நாள் இலக்கிய முகாம்.\nஇம்மாத வல்லினம் ‘தமிழுக்கு அப்பால்’ எனும் கருப்பொருளில் பதிவேற்றம் கண்டுள்ளது.\nமூன்று நாள் இலக்கிய முகாம்\nவல்லினம் இலக்கியக்குழு மற்றும் கூலிமில் இயங்கும் நவீன இலக்கியக் களம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் மூன்று நாள் இலக்கிய முகாம் டிசம்பர் 20,21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் கூலிமில் அமைந்துள்ள பிரம்ம வித்யாரண்ய ஆசிரமத்தில் நடைபெறுகிறது. இதில் தமிழகத்திலிருந்து எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் எழுத்தாளர் சு.வேணுகோபால் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.\nசுமார் 100 பேருக்கு மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த முகாமில் நவீன இலக்கியம் சார்ந்த கலந்துரையாடல்கள் இடம்பெறும். எனவே நவீன இலக்கியப் பரிட்சயம் உள்ளவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை ஏற்பாட்டுக்குழு வலியுறுத்துகிறது.\nஇந்த நிகழ்ச்சியில் சில மலேசிய நூல்கள் வெளியிடப்படுவதோடு வல்லினம் விருதளிப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. வல்லினம் விருது இதற்கு முன்பு 2014இல் எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மலேசிய இலக்கியத்துக்கு பெரும் பங்களிப்பு செய்தவர்களை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும் இவ்விருந்து ஐயாயிரம் ரிங்கிட் தொகையுடன் விருது பெறும் எழுத்தாளரின் நூல் ஒன்றும் பதிப்பித்து வெளியீடு செய்யப்படும்.\nநேரடியாக இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் திரு.குமாரசாமி: 0134315359 என்ற எண்ணில் தொடர்புக்கொள்ளலாம்.\nவல்லினம் இந்த நிகழ்ச்சிக்காக இலவச பேருந்து வசதியை ஏற்பாடு செய்து வருகிறது. பேருந்து கோலாலம்பூரிலிருந்து 20.12.2019 காலை 10.00 மணிக்குப் புறப்படும். பேருந்தில் இணைந்து வர விரும்புபவர்கள் ம.நவீன்: 0163194522 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்யலாம்.\nநிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான கட்டணம் ரி.ம 100 ஆகும். இக்கட்டணத்திற்கான இருநாள் தங்கும் வசதி உணவுகள் என அனைத்தும் ஏற்பாடு செய்துத்தரப்படும்.\n← “இலக்கியத்திற்கும் கல்வியாளர்களுக்கும் தொடர்பில்லை” – ஶ்ரீதர்ரங்கராஜ்\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்... Cancel reply\nஇதழ் 118 -ஜூலை 2019\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.engkal.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-21T19:04:52Z", "digest": "sha1:ZKFFMFXR6OVRSJMCIGHM4UY2VKMUQ3ZE", "length": 38392, "nlines": 449, "source_domain": "www.engkal.com", "title": "சமையல் குறிப்புக்கள் -", "raw_content": "\nகண்டுபிடிக்கப்பட்ட பொருளை பதிவு செய்ய\nகுழந்தைகள் படங்கள் கேலரி 2\nஉதட்டை சுற்றியிருக்கும் கருமை நீங்க மற்றும் உதடு மென்மையாக\nஉங்கள் நோய் எளிதில் குணமடைய\nசமையலுக்கு உபயோகப்படுத்தும் பொருட்களின் மருத்துவகுணம்\nவிஷ கடிக்கு சித்த மருத்துவம்\nஜியோவின் புதிய டிஜிட்டல் பேக் சலுகை வந்துள்ளது தினசரி கூடுதலாக 2 ஜி.பி டேட்டா இலவசம்\nகணினி அறிவியல் மற்றும் மொழிபெயர்ப்பு\nடிஎன்பிஎஸ் – புகழ் பெற்ற நூல் மற்றும் நூல் ஆசிரியர்கள் வினா விடைகள்\nடிஎன்பிஎஸ்சி – தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் வினா விடைகள்1\nடிஎன்பி���ஸ்சி – பொது அறிவு வினா விடைகள்\nடிஎன்பிஎஸ்சி – இந்தியா பொருளாதாரம் பற்றிய அறிமுகம் வினா விடைகள்\nடிஎன்பிஎஸ்சி – இயற்பியல் வினா விடைகள்1\nடிஎன்பிஎஸ்சி – இலக்கணம் வினா விடைகள்\nடிஎன்பிஎஸ்சி – இலக்கணம் வினா விடைகள்1\nடிஎன்பிஎஸ்சி – இலக்கியம் வினா விடைகள்\nடிஎன்பிஎஸ்சி – இலக்கியம் வினா விடைகள்1\nடிஎன்பிஎஸ்சி – உயிரியல் வினா விடைகள்\nடிஎன்பிஎஸ்சி – உயிரியல் வினா விடைகள்1\nடிஎன்பிஎஸ்சி – உற்பத்தி காரணிகள் வினா விடைகள்\nடிஎன்பிஎஸ்சி – கணிதம் வினா விடைகள்2\nடிஎன்பிஎஸ்சி – கணிதம் வினா விடைகள்3\nடிஎன்பிஎஸ்சி – தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் வினா விடைகள்\nடிஎன்பிஎஸ்சி – தாவரவியல் வினா விடைகள்\nடிஎன்பிஎஸ்சி – தாவரவியல் வினா விடைகள்1\nடிஎன்பிஎஸ்சி – புகழ் பெற்ற நூல் மற்றும் நூல் ஆசிரியர்கள் வினா விடைகள்1\nடிஎன்பிஎஸ்சி – விலங்கியல் வினா விடைகள்\nடிஎன்பிஎஸ்சி – விலங்கியல் வினா விடைகள்1\nடிஎன்பிஎஸ்சி – வேதியியல் வினா விடைகள்1\nடிஎன்பிஎஸ்சி தேர்வு மாதிரி வினாத்தாள்கள்\nநீங்களும் எளிதில் அரசு வேலை வாங்கிட சில டிப்ஸ்\nதேவி 2 பட காட்சிகள்\nதொலைந்த பொருளை பதிவு செய்ய\nஅண்ணன் தங்கை கவிதைகள் 1\nஹார்ட் டச்சிங் கவிதைகள் 1\nமுஸ்லீம் இமேஜ் கேலரி 2\nமுஸ்லீம் இமேஜ் கேலரி 3\nஇந்து இமேஜ் கேலரி 1\nஇந்து இமேஜ் கேலரி 2\nஇந்து இமேஜ் கேலரி 3\nகால்பந்து – கேலரி 1\nகால்பந்து – கேலரி 2\nகால்பந்து – கேலரி 3\nகால்பந்து – கேலரி 4\nகால்பந்து – கேலரி 5\nகால்பந்து – கேலரி 6\nகிரிக்கெட் ஸ்டார்ஸ் இமேஜ் 1\nகிரிக்கெட் ஸ்டார்ஸ் இமேஜ் 3\nகிரிக்கெட் ஸ்டார்ஸ் இமேஜ் 4\nகிரிக்கெட் ஸ்டார்ஸ் இமேஜ் 5\nகிரிக்கெட் ஸ்டார்ஸ் இமேஜ் 6\nகிரிக்கெட் ஸ்டார்ஸ் இமேஜ் 7\nகிறிஸ்டின் இமேஜ் கேலரி 1\nகிறிஸ்டின் இமேஜ் கேலரி 2\nகிறிஸ்டின் இமேஜ் கேலரி 3\nகுழந்தைகள் படங்கள் கேலரி 3\nகுழந்தைகள் படங்கள் கேலரி 4\nபூக்கள் படங்கள் கேலரி 1\nபூக்கள் படங்கள் கேலரி 2\nமுஸ்லீம் இமேஜ் கேலரி 1\nஹாக்கி & கபடி இமேஜ்\nஉங்கள் சமையலை எளிதாக்க மற்றும் மனமனக்க...\nசமைப்பவர்களுக்கு உதவிட சில டிப்ஸ்கள்...\nசப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.\nஅரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்.\nகீரையை சமைக்கும் போது சிறிது சர்க்கரை சேர்த்து சமைத்தால் கீரையின் சத்துக்கள் மற்றும் நிறமும் மாறாது .\nகாய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும்.\nதோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.\nதயிர் புளிக்காமல் இருக்க ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால் புளிக்காது.\nஎந்த கிழங்காக இருந்தாலும் 10 நிமிடம் உப்பு கலந்த நீரில் போட்டு வைத்திருந்து, பிறகு எடுத்து வேகவைத்தல் சீக்கிரம் வெந்துவிடும்.\nஅரிசி அலசின 2 வது தண்ணிரில் பருப்பை வேக வைத்தால் சாம்பர் ருசியாக இருக்கும்.\nதோசைக்கு ஊறவைக்கும்போது, ஒரு ஸ்பூன் வெந்தியம்,ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பையும் சேர்த்து ஊறவைத்து அரைத்தால் தோசை மொறுமொறுப்பாகவும் மற்றும் வாசனையாகவும் இருக்கும்.\nகறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும்.\nஇட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போடவும். இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும் இருக்கும்.\nகுக்கரில் சாதம் வைக்கும் பொது குக்கரின் நிறம் மாறாமல் இருக்க தண்ணிரில் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு விடவும்.\nகாய்கறிகளை அரிந்து பிரிட்ஜ்யில் வைத்தால், காய்கறிகளில் உள்ள சத்து குறைந்து விடும்.\nசமையலில் காரம் அதிகமானால் நல்ல எண்ணெய்யை ஊற்றி கொதிக்க வைத்தால் காரம் குறையும்.\nசாதம் உதிரியாக வர அரிசியை ஊற வைக்கும் போது எலும்பிச்சை சாறை பிழிந்து விடலாம்.\nமுட்டை கோஸ் சமைக்கும் போது சிறிது பட்டை இலை சேர்த்தால் கோஸின் வாசனை குறையும்.\n* ரசம் அதிக நேரம் கொதிக்க வைக்கக் கூடாது.\n* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.\n* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.\n* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்க தேவையில்லை .\n* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.\n* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.\n* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் தேவையில்லை.\n* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.\n* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.\n* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.\n* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.\n* காய்கறிகளை நறுக்குவதற்கு முன், தண்ணீரில் நன்கு கழுவிய பிறகு நறுக்கவும். நறுக்குவதற்கு முன் ஊற வைப்பதோ, காய்களை நறுக்கிய பிறகு தண்ணீரில் கழுவுவதோ கூடாது.\n* காய்கறிகளிலும் பழங்களிலும் தோலை ஒட்டித்தான் தாதுஉப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் நிறைந்திருக்கினறன. எனவே, முடிந்தவரை தோலுடன் சமைக்க வேண்டும்.\n* கீரை வாங்கும்போது மஞ்சள் நிறமுள்ள இலைகள் அதிகமிருந்தால் வாங்குவதைத் தவிர்க்கவும். ஓட்டைகள் மற்றும் பூச்சிகளின் முட்டைகள் உள்ள கீரைகளையும் வாங்கக்கூடாது.\n* பழங்கள், காய்கறிகள், சிறுதானியங்களில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கும். எனவே, இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.\nகீரையை வேகவிடும்போது சிறிதளவு வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்த்து வேகவைத்தால் பச்சை நிறம் மாறாது; ருசியாகவும் இருக்கும்.\nதயிர் வடை போன்றே தயிர் இட்லியும் செய்யலாம் தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பு, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை அரைத்து தேவையான தயிரும், உப்பும் சேர்த்து வைக்கவும்.\nஇட்லிகளை சதுரமான துண்டுகளாக்கி, இந்தக் கலவையில் சில நிமிடங்கள் ஊறவைத்துப் பரிமாறினால்… மணம், சுவை நிறைந்ததாக இருக்கும். விருப்பப்பட்டால், கேரட் துருவல், காராபூந்தி இவற்றையும் மேலே தூவலாம்.\nவாழைப்பூவை சமையலுக்கு பயன்படுத்தும்போது மோர் கலந்த தண்ணீரில் பொடியாக நறுக்கிப் போட்டு, பின் அதை ஜல்லி கரண்டியால் அரித்தெடுத்து இட்லி பானையில், இட்லி வேகவைப்பது போல் வேகவைத்தெடுத்தால், பூ கறுக்காமல் இருக்கும்.\nதக்காளி சூப் நீர்த்துப் போய்விட்டால் மாவு கரைத்து விடுவதற்கு பதில், வெந்த உருளைக்கிழங்கு ஒன்றை மசித்து சேர்த்தால் ருசியும் கூடும்; சத்தும் அதிகம் கிடைக்கும்.\nதொண்டை கட்டிக்கொண்டால்… கற்பூரவல்லி சாற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்து பருகினால் சரியாகிவிடும்.\nஅதிக அளவு பாலாடை தேவைப்படுகிறவர்கள் கொதித்து ஆறிய பாலை மூடாமல் ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள்.\nசிறிது நேரத்திலேயே அதிக அளவு பாலாடை தோன்றிவிடும்.\nகறிவேப்பிலை, கொத்தமல்லியை ஃப்ரிட்ஜில் வைக்கும்போது மஸ்லின் துணியில் சுற்றி வைத்தால், நிறம் மாறாமல் பச்சைப்பசேலென இருக்கும்.\nதுவரம்பருப்புடன் இரண்டு மஞ்சள்பூசணித் துண்டுகள் (அ) சர்க்கரை வள்ளிக் கிழங்கு துண்டுகளை சேர்த்து வேகவைத்து, மசித்து, சாம்பாரில் சேர்த்தால்… சாம்பாரும் ருசிக்கும்; துவரம்பருப்பின் அளவையும் குறைத்துக்கொள்ளலாம்.\nகேரட் அல்வா கிளறும்போது பால் ஊற்றுவதற்குப் பதிலாக பால்கோவா போட்டுக் கிளறி, ஏதாவது ஒரு எசென்ஸ் சில துளிகள் சேருங்கள்… பிரமாதமான சுவையில் இருக்கும்.\nவடை தட்டும்போது உள்ளே ஒரு பனீர் துண்டை வைத்து மாவால் மூடி எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்தால், வடை வித்தியாசமான ருசியுடன் இருக்கும்.\nபாகற்காய் குழம்பு செய்யும்போது, நாலைந்து துண்டு மாங்காய் சேர்த்து வைத்துப் பாருங்கள்… பாகற்காயின் கசப்பு தெரியாது; ருசியும் கூடும்.\nசிறிதளவு இஞ்சியோடு மிளகு, தேங்காய்த் துருவல், பேரீச்சம்பழம், உப்பு சேர்த்து அரைத்து, தயிரில் கலந்தால், சூப்பர் சுவையில் பச்சடி தயார்.\nகுலாப் ஜாமூன் ஜீரா மிகுந்துவிட்டால், அதில் மைதாவை சிறிது சிறிதாக சேர்த்துப் பிசைந்து சப்பாத்தி போல் திரட்டி, சதுர துண்டுகளாக வெட்டி. எண்ணெயில் பொரித்தால்… சுவையான பிஸ்கட் ரெடி\nஜவ்வரிசி, ரவை இரண்டையும் சம அளவு எடுத்து வறுத்து, பால் சேர்த்து வேகவிட்டு, வெல்லப்பாகு சேர்த்து, நெய்விட்டுக் கிளறினால், வித்தியாசமான சுவையுடன் சர்க்கரைப் பொங்கல் ரெடி\nவற்றல் குழம்பு செய்யும்போது, கடைசியில் வெங்காய வடகத்தை வறுத்துப் பொடித்துப் போட்டு கிண்டிவிட்டால், குழம்பு கனஜோரா இருக்கும்\nமுருங்கை இலைக் காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதை இடிக்கவும். இஞ்சி, மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை இடித்து அதனுடன் சேர்க்கவும்.\nஇதில் தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு, பாதியாக்கி வடிகட்டி, சூப் போல குடித்து வந்தால்… உடல் வலி குணமாகும்.\nமல்லியை (தனியா) சிறிதளவு நெய் விட்டு வறுத்துப் பொடி செய்து… சாம்பார் செய்து முடித்தவுடன் இந்தப் பொடியை போட்டு மூடிவைத்தால், சாம்பார் நல்ல மணத்துடன் இருக்கும்.\nஎந்தவிதமான சூப் செய்தாலும், சோள மாவு இல்லாவிட்டால், ஒரு டீஸ்பூன் அவலை வறுத்து, பொடித்து, சலித்து, அதில் சேர்த்துக் கொதிக்கவிட்டால்… சூப் கெட்டியாக, ருசியாக இருக்கும்.\nபீட்ரூட்டையும், ரோஜா இதழையும் அரைத்து அடிக்கடி உதடுகளில் தடவிவந்தால்… நாளடைவில் உதடுகள் நல்ல நிறமாகும்.\nஈ, கொசு வராமல் தடுக்க சில வழிகள்… புதினா இலையை கசக்கி அறையின் ஒரு மூலையில் வைக்கலாம்; காய்ந்த கறிவேப்பிலையைக் கொளுத்தலாம்; ஒரு ஸ்பூன் காபி பொடியை வாணலியில் போட்டு சூடுபடுத்தலாம்.\nகுப்பைமேனி இலையோடு மஞ்சள், கல் உப்பு சேர்த்து அரைத்து தோலில் அரிப்பு, அலர்ஜி, சிரங்கு உள்ள இடங்களில் தடவி வந்தால்… விரைவில் குணமாகும்.\nகற்பூரம், பச்சை கற்பூரம், நாப்தலின் உருண்டை, மிளகு, உப்பு இவற்றை பொடித்து சிறு துணியில் கட்டி அலமாரி, பீரோவில் வைத்துவிட்டால், பூச்சி வராது; நறுமணமாக இருக்கும்.\nசப்பாத்தி தேய்க்கும்போது, தொட்டுக்கொள்ள கார்ன்ஃப்ளார் (சோள மாவு) பயன்படுத்தினால் நன்றாக வரும்; மாவும் கொஞ்ச மாகத்தான் செலவழியும்.\nஇட்லிமாவு அரைத்தபின் ஒரு வெற்றிலையைக் கிள்ளிப்போட்டு வைத்தால், மாவு பொங்கி வழியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanilam.com/?p=11061", "date_download": "2019-07-21T19:48:56Z", "digest": "sha1:Z225H6EDUCH2MUWUE6WAZQZCYE7GVX5D", "length": 27042, "nlines": 248, "source_domain": "www.nanilam.com", "title": "‘பிக்ஸல்’ திறன்பேசிகளை அறிமுகப்படுத்தியுள்ள கூகுள் | Nanilam", "raw_content": "\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்காத ஒரு தீவின் யூலை நினைவுகள் - July 22, 2018\nஊருக்குள் வந்த சிறுத்தையும் செல்ஃபி யுகத்துத் தமிழர்களும் - June 24, 2018\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும் - March 26, 2018\nஇடைக்கால அறிக்கையும் சுயநிர்ணய உரிமையும் - October 12, 2017\nவித்தியாவிற்குக் கிடைத்த நீதியும், இசைப்பிரியாவிற்குக் கிடைக்காத நீதியும் - October 12, 2017\nவலிகாமம் நீருக்கான போராட்டம் பற்றிய சா்ச்சைகள் - April 9, 2015\nதனிமனித வாழ்க்கையை எழுதுவது விமர்சனம் அல்ல - February 11, 2015\n“ஆயுத எழுத்து“ நூல் வெளியீடு பற்றிய சா்ச்சை - January 27, 2015\nகழிவு ஒயில் விவகாரம்: இன அழிப்பின் ஒரு புதிய வடிவம் - January 27, 2015\nவிடயமறிந்தவர்கள் விளங்கப்படுத்துங்கோவன்… - November 8, 2015\nகருணை பொழியும் கடம்பக்கந்தன் - April 22, 2015\nநாம் குடிக்கும் நீா் பற்றிய விழிப்புணா்வு மக்களிடம் உள்ளதா\nஇசைக்கலைஞர் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி - April 19, 2017\nசிறுவர் அரங்கதிறன் விருத்தி பயிற்சி பட்டறை நிகழ்வு - April 8, 2017\nதேவிபுர சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் - March 15, 2017\nகைதடி முத்துக்குமாரசுவாமி மகாவித்தியாலயம் - February 19, 2017\nபுதுக்குடியிருப்பு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் - January 14, 2017\n‘ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்’ கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் - June 19, 2017\nசுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்…. ஆதலினால்… - June 11, 2017\nரஜனியின் வருகையை ஆதரிக்கும் எதிர்க்கும் நிலையில் எம் மக்கள் இல்லை - April 7, 2017\nகறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் முடியுமா\nகறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் முடியுமா\nமலர்ப்படுக்கை - June 16, 2017\nஇருளும் ஒளியும் - May 25, 2017\nகாலை நேரத்துக் கடற்கரை வீதி - August 28, 2016\nமென்னிழைகளால் நெய்யும் பூமி - September 16, 2016\nதேவகிச் சித்தியின் டைரி – பெண்களின் அகங்காரம் - August 18, 2016\nசுபத்திராவுக்கு என்ன நடந்து விட்டது\nகுதிரை இல்லாத ராஜகுமாரன் - January 22, 2016\nஎன் கவிதைகளை அம்மாவுக்கு காட்டுவதில்லை\nநான் கதைகளையும், நூல்களையும் எழுதியதாலேயே எனக்குப் பிரச்சினை தராமல் விட்டார்கள் - February 29, 2016\nஒரு புகைப்படக்காரன் பொய் சொல்ல வேண்டியதில்லை\nதனித்துவமான படைப்பாற்றலே கலைஞனை அடையாளப்படுத்தும் - January 30, 2015\nஇளங்கலைஞர்களை ஊக்குவிப்பதனால் கலையை வளர்க்க முடியும் - January 28, 2015\n‘நவீன உளவியல் மூலம் கர்நாடக இசைக்கல்வி’ நூல் அறிமுகவிழா - July 23, 2015\nநஸ்ரியாவின் ‘சிதறல்களில் சில துளிகள்’ – குறுநாவல் விமர்சனம் - March 27, 2015\n‘அம்பா’ பாடல் ஆவணப்பட ஆரம்ப நிகழ்வு - December 10, 2014\nமிருதங்க செயன்முறை நூல் வெளியீடு - May 15, 2017\nஇசைக்கலைஞர் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி - April 19, 2017\nஆடலரசு வேணுவின் தென்னிந்திய நாட்டார் கலைகளின் ஆற்றுகை - August 11, 2016\nஇலங்கை இசைக் கலைஞர் ராஜ்ஜின் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து - May 30, 2016\n‘நினைவெல்லாம் நீதானே நுணுவில் பதியானே’ இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு - May 11, 2016\nதமிழ் ஆடற்கலை மன்றம் நிகழ்த்தும் “தமிழ் ஆடலியல்” – 2019 ஆய்வரங்கு - January 24, 2019\nநல்லை கலாமந்திர் வழங்கும் “சதங்கை நாதம்” நடனஆற்றுகை - June 17, 2016\nநிருத்தியாலயம் கலைக் கல்லூரியின் பத்தாண்டு நிறைவு விழா - April 28, 2016\nகுருவை மாணாக்கர்கள் மதிப்பதோடு கீழ்ப்படியவும் வேண்டும் – லீலாம்பிகை செல்வராஜா - April 23, 2016\nநாட���டிய வாரிதி, கலாபூஷணம் லீலாம்பிகை செல்வராஜாவின் கௌரவிப்பு விழா - April 21, 2016\nஇந்துக்கல்லூரியின் புகைப்படம் மற்றும் சித்திர கண்காட்சி - April 9, 2016\nகளமிருந்தால் எமது துறையில் சாதிக்கலாம் – சா்மலா - April 9, 2015\nபாா்வையாளா்களைக் கவா்ந்த சர்மலாவின் ஓவியக் கண்காட்சி - February 21, 2015\nசர்மலா சந்திரதாசனின் ஓவியக் கண்காட்சி - February 19, 2015\nதனித்துவமான படைப்பாற்றலே கலைஞனை அடையாளப்படுத்தும் - January 30, 2015\n‘தேடல்’ நாடகம் ஆற்றுகை - March 28, 2017\n‘இல்வாழ்க்கை’ நாடக ஆற்றுகை - March 18, 2017\n‘இது வாழ்க்கை, இதுதான் வாழ்க்கையா\nநாடகப் பயிலகத்தின் புதிய பிரிவின் ஆரம்ப வைபவம் - February 24, 2017\n‘கரும்பவாளி’ – ஆவணப்படம் திரையிடல் - August 1, 2018\nமாதாந்த திரையிடல் – 12 : ‘ஓநாய் குலச்சின்னம்’ - April 7, 2018\nகலாநிதி தர்மசேன பத்திராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - September 20, 2017\nயாழ்ப்பாணச் சர்வதேச திரைப்பட விழா 2017 - September 16, 2017\n‘எலிப்பத்தாயம்’ பொதுசன நூலக வாசகர் வட்டத்தின் திரைப்படக் காட்சி – 3 - June 28, 2017\n‘அபி’ குறுந்திரைப்பட முன்னோட்டம் வெளியீடு - April 26, 2017\n24 மணி நேரத்தில் படமாக்கப் பட்ட “திருடர் கவனம்” - December 27, 2015\nமனித உரிமைகள் விருதினைப் பெற்றுக் கொண்டது “யாசகம்” - December 14, 2015\nவேல்ஸ் சினிமாவின் 16 விருதுகள் யாழ். கலைஞா்களுக்கு - November 22, 2015\n‘உயிா்வலி’ குறும்படம் மற்றும் ‘உயிா்ச்சூறை’ பாடல் வெளியீட்டு விழா - October 22, 2015\nபயன்பாடதிகமற்ற தாவரங்கள்: முருங்கையின் மகத்துவம் - November 14, 2016\nயாழில் ‘ஆயுசு 100′ பாரம்பரிய உணவகம் - November 3, 2016\nபஞ்சத்தினை தீர்க்க பூச்சிகளை உணவாக்க ஆராய்ச்சி\nமருந்தாகும் நாட்டுக் கோழி… நோய் தரும் பிராய்லர் கோழி - June 26, 2016\nஇதயத்தின் செயற்பாட்டினை நிவர்த்திக்கும் விட்டமின் ‘டி’ - April 17, 2016\nபுனித யாகப்பர் ஆலய “உடப்பு பாஸ்” - March 31, 2018\n‘கல்வாரி யாகம்’ திருப்பாடுகளின் காட்சி ஆரம்பம் - April 7, 2017\nஸ்ரீ பத்திரகாளி அன்னையின் திருவருட்பாடல்கள்’ நூல் வெளியீடு - March 28, 2017\nஅன்னை வேளாங்கண்ணி மாதா தேவாலய திறப்பு விழா - February 4, 2017\nஇளஞ் சைவப்புலவர், சைவப்புலவர்களுக்கான பட்டமளிப்பு விழா - January 17, 2017\nமின்தடை பற்றிய அறிவித்தல் - November 19, 2016\nமன்னார் கம்பன் விழாவில் தமிழருவிக்கு ‘கம்பன் புகழ் விருது’ வழங்கப்பட்டது - June 30, 2016\nமீண்டும் மின் வெட்டு - March 28, 2016\nபொதுப் பரீட்சைத் திகதிகள் அறிவிப்பு - January 22, 2016\nஇவ்வாண்டும் தமிழர் நாட்காட்டி வெளியீடு - January 3, 2016\nஈழத்தின் மூத்த ���சையாளர் வே.பாலசிங்கம் காலமானார் - June 28, 2017\nகவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்\nசைவப்புலவர் நித்திய தசீதரன் காலமானார் - May 15, 2017\nமூத்த எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார் - March 24, 2017\nதமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்\n‘ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்’ கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் - June 19, 2017\nஎஸ்போஸின் படைப்புக்கள் மற்றும் அம்பரய இரு நூல்களின் அறிமுகவிழா - June 16, 2017\n‘என் மனத் துளிகள்’ கவிதை நூல் வெளியீட்டுவிழா - June 16, 2017\nவெற்றிச் செல்வியின் 5 நூல்களின் அறிமுகம் - April 26, 2017\n‘நான்’ உளவியல் சஞ்சிகையின் 42வது ஆண்டு மலர் வெளியீடு - April 7, 2017\nமாதர்சங்கங்களை தொழில் துறையில் வலுவூட்டுதல்: நல்லதொரு ஆரம்பம் - November 19, 2015\nயுத்தம் அழித்த வாழ்வை மீட்டளிக்கும் கைத்தொழில் - December 8, 2014\nமாதர்சங்கங்களை தொழில் துறையில் வலுவூட்டுதல்: நல்லதொரு ஆரம்பம் - November 19, 2015\nநிலாவரைக் கிணறு பற்றிய உண்மைகள் - May 6, 2015\nவல்லை முனீசுவராின் செல்வாக்குக் குறைந்து விட்டதா \nஊர் அறிய பேர் அறிய\nஊர் அறிய பேர் அறிய\nஊர் அறிய பேர் அறிய\nதமிழ் ஆடற்கலை மன்றம் நிகழ்த்தும் “தமிழ் ஆடலியல்” – 2019 ஆய்வரங்கு - January 24, 2019\n‘கரும்பவாளி’ – ஆவணப்படம் திரையிடல் - August 1, 2018\nயாழில் புகைப்பட மற்றும் வீடியோ வர்த்தகக் கண்காட்சி - July 23, 2018\n‘தஞ்சம்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு - July 22, 2018\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்காத ஒரு தீவின் யூலை நினைவுகள் - July 22, 2018\n‘பிக்ஸல்’ திறன்பேசிகளை அறிமுகப்படுத்தியுள்ள கூகுள்\nசான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற விழாவில் கூகுள் நிறுவனம் தனது பெயரில் முதல் ஸ்மார்ட்போன் கருவிகளை அறிமுகம் செய்திருக்கின்றது. கூகுள் பிக்ஸல், கூகுள் பிக்ஸல் XL என இரண்டு கருவிகளை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இலங்கையில் கூகுள் பிக்ஸல் ரூ.1,57000 என்றும் இதற்கான முன்பதிவுகள் அக்டோபர் 13 ஆம் தேதி முதல் துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகூகுள் பிக்ஸல் கருவிகள் பிளிப்கார்ட் இணையதளம், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் க்ரோமா போன்ற ஆன்லைன் வர்த்தகர்களிடம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் விற்பனை அக்டோபர் மாத இறுதியில் துவங்கும் எனக் கூகுள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிகம் எதிர்பார்க்கப்பட்டதைப் போன்றே கூகுள் பிக்ஸல் மற்றும் கூகுள் பிக்ஸல் XL கருவிகள் கூகுள் அசிஸ்டண்ட் சேவைக் கொண்ட முதல் போன்கள் என்ற பெருமையைப் பெற்றுள்ளன.\nகூகுள் பிக்ஸல் கருவியில் 5.0 இன்ச் ஃபுல் எச்டி Amoled டிஸ்ப்ளேவும், கூகுள் பிக்ஸல் XL கருவியில் 5.5 இன்ச் குவாட் எச்டி Amoled டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இரண்டு டிஸ்ப்ளேக்களிலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 4 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.\nகூகுள் பிக்ஸல் மற்றும் கூகுள் பிக்ஸ் XL கருவிகள் அலுமினியம் யுனிபாடி மற்றும் பின்புறம் பாலிஷ் செய்யப்பட்ட கிளாஸ் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரு கருவிகளிலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 821 பிராசஸர், இரு கோர்கள் 1.6 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் இரு கோர்கள் 2.15 ஜிகாஹெர்ட்ஸ் கொண்டுள்ளன. கூகுள் பிக்ஸல் மற்றும் பிக்ஸல் XL கருவியில் 4 ஜிபி LPDDR4 ரேம் மற்றும் Pixel imprint கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது.\nபுகைப்பட அம்சங்களைப் பொருத்த வரை 12.3 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX378 சென்சார், PDAF, பெரிய f/2.0 அப்ரேச்சர் மற்றும் 1.55-மைக்ரான் பிக்ஸல்கள் கொண்டிருக்கின்றன. இரு கருவிகளிலும் 8 எம்பி முன்பக்க கேமரா சோனி IMX179 சென்சார், f/2.4 அப்ரேச்சர் மற்றும் 1.4-மைக்ரான் பிக்ஸல்கள் கொண்டுள்ளன.\nஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதைப் போன்றே கூகுள் பிக்ஸல் மற்றும் பிக்ஸல் ஓடு கருவிகளானது 32 மற்றும் 128 ஜிபி மெமரி கொண்டிருக்கின்றன.\nஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்கும் கூகுள் பிக்ஸல் கருவிகளில் யுஎஸ்பி டைப்-சி மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் வழங்கப்பட்டுள்ளது.\nகூகுள் பிக்ஸல் ஸ்மார்ட்போன்களுக்கு 24*7 வாடிக்கையாளர் சேவை மையங்கள் உதவிக்குக் காத்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் இலவச எண் மூலம் தொடர்பு கொண்டு தங்களது பிரச்சனைகளைச் சரி செய்து கொள்ள முடியும்.\nகூகுள் பிக்ஸல் அறிமுக விழாவில் கூகுள் நிறுவனம் டே டிரீம் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட், 4K HDR கொண்ட க்ரோம்காஸ்ட், கூகுள் வை-பை போன்ற கருவிகளையும் அறிமுகம் செய்தது.\nஅமெரிக்காவில் 32 ஜிபி கூகுள் பிக்ஸல் விலை $649 இலங்கை மதிப்பில் ரூ. 13,0000 என்றும் 128 ஜிபி $749 இலங்கை மதிப்பில் ரூ. 100,000 என்றும் பிக்ஸல் XL 32 ஜிபி $769 இலங்கை மதிப்பில் ரூ. 120,000, 128 ஜிபி மொடல் $869 இலங்கை மதிப்பில் ரூ. 145,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கூகுள் பிக்ஸல் கருவிகளுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.\nTags அறிமுகம், கூகுள், திறன்பேசி, பிக்ஸல். பிக்ஸல் எக்ஸ்எல்\nகவிஞர் ஆழியாளின் இரண்டு நூல்கள் அறிமுகம்\nவெற்றிச் செல்வியின் 5 நூல்களின் அறிமுகம்\nஇலங்கையில் புதிய Ford Ranger அறிமுகம்\nஈழத்தின் மூத்த இசையாளர் வே.பாலசிங்கம் காலமானார்\nகவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்\n‘பிக்ஸல்’ திறன்பேசிகளை அறிமுகப்படுத்தியுள்ள கூகுள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/06/blog-post_920.html", "date_download": "2019-07-21T20:02:17Z", "digest": "sha1:LIORWBYXMY7EOWP7JQWUBK4CCUBURMFG", "length": 10821, "nlines": 63, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "மருத்துவம் படிக்க பங்களாதேஷ் சென்ற இலங்கை யுவதிக்கு நேர்ந்த அவலம்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nமருத்துவம் படிக்க பங்களாதேஷ் சென்ற இலங்கை யுவதிக்கு நேர்ந்த அவலம்\nசிட்டாங்கில் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பிரிவில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த ஞாயிற்றுகிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சிட்டாங் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nகுல்ஷி பிரதேசத்தில் வணிக நிறுவனம் ஒன்றில் விற்பனை நிர்வாகியாக செயற்படும் 26 வயதுடைய Md Arif என்ற இளைஞர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக சிட்டாங் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஞாயிற்றுக்கிழமை இரவு ஹோட்டல் ஒன்றில் Arif என்ற இளைஞரால் தான் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக திங்கட்கிழமை பாதிக்கப்பட்ட பெண் குல்ஷி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.\nமுறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், Arif என்ற இளைஞர் Panchagarh என்ற பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.\nஅத்துடன் கடந்த ஜுன் மாதம் 11ஆம் திகதி அந்த பெண்ணை தொலைபேசி ஊடாக அறிந்து கொண்ட அந்த இளைஞர், அன்று முதல் தொலைபேசி மூலம் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்.\nஞாயிற்று கிழமை இரவு குறித்த பெண் தங்கியிருக்கும் விடுதிக்கு அடுத்து உள்ள ஹோட்டலுக்கு வருமாறு Arif அந்த பெண்ணை அழைத்துள்ளார்.\nஅந்த பெண் Arif என்பவரை சந்திக்க சென்றுள்ளார். இதன் போது Arif அந்த பெண்ணை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் முறைப்பாட்டிற்கமைய திங்கள் பிற்பகல் Arifயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்���வரை இன்று பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ள நிலையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சிட்டாங் பொலிஸார் தெரிவித்துள்ளார்.\nபிக்குகள் விகாரைகளில் கஞ்சாவும் அடிக்கிறார்கள்: ஆதாரம் வெளியிட்ட ரஞ்சன் (video)\nகடும்போக்குவாத பௌத்த துறவிகளில் 90 வீதமானோர் சிறு வயதில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டவர்கள் என கருத்துரைத்து சர்ச்சையில் சிக...\nஹஜ், உம்ரா யாத்ரீகர்கள் சவுதி முழுவதும் சென்றுவர அனுமதிக்க முடிவு\nஇதுவரை ஹஜ், உம்ரா போன்ற புனித கடமைகளை நிறைவேற்ற செல்லும் புனிதப்பயணிகள் புனித மக்கா, புனித மதினா மற்றும் ஜித்தா ஆகிய 3 நகரங்களுக்குள் மட...\nரவுடிகள் போன்று செயற்படும் தேரர்களிடம் மன்னிப்பு கேட்க முடியாது, அவர்கள் பிக்குக்கள் அல்ல - ரஞ்சன்\nமஹா சங்கத்தினர் தொடர்பில் எவ்வித விமர்சனங்களையும் மேற்கொள்ள வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தன்னை எச்சரித்ததாக இராஜாங்க அமைச்சர் ர...\nதிருமணமான 24 மணி நேரத்தில் புதுமாப்பிள்ளை விவாகரத்து கேட்டதால் அதிர்ந்து போன மனைவி\nஇந்தியாவில் வரதட்சணை கொடுக்காததால் திருமணமான 24 மணி நேரத்தில் புதுமாப்பிள்ளை, மனைவியிடம் தலாக் கூறி விவாகரத்து கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற...\nFaceApp செயலியினால் அந்தரங்கள் அம்பலமாகும் அபாயம்\nசமகாலத்தில் சமூக வலைத்தளத்தில் பரவி வரும் செயலியின் செயற்பாடு குறித்து அதன் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைத...\nவட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை\nஉலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ள வட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் செயலிகளை பயன்படுத்தும் பயனாளர்களுக்கு சைபர் பாதுகாப்பு நிறுவனம் அவசர எச்சரிக...\nசவுதியில் 101 வயது இந்திய ஹஜ் பயணிக்கு சிறப்பான வரவேற்பு\nஇந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் \"அத்தார் பீபி ஹுசைன் பாமர்\" என்கிற 101 வயதுடைய முதிய பெண்மணி தனது ஹஜ் கடமையை நிறைவேற்ற மதினா வ...\nநியூஸிலாந்து பள்ளிவாசலில் கொல்லப்பட்டவர்களின் உறவுகள் ஹஜ் செய்ய சவுதி மன்னர் ஏற்பாடு\nநடப்பு 2019 வருடம் மார்ச் 15 ஆம் தேதியன்று நியூஸிலாந்து நாட்டின் கிறைஸ்ட்சர்ச் நகரின் 2 மஸ்ஜிதுகளில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு கூடி...\nதுபாயிற்கு பணிக்கு ச��ன்ற தாயைச் காணவில்லை மீட்டுத் தரும்படி பிள்ளைகள் கதறல்\nவெளிநாட்டில் வேலைக்காக சென்ற தமது தாயின் நிலை தெரியாமல் இலங்கையிலுள்ள பிள்ளைகள் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஒரு வரு...\nஇலங்கையர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் - ஒன்றாக இறந்த இரட்டை சகோதரிகள்\nநாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்ட மற்றுமொரு சிறுமியின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. அக்கரபத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/11/blog-post_79.html", "date_download": "2019-07-21T19:48:30Z", "digest": "sha1:EOTB6OGXUYVI7BQBC3ZTKKDAZZYS35UF", "length": 8502, "nlines": 56, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "ஜனாதிபதியின் தீர்மானம் சரியானது! அனைத்து மனுக்களை நிராகரிக்குமாறு சட்ட மா அதிபர் அறிவிப்பு - உண்மையின் பக்கம்", "raw_content": "\n அனைத்து மனுக்களை நிராகரிக்குமாறு சட்ட மா அதிபர் அறிவிப்பு\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் நிராகரிக்குதமாறு சட்ட மா அதிபர் உயர் நீதிமன்றத்திடம் அறிவித்துள்ளார்.\nஜனாதிபதியின் தீர்மானம் அரசியலமைப்போடு தொடர்புடையதாக உள்ளதென சட்ட மா அதிபர் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணை இன்றைய தினம் எடுத்து கொள்ளப்பட்டது.\nஅதற்கமைய சட்ட மா அதிபர் இந்த மனுக்களை நிராகரிக்கமாறு உயர் நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.\nபிக்குகள் விகாரைகளில் கஞ்சாவும் அடிக்கிறார்கள்: ஆதாரம் வெளியிட்ட ரஞ்சன் (video)\nகடும்போக்குவாத பௌத்த துறவிகளில் 90 வீதமானோர் சிறு வயதில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டவர்கள் என கருத்துரைத்து சர்ச்சையில் சிக...\nஹஜ், உம்ரா யாத்ரீகர்கள் சவுதி முழுவதும் சென்றுவர அனுமதிக்க முடிவு\nஇதுவரை ஹஜ், உம்ரா போன்ற புனித கடமைகளை நிறைவேற்ற செல்லும் புனிதப்பயணிகள் புனித மக்கா, புனித மதினா மற்றும் ஜித்தா ஆகிய 3 நகரங்களுக்குள் மட...\nரவுடிகள் போன்று செயற்படும் தேரர்களிடம் மன்னிப்பு கேட்க முடியாது, அவர்கள் பிக்குக்கள் அல்ல - ரஞ்சன்\nமஹா சங்கத்தினர் தொடர்பில் எவ்வித விமர்சனங்களையும் மேற்கொள்ள வேண்டாம் என பிரதமர் ரணில் விக்��மசிங்க தன்னை எச்சரித்ததாக இராஜாங்க அமைச்சர் ர...\nFaceApp செயலியினால் அந்தரங்கள் அம்பலமாகும் அபாயம்\nசமகாலத்தில் சமூக வலைத்தளத்தில் பரவி வரும் செயலியின் செயற்பாடு குறித்து அதன் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைத...\nதிருமணமான 24 மணி நேரத்தில் புதுமாப்பிள்ளை விவாகரத்து கேட்டதால் அதிர்ந்து போன மனைவி\nஇந்தியாவில் வரதட்சணை கொடுக்காததால் திருமணமான 24 மணி நேரத்தில் புதுமாப்பிள்ளை, மனைவியிடம் தலாக் கூறி விவாகரத்து கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற...\nவட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை\nஉலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ள வட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் செயலிகளை பயன்படுத்தும் பயனாளர்களுக்கு சைபர் பாதுகாப்பு நிறுவனம் அவசர எச்சரிக...\nசவுதியில் 101 வயது இந்திய ஹஜ் பயணிக்கு சிறப்பான வரவேற்பு\nஇந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் \"அத்தார் பீபி ஹுசைன் பாமர்\" என்கிற 101 வயதுடைய முதிய பெண்மணி தனது ஹஜ் கடமையை நிறைவேற்ற மதினா வ...\nநியூஸிலாந்து பள்ளிவாசலில் கொல்லப்பட்டவர்களின் உறவுகள் ஹஜ் செய்ய சவுதி மன்னர் ஏற்பாடு\nநடப்பு 2019 வருடம் மார்ச் 15 ஆம் தேதியன்று நியூஸிலாந்து நாட்டின் கிறைஸ்ட்சர்ச் நகரின் 2 மஸ்ஜிதுகளில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு கூடி...\nதுபாயிற்கு பணிக்கு சென்ற தாயைச் காணவில்லை மீட்டுத் தரும்படி பிள்ளைகள் கதறல்\nவெளிநாட்டில் வேலைக்காக சென்ற தமது தாயின் நிலை தெரியாமல் இலங்கையிலுள்ள பிள்ளைகள் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஒரு வரு...\nஇலங்கையர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் - ஒன்றாக இறந்த இரட்டை சகோதரிகள்\nநாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்ட மற்றுமொரு சிறுமியின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. அக்கரபத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2019/05/blog-post_39.html", "date_download": "2019-07-21T19:59:14Z", "digest": "sha1:FVB67RSCPMU755N4D2Q57YJZF44ASLAF", "length": 10143, "nlines": 61, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "விமான நிலையம் செல்லும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nவிமான நிலையம் செல்லும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nநாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக கட்டுநாயக்க ��ிமான நிலையத்தில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.\nஎனினும் தற்போது நிலைமை சீரடைந்து வரும் நிலையில் விமான நிலையத்தில் விதிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.\nஇதன்போது விமான நிலையத்திற்குள் பிரவேசிக்கும் போதும் அங்கிருந்து வெளியேறுவோரும் வழமை போன்று செயற்பட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபயணிகள் முன்வைத்த முறைப்பாடுகளுக்கு அமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விமானப்படை பேச்சாளர் கிஹான் செனவிரத்ன குறிப்பிட்டார்.\nபாதுகாப்பு அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.\nவிமான நிலையத்திற்குள் செல்லும் போதும் அங்கிருத்து வௌியேறும் போதும் பொதிகளுடன் நீண்ட தூரம் நடந்து செல்ல நேர்வதால் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக பயணிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇதற்கமைய, நேற்றிரவு முதல் அமுலாகும் வகையில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.\nஇனி வழமை போல், பயணிகளின் வாகனங்கள் விமான நிலைய நுழைவாயில் வரை செல்ல முடியும் என அவர் தெரிவித்தார்.\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதலை அடுத்து விமான நிலையத்திற்குள் பயணிகள் அல்லாதோர் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபிக்குகள் விகாரைகளில் கஞ்சாவும் அடிக்கிறார்கள்: ஆதாரம் வெளியிட்ட ரஞ்சன் (video)\nகடும்போக்குவாத பௌத்த துறவிகளில் 90 வீதமானோர் சிறு வயதில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டவர்கள் என கருத்துரைத்து சர்ச்சையில் சிக...\nஹஜ், உம்ரா யாத்ரீகர்கள் சவுதி முழுவதும் சென்றுவர அனுமதிக்க முடிவு\nஇதுவரை ஹஜ், உம்ரா போன்ற புனித கடமைகளை நிறைவேற்ற செல்லும் புனிதப்பயணிகள் புனித மக்கா, புனித மதினா மற்றும் ஜித்தா ஆகிய 3 நகரங்களுக்குள் மட...\nரவுடிகள் போன்று செயற்படும் தேரர்களிடம் மன்னிப்பு கேட்க முடியாது, அவர்கள் பிக்குக்கள் அல்ல - ரஞ்சன்\nமஹா சங்கத்தினர் தொடர்பில் எவ்வித விமர்சனங்களையும் மேற்கொள்ள வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தன்னை எச்சரித்ததாக இராஜாங்க அமைச்சர் ர...\nFaceApp செயலியினால் அந்தரங்கள் அம்பலமாகும் அபாயம்\nசமகாலத்தில் சமூக வலைத்தளத்தில் பரவி வரும் செயலியின் செயற்பாடு க���றித்து அதன் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைத...\nதிருமணமான 24 மணி நேரத்தில் புதுமாப்பிள்ளை விவாகரத்து கேட்டதால் அதிர்ந்து போன மனைவி\nஇந்தியாவில் வரதட்சணை கொடுக்காததால் திருமணமான 24 மணி நேரத்தில் புதுமாப்பிள்ளை, மனைவியிடம் தலாக் கூறி விவாகரத்து கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற...\nவட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை\nஉலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ள வட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் செயலிகளை பயன்படுத்தும் பயனாளர்களுக்கு சைபர் பாதுகாப்பு நிறுவனம் அவசர எச்சரிக...\nசவுதியில் 101 வயது இந்திய ஹஜ் பயணிக்கு சிறப்பான வரவேற்பு\nஇந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் \"அத்தார் பீபி ஹுசைன் பாமர்\" என்கிற 101 வயதுடைய முதிய பெண்மணி தனது ஹஜ் கடமையை நிறைவேற்ற மதினா வ...\nநியூஸிலாந்து பள்ளிவாசலில் கொல்லப்பட்டவர்களின் உறவுகள் ஹஜ் செய்ய சவுதி மன்னர் ஏற்பாடு\nநடப்பு 2019 வருடம் மார்ச் 15 ஆம் தேதியன்று நியூஸிலாந்து நாட்டின் கிறைஸ்ட்சர்ச் நகரின் 2 மஸ்ஜிதுகளில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு கூடி...\nதுபாயிற்கு பணிக்கு சென்ற தாயைச் காணவில்லை மீட்டுத் தரும்படி பிள்ளைகள் கதறல்\nவெளிநாட்டில் வேலைக்காக சென்ற தமது தாயின் நிலை தெரியாமல் இலங்கையிலுள்ள பிள்ளைகள் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஒரு வரு...\nஇலங்கையர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் - ஒன்றாக இறந்த இரட்டை சகோதரிகள்\nநாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்ட மற்றுமொரு சிறுமியின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. அக்கரபத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://asiriyarplus.blogspot.com/2018/02/blog-post_81.html", "date_download": "2019-07-21T19:32:24Z", "digest": "sha1:HK4ATFBZRFUONZ7GYBRSF7QBHGCO5DQ3", "length": 22409, "nlines": 308, "source_domain": "asiriyarplus.blogspot.com", "title": "கருணை அடிப்படை பணிநியமனம் தொடர்பான கேள்வி பதில்கள் கீழ்வருமாறு - asiriyarplus", "raw_content": "\nபொங்கல் ஸ்பெஷல் - பல வகையான பொங்கல் மற்றும் வடைகள் செய்முறை...\nமிளகு பொங்கல் பச்சரிசி - 2 கப் பயத்தம் பருப்பு - ஒரு கப் மஞ்சள் தூள் - இரண்டு சிட்டிகை மிளகு - ஒன்றரை மேசைக்கரண்டி சீரகம்...\nவரையறுக்கப்பட்ட விடுப்பு (R .L ) நாட்கள் -2018\nபொங்கல் ஸ்பெஷல் - பல வகையான பொங்கல் மற்றும் வடைகள் செய்முறை...\nமிளகு பொங்கல் பச்சரிசி - 2 கப் பயத்தம் பருப��பு - ஒரு கப் மஞ்சள் தூள் - இரண்டு சிட்டிகை மிளகு - ஒன்றரை மேசைக்கரண்டி சீரகம்...\nதீபாவளி ஸ்பெஷல் 30 வகை ஸ்வீட், காரம் - தீபாவளி ஸ்பெஷல்\nப ண்டிகைகளின் ராணி என்றால், அது தீபாவளிதான் பல நாட்களுக்கு முன்பிருந்தே 'கவுன்ட் டவுன்’ கொடுத்துக்கொண்டு, டிரெஸ், பட்டாசுகளைப் பார்த்த...\nஆசிரியர்களின் நலன் சார்ந்து இதுவரரை வந்துள்ள அரசாணைகளின் தொகுப்பு மற்றும் விளக்கம்\nasiriyarplus G.O TEACHERS கருணை அடிப்படை பணிநியமனம் தொடர்பான கேள்வி பதில்கள் கீழ்வருமாறு\nகருணை அடிப்படை பணிநியமனம் தொடர்பான கேள்வி பதில்கள் கீழ்வருமாறு\n1.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம் யாருக்கு வழங்கப்படுகிறது\nஇறந்த அரசு ஊழியரின் மனைவி / கணவர் / மகன் / மகள் / தத்து எடுக்கப்பட்ட மகன் / மகள். விவாகரத்து பெற்ற மகள் / விதவையாக உள்ள / கணவரால் கைவிடப்பட்ட மகள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.\n2.கேள்வி:- கருணை அடிப்படையில் பணிநியமனம் கோர கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா\nஆம், அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்கப்பட வேண்டும்.\n3.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம் எந்தெந்த பதவிகளில் வழங்கப்பட்டு வருகிறது\nதற்போது, தமிழ்நாடு அமைச்சுப் பணியில், இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / வரைவாளர் / கிடங்கு மேலாளர் தரம் - 3 மற்றும் தலைமைச் செயலக உதவியாளர் போன்ற பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.\n4.கேள்வி:- இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர் B.E., பட்டம் பெற்றுள்ளார், அவருக்கு கருணையடிப்படையில் உதவிப் பொறியாளர் பதவி வழங்கப்படுமா\nஉதவிப் பொறியாளர் பதவி வழங்க இயலாது, இளநிலை உதவியாளர் பதவி வழங்கப்படும்.\n5.கேள்வி:- இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெறுவது அவர்களின் சட்டபூர்வ உரிமையா\nஇல்லை. இறந்த அரசு ஊழியரின் குடும்பம் வறிய நிலையில் இருக்கிறது என, வட்டாட்சியரிடமிருந்து சான்றிதழ் பெற்று, பணி நியமனம் கோரும் விண்ணப்பத்துடன் மற்ற சான்றாவணங்களுடன் சமர்ப்பித்தால் தான், கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க இயலும்.\n6.கேள்வி:- கருணை அடிப்படையில் பணிநியமனம் பெற யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்\nஇறந்த அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தின் அலுவலர் மூலம் நியமன அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.\n7.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமன���் பெற எந்தெந்த சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்\n1. கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் காலஞ்சென்ற அரசு ஊழியரின் கணவரின் / மனைவியின் விண்ணப்பக் கடிதம்.\n2. கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் காலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுதாரரான விண்ணப்பதாரரின் விண்ணப்பக் கடிதம்.\n3. இறந்த அரசு ஊழியரின் இறப்புச் சான்றிதழ்.\n4. இறந்த அரசு ஊழியரின் வாரிசுச் சான்றிதழ்.\n5. இறந்த அரசு ஊழியரின் இதர வாரிசுதாரர்களின் மறுப்பின்மைச் சான்றிதழ்கள்.\n6. நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விச் சான்றிதழ்கள்.\n7. கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விச் சான்றிதழ்களின் மெய்த்தன்மைக் கடிதம்.\n8. வட்டாட்சியாரிடமிருந்து பெறப்பட்ட ஒருங்கிணைந்த சான்றிதழ்.\nஇறந்த அரசு ஊழியரின் மனைவி பணிநியமனம் கோரினால் அவர் மறுமணம் செய்யவில்லை என்பதற்கான சான்று.\n8.கேள்வி:- கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரி விண்ணப்பித்து பணி நியமனம் பெற நிர்ணயிக்கப்பட்ட வயது எவ்வளவு\nகாலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியாக/ கணவனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 50 மற்றும் மகள் அல்லது மகனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 35 ஆகும்.\n9.கேள்வி:- அடிப்படையில் நியமனம் பெற நிர்ணயிக்கப்பட்ட வயது எந்த தேதியிலிருந்து கணக்கிடப்படுகிறது\nகாலஞ்சென்ற அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து கணக்கிடப்படுகிறது.\n10.கேள்வி:- காலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுகள் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரினால் யாருக்கு பணி நியமனம் வழங்கப்படும்\nகாலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியால்/ கணவனால் முன்மொழியப்படும் நபருக்கு வழங்கப்படும், ஆனால் மற்ற வாரிசுதாரர்களின் ஆட்சேபணையின்மைச் சான்றும் அவசியமானதாகும்.\n11.கேள்வி:- என் தந்தை இறக்கும் தருவாயில் என் வயது 3, என் தாயும் என் தந்தை இறந்த ஓராண்டுக்குள் மறைந்து விட்டார், நான் இந்த வருடம் 10ஆம் - வகுப்பு தேர்வு எழுதியுள்ளேன், என் தந்தையின் வாரிசு என்பதால் கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு எனக்கு வழங்க கோரி விண்ணப்பிக்கலாமா\nஅரசு ஊழியர் மறைந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும், எனினும் தாயும் இல்லாத காரணத்தால் இதனை ஒரு சிறப்பு நேர்வாகக் கருதி ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் கருணை அடிப்படையில் ���ரசுப் பணியில் சேர குறும வயது 18 ஆகும்.\n12.கேள்வி:- என் தந்தை இறக்கும்போது பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதினால் இளநிலை உதவியாளர் பணி கோரியிருந்தேன், 5 வருடங்களாகியும் இன்னும் பணி வழங்கப்படவில்லை, எனவே இடைப்பட்ட காலத்தில் தட்டச்சு ஆங்கிலம். தமிழ் ஆகிய இரண்டிலும் முதுநிலை தேர்ச்சி பெற்றுள்ளேன், நான் தட்டச்சர் பணி கோரி விண்ணப்பிக்கலாமா\nதட்டச்சர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்வி பெற்றுள்ளபடியால் அப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம், ஆனால் தட்டச்சர் பணியிடம் காலியிருந்தால் மட்டுமே தட்டச்சர் பணியிடம் வழங்கப்படும், மொத்த காலியிடத்தில் 25 சதவிகிதம் மட்டுமே கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு வழங்கப்படும்.\n13.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம். இறந்த அரசு ஊழியரின் குடும்பத்தினருக்கு பணி வழங்க வேண்டுமென்பது கட்டாயமா\nகருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கு என நிர்ணயிக்கப் பட்டுள்ள அனைத்து சான்று - ஆவணங்கள் அரசாணை எண் 560. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை. நாள் 03,08,1977-இன் படி சமர்ப்பிக்கப்பட்டு. பணி நியமன அதிகாரிக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே பணிவழங்கப்படும், மறுக்கவும் அவருக்கு அதிகாரம் உண்டு.\n14.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம், காலிப் பணியிடமின்மை காரணமாக எனக்கு மறுக்கப்படுகிறது, ஆனால். வேலைவாய்ப்புத் துறை மூலம் 2 தற்காலிகப் பணியாளர்கள் பணியிலுள்ளார்கள்,\nதற்காலிகப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு. அவ்விடம் நிரந்தரப் பணியிடமாக இருப்பின் தங்களுக்கு பணி வழங்கப்படலாம்.\n15.கேள்வி:- திருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர. சகோதாரிகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படுகிறதா\nதிருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர சகோதரிகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்படுகிறது.\n16.கேள்வி:- மருத்துவ இயலாமையின் காரணமாக மருத்துவரீதியில் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் அரசு ஊழியரின் வாரிசுதாரர்களுக்கு. கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கக் கோரும் விண்ணப்பத்துடன். மருத்துவ இயலாமையால் ஓய்வு பெறும் அரசு ஊழியரின் எந்தெந்த சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்\nகருணை அடிப்படையில் பணி நியமனம் கோருவதற்கு தேவையான சான்று / ஆவணங்களுடன் கீழ்க்���ாணும் சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும்.\n1. மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியருக்கு, அவர் மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறுவதற்கு மருத்துவக் குழுவினரால் அளிக்கப்படும் மருத்துவ குழுச்சான்று (அசல்).\n2. அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தில் அவர் எந்நாளிலிருந்து மருத்துவ இயலாமையால் ஒய்வு பெறுகிறார் என்பதற்கு அத்துறைத் தலைவரால் வழங்கப்படும் சான்று.\n3. மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியரின் பணிப்பதிவேட்டின் நகல்....\n1 Response to \"கருணை அடிப்படை பணிநியமனம் தொடர்பான கேள்வி பதில்கள் கீழ்வருமாறு\"\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\nவரையறுக்கப்பட்ட விடுப்பு (R .L ) நாட்கள் -2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-3-of-the-most-explosive-innings-of-the-season-1", "date_download": "2019-07-21T19:10:13Z", "digest": "sha1:QFTZJRXSXWQKMHRVX2V6O5YFPEHHDWWF", "length": 11130, "nlines": 160, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "2019 ஐபிஎல் தொடரின் மூன்று சிறந்த சரவெடி தாக்குதல்கள்", "raw_content": "\nமுதல் 5 /முதல் 10\nடி20 போட்டிகளானது நிச்சயம் பேட்ஸ்மேன்களின் போட்டியே. டி20 போட்டிகளில் அதிக ரன்களைக் குவிக்கும் போட்டியே சிறந்த பொழுதுபோக்காகவும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்க கூடியதாகவும் அமைகின்றன. அதுபோல, இந்தியன் பிரீமியர் லீக் தொடரிலும் பேட்டிங் திறமைகள் நிருபனம் செய்யப்பட்டுள்ளன. எனவே, இந்த ஐபிஎல் தொடரில் தொடுக்கப்பட்ட மூன்று சிறந்த சரவெடி தாக்குதல்களை இந்த தொகுப்பில் காணலாம்.\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வெற்றிகரமான தொடக்க வீரரான ஜானி பேர்ஸ்டோ, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் தனது முதலாவது ஐபிஎல் சதத்தை பூர்த்தி செய்தார். இவர் டேவிட் வார்னர் உடன் இணைந்து பெங்களூர் அணியின் பவுலிங்கை சீர்குலைத்தார். இதனால், 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்களை ஹைதராபாத் அணி குவித்தது. இதில் குறிப்பிடும் வகையில், ஜானி பேர்ஸ்டோ 57 பந்துகளில் 12 பவுண்டரிகள் 7 சிக்ஸர்கள் உட்பட 114 ரன்கள் குவித்தார். மேலும் தமது அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோரையும் பதிவு செய்தார். இதன் மூலம், ஹைதராபாத் அணி 117 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடந்து முடிந்த ஐபிஎல் சீசனின் அற்புதமான ஆட்டங்களில் இதுவும் ஒன்றாக அமைந்தது.\nபெங்களூரு அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில்கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றிபெற 24 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இந்நேரத்தில் அதிரடி வீரர் ரசல் களம் புகுந்து, பெங்களூர் அணியின் பந்துவீச்சாளர்கள் ஒவ்வொரு பந்தையும் அடித்து நொறுக்கினார். இறுதியில் 13 பந்துகளில் ஒரு பவுண்டரியும் ஏழு சிக்சர்களையும் உட்பட 46 ரன்களை ஆட்டமிழக்காமல் குவித்து கொல்கத்தா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தார். ஐபிஎல் வரலாற்றில் சிறந்த ஆட்டங்களில் ஒன்றாக இது அமைந்தது.\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 233 ரன்களை மும்பை அணி சேஸ் செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடங்கி மும்பை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்களை குவித்து தடுமாறிக்கொண்டிருந்தது. இதன்பின்னர், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா களம்புகுந்தார். இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சு தாக்குதல்களை அபாரமாக சமாளித்து 34 பந்துகளில் 91 ரன்களை குவித்துள்ளார். மேலும், இந்த போட்டியில் 17 பந்துகளில் அரைசதம் கடந்தார். இது நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் அதிவேக அரைசதம் ஆக பதிவானது. இவரின் இன்னிங்சில் ஒன்பது பவுண்டரிகளும் ஆறு சிக்சர்களும் விளாசப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nஐபிஎல் 2019 சன்ரைஸ் ஹைதராபாத் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\nநடப்பு ஐபிஎல் தொடரின் புள்ளி பட்டியலில் இதுவரை பதிவாகாத சாதனை அரங்கேறி உள்ளது\nஐபிஎல் 2019, மேட்ச் 38, SRH vs KKR, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\n2019 ஐபிஎல் பிளே ஆப் சுற்றில் மீதமுள்ள ஒரு இடத்திற்கு யார் முன்னேற போகிறார்\n2019 ஐபிஎல் சீசனில் அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்திய மூன்று சிறந்த பேட்ஸ்மேன்கள்\n2019 ஐபிஎல் சீசனில் போற்றப்படாத மூன்று வெளிநாட்டு வீரர்கள்\nஇந்த ஐபிஎல் தொடரின் சிறந்த தொடக்க ஜோடி ஆகுமா வார்னர் மற்றும் பேர்ஸ்டோ ஜோடி\nஇந்த சீசனில் தோல்வியில் முடிவுற்ற 5 சிறந்த ஆட்டங்கள்\n2016 முதல் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் இடையே நடைபெற்ற பழிவாங்கும் நிகழ்வுகள்\nநடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மேற்கொண்ட மூன்று மிகப்பெரிய தவறுகள்\nகொல்கத்தா அணியை சிதறடித்த வார்னர்-பேர்ஸ்டோ ஜோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/ajith-will-join-with-prabhudeva/14213/", "date_download": "2019-07-21T20:01:44Z", "digest": "sha1:L5NO3SDNUW6ZO2QLXMXFUJ5AEDWYJRML", "length": 5386, "nlines": 72, "source_domain": "www.cinereporters.com", "title": "நடனப்புயலுடன் அஜித் இணைகிறாரா? - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் நடனப்புயலுடன் அஜித் இணைகிறாரா\nசிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள விசுவாசம் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை பிரபுதேவா இயக்கவுள்ளதாக வதந்திகள் கசிந்து வருகின்றன.\nசமீபத்தில் அஜித்தை பிரபுதேவா சந்தித்ததாகவும், அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது குறித்து அவர் பேசியதாகவும் கூறப்படுகிறது.\nஆனால் இந்த செய்தியை அஜித் தரப்பு மறுத்துள்ளது. அஜித்தை பிரபுதேவா சந்தித்தது உண்மைதான் என்றும், ஆனால் அந்த சந்திப்பு மரியாதை நிமித்தம் மட்டுமே என்றும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை விஷ்ணுவர்தன் இயக்குவார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,095)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,758)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,202)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,758)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,042)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,802)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81-1496", "date_download": "2019-07-21T19:06:51Z", "digest": "sha1:SNW6FUD2QKLENP7VCHDRENY5Q3OMAY2D", "length": 8587, "nlines": 61, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "சூஃபி மெய்ஞ்ஞானி குணங்குடி மஸ்தான் சாகிபு | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nசூஃபி மெய்ஞ்ஞானி குணங்குடி மஸ்தான் சாகிபு\nசூஃபி மெய்ஞ்ஞானி குணங்குடி மஸ்தான் சாகிபு\nDescriptionசூஃபி மெய்ஞ்ஞானி குணங்குடி மஸ்தான் சாகிபு இராமநாதபுரம் குணங்குடியைச் சார்ந்த இவர். இஸ்லாமியத் தமிழ் தத்துவ இலக்கியப் படைப்பாளர்களுள் தலை சிறந்தவர். இஸ்லாமியத் தமிழ்ச் சித்தர், சூஃபி ஞானி, ஞானக் கடல், ஞானக் கருவூலம், ஞானக் களஞ்சியம், ஞானக் சித்தர், ஞான வள்ளல், ஞான மகான் என்றெல்லாம் போற்றப் படும்...\nசூஃபி மெய்ஞ்ஞானி குணங்குடி மஸ்தான் சாகிபு\nஇராமநாதபுரம் குணங்குடியைச் சார்ந்த இவர். இஸ்லாமியத் தமிழ் தத்துவ இலக்கியப் படைப்பாளர்களுள் தலை சிறந்தவர். இஸ்லாமியத் தமிழ்ச் சித்தர், சூஃபி ஞானி, ஞானக் கடல், ஞானக் கருவூலம், ஞானக் களஞ்சியம், ஞானக் சித்தர், ஞான வள்ளல், ஞான மகான் என்றெல்லாம் போற்றப் படும் இவர் பெய்ஞ்ஞானப் பாடல்கள் படுவதில் வல்லவர்.\nஉ.அலிபாவா, சாகித்திய அகாதெமி, sahitya academy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailyduwa.blogspot.com/2007/11/blog-post_885.html", "date_download": "2019-07-21T19:04:21Z", "digest": "sha1:3LQB25W22RRAWSGXSJ7PTVEAGE27GOHB", "length": 5413, "nlines": 73, "source_domain": "dailyduwa.blogspot.com", "title": "துஆ- முஸ்லிம்களின் ஆயிதம்: எல்லா நிலையிலும் கூற வேண்டியவை", "raw_content": "\nதினமும் நாம் ஒதுவதற்கு நபிகள் நாயகம் கற்று தந்த துஆக்கள்\nஎல்லா நிலையிலும் கூற வேண்டியவை\nஎல்லா நிலையிலும் கூற வேண்டியவை\nபாத்திரங்களை மூடும் போதும், கதவைச் சாத்தும் போதும், விளக்கை அணைக்கும் போதும், ஒவ்வொரு காரியத்தைச் செய்யும் போதும்\nஆதாரம்: புகாரி 3280, 5623\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ\nகாலையிலும், மாலையிலும் ஓத வேண்டிய துஆ\nதஹஜ்ஜுத் தொழுகைக்காக எழுந்ததும் ஓத வேண்டிய துஆ\nஇரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியவை\nதினமும் ஓத வேண்டிய துஆ\nவீட்டிருந்து வெளியே செல்லும் போது\nபள்ளிவாசலை விட்டு வெளியேறும் போது\nசாப்பிடும் போதும், பருகும் போதும்\nபிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால்\nசாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும்\nஎல்லா நிலையிலும் கூற வேண்டியவை\nதீய எண்ணங்கள் ஏற்படும் போதும், மனக் குழப்பத்தின் ப...\nமரணத்திற்கு நிகரான துன்பத்தின் போது\nகணவனை இழந்தவர்கள் கூற வேண்டியது\nஅளவுக்கு மேல் மழை பெய்தால்\nபோர்கள் மற்றும் கலவரத்தின் போது\nமகிழ்ச்சியான செய்தியைக் ���ேட்கும் போதும் மகிழ்ச்சிய...\nஈடுபடப் போகும் காரியம் நல்லதா கெட்டதா என்பதை அறிய\nஅல்ஹம்துல்லாஹ் என தும்மியவர் கூறுவதைக் கேட்டவர்\nஜனாஸா தொழுகையில் இறந்தவருக்காக ஓதும் துஆ\nகப்ருகளை ஸியாரத் செய்யும் போது\nஇஸ்லாத்தை ஏற்றவுடன் கூற வேண்டியது\nஉங்கள் அனனைவறுக்கும் அஸ்ஸலாம் அலைக்கும் வரஹ் வ பரக்காத்தஹ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=18833?to_id=18833&from_id=18289", "date_download": "2019-07-21T19:19:05Z", "digest": "sha1:XR2VWARC4GLSB5YR2JELAVTQ7CRWVYWS", "length": 13775, "nlines": 78, "source_domain": "eeladhesam.com", "title": "தினகரனை கண்டு கதிகலங்கும் திமுக,அதிமுகவினர்? – Eeladhesam.com", "raw_content": "\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்..\nதமிழ் தேசத்திற்குத் தேவை கொள்கைவழிக்கூட்டே அன்றி தேர்தல் கூட்டல-முன்னணி அறிக்கை\nகிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு\nஅதிபர் தேர்தல் முடியும் வரை அமெரிக்க உடன்பாடுகளை தாமதிக்க வேண்டும் – தயாசிறி\nதவறை ஒப்புக்கொண்டு தீர்ப்பை மாற்றிய நீதிபதி வைகோ தேர்தலிலும் போட்டியிடலாம்\nவைகோ மீதானத் தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு: கருத்துச்சுதந்திரத்தின் மீதான கோரத்தாக்குதல் – சீமான்\nதினகரனை கண்டு கதிகலங்கும் திமுக,அதிமுகவினர்\nதமிழ்நாடு செய்திகள் ஆகஸ்ட் 30, 2018 இலக்கியன்\nசமீபத்தில் டிடிவி தினகரனின் பேச்சுகள் எல்லாம் பிரதான கட்சிகளுக்கு அவ்வப்போது பீதியை கிளப்பிவிட்டு போய் கொண்டிருக்கிறது.\nகருணாநிதி மறைவை அடுத்து 2 பெரிய அரசியல் மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. ஒன்று, ஸ்டாலினின் புதிய பொறுப்பு. இதன் மூலம் அவருடைய செல்வாக்கு சற்று உயர்ந்துள்ளது போல தொண்டர்கள் கருதுகிறார்கள். இதற்கு காரணம் கருணாநிதி மறைவால் வந்த அனுதாபமாகவும் இருக்கலாம், அல்லது ஸ்டாலினின் தனிப்பட்ட அணுகுமுறைகூட காரணமாக இருக்கலாம். தனது முதல் பேச்சிலேயே பாஜகவுடன் உறவு, கூட்டணி இல்லை என்பதை கட் அண்ட் ரைட்டாக தெரியும்படி வெளிப்படுத்திவிட்டார்.\nஇரண்டாவது பெரிய நிகழ்வு அதிமுகவில். திரும்பவும் ஆரம்பிச்சிட்டாங்க உட்கட்சி பூசலை. மதுசூதனை ஆளாளுக்கு சந்தித்து விட்டு வரு���ிறார்கள். ஏற்கனவே ஜெயலலிதா உயிரிழந்ததிலிருந்தே இந்த கட்சி படும் பாடும், அக்கட்சியினர் படுத்தும் பாடும் கொஞ்சம் நஞ்சமல்ல. நிம்மதி இல்லாத, அமைதி இல்லாத, பிரச்சனை, விவகாரம் இல்லாத நாளே இல்லை இக்கட்சியில். இந்த நிலையில் மீண்டும் ஒரு பிளவை நோக்கி இக்கட்சி சென்று கொண்டிருப்பதாகவே தெரிகிறது.\nஇதற்கு நடுவில் டிடிவி தினகரன் தனது பொதுக்கூட்டங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தி வருகிறார். அந்த மாவட்டங்களில் எல்லாம் தினகரனின் தெரிவிப்பதும், பேசுவதும், உறுதிகூறுவதும், நம்பிக்கை தெரிவிப்பதும் எல்லாமே இரண்டு ஊர் இடைத்தேர்தல்களை பற்றிதான். பொதுவாகவே தினகரன் பேசினால் அமைதி முகத்துடன், பரபரப்பு, டென்ஷன் இவைகளை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் அதே சமயத்தில் எல்லா கேள்விகளுக்கும் மிக மிக திடமாக பதில் கூறுவார். அப்படித்தான் இப்போதும் கூறி வருகிறார்.\nதிருப்பரங்குன்றத்தை பற்றி கூறும்போதும் இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெறும் என்று கூறி வருகிறார். இதில் உச்சக்கட்டமாக அவர் கூறுவது திருவாரூர் இடைத்தேர்தலை. அந்த இடத்தில் தான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என ஆணித்தரமாக இவர் பேசுவதை மக்கள் உட்பட அனைத்து கட்சி தலைவர்களும் ஆழ்ந்து கவனிக்கின்றனர்.\nஅந்த தொகுதிக்கு கருணாநிதி தொகுதி என்ற தனி முத்திரையே உண்டு. ஒரு பக்கம் ஸ்டாலின் இருக்கிறார், மற்றொரு பக்கம் அழகிரி இருக்கிறார். இரண்டு மகன்கள் இருக்கும்போது, தினகரன் எங்கே அங்கே வந்தார் என்றும், எந்த தைரியத்தில் திருவாரூரில் அதிகப்படியான வாக்குகளை பெறுவேன் என்று டிடிவி கூறுகிறார் என அனைவரும் மண்டை காய்ந்து போயுள்ளனர்.\n20 ரூபாய் திரும்பவும் வேலை செய்ய போகிறதா அல்லது எல்லார் வீடுகளிலும் குக்கர் சத்தம் கேட்க போகிறதா அல்லது எல்லார் வீடுகளிலும் குக்கர் சத்தம் கேட்க போகிறதா என தெரியவில்லை. எப்படியோ, திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் டிடிவி தினகரன் ஜெயிக்கிறாரோ இல்லையோ, ஆனால் எல்லா கட்சிக்காரர்களின் வயிற்றிலும் அப்பப்போ புளியை கரைத்து கொண்டு வருகிறார் என்பது மட்டும் தெரிகிறது\nதனி பெரும்பான்மையுடன் குடியரசு தலைவரை சந்தித்தார் மோடி\nடெல்லியில் குடியரசு தல���வர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து 16ஆவது மக்களவையை கலைத்த தீர்மானத்தை பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ளார். இதனை\nதமிழகத்தில் பெரும் கட்சியாக முன்னேறியுள்ள நாம் தமிழர் கட்சி\nலோக்சபா தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை வாங்கியுள்ளது பிரதான கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழ்த்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை\nஸ்டாலினை தலைவராக ஏற்க தயார்.. அழகிரி பரபரப்பு\nவிஷாலுக்கு எதிராக கொந்தளிக்கும் சீமான்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்..\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hussainamma.blogspot.com/2010/05/", "date_download": "2019-07-21T20:08:24Z", "digest": "sha1:SJGJKCV3PPANUAU5RXUOPG6SC3STEEVH", "length": 101400, "nlines": 602, "source_domain": "hussainamma.blogspot.com", "title": "ஹுஸைனம்மா: 01/05/10 - 01/06/10", "raw_content": "\nட்ரங்குப் பொட்டி - 9\nஅரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்ன்ற கதையா, ஃபிளைட் என்ன, பஸ்ல கூட இப்பல்லாம் எல்லாரையுமே சந்தேகக் கண்ணோடத்தான் பாக்குறாங்க. அந்த வகையில, மூணு வாரம் முன்னாடி, பாகிஸ்தான் கராச்சி ஏர்போர்ட்ல ஒருத்தரைப் பிடிச்சாங்க. அவரோட ஷூவில பேட்டரி, ஸ்விட்ச்செல்லாம் இருந்ததால, வெடிகுண்டை இயக்கும் ரிமோட்டா இருக்குமோன்ன�� பயந்துபோய், முதல்ல அவரைப் பிடிச்சு ஜெயில்ல போட்டுட்டு, அப்புறம் ஷூவைச் செக் பண்ணா, அது ”மஸாஜ் ஷூ”வாம் கால்வலிக்கு நல்லதுன்னு வாங்கினாராம். பாவம் கால்வலிக்கு நல்லதுன்னு வாங்கினாராம். பாவம்\nஇந்தியாவிலயும் இந்தப்பக்கம் இப்படி ஓவர் கவனமாயிருந்ததாலத்தான், அந்தப் பக்கம் மாவோயிஸ்ட் தீவிரவாதம் இவ்வளவு வளர்ந்ததைக் கவனிக்கலபோல\nகை மற்றும் தரைவழி தொலைபேசிகளின் கீ-பேட்ல 5-ம் எண் பொத்தான்ல லேசா மேடு போல ஒரு புள்ளி இருக்குமே, கவனிச்சிருக்கீங்களா அதே போல, கம்ப்யூட்டர் கீ-போர்ட்லயும், “F\", \"J\" எழுத்துகளின் பட்டன்கள் மேலேயும் அதுபோல ஒரு சிறு கோடு போல மேடு இருக்கும். இதெல்லாம் பார்வைக் குறைபாடு உள்ளவங்களுக்கான வசதிகள்.\nஅவங்க பணத்தை எண்ணும்போது, பொதுவா, தடவித் தடவி கைகளால் அளவை உணர்ந்து எண்ணுவதைப் பார்த்திருப்போம். கனடாவுல சமீபத்துல அச்சடிக்கிற டாலர் நோட்டுகள்லயும் இதே மாதிரி பணத்தாளின் அளவீடுகளைக் குறிக்கும்படியா புள்ளிகள் வைக்கிறாங்களாம். (கனடாவில இருக்கவங்க உறுதிப்படுத்துங்க ப்ளீஸ்\nஅலுவலங்களில் மேனேஜ்மெண்ட் பாலிஸிகள் புரிபடவே மாட்டேன்கிறது பிராஜக்ட்கள் ஒண்ணும் இல்லாததால, ஏற்கனவே இருக்கவங்களே, ஆளில்லாத கடையில டீ ஆத்திகிட்டிருக்கும்போது, சிலரைப் புதுசா வேலைக்குச் சேத்திருக்காங்க பிராஜக்ட்கள் ஒண்ணும் இல்லாததால, ஏற்கனவே இருக்கவங்களே, ஆளில்லாத கடையில டீ ஆத்திகிட்டிருக்கும்போது, சிலரைப் புதுசா வேலைக்குச் சேத்திருக்காங்க வந்தவங்களும் “பிராஜக்ட் எப்ப கிடைக்கும்”னு அப்பாவியா கேட்டுகிட்டிருக்காங்க. இன்னிக்கு கேட்டவர்ட்ட, FBIக்கு சொல்லிருக்கோம்; சீக்கிரமே தேடிக் கொடுத்துடுவாங்கன்னு சொன்னேன். வேறென்ன செய்ய வந்தவங்களும் “பிராஜக்ட் எப்ப கிடைக்கும்”னு அப்பாவியா கேட்டுகிட்டிருக்காங்க. இன்னிக்கு கேட்டவர்ட்ட, FBIக்கு சொல்லிருக்கோம்; சீக்கிரமே தேடிக் கொடுத்துடுவாங்கன்னு சொன்னேன். வேறென்ன செய்ய இதுல, வெற்றிகரமா மூணாவது சம்பளக் கமிஷனும் வருதாம், பட்சி சொல்லுச்சு இதுல, வெற்றிகரமா மூணாவது சம்பளக் கமிஷனும் வருதாம், பட்சி சொல்லுச்சு (சம்பளக் கமிஷன் = வெட்டு (சம்பளக் கமிஷன் = வெட்டு\nசென்ற வாரம், இங்கே அபுதாபியில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்துவந்த 25 வயது இளைஞர் மாரடைப்பால் காலமானார். (கெட்ட பழக்கங்கள் இல்லாதவர்). இளைய வயது, அக்குடும்பத்தின் ஒரே வருமானதாரர் என்ற வகையில் மிகுந்த வருத்தமாயிருந்தது. அவர் வேலை செய்த (இந்திய) நிறுவனம், அவரின் உடலைக் கொண்டு செல்ல உதவியதோடு, இன்னும் மூன்று வருடத்திற்கு அவரின் அடிப்படை சம்பளமும் (basic salary) அவரின் குடும்பத்திற்குச் சேரும் வகையில் செய்துள்ளார்களாம். இதுபோல எதிர்பாராத நிகழ்வின்போது பயன்படவென, 'Employee relief fund\" என்று மாதாமாதம் சிறு தொகை வசூலித்துள்ளார்கள். கேட்க கொஞ்சம் ஆறுதலாயிருந்தது.\nஇங்கே இருக்கும் “எமிரேட்ஸ் பேலஸ்” என்ற நட்சத்திர விடுதியில் “தங்கத் தானி” (Gold ATM) ஒன்று வைத்திருக்கிறார்கள். உலகின் இரண்டாவது தங்கத் தானியாம் பணம் போட்டால், தங்க பிஸ்கட் வரும் பணம் போட்டால், தங்க பிஸ்கட் வரும் (தங்கத்தானி - நன்றி ஷஃபி (தங்கத்தானி - நன்றி ஷஃபி\nஅதைவிட சுவாரஸ்யமான தகவல், இந்த நட்சத்திர விடுதியின் உணவகங்களில் ஒரு வருடத்திற்கு ஐந்து கிலோ தங்கம் பயன்படுத்துகிறார்களாம் தங்க பஸ்பம் செய்ய இல்லை தங்க பஸ்பம் செய்ய இல்லை\nஅபுதாபியின் நீலாங்கரையான அல்-பத்தீன் ஏரியா.\nவிதவிதமான வடிவங்கள், அமைப்புகள், நிறங்களில் பெரிய பெரிய பங்களாக்கள். பிரமிப்பு தரும் பிரமாண்டம வாயிற்கதவினூடே தெரியும் தோட்டங்களும் பச்சைப் பசேலென்று இருக்கும். பெரும்பாலும் இந்நாட்டு குடிமக்களும், ஆங்கிலேயே ஐரோப்பிய மக்களுமே இங்கு வசிக்கின்றனர். சில நிறுவனங்களில் உயர்பதவியில் இருக்கும் சில இந்தியர்களும் இங்கு உண்டு. ஒவ்வொரு வீட்டின் முன்னும் குறைந்தது இரண்டு பெரிய கார்களாவது நிற்கும். சில கார்களின்பின் ஒரு சிறுபடகும் இழுவையின் மூலம் மாட்டப்பட்டிருக்கும்.\nஅந்த பகட்டுக்கு ஒவ்வாத உருவமாக, கரீம்பாய் தனது மெலிந்த சரீரத்துடன், கட்டிடப் பணியாளருக்கேயான நீலநிற யூனிஃபார்ம் உடையில், கையில் கனத்த பெரிய கீஸுடன் அடுத்த குப்பைத் தொட்டி நோக்கி நடந்தார். அதைக் கிளறி, அதில் கிடக்கும் காலியான குளிர்பான டின்களைச் சேகரித்து வெளியே எடுத்தார்; ஒவ்வொன்றாகக் காலின் கீழ் வைத்து மிதித்து நசுக்கி, கீஸ் (பிளாஸ்டிக் பை) உள்ளே போட்டார். நசுக்காமல் முழுதாகப் போட்டால் கவரில் இடம் போதாமல் போய்விடும்.\nஅந்த ஏரியாவில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடங்கள் ஒன்றில் கட்டிட வேலை பார்க்கிற���ர் கரீம்பாய். காலை ஏழு மணிக்குத் தொடங்கும் பணிக்கு, ஐந்தரை மணிக்கே கம்பெனி பஸ் கொண்டுவந்து இறக்கிவிடும். பலப்பல சைட்களில் பணியாளர்களை இறக்கிவிட வேண்டியிருப்பதால் இப்படி சீக்கிரமே வந்துவிட வேண்டும்.\nசக பணியாளர்கள், கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் துண்டையோ, பேப்பரையோ விரித்து, விட்ட தூக்கத்தைத் தொடர்ந்துகொண்டிருக்க, இவர் அந்நேரத்தில் ‘பார்ட்-டைம்’ ஜாப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்தக் காலி டின்களைச் சேகரித்து வைத்து, சைட்டில் பழைய இரும்பு சாமான்கள் எடுக்க பிக்-அப் வண்டி கொண்டுவரும் பாக்கிஸ்தானியிடம் கொடுத்தால், எடையைப் பொறுத்து, அஞ்சோ, பத்தோ திர்ஹம்கள் கிடைக்கும். இந்தியப் பணத்துக்கு, அம்பது, நூறு ரூபாய் கிடைக்குமே அப்போ ‘பார்ட்-டைம்’ ஜாப் தானே இது\nஏழு மணி வரையிலும் இதைச் செய்யலாம் . பின் கட்டிட வேலை தொடங்கும். கரீம் பாய், கையிலிருக்கும் கீஸைப் பார்த்தார். ”ரொம்ப அழுக்கா இருக்கு. கிழியவேற ஆரம்பிச்சுட்டுது. வெள்ளிக்கிழம கடைக்குப் போவும்போது, இதவிடப் பெரிய கீஸ் ஒண்ணு கேட்டு எடுத்துட்டு வரணுன்னு எப்பவும் நினைக்கதுதான். எழவு மறந்துல்ல தொலையுது.” சலித்துக் கொண்டார்.\nஅடுத்த குப்பைத் தொட்டியை அடையுமுன், வழியிலேயே அங்கொன்றும், இங்கொன்றுமாக டின்கள் கிடந்ததை எடுத்துக் கொண்டார். ”இளந்தாரிப் பயலுவ குடிச்சுட்டு ரோட்டில போட்டுட்டு போயிருக்கானுவளாருக்கும். குப்பைத் தொட்டி பக்கத்துல இருந்தும் கொண்டு போட என்னா வருத்தம்” நினைத்துக் கொண்டே நடந்தார். இந்தக் குப்பைத் தொட்டியில் அவ்வளவாக காலி டின்கள் இல்லை. ”இப்பத்தான் பெப்ஸி, கோக்கெல்லாம் குடிக்காதீய. ஒடம்புக்கு நல்லதில்லன்னு பெரச்சாரம் பண்றாவளாமே. எல்லாரும் கேட்டுக்கிட்டாவ போல. அதான் இப்பல்லாம் நெறய கெடைக்க மாட்டுக்குது.”\n“டாடி, எங்க ஸ்கூல்ல இன்னிக்கு ”ரீ-சைக்ளிங் டே” அப்ஸர்வ் பண்றோம்.” மகள் கொஞ்சிக்கொண்டே காதர் பாஷாவின் அருகில் வந்தமர்ந்தாள்.\nகாதர் பாஷா அல்-பத்தீனில் வில்லாவில் (பங்களா) தங்கியிருக்கிறார். நகரில் ஒரு பெட்ரோலிய நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருப்பவர். அதன் பலன்களில் சில, இந்த வில்லாவும், இண்டர்நேஷனல் பள்ளியில் பிள்ளைகளின் படிப்பும். காலை வேளைகளில் வீட்டுத் தோட்டத்தில் சிறு உடற்பயிற்சிகள் செய்துவிட்டு, அங்கேயே அமர்ந்து பேப்பர் படிப்பது அவர் வழக்கம். பத்தாவது படிக்கும் மகள் இந்நேரம் இந்தப் பக்கம் வருவது அரிதிலும் அரிது.\n திஸ் இஸ் நாட் அவர் கல்ச்சுரல் டே டு டூ ப்ரோக்ராம்ஸ் திஸ் இஸ் ரீ-ஸைக்ளிங், யூ நோ திஸ் இஸ் ரீ-ஸைக்ளிங், யூ நோ\n அதுக்கு நான் என்ன செய்யணுன்னு சொல்லு நீ அவசியமில்லாம என்கிட்ட இதெல்லாம் சொல்லமாட்டியே நீ அவசியமில்லாம என்கிட்ட இதெல்லாம் சொல்லமாட்டியே உன் உம்மாகிட்ட சொல்லி நடக்கலன்னாதானே என்கிட்ட வருவ உன் உம்மாகிட்ட சொல்லி நடக்கலன்னாதானே என்கிட்ட வருவ\n யூ நோ மீ பெட்டர் தேன் மாம் “ரீ-சைக்ளிங் டே”வுக்கு, நாங்க எல்லாரும் ஆளுக்கொரு கவர்ல யூஸ்ட் பிளாஸ்டிக் பாட்டில்ஸ் ஆர் கேன்ஸ் கொண்டு போணுமாம். ஸ்கூல் வில் கலக்ட் இட் அண்ட் கிவ் தெம் டு த ரீ-சைக்ளிங் கம்பெனி.”\n“சரிம்மா. அதான் நம்ம வீட்டிலயே தண்ணி பாட்டில்கள், உன் தம்பி குடிக்கிற மவுண்டன் டியூ கேன்கள், நீ மணிக்கொருதரம் குடிப்பியே அந்த கோக் கேன்களச் சேத்தாலே நாலு கூடை வருமே\n பட் ஐ வாண்ட் டு டேக் தெம் நவ், டுடே டு ஸ்கூல். இப்ப உடனே எங்கருந்து அவ்வளவு கேன்ஸ் கிடைக்கும் மம்மி நேத்தே மெய்ட் சர்வண்ட்கிட்ட சொல்லி எல்லா டஸ்ட் பின்ஸையும் காலி பண்ணிட்டாங்க.”\n“டெல் மீ வாட் யூ வாண்ட் எக்ஸாக்ட்லி” அவள் பாஷைக்கே மாறினார்.\n“நத்திங் டாட். இட்ஸ் ஆல்ரெடி 6.15 நவ். 7 ஓ க்ளாக் ஸ்கூல் பஸ் வந்துடும். ஸோ, வாட் ஐ சஜஸ்ட் இஸ், ஐ வில் பை அ பாக்ஸ் ஆஃப் கோக் கேன்ஸ் அண்ட் ஸ்பில் அவுட் த கன்டென்ட்ஸ் அண்ட் கிவ் டு மை டீச்சர். தட்ஸ் வாட் மை ஃப்ரண்ட்ஸ் ஆர் ஆல்ஸோ கோயிங் டு டூ. பட் மம்மி இஸ் அப்ஜெக்டிங் திஸ்.”\nகாதர் பாஷா பதில்சொல்லாமல் எழுந்து கிரில்கதவருகில் நின்று வெளியே பார்த்தார். ஒரு பெட்டி நிறைய கேன்களை குளிர்பானத்தோடு வாங்கி கீழே கொட்டிவிட்டு, காலி கேன்களை கொடுக்க நினைக்கும் மகள் தனது வறுமையான இளமையை நினைத்து அவர் மனம் நொந்தது.\nகரீம் பாய் நடந்துகொண்டிருந்தார். வேர்வை வழிந்து சட்டையெல்லாம் நனைந்து விட்டது. ’கோடை தொடங்கமுன்னயே இப்படி வெயிலடிக்குதே’ ஒரு பை நிறைந்து, இரண்டாவது பையும் அரைவாசி ஆகிவிட்டது. அப்படியே வேலை செய்யும் கட்டிடத்தின் திசையில் போனார். கிடைப்பதை எடுத்துக் கொண்டு போய்ச் சேர்ந்தால், ஒரு அஞ்சு நிமிஷம் ரெஸ்ட் கிடைக்கும். காண்ட்ராக்ட���ின் சூபர்வைசர் வந்துவிட்டால் நிற்க விடமாட்டார். கோடை தொடங்கும் அடுத்த மாதத்திலிருந்து மதியம் மூன்று மணிநேரம் கட்டாய ரெஸ்ட் கொடுக்கவேண்டுமென்று அரசாங்க உத்தரவாம். வழக்கமா ரெண்டு மாசந்தான் இந்த ரெஸ்ட். அப்போ இன்னும் கொஞ்சம் சேத்துப் பாத்துக்கலாம். ஆனா, இந்த வருஷம் நோன்பும் கோடையிலதான் வர்றதுனால, ரொம்ப அலையமுடியுமோ என்னவோ.\nகரீம்பாய் காலி டின்னை நசுக்கிப் பையில் போடுவதை, வீட்டு கேட்டில் நின்றிருந்த காதர்பாஷா பார்த்தார். ‘பார்த்தால் இந்தியரென்று தெரிகிறது. மலையாளியாக இருக்குமோ’வென்று எண்ணிக்கொண்டே அவரைச் சைகையால் அழைத்தார். “எவிடயா ஸ்தலம் நாட்டில” கேட்க, அவர் தடுமாறி, “தமிழ்நாடானு” என்றார்.\n நானும் தமிழ்தான். சரி, கையில என்னது\n“அது.. இல்ல.. சும்மா இருக்க நேரத்துல.. இதச் சேத்துக் கொடுத்தா.. கொஞ்சம் காசு.. “\n“அது என்னத்த.. பத்து திர்கம் கெடச்சாப் பெரிசு\nகாதர்பாஷா உள்ளே திரும்பி மகளைப் பார்த்தார். பின் கரீம்பாயிடம் “இன்னிக்கு நான் வாங்கிக்கிறேன்” என்றார்.\nLabels: கதை, சுற்றுச்சூழல், தமிழ்மணம் நட்சத்திரம், மறு சுழற்சி, மீள்ஸ், ரீ-சைக்ளிங்\nபோன வாரம் இங்கே அமீரகத்தில் தலைப்புச் செய்தி, ‘உடல் உறுப்புகள் தானம் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது’ என்பதுதான். ஏற்கனவே 1993ல் உடல் உறுப்புகள் தானம் அங்கீகரிக்கப்பட்டிருந்த சட்டத்தில், மூளைச்சாவு குறித்த சில தெளிவின்மைகளை நீக்கி, மீண்டும் இப்போது உறுதி செய்துள்ளனர்.\nஒரு படிவத்தில் தனது விருப்பத்தை எழுதி, இரு சாட்சிகள் கையொப்பமிட்டால் போதும் என்று மிகவும் எளிமையாக்கியுள்ளனர். இல்லையென்றாலும், இறந்தபின் நெருங்கிய உறவினர் விரும்பினாலும் போதும்.\nஒருவரின் பணம், பொருள், உணவு, கல்வி தானங்கள், அவரவர் வசதி போன்ற தகுதிகளைப் பொறுத்து வேறுபடலாம். ஆனால், ஏறக்குறைய அனைவரும் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லாது ஒருபோலச் செய்யக்கூடியது உடலுறுப்பு தானங்களே\nஉயிரோடிருக்கும்போது, உயிர் பிரியும் நிலையில், உயிர் பிரிந்த பின் என எல்லா நிலைகளிலும் செய்யக்கூடிய உறுப்புகள் பெற்ற மனித உடல், இறைவனின் அற்புதப் படைப்பு. மூன்று நிலைகளிலும் சேர்த்து 25 உறுப்புகள் தானம் செய்யக்கூடிய பேறு படைத்தவர்கள் நாம்.\nஉயிரோடிருக்கும்போது தானம் செய்யக்கூடிய உறுப்புகள் (ஒரு பகு��ி மட்டும்):\nஇதுவே மரணத் தருவாயில் இதயம் உள்ளிட்ட மேற்கூறியவற்றில் சில உறுப்புகளும், இறந்தபின் எலும்புகள், தோல், கண்கள், இதய வால்வுகள் போன்றவை தானமாக வழங்கலாம்.\nஒருவருக்கு மாற்று உறுப்பு பொறுத்தப்பட்ட பின், அவரது உடல் அவ்வுறுப்பினை ஏற்றுக் கொள்ளவேண்டும். அதற்குரிய சோதனைகள் முதலிலேயே செய்யப்படும் என்றாலும், உடலின் இயற்கையான எதிர்ப்பு சக்தி அதை உடலில் நுழைந்த நோய்த் தாக்குதலோ என்றெண்ணி புறந்தள்ள முயலும். அதைத் தவிர்க்க, செயற்கையாக அவரின் எதிர்ப்பு சக்தி (ஆன்டிபாடீஸ்) குறைக்கப்படும்; சில சந்தர்ப்பங்களில், இரத்தத்தில் ஆன்டிபாடீஸ் உருவாக்கத்தில் பெரும்பங்கு வகிக்கும் மண்ணீரல் (Spleen) நீக்கப்படுவதுமுண்டு. இதன் வேலையை, நுரையீரல் செய்துகொள்ளும் என்பதால், இதை நீக்குவதால் பாதிப்பில்லை.\nகிட்னி மாற்று சிகிச்சைகளே அதிகமாக நடக்கின்றன. பரம்பரை காரணங்கள், உணவு முறைகள், வாழ்க்கை முறைகள் போன்றவற்றால் எளிதில் பாதிப்புக்குள்ளாவது சிறுநீரகமே. இறைவன் கொடையாக ஒருவருக்கு இரு சிறுநீரகங்கள் இருப்பதால் மாற்று உறுப்பு கண்டடைவதும் எளிதாக இருக்கிறது. ஆனாலும், சிகிச்சைக்கு முன்னும், பின்னும் செய்துகொள்ளவேண்டிய அன்றாட நடைமுறை மாற்றங்கள் பெருமளவு உண்டு என்பது நிறைய பேருக்குத் தெரிவதில்லை. அதனால் அலட்சியமாக இருந்து விடுகின்றனர்.\nஉடலுறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்களும் ஆரோக்கியமானவர்களே என்று நிரூபிக்கவும், உறுப்பு தானத்தை ஊக்குவிக்கவும் ஏற்படுத்தப்பட்டது, \"World Transplant Games\"\nஅமீரகத்தில் 2008ம் வருடத்திலிருந்து, அரசாங்க மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் இலவசமாகச் செய்யப்படுகின்றன. தானமளிப்பவர் உறவினராக இருக்கவேண்டும் என்ற நிபந்தனை மட்டுமே. இந்தியாவில் பல லட்சங்கள் செலவில் செய்ய வேண்டிய சிகிச்சை, மற்றும் பின்னர் எடுத்துக் கொள்ளவேண்டிய விலையுயர்ந்த மருந்துகள் போன்றவை இங்கு இலவசமாகவே தரப்படுகிறது. சிறுநீரக மாற்று சிகிச்சை, மருத்துவக் காப்பீடுகளின்கீழ் வராது என்பதால், இது பேருதவியாக இருக்கிறது.\nஇப்போது புதிய சட்டத்தின்மூலம், உடலுறுப்புகள் தானமும் அதிகரிக்கும் என்பதால், மற்ற உறுப்பு மாற்று சிகிச்சைகளும் செய்யுமளவு இங்குள்ள மருத்துவமனைகளின் கட்டமைப்பும் உயர்த்தப�� படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இச்சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை குறையும்.\nஇறக்கும்போதும் நாம் பிறருக்கு உதவும்வண்ணம் நமது உடலுறுப்புகளைத் தானம் செய்ய முடிவதற்கு, உயிரோடிருக்கும்போது நல்ல மனமும், இறக்கும்போது நல்ல மரணமும் தர இறைவனை வேண்டுவோம்\nLabels: அமீரகம், மருத்துவம், விழிப்புணர்வு\nமணி மதியம் 1.30. சாப்பாட்டை எடுத்துக் கொண்டு ஆஃபீஸ் கிச்சனுக்குச் சென்றேன். கிச்சனின் ஜன்னல் வழியே வெளியே தெரியும் குடியிருப்பின் வில்லாக்களையும் (பங்களா), மரங்களையும் பார்த்துக் கொண்டே சாப்பிட்டுவது வழக்கம். ஆஃபிஸ் ரூமின்வழி வெளியே பார்க்க முடியாது. வெயிலோ, மழையோ, காற்றோ எதுவானாலும் மாலை வீட்டுக்குப் போகும்போதுதான் தெரியும் உள்ளே ஏ.ஸி. குளிர் மட்டும்தான். ஆகையால் இந்தப் பத்து நிமிடங்கள் காணும் உலகு கண்ணுக்குக் குளிர்ச்சி\nஅந்த வீடுகளும், பாலைவன மணல் நிறத்தில் அதன் சுவர் அமைப்புகளும், அவற்றோடு உள்ள மரங்களும் ஏக்கம் கொள்ள வைக்கும். இந்த வில்லாவிலெல்லாம் நம்மளப் போல சாதாரணப்பட்டவங்க இருக்க முடியுமா கொள்ளை வாடகை. அல்லது வாடகைக் கொள்ளையோ\nவீட்டோடு சேர்த்து நீச்சல்குளம் உண்டாம். பொதுவில் ஒரு உடற்பயிற்சிக் கூடம், கம்யூனிட்டி ஹால் கூட இருக்காம். பேப்பரில் விளம்பரம் பார்த்து தெரிஞ்சிகிட்டது. நினைத்துக் கொண்டே வெளியே பார்த்தவள் அதிர்ந்தேன். ஐயோ, வெளியே மணற்காற்று காலையில் வரும்போது வீட்டில் ஜன்னல் திரைச்சீலைகளை மூடவில்லையே காலையில் வரும்போது வீட்டில் ஜன்னல் திரைச்சீலைகளை மூடவில்லையே அப்போதொன்றும் இந்தக் காற்று இல்லையே\nஜன்னல் கண்ணாடிகள் மூடியிருந்தாலும், அதன் ஓரங்கள் வழியே நுண்ணிய தூசித் துகள்கள் உள்ளே வரும். முதல்மாடி என்பதால் அதிகமாகவே வரும். ஸோஃபா, கட்டில், துணிமணிகள், தரை எல்லாம் தூசிப்படலம் இருக்கும். பால்கனியோ, கேட்கவே வேண்டாம். அப்படியே கிச்சனும்\nகாற்று வேறு பலமா இருக்கே சாயங்காலம் வீட்டு வேலை செய்ய வரும் ரஃபீக் இன்னிக்கு வருவானா என்னவோ சாயங்காலம் வீட்டு வேலை செய்ய வரும் ரஃபீக் இன்னிக்கு வருவானா என்னவோ சைக்கிளில் வருபவன். எதிர்க்காற்றில் மிதித்து வரவேண்டுமே. பாவம். வீட்டுக்கு அண்மையில் இருந்த அவனது கேம்ப்-ஐ, போன மாதம் நகர அழகுபடுத்துதலின் விளைவா�� தொழிற்பேட்டைக்கு மாற்றிவிட்டார்கள். அங்கிருந்து சைக்கிளில் வர முக்கால் மணிநேரமாவது ஆகுமாம். அவனுக்குக் கஷ்டமாச்சே என்று, நாசூக்காக வேறு ஆள் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லியாச்சு. ஆனால், அவனோ, பரவால்லக்கா, நானே வர்றேன் என்று பிடிவாதமாக வருகிறான்.\nபன்னெண்டு மணிநேரம் ஆஃபீஸ்ல வேலை பாத்து கிடைக்கிற சம்பளம், அவனுக்கு இப்படி 3 மணி நேரம் பார்ட் டைம் பாக்கறதில கிடச்சுடும்கிறதால, இத விட அவனுக்கு மனசில்ல. இவனை விட்டா, புதுசா ஆளு நல்லதாக் கண்டுபிடிச்சு, அப்புறம் வேலைகளைப் பழக்கணும். அதனால இவனைவிட மனசில்ல எனக்கு.\nஅவன் இருக்கும் ஏரியாவில் பஸ் கிடையாது. டாக்ஸியில் வாப்பா, அதற்குரிய பணம் நான் தந்துவிடுகிறேன் என்று சொன்னதற்கும், அதெல்லாம் வேணாம்க்கா, யாரு பணம்னாலும் வேஸ்டாக்கக் கூடாது. நான் சைக்கிள்லயே வந்துடுவேன்னு சொல்றவங்கிட்ட பேசிச் சமாளிக்க முடியல. சரி, அவன் இஷ்டம்னு சம்பளத்தில் சேர்த்துக் கொடுத்தாச்சு. இலங்கையைச் சேர்ந்தவன்; பேசியதில் பிரச்னைக்கு மறுபக்கமும் உண்டெனத் தெரிந்தது.\nகாலையிலயே கொஞ்சமாவது காத்து இருந்திருந்தா, கர்ட்டனையெல்லாம் இழுத்து மூடிட்டு வந்திருக்கலாம். அப்படின்னா ஜன்னல் பக்கம் மட்டும்தான் தூசி இருக்கும்; சுலபமா சுத்தம் செஞ்சிடலாம். ஆனா இப்ப வீடு முழுக்க பொடி மணல் பரவியிருக்கும். நடக்கும்போது நரநரன்னு இருக்கும். கதவு, டி.வி., அடுப்பு, ஃபிரிட்ஜ், புத்தகங்கள், காயப்போட்ட ஆடைகள்னு எதைத் தொட்டாலும் தூசியா இருக்கும். ஒரு வேலைக்கு இருவேலை\n இதப் பாக்கிறதா, சமையல், துணி துவைக்க, ஹோம்வொர்க், இப்பப் புதுவரவா பிளாக், மெயில்கள்னு அதைப் பார்க்கவா ஆனா, எதிர்க்காத்துல சைக்கிள மிதிச்சு வரணுமே.\nமுதல்மாடியில இருக்கும்போதே, இவ்வளவு தூசி. இதுவே இந்த மாதிரி வில்லாக்கள்னா, எவ்வளவு மண் வரும் பத்திருவது வருஷமா வில்லாவில இருக்கிற அல்-அய்ன் மாமி சொன்னாங்களே, மணல்காத்து அடிக்கிற அன்னைக்கு, ஏண்டா வில்லாவுக்கு வந்தோம்னு நொந்துக்குவாங்களாம். அந்தளவுக்கு, கார், தோட்டம், செடிகள், போர்டிகோ, வராந்தா, வீடுன்னு ஒரே மணலா இருக்கும். கூட்டிப் பெருக்குறதுக்குள்ள இடுப்பு ஒடிஞ்சுடுமாம். நல்லவேளை நான் வில்லாவுல இல்லைப்பா...\nLabels: அனுபவம், எண்ணங்கள், பொது, மனம்\nதலைப்புக் காரணம்: ”Fire men\" ன்னா, தீ மனி��ர்கள்தானே\nஅமீரகத்தில் ஷார்ஜாவில் கடந்த செவ்வாய்க் கிழமை (11ந் தேதி), 'நேஷனல் பெயிண்ட்ஸ்’ நிறுவனத்தின் 4 கிடங்குகளில் நடந்த தீவிபத்துதான் மெயின் நியூஸ் இப்ப. இந்த வருஷத்தில், இதுவரை ஷார்ஜாவில் மட்டுமே நடந்த 17 தீ விபத்துகளில், இதுதான் அமீரகத்திலேயே பெரிய விபத்து. இரண்டு பேர் படுகாயம் தவிர, வேறு அசம்பாவிதம் இல்லை. அதுக்கடுத்த நாளே, (நேற்று) துபாயில் 5 பெரிய கிடங்குகளில் தீ விபத்தாம்\nஇப்பத்தான் வெயில் காலம் ஆரம்பிச்சிருக்கு; உச்சகட்ட வெயில் இங்க ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள்லதான் இருக்கும்; ஆனா, அதுக்குள்ள தீ விபத்துகளும் ஆரம்பிச்சுடுச்சு. அதுவும் இந்த மாதிரி வேர்ஹவுஸ்களில்தான் அடிக்கடி தீவிபத்துகள் நடக்குது. மிகக் கண்டிப்பான பாதுகாப்புத் திட்டங்களும், அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத திடீர் செக்கிங்களும், அதிகத் தொகை அபராதங்களும், தண்டனைகளும் இங்க நடைமுறையில் இருந்தாலும், தீ விபத்துகள் ஏன் நிறைய நடக்குதுன்னு ஆச்சர்யமாத்தான் இருக்கு.\nஅதிகாரிகள் இதுக்குக் காரணமா சொல்றது, மக்கள் சரியானபடி விழிப்புணர்வோட இருக்கிறதில்லை; ரொம்ப அலட்சியமா, எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் இருக்கும் இடங்களில் சிகரெட் பிடிப்பது, பழுதுபட்ட மின்சாதனங்கள் பயன்படுத்துவது போன்றவைதான் முக்கியக் காரணமா இருக்காம். இப்பப் புதுசா இன்னொன்னு சொல்றாங்க; பொருளாதாரப் பின்னடைவு காரணமா, வியாபாரம் மந்தமான நிலையில், விற்காத பொருட்கள் நிறையத் தேங்கி விடுவதால், நஷ்டத்தை ஈடுகட்ட, காப்பீடு பெறுவதற்காக, இம்மாதிரி விபத்துகள் செயற்கையா ஏற்படுத்தப்படுவதாகவும் சந்தேகிக்கிறாங்களாம்\nஏன்னா, அமீரகத்திலேயே பெரிய தொழிற்பேட்டையான ஷார்ஜா தொழிற்பேட்டையில், சென்ற மாதத்தில் மட்டும், இரண்டு நாட்களுக்கொருமுறை ஒரு சிறிய தீவிபத்தாவது நடந்திருக்காம் அதனால அந்தக் கோணத்துலயும் இப்ப தீ விபத்துகள்ல விசாரணை மேற்கொள்ளப்படுகிறதாம்\nஅருகே பணியாளர் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தங்களின் உடைமைகளுடன் வெளியே.\nதீ அணைக்கப்பட்டு விட்டாலும், இடத்தைக் குளிர்விக்கும் நடவடிக்கைகள் ராப்பகலா தீயணைப்பு வீரர்களைக் கொண்டு நடந்துகிட்டிருக்காம். சனிக்கிழமை வரை அந்த இடம் (5 நாட்கள்) அவங்க பொறுப்பிலதான் அந்த இடம் இருக்குமாம். அப்படின்��ா, எவ்வளவு பெரிய விபத்தா இருக்கும் பாருங்க\nஇம்மாதிரி தீப்பற்றக்கூடிய பொருட்களில் பற்றிய தீயை அணைப்பதுக்குச் சமமாம், அணைத்தபிறகு அதைக் குளிர்விப்பதும் மீண்டும் தீ விபத்து ஏற்படாமல் காக்கவும், கிடங்கிலும், அருகாமையிலும் மிஞ்சிய பொருட்களைக் காக்கவும் இது மிகவும் முக்கியம். இதற்கு ஒரு நுரையைப் பயன்படுத்துவார்களாம். (செய்திகளில், விமான விபத்தைத் தவிர்க்க இப்படிச் செய்வதைப் பார்த்திருப்போம்).\nஅதுபோல, திறந்தவெளி தீ விபத்தைவிட, மூடிய இடங்களின் தீ விபத்துகளில் (closed fire) ரொம்பக் கவனமாகத் தீயணைப்பை மேற்கொள்ள வேண்டுமாம். எரிந்துகொண்டிருக்கும் கிடங்கு கட்டிடத்தின் கதவுச் சாவி கையில் இருந்தாலும், படங்களில் ஹீரோ சர்வசாதாரணமாக வீட்டுக்குள் குதித்துப் போவது போல் போய்விட முடியாது. தீ ஏற்படக் காரணம், எந்த இடத்தில் அதிக பாதிப்பு, உள்ளே என்னென்ன பொருட்கள் இருக்கின்றன, இன்னும் மற்ற விவரங்கள் தெரியாமல் உள்ளே நுழைந்து விடமுடியாது. அதோடு, எரியும் தீ, ஒரு கட்டத்தில், போதுமான ஆக்ஸிஜன் இல்லாமல் இருக்கும்; ஆனால் முழுதும் அணைந்துவிடாது. ஒருவேளை தீப்பற்றக்கூடிய வாயுக்கள் உருவாகியிருக்கலாம். அச்சமயத்தில் கதவையோ, ஜன்னலையோ திறப்பது, எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்ததுபோல, பெரும்வெடிப்பை ஏற்படுத்தி, பலத்த உயிர்ச்சேதத்தையும் ஏற்படுத்த வல்லது. தணலில் ஊதினால் நெருப்பு பற்றிக் கொள்ளுமே, அதுபோல இதற்கு backdraft, flashover என்று பெயர். ஒரு உதாரண வீடியோ இங்க பாருங்க.\nஇதைத் தவிர்க்க, இவ்விளைவினால் ஆபத்து ஏற்படாமலும், புகையை வெளியேற்றவும், முதலில் கூரைப் பகுதியிலோ அல்லது அதிக ஆபத்து ஏற்படாதபடி ஒரு இடத்திலோ ஒரு திறப்பு ஏற்படுத்திக் கொள்வார்களாம். சில சமயம் வெப்பத்தைத் தாங்கமுடியாமல், ஜன்னலோ, கதவோ, கூரையோ தானே வெடித்தும் இவ்விளைவுகள் ஏற்படலாம்.\nஇப்படிப்பட்ட உயிர்காக்கும் துறையில் வேலை பார்க்கும் தீயணைப்பு வீரர்கள் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள். மருத்துவர்களுக்குச் சமமானவர்கள். பல சமயங்களில், பணியில் உயிரிழந்தோரும் உண்டு. தியாக மனப்பான்மையுடன் இத்துறையில் பணியாற்றவும் ஒரு தைரியம் வேண்டும்.\nஅமீரகத்தைப் பொறுத்தவரை, தீயணைப்புத் துறை, அதிநவீன உபகரணங்களுடன் சிறந்த முறையில் செயலாற்றுகிறது. சில மாதங்கள் முன் அபுதாபியில் சில குடியிருப்புக் கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டபோது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, சில நாடகள் வரை தங்குமிடம்கூட ஏற்பாடு செய்து தந்திருக்கிறார்கள். இங்கிருப்பதனால் ஒரு பாதுகாப்பு உணர்வு கிடைக்கிறது என்றாலும், நம் நாடும் இதுபோல எப்போ ஆகும்கிற ஒரு ஏக்கம்தான் வருது எங்கேயானாலும், வருமுன் காப்போம் என்பதற்கேற்ப நம்மைத் தற்காத்துக் கொள்வதே சாலச் சிறந்தது, இல்லையா\nLabels: அமீரகம், அனுபவம், தகவல், தீ விபத்து, துபாய், விபத்து, ஷார்ஜா\nசின்ன அம்மிணி அழைச்ச தொடர்பதிவுக்கு எழுத இப்பத்தான் எழுத முடிஞ்சுது. கொஞ்சம் லேட்டாயிடுச்சு, அதான் லேட்டு\nசின்ன வயசுல, கள்ளங்கபடறியா எல்லாப் புள்ளைகளையும் போல, நானும் தெரியாம முழுங்கிட்ட பபிள்கம்மை வெளியே கொண்டுவர தலைகீழா நின்னுகிட்டே, ”பபிள்கம் வெளியே வந்துரட்டும். வயித்துக்குள்ளேயே வெடிச்சிடக்கூடாது அல்லாவே”ன்னு பிரார்த்தனை செய்யிற அளவுக்குத்தான் எனக்கும் பக்திப் பரவசம் இருந்துது. ஆனா, இப்பவும் அப்படியேவா இருப்போம் ”ஆளும் வளரணும், அறிவும் வளரணும், அதுதாண்டா வளர்ச்சி”ன்னு தெரியும்தானே.\nமுஸ்லிம்கள் நிறைந்து வாழும் ஊரில் பிறந்ததால், என்னைச் சுற்றி எல்லாரும் முஸ்லிம்களே. எளியவர்களே அதிகம். தொழுகை, குர் ஆன், நோன்பு என்பவை வசதி படைத்தவர்களுக்கே உரியது என்ற அறியாமையால், ஓரளவு வசதி படைத்த வீட்டினர் மட்டுமே அவற்றைச் செய்து வந்தனர் (அப்போது). காலச் சுழற்சியில் ஏற்பட்ட மாறுதல்கள் பலரின் அறிவுக் கண்ணைத் திறந்தது. தொழுகை, வசதி பார்த்தோ, ஏற்றத்தாழ்வு பார்த்தோ செய்ய வேண்டியதல்ல; படைக்கப்பட்ட எல்லா உயிர்களுக்கும் உரியதே என்றும் அறிந்து கொண்டோம்.\nஎப்போதும் எல்லாவற்றிற்கும் ஒரு “ஏன்” என்ற கேள்வி வரும் என் மனதில். அது, நோன்பாகட்டும், தொழுகையாகட்டும், பள்ளிப் பாடங்கள் ஆகட்டும், செய்திகளாகட்டும், “ஏன்” என்ற கேள்வி வராமல் இருந்ததில்லை. வீட்டில் என் கேள்விகளுக்கு விளக்கமாகப் பதில் சொல்ல அதிகம் அறிந்தவர்கள் இல்லை; நர்கீஸ், முஸ்லிம் முரசு போன்ற புத்தகங்கள் அளிக்கும் தீனி பற்றாக்குறையாயிருந்தது.\nஎன் பள்ளிப்பருவம் முழுதும் கிறிஸ்தவ, இந்துப் பள்ளிகளிலேயே கழிந்தது. கிறித்தவப் பள்ளிகளில் கதைகள் மூலமே பெரும்பாலும் போதனைகள் நடைபெறுவதால், ந��்மையும் அறியாமல் ஒன்றி விடுவோம். ஆனால், பிரார்த்தனைகளில், ஆண்டவரே எனப்படும்போதெல்லாம், நான் “அல்லாஹ்வே” என்று சொல்லிக் கொள்வேன். வேறு சிலர், கிறிஸ்தவர்களாகவே மாறிவிட்டிருந்த போது, நான் மட்டும் எப்படி இப்படிச் செய்து கொண்டேன் என்பது எனக்குத் தெரியவில்லை. காரணம், என் வீட்டிலும் யாரும் ஒருபோதும் எனக்குப் போதனைகள் செய்ததில்லை. ஆனால், என் “ஈமான்” இன்னும் உறுதிபெற்றது.\nஎன் வாப்பா சவூதி சென்றதில், பொருளாதார நன்மைகள் மட்டுமல்ல; இஸ்லாம் குறித்த பல சரியான தகவல்களும் அறிந்துகொண்டோம். என் வாப்பா, லீவில் ஊருக்கு வரும்போது, தன் நண்பர்களிடம், உறவினர்களிடம் பேசும்போது, நாம் எவ்வாறான சில தவறான முறையில் வழிபாடுகள் செய்கிறோம், அவை செய்யவேண்டிய முறைகள், ஏன் அப்படிச் செய்ய வேண்டும் என்பவை குறித்துப் பேசிக்கொள்ளும்போது கேட்டுக் கொண்டிருப்பேன். வயதுக்கு வருமுன்பே பெண்பிள்ளைகளின் படிப்பை நிறுத்தும் என் ஊர் மக்களிடையே, அக்காலத்திலேயே தன் தங்கைகள், மகள்கள் என்று ஆறு பெண்களையும் பட்டப்படிப்பு படிக்கவைத்து, வேலையும் செய்ய ஊக்கமளித்த என் தந்தையும் இஸ்லாமை சரியானபடி புரிந்துகொள்ள ஒரு காரணம்.\nஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது, ஒரு முஸ்லிம் ஹாஸ்டலில் தங்கியபோது குர் ஆன், தொழுகை குறித்தச் சரியான விளக்கங்களால், இறைவனை இன்னும் நெருங்கி வர வாய்ப்புக்கிடைத்தது. அச்சமயத்தில் இஸ்லாமியர்களிடையேயும், இஸ்லாம், கல்வி, பெண்கள் உரிமை, தர்கா வழிபாட்டின் தீமைகள் போன்றவை குறித்தும் அதிக விழிப்புணர்வு பரவத் தொடங்கியிருந்தது.\nஅப்போது, எங்கள் பக்கத்து வீட்டில் இருந்தவர்கள், முஹர்ரம் மாதத்தில் ஒருவித உருவ வழிபாடு நடத்துவார்கள். அதற்கென்று அருகில் ஒரு தலம் வைத்து, அதில் முஹர்ரம் மாதம் வந்தால், திருவிழா நடக்கும். அவர்கள் வீட்டில் மின் இணைப்பு கிடையாதென்பதால், ஒவ்வொரு வருடமும், அந்தப் பத்து, பதினைந்து நாட்கள் மட்டும், எங்கள் வீட்டிலிருந்து மின்சாரம் எடுத்துக் கொள்வார்கள் (இலவசமாகத்தான்). என் மாமா ஒருவரும், ஒன்பதாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த நானும் என் அம்மாவிடம் இது தவறான வழிபாடு; இஸ்லாம் அனுமதிக்கவில்லை; அதனால் மின்சாரம் கொடுக்கக்கூடாது என்று வாதிட்டோம். என் அம்மாவோ, ஒரே முடிவாக, ”அதே இஸ்லாத்தி��்தான், “உன் அண்டை வீட்டார் பசித்திருக்க, நீ உண்ணாதே”ன்னும் ஹதீஸ் இருக்கு. இது அவர்கள் உணவு குறித்தது மட்டுமல்ல, அயலாரோடு நட்போடு வாழ வேண்டும் என்பதையும்தான் உணர்த்துகிறது. நான் அவ்வழிப்பாட்டு முறையை விரும்புகிறேனோ, இல்லையோ, அவர்கள் என்னிடம் உதவி கேட்கும்போது மறுக்க மாட்டேன்” என்று சொல்லி விட்டார். இப்பதில், அதிகம் அறிந்தவளாய் நினைத்துக் கொண்டிருந்த எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.\nபின்னாட்களில், பள்ளியில் படிக்கும்போதும், கல்லூரியில் படிக்கும்போதும் நண்பர்களும், நானும் சக வழிபாட்டு முறைகளை, பழக்கங்களைக் குறித்துப் பேசிக் கொள்வோம். ஒரு விஷயம் குறித்து, மற்ற மதங்களில் இப்படிச் செய்யப் படுகிறது என்றால், இஸ்லாத்தில் அது எவ்வாறாகக் கூறப்படுகிறது என்பது குறித்து உடனே தேடுவது என் வழக்கமாக இருந்தது. இவ்வாறான தேடல்களே என்னை மென்மேலும் செம்மைப் படுத்தின. ஆனால், இஸ்லாம் குறித்த உயர்வான எண்ணங்கள் கிட்டியபோதும், மற்றவர்களைப் பழிக்கும் அகந்தையாக ஒருபோதும் அது மாறவில்லை.\nகல்லூரிக்கு வந்துவிட்டதால், இப்போது என் இஸ்லாமியத் தேடல்கள் பெண்களின் உரிமைகள் குறித்ததாக இருந்தது. ஆனால், அவற்றுக்கான விடைகள், கல்லூரி முடித்தபின், என் தந்தையோடு அமீரகம் வந்தபின்னேதான் அதிகம் கிடைத்தது. இஸ்லாம் குறித்த நிறைய புத்தகங்கள் கிடைத்தன. அப்போ இங்கு இணையமும் பயன்பாட்டுக்கு வரத் துவங்கியதால் அதிலும் தேடலைத் துவங்கினேன். என் தோழியின் தந்தை மற்றும் என் தந்தையின் நண்பரின் மகன் என்று பலர் என் தேடல்களைச் சரியான பாதையில் செலுத்த உதவினர்.\nஎன்னைப் பொறுத்தளவில், “இறைவன் இருக்கிறான்” என்பதில் எப்போதுமே சந்தேகம் வந்தது கிடையாது. இஸ்லாத்தின் சரியான வழிமுறைகள்தான் என் தேடல். குடும்பம் என்ற பந்தத்தை வலியுறுத்தி, ஒவ்வொருவரின் பொறுப்புகளை வரையறுத்து, வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும், எவ்வாறான செயல்களைச் செய்ய வேண்டும், எப்படிச் செய்யவேண்டும் என்பதை விளக்கமாகக் கூறுவதாலேயே என்னைக் கவர்ந்தது. எல்லாவற்றிற்கும் அவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையே என்னை உற்சாகமாக இருக்க வைக்கிறது.\nஒவ்வொரு முறையும் “இன்ஷா அல்லாஹ்” என்று சொல்லும்போது, எந்தவொரு காரியமும், என்னால் முடியாவிடிலும், என்னிறைவன் நடத்த��த் தருவான் என்ற நம்பிக்கை, எனக்கு அதிகத் தன்னம்பிக்கையையும், உத்வேகத்தையும் கொடுக்கிறது. அதே சமயம், இறைவன் துணையும் வேண்டும் என்பது, “எல்லாம் எனக்குத் தெரியும்; என்னால் முடியாததில்லை” என்ற கனம் தலையில் ஏறாமல் காத்து, பணிவைத் தருகிறது.\n“..என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்கள் பிரார்த்தனைகளுக்குப் பதிலளிக்கிறேன்..” என்ற இறைவசனம் என் பிரார்த்தனைகள் வீண்போகாது என்ற நம்பிக்கையைத் தருகின்றன.\n“... தண்ணீர் தன் வாய்க்குத் தானாக வந்தடைய வேண்டுமென்று தன் இருகைகளையும் விரித்து ஏந்தி கொண்டு இருப்பவனைப் போல் இருக்கிறது; இவன் அள்ளாது அது வாயை அடைந்து விடாது..” என்ற வசனம், தன்முனைப்பும் வேண்டும் என்று வலியுறுத்துகிறது.\n“அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ளமுடியாத அளவு கஷ்டத்தைக் கொடுப்பதில்லை..” என்ற இறைவசனம், எனக்குச் சோதனைகள் வந்தபோது என்னைத் துவண்டு போகாது காத்துக் கொண்டன; இனியும் அப்படியே, இன்ஷா அல்லாஹ்\n“அது(ஆத்மா) சம்பாதித்ததன் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே” இது என் செயல்களின் விளைவுகளில் கவனம் செலுத்த வைக்கிறது.\n”.. நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை விரும்பலாம்; ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும்...” நன்மைகளையும், தீமைகளையும் எப்புறத்திலிருந்தும் எதிர்பார்க்க எச்சரிக்கிறது.\nஇன்னும், தோல்விகளைக் கண்டு துவளாமல், இதைவிட நல்லது கிட்டும் என்ற அமைதியை, ”ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது” தருகிறது.\nஎந்தவொரு விஷயத்தையும் கட்டாயத்தினாலோ அல்லது குடும்ப வழக்கம் என்பதினாலோ ஒரு கட்டத்தில் செய்ய நேர்ந்தாலும், அதைத் தொடர வேண்டுமெனில் நாம் முழுமனதோடு விரும்பினால், நம்பினால் மட்டுமே தொடர்ந்து செய்ய முடியும். முஸ்லிமாகப் பிறந்ததால், பெயரளவில் மட்டும் இல்லாது, இன்றும் இஸ்லாமை விரும்பிப் பின்பற்றுகிறேன்; என் மக்களுக்கும் அதைக் குறித்துப் போதிக்கிறேன் எனில், அதன்மீதுள்ள பற்றுதலும், அதனால் நான் அடைந்த பக்குவமுமே காரணம். எனக்கு புரிந்துகொள்ளும் வாய்ப்புகள் எல்லாமே தானாக வாய்க்கவில்லை; ஆர்வத்தினால் தேடித்தேடி வாசித்தும், வாதித்தும் அறிந்துகொண்டிரு���்கிறேன்.\n”என் தாய் நல்லவள்” என்றொருவர் சொன்னால், உடன்சேர்ந்து மகிழவும்;\n“என் தாய் மட்டுமே நல்லவள்” என்றால், புன்னகையோடு இத்தனை நல்ல தாயைப் பெற்றதற்கு வாழ்த்தவும்,\n“எந்தத் தாயும் நல்லவளில்லை” என்று பிதற்றினால், தவறு அவர் புரிதலில்தானே தவிர, தாயின்மீதில்லை என்பதைப் புரிந்து அமைதியாக விலகிச் செல்லவுமான தெளிவைப் பெற்றதற்கு இஸ்லாமைச் சரியாகப் புரிந்ததே காரணம்\n”கற்றது கைமண்ணளவு; கல்லாதது உலகளவு” என்பதாக இன்றும் தேடல் தொடர்கிறது. எல்லாவற்றிற்கும் விடை இப்போதே கிடைத்துவிட்டால் வாழ்க்கையில் விறுவிறுப்பு குறைந்துவிடுமே\nLabels: அனுபவம், இஸ்லாம், தொடர்பதிவு\nஅடுத்தப் பதிவு உருப்படியா எழுதணும்னு நினைச்சு, ஆரம்பிச்சா, என்ன எழுதன்னே தெரியலை; ஸோ, பேக் டு மொக்கை மொக்கைன்னா ரங்ஸைக் கலாய்க்கிறதுதான்னு சொல்லித்தான் தெரியணுமா\nஎன் ரங்ஸ் ஒரு மெக்கானிக்கல் இஞ்சிநீர் தெரியுமோ அதுல என்ன வசதின்னு கேட்டீங்கன்னா, வீட்டில் என்ன பொருள் ரிப்பேர் ஆனாலும், சரி பண்ணித் தந்துடுவார். இன்னும் சொல்லப் போனா, அவர் சரி பண்ணிடுவார்ங்கிற தைரியத்துல எதை வேணாலும் உடைக்கலாம். ஆனா, கொடுமை என்னன்னா, எதையும் ரிப்பேராச்சுன்னு தூக்கிப் போட்டுட்டு, புதுசு வாங்க முடியாது அதுல என்ன வசதின்னு கேட்டீங்கன்னா, வீட்டில் என்ன பொருள் ரிப்பேர் ஆனாலும், சரி பண்ணித் தந்துடுவார். இன்னும் சொல்லப் போனா, அவர் சரி பண்ணிடுவார்ங்கிற தைரியத்துல எதை வேணாலும் உடைக்கலாம். ஆனா, கொடுமை என்னன்னா, எதையும் ரிப்பேராச்சுன்னு தூக்கிப் போட்டுட்டு, புதுசு வாங்க முடியாது எங்க வீட்ல கேஸ் ஸ்டவ்லருந்து, வாஷிங் மிஷின் வரைக்கும் முதல்ல வாங்கினதுதான், இன்னும் மாத்தவே இல்லை\nஇந்த ஊர்ல, ரிப்பேர் பார்க்கிற காசில, புதுசாவே அந்தப் பொருளை வாங்கிடலாம். அந்தளவுக்கு விலையும், அலைச்சலும் இருக்கும். அதனால சில பொருட்களைப் பார்த்துப் பார்த்து உபயோகிக்க வேண்டியிருக்கும். அதிலும் என் கை இரும்புக்கை இவர் ரிப்பேர் பண்ணுவார்ங்கிறது தெரிஞ்சதும், எனக்கும் ரொம்ப சந்தோஷம். ஜாக்கிரதையா வேலை பார்க்க வேண்டாம் பாருங்க\nஅவ்வளவு ஏன், என் பசங்ககூட, சின்ன வயசுல ஒட்டக்கூட முடியாத பிளாஸ்டிக், மர விளையாட்டுச் சாமான்களையும் உடைச்சுட்டு, “வாப்பா சரி பண்ணிடுவாங்க”ன்னு அவரை ஒரு ��ூப்பர்மேன் ரேஞ்சுக்கு நினைச்சுகிட்டு இருந்தாங்க.\nஅப்போ, ஒரு நாள் இவரோட பாஸின் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவங்க சொன்னாங்க, அவங்க வீட்டுக்காரரும் இதே மாதிரி ரிப்பேர் ஸ்பெஷலிஸ்ட்தானாம். இவங்க அக்கா, தங்கச்சி வீட்டுக்குப் போனா அவர் ரொம்ப நேரம் இருக்க விடமாட்டாராம். உடனே இவங்க, அங்க ரிப்பேரான பொருள் ஏதாவது இருந்தா எடுத்துக் கொண்டு கொடுத்துடுவாங்களாம். அவர் ரிப்பேர் பண்ண ஆரம்பிச்சுட்டா நேரங்காலமே தெரியாதாம். இவங்க ஜாலியா அரட்டை அடிப்பாங்களாம்.\nஆஹா, இது நல்ல ஐடியாவா இருக்கே, நமக்குத் தோணாமப் போச்சேன்னு, அடுத்த முறை தங்கை வீடுகளுக்குப் போனா முத கேள்வியே இதான் “ஏதாவது ரிப்பேர் பண்றதுக்கு இருக்கா”ன்னுதான். இப்படியே போய், கடைசியில, “என்ன நீ ”கொடே ரிப்பேஏஏஏர்ர்ர்ர்ர்”னு சத்தம் போட்டுட்டு வர்ற குடை ரிப்பேர்காரர் மாதிரி வரும்போதே “ரிப்பேர் பண்ணனுமா”ன்னு கேட்டுகிட்டே வர்ற ”கொடே ரிப்பேஏஏஏர்ர்ர்ர்ர்”னு சத்தம் போட்டுட்டு வர்ற குடை ரிப்பேர்காரர் மாதிரி வரும்போதே “ரிப்பேர் பண்ணனுமா”ன்னு கேட்டுகிட்டே வர்ற நீ வர்றன்னு நான் என்ன புதுசு புதுசா உடைச்சு வைக்க முடியுமா”ன்னு என்னைத் திட்ட ஆரம்பிச்சுட்டாங்க என் தங்கச்சிங்க.\nசரின்னு, இப்பல்லாம் கேட்போருக்குத்தான் சேவைன்னு கொள்கையைச் சுருக்கியாச்சு. இப்படியே போய்கிட்டிருக்கும்போது, ஒரு நாலஞ்சு மாசம் முன்னாடி கிச்சன்ல காஸ் சிலிண்டர் மாத்தினோம். அப்புறம் என்னாச்சுன்னா, சிலிண்டர் வால்வைத் திறந்து வைச்சா, காஸ் வாடை வந்தது. மூடிட்டா ஸ்மெல் இருக்காது. இப்படியே இருக்கவும், என்ன செய்யன்னு யோசனையா இருந்தது. எனக்கோ காஸ் சிலிண்டர்னாலே பயம். ஒவ்வொருக்க சிலிண்டர் மாத்தும்போதும், பாம் ஸ்க்வாட் மாதிரி, கிச்சனைவிட்டு எல்லாரையும் வெளியே அனுப்பிட்டு, நான் மட்டும் தனியா நின்னு மாத்துவேன். எதாவதுன்னா என்னோட போகுமேன்னு. அவர்கூட கிண்டல் பண்ணுவார், பயப்படவேண்டிய மனுஷங்களத் தவிர எல்லாத்துக்கும் பயப்படுறன்னு.\nநம்ம ஊர்னா, உடனே காஸ் ஏஜென்ஸிக்கு ஃபோன் பண்ணா, பசங்கள அனுப்பி வைப்பாங்க. இங்க அப்படி ஏஜென்ஸி எதுவும் கிடையாது. நம்ம ஊர் குல்ஃபி வண்டி மாதிரி, ஒரு வண்டியில மணியடிச்சுகிட்டே சிலிண்டர்கள் கொண்டு வருவாங்க. நாம கூப்பிட்டு வாங்கிக்கணும். அ���்லது பக்கத்துல உள்ள சின்னச் சின்னக் கடைகளிலும் கிடைக்கும். ஆனா, இங்க எல்லாப் பொருட்களும் விலை கொஞ்சம் கூட இருக்கும். நாமதான் சிக்கனச் சிகாமணியாச்சே. எப்பவும் மொத்தமா வாங்கிடுறதனால, வீட்டுக்குக் கீழே இருக்கக் கடையில எதுவும் வாங்கவேண்டி வராது. அதனால அந்தக் கடைக்காரருக்கு என்மேல காண்டு. தப்பித்தவறி அவர்ட்ட காஸ் வாங்க வேண்டி வந்தாலும் ஸ்டாக் இல்லன்னு சொல்லிடுவார்.\nஇப்ப காஸ் லீக்காகுதே, என்னச் செய்யன்னு ஒரே ரோசனை. ரங்ஸ்ட்ட சொல்லப் பயம். ஏன்னா, உடனே அவர் வீராவேசமா மெக்கானிக்கல் மூளையோட ரிப்பேர் பார்க்கறேன்னு வந்திடுவார். காஸ் விஷயத்துல விளையாடக்கூடாதே, அதனால சொல்லலை. அன்னிக்கு ஆஃபிஸ் வந்தப்பிறகு, ஃபயர் ஸ்டேஷனுக்கு ஃபோன் பண்ணேன். என்னன்னாங்க; நான் இந்தந்த மாதிரி காஸ் லீக்காகுது ன்னு சொன்னேன். என் மொபைல் நம்பரை வாங்கிட்டு, கூப்பிடறோம்னாங்க. வச்சவுடனே அங்கிருந்து ஃபோன் வந்துது. ஒரு அரபி ஆஃபிஸர்தான் பேசினார்.\nஇந்தி தெரியும்னதும், இந்தியிலேயே பேசினார். பின்னாடி பயங்கரமாக ஃபயர் இஞ்சினின் சைரன் சத்தம் சிலர் தடதடவென்று நடக்கும் சத்தம் வேறு சிலர் தடதடவென்று நடக்கும் சத்தம் வேறு என்ன பிரச்னை, வீட்ல யாரும் இருக்காங்களான்னெல்லாம் கேட்டுட்டு, வீடு எங்கன்னு கேட்டார். நான் அட்ரஸ் சொல்லச் சொல்ல, அதை அங்க யார்ட்டயோ திருப்பிச் சொன்னார். அப்புறம், “ஓ.கே. நாங்க இப்ப உங்க வீட்டுக்குப் போயி கதவை உடைச்சுட்டு உள்ளப் போப்போறோம்”ன்னாரே பாக்கலாம் என்ன பிரச்னை, வீட்ல யாரும் இருக்காங்களான்னெல்லாம் கேட்டுட்டு, வீடு எங்கன்னு கேட்டார். நான் அட்ரஸ் சொல்லச் சொல்ல, அதை அங்க யார்ட்டயோ திருப்பிச் சொன்னார். அப்புறம், “ஓ.கே. நாங்க இப்ப உங்க வீட்டுக்குப் போயி கதவை உடைச்சுட்டு உள்ளப் போப்போறோம்”ன்னாரே பாக்கலாம் அவ்வ்வ்வ்வ்வ். அச்சச்சோ, உடைக்காதீங்கன்னு அலறி, மறுபடியும் அவர்கிட்ட , சிலிண்டரைத் திறந்தா மட்டும்தான் பிரச்னைனு விளக்கினதும், அவர் யார்கிட்டயோ “போகவேண்டாம்”னு அரபில சொன்னார். ஹப்பாடா\nபூட்டின வீட்டுக்குள்ள காஸ் லீக்னு புரிஞ்சுகிட்டாராம் அவர் அப்புறம் என்கிட்ட “உன் ஹிந்தி அவ்வளவு தெளிவால்ல”ன்னு சொல்லிட்டு (மனசுக்குள்ள என்னல்லாம் திட்டுனாரோ அப்புறம் என்கிட்ட “உன் ஹிந்தி அவ்வளவு தெளிவால்ல”ன்னு சொல்லிட்டு (மனசுக்குள்ள என்னல்லாம் திட்டுனாரோ), கடையில ஒரு வாஷர் கிடைக்கும்; அதை வாங்கி மாட்டினாப் போதும்னு சொல்லித் தந்தார். டெல்லியில எல்.கே.ஜி. யிலயும், திருநெல்வேலில தூர்தர்ஷன் பாத்தும், அபுதாபில டாக்ஸி டிரைவர்களிடம் மல்லுக்கட்டியும் படிச்ச ஹிந்தியைச் சரியில்லன்னு சொல்லிட்டாரேன்னு ரொம்ப வருத்ததோட, ரங்ஸ்கிட்ட ஃபோன் பண்ணி இப்படிச் சொனாங்கன்னு சொல்ல, அவரும் அவர்பங்குக்குத் திட்டினார் - என் ஹிந்தியை இல்ல, கதவ உடைக்கிற வரைக்கும் வந்ததை), கடையில ஒரு வாஷர் கிடைக்கும்; அதை வாங்கி மாட்டினாப் போதும்னு சொல்லித் தந்தார். டெல்லியில எல்.கே.ஜி. யிலயும், திருநெல்வேலில தூர்தர்ஷன் பாத்தும், அபுதாபில டாக்ஸி டிரைவர்களிடம் மல்லுக்கட்டியும் படிச்ச ஹிந்தியைச் சரியில்லன்னு சொல்லிட்டாரேன்னு ரொம்ப வருத்ததோட, ரங்ஸ்கிட்ட ஃபோன் பண்ணி இப்படிச் சொனாங்கன்னு சொல்ல, அவரும் அவர்பங்குக்குத் திட்டினார் - என் ஹிந்தியை இல்ல, கதவ உடைக்கிற வரைக்கும் வந்ததை “ஆல் மை டைம்”னு கேட்டுகிட்டேன், என்ன செய்ய\n(தகவல்: யூ.ஏ.இ. அவசர போலீஸ் நம்பர் 999. ஆனா, சிலர் இந்த எண் தெரியாமலோ, அல்லது பதட்டத்திலோ அறியாமல், தங்களின் சொந்த நாட்டுல உள்ள அவசர போலீஸின் எண்ணை டயல் செய்தால் கூட, அது 999க்குப் போகிற மாதிரி அமைச்சிருக்காங்க இங்க.இது எல்லா அண்டை நாடுகள் மற்றும் அமெரிக்கா தவிர எந்தெந்த நாட்டு எண்களுக்குப் பொருந்தும்கிற விவரம் தெரியலை முயற்சி செய்து, வீட்டுக்குப் போலீஸ் வந்துதுன்னா, நான் பொறுப்பில்ல முயற்சி செய்து, வீட்டுக்குப் போலீஸ் வந்துதுன்னா, நான் பொறுப்பில்ல\nநான் யார் நான் யார்\nட்ரங்குப் பொட்டி - 9\nஅமீரக தமிழ் மன்றம் (1)\nஇங்கு அரசியல் பேசக்கூடாது (1)\nஃபார்முலா 1 ரேஸ் (1)\nகுர் ஆன் விளக்கம் (1)\nசத்தியமா இது சொந்த அனுபவம் இல்லை (1)\nதொப்புள் கொடி இரத்தம் (1)\nபுத்தர் சிலை இடிப்பு (1)\nபேகம் ஹஸ்ரத் மஹல் (1)\nமனம் ஒரு குரங்கு (1)\nஅழிந்து வரும் இனம் இன்று நாம் பார்ப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/2018/04/10/thirumanthiram-unmai-neriyai-pinpatruvom/", "date_download": "2019-07-21T18:54:34Z", "digest": "sha1:RK3FI5CL6G35QURRT5TFV4WQPGJA5Y5J", "length": 23156, "nlines": 187, "source_domain": "saivanarpani.org", "title": "19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம் | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கட்டுரைகள் 19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n19. உண்மை நெ���ியைப் பின்பற்றுவோம்\nசிந்தனையின் முடிவான முடிவே, “சித்தம்+அந்தம்” எனும் சித்தாந்தம். சிவத்தைப் பற்றிய சிந்தனையின் முடிவான முடிவே சித்தாந்த சைவம் எனப்படுகின்றது. இச்சித்தாந்த சைவம் சிவ ஆகமங்களையும் திருமுறைகளையும் மெய்கண்ட நூல்களையும் அடிப்படையாகக் கொண்டது. சிவ ஆகமங்களும் திருமுறைகளும் மெய்கண்ட நூல்களும் திருமூலர் போன்ற அடியார்களுக்கு இறைவனே ஆசானாக வந்தும் தடுத்து ஆட்கொண்டும் அருளியவை ஆகும். சிவ ஆகமங்களும் திருமுறைகளும் சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்கள்தாம் சீர்மிகு செந்தமிழர் பின்பற்ற வேண்டிய ஒருநெறி, திருநெறி, பெருநெறி, அருநெறி என்பதனைத் திருஞானசம்பந்தர், “தோடுடைய செவியன்” எனும் திருப்பதிகத்தில் குறிப்பிடுவார்.\nஒன்பது சிவாகமங்களை ஒன்பது தந்திரங்களாக அன்னைத் தமிழில் எடுத்து இயம்பும் திருமந்திரம், “பதிபலவாய் அது பண்டு இவ்வுலகம், விதிபலசெய்து ஒன்றும் மெய்மை உணரார், துதிபல தோத்திரம் சொல்ல வல்லாரும், மதியிலர் நெஞ்சினுள் வாடுகின்றாரே” என்று குறிப்பிடுகின்றது. உண்மை நெறியினை உணராதவர்கள், தெளிவு உணர்வு இல்லாதவர்கள் கடவுளைப் பலவாக எண்ணி வழிபடுகிறார்கள். இது உலக மக்களின் நீண்ட கால அறியாமையாக இருந்து வருகிறது. முழு முதலான ஒரு கடவுளை வழிபடுவதனை விடுத்துப் பல நெறிகளை வகுத்துப் பலவகையான வழிபாடுகளைச் செய்து வருகின்றனர். இதற்குக் காரணம் சமய அறிவும் மெய்யுணர்வும் இல்லாமையாம். பரம்பொருளை வழிபடுவதனை விட்டு ஏனைய உயிரினங்களையும் தேவர்களையும் அறியாமையால் போற்றி வழிபட்டு, இதனால் பிறப்பு இறப்பு நீங்காது துன்புற்று உள்ளம் வாடுகின்றனர் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.\nசமய அறிவும் ஆராய்ச்சியும் பெருமளவும் சிறந்தோங்காத சூழலில் பண்டைத்தமிழர் தங்கள் அன்றாட வாழ்விற்குத் துணை நின்ற இயற்கைக் கூறுகளைச் சிறு தெய்வம் என்றும் மரபு வழி வந்த தொழிலைக் குல தெய்வம் என்றும் தாங்கள் வாழ்ந்த நிலத்தைக் காத்து மறைந்த தலைவர்களையும் வீரர்களையும் காவல் தெய்வங்கள் என்றும் நடுகல் தெய்வங்கள் என்றும் எல்லைத் தெய்வங்கள் என்றும் மரியாதையாலும் பயத்தாலும் வணங்கினர். பலியிட்டும் பொங்கலிட்டும் திருவிழாக்களை நடத்தி அச்சிறுதெய்வங்களை மகிழ்ச்சிப்படுத்தினர். ஆரியர் வருகை பஞ்சபூதங்கள��யும் தாவரங்களையும் மிருகங்களையும் பறவைகளையும் தேவர்களையும் வழிபடும் வழக்கத்தினையும் கொலை வேள்வியினையும் தமிழரிடையே புகுத்தியது. இதனால் பல தெய்வக் கொள்கை தமிழரிடையே பரவியது. எனினும் பண்டைக் காலந்தொட்டே அறிவுசால் நம் முன்னோர் திருமூலர் குறிப்பிடும் ஒரு கடவுள் கொள்கையினைத் தவறாது பின்பற்றி வந்துள்ளனர் என்பதனை இலக்கண நூல்களும் சங்க கால நூல்களும் நீதி நூல்களும் திருமுறைகளும் பிரபந்தங்களும் மெய்கண்ட நூல்களும் பறைசாற்றுகின்றன. சமய அறிவும் ஆராய்ச்சியும் வளர்ந்துவிட்ட இக்காலத்தில் இன்னும் அறியா காலத்தில் செய்ததைப் பின்பற்றி பலரும் தவறு செய்வது அறியாமை என்பதே திருமூலரின் காலத்தை வென்ற குறிப்பாகும்.\n“சென்று நாம் சிறு தெய்வம் சேர்வோம் அல்லோம்” என்பது திருநாவுக்கரசு அடிகளின் வாக்கு. “புற்றில் வாழ் அரவும் அஞ்சேன், பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன், கற்றைவார் சடை எம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி, மற்றும் ஓர் தெய்வம் தன்னை உண்டென, நினைத்து எம் பெம்மாற், கற்றிலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே” என்று திருவாசக அச்சப்பதிகத்தில் மணிவாசகர் குறிப்பிடுகின்றார். புற்றிலே உள்ள கொடிய பாம்பிற்கு அஞ்சமாட்டேன். பொய்யர்களது மெய்போன்ற சொற்களுக்கும் அஞ்சமாட்டேன். திரட்சியான நீண்ட சடையை உடைய, முழுமுதலான நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமானைப் பற்றி அறிந்தும் வேறொரு தெய்வத்தை இருப்பதாக எண்ணி, எம் பெருமானைப் போற்றாதாரைக் கண்டால், ஐயோ நான் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவுடையது அன்று, என்று மணிவாசகர் திருமூலர் குறிப்பிடும் செய்தியினையே குறிப்பிடுகின்றார்.\nபெருநெறியாகிய சித்தாந்த சைவ உண்மை நெறியினைப் பின்பற்றாது அவரவர் விரும்பும் நெறியினைப் பின்பற்றியும் அயல் நெறிகளைச் சைவத்திற்குள்ளே நுழைத்தும் புதுப்புது வழிபாடுகளை வருமானத்திற்காக ஏற்படுத்தியும் தமிழர்தம் இறைக்கொள்கையைச் சிலர் பாழ்படுத்துகின்றனர். இதனால் ஏற்றமிகு சித்தாந்த சைவத்தின் தோற்றமும் அதன் மாண்பும் அதன் உள்ளிருக்கும் சீரிய உண்மைகளும் வெளிப்படாது இறுதியில் தமிழர்தம் இறைக்கொள்கை புறக்கணிக்கப்பட்டுத் தமிழர்தம் அன்றாட வாழ்வில் இடம்பெறாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது.\nஅவரவர் விரும்பும் சிறு தெய்வங்களை முழுமுதல் கடவுள் போன்று எண்ணி வழிபடுவதனால் தான் இன்று வீட்டிற்கு ஒரு கோயில் என்றும் தெருவிற்கு ஒரு கோயில் என்றும் கோயில் அமைக்கும் ஆகம முறைக்கு மாறான கோயில் அமைப்புக்களும் மலிந்துவிட்டன. மேலும் தமிழர்தம் கோயில்களில் சீனர் வழிபாட்டுத் தேவதைகளும் கடல் நாகங்களும் பேய்களின் வடிவங்களும் இடம்பெறுவது இயல்பாகி வருகின்றது. சிறு தெய்வங்களின் வழிபாடு பெருகியமையினால்தான் வாரத்திற்கு ஒருமுறை நூற்றுக்கணக்கில் ஆட்டுக்கிடாய்களைப் பலியிடுவதும் அவற்றின் குறுதியில் பத்தர்களைக் குளிப்பாட்டுவதும் அருள் வந்ததாகக் கூறுபவர் மது அருந்துவதும் சுருட்டு புகைப்பதும் சாட்டையால் அடிப்பதும் அரிவாளை வீசி ஆடுவதும் பெருகிவிட்டது. சீர்மிகு செந்தமிழரின் சைவ நெறிக்குப் புறம்பான இவை தெய்வங்கள் என்ற பெயரால் செய்யப்படுவதனால் இளைய தலைமுறையினருக்குப் பின்பற்றுதலாய் அமைந்து அவர்கள் நெஞ்சில் தீய பழக்கங்களையும் வன்முறை என்ற நஞ்சையும் விதைக்கின்றது. சிறு தெய்வங்களைப் போன்று வேடமிட்டு கோரமான தோற்றத்துடன் மது, புலால், சுருட்டு, அரிவாள், வெறியாடுதல் என்பவற்றை மேற்கொண்டு நகரங்களின் நடு வீதிகளில் திருவிழா என்ற பெயரில் ஊர்வலம் வருதல் பிற இனத்தவரிடையே தமிழர் தம் மாண்பையும் அவர்தம் சமயத்தின் நன்மதிப்பையும் சிதைக்கின்றது.\nமரத்திற்குச் சேலை அணிவித்தும் வேர்களுக்கு மஞ்சள் பூசியும் புற்றுக்களுக்குக் குங்குமம் இட்டும் அதிலுள்ள பாம்புகளைக் காட்டிப் புதுப்புது வழிபாடுகளை அறிமுகப்படுத்திச் சிலர் பணம் தேடுவதனால்தான் அதிலுள்ள அறியாமையையும் அறிவுக்குப் பொருந்தாத செயலையும் கண்டு நம் படித்த இளைஞர்கள் சோர்வு அடைந்து நம் சமயத்தில் நாட்டமின்றி இருக்கின்றனர். உண்மை சமயத்தை அறியாமலும் முழுமுதலான பரம்பொருளைப் பற்றிய உயர்ந்த சமய நூல்களைக் கற்காமலும் பிற சமையத்தார் முன்னிலையில் வாயடத்து நிற்கின்றனர். நீண்ட காலமாய் அறியாமல் செய்த ஒன்றினை, இன்றும் அது எங்கள் வழக்கம் என்று கூறாமல் நம் இளைய குமுகாயத்தினரின் சமய அறிவு வளர்ச்சியினைக் கருதியும் நம் உயிர் வளர்ச்சியின் முதன்மையைக் கருதியும் பெருநெறிகளைப் பின்பற்றி முழுமுதல் வழிபாட்டிற்குள் வந்துவிட வேண்டும் என்பதே திருமூலரின் வாக்கு. உணர்ச்சி வயப்படாது த��ருமூலரின் மந்திர வாக்கினை அமைதியாக எண்ணிப்பார்த்து உண்மையான அமைதியான அருமையான உயர்ந்த தமிழருக்கே உரிய சைவ வழிபாட்டு நெறியினை பின்பற்றுவோமாக\nமேன்மைகொள் சைவநீதி விலங்குக உலகமெல்லாம்\nPrevious article18. அறிவால் வழிபடுவோம்\nNext article20. உண்மையான கடவுளை வழிபடுவோம்\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n115. சிவ ஆசான் வெளிப்படல்\nகடவுள் உண்மை : கடவுளின் பெயர்\n51. கரும்பு காஞ்சிரங்காய் ஆதல்\nநிலையான இன்பத்திற்கு வேண்டிய செல்வம்\n31. மழை இறைவனது திருவருள் வடிவு\n2. சைவத்தில் கடவுள் பலவா\n22. முந்தை வினை முழுதும் மோய உரைப்பன் யான்\n59. அகக் கண் உடையவரே கல்வி கற்றவர்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2010/02/2025.html", "date_download": "2019-07-21T19:54:08Z", "digest": "sha1:NKN3ORI362YIDOLCFPZEOJ66VZDPHLSA", "length": 12283, "nlines": 214, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): கி.பி.2025 இல் இந்தியா", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nநேற்று NDTV ல் நடந்த விவாதம்\nஇந்தியா இன்னும் 20 ஆண்டுகளில் பொருளாதார வல்லரசாக உருவாக முடியுமா\nஅமெரிக்காவைச் சேர்ந்த Goldman sachs நிறுவனம் கீழ்க்கண்ட புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.\n2025 ஆம் ஆண்டு இந்தியாவின் GDP ஜெர்மனி நாட்டை விட அதிகமாக இருக்கும்\nஇந்தியாவின் நடுத்தர வர்க்கம் 10 பில்லயனாக மாறி விடும்\nஉலகத்தின் கச்சா எண்ணெய்யில் 7% சதவீதத்தை நாம் விழுங்கி விடுவோம்\nபங்குச் சந்தை, சந்தை மூலதனம் (Market Capitalization) 10 மடங்கு அதிகரித்து விடும்\nஆனால் இதனை எட்டுவதற்கு நமக்கு தடையாக இருக்கப் போவது\nநாட்டின் படிப்பறிவு அதிகரிக்க வேண்டும்\nஇதனைத் தவிர வேறு என்ன இடர்பாடுகள் இருக்கும்\nதற்பொழுது வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கும் 40% மக்களை முன்னேற்றாத வரையில் இது ஒரு பகல் கனவாகவே இருக்கும்\nஇந்தியாவின் இதயமான விவசாயம் முன்னேற்றப் பட வேண்டும்\nபொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் இன்னும் வேகமாக செயல்பட வேண்டும். இடது சாரிகளை உள்ளடக்கிய எந்த அரசும் இதனை முழுமையாக செயல்படுத்தும் என எதிர்பார்க்க முடியாது\nலாலுக்களும், முலயாம்களும், இடதுசாரிகளும் இவர்களைப் போன்ற மற்ற அரசியல்வாதிகளும் நிச்சயம் நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் குட்டிச் சுவர்களாகவே இருப்பார்கள்\nமிக அதிக அளவில் இருக்கும் இந்தியாவின் படித்த இளைய தலைமுறை\nஇந்தியா இன்னும் 20 ஆண்டுகளில் இந்த இலக்கை எட்டி விடுமா \nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nருத்திராட்சத்தின் சக்தியால் நவக்கிரகங்களின் பாதிப்...\nஉங்கள் கர்மவினை தீர மரக்கன்று நடுங்கள்\nஉங்கள் வீட்டிலேயே காய்கறித்தோட்டம் அமைக்கலாம்.ஆரோக...\nஇயற்கை சர்க்கரை வாங்க விரும்புகிறீர்களா\nமரம் வளர்த்துப் பணக்காரர் ஆன தமிழ்நாட்டுநிஜம்\nதமிழக விவசாயிகளுக்கு வழிகாட்டும் வெள்ளைக்காரர்\nவிவசாயத்தில் சாதனை செய்துள்ள விவசாயி:இடம் புளியங்க...\nஇதோ ஒரு இயற்கைவிவசாயி:நிஜக் கதை\nஇயற்கை விவசாயம் என்றால் என்ன\nமலையாள ஆயுர்வேத சிகிச்சை வகைகள்\nமதுரை மீனாட்சியம்மன் கோயில் உட்பிரகாரத்தில் பசுவுக...\nயாருக்கு எந்த ராசிக்கல்லை அணிவது\nநவக்கிரகங்களின் ஆதிக்கம் பெறும் மனித உறுப்புகள்\nநமது வருமானம் பல மடங்கு பெருக ஒரு ஆன்மீக வழிமுறை\nகிர்லிக் கேமிராவின் மகிமைகளை விண்வெளியில் காட்டினா...\nகி.பி.2050 இல் நமது இந்தியா\nஒழுக்கம் சிதைவதற்குக் காரணம் என்ன\nஜோதிடத்தில் என்னவிதமான புண்ணியங்கள் கூறப்பட்டுள்ளன...\nஇந்தியா சீனா போர் வருமா\nராகு காலம் எமகண்டம் என்றால் என்ன\nயார் எப்படிச் சாப்பிட வேண்டும்\nகடக மற்றும் மகர ராசிக்காரர்களுக்கு ஒரு ஜோதிட ஆறுதல...\nஉங்கள் ராசிக்கேற்ற தோசை மதுரையில் அறிமுகம்\nதங்கம் வாங்கிட சிறந்த மாதம்\nஜோதிட ராசிகளும் அவை ஆளும் உடல் உறுப்புகளும்\nஜோதிட & ஆன்மீகக் குறிப்புகள்\nகொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுடும் பா...\n10 வயதில் குழந்தை பெறும் இங்கிலாந்து சிறுமிகள்:ஆதா...\nபெண் குரலை ஆண் குரலாக மாற்றிக்காட்டிய யோகாசனப்பயிற...\nசெல்வ வளம் பெருக உங்களது பிறந்த நட்சத்திரத்தன்று ச...\nஉங்கள் நட்சத்திரப்படி சிவனை வழிபட உதவும் தேவாரப்பா...\nஉங்கள் நட்சத்திரப்படி சிவனை வழிபட உதவும் தேவாரப்பா...\nஉங்கள் நட்சத்திரப்படி சிவனை வழிபட உதவும் தேவாரப்பா...\nகி.பி.2012 ஆம் ஆண்டில் உலகம் அழியுமா\nநாகம் வழிபட்ட சிவலிங்கம்:கும்பகோணம் அருகே சூரியக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t46291-topic", "date_download": "2019-07-21T19:47:22Z", "digest": "sha1:X5ZSEFNCFSGIBQSFAGHOSPK2JS2R7PE5", "length": 4653, "nlines": 37, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "மதுரை அகதி முகாமில் உள்ள இலங்கைப் பெண் மாயம்", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமதுரை அகதி முகாமில் உள்ள இலங்கைப் பெண் மாயம்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nமதுரை அகதி முகாமில் உள்ள இலங்கைப் பெண் மாயம்\nதமிழகத்தின் மானாமதுரையில் இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த பெண் மாயமானது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமானாமதுரை மூங்கில் ஊருணி பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் ரவி நிரோஷா என்ற இளம் யுவதியே காணமல்போயுள்ளார்.\nகுறித்த யுவதி மதுரையில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சனிக்கிழமை வேலைக்குச் சென்ற நிரோஷா வீடு திரும்பவில்லை.\nபல இடங்களில் தேடியும் கிடைக்காததால், மானா மதுரை காவல் நிலையத்தில் அவருடைய தந்தை முறைப்பாடு செய்தார் என தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நிரோஷாவை தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_767.html", "date_download": "2019-07-21T19:28:44Z", "digest": "sha1:UM722I3DXYOXMLQFEBFFZMP5XPPJK7EZ", "length": 44321, "nlines": 173, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஞானசாரர் தலையீட்டுடன் முடிந்த, தமிழர்களின் உண்ணாவிரதம் - ஒரு மாத காலத்திற்குள் தீர்வை பெற்றுக் கொடுப்பதாக உறுதிமொழி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஞானசாரர் தலையீட்டுடன் முடிந்த, தமிழர்களின் உண்ணாவிரதம் - ஒரு மாத காலத்திற்குள் தீர்வை பெற்றுக் கொடுப்பதாக உறுதிமொழி\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக நிறைவுக்கு வந்துள்ளது.\nமதத் தலைவர்கள் உள்ளிட்ட சிலர் கடந்த ஆறு நாட்களாக சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தனர்.\nஇந்நிலையில் பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளும் போராட்டங்களும் நடத்தப்பட்ட நிலையில் தற்போது குறித்த உண்ணாவிரத போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்றையதினம் போராட்டக்களத்திற்கு விஜயம் செய்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.\nகல்முனை தமிழ் பிரதேச செயலகம் தொடர்பான விடயத்திற்கு ஒரு மாத காலத்திற்குள் தீர்வை பெற்றுக் கொடுப்பதாக கலகொட அத்தே ஞானசார தேரர் உறுதிமொழி வழங்கியதையடுத்தே கல்முனையில் நடத்தப்பட்ட இந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.\nமேலும் இந்த போராட்டம் சுழற்சி முறையிலான போராட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழர் எல்லாம் ஞானசாரட ஆட்கலா போயிட்டாங்க.. சார வந்தால் உண்ணாவிரதத்தை கைவிட ஏற்கனவே ���ிட்ட மிட்டுள்ளார்கள் முஸ்லிம் களே கிழக்கு தமிழர் பற்றி கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள்.\nகடந்த சில தினங்களாக துள்ளிய தமிழ் தம்பிகலா பாயி,தலையணை போட்டு அந்த இடத்தில் நீங்கள் போய் தூங்குங்கல்.என்ன மடையர்களடா நீங்கள்,கைக்கூலிகல் கோடிகலை வாங்கிக் கொண்டு உங்களை உசுப்பேத்தி விட்டு இறுதியில் கை விடுவார்கள் அதை கூடவா இன்னும் உங்களுக்கு புரிய முடியவில்லை.உங்களை வைத்து எங்களுடன் கொஞ்ஞம் மோத விடுவது,எதிர்காலத்துக்கான ஒத்திகை.சர்வதேசம் ஏதாவது வழங்க முற்பட்டால் அதை இவ்வாறு மேடை போட்டு முரியடிப்பார்கல் என 3 நாட்களுக்கு முன்புதான் கூறினேன்.கைக்கூலிகலை வைத்து நல்லா மிலகாய் அரைத்து விட்டார்கள்.தமிழா உங்களுக்குல் இருக்கும் கைக்கூலிகலை நம்பி இன்னுமா ஏமார போகிறாய்\nஞானசாரவினால் அவருடைய பாம்பை அம்பாரை வரையில் மட்டுமே ஆட்ட முடியும் என்பது தெளிவாகி விட்டது.\nகல்முனையில் உள்ள அப்பாவி தமிழ் மக்களுக்கு இன்னும் காலம் அவசரப்படாதீர்கள், காவிகளை நம்பி கடலில் இறங்காதீர்கள் அவர்கள் சந்தர்ப்ப வாதிகள், முஸ்லிம் மக்களோடு ஒற்றுமைப்பட்டு நிறைய உங்களால் சாதிக்க வேண்டியிருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்.\nஅப்பாவி தமிழ் மக்களுக்கு உண்மை தெரிய வாய்ப்பில்லை,ஆனால் கைக்கூலிகலுடன் ஏற்கெனவே நடத்திய திட்டத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புத்தான் 22.06.2019 கல்முனயில் நடந்தது.இவை அனைத்தும் பல நாட்களுக்கு முன்னே திட்டமிடப்பட்ட நாடகம்.ஆனால் அப்பாவி தமிழ் மக்கள் தற்போது கைக்கூலிகலின் வலையில் மாட்டிவிட்டார்கல்.பாவம் என்ன செய்வது\nஅடப் பாவிங்களா இந்த உண்ணாவிரதத்திற்கே அடிகோள் ஞானசாரர்தானா அவர் செய்ங்கன்னு சொன்னா செய்றீங்க. முடிங்கன்னு சொன்னா முடிக்கிறீங்க. தமிழர்களுக்கு தமிழ் அரசியல் தலைவர்களாலேயே செய்து முடிக்க முடியாத எத்தனையோ அரசியல் சமூகப் பணிகள் இருக்கின்றன. அவற்றை முடித்துத் தருமாறு ஞானசாரரைத் தூண்டுங்கள்.\nநிலைமை மோஷமடையும் நிலை ஏற்பட்டதும் ஒரு துரும்பைப்பிடித்து கரைஏறியுள்ளனர். நல்லது நடக்கட்டும் இரு சமூகத்தின் நல்லவர்கள் சேர்ந்து செய்யட்டும்.\nஇன்றுவரை தேசிய தலைவராக தமிழ் மக்களின் மனதில் வாழ்ந்து வந்த வேலுப்பிள்ளை பிரபாகரன்\nஇன்றுமுதல் தேசிய தலைவராக ஞானசாரர் இதுதான் இன்றைய உலகம�� கல்முனையில் இருந்து.\nஏம்பா ரொம்ப அப்பாவியாக இருக்காயே. முஸ்லிமை சம்பந்தப்படுத்தாமல் உன்னுடைய உரிமைக்காக மட்டும் உனது கைதிகள் விடயத்துக்காக மட்டும் உனது காணிக்காக மட்டும் உண்ணாவிரதம் இருந்து பார். ஒரு காவியாவது ஒரு சாரயாவது ஒரு நாயாவது திரும்பி பார்கின்றதா என்று.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க\nபௌத்த பிக்குகளை அவமதித்து கருத்துக்களை வெளியிட்டமைக்காக விளக்கம் கோரி பிரதமர் ரணில் இன்று கடிதம் ஒன்றை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாய...\nகுள்ள மனிதன் சிக்கினான், மிரண்டு போன பொலிஸார் - என்னவெல்லாம் வைத்திருந்தான் தெரியுமா..\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களாக குள்ள மனிதனரா...\nமுஸ்லிம் மாணவிகளின் முன், பன்றி இறைச்சியை உண்ணச்சொன்ன ஆசிரியைக்கு எதிராக நடவடிக்கை\nகொழும்பு, கல்கிஸ்ஸ பாடசாலை ஒன்றின் ஆசிரியை மீது விசாரணைகளை மேற்கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முஸ்ல...\nஜெத்தாவில் இன்று நடைபெறவிருந்த, ஆபாச இசை நிகழ்ச்சியை ரத்துச்செய்த பாடகி - காரணம் என்ன..\nசவூதி அரேபியாவில் இம்மாதம் நடைபெறவிருந்த பிரபல பாடகி நிக்கி மினாஜின் இசை நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் பெ...\nமதுபானம் பீச்சியடித்ததும் ஓட்டம்பிடித்த மொயின் அலியும், ஆதில் ரசீத்தும் (வீடியோ)\nஉலகக்கிண்ணத்தை இங்கிலாந்து 14.07.2019 சுவீகரித்தது உலகக்கிண்ணம் வழங்கியதன் பிறகு இடம்பெற்ற மதுபான வீச்சிலிருந்து முஸ்லிம் வீரர்களா...\n58 வயதான 3 பிள்ளைகளின் தாயை, பாலியல் வல்லுறவு செய்த பிக்கு கைது\n58 வயதான மூன்று பிள்ளைகளின் தாயை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பிக்கு கைது.\nசம்மாந்துறையில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் - பெருமளவு இராணுவம் குவிக்கப்பட்டு சோதனை\nஅம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை 12 கருவாட்டுக் கல் எனும் பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான கா���ியில்...\nராஜகிரியவில் முஸ்லிம் வீடொன்றில், இனவாத குண்டர்கள் செய்த அக்கிரமம்\nஇல்லாத ஒரு பிரச்சினையை வேண்டுமென்றே உருவாக்கி அதன் மூலம் எமது பிரதேசத்திலும் முஸ்லீம்களுக்கு ஏதாவது கேடு விளைவிக்க வேண்டுமென்ற நோக்கோடு ...\nபெளத்த பிக்குககளுக்கு எய்ட்ஸ் - சின்னஞ்சிறு தேரர்களை பாதுகாக்குமாறு கோரிக்கை\nசுமார் பத்துக்கும் மேற்பட்ட பெளத்த துறவிகள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு தினமும் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களிடமிருந்து அப்பாவி இ...\nபடுதோல்வியடைந்த பொதுபல சேனாவின் கூட்டம் - குறைந்தளவு மக்களே வருகை\nஎதிர்பார்த்த சனத்திரளில் 10% வீதமளவில் தான் இன்றைய -07- இனமதவெறி தேர்தல் பிரசார முன்னோடிக் கூட்டத்திற்கு (கொண்டு வரப்பட்டும்) வருகையாம்...\n\"ரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள்\" என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள்\nரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள் என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள் கொழும்பு புறக்கோட்டையில் ரம்புட்டான் விற்க...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nஞானசாரரின் தொலைக்காட்சி உரையை, அடுத்து 6 முஸ்லிம்கள் கைது\nபண்டாரகம பிரதேசத்தில் சிங்கள நபரை திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்திய 6 பேர் கைது செய்யப்பட்டு வ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://ebible.org/study/content/texts/tam2017/PS150.html", "date_download": "2019-07-21T19:20:26Z", "digest": "sha1:HT32MQX4O4KJ3QG323EV26XJYGRJR5RS", "length": 1784, "nlines": 4, "source_domain": "ebible.org", "title": " தமிழ் பைபிள் சங்கீதம் 150", "raw_content": "☰ சங்கீதம் சங்கீதம்– ௧௫௦ ◀ ▶\n௧ அல்லேலூயா, தேவனை அவருடைய பரிசுத்தஸ்தலத்தில் துதியுங்கள்; அவருடைய வல்லமை வெளிப்படும் வானத்தைப்பார்த்து அவரைத் துதியுங்கள். ௨ அவருடைய வல்லமையுள்ள செயல்களுக்காக அவரைத் துதியுங்கள்; மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள். ௩ எக்காளச் சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள். ௪ தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள். ௫ ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள். ௬ சுவாசமுள்ள அனைத்தும் கர்த்தரைத் துதிப்பதாக. அல்லேலூயா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankanewsweb.net/tamil/newstamil/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/43353-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-21T20:13:21Z", "digest": "sha1:CSNTHWHWBRN6WL5F53CHOEATFHR7N5TP", "length": 5307, "nlines": 69, "source_domain": "lankanewsweb.net", "title": "மருத்துவமே பார்க்காமல் மரணித்த மா மனிதர்", "raw_content": "\nசெய்தி உலகம் விசேட செய்தி புதினம் அடடே நிழல் படங்கள்\nவிசேட செய்தி சினிமா பிரபலமானவை\nசெய்தி உலகம் விசேட செய்தி புதினம் அடடே நிழல் படங்கள்\nவிசேட செய்தி சினிமா பிரபலமானவை\nமருத்துவமே பார்க்காமல் மரணித்த மா மனிதர்\nநமக்கு வாழ்க்கையில் எல்லா விடயத்திலும் முதலிடம் வருவதென்றால் பிடிக்கும்.\nஇவரும் உலகின் மிக வயதான மனிதர் பட்டியலில் முதலிடம் அதாவது சாதனை படைத்தவர்.\nரஷியாவைச் சேர்ந்த அப்பாஸ் ��லியிவ், உலகின் மிக வயதான மனிதர்.\n123 வயதில் அப்பாஸ் இலியிவ், காலமானார்.1896ம் ஆண்டு ரஷியாவின் தன்னாட்சி பிராந்தியமான இங்குஷெத்தியாவில் இலியிவ் பிறந்தவர்.\n1917 முதல் 1922 வரை ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய அப்பாஸ் இலியிவ், தனது 45 வயதில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று, டிராக்டர் டிரைவரானார். பச்சை காய்கறிகளையும், சுத்தமான பசுவின் பாலையும் தினசரி உணவாக கொண்டு வாழ்ந்து வந்த அப்பாஸ் இலியிவ், நாள் ஒன்றுக்கு சுமார் 11 மணி நேரம் தூங்கும் பழக்கம் கொண்டவர்.\nஅத்துடன் மது, புகை போன்ற எந்த போதை பழக்கத்துக்கும் அடிமையாகாத இவர், இதுவரை மருத்துவமனைக்குச் சென்றதில்லை என்று கூறப்படுகிறது.\nஅப்பாஸ் இலியிவுக்கு 8 பிள்ளைகளும், 35 பேரப்பிள்ளைகளும், 34 கொள்ளுப் பேரப்பிள்ளைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசட்டமா அதிபரின் அடுத்த டார்கெட் சுமங்கள தேரரா\nஐக்கிய தேசிய முன்னணி புதிய பெயரில்\nநிலவை அடைந்து 50 வருடங்கள்\nமஹிந்த தோல்வியடைந்தது மஞ்சள் கடவையினால்\nவட கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிடேன்- மனோ\nDr சாபீக் விசாரணை- தேரரின் விருப்பத்திற்கேட்பவா\nசட்டமா அதிபரின் அடுத்த டார்கெட் சுமங்கள தேரரா\nஐ.நா.வின் விஷேட அறிக்கையாளரின் விஜயம்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் புதிய கருத்துக் கணிப்பு\nஐக்கிய தேசிய முன்னணி புதிய பெயரில்\nகடன் பிரச்சினையே பெரிய பிரச்சினை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Goa/-/pharmacy/", "date_download": "2019-07-21T19:49:59Z", "digest": "sha1:6PIERKUZU24NGTRPQDNUU3T2CES6YAFY", "length": 9959, "nlines": 305, "source_domain": "www.asklaila.com", "title": "Pharmacy Goa உள்ள - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nபிட்ஸ் பிலானி கோவா கேம்பஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகோவா காலெஜ் ஆஃப் ஃபார்மெஸி\nஸ்டிரீட் இனெஸ் ஸோ, கோவா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வ��\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசாண்டா கிரூஸ் ஸோ, கோவா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஹோலி ஸ்பிரிட் மெடிகல் ஸ்டோர்ஸ்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபர்தெஜ் பாஜார் கெமிஸ்ட்ஸ் & டிரகிஸ்ட்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karka.in/video-gallery/category/uyar-valluvam/", "date_download": "2019-07-21T19:25:48Z", "digest": "sha1:DOHMQESGZGWH4DRIAOL3WCDEVK6CYCV3", "length": 3774, "nlines": 117, "source_domain": "www.karka.in", "title": "Uyar Valluvam Videos - karka.in", "raw_content": "\nவகுப்பு 45 - புலால் மறுத்தல் பாகம் 2 தவம் பாகம் 1\nவகுப்பு 44 - அருளுடைமை பாகம் 2 புலால் மறுத்தல் பாகம்1\nவகுப்பு 43 - அருளுடைமை பாகம் 1\nவகுப்பு 42 - துறவறவியல் - அறிமுகம்\nவகுப்பு 41 - புகழ் பாகம் 2\nவகுப்பு 40 - புகழ் பாகம் 1\nவகுப்பு 39 - ஈ.கை பாகம் 2\nவகுப்பு 38 - ஒப்பரவு அறிதல் பாகம் 2 / ஈ.கை பாகம் 1\nவகுப்பு 37 - ஒப்புரவு அறிதல் பாகம் 1\nவகுப்பு 36 - தீவினையச்சம்\nவகுப்பு 35 - பயனிலசொல்லாமை\nவகுப்பு 34 - புறங்கூறாமை: பகுதி - 2\nவகுப்பு 33 - புறங்கூறாமை: பகுதி - 1\nவகுப்பு 32 - வெஃகாமை\nவகுப்பு 31 - அழுக்காறாமை\nவகுப்பு 30 - பிறனில் விழையாமை - பாகம் 2 & பொறையுடைமை\nவகுப்பு 29 - பிறனில் விழையாமை - பாகம் 1\nவகுப்பு 28 - ஒழுக்கம் உடைமை\nவகுப்பு 27 - அடக்கம் உடைமை\nவகுப்பு 26 - நடுவு நிலைமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%90.%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%9A%E0%AE%BF.%20%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20icc%20wold%20cup", "date_download": "2019-07-21T19:33:55Z", "digest": "sha1:BCQEBAKOIS4XVLBNGC7XON4NPFJW2IJO", "length": 5920, "nlines": 83, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஐ.சி.சி. உலக் கிண்ணம் மேற்கிந்தியத்தீவுகள் icc wold cup | Virakesari.lk", "raw_content": "\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nதீர்வு கிடைக்கும் வரை அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க மாட்டோம் - ஹக்கீம்\nமீளவும் நீர்கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்ட வெளிநாட்டு அகதிகள்\nஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல், கொலைகளுக்கு உத்தரவிட்டவர்கள் யார் - சான்றுகளை வெளிப்படுத்தும் சி.ஐ.டி.\nசிங்கள இளைஞர்களின் கைகளிலேயே நாட்டின் எதிர்காலம் - ஞானசார\nமுதுகுப் பக்கத்தால் பாய்ந்த குண்டு : மருத்துவ அறிக்கையில் தக���ல்\nயாழில் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் பலி\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nசிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: ஐ.சி.சி. உலக் கிண்ணம் மேற்கிந்தியத்தீவுகள் icc wold cup\nஅசராது ஆடி முடித்த இங்கிலாந்து\nமேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து 8 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.\nஇங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் 212 ஓட்டத்துக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.\nநாணய சுழற்சியில் இங்கிலாந்து வெற்றி\nஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 19 ஆவது போட்டி இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து, ஹோல்டர் தலைமையிலான மேற்கி...\nஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல், கொலைகளுக்கு உத்தரவிட்டவர்கள் யார் - சான்றுகளை வெளிப்படுத்தும் சி.ஐ.டி.\nசிங்கள இளைஞர்களின் கைகளிலேயே நாட்டின் எதிர்காலம் - ஞானசார\n\" இஸ்லாமிய அடிப்படைவாதிகளை முஸ்லிம்கள் முற்றாக ஓரங்கட்ட வேண்டும் \"\nமுதுகுப் பக்கத்தால் பாய்ந்த குண்டு : மருத்துவ அறிக்கையில் தகவல்\n\"பிழையை ஒப்புக் கொள்கிறேன் எனினும் வருத்தப்பட மாட்டேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=17621", "date_download": "2019-07-21T19:51:33Z", "digest": "sha1:RDH2BQ4TDBZKEZDPT4W6KXKLFDPPEKKU", "length": 13061, "nlines": 82, "source_domain": "eeladhesam.com", "title": "வடக்கு – கிழக்கு இணைக்கப்படக்கூடாது என்ற சுமந்திரனின் கருத்துக்கு தமிழ் மக்கள் கண்டனம் – Eeladhesam.com", "raw_content": "\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்..\nதமிழ் தேசத்திற்குத் தேவை கொள்கைவழிக்கூட்டே அன்றி தேர்தல் கூட்டல-முன்னணி அறிக்கை\nகிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு\nஅதிபர் தேர்தல் முடியும் வரை அமெரிக்க உடன்பாடுகளை தாமதிக்க வேண்டும் – தயாசிறி\nதவறை ஒப்புக்கொண்டு தீர்ப்பை மாற்றிய நீதிபதி வைகோ தேர்தலிலும் போட்டியிடலாம்\nவைகோ மீதானத் தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு: கருத்துச்சுதந்திரத்தின் மீதான கோரத்தாக்குதல் – சீமான்\nவடக்கு – கிழக்கு இணைக்கப்படக்க���டாது என்ற சுமந்திரனின் கருத்துக்கு தமிழ் மக்கள் கண்டனம்\nசெய்திகள் மே 5, 2018மே 13, 2018 இலக்கியன்\nவடக்கு – கிழக்கு இணைக்கப்படக்கூடாது என விரைவில் தமிழ் மக்கள் கோரிக்கை விடுப்பார்கள் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறிய கருத்துக்கு தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.\nவடக்கும் கிழக்கும் இணைந்ததே தமிழர் தாயகம். இந்தத் தாயகம் தொடர்ந்தும் பிரிந்திருப்பதற்கு எந்தத் தமிழ் மக்களும் ஆதரவளிக்க மாட்டார்கள். தாயகத்தை இணைக்கவேண்டும் என்ற எமது கோரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nகடந்த 3 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உதயன் பத்திரிகையின் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என சில தமிழ் மக்கள் கோர ஆரம்பித்துள்ளார்கள். வெகு விரைவில் பெரும்பான்மையான தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என கோருவார்கள் எனக் கூறியிருந்தார்.\nஇந்தக் கருத்து தொடர்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள கல்வியியலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் போன்றோர் கடும் அதிருப்தியும் விசனமும் வெளியிட்டுள்ளனர்.\nஎமது தாயகத்தைப் பாதுகாப்பதற்காக எவ்வளவோ தியாகத்தைச் செய்திருக்கின்றோம். நாற்பதாயிரத்திற்கும் அதிகமான மாவீரர்கள் தமது உயிர்களைத் தியாகம் செய்திருக்கின்றார்கள். லட்சக்கணக்கான மக்கள் தங்களை அர்ப்பணத்திருக்கின்றனர். இதற்குப் பின்னரும் நாம் எமது தாயகத்தை இழக்க முடியாது எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.\nசுமந்திரன் எம்.பியின் கருத்து வன்மையாகக் கண்டனத்திற்குரியது. எமது தாயகம் தொடர்பாக முடிவெடுப்பதற்கு சிங்கள அரசின் கைக்கூலியான அவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது எனவும் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.\nசுமந்திரனின் கருத்தை அவரது தனிப்பட்ட கருத்தாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கருத்தும் அதுவல்ல எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை, தமிழ் ஊடகங்கள் தொடர்பாக சுமந்திரன் முன்வைத்த கருத்துக்களுக்கு ஊடகவியலாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.\nதமிழ் பத்திரிகைகள் தாம் செல்லும் பாதையில் இருந்து 180 பாகை தி���ும்பி நடக்க வேண்டும். அவ்வாறு நடந்தால் தான் நீங்கள் சுதந்திரமாக நடக்க முடியும். பொய் சொல்வது பத்திரிக்கை சுதந்திரமல்ல. பொய் என தெரிந்தும் பொய்யினை கூறுவது சுதந்திரமில்லை என்று ஊடகங்களை சுமந்திரன் சாடியிருந்தார்.\nமணிவண்ணணை ஏன் பழிவாங்குகிறோம் – சுமந்திரன் சொன்ன காரணம்\nதனது மாணவனான மணிவண்ணன் தங்களுடன் இணைந்து அரசியல் செய்யாது தமக்கு எதிராக அரசியல் செய்வதால்தான் அவரை தாங்கள் அரசியலில் இருந்து\nவிடுதலைப்புலிகள் ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்பட்டவர்கள் அல்ல. தமிழரசுக்கட்சியில் உள்ள அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இங்கு இருந்தவர்கள் அல்ல.\nபறிக்கப்பட்டது பதவி – கொதிப்படையும் சுமந்திரன்\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவி மகிந்த ராஜபக்சவுக்கே வழங்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணி வலியுறுத்தி வரும் நிலையில், அந்தப்\nயாழில் இருந்து நீதிபதி இளஞ்செழியன் இடமாற்றம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்..\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/2016/04/13/", "date_download": "2019-07-21T19:04:21Z", "digest": "sha1:3RYUMQXDY6A2YWIYYFUUQKNOLXO72FJE", "length": 7404, "nlines": 114, "source_domain": "hindumunnani.org.in", "title": "April 13, 2016 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nவீரத்துறவி – மத்திய இணையமைச்சர் சந்திப்பு\nவீரத்துறவ�� இராமகோபாலன் அவர்கள் இன்று மத்தியஉள்துறை இணையமைச்சசர் திரு.கிரண்ரிஜிஜூ அவர்களை சந்தித்து தமிழகத்தில் ஜிகாதி பயங்கரவாவாதம் அதிகரித்துள்ளதுபற்றி கூறி அதன் மீது NIA விசாரணைநடத்த வலியுறுத்தினார்.\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம், கவலை அளிக்கிறது..\nஇராம கோபாலன் அறிக்கை – அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம்\nஈரோட்டிலிருந்து சென்னைக்கு குடிநீர் வழங்க இந்து முன்னணி தீர்மானம்.\nஏறிக்குதித்திட ஒரு ஏழடிச்சுவர் – பாரதி பாஸ்கர் பட்டிமன்ற பேச்சாளர்\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம், கவலை அளிக்கிறது.. July 19, 2019\nகர்மவீரர் வழி நடப்போம் July 15, 2019\nஇராம கோபாலன் அறிக்கை – அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம் July 14, 2019\nஈரோட்டிலிருந்து சென்னைக்கு குடிநீர் வழங்க இந்து முன்னணி தீர்மானம். June 25, 2019\nஏறிக்குதித்திட ஒரு ஏழடிச்சுவர் – பாரதி பாஸ்கர் பட்டிமன்ற பேச்சாளர் June 4, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (177) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/10/blog-post_42.html", "date_download": "2019-07-21T19:28:57Z", "digest": "sha1:YTVIVSG2LW3UAJTBJNXHI7LWNL3JOYOE", "length": 12651, "nlines": 97, "source_domain": "www.athirvu.com", "title": "அமெரிக்க உளவு விமானம் தீப்பற்றியபடி வானில் இருந்து கீழே விழுந்தது! தாக்கியது யார் ? - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled அமெரிக்க உளவு விமானம் தீப்பற்றியபடி வானில் இருந்து கீழே விழுந்தது\nஅமெரிக்க உளவு விமானம் தீப்பற்றியபடி வானில் இருந்து கீழே விழுந்தது\nஏமன் நாட்டை உளவு பார்ப்பதற்காக அமெரிக்கா அனுப்பி இருந்த ஆளில்லா விமானத்தை சனா நகரில் ஹவுத்தி போராளிகள் சுட்டு வீழ்த்தினர். ஏமன்: அமெரிக்க உளவு விமானத்தை ஹவுத்தி போராளிகள் சுட்டு வீழ்த்தினர் சனா: ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த மூன்றாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅரசுப் படைகளுடன் புரட்சிப் படையினர் நடத்திவரும் மோதலில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த படையினருக்கு சவுதி அரேபியா தலைமையிலான இஸ்லாமியப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. இந்த ஆதரவுடன் நாட்டின் தலைநகரான சனா பகுதியை கைப்பற்றியுள்ள புரட்சிப் படையினர் அந்நகரை தங்களது ஆளுமைக்கு உட்படுத்தி வைத்துள்ளனர்.\nஇந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து சனா நகரில் காலரா எனப்படும் வாந்திபேதி நோய் படுவேகமாக பரவத் தொடங்கியது. இதையடுத்து, ஆட்சி நிர்வாகத்துக்கு பொறுப்பேற்றுள்ள ஹவுத்தி அரசின் நிர்வாகம் கடந்த மாதம் சனா நகரில் அவசர நிலை சட்டத்தை பிரகடனப்படுத்தியது.\nசனாவை கடந்து அருகாமையிலுள்ள அமானத் அல்-செமா மாகாணம், ஹோடெய்டா, டய்ஸ் மற்றும் ஏடென் நகரிலும் காலரா நோய் வேகமாக பரவி வருகிறது. கடந்த மாதம் 27-ம் மாதம் வரை சுமார் ஆயிரம் பேர் காலராவுக்கு பலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சுமார் 7.5 லட்சம் மக்கள் காலரா நோயால் பாதிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் போதிய ஊட்டச்சத்தான உணவு கிடைக்காமல் திண்டாடி வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் சனா நகரின் மீது இன்று பறந்த அமெரிக்க உளவு விமானத்தை ஹவுத்தி போராளிகள் சுட்டு வீழ்த்தினர். US MQ-9 ரகத்தை சேர்ந்த இந்த ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட காட்சிகள் வெளிநாட்டு ஊடகங்களில் பரவலாக இடம்பெற்றுள்ளன.\nஅமெரிக்க உளவு விமானம் தீப்பற்றியபடி வானில் இருந்து கீழே விழுந்தது தாக்கியது யார் \nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nஅரியலூர் மாவட்டம், திருமானூர், குலமாணிக்கம், திருமழபாடி, புதுக்கோட்டை, அரண்மனைக்குறிச்சி, விழுப்பனங்குறிச்சி, சுள்ளங்குடி பகுதி கொள்ளிடம் ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2017/10/blog-post_31.html", "date_download": "2019-07-21T18:52:23Z", "digest": "sha1:VVGKZJIUJK5PQHL5GVKEILCOMRFBTTZQ", "length": 18849, "nlines": 69, "source_domain": "www.nimirvu.org", "title": "தாரா வளர்ப்பில் சாதிக்கும் இளம்பெண் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / சமூகம் / பொருளாதாரம் / தாரா வளர்ப்பில் சாதிக்கும் இளம்பெண்\nதாரா வளர்ப்பில் சாதிக்கும் இளம்பெண்\nOctober 31, 2017 சமூகம், பொருளாதாரம்\nயாழ்ப்பாணம் பண்டத்தரிப்பை சேர்ந்த இளம் பெண்ணான ஸ்ராலினி ராஜேந்திரம் இன்று ஒரு வெற்றிகரமான தொழில் முயற்சியாளராக விளங்குகிறார். இதன்மூலம் எம் பெண்களுக்கே ஒரு முன்மாதிரியாக இருக்கிறார். வியாபார முகாமைத்துவம் படித்துள்ள இவர் இன்று சுவடிகள் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் ஆக பணியாற்றுகிறார். அதேவேளை, சீர் பயோ (ளுநநச டீழை) என்கிற நிறுவனத்தை நிறுவி அதனூடாக தாரா வளர்ப்பை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறார்.\nஇன்று 300 க்கும் மேற்பட்டதாராக்களைவளர்ந்துவரும் ஸ்ராலினியுடன் பேசியபோது,\n2016 ஆம் ஆண்டு சித்திரை மாதம் மலேசியப் பயணத்தின் போது தான் என் தொழில் முயற்சிக்கான முதல் விதை நாட்டப்பட்டது. அங்கு பல புதிய வர்த்தக முயற்சிகள் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. வெற்றிகரமான முதலீட்டாளர்களையும் சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்தது. இங்கே எப்படி பரவலாக கோழி இறைச்சி விற்கப்படுகிறதோ அதே போல் அங்கே உள்ள பெரும்பாலான கடைகளில் தாரா இறைச்சி விற்கப்படுகிறது. தாரா இறைச்சியின் சுவையும், போசணைப் பெறுமானமும் நன்றாகவே இருந்தன. தாரா இறைச்சி ஏன் எங்கள் பகுதிகளில் இல்லை என எனக்குள்ளே கேள்வி தோன்றியது. அதனை ஏன் சிறு தொழில் முயற்சியாக ஆரம்பிக்கக் கூடாது என்று யோசித்தேன்.\nஎனக்கு சுவடிகள் நிறுவனத்தை சேர்ந்த வைத்தியர் நடராஜா பிரபுவும், கணேசமூர்த்தி ஸ்ரீபவனும் சரியானதொரு வழிகாட்டிகளாக இருந்தார்கள். அவர்களின் ஆலோசனையின் பேரில் 2016 ஆனி மாதம் ஐந்து சோடி தாராக்களுடன் தாராப் பண்ணையை கொக்குவில் பொற்பதி பிரதேசத்தில் ஆ���ம்பித்தேன். எனக்கு இந்த தொழில் முயற்சி பெரும் சவால் நிறைந்ததாகவும் இருந்தது. ஏனெனில், எமது மக்கள் தாரா இறைச்சி, முட்டைகளை பெரும்பாலும் உணவுத் தேவைக்கு பயன்படுத்தாத சூழலே இருந்தது. மக்களுக்கு தாரா இறைச்சி மற்றும் முட்டை நல்ல போசனைப் பெறுமானங்கள் நிறைந்தது என விழிப்பூட்ட துண்டுப் பிரசுரங்கள் மூலம் முயற்சித்தோம். அது நல்ல பலனை அளித்தது. கிட்டுப் பூங்காவில் நடந்த சிறுகைத்தொழில் கண்காட்சியிலும் காட்சிக் கூடமொன்றை அமைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்ட முடிந்தது.\nஇப்போது ஓரளவு தாரா இறைச்சி நுகர்வு எம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. தாரா முட்டைகளை அழகுசாதன தேவைக்காக இங்கே அதிகம் பயன்படுத்துகிறார்கள். பொதுவாக தாராக்கள் குறித்து எம்மக்களிடையே சில கருத்துக்கள் உண்டு. ஒன்று, தாரா முட்டை சரியான வெடுக்கு என்று சொல்வார்கள். அவர்கள் சொல்கிற அளவுக்கு தாரா முட்டை வெடுக்கு கிடையாது.\nஇரண்டாவது, தாராக்கள் வளர்ப்பதற்கு குளம் அல்லது நீர்நிலை ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும் என்பது. நான் கோழிக் கூடுகள் போன்ற நிலக் கூடுகளுக்குள் வைத்து தான் கடந்த ஒன்றரை வருடங்களாக தாரா வளர்த்து வருகிறேன். எந்த பிரச்சினையும் இல்லாமல் வளர்ந்து வருகிறது. நீர்நிலை அவசியமல்ல. இருந்தால் நல்லது.\nமூன்றாவது தாராக்களுக்கு சாப்பாட்டு செலவு கூடுதலாக இருக்கும் என்பது. நான் பெரிதாக எந்த செலவும் இல்லாமல் தான் தாரா வளர்த்து வருகிறேன். மூன்று திருமண மண்டபங்களில் ஓடர் கொடுத்துள்ளேன். அங்கே வீணாகும் சாப்பாடுகளை வாங்கி வந்து தான் தாராக்களுக்கு உணவாக கொடுக்கிறேன். இது தவிர அசோலாக்களையும், மண்புழுக்களையும் வளர்த்து தாராக்களுக்கு உணவாக்கி வருகிறேன்.\nதாராக்களை மூன்று நிலைகளில் விற்பனை செய்து வருகிறேன். தாராக் குஞ்சு ஒருசோடி 450 ரூபாய்க்கும், 3 மாதம் நிரம்பிய தாராக்கள் ஒரு சோடி - 1400 ரூபாய்க்கும், பெரிய தாராக்கள் 3500 ரூபாய்க்கும் விற்று வருகிறேன். என் போன்ற தாரா வளர்க்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு தாரா வளர்ப்பு முறைகளை சொல்லிக் கொடுக்கவும் ஆர்வமாக இருக்கிறேன். ஏற்கனவே சில இடங்களில் என்னிடம் தாரா வாங்கி வளர்ப்பை சிலர் ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கும் சந்தை வாய்ப்பை நானே ஏற்படுத்திக் கொடுக்கிறேன்.\nதாரா வளர்ப்பு மட்டுமல்ல தாரா முட்டை மா என்கிற சத்து மாவையும் உற்பத்தி செய்து வருகிறேன். வல்லாரையும் வளர்த்து விற்பனை செய்து வருகிறேன். அத்தோடு கத்தாழை நாற்றுக்களையும் விற்பனை செய்கிறேன். முருங்கை கன்றுகளை வளர்க்கும் நோக்கமும் எதிர்காலத்தில் இருக்கிறது. இவையெல்லாவற்றையும் தாண்டி சுவடி அமைப்பின் கல்வி நிறுவனமூடாக சின்னம் சிறார்களுக்கு ஆங்கில மொழியையும் கற்பித்து வருகிறேன், என்றார்.\nஇன்று வேலையில்லா பட்டதாரிகள் பலர் அரசாங்க வேலைக்கு மட்டுமே விண்ணப்பித்துவிட்டு காத்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் முற்றுமுழுதாக தன் உழைப்பை நம்பி புதிய முயற்சிகளை செய்யும் இளையோரை ஊக்குவிக்க வேண்டியது அனைவரதும் கடமையாகும். வறுமையான தச்சுத் தொழிலாளியின் குடும்பத்தில் பிறந்த ஸ்ராலினி இன்று 24 வயதிலேயே இந்த நிலைக்கு முன்னேறி இருப்பது ஏனையவர்களுக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாகும்.\nநிமிர்வு ஐப்பசி 2017 இதழ்-\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nஉள்ளூர் உற்பத்தியில் சாதிக்கும் பிரணவசக்தி தொழில் நிறுவனம்\nஇலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தின் வலிகாமம் மேற்கில் உள்ள வழக்கம்பரை, தொல்புரம் கிழக்கு, சுழிபுரம் என்கிற முகவரியில் பிரணவசக்தி தொழில் ...\nஅன்பே சிவம் நிறுவனத்தின் ஈழத்து சமூகப் பணிகள்\nதமிழர் நலன் சார்ந்து இயங்கும் நிறுவனங்கள், அமைப்புக்கள் பற்றியும் அவை என்னென்ன பணிகளை ஆற்றி வருகின்றன என்பது பற்றியும் எல்லோரும் அறிந்...\nசித்திரை 21, 2019 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று வெடித்த குண்டுகள் கடந்த பத்தாண்டு காலமாக இலங்கை அரசாங்கம் சர்வதேசத்துக்கு ‘காட்டிக் கொண்டி��...\nமலையக பெருந்தோட்ட பெண்களும் சமூகத்தில் எதிர்நோக்கும் சவால்களும்\nசமுதாய எழுச்சியில் பெண்கள் வகிக்கும் பங்கு அளப்பரியது. பெண்களை புறந்தள்ளிய எந்தவொரு சமூகமும் தேசிய முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொண்டதா...\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nசர்வதேச சந்தையில் முருங்கை இலை ; தாயகத்தில் சாதிக்கும் முயற்சியாளர்\nயாழ்ப்பாணத்தில் சங்கரப்பிள்ளை நகுலேஸ்வரன் இன்று ஒரு வெற்றிகரமான சிறுதொழில் முயற்சியாளராக விளங்குகின்றார். ஆங்கிலப் புலமை உள்ளவராகவும் தொ...\nசித்திரக்கதை இதழ்களும் சிறுவர் உளவியலும்\nஉலகில் வரிவடிவம் அல்லது எழுத்துவடிவம் என்பது தோற்றம் பெற முன்னரே சித்திரவடிவங்கள் அல்லது குறியீட்டு வடிவங்கள் தோற்றம் பெற்றன என்கின்றனர...\nஇராட்சத குளம், மானமடுவாவி, யோதவாவி போன்ற பல பெயர்களால் அமைக்கப்படும் கட்டுக்கரைக் குளத்தின் வான் பகுதியான குருவில் என்னும் இடத்தில் ...\nபெருந்தோட்ட பெண்களின் பின்தங்கிய கல்வி நிலமை\nஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் கல்வியின் பங்களிப்பென்பது அத்தியாவசியமான ஒன்றாகும். இன்று எம் தேசத்திலுள்ள கல்வி முறைகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7787", "date_download": "2019-07-21T19:52:18Z", "digest": "sha1:HKSLO6WJ5H6FETNHUQNIPXCX735HKBWY", "length": 13654, "nlines": 112, "source_domain": "www.tamilvoice.dk", "title": "தமிழ் தேசிய போராளிகள் கட்சியின் தேர்தல் தொடர்பான ஊடக அறிக்கை!", "raw_content": "\nதமிழ் தேசிய போராளிகள் கட்சியின் தேர்தல் தொடர்பான ஊடக அறிக்கை\n19. december 2017 20. december 2017 admin\tKommentarer lukket til தமிழ் தேசிய போராளிகள் கட்சியின் தேர்தல் தொடர்பான ஊடக அறிக்கை\nதமிழ் தேசிய போராளிகள் கட்சியின் தேர்தல் தொடர்பான ஊடக அறிக்கை\nதமிழ் தேசிய போராளிகள் கட்சியின் அரசியல் பலம் நிரூபிக்கப்படுமானால் மிகவும் நேர்மையான அரசியல் பணிகளை எமது போராளிகள் மக்களுக்காக முன்னெடுப்பர்\nநாம் தற்போது நடைபெறப்போகும் உள்ளூராட்சி சபை தேர்தல் ஊடாக எமது போராளிகள் கட்சியை அரசியல் ரீதியாக பலப்படுத்தவேண்டும் என்ற அடிப்படையிலும்,எமக்கு ஆதரவான மக்களின் வினையமான வேண்டுகோளின் காரணமுமாகவே இந்த தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கி போட்டியிட முடிவுசெய்தோம்.\nஎமது கட்சியின் அங்குரார்பணம் நிகழ்ந்து இரண்டு மாதங்கள்கூட ஆகாத நிலையில் சடுதியாக நடைபெறப்போகும் இந்த தேர்தலை நாங்களாக புறக்கணித்து எமது மக்களின் மன நம்பிக்கையை சிதைத்துவிமுடியாதென்ற அடிப்படையிலேயே எமது போராளிகளை வேக வேகமாக இந்த தேர்தலில் களமிறக்கியுள்ளோம்.\nதற்போதுள்ள எமது அரசியல் போராளிகளினதும்,மக்களினதும் ஆதரவு பலத்திற்கு ஏற்றவாறே வவுனியா வடக்கு பிரதேச சபையை இலக்குவைத்து போட்டியிடுவதென முடிவுசெய்து எமது அரசியல் பிரச்சார நடவடிக்கைகளை அங்கு முன்னெடுத்து வருகின்றோம்.\nஎதிர்காலத்தில் நடைபெறயிருக்கும் தேர்தல்களில் வடக்கு கிழக்கில் உள்ள சகல பிரிவுகளிலும் நாம் போட்டியிடுவதாகவே தீர்மானித்திருக்கின்றோம்.\nஎந்தக்காலத்திலும்,எந்த சந்தர்ப்பத்திலும் நாமாக வலிந்து தாயகத்திலுள்ள எந்தவொரு அரசியல் கட்சிகளுடனும் கூட்டிணைந்து போட்டியடப்போவதில்லை என்பதனையும் இங்கே எமது மக்களுக்கு உறுதிபட தெரிவித்துக்கொள்கின்றோம்.\nநாம் புலிகளாகவே எப்போதும் எமது தனித்துவ பண்புகளை எவருக்கும் விட்டுக்கொடாது உறுதியுடன் பிரயாணிக்கவேண்டும் என்ற அசைக்கமுடியாத சபதமேற்றே எமது அரசியல் போராளிகளை புடமிட்டு வருகின்றோம்.\nஎமது மக்களுக்கான தனித்துவமான அரசியல் பணிகளின் நிமித்தம் எமது கட்சியிலிருந்து எமது கொள்கைக்கு மாறாக செயற்படமுனையும் அரசியல் செயற்பாட்டாளர்களை உடனடியாகவே எமது கட்சியைவிட்டு விலக்கி உறுதியான செயற்பாட்டாளர்களை எம்முடன் இணைத்து பிரயாணிக்கவேண்டும் என்பதே எமது கட்சியின் இறுக்கமான முடிவாகும்.\nஎனவே இம்முறை நிகழவிருக்கும் வவுனியா வடக்கு தேர்தல் களத்தினில் எமது தமிழ் தேசிய அரசியல் போராளிகளை எந்தவித அச்ச பயமுமின்றி எமது மக்கள் நம்பிக்கையுடன் தெரிவுசெய்து உங்களுக்கான எதிர்காலத்தை ஒளிமயமாக்க தாங்கள் அனைவரும் ஒத்துழைக்கவேண்டுமென்று அன்புரிமையுடன் வேண்டிநிற்கின்றோம்.\nதமிழ் தேசிய போராளிகள் கட்சி\nவாயைக் கொடுத்து மாட்டிக் கொண்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன்\nவடக்கில் பாதுகாப்பு நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முப்படைகளையும் விசேட அதிரடிப் படையினரையும் களமிறக்குவோம் என்று எச்சரித்த பொலிஸ் மா அதிபரைக் காப்பாற்றப் போய் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பொறியில் மாட்டிக்கொண்டிருக்கிறார். பொலிஸ்மா அதிபர் முப்படையினரையும் களமிறக்குவோம் என்று கூறவில்லை. விசேட அதிரப் படையினரையும் இராணுவத்தையும் மக்கள் விரும்பினால் களமிறக்குவோம் என்று தான் கூறினார் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் விளக்கம் கொடுத்திருந்தார். இத்தோடு நிறுத்திக் கொண்டிருந்தால் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சர்ச்சைகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் தப்பியிருப்பார். அதற்குமப்பால் போன அவர் […]\nபுலிகளுக்கு நிதிதிரட்டல் தமிழருக்கு எதிராக ஜேர்மனில் வழக்கு.\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ள இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட ஜேர்மனியப் பிரஜையான ஜீ.யோகேந்திரன் (வயது 53) என்பவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\n“மயிலிட்டி துறைமுக பிரதேசத்தை விடுவிப்பதற்கு ஜனாதிபதி, பிரதமர் இணக்கம்”- மாவை\nமயிலிட்டி துறைமுகமும் அதனை அண்டிய பிரதேசத்தையும் விடுவிப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளனர் என யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்ட த்தில் வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேற்றம் நடைபெறும் பொழுது அந்தந்த கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு மீள் குடியமர்த்தப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா […]\nமுன்னாள் போராளி ஒருவர் சுகயீனம் காரணமாக சாவடைந்தார்\nநாம் தமிழர் கட்சியின் அரசியல் ஆட்சி தமிழகத்தில் மலரவேண்டும் – தமிழ் தேசிய போராளிகள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/category/valvai-blues/page/2", "date_download": "2019-07-21T19:50:29Z", "digest": "sha1:JQC253H37F3FHGCNG5TG4XHBDNCXPICM", "length": 7929, "nlines": 121, "source_domain": "www.vvtuk.com", "title": "வல்வை பு��ூஸ் | vvtuk.com | Page 2", "raw_content": "\nHome வல்வை புளூஸ் (Page 2)\nவல்வை புளூஸ் விளையாட்டுக்கழகத்தின் (ஐ.இ) வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி 2018 , படங்கள் பகுதி-2\nவல்வை புளூஸ் விளையாட்டுக்கழகத்தின் (ஐ.இ) வருடாந்த...\nவல்வை புளூஸ் விளையாட்டுக்கழகத்தின் (ஐ.இ) வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி 2018 , படங்கள் பகுதி-1\nவல்வை புளூஸ் விளையாட்டுக்கழகத்தின் (ஐ.இ) வருடாந்த...\nவல்வை நலன்புரிச் சங்கம்(ஐ.இ), வல்வை புளூஸ் வி.க நடாத்திய கிரிக்கெட் போட்டியின் பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு\nவல்வை நலன்புரிச் சங்கம்(ஐ.இ), வல்வை புளூஸ் வி.க நடாத்திய...\nவல்வை நலன்புரிச் சங்கம்(ஐ.இ), வல்வை புளூஸ் வி.க நடாத்திய கிரிக்கெட் போட்டி படங்கள் பகுதி -4\nவல்வை நலன்புரிச் சங்கம்(ஐ.இ), வல்வை புளூஸ் வி.க நடாத்திய...\nவல்வை நலன்புரிச் சங்கம்(ஐ.இ), வல்வை புளூஸ் வி.க நடாத்திய கிரிக்கெட் போட்டி படங்கள் பகுதி -3\nவல்வை நலன்புரிச் சங்கம்(ஐ.இ), வல்வை புளூஸ் வி.க நடாத்திய...\nவல்வை நலன்புரிச் சங்கம்(ஐ.இ), வல்வை புளூஸ் வி.க நடாத்திய கிரிக்கெட் போட்டி படங்கள் பகுதி -2\nவல்வை நலன்புரிச் சங்கம்(ஐ.இ), வல்வை புளூஸ் வி.க நடாத்திய...\nவல்வை நலன்புரிச் சங்கம்(ஐ.இ), வல்வை புளூஸ் வி.க நடாத்திய கிரிக்கெட் போட்டி படங்கள் பகுதி -1\nவல்வை நலன்புரிச் சங்கம்(ஐ.இ), வல்வை புளூஸ் வி.க நடாத்திய...\nவல்வை புளூஸ் விளையாட்டுக் கழகத்தின் (ஐ.இ) வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி 2018\nஇன்று (25.03.2018 ) Mitcham மைதானத்தில் ஆரம்பமான வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகத்தின் (ஐ.இ) உதைபந்தாட்ட அணிகளான பயிற்சிகளின் ஒளிப்படங்கள்\nஇன்று (25.03.2018 ) ஆரம்பமான வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகத்தின் (ஐ.இ)...\nநேற்று (04.02.2018) நடைபெற்ற வல்வை Blues Cricket (UK) அணியினரின் Indoor பயிற்சிகளின் படங்கள் இணைப்பு\nவல்வை Blues Cricket (UK)அணியினரின் 2018 ஆம் ஆண்டுக்கான பயிற்சிகள் நேற்று...\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2019\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்தமாரி அம்மன் இந்திரவிழா 2019 – கnணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 8ம் நாள் வேட்டைத்திருவிழா.பகுதி-04 12.04.2019\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -8 – Year 8\nசிதம்பரா கணிதப்போட்ட�� 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -7 – Year 6\nAustralia வில் கடந்த 30/6/2019 இல் மிகச்சிறப்பாக நடைபெற்ற கணிதவிழா.\nசிதம்பர கணிதப்போட்டியில் முதல் 100 இடங்களை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான இரண்டாம்கட்ட பரீட்சை இன்று சிதம்பரா கல்லூரியில் நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2009/11/08/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-07-21T19:09:12Z", "digest": "sha1:FQCF5ILWSUFV3MEPWDFG3L47VWZ3QUTT", "length": 4687, "nlines": 50, "source_domain": "barthee.wordpress.com", "title": "ஓவியம் வரைதலில் ஒரு புது நுட்பம்! | Barthee's Weblog", "raw_content": "\nஓவியம் வரைதலில் ஒரு புது நுட்பம்\nஒரு வண்ணத்துப் பூச்சி உங்கள் கையில் இருக்கிறது, அதை படமாக வரைய நினைக்கிறீர்கள். கோடுகளால் அவுட்லைன் வரைந்து முடித்த பிறகு தான், ஆஹா… இந்த நிறத்துக்கு எங்கே போவது என குழம்பிப் போய் முடியைப் பிய்த்துக் கொள்வீர்கள் \nஇலையுதிர்காலத்தில் கனடாவில் இலைகள் கொட்டிக்கிடக்கும் வீதியில் நடக்கிறீர்கள், வண்ண வண்ண இலைகளைப் பார்த்து பிரமிக்கிறீர்கள். அதை ஓவியமாய் தீட்ட அமர்ந்தால் அங்கும் நிறப் பற்றாக்குறை உங்களை ஆட்டிப் படைக்கும்.\nஇப்படிப்பட்ட தவிப்புகள் இனிமேல் இருக்காது என தோன்றுகிறது. எந்த நிறம் வண்ணத்துப் பூச்சியிடம் இருக்கிறதோ, அதை அப்படியே தொட்டு உங்கள் காகிதத்தில் வரையக் கூடிய தொழில் நுட்பம் வந்திருக்கிறது.\nகொரியாவிலுள்ள ஜின்சன் பார்க் என்பவர் கண்டுபிடித்திருக்கும் இந்த புதிய தொழில் நுட்ப பேனா எந்தப் பொருளிலும் உள்ள நிறத்தை ஸ்கேன் செய்து அதற்குரிய RGB அளவீடுகளை அறிந்து பேனாவில் மையைத் தானே தயாரித்துக் கொள்கிறதாம்.\nகாதலர்களுக்கு இனிமேல் கவலையில்லை, காதலியின் கன்னத்தைத் தொட்டே ஓவியம் தீட்டலாம்… காதல் ஓவியம்\nவியக்க வைக்கும் இந்த கண்டுபிடிப்பு இதோ…\nஇதன் தொழில் நுட்பம் இதோ…\nஒரு பதில் to “ஓவியம் வரைதலில் ஒரு புது நுட்பம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/2018/10/05/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A4/", "date_download": "2019-07-21T20:19:25Z", "digest": "sha1:ODZNIWT52GWBAJZV2WNEKAL6X5R3OW2A", "length": 13348, "nlines": 90, "source_domain": "rammalar.wordpress.com", "title": "ராஜ்கோட் டெஸ்ட்- ஜடேஜா சதத்தால் இந்தியா முதல் இன்னிங்சில் 649 ரன்கள் குவித்து டிக்ளேர் | Rammalar's Weblog", "raw_content": "\nராஜ்கோட் டெஸ்ட்- ஜடேஜா சதத்தால் இந்தியா முதல் இன்னிங்சில் 649 ரன்கள் குவித்து டிக்ளேர்\nஒக்ரோபர் 5, 2018 இல் 3:11 பிப\t(விளையாட்டு)\nஇந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான\nமுதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது.\nஅறிமுக வீரர் பிரித்வி ஷா சதத்தால் இந்தியா நேற்றைய\nமுதல் நாள் ஆட்டத்தில் 4 விக்கெட் இழப்பிற்கு 364 ரன்கள்\nவிராட் கோலி 72 ரன்னுடனும், ரிஷப் பந்த் 17 ரன்னுடனும்\nஇன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது.\nவிராட் கோலி சிறப்பாக விளையாடி தனது 24-வது சதத்தை\nபூர்த்தி செய்தார். மறுமுனையில் ரிஷப் பந்த்\nவாணவேடிக்கை நிகழ்த்தினார். சதம் அடிப்பார் என்று\nஎதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் 84 பந்தில் 92 ரன்கள் எடுத்த\nஅடுத்து வந்த ஜடேஜா தனது சொந்த மைதானத்தில்\nஅதிரடியை வெளிப்படுத்தினார். விராட் கோலி (139),\nஅஸ்வின் (7), குல்தீப் யாதவ் (12), உமேஷ் யாதவ் (22) ஆதரவு\nகொடுக்க ஜடேஜா 128 பந்தில் 99 ரன்னை தொட்டார்.\n150-வது ஓவரின் 4-வது பந்தில் ஒரு ரன் எடுத்து தனது முதல்\n149.5 ஓவரில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 649 ரன்கள்\nகுவித்திருக்கும்போது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.\nஜடேஜா 100 ரன்னுடனும், முகமது ஷமி 2 ரன்னுடனும் களத்தில்\nஇருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில்\nதேவேந்திர பிஷூ அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுக்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎந்திரன் 2.0 உண்மையாகிறது: பக்ஷிராஜனாக மாறி திரும்பி தாக்கும் அமெரிக்க பறவைகள் – நிஜ சம்பவ\n‘தீ முகம் தான்’ பாடலின் அட்டகாசமான வரிகள்\nகாப்பான் படத்தில் ஐந்து பாடல்கள் இவைதான்\nஅறிவோம் ஆன்மீகம் – இந்து மதத்தின் பெருமை\nஏரியின் ஏக்கம் – புதுக்கவிதை\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமாபாடல் சினிமா பாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படங்கள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை ்கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%A8-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1431", "date_download": "2019-07-21T19:03:47Z", "digest": "sha1:ALBAO2PE6HSP6JUXS4HFZ52PFGG4Y6NH", "length": 8359, "nlines": 60, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "ந.பிச்சமூர்த்தியின் தேர்ந்தெடுத்த கவிதைகள் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionந.பிச்சமூர்த்தியின் தேர்ந்தெடுத்த கவிதைகள் சுப்ரமணிய பாரதியாருக்கு பிறகு கவிதையில் புதிய திருப்பத்தை உண்டு பண்ணியவர் ந.பிச்சமூர்த்தி. இலக்கிய வரலாற்றிலேயே ஒரு பெரிய கவிதை இயக்கத்தை தொடங்கிய இவர் விளம்பர உலகுக்கு வெளியெ வாழ்ந்தவர்.இவர் புதுக்கவிதைகளின் தந்தை எனப்போற்றப்படுபவர்.\nசுப்ரமணிய பாரதியாருக்கு பிறகு கவிதையில் புதிய திருப்பத்தை உண்டு பண்ணியவர் ந.பிச்சமூர்த்தி. இலக்கிய வரலாற்றிலேயே ஒரு பெரிய கவிதை இயக்கத்தை தொடங்கிய இவர் விளம்பர உலகுக்கு வெளியெ வாழ்ந்தவர்.இவர் புதுக்கவிதைகளின் தந்தை எனப்போற்றப்படுபவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/32079", "date_download": "2019-07-21T19:35:50Z", "digest": "sha1:2TQ4REHJUN4JYEZZRMXVLVT7QWV52JG2", "length": 7085, "nlines": 87, "source_domain": "www.todayjaffna.com", "title": "தற்போது ஆணு ஆயுதங்களை கொண்டு பூமியை பலமுறை முற்றிலுமாக அழிக்க முடியும்!! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome சர்வதேச செய்தி தற்போது ஆணு ஆயுதங்களை கொண்டு பூமியை பலமுறை முற்றிலுமாக அழிக்க முடியும்\nதற்போது ஆணு ஆயுதங்களை கொண்டு பூமியை பலமுறை முற்றிலுமாக அழிக்க முடியும்\nதற்போது உலக நாடுகளிடம் இருக்கும் ஆணு ஆயுதங்களை கொண்டு நாம் வசிக்கும் பூமியை பலமுறை முற்றிலுமாக அழிக்க முடியும். ஏற்கனவே சர்வாதிகார ஆட்சியை கொண்ட நாடுகளிடமும், நிலையான ஆட்சியமைப்பு இல்லாத சில நாடுகளிடம் அணு ஆயுதங்கள் குவிந்து கிடப்பது அச்சத்தை ஏற்படுத்திவரும் நிலையில் தீவிரவாத அமைப்புகளிடம் அணு ஆயுதங்கள் சிக்கும் நிலை உருவாகிவருகிறது.\nஇந்நிலையில் சமீபத்தில் அணு ஆயுத சோதனை நடத்தி உலக மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது வடகொரியா. வடகொரியாவின் அணு ஆயுத சோதனையை முதலில் கண்டறிந்து ஒரு சமூக நல அமைப்பு. சி.டி.பி.டி.ஒ.(CTBTO) என்ற அந்த அமைப்பு அமெரிக்காவை சேர்ந்த எரிக் சுத்தேர்த் என்ற பேராசிரியரால் உருவாக்கப்பட்டது.\nஉலகம் முழுவதும் 149 இடங்களில் நில அதிர்வு உணர்வு நெட்வொர்க் மையங்களை அமைத்துள்ளது சி.டி.பி.டி.ஒ.. தற்போது இந்த அமைப்பு விசா என்ற மென்பொருளை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் அணு ஆயுத சோதனைகள் வழியாக மனிதர்களால் உருவாக்கும் நில அதிர்வுகள் பற்றி விபரங்கள் துல்லியமாக தெரிந்துக்கொள்ள முடியும்.\nஉலகில் மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான சட்டவிரோத அணு வெடிப்பு சோதனைகளும் மறைக்கப்படாமல், பொது மக்களின் பார்வைக்கு வரவேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது சி.டி.பி.டி.ஒ. அமைப்பு.\nPrevious articleசீதைக்கு நியாயம் கேட்டு ராமர் – லட்சுமணர் மீது வழக்கு….\nNext articleமேலும் பலர் கைதாகலாம்: ஜனாதிபதி ஆணைக் குழுவுக்கு மேலதிக அதிகாரங்கள் \nஈராக்கில் 10 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nநியூசிலாந்து நாட்டில் சுமார் 5.2 ரிக்டர் அளவில் திடீரென நிலநடுக்கம்\nஜப்பானில் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்வு\nமுதுகுப் பக்கமாகப் பாய்ந்த துப்பாக்கி ரவை முதுகெலும்பில் பட்டுத் திரும்பமடைந்து இதயத்தைத் தாக்கி இறந்துள்ளார்\nயாழ்,மானிப்பாயில் கொல���லப்பட்ட இளைஞன் இளைஞனுக்கும் எந்த குழுவுடனும் தொடர்பில்லையாம்\nதூக்கில் தொங்கிய நிலையில் யாழ் இந்துக் கல்லூரியின் மாணவன் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2016/10/30/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%87/", "date_download": "2019-07-21T19:14:33Z", "digest": "sha1:ILMKZK3LWJJQNP7X745VIQVXCZ2F266K", "length": 8837, "nlines": 46, "source_domain": "jackiecinemas.com", "title": "மிக விரைவில் நிறைவு பெற இருக்கிறது 'போகன்' படத்தின் படப்பிடிப்பு | Jackiecinemas", "raw_content": "\nகாதல் படுத்தும் பாடு - தவிக்கும் பெற்றோர் தீர்வு என்ன\nமிக விரைவில் நிறைவு பெற இருக்கிறது ‘போகன்’ படத்தின் படப்பிடிப்பு\n‘ஏதேன் தோட்டம்’ உருவான காலக்கட்டம் முதல் இன்றைய 4 ஜி காலம் வரை, இந்த உலகம் இரண்டு குணாதிசயங்களை கொண்டு தான் சுழன்று கொண்டிருக்கிறது….. ஒன்று நன்மை, மற்றொன்று தீமை. அத்தகைய குணங்களை மையமாக கொண்டு, முற்றிலும் புதுமையான கதைக்களத்தோடு உருவாகி வரும் திரைப்படம் தான் ஜெயம் ரவி – அரவிந்த் சுவாமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘போகன்’. ‘ரோமியோ ஜூலியட்’ புகழ் லக்ஷ்மன் இயக்கி வரும் ‘போகன்’ திரைப்படத்தை ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ சார்பில் இணைந்து தயாரித்து வருகின்றனர் பிரபுதேவா மற்றும் டாக்டர் கே கணேஷ். படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்களின் வரவேற்பை அதிகளவில் பெற்று வரும் ‘போகன்’ திரைப்படம் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கி உள்ளது. படத்தின் கடைசி பாடலை வெளிநாட்டில் படமாக்கி வரும் ‘போகன்’ படக்குழுவினர் வருகின்ற டிசம்பர் 23 ஆம் தேதி ‘போகன்’ படத்தை வெளியிட முடிவு செய்திருக்கின்றனர். ரஷ்யா நாட்டை சார்ந்த ஐம்பது நடன கலைஞர்கள் பணியாற்றி வரும் இந்த அரவிந்த் சுவாமிக்கான பிரத்தியேகமான பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார் ஷெரிப்.\n“நாங்கள் தற்போது அரவிந்த் சுவாமி பாடியிருக்கும் ‘போகன்’ படத்தின் இறுதி பாடலை படமாக்கி கொண்டிருக்கிறோம்… இந்த பாடலை முழுக்க முழுக்க அரவிந்த் சுவாமிக்காக உருவாக்கி வருகிறோம். நிச்சயமாக இந்த பாடல் அவரை ஆஜானுபாகுவான ஆணழகனாக பிரதிபலிக்கும். நடன இயக்குனர் ஷெரிப்பிற்கு இது நூறுவது பாடல். “உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியின் மூலம் திரையுலகிற்கு வந்த அவர், தற்ப��து தன்னுடைய நூறாவது பாடலை பிரபுதேவாவின் தயாரிப்பிலேயே உருவாகும் படத்தில் நிறைவு செய்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது. அதேபோல், எங்களின் போகன் படத்தை, குறிப்பாக இந்த பாடலை தன்னுடைய தத்ரூபமான காட்சிகளால் மேலும் மெருகேற்றி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சௌந்தர் ராஜன். ஒரு சில தினங்களில் நாங்கள் எங்கள் படத்தின் டீசரை வெளியிட இருக்கிறோம்.\nஇன்னும் மூன்று தினங்களில் நாங்கள் இந்த பாடலின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, ஒரு சில மெருகேற்றும் பணிகளோடு எங்கள் ‘போகன்’ படத்தின் படப்பிடிப்பை முழுவதுமாக நிறைவு செய்ய இருக்கிறோம். தற்போது ஒட்டுமொத்த உலகமும் வருகின்ற டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாட ஆயத்தமாகி கொண்டிருக்க, அந்த திருவிழாவின் ஆரம்ப கட்டமாக நாங்கள் எங்களின் ‘போகன்’ படத்தை வருகின்ற டிசம்பர் 23 ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறோம்….” என்று உற்சாகமாக கூறுகிறார் ‘போகன்’ படத்தின் இயக்குனர் லக்ஷ்மன்.\n‘அப்பா ‘ படத்திற்கு பிறகு எட்செட்ரா எண்டெர்டைன்மெண்ட் தயாரித்து வழுங்கும் ‘காதல் கசக்குதய்யா’\n“முதல் முறையாக திருடர்களுக்கான ஒரு பல்கலைக்கழகத்தை நாங்கள் ஆதரித்துள்ளோம்…” என்கிறார் ‘தப்பு தண்டா’ படத்தின் இயக்குனர் ஸ்ரீகண்டன்\nகாதல் படுத்தும் பாடு – தவிக்கும் பெற்றோர் தீர்வு என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2017/02/blog-post_22.html", "date_download": "2019-07-21T19:45:38Z", "digest": "sha1:526FMEXWEPSO2F4C64HZ5JK5PKHNHDC4", "length": 13797, "nlines": 64, "source_domain": "www.nimirvu.org", "title": "ஆசிரியர் பார்வை - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / ஆசிரியர்பார்வை / ஆசிரியர் பார்வை\nFebruary 22, 2017 ஆசிரியர்பார்வை\nதமிழ்மக்களுடனான யுத்தம் முடிந்து எட்டுஆண்டுகளாகின்றன. அவ்வாறனஅழிவு மீண்டும் இலங்கையில் ஏற்படாமல் எல்லா இனத்தவரும் சமாதானமாக வாழ அரசாங்கமும் சர்வதேசசமூகமும் யாப்பு மாற்றம் உட்பட நிரந்தர தீர்வுக்கான பொறிமுறைகளை விவாதித்து வருகின்றன. இக்காலகட்டத்தில் தமிழ் மக்களின் நோக்குநிலையில்இருந்து நடுநிலையாக விடயங்களைஆராய்ந்து எழுத வேண்டிய சூழலில் இப்பத்திரிகையின் தோற்றம் அவசியமாகிறது.\nதமிழ் மக்களின் தொலைநோக்க தேசிய அரசியல் மற்றும் சமூக மாற்றம் பற்றி விவாதிப்பதனூடாக எம் மக்கள் உண்மையில் எப���படியான தீர்வை விரும்புகின்றார்கள் என்பதனை கிராமிய மட்டங்களில் இருந்து நிதர்சனமாக கண்டுணர்ந்து வெளியே கொண்டு வரும் நோக்கில் தான் இப்பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் மாதமொரு முறை வெளிவர இருக்கும் இப்பத்திரிகை தேவையைப் பொறுத்து மாதம் இரு முறையாக அதிகரிக்கப்படும்.\nஉலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தையும் தாண்டி அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம் என துருவமயப்பட்டுக் கொண்டு வரும் புதிய உலக அரசியல் சூழலில் இலங்கைத் தமிழ் மட்டுமல்லாமல் உலகளாவிய தமிழ் இனத்தின் பாத்திரத்தையும் இருப்பையும் உறுதி செய்யும் ஒரு புதிய ஒழுங்கமைப்பை நோக்கி நகர்வதனை இலக்காக இப்பத்திரிகை கொண்டிருக்கும். எமது வரலாற்றைத் தொட்டுக் கொண்டு அந்த வரலாற்றுப் படிப்பினைகள் எதிர்காலத்தில் எவ்வாறு பிரயோகிக்கப்பட வேண்டும் என்பதனை நோக்கியும் தனது பார்வையை நிச்சயம் செலுத்தும்.\nஇன்றைய சூழலில் தமிழ் மக்களின் நிமிர்வின் அவசியத்தை சொல்வதும்; அந்நிமிர்வு எவ்வகையான ஜனநாயக வழிமுறைகள் ஊடாக அடையப்படலாமெனவும், அந்நிமிர்வு எப்படிப் பலமானதாக இருக்க வேண்டும் என்றும் அந்த நிமிர்வின் சாதக பாதக பின்விளைவுகள் என்னவென்று ஆராய்வதும், அதில் பாதகமான விடயங்களை களைவதற்கு என்ன செய்யலாம் என்பதனை ஆராய்தலும ;தான் இப்பத்திரிகையின் நோக்கம்.\nதொலைதூர எதிர்கால உலகை எதிர்வுகூறி அவ்வுலகுக்கேற்ற தமிழ் மக்களுக்கான கருத்துருவாக்கமும், அறிவுத்தேடலும் இங்கே நிகழவேண்டும் என விரும்புகின்றோம். இப்பத்திரிகை மூலம் தமிழ் மக்கள் எப்படியான தீர்வை விரும்புகிறார்கள், எந்த வழியில் செல்ல ஆசைப்படுகிறார்கள், எந்த எல்லை வரை தங்களின் நியாயமான மக்கள் போராட்டங்களை கொண்டு செல்ல போகிறார்கள், என்பதனை பல்வேறு தரப்பினரும் விவாதிக்க இப்பத்திரிகை ஒரு களம் அமைத்துக் கொடுக்கும். அந்தவகையில் தமிழ் இனத்தின் எதிர்கால முன்னேற்றம் தொடர்பாக உங்கள் தரப்புவாதங்களை விவாதிக்க எல்லோரையும் அன்பு கொண்டு அழைக்கிறோம்.\nநிமிர்வு மாசி 2017 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nஉள்ளூர் உற்பத்தியில் சாதிக்கும் பிரணவசக்தி தொழில் நிறுவனம்\nஇலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தின் வலிகாமம் மேற்கில் உள்ள வழக்கம்பரை, தொல்புரம் கிழக்கு, சுழிபுரம் என்கிற முகவரியில் பிரணவசக்தி தொழில் ...\nஅன்பே சிவம் நிறுவனத்தின் ஈழத்து சமூகப் பணிகள்\nதமிழர் நலன் சார்ந்து இயங்கும் நிறுவனங்கள், அமைப்புக்கள் பற்றியும் அவை என்னென்ன பணிகளை ஆற்றி வருகின்றன என்பது பற்றியும் எல்லோரும் அறிந்...\nசித்திரை 21, 2019 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று வெடித்த குண்டுகள் கடந்த பத்தாண்டு காலமாக இலங்கை அரசாங்கம் சர்வதேசத்துக்கு ‘காட்டிக் கொண்டிர...\nமலையக பெருந்தோட்ட பெண்களும் சமூகத்தில் எதிர்நோக்கும் சவால்களும்\nசமுதாய எழுச்சியில் பெண்கள் வகிக்கும் பங்கு அளப்பரியது. பெண்களை புறந்தள்ளிய எந்தவொரு சமூகமும் தேசிய முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொண்டதா...\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nசர்வதேச சந்தையில் முருங்கை இலை ; தாயகத்தில் சாதிக்கும் முயற்சியாளர்\nயாழ்ப்பாணத்தில் சங்கரப்பிள்ளை நகுலேஸ்வரன் இன்று ஒரு வெற்றிகரமான சிறுதொழில் முயற்சியாளராக விளங்குகின்றார். ஆங்கிலப் புலமை உள்ளவராகவும் தொ...\nசித்திரக்கதை இதழ்களும் சிறுவர் உளவியலும்\nஉலகில் வரிவடிவம் அல்லது எழுத்துவடிவம் என்பது தோற்றம் பெற முன்னரே சித்திரவடிவங்கள் அல்லது குறியீட்டு வடிவங்கள் தோற்றம் பெற்றன என்கின்றனர...\nஇராட்சத குளம், மானமடுவாவி, ���ோதவாவி போன்ற பல பெயர்களால் அமைக்கப்படும் கட்டுக்கரைக் குளத்தின் வான் பகுதியான குருவில் என்னும் இடத்தில் ...\nபெருந்தோட்ட பெண்களின் பின்தங்கிய கல்வி நிலமை\nஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் கல்வியின் பங்களிப்பென்பது அத்தியாவசியமான ஒன்றாகும். இன்று எம் தேசத்திலுள்ள கல்வி முறைகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?author=1", "date_download": "2019-07-21T19:38:28Z", "digest": "sha1:5KOQRQLGYFR4RV6EA4BZKWWQDF6LKYRN", "length": 152421, "nlines": 603, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "admin – றேடியோஸ்பதி", "raw_content": "\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\n🎸 இசையமைப்பாளர் செளந்தர்யன் 🥁\nபாடகர் ஜெயச்சந்திரன் ❤️ வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள் 💕\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் 💕\nJudi Jerald on பாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ பொன்னென்ன பூவென்ன கண்ணே உன் கண்ணாடி நெஞ்சத்தின் முன்னே 💕\n2009 றேடியோஸ்பதி பரிசுக் கட்டுரை – ரவிஷங்கர்ஆனந்த் – றேடியோஸ்பதி on 2009 றேடியோஸ்பதி திரையிசைப் போட்டி: மூன்று முத்தான பரிசுகளுடன்\nபின்னணிஇசை கலக்க ராகதேவனுக்குப் பிறந்த நாள் வாழ்த்து – றேடியோஸ்பதி on என்னுயிர்த் தோழன் – பின்னணி இசைத்தொகுப்பு\nஇயக்குனர் ஆர்.பாண்டியராஜனுடன் என் வானொலிப்பேட்டி – றேடியோஸ்பதி on “ஆண்பாவம்” – 25 ஆவது ஆண்டு சிறப்புப் பதிவு\nபத்மபூஷண் எஸ்.பி.பாலசுப்ரமணியம் – றேடியோஸ்பதி on துபாயில் பாடிய நிலா பாலு\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகே.பாலசந்தரே எதிர்பார்த்திருக்க மாட்டார் அப்படியொரு இசைப் புரட்சியைத் தன் கவிதாலயா நிறுவனம் ஏற்படுத்தும் என்று. அது நிகழ்ந்தது 1992 ஆண்டில்.\nஒரு பக்கம் கே.பாலசந்தர் இயக்க “வானமே எல்லை” திரைப்படத்திற்கு ஒப்பந்தமாகிறார் இசையமைப்பாளர் மரகதமணி. இன்னொரு பக்கம் தன்னுடைய சிஷ்யர் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் “அண்ணாமலை” அதற்கு இசை தேவா, இவற்றௌத் தாண்டி புது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மணிரத்னம் இயக்கிய ரோஜா என்று மூன்றும் கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் சார்பில் தயாரித்து வெளியாகி, மூன்றுமே அதிரி புதிரி வெற்றியை அவருக்குப் பெற்றுக் கொடுக்கின்றன.\nஇதுவே கே.பாலசந்தரின் திரைப்பயணத்தில் கிடைத்த இறுதி வெற்றி கூட. அதற்குப் பின் அப்படியொரு வெற்றியை அவரால் ஈட்ட முடியாவிட்டாலும் இந்த மூன்று படங்களில் இய��்கிய இசையமைப்பாளர்கள் தொடர்ந்து தமித் திரையிசையின் போக்கைத் தீர்மானிக்க முக்கிய காரணிகளாக அமைந்தார்கள். இவர்களில் எம்.எம்.கீரவாணி என்று தெலுங்கிலும், மரகதமணி என்று தமிழிலும், எம்.எம்.கரீம் என்று ஹிந்தியிலுமாக இன்றுவரை வெற்றிகரமான இசையமைப்பாளராக விளங்கி வருபவரின் அடையாளம் தனித்துவமாகக் கவனிக்கப்பட வேண்டியது.\nகவிதாலயா நிறுவனத்தின் சார்பில் புதுப்புது அர்த்தங்கள் படத் தயாரிப்பு மற்றும் இயக்கத்தைக் கவனித்த கே.பாலசந்தர், படத்தின் இசையமைப்பாளர் இளையராஜாவை விடுத்துத் தன்னிச்சையாக மரகதமணியை வைத்தே படத்தின் பின்னணி இசையை அப்படத்தின் பாடல்களின் இசைத் துணுக்குகளை வைத்தே ஒப்பேற்றி விடுகிறார். அதில் எழுந்த விரிசலால் தொடர்ந்து இருவரும் இயங்க முடியாத சூழலில் கவிதாலயா தயாரிப்பில் இதுவரை வெளியான இறுதிப்படமாக அமீர்ஜான் இயக்கிய “உன்னைச் சொல்லிக் குற்றமில்லை” விளங்குகிறது.\nதொடர்ந்து கே.பாலசந்தர் “அழகன்” படத்தை இயக்கிய போது மம்முட்டியும் மூன்று நாயகிகளுமாக அமைந்த அழகிய காதல் சித்திரம் “அழகன்” படத்தின் பாடல்கள் அனைத்துமே தேன் சுவை. அதுவும் “தத்தித்தோம்” என்ற சித்ரா பாடும் பாட்டு தமிழ்த்திரையிசைப் பாடல்களில் மேற்கத்தேய வாத்தியம் ஒன்றோடு போட்டி போட்டுப் பாடும் மிகச் சில பாடல்களில் இதுவும் ஒன்று. இன்றுவரை காதலர் கீதமாக விழங்கும் “சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா” வைத் தனியே சொல்லவும் வேண்டுமா\nஅதே சம காலத்தில் கேளடி கண்மணி பட வெற்றியைத் தொடர்ந்து பாலசந்தரின் சிஷ்யர் வஸந்த் கவிதாலயாவுக்காக இயக்கிய படம் “நீ பாதி நான் பாதி” இங்கும் மரகதமணி தான் இசை. இந்தத் திரைப்படத்தில் இருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் “நிவேதா” என்ற பாடல் வெறும் ஸ்வரங்களோடு மட்டும் இசைக்கப்பட்ட பாடலாகப் புதுமை படைத்தது.\nதொடர்ந்து “வானமே எல்லை” தமிழ்த்திரையுலகப் பிரபலங்களின் வாரிசுக்களை நாயகர்களாக்கி வந்த அந்தத் திரைப்படத்தில் நாகேஷ் மகன் ஆனந்த்பாபு, கண்ணதாசன் மகள் விசாலி, மேஜர் சுந்தரராஜன் மகன் கெளதம் போன்றோர் நடித்திருந்தனர். அண்ணாமலை படப் பாடல்கள் ஒரு பக்கம், மறு பக்கம் வானமே எல்லை பாடல்கள் என்று அப்போது ஒலிநாடாக்கள் விற்ற போது அண்ணாமலை வழியாகப் பரந்து பட்ட விளம்பரம் வானமே எல்லை இசையமைப���பாளர் மரகதமணிக்கும் கிட்டுகிறது.\n‪நீ ஆண்டவனா, சிறகில்லை, நாடோடி மன்னர்களே என்று எதை எடுக்க எதை விட\nகம்பங்காடு பாட்டு வழியாக மரகதமணியின் குரலும் சேர, தமிழில் கம்பியூட்டரைக் காட்சிப்படுத்தி எடுத்த முதல் காதல் பாட்டு என்ற பெருமை வேறு. இந்தக் காட்சி தான் இன்றைய யுகத்தின் Video chat இன் முன்னோடி.\nஇந்து முஸ்லீம் கலவரப் பின்னணியில் இம்முறை பாலசந்தர் மலையாள நடிகர் முகேஷ் மற்றும் குஷ்புவை வைத்து ஜாதி மல்லி படத்தை இயக்கும் தருணம் அங்கேயும் மரகதமணியின் இசையில் குறை வைக்காத பாடல்களாக இனிக்கின்றன. கம்பன் எங்கு போனான் ஹிட்டடித்தது.\nஅப்போது ஏவிஎம் ‪நிறுவனமும் தன் பங்குக்கு பாட்டொன்று கேட்டேன் படத்தில் மரகதமணியை ஒப்பந்தம் செய்து தம் ஆஸ்தான இயக்குநர் வி.சி.குக நாதனைக் கொண்டு இயக்கினார்கள். ரகுமான் – சித்தாரா என்ற அப்போதைய புகழ்பூத்த ஜோடி இருந்தும் எடுபடாமல் போன அந்தப் படத்தில் பாட்டொன்று கேட்டேன் பாட்டு அப்போதைய சென்னை வானொலியின் உங்கள் விருப்பம் ஆனது.‬\n‪இன்னொரு பக்கம் மரகதமணியின் தெகுங்குப் படங்கள் வரிசை கட்டி வந்தன. ஓட்ட வீராங்கனை அஸ்வினி நாச்சப்பாவின் நடிப்பில் “அஸ்வினி” மெளலி இயக்கி ஹிட் அடித்த படம், ஶ்ரீதேவியின் மொழி மாற்றுப் படமான ராம்கோபால்வர்மா இயக்கிய “என்னமோ நடக்குது” என்று வரிசையாகத் தமிழுக்கு வந்தன.‬\nதொடர்ந்து தெலுங்கில் வெற்றிப்படமாக அமைந்த டாக்டர் ராஜசேகரின் நடிப்பில் வந்த திரைப்படமான “அல்லாரி பிரியுடு” , தமிழில் “யாருக்கு மாப்பிள்ளை யாரோ” என்று மொழிமாற்றப்பட்டபோது அருமையான பாடல்களை இவர் தமிழில் மொழிமாற்றித் தந்திருந்தார்.\nஇலங்கையில் பண்பலை வானொலிகளின் ஆரம்ப காலத்தில் அவற்றுக்குத் தீனி கொடுத்த பாடல்கள் இந்தப் படத்தில் இருந்து தான். பின்னாளில் என் வானொலி நிகழ்ச்சிகளிலும் அடிக்கடி நான் ஒலிபரப்பினேன். அந்த வகையில்\n“அன்னமா உன் பேர் என்பது அன்னமா”\nஅட்டகாஷ் காதல் பாட்டு எஸ்.பி.பி அதைச் சந்தோஷத்திலும் சோகத்திலுமாகத் தனித்தனி வடிவத்தில் கொடுத்திருப்பார்.\n“ரோஸ் ரோஸ் ரோஸ் ரோஜாப்பூவே”\nதமிழிலும் தெலுங்கிலும் காதலர்கள் நெஞ்சில் ஹிட் அடிச்ச எஸ்.பி.பி & சித்ரா ஜோடிப் பாட்டு.\n உன் பேர் என்பது அன்னமா” மரகதமணி/M.M. கீரவாணி இசையமைத்த பாடல்களிலேயே எனக்குப் பிடித்தமான ���ாடல்களில் முதல் இடத்தில் இருப்பது இதுவே.\nநீண்ட இடைவெளிக்குப் பின் நடிகை ஸ்ரீதேவி , அரவிந்த் சாமியுடன் இணைந்து மலையாள இயக்குனர் பரதனின் இயக்கத்தில் “தேவராகம்” திரைப்படத்தில் நடித்திருந்தார். படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களுமே காதில் தேன் வந்து பாயும் இனிமை கொண்டவை. அந்தத் திரைப்படத்தில் இருந்து ” சின்ன சின்ன மேகம் என்ன கவிதை பாடுமோ”, “யா யா யா யாதவா உன்னை அறிவேன்”ஆகிய ஜோடிப் பாடல்கள் இன்றும் இனிக்கும்.\nஎம்.எம்.கீரவாணிக்குச் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைக் கொடுத்தது “அன்னமய்யா” என்ற தெலுங்குப்படம். நாகர்ஜீனா நடிப்பில் 1997 ஆம் ஆண்டில் வெளிவந்தது இத்திரைப்படம்.\nநடிகர் அர்ஜூன் ஐ ஆக்‌ஷன் கிங் என்ற எல்லைக்குள் மட்டும் அடக்கி விட முடியாது. அவர் காலத்துக்குக் காலம் பல இசையமைப்பாளர்களைக் கை தூக்கி விட்டிருக்கிறார். அந்தப் பாரம்பரியம் மரகதமணி, வித்யாசாகர், டி.இமான் என்று தொடரும்.\nநடிகர் அர்ஜூனுக்கு வாழ்வு கொடுத்த படம் அவரே ரிஸ்க் எடுத்து இயக்கிய சேவகன். இதற்கு மரகதமணி தான் இசை. “நன்றி சொல்லிப் பாடுவேன்” பாடல் வெகு ஜன அந்தஸ்த்தைப் பெற்றதோடு சேவகன் வெற்றியிலும் பங்கு போட்டது.\nதொடர்ந்து அர்ஜூன் இயக்கிய பிரதாப் படத்திலும் ஜோடி கட்டினார் மரகதமணி. “மாங்கா மாங்கா ரெண்டு மாங்கா” அப்போது A ரகப் பாட்டு ரசிகர்களுக்குத் தீனி போட்டது. ஆனாலும் “என் கண்ணனுக்கு காதல் வந்தனம்” பாடலில் தன் இசையில் மரகதம் பொருந்தியிருப்பதை நிரூபித்தார்.\nஅர்ஜூன் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில்\nகொண்டாட்டம் படத்தில் நடித்த போதும் மரகதமணி இசை ஜோடி சேர்ந்தார். கொண்டாட்டத்தில் “உன்னோடு தான் கனாவிலே” மரகதமணியின் பேர் சொல்லும் பாட்டு.\nஇன்று பாகுபலி வரை உச்சம் கண்ட மரகதமணியின் பாடல்கள் குறித்து ஆழ அகலமாக நீண்ட தொடர் எழுத வேண்டும். இன்று அவரின் பிறந்த நாளில் ஒரு பொழிப்புரை போல அந்த இனிய தொண்ணூறுகளில் இசை வசந்தம் படைத்த அவர் பாடல்களோடு வாழ்த்துகிறேன்.\n🎸 இசையமைப்பாளர் செளந்தர்யன் 🥁\n“ஆத்தாடி என்ன உடம்பு அங்கங்கே பச்ச நரம்பு”\nஇன்று சமூக வலைத்தளங்களைத் தெறிக்க விடும் பாட்டு.\nவிஜய் தொலைக்காட்சி நகைச்சுவை நட்சத்திரம் ராமர் 25 வருடங்களுக்குப் பின்பு தன்னுடைய நையாண்டிக்குப் பயன்படுத்திய பின்னர் தான் இப்படியொரு பாட்டை அறிந்து மூலப் பாட்டைத் தேடிப் போய் YouTube இல் பார்க்கும் மக்களும் இருக்கிறார்கள். அதற்கு YouTube இல் குறித்த பாடலுக்கு வரும் பின்னூட்டங்களே சாட்சி. இந்த மாதிரி ஒரு மீள் அறிமுகம் கிட்டியதும் ஹிப் ஹாப் தமிழா தன்னுடைய நட்பே துணை படத்துக்காக மீள் கலவை ஆக்கி அறுவடை செய்து விட்டார். இதற்கெல்லாம் ஆதியும் அந்தமுமான இசையமைப்பாளர் செளந்தர்யன் தான் பாடலின் ஆக்க கர்த்தா என்பதைச் சொல்லி வைத்துக் கொண்டே இந்தப் பகிர்வையும் கொடுக்க வேண்டியிருக்கிறது.\n“காதல்…..கடிதம்….வரைந்தேன் உனக்கு வந்ததா வந்ததா…..” ஞாயிறு தோறும் சென்னை வானொலியில் வலம் வந்த உங்கள் விருப்பம் நிகழ்ச்சியில் அசரீரி போல் தொடங்கும் இந்தப் பாடலின் ஆரம்ப அடிகளைக் கேட்ட பரவசம் இன்னமும் மனதில் இருக்கிறது. யாரடா இது இளையராஜா மாதிரி ஒரு நேர்த்தியானதொரு பாட்டை கேட்ட மாத்திரத்தில் எடுத்த எடுப்பிலேயே கவர வைத்தது என்ற ஆச்சரியத்துடன் தான் அப்போது செளந்தர்யன் எங்களுக்கெல்லாம் அறிமுகமானார்.\nஇசையமைப்பாளர் செளந்தர்யன் இசைத்துறைக்கு வந்ததே இன்பமானதொரு விபத்துத்த்தான். இயக்குநராக எண்ணிக் கதை சொல்ல சூப்பர் குட்ஸ் ஆர்.பி.செளத்ரியிடம் போனவர், கூடவே கே.எஸ்.ரவிகுமாரையும் சந்திக்க வேண்டி வருகிறது. தான் கொண்டு போன கதையைச் சொல்லிக் கொண்டே இடையிடையே காட்சிகளுக்கேற்ப தானே மெட்டுக் கட்டித் தாளம் போட்டுப் பாடியவரைப் பார்த்ததும் “பேசாம என் படத்துக்கு இசையமைப்பாளர் ஆகிடுங்க” என்று கே.எஸ்.ரவிகுமார் சொல்லவும் அப்படியே ஆனவர் தான் இந்த செளந்தர்யன்.\nதன்னேனனே தானே தன்னே தன்னன்னானே…..\nஏ சம்பா நாத்து சரக்காத்து…\nமச்சான் சல்லுன்னுதான் வீசுதுங்க அங்கம் பூரா…”\nஎடுத்த எடுப்பிலேயே தன் அறிமுகப் படத்தை ஒரு ரம்மியமான தெம்மாங்குப் பாடலோடு தொடக்கி வைப்பது எப்பேர்ப்பட்ட வரம். அன்னக்கிளியில் இளையராஜாவுக்கு வாய்த்தது சேரன் பாண்டியனில் செளந்தர்யனுக்குக் கிட்டியது. ஸ்வர்ணலதாவுக்குப் பேர் சொல்லும் ஒரு கிராமியத் தெம்மாங்கு கிட்டியதோடல்லாமல் இன்றும் செளந்தர்யனைச் சிலாகிக்க வைக்கும் பாடலாகவும் அமைந்து விட்டது. வயற்காட்டியில் தோழிமார் பாடும் பாடல்\nதனனானே தனனானே எனும் போது நுணுக்கமாக வரும் நறுக்காக வரும் இசைத் துணுக்கு ஒன்��ு வருடி விட்டுப் போகும். அது செளந்தர்யன் எவ்வளவு தூரம் நேர்த்தியாகத் தன் இசைப் பணியைக் கவனித்திருக்கிறார் என்பதைக் காட்டும்.\nவாய்ப்புக் கிடைத்து விட்டதே என்று வாத்தியங்களை உருட்டி விளையாடாமல் ஒவ்வொரு பாடலுக்கும் அதற்கேற்ப தார்ப்பரியம் உணர்ந்து இசை கோத்திருப்பார். பொதுவாகவே இளையராஜாவின் ஆரம்ப காலப் படங்களாகட்டும், தேவாவின் இசையில் வந்த அண்ணாமலை உள்ளிட்ட காலத்து அவரின் தொடக்க காலப் படங்களாகட்டும் ஒலித்தரத்தில் சிறப்பை உணர முடியாது. ஆனால் சேரன் பாண்டியன் படத்தின் ஒலியமைப்பு வெகு நேர்த்தியாக இருக்கும்.\nசூப்பர் குட்ஸ் ஆடியோ என்று தமது கம்பெனி பெயரிலேயே ஆர்.பி.செளத்ரி வெளியிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதொரு விடயம்.\nபாடலாசிரியராகவும், இசையமைப்பாளராகவும் அறிமுக காலம் தொட்டே இயங்கிய வகையில் T.ராஜேந்தர், S.A.ராஜ்குமார் வரிசையில் செளந்தனுக்கும் அந்தப் பேறு கிட்டியது. அதை அவர் வெகு சிறப்பாகப் பயன்படுத்தினார் என்றே சொல்ல வேண்டும்.\nசேரன் பாண்டியனைப் பொறுத்த வரை பலருக்கு வாழ்வளித்த படம். புது வசந்தம் மூலம் தமிழில் ஒரு திருப்புமுனை வெற்றிப் படத்தைக் கொடுத்த ஆர்.பி.செளத்ரி தொடர்ந்து விக்ரமனையே இயக்க வைத்த பெரும் புள்ளி படம் பெருந்தோல்வி. தொடர்ந்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய புரியாத புதிர் படமும் சுமார் ஓட்டம். இன்னொரு பக்கம் சரத்குமார் வில்லத்தனமான பாத்திரங்களில் இருந்து படிப்படியாக உயர்ந்து கொண்டு போக ஒரு கொழு கொம்பு தேவை. இந்த நிலையில் அண்ணன் – தங்கை பாசப் பிணைப்பு, குடும்ப உறவுகளுக்குள் விரிசல் என்ற இன்னொரு பரிமாணத்தில் ஈரோடு செளந்தர் பண்ணிய கதை தான் இவர்கள் எல்லோரையும் உயர்த்த வேண்டிய நிலை.\nஅதையே சேரன் பாண்டியன் செய்து காட்டியது.\nநாட்டாமை படத்துக்கு முன்பே கே.எஸ்.ரவிகுமாரை முதலுக்குப் பாதகமில்லாத இயக்குநர் என்று சேரன் பாண்டியன் அடையாளப்படுத்தியதால் தான் அடுத்த இருபது ஆண்டுகள் கே.எஸ்.ரவிகுமாரை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர வழி கோலியது.\nஅந்த வகையில் செளந்தர்யனுக்குத் திறமை ஒரு பக்கம், அவல் மாதிரி ஒரு குடும்பச் சித்திரம் இன்னொரு பக்கம் அவரின் திறமைக்குத் தீனி போட வாய்த்தது. “தோல உரிச்சுப் போடுவன்” என்ற கொங்குத் தமிழ் கோவக்காரச் சரத்குமாரின் கல் மனசுக்குள்ளும் ஈரம் காட்ட “சின்னத் தங்கம் எந்தன் செல்லத்தங்கம் ஏன் கண்ணு கலங்குது”. இந்தப் பாட்டை இன்னமும் கிராமங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.\n“காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு வந்ததா வந்ததா” பாடலின் எளிமையான வரிகளே காதலர்களின் கடிதப் பரிமாற்றம் போல இருக்கும். https://youtu.be/GaZDYdiWSCU\nலாப்சன் ராஜ்குமார் – ஸ்வர்ணலதா ஜோடி எப்படி அமைந்ததோ தெரியவில்லை. ஆனால் அந்தப் பாடலுக்கேற்ற கச்சிதமான காதல் மொழிக் குரல்கள் அவை.\nஉனையே உயிராய் அறிந்தேன் தொடர்ந்தேன்”\nஎன்று லாப்சன் பாடும் கணத்தில் காதலில் தோய்ந்து அந்த அறிமுகக் குரல் அந்நியமில்லாது அந்நியோன்யமாக நெஞ்சில் தங்கி இனிக்கும்.\n“பயிலும் பொழுதில் எழுதும் எழுத்தில்\nஉனது பெயர் தான் அதிகம் எனக்கு”\nஅப்பப்பா பள்ளிக்கால இரட்டை ஜடைக் காதலியின் குரலோ இந்த ஸ்வர்ணக் குரல்.\nஒரு தேர்ந்த ஆட்டக்காரர் ஆனந்த்பாபுக்குக் காதல் சோகத்திலும் ஒரு வேக இசையைப் போட்டு “வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே”.\nஇந்தப் பாடலை அந்தக் காலத்து ரெக்கார்டிங் பார்களில் கேட்ட போது ஒலி அதிர்வில் ஸ்பீக்கர்களே துள்ளியதை ரசித்திருக்கிறோம். எஸ்.பி.பி தன் பங்குக்கு காதல் சோகத்தைக் குரலின் வழியே உணர்வைக் கடத்துவார்.\nஎஸ்.ஏ.ராஜ்குமார்த்தனமான இசையில் மனோ – சித்ரா குழுவினர் பாடியதும் ஹிட்டடித்தது.\nஏழு பாடல் கணக்குக்கு “ஊரு விட்டு ஊரு வந்து ஒத்தையில மாட்டிக்கிட்ட”என்ற எஸ்.பி.சைலஜா குழுவின் குரலும் சேர்ந்து கொண்டது.\nமலேசியா வாசுதேவன் குழுவினர் பாடும் “கொடியும் தோரணமும் குங்குமமும் தோரணமும்” மலேசிய வாசுதேவனும், சுனந்தாவும் அரிதாக ஜோடி சேர்ந்த இனிமையானதொரு குழுப்பாடல் என்று செளந்தர்யனுக்கு முதல் படத்திலேயே கிராமியம், குடும்ப செண்டிமெண்ட், இளம் காதலர் கீதம் என்று வித விதமாகக் கொடுக்கக் களம் அமைத்தது சேதஜ் பாண்டியன்.\n“காகித ஓடம் கடலலை மீது ஓடமும் போலே போய் வருவோமே” கலைஞர் கருணாநிதி எழுதிய பாடல். கலைஞரின் இலக்கியம் மீது தீவிர வேட்கை கொண்டவர் செளந்தர்யன். அதன் பிரபலிப்பிலேயே அவரின் கவித்துவம் இசையோடு மிளிர்ந்தது. “சின்னத்தங்கம் எந்தன் செல்லத்தங்கம்”\nபாடலில் காகித ஓடம் பாடலின் தொனி இருக்கும்.\nபயிலும் பொழுதில் எழுதும் எழுத்தில்\nஉனது பெயர் தான் அதிகம் எனக்கு\nஉண்மை அன்பு ஒன்றுதான் இன்ப காத��ில்\nஎன்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம்…\n“முதல் சீதனம்” ஈரோடு செளந்தர் முதன் முதலாக கதை, திரைக்கதை, வசனம் ஆகிய பொறுப்புகளோடு இயக்குநராகவும் அறிமுகமான படம். ஆம்னி ஆக முன்னர் மீனாட்சி, ஈரமான ரோஜாவே சிவாவுடன் இணைந்த படம்.\nசேரன் பாண்டியன் படத்தின் வெற்றிக்குப் பின் சூப்பர் குட் பிலிம்ஸ் இன் ராசியான கதாசிரியாக ஈரோடு செளந்தர் ஆகி விட, தொடர்ந்து கதாசிரியராக இயங்கியவர்,\nநாட்டாமை படத்துக்கு அவர் பண்ணிய கதை ஒரே இரவில் இன்னும் பன் மடங்கு உச்சத்துக்குக் கொண்டு போய் விட்டது. அதனால் நாட்டாமை படத்தின் வெற்றிக்கு நானே காரணம் என்று அப்போது அப்படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாருடன் ஊடல் கொண்டு பத்திரிகைகளுக்குப் பேட்டி எல்லாம் வைத்தார் ஈரோடு செளந்தர்.\n“இசைக் கவிஞன்” என்ற சிறப்புப் பட்டம் செளந்தர்யனுக்குக் கிட்டியது. அந்தப் பட்டத்தோடே முதல் சீதனம் படத்துக்கு அவர் இசையமைத்தாலும் தேவாவின் ஆஸ்தான பாடலாசிரியர் காளிதாசனையும் இப்படத்துக்குப் பயன்படுத்திக் கொண்டார். கூடவே படத்தில் இடம் பெற்ற நாட்டுப்புறப் பாடல்களை ஈரோடு செளந்தர் எழுதினார். கருணா பாடகராக அறிமுகமானது இந்தப் படத்தில் தான். கூடவே எஸ்.பி.பி, மலேசியா வாசுதேவன், மனோ, ஸ்வர்ணலதா, மின்மினி, சித்ரா, உமா மகேஸ்வரி என்று பாடக நட்சத்திரக் கூட்டம்.\nசெளந்தர்யனின் பேர் சொன்ன படங்களில் முதல் சீதனம் படத்துக்குத் தனியிடம் உண்டு. தொண்ணூறுகளின் காதல் சோகப் பாடல்களில் “எட்டு மடிப்புச் சேலை இடுப்பில் சுத்தப்பட்ட ஒரு சோலை\nபாடல் தவறாது இடம் பெறும். எஸ்.பி.பியின் உருக்கமான குரலும் செளந்தர்ய இசையும் வெகு அற்புதம்.\nகிராமத்துப் பேருந்துகளின் மாறாத பெயிண்ட் போல ஒட்டியிருக்கும் பாடல்களில் ஒன்றாக\n“ஓ நெஞ்சமே உயிரே தஞ்சமே”\nhttps://youtu.be/Iyf976axywM பாடலும் ஒட்டிக் கொண்டு முதல் சீனத்தை மறவாது வைத்திருக்கிறது.\nபக்கா வில்லனாட்டம் தான் இருப்பேன்\nநான் சொல்றபடி கேட்டு நடந்துகிறேன்னு வச்சுக்கோ\n“நாந்தாண்டா கண்ணு கதாநாயகன்” இந்த முத்திரை வசனத்தோடு முக்கிய வில்லனாக மொட்டையடிச்சு, அதிக காட்சிகளோடு கே.எஸ்.ரவிகுமார் தோன்றிய படம்\n“புத்தம் புதுப் பயணம்”. பின்னாளில் குஷ்புவோடு முத்துக் குளிக்க வாரீகளா படத்தில் ஜோடி போட முன்னோட்டமாய் அமைந்தது இந்தப் படம்.\nசேரன் பாண்டி���ன் வெற்றியைத் தொடர்ந்து வந்த படம் இது. கதை, வசனம் பொறுப்பை ஈரோடு செளந்தர் கவனிக்க திரைக்கதையோடு இயக்கியவர் கே.எஸ்.ரவிகுமார்.\nபுது வசந்தம் காலத்து நான்கு நண்பர் சூத்திரத்தை (formula) வைத்துக் கதை பண்ணிய படம் இந்த புத்தம் புதுப் பயணம். நோயின் பிடியுல் இருக்கும் நண்பர்கள் மருத்துவமனையில் இருந்து தப்பி எஞ்சிய நாட்களையாவது சந்தோஷமாகக் கழிக்கலாமே என்று கிராமத்துக்கு வருகிறார்கள். அங்கோ வில்லன் பிடியில் இருக்கும் காதலர்களுக்கு ரட்சகர்களாகி உயிரை விடுகிறார்கள். ஆனந்த் பாபு, விவேக், கண்ணன், சின்னி ஜெயந்த் என்று நண்பர் கூட்டு. இதே கூட்டணி சம காலத்தில் வெளியான சூப்பர் குட்ஸ் இன் எம்.ஜி.ஆர் நகரில் (ஹரிஹரன் நகரில் மலையாளத்தின் தமிழ்ப் பதிப்பு) படத்தில் சின்னி ஜெயந்த் இற்குப் பதில் சார்லி நடிக்க இணைந்தது குறிப்பிடத்தக்கது.\nபுத்தம் புதுப் பயணம் படக் கதை அடுத்த ஆண்டே வந்த வானமே எல்லை படத்தின் கதைக்கு நெருக்கமானது. அங்கேயும் ஆனந்த் பாபு. ஆனால் வானமே எல்லை போன்று வசூலை வாராத படமாக புத்தம் புதுப் பயணல் அமைந்து விட்டது.\nநகரம், கிராமம் இரண்டும் சரி பாதி இருக்கும் கதையமைப்பு என்பதால் செளந்தர்யனுக்கு இங்கேயும் நல்ல தீனி. ஆனால் இந்தப் படத்துக்கு அவர் கொடுத்த உழைப்பு சேரன் பாண்டியன் அளவுக்குப் பெரிய அளவுக்குப் போகாதது இசை ரசிகராக எனக்குப் பெரும் ஆதங்கம். உதாரணத்துக்கு\nஏ காலைப் பனி நேரத்திலே வந்த கன்னிப் பொண்ணு\nகே.ஜே.ஜேசுதாஸ் குரலில் எவ்வளவு அற்புதமான பாட்டு.\nமலேசியா வாசுதேவன் & மனோ குழுவினர் பாடும் “பாடுங்க்ளே” https://youtu.be/3delQPJkvwM\n“மல்லிகைப் பூவு வாசம் மணக்குது மச்சான் மனசு சுண்டி இழுக்குது\nஎன்ற ராப் பாடலுமாக இங்கேயும் எஸ்.பி.பி, ஜேசுதாஸ், மலேசியா வாசுதேவன், மனோ, சித்ரா என்று நட்சத்திரப் பாடகர்கள். கொடுமை என்னவென்றால் Jio மற்றும் Saavin போன்ற பேர் போன தளங்களில் கூட பாடல்கள் வைரமுத்து என்றும் இசை வித்யாசாகர் என்றும் போட்டு வைத்திருக்கிறார்கள்.\nபாடல்கள் அனைத்தையும் எழுதி இசையமைத்த செளந்தர்யன் “இசைக் கவிஞன்” என்ற பட்டத்துக்கு நியாயம் கற்பித்த படம் இந்தப் “புத்தம் புதுப் பயணம்”.\nசிந்துநதி பூ 🥁 முத்துக் குளிக்க வாரியளா\nஅடியே அடி சின்னப் புள்ள….:\nகிராமத்தாளுகளிடம் பொதுவானதொரு ஒரு பழக்கம் உண்டு. முகமறிய�� யாரும் வந்தாலும் அவர்களை வரவேற்று இருத்தி, ஒரு வாய் சாப்புட்டுப் போறீங்களா என்று உபசரித்து விட்டுத்தான் மறு வேலை பார்ப்பார்கள்.\nஇந்தப் பழக்கம் கலைத் துறையிலிருந்து சினிமாப் பட ரசனை வரை நீண்டிருக்கிறது. அதனால் தான் நகரத்தில் ஒரு வாரமோ இரு வாரமோ ஓடி முடித்த அறிமுகங்களின் படங்கள் கிராமங்களில் அடி தூள் என்று ஓட்டம் ஓடியிருக்கின்றன.\nஇந்த ரசனை பாட்டுக் கேட்பதிலும் யார் இசையமைப்பாளர் என்ற பேதமில்லாது சமரசமின்றி\nஉள்ளடங்கியிருக்கிறது. அதனால் தான் “அடியே அடி சின்னப்புள்ள” பாடல் இன்னும் அங்கே ஒலித்துக் கொண்டிருக்கிறது, செளந்தர்யன் என்ற இசையமைப்பாளரின் அறிமுகம் இல்லாத இடத்தில் கூட.\nசிந்து நதி பூ படம் வந்த போது குஞ்சுமோன் வருமான வரியை நஷ்டக் கணக்குக் காட்டவே இப்படி ஒரு படத்தைத் தயாரித்திருக்கிறார் என்று அவர் காது படவே (😀) பேசினோம். இல்லையா பின்னே ஜென்டில் மேன் என்ற உச்ச பட்ச பிரமாண்டத்தை எடுத்து விட்டு, அறிமுகங்களோடு ஒரு சாதா படத்தை எடுக்கிறாரே என்ற துணுக்குத் தான் காரணம். ரஞ்சித் முக்கிய நாயகனாக நடிக்க, மொட்டை மனோரமா, வடிவேலு, ஜெய்சங்கர் என்று தெரிந்த முகங்கள் சிலதோடு ராஜகுமாரியின் அறிமுகமும் அமைந்தது. செந்தமிழன் படத்தை இயக்கியிருந்தார். சிந்துநதி பூ என்ற தலைப்பே வித்தியாசமாக இருக்க, குஞ்சுமோன்\nஜென்டில் மேன் என்று தனக்குத் தானே பட்டம் சூட்ட ஆரம்பித்ததும் இங்கிருந்து தான்.\nசிந்துநதி பூ படத்தை இன்றளவும் நினைவில் வைத்திருக்க உதவுவது படத்தின் இசை தான். செளந்தர்யன் தன் தாய் வீடான சூப்பர் குட்ஸ் இலிருந்து வெளியே வந்து பண்ணிய படம். அப்போது தயாரிப்பாளர் குஞ்சுமோன் படங்களுக்குத் தொடர்ச்சியாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வந்ததால் இந்த சிந்துநதி பூ படத்தின் பாடகர் தெரிவிலும் ரஹ்மான் தனம் இருக்கும். அப்போது ரஹ்மானின் பாசறையில் வளர்க்கப்பட்ட சாகுல் ஹமீது, சுஜாதா (மறு சுற்று), உன்னி மேனன் என்று அமைந்திருந்தார்கள். ரஹ்மான் இசையமைத்த உழவன் படத்தின் பாடல்களோடு நெருக்கம் போல இவை இருக்கும். இப்பேர்ப்பட்ட தன்மை பின்னாளில் மணிரத்னம் தயாரிப்பில் தேவா இசை கொடுத்த ஆசை, கார்த்திக் ராஜாவின் டும் டும் டும் படங்களிலும் மணிரத்னம் படங்களுக்கான பகட்டும், நிறமும் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nசிந்து நதி பூ படத்தினை அடுத்த சுற்று விஜய் தொலைக்காட்சி ராமர் பிரபலமாக்கிய “ஆத்தாடி என்ன உடம்பு” பாடலை சாகுல் ஹமீது பாடும் போது இடையில் பொடிப் பயல் குரல் வருவது கூட சிக்கு புக்கு ரயிலே பாடலில் ஜி.வி.பிரகாஷ்குமார் குரலை ரஹ்மான் பாவித்த ஒற்றுமை இருக்கும்.\n“அடியே அடி சின்னப் புள்ள” பாடலை மனோ & ஜானகி பாடியது போல, “மத்தாளம் கொட்டிதடி மனசு” பாடிய ஸ்வர்ணலதா & எஸ்.பி.பியும் சரி சமமாகக் கவர்ந்திருப்பார்கள். “குப்பையில நெல் வெளஞ்ச” என்ற மென் சோகப் பாடல் சாகுல் ஹமீது குரலிலும், “ஆலமரம் பெயர்த்தெடுக்கும் ஆடிக் காத்து” என்ற சுஜாதா குழுவினரும் பாட, “கடவுளும் நீயும்” என்ற பாடலை எஸ்.ஜானகி & உன்னிமேனன் பாடியிருப்பார்கள்.\nசிந்துநதி பூ படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் என்றால் அது ஜேசுதாசும், ஆஷா லதாவும் பாடிய “ஆத்தி….வாடையில பட்ட மரம் கோடையில கொழுந்து விடாதா”\nஇந்தப் பாடலின் இசைக் கோப்பும் சரி, ஜேசுதாஸின் உச்ச ஸ்தாயியையும், நீள் சாதகத்தையும் கன கச்சிதமாகப் பயன்படுத்திய அதி அற்புதமான பாடலிது.\nஇதற்கு முன் சேரன் பாண்டியன் படத்தில் செளந்தர்யனே பாடலாசிரியராக இயங்கியிருந்தாலும் சிந்துநதி பூ படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் வைரமுத்து.\nசிந்துநதி பூ பாடல்களைக் கேட்க\nகே.எஸ்.ரவிகுமார் சூப்பர் குட்ஸ் மூவிசும் இல்லாமல்\nகதாசிரியர் ஈரோடு செளந்தரும் இல்லாமல் வெளியே வந்து இயக்கிய படம் “முத்து குளிக்க வாரீயளா”\nசந்திரகுமார் கதை, வசனம் எழுதிய படம்.\nவிக்னேஷ், சங்கவி இளம் ஜோடியுடன் குஷ்புவும், பட்டாளத்தான் கே.எஸ்.ரவிகுமாருமாக நடித்த படமிது.\nநாட்டாமை படத்தின் பெரு வெற்றிக்குப் பின் கே.எஸ்.ரவிகுமார் ரிஸ்க் எடுத்து ரஸ்கு சாப்பிட்டார் இதில்.\nகே.எஸ்.ரவிகுமாருடன் செளந்தயன் இணைந்த மூன்றாவது படம் முத்துக் குளிக்க வாரீயளா.\nபாடல்கள் அனைத்தையும் எழுதியவர் கவிஞர் காளிதாசன்.\n“ஓஹோ ஹோ ஹோ தங்கமே தங்கம்\nஇன்றும் இலங்கையில் உள்ள பண்பலை வானொலிகளில் வாரம் தப்பாமல் இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இசைஞானி இளையராஜா காலத்தில் அவரின் இசை சாம்ராஜ்ஜியத்தில் இசையமைப்பாளர்கள் பலர் ரசிகர் மனதில் பரவலான ஈர்ப்பைத் தக்க வைக்க முடியாமைக்கு ஒரு காரணம் என்ன தான் அற்புதமான மெட்டாக இருந்தாலும் இசைக் கோப்பில் கோட்டை விட்டு விடுவார்கள். ஒரு சீரான வாத்திய ஒழுங்கும், நேர்த்தியும் இருக்காது. ஆனால் இளையராஜாவுக்கு நிகரான அற்புதமான மெட்டுகளைக் கட்டி விடுவார்கள். அப்படி ஒன்று தான் இந்தப் பாட்டும்.\nபொதுவாக இசையமைப்பாளர்களிடம் நீங்க இசையமைச்சதில் பிடிச்ச பாட்டு எது என்று கேட்டால் என்னோட எல்லாப் பாட்டுமே என் குழந்தைகள் தானே என்று மாமூலான பதில் வரும். ஆனால்\nஓஹோஹோ தங்கமே தங்கம் பாடல் தான் என் இசையமைப்பில் எனக்கு மன நிறைவைக் கொடுத்த் பாட்டு என்று செளந்தர்யன் குறிப்பிட்டிருக்கிறார்.\nஇந்தப் பாடல் முத்துக் குளிக்க வாரீயளா படத்தில் மனோ & சித்ரா குரல்களில் ஒலிக்கும். இந்தப் பாடலின் இன்னொரு சிறப்பு என்னவென்றால் வழக்கமாக முதலடியில் மட்டுமே வரும் ஆலாபனை இடை வரிகளிலும் வருமாறு இசையமைத்திருப்பார் உதாரணமாக “ஓஹோஹோ ஹோ அருகே வரணும்”.\nமனோ, சித்ரா, அருண்மொழி, சுபா, சுஜாதா என்று நட்சத்திரப் பாடகர் கூட்டம் இருந்தாலும் ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு என்பதைப் போல “ஓஹோஹோஹோ தங்கமே” தங்கம் பாட்டு மட்டுமே வெகுஜன அந்தஸ்த்தைப் பெற்றது.\nஎப்படி கல்லுக்குள் ஈரம் பாரதிராஜாவுக்கு ஒரு கதாநாயக ஆசையை மூட்டியதோ அது போலவே நாட்டாமை வெற்றி தந்த பலத்தால் கே.எஸ்.ரவிகுமார் குஷ்புவுடன் ஆட்டம், பாட்டம் என்று முத்துக் குளிக்க வாரீயளா படம் எடுத்து சிப்பி கூட மிஞ்சவில்லை.\nதொடர்ந்து இசையமைப்பாளர் செளந்தர்யன் & கே.எஸ்.ரவிகுமார் கூட்டணிக்கும் மண்ணை அள்ளிப் போட வாரீகளா என்று அமைந்து விட்டது.\nநடிகர் ராமராஜன் நாயகனாக அரிதாரம் பூசத் தொடங்கியதிலிருந்து இசைஞானி இளையராஜா மட்டுமன்றி கங்கை அமரன், தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், சிற்பி என்று பிற இசையமைப்பாளர் இசையிலும் நடித்துள்ளார். இவர்கள் எல்லோரும் ராமராஜனுக்குக் கொடுத்த பாடல்கள் சிறப்பாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nஅந்த வகையில் செளந்தர்யனும் தேர்வானது ஆச்சரியமானதொரு அதிஷ்டத்தையும் அவருக்குக் கொடுத்தது. ஏனெனில் கோபுர தீபம் படத்தின் பாடல்கள் அனைத்துமே வெளிவந்த காலத்தில் கேட்டு ரசிக்கப்பட்டன. அத்தோடு சுகன்யாவோடு ஜோடி சேர்ந்ததோடு இயக்கத்தையும் கவனித்துக் ராமராஜனுக்கு ஒரு கவனிப்பைக் கொடுத்தது இப்படம். அப்போது சரிந்து போய்க் கொண்டிருந்த ராமராஜன் மார்க்கெட்டுக்கு ஒரு நம��பிக்கையைக் கொடுத்த படம் “கோபுர தீபம்” எனலாம்.\n“உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்\nஉன்னையும் என்னையும் பிரிச்ச உலகமில்லையே”\nஎஸ்.பி.பி & அனுராதா ஶ்ரீராம் பாடிய இந்தப் பாடல் கோபுர தீபத்தில் உச்சம் எனலாம். ஸ்வர்ணலதாவுக்கு முத்தாக மூன்று பாடல்கள்.\n“கங்கை காயும் காய்ந்து போக மாட்டேன்” சோகப் பாடலை எஸ்.பி.பி பாட, ஹம்மிங் ஆக ஸ்வர்ணலதா பயன்பட்டிருப்பது புதுமை.\n“சாய்ஞ்சா சாயிற பக்கம்” என்ற நையாண்டிப் பாட்டில் மனோ குழுவினருடன், ஸ்வர்ணலதாவின் குறும்புக் குரல், “மாமா ஏ மாமாவே” மீண்டும் மனோவுடன் ஒரு காதல் பாட்டு,\n“என்னுடைய பொண்டாட்டி எங்கேயோ பொறந்திருக்கா” வும் இந்தக் கூட்டத்தில் பிரபலமானது.\n“என் வாழ்க்கை மன்னவனே” பாடலை செளந்தர்யம் எழுத, மீதிப் பாடல்களை வைரமுத்து கவனித்துக் கொண்டார்.\nஅப்போது மின்சாரக் கனவு படத்தின் பாடல்கள் வெளிவந்த போது கோபுர தீபம் படப் பாடல்களும் வெளிவந்ததால் இன்னும் பலரைச் சென்றடைய அது உதவியது.\nஇடைப்பட்ட காலங்களில் பல்வேறு படங்களுக்கு இசையமைத்தார். அதில் குறிப்பிடத்தக்கது சிந்துநதி பூ இயக்குநர் செந்தமிழன் தன் நாயகன் ரஞ்சித் மற்றும் ஆனந்த் பாபுவை வைத்து இயக்கிய சேரன் சோழன் பாண்டியன்.\nபாடகி ஸ்வர்ணலதாவுக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்தவர்களில் செளந்தர்யன் குறிப்பிடத்தக்கவர்.\nமேலும் செளந்தர்யன் இடை கொடுத்த\n“கண்ணிமைக்கும் நேரத்துல..” என்ற கலாட்டா கணபதி திரைப்படத்தில் கிருஷ்ணராஜ் பாடிய பாடலும்\n“ஆனந்தம் தான்… “ என்ற நெருப்பூ படப்பாடல் (உன்னிகிருஷ்ணன் & சுவர்ணலதா…”\nதங்கள் ஊர்ப்பகுதிகளில் பிரபலமென சகோதரன் Hardinge Baskar K குறிப்பிட்டிருக்கிறார்.\nஇசையமைப்பாளர் செளந்தர்யன் அப்போது அடித்த தேவா, சிற்பி அலையால் காணாமல் போனார். இப்போதும் அவ்வப்போது இசையமைத்து வருகிறார்.\nகுறிப்பிடத்தக்க வெற்றிப் படங்கள் கிட்டியிருந்தால் அவரின் இன்னிசையைத் தொடர்ந்து பல்வேறு பரிமாணங்களில் கேட்க வாய்ப்பு கிட்டியிருக்கும். ஆனாலும் தொண்ணூறுகளில் தமிழ் இசை ரசிகர்களை ஆட்கொண்டவர் என்ற வகையில் மறக்கமுடியாதவொரு இசையமைப்பாளர் செளந்தர்யன்.\n“உடல் ஆரோக்கியத்துக்காக மன மகிழ்ச்சியோடு இன்று இவள் மாதிரி ஓடும் பெண் நாளை தன் திருமணத்துக்குப் பிறகு எதற்கெல்லாம் ஓட வேண்டியிருக்கும்\n��ரு வருடம் ஓடி வெற்றி கண்ட படம்\nசிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது அசோக்குமாருக்கும், சிறந்த ஒலிப்பதிவாளருக்கான (முதல் முறை) தேசிய விருது “பிரசாத்” ராமநாதனுக்கும், சிறந்த மாநிலத்திரைப்பட விருது என்ற வகையில் இயக்குநர் மகேந்திரனுக்குமாக மூன்று தேசிய விருது கிடைத்த திரைப்படம்.\nஆனால் இப்படத்தின் கதைக்கரு சில வினாடிகளிலேயே இயக்குனர் மகேந்திரனின் சிந்தனையில் பிறந்தது என்றால் நம்ப முடிகின்றதா\n“சினிமாவும் நானும்” என்ற தன் நூலில் “நெஞ்சத்தைக் கிள்ளாதே” திரைக்கரு உருவான அந்த சுவாரஸ்யமான கணங்களை விபரிக்கின்றார் இயக்குநர் மகேந்திரன். அதைத்தான் முதல் பந்தியில் தந்திருந்தேன். மும்பையில் ஒரு ஹோட்டலில் தங்கித் தன்னுடைய இன்னொரு படத்துக்காகப் புதுமுகங்களைத் தேடிய இயக்குநர் மகேந்திரன் ஒரு நாள் அதிகாலைப் பொழுது ஹோட்டலை அண்டிய கடற்கரையில் tracksuit உடன் உடற்பயிற்சிக்காக ஓடிக் கொண்டிருந்த ஒரு பெண்ணைப் பார்த்துத் தான் இந்தக் கதையை உருவாக்கினார். மகேந்திரன் சொந்தமாகக் கதை எழுதிய படங்களில் மூத்தது “நெஞ்சத்தைக் கிள்ளாதே” அடுத்தது “மெட்டி”.\nநெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தை நீண்ட நாட்களாகப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் நேற்றுத்தான் முழுதாகப் பார்க்கக் கிட்டியது. அன்றைய இலங்கை வானொலியில் திரை விருந்தில் இந்தப் படத்தின் சில காட்சிகள் ஒலிப்பகிர்வாக கே.எஸ்.ராஜாவின் விளம்பரக் குரலோடு வந்தது மட்டுமே நினைவில் தங்கியிருந்தது.\nஇந்தப் படத்தைப் பார்க்க ஆரம்பித்ததும் முழு மூச்சாக உட்கார வைத்து முடியும் வரை ஒரே இடத்தில் வைத்து விட்டது. படத்தின் முக்கியமான களமாக அமையும் கார் திருத்தும் நிலையத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி குழுவினரின் சேஷ்டை நகைச்சுவையைச் சகிக்கக் கடவது.\nஆத்மார்த்தமாகக் காதலித்தவர்கள் பின்னர் பிரிந்து போய் வெவ்வேறு வாழ்வில் புகும் கதையெல்லாம் நெஞ்சில் ஓர் ஆலயம் காலத்துக்கு முந்தியும், அந்த ஏழு நாட்கள், மெளனராகம், காப்பி மெளன ராகம் (ராஜா ராணி) என்று வந்திருந்தாலும் ஒரு பெண்ணின் கோணத்தில் அவளின் நுணுக்கமான உணர்வலைகளோடு பயணப்படும் திரைக்கதை அதிகம் வந்ததில்லை. அதில் மிக முக்கியமானது இந்த நெஞ்சத்தைக் கிள்ளாதே. இந்தப் படத்துக்குப் பின்னர் கூட இவ்வளவு ஆழமான பார்வையோ��ு எதுவும் வந்ததில்லை.\nஒரு துறு துறு வெகுளிப் பெண் அவளின் பின்னணியில் சதா சண்டை போடும் அண்ணன், அண்ணி உலகம், அதைக் கடந்து இன்னோர் உலகத்தைக் கட்டியெழுப்பி அதில் நிம்மதியைத் தேட முனைந்தவள் வாழ்க்கை எப்படியெல்லாம் ஓடுகிறது, அவளும் எப்படியெல்லாம் ஓடிக் கொண்டே இருக்கிறாள் என்பதைத் தொடக்கத்தில் இருந்து முடிவுப்புள்ளி வரை ஓடும் குறியீடோடே ஓடுகிறது இந்தப் படம்.\nகதையை எழுதி விட்டுத் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமல்ல இளையராஜாவுக்கும் உடனேயே சொல்லி விடப் பிறந்தது தான் அந்தக் காலடி ஓசையோடு பருவமே புதிய பாடல் பாடு. காலடி ஓசை வர வாத்தியக்காரர் ஒருவரின் தொடையைத் தட்டித்தான் ஓலிப்பதிவு செய்தார்கள் என்று ராஜா தன் இசை நிகழ்ச்சியில் சொல்லியிருக்கிறார்.\nதட் தட் தட் என்று தரை தட்டி ஒலி எழுப்பும் பாதணிகளின் ஓசை நயத்தோடு இளையராஜாவின் பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் இதயத் துடிப்பு.\n“பருவமே புதிய பாடல் பாடு” பாடல் கொடுக்கும் சுகத்தோடு இந்தப் படத்தை ரசிக்க ஆரம்பித்தால், படம் பார்த்து முடித்து அடுத்த நாள் வரை “உறவெனும் புதிய ராகம்” தான் காதில் ஓடுகிறது. அவ்வளவு அற்புதமான பாட்டு. ஓ தென்றலே எனும் பி.சுசீலாவின் ஒற்றை இராகம் சோகமெழுப்பும் கானம். எஸ்.ஜானகி கிழவியாக, குமரியாகக், குழந்தையாகப் பாடியவர் இதில் விடலைப் பையனாக “மமே பேரு மாரி” என்று வித்தியாசக் குரல் கொடுத்து ஆச்சரியம் கூட்டுகிறார். எஸ்.ஜானகியைத் தாண்டி இவ்வளவு பரிமாணங்களில் யாரும் பாடித்தான் காட்டட்டுமே\nதான் விரும்பும் ஒருவர் தன்னுடையதாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற possessiveness பாங்கிலேயே படத்தின் மையம் பயணப்படுகிற்து.\nதன்னுடைய கணவன் இன்னொருத்தியுடன் பேசிப் பழகுகிறான் என்ற கறார்த்தனத்தில் சுகாசினியின் அண்ணி, அண்ணன் சரத்பாபுவுடன் காட்டும் கோபம், அது போலத் தன்னோடு பேசிப் பழகும் சுகாசினி இன்னொருத்தருடன் அந்த சினேகத்தைப் பங்கு போடக் கூடாது என்ற காழ்ப்புணர்வில் மோகன்.\nஇந்தப் படத்துக்காகப் புதுமுகம் ஒன்றைத் தேடியலைந்து பின் பக்கத்திலேயே ஒளிப்பதிவாளர் அசோக்குமாரிடம் ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்த உதவியாளினியைக் கண்டு இவளே தன் கதையின் நாயகி என்று மகேந்திரன் கண்ணில் அகப்பட்டவர் தான் சுகாசினி. சுஹாசினியின் அறிமுகம் போலவே க��்னட கோகிலா படத்தில் கண்டு பிடித்துத் தமிழுக்குக் கொண்டு வரப்பட்டவர் மோகன்.\nமோகனின் ஆஸ்தான குரலாக விளங்கிய சுரேந்தர் இந்தப் படத்தில் பிரதாப்புக்குக் குரல் கொடுத்திருக்கிறார்.\nநாற்பது ஆண்டுகள் கடந்தும் இன்றும் பசுமையான நினைவுகளைக் கிளப்புகிறது படத்தின் ஆஸ்தான புகைப்படக் கலைஞர் Ravi Varma V ஒளியோவியத்தில்.\nவிஜி ஒரு விளையாட்டுத்தனமான பெண், ஆண்களிடம் பேசிச் சிரிப்பதைக் கூடக் குழந்தைத்தனத்தோடு அணுகுபவள். அப்படியாகப்பட்டவளின் துணையாக வர விரும்பும் ராம் இன் காதலை அவள் ஏற்றிருந்தாலும் மனதளவில் அதற்குத் தயார்படுத்தாத வெகுளி என்பதை “உறவெனும் புதிய வானில்” பாட்டின் இடையே காட்டியிருப்பார் இயக்குநர்.\nஉண்மையில் சுஹாசினிக்கு இந்தப் படம் கிடைத்தது ஒரு பெரிய அதிஷ்ட லாபச் சீட்டின் பரிசுக்கு நிகரானது. ஒப்பனையில்லாத, ஓடிக் களைத்த இயல்பான அந்த இள முகம்,\nஅது மெல்ல மெல்லத் தான் எதிர் நோக்கும் அனுபவங்களுக்கேற்ப மாறிக் கொண்டே போவதை வெகு யதார்த்தமாகக் கொண்டு வந்திருக்கிறார் தன் நடிப்பில்.\nமெளன ராகம் முன்பே எழுதி வைத்த கதை என்று மணிரத்னம் சொன்னாலும் ஒரு சில காட்சிகளில் இரண்டு படங்களிலும் ஒற்றுமை ஆரத்தழுவுகின்றது.\nதன்னை விரும்பிய ஒருத்தியைத் தூய அன்போடு மட்டும் நட்பைத் தொடரலாம் என்று சரத்பாபுவின் கதாபத்திர வடிவமைப்பும் புதுமை. வழக்கம் போல பிரதாப் போத்தன் ஒரு விநோதமான குணாம்சம் பொருந்திய பாத்திரம்.\n“மும்பை கடற்கரையில் அதிகாலையில் ஓடிய பெண்ணே\nஇன்று நீ ஒரு தாயாக, மாமியாராக, பாட்டியாகக் கூட இருக்கலாம், உன் திருமண வாழ்வில் நீ எந்த மாதிரியெல்லாம் வாழ்வின் நெருக்கடிகளால்\nஇப்படியே தொடர்ந்து “என் நெஞ்சத்தைக் கிள்ளாதே” கதை உருவாகக் கருப்பொருள் தந்தவளே நீதான். என்று ஒரு நீண்டதொரு பத்தியில் அந்தப் பெண்ணுக்கு நன்றி கூறி முடிக்கிறார் இயக்குநர் மகேந்திரன்.\nபாடகர் ஜெயச்சந்திரன் ❤️ வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள் 💕\nசிலர் எவ்வளவு கோபப்பட்டு வார்த்தையைக் கக்கினாலும் அவர்களின் குரலில் ஒரு ஓசை நயமும், தண்மையான ஒலியாகவே வெளிப்படும். அப்படியொரு குரல் ஜெயச்சந்திரனுக்கு. இதே பாங்கில் வாணி ஜெயராமின் குரலையும் கவனிக்கலாம். இந்தக் குரல்களுக்குள் சங்கீதம் தடவியிருக்கும். பேசும் போதும் ஏதோ சு��ம் பிரித்துப் பாடும் ஒரு ஜீவன் இருக்கும்.\nஜெயச்சந்திரனை ரயிலேற்றிப் பாடவைத்த மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம், சுப்ரபாதம், அந்தி நேரத் தென்றல் காற்று போலவே படகுப் பயணத்தின் பாடலாகத் தாலாட்டுதே வானத்துக்கு மூத்தவள் இந்த “வசந்தகால நதிகளிலே” பாட்டு.\nமூன்று முடிச்சு படத்தில் இரண்டு ஜோடிப் பாடல்கள் அவை இரண்டுமே ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் பாடியவை. ஒன்று “வசந்தகால நதிகளிலே” இன்னொன்று “ஆடிவெள்ளி தேடி உன்னை நானடைந்த நேரம்”. இந்த இரண்டு பாடல்களுக்கும் ஒற்றுமை ஒன்றிருக்கிறது. இரண்டுமே அந்தாதிப் பாடல் வடிவமைப்பில் எழுதப்பட்ட புதுமை கொண்டவை. தமிழ்த் திரையிசையில் இம்மாதிரியான புதுமை அதிகம் வாய்த்ததில்லை. கவியரசர் கண்ணதாசனும், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும் இந்த மாதிரி ஏராளம் நுணுக்கங்களைத் தம் பாடல்களில் புதைத்திருக்கிறார்கள். இந்த மாதிரி அந்தாதி எல்லாம் நம் கண்ணுக்குச் சட்டென்று அகப்பட்டு விடும்.\nஇறுதியாகக் கேட்ட அந்தாதிப் பாட்டு என்றால் பிரிவோம் சந்திப்போம் படத்தில் யுகபாரதி எழுதிய “நெஞ்சத்திலே நெஞ்சத்திலே” பாட்டு தான். ஒரு பாடலடியின் அந்தம் இன்னொன்றின் ஆதியாக அதாவது தொடக்கமாக இருக்கும் அந்தாதி ரகப் பாடல்கள் இவை.\nஇன்னும் சொல்லலாம். வசந்தகால நதிகளிலே பாடல் பின்னாளில் தமிழை மட்டுமல்ல இந்தியத் திரையுலகின் அடையாளமாகக் கருதப்படும் முக்கியமான மூன்று ஆளுமைகள் கமல்ஹாசன், ஶ்ரீதேவி, ரஜினிகாந்த் மூவரும் இணைந்து காட்சியில் பாடிய பாட்டு. அது மட்டுமா ரஜினிகாந்துக்கு முதல் தமிழ்ப் பாட்டு அதுவும் மெல்லிசை மன்னர் குரலிலேயே “‘மணவினைகள் யாருடனோ மாயவனின் விதியலைகள்” என்று இறுகிப் போய்ப் பாடுவாரே.\n“வசந்தகால நதிகளிலே” பாடலில் இன்னொன்றையும் பார்க்கலாம். “நதிகளிலே” தொடங்கிச் சொற்கள் எல்லாமே “கள்” என்றே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.\nஇன்னொரு புறம் “ஆடி வெள்ளி தேடி உன்னை” பாடலில் ஒரு சொல்லில் தானும் “கள்” என்ற பிரயோகம் இருக்காது ஒற்றையாகவே நகரும்.\nகாலம் இது காலம் என்று\nகங்கை நதி பொங்கும் – கடல்\nவசந்தகால நதிகளிலே சிறு கீற்று கிட்டார் ஒலியைத் தழுவி மெளத் ஆர்கனின் ஒலியோடு (காட்சியிலும் அழகாகப் பொருந்தும்) தொடங்குமாற் போல “ஆடி வெள்ளி தேடி உன்னை நானடைந்த நேரம்” பாடலில் கிட்டார் இசை தொடக்கி வைக்கும்.\nஇந்த இரண்டு பாடல்களும் ஜெயச்சந்திரனுக்கும், வாணி ஜெயராமுக்கும் இன்னொரு வாழ்நாள் கொடுப்பினைகள்.\nஆடிவெள்ளி தேடி உன்னை – பாடலைக் கேட்க\nவசந்தகால நதிகளிலே – பாடலைக் கேட்க\nPosted on April 2, 2019 Leave a comment on பாடகர் ஜெயச்சந்திரன் ❤️ வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள் 💕\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் 💕\nஒரு கடுகதி ரயில் வண்டியொன்றில் வாத்தியங்களையும், வாத்தியக்காரர்களையும் அள்ளிப் போட்டுக் கொண்டு கூடவே காதலனும், காதலியுமாகிய தோரணையில் பாடகர்கள் இணைந்து பாடிக் கொண்டே போக, அவர்களின் வேகத்துக்கு இசைவாக வாத்திய அணியும் சேர்ந்தால் எப்படியொரு அனுபவத்தைக் கொடுக்குமோ அவ்வாறானதொரு சுகானுபத்தை கண்களை மூடிக் கொண்டு இந்தப் பாட்டு ரயிலில் ஏறினால் கிட்டும்.\nஆனால் ஒரு எச்சரிக்கை இந்தப் பாடலை நீங்கள் காதலிக்குமளவுக்குப் படமாக்கப்பட்ட காட்சியும் இருக்குமென்று எண்ணித் தவறி தவறியேனும் அதைக் கண் கொண்டும் பார்த்து விடாதீர்கள். 41 வருடங்களுக்கு முன் வந்த இந்தப் பாட்டு மட்டும் மணிரத்ன யுகத்தில் வந்திருந்தால் அழகிய காட்சித் திறனும் படைத்திருக்கும் என்பதைக் காட்சியைக் கண்ட பின் பாடலைக் கேட்கும் தோறும் உணர்வீர்கள்.\nஒரு ரயில் பயணப்பாட்டு எப்படி அமைய வேண்டும் என்று இசைஞானியின் கனவில் வந்துதித்து அது இசையாகப் பயணப்பட்ட போது எவ்வளவு நுணுக்கமாக அந்த இசையோட்டத்தை ரயில் பயணத்தின் சந்தத்தோடு இணைக்கிறார். அங்கே ரயிலோசையை விடவும் வாத்தியங்களின் தாள லயம் தான் அந்த உணர்வை எழுப்புகிறது. தாள வாத்தியங்கள் ரயிலின் அலுங்கல் குலுங்கலுக்கு ஏதுவாக எப்படியெல்லாம் அசைந்தாடுகின்றன பாருங்கள்.\n“ஊஊ….ஊஊஊஊஊ…” என்று ஓசை நயம் காட்டும் இசைக்குயில் P.சுசீலாம்மாவின் ரயில் குரலும், விசிலோசையும் போலே பாடலின் முடிவிலும் ரயில் ஓசை ஒன்றை எழுப்பி முன்னே பயணிக்கிறது.\nமுதல் சரணத்துக்கு முன்னே வரும் இசையில் ஆர்ப்பரிக்கும் வயலின்களின் கூட்டு ரயிலின் சன்னலோரத்தில் அமர்ந்து பார்க்க, நீ முந்தவோ இல்லை நான் முந்தவோ என்று கடந்து போகும் மரங்களின் அசைவோ\n“மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்…..” என்று இந்தக் கடுகதிக் காதல் பயணத்தில் ஏறும் ஜெயச்சந்திரன் அந்த சுகானுபவத்தை “மஞ்சள்” என்ற முதல் சொல்லில் காட்டும் கிறக்கத்திலேயே தொட்டு விடுகிறார்.\nஇந்தப் பாடலுக்கெல்லாம் காட்சி இன்பம் எவ்வளவு தேவை என்பதற்கு உதாரணமாக ஜெயச்சந்திரனின் பாடலையே அள்ளிக் கொடுக்கலாம்.\nபாடகர் ஜெயச்சந்திரனுக்கான ரயில் பாட்டு என்றால் “அந்தி நேரத் தென்றல் காற்று என்னை வந்து தாலாட்ட” வரணுமே என்று முந்திக் கொள்ளாமல் அந்தப் பாடலுக்கான தனி கெளரவம் செய்யப் போகும் மனோஜ் – கியான் இரட்டையர் இசையில் ஜெயச்சந்திரன் என்ற அங்கத்தில் பார்ப்போம்.\nஆனால் இங்கே நான் எடுத்து வருவது இன்னொன்றை, அது தமிழுக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத இசை முத்து.\nஇந்தப் பாடலும் ஜெயேட்டன் பாடியது தான்.\nபணி தீராத வீடு படத்துக்காக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாடிய அந்தப் பாடலுக்காக 1972 ஆம் ஆண்டின் கேரள அரசின் சிறந்த பின்னணிப் பாடகர் விருது ஜெயச்சந்திரனுக்குக் கிட்டியது. இன்று Smule யுகத்திலும் இந்தப் பாடல் எவ்வளவு தூரம் போற்றப்படுகிறது என்பதைக் கேட்டுரலாம். அந்தப் பாடலில் மலைகளினூடே\nஊடறுத்துப் பயணிக்கும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலின் நிதானத்தைப் பாடலின் இசையும், ஜெயச்சந்திரனின் குரலும் ஓப்புவிக்கும். அது மட்டுமல்ல இந்தப் பாடல் படமாக்கப்பட்ட விதத்தைப் பாருங்கள். காட்சியின் ஆரம்பமே நம் கற்பனை உலகை நிஜத்தில் வடிக்கும். இதுதான் இந்த மாதிரிப் பாடல்களுக்குக் கொடுக்கும் மகத்துவம்.\nஇந்த ரயில் பாட்டில் சக பயணியாகச் சங்கமம் ஆவோம் வாருங்கள்.\nஇனி எந்த தடையும் இல்லை\nஎன்னாளும் உறவன்றி பிரிவும் இல்லை\nPosted on April 1, 2019 April 1, 2019 Leave a comment on பாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் 💕\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ இசைஞானியின் இசைத் தாலாட்டில் ஜெயச்சந்திரன் & சுனந்தாவின் “காதல் மயக்கம்” 💕\nMade for each other என்பார்கன் இதைத் திரையிசைப் பாடல்களைக் கேட்கும் தோறும் சில பாடக ஜோடிக் கூட்டணியின் சங்கமத்தில் நினைப்பூட்டுவதுண்டு. “தென்றல் வரும் முன்னே முன்னே” என்று தர்மசீலனுக்காக அருண்மொழியும், மின்மினியும் ஜோடி சேர்ந்த போதும், “பூங்கதவே தாழ் திறவாய்” எனும் போது தீபன் சக்ரவர்த்தியையும், உமா ரமணனையும் அவர் தம் குரலில் எழும் ஒத்த அலைவரிசையின் போதும் இவ்விதம் சொல்லத் தோன்றும். அது போலவே அரிதாகப் பாடினாலும் இம்மாதிரிப் பத்துப் பொருத்தமும் வாய்த்த பாட்டு ஜோடி ஜெயச்சந்திரன் – சுனந்தா.\nஎப்படி ஜேசுதாஸ் வழியாக சுஜாதா இசைஞானி இளையராஜாவிடம் அறிமுகமாகினாரோ அது போலவே சுனந்தாவின் அறிமுகமும் ஜெயச்சந்திரன் வழி பிறக்கிறது. புதுமைப் பெண் படத்தில் ஜேசுதாஸ் & உமா ரமணனுக்கு “கஸ்தூரி மானே” பாடலை எழுதி வைத்தது போல, இங்கே சுனந்தாவுக்கும் ஜெயசந்திரனுக்குமாக அழகிய காதல் மயக்கம் தரும் பாட்டு. சுனந்தாவுக்குத் தமிழில் கிட்டிய அறிமுகம் வழிகாட்டியவருக்கே ஜோடியாக அமைகிறது.\nஇது ஒரு காதல்..மயக்கம் அழகிய கண்கள் துடிக்கும்\nஆலிங்கனங்கள் பரவசம் இங்கு அனுமதி இலவசம்\nதன்னை மறந்த அனுபவம் ரெண்டு கண்ணில் அபிநயம்\nகஸ்தூரி மானைப் போலத் தான் இங்கேயும் கோரஸ் குரல்களின் தாண்டவம் இருக்கும். ஆனால் இந்த இரண்டு பாடல்களும் எவ்வளவு அற்புதமாக வேறுபட்ட இசைக்கோப்பில் மிளிர்ந்திருக்கின்றன என்பதைக் கேட்கும் போதெல்லாம் அனுபவித்து ரசிக்கலாம்.\nஜெயச்சந்திரனும் சுனந்தாவும் பாடும் போது ஒன்று கலக்கும் தொம்தொம் தனம்ததொம்தொம் தனம்த போடும் கோரஸ் குரல்களுக்காக ஒருமுறை கேட்டு விடுங்களேன்.\nநான் தூங்கும் வேளை கனவுகள் தொல்லை\nநான் தூங்க வில்லை கனவுகள் இல்லை\nமெய்யா பொய்யா… மெய் தான் ஐயா\nஎடுத்த எடுப்பிலேயே வெறும் சங்கதிகளோடமைந்த பாடல் இல்லாது ஒரு நளினமான பாட்டு. அதற்காகத் த்க் இந்த “மெய்யா பொய்யா… மெய் தான்” ஐயா வரிகளை இழுத்து வந்தேன்.\nசரணத்தில் இருவருக்காகக் கொடுக்கப்பட்ட வரிகளுமே காதலன் காதலியின் பரிபாஷையாக ஒரு கேள்வி பதில் போல உறுதிப்படுத்திக் கொண்டே நகரும், அன்பின் வெளிப்பாடு அது.\nகாதல் மயக்கம் ஒரு காதலன் & காதலிப் பாட்டென்றால் அடுத்து ஒரு கல்யாணப் பாட்டு. இந்தப் பாட்டையெல்லாம் திருமண மண்டபத்தில் சத்தமாக ஒலிக்க விட்டாலே போதும் கல்யாணக் களை அந்த அரங்கம் முழுதும் வியாபித்து விடும். அதுதான் 👇\nபூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா\nபுன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா 💕🎸\nஇந்தப் பாட்டை எவ்வளவு தூரம் எனக்குப் பிடிக்கும் என்பதற்கு ஒரு ஆதாரம் பல்லவி தொடங்குவதற்கு முன்னால் நெய்திருக்கும் அந்தப் புல்லாங்குழல் இசையோடு வயலின் ஆவர்த்தனத்தைத் திரும்பத் திரும்பக் கேட்டு ரசிப்பது.\nபாடலின் அந்த ஆரம்ப இசை ஒரு வண்டியில் பொருத்தி இழுக்கப்படும் Camera வின் ���சைவியக்கத்தோடு பயணப்படும்.\nகூட்டுக் குரல்களை சரணத்துக்கு முன்பாக “மாங்கல்யம் தந்துனா” பாட வைத்து விட்டு பின்னர் அதே ரிதத்தை இரண்டாவது சரணத்தில் வாத்திய ஆலிங்கனம் செய்ய வைத்து அதே கூட்டுக் குரல்களை ஒலிக்க மட்டும் விடும் நுட்பம் இருக்கிறதே அதுதான் ராஜ முத்திரை.\nமுதல் சரணத்துக்கு இரண்டாவது சரணத்துக்கு குழந்தைப் பேறு என்ற விதத்தில் அமையும் காட்சியமைப்புக்கு நியாயம் கற்பிப்பது போல அந்த இரண்டாவது சரண கூட்டுப் பாடகிகளின் ஓசை இன்பத் தாலாட்டாக விளங்கும்.\n“மாங்கல்யம் தந்துனா” பாடி முடித்ததும் தபேலாவால் “தடு திடுதிடு தடு திடு” என்று ஓசையால் வழித்து அப்படியே ஜெயச்சந்திரனிடம் கொடுக்க “மீட்டாமல் போனால் மணி வீணை வாடும்” என்று அவர் ஆரம்பிக்க அந்தக் கணத்தை உச் கொட்டி ரசிக்கலாம்.\n“தீர்த்தக் கரைதனில் காதல் மயக்கங்கள்\nதீரும் வரையினில் புது வசந்த விழா”\nஎனும் போது அந்த தீர்த்த என்ற சொல்லையே எவ்வளவு அழகாக நறுக்கிக் கொடுக்க முடியும் என்பதை ஜெயேட்டன் காட்டுவார். ஒரு மணப்பெண்ணுக்குண்டான வெட்கப் பூரிப்பு சுனந்தா குரலில் இருக்கும்.\nகல்யாண மாலை கொண்டு வாரேன்\nமஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன்”\nகொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் போகும் ஏதாவது பஸ் ஒன்றில் ஏதாவதொன்றாக இன்னும் ஒலிக்கும் பாடலென்றால் இந்தச் செம்மீனும் அடங்கும் இன்று வரை. இதை என் தாயகப் பயணங்களில் அனுபவித்திருக்கிறேன். முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் மகன் சந்தனபாண்டியன் & ஶ்ரீஜா ஜோடி நடித்த “செவ்வந்தி” படத்தின் பாடல்கள் எல்லாமே மணி மணி. திரையில் ஒன்று கலந்தவர்கள் நிஜத்திலும் கரம் பிடித்தார்கள். செவ்வந்தி படத்தின் ஒவ்வொரு பாடல்களையும் தனித்தனியாக அலசி ஒரு பதிவையே எழுதியிருக்கிறேன். இங்கே ஜெயச்சந்திரன் ஸ்பெஷலுக்காக “செம்மீனே செம்மீனே” பாடலை அழைத்து வந்திருக்கிறேன். ஜெயச்சந்திரன் – சுனந்தா ஜோடிக்குக் கிட்டிய இந்தப் பாடலில் கூட கோரஸ் குரல்கள் இன்னொரு பரிமாணத்தில் மின்னும். “ஆனந்தம் பொங்கிடப் பொங்கிட” என்று சிறைப் பறவையில் சுனந்தாவோடு இணைந்து பாடிய ஜேசுதாஸுக்குப் பதில் ஜெயச்சந்திரன் பாடினாலும் பாதகம் வந்திருக்காது.\n“செம்மீனே செம்மீனே” கொஞ்சம் வேகமான பாட்டு. வாத்திய இசை, கோரஸ் இவற்றைத் தாண்டி பாடகர் இருவரும�� தம் சங்கதிகளை நிறுத்தி நிதானிக்காமல் கடகடவென்று மழை கொட்டுமாற் போலப் பாடிக் கொண்டே ஓட வேண்டும்.\n“நான் திரும்பி வரும் வரைக்கும்\nநீரின்றி வாடும் இள நாத்து\nஓடை நீரின்றி வாடும் இள நாத்து”\nஎன்று இரண்டாவது சரணம் வரை தம் கட்டி அற்புதமானதொரு பாடலைக் கொண்டு வருகிறார்கள். சுனந்தாவுக்குப் பெயர் கொடுத்த பாடல்களில் பாதி ஜெயச்சந்திரனோடு அமைந்தவை. அதில் இந்த செம்மீனே பாடல் எண்பதுகளின் நீட்சியாகத் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் கொட்டிய இசைப் பிராவகம்.\nஒரு கோலக் கிளி சொன்னதே……\nஅது பேசும் பிள்ளை மொழியே\nஎவ்வளவு நிதானமாக நடை பழகும் பாட்டு இது. அதுவும்\nஎன்று ஜெயச்சந்திரன் சுனந்தவோடு இணைந்து கொள்ளும் இசைச் சங்கமம் அனுபவித்துக் கொண்டாட வேண்டியது. ஒவ்வொரு சங்கதியிலும் “ஏகாரமும்” “ஓகாரமும்” ஆக வரிகளை உயிர்ப்பித்து உணர்வோட்டம் கற்பிக்கிறார்கள்.\nஇந்த மூன்று பாடல்களிலும் சிருங்கார ரசம் கொண்ட அழகியலை இவ்விருவர் குரல் சேர்ந்ததன் மகிமையால் உணரலாம். எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் இசைஞானியின் இசையின் பரிமாணத்தின் மாறுதல்களையும் ஒப்பு நோக்கிப் பார்க்க நல்லுதாரணங்கள் இவை.\nசிதம்பரம் பத்மினி மீதான பாலியல் வல்லுறவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பொன் விலங்கு படத்தை இயக்கியவர் ஆர்.கே.செல்வமணியின் சகோதரர் ஆர். ராஜரத்தினம்.\nஇந்தப் பச்சைக் கிளி இன்பமே\nசோகத்தைத் தேக்கிய ஜெயச்சந்திரன் குரலில் வரும் இந்தப் பாட்டு “ஒரு கோலக்கிளி சொன்னதே” பாடலின் pathos வடிவம் அதாவது அவலச் சுவை காட்டும் பண்பில் அமைந்திருக்கும்.\nPosted on March 28, 2019 Leave a comment on பாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ இசைஞானியின் இசைத் தாலாட்டில் ஜெயச்சந்திரன் & சுனந்தாவின் “காதல் மயக்கம்” 💕\nஜெயச்சந்திரன் 75 ❤️ ஒரு தெய்வம் தந்த பூவே…… கண்ணில் என்ன தேடல் தாயே…..💕\nகதைகளினூடும், செய்திகளோடும், திரைப்படைப்புகளோடும் கண்ட கனவுலகமான தமிழகத்து மண்ணை என் வாழ் நாளில் முதன் முறையாக 2002 ஆம் ஆண்டில் ஒரு நாள் முத்தமிடுகிறேன். அதுவரை கனவுலகில் சஞ்சரித்த இடங்களை நிஜத்தோடு பொருத்தும் வேலையில் ஒவ்வொரு கணப் பொழுதையும் அர்ப்பணித்துக் கொண்டே சென்னையில் என் கால் போன போக்கில் உலாத்துகிறேன். ஆட்டோக்காரிடம் தமிழகத்துப் பேச்சு வழக்கில் பேசி, “சார் கேரளாவுல எந்தப் பக்கம்” என்று என் உடைந��த தமிழைக் கண்டு பிடித்த ஆட்டோக்காரரின் குட்டை வாங்கிக் கொண்டே வியர்வை வழிந்தோட வழி நெடுகப் பயணம்.\nதேவி தியேட்டரில் கன்னத்தில் முத்தமிட்டால் படம் ஓடிக்கொண்டிருந்தது.\nசரி தியேட்டர் அனுபவத்தையும் சந்திப்போம் என்று நினைத்து டிக்கெட் வாங்கி உள்ளே சென்று படம் பார்க்க ஆரம்பித்தேன். என்னைச் சுற்றி எல்லாம் தமிழ் முகங்கள் ஆனால் நானோ அந்நியன், தமிழால் உறவினன் என்று அப்போது நினைத்தது இப்போதும் நினைப்பில்.\nகன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் உருக்கமான அந்தக் கடைசிக் காட்சி. எனக்கு முன்னால் சீட்டில் இருந்த நடுத்தரவயதுப் பெண்மணிகள் சேலைத்தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டே பார்க்கின்றார்கள். பக்கத்தில் ஒரு விசும்பல் கேட்கிறது, எனக்குப் பக்கத்தில் இருந்த ஒரு நடுத்தர வயது ஆண்மகனும் அந்தக் காட்சியோடு ஒன்றித்ததன் வெளிப்பாடு அது. உண்மையில் அந்தக் கணநேரம் படம் தந்த உணர்வை விட, எங்கள் நாட்டின் அவலக் கதை பேசும் அந்தக் காட்சியைப் பார்த்துக் கலங்கியதை நேரே கண்டு நெகிழ்ந்தேன். ஒரு சாதாரண படம் தானே என்று ஒதுக்கிவிட்டுப் போகமுடியும் ஆனால் இந்த உணர்வின் சாட்சியாகத் தமிழகத்தவர் இன்றுவரை ஈழத்தமிழர்களுக்காக இயங்கிவருகிறார்கள் என்பதற்கான மிகச்சிறிய உதாரணம் அது. தமிழகத்தவர் ஈழத்தமிழர்களுக்காக உணர்வு பூர்வமாக இயங்கும் அதே தளத்தில் ஈழத்தமிழர்களும் தமிழகத் தமிழர்களுக்காக இயங்குகிறார்களா என்றால் இல்லை என்பேன் துணிந்து.\nஇந்த மாதிரியான பெரியம்மா முறையான உணர்வைத் தான் எல்லா அரசியல்வதிகளும் அரசியல் முதலீடாக்குகிறார்கள் என்றாலும் அந்த அரசியல்வாதிகள் நம்மைப் போன்ற சாதாரணர்களுக்கு என்றும் அந்நியர்தான். தமிழகமும், ஈழமும் கலையாலும், மொழியாலும் ஒன்று பட்ட நேர்கோடு. இங்கே கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் அரசியல் குறித்தோ, அதன் ஆக்கம் குறித்தோ தர்க்க வாதங்களில் போக விரும்பவில்லை. நேராக ஜெயச்சந்திரனிடம் போய் விடுவோம்.\nஎழுபதுகளிலும், எண்பதுகளிலும் கோலோச்சிய பாடகர்களில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, சித்ரா போன்ற விரல் விட்டு எண்ணக் கூடிய பாடகர்கள் தான் ஏ.ஆர்.ரஹ்மான் யுகத்தில் இன்னும் நிறைவாகத் தொடர்ந்திருக்கிறார்கள். மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன் ஆகியோருக்கு இன்னும் அதிகம் கிட்டியிருக்கலாமோ என்று ஏக்கம் கொள்ள வைக்கக் கூடிய படைப்புகள் இவ்விருவருக்கும் கிட்டியிருக்கின்றன.\nஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஜெயச்சந்திரன் பாடிய இன்னுஞ் சில பாடல்கள் இருக்கின்றன. ஆனால் இங்கே அவற்றை இழுத்து, இன்றைய பாடலின் தனித்துவத்தைக் குறைக்காமல் அவற்றை இன்னுமிரு பதிவுகளில் பார்ப்போம்.\n“ஒரு தெய்வம் தந்த பூவே….கண்ணில் தேடல் என்ன தாயே….”\nபாடல் ஆரம்பிக்கும் போதே ஒரு சூனிய வெளியில் அகப்பட்ட தனிமை தான் சூழ்ந்து விடும்.\nஇன்று வேர் பிடுங்கப்பட்டு அகதி வாழ்வில் ஊர் கடந்து, தேசம் கடந்து ஆண்டாண்டு காலங்கள் கடந்த நிலையிலும் அந்த வெறுமை பலரின் உள்ளக்கிடக்கையாக ஒட்டிக் கொண்டிருக்கும். புலம் கடந்தவன் மட்டுமல்ல, தான் கொண்ட வாழ்வைத் தொலைத்தவன் ஒவ்வொருவனுமே அகதி தான். அதைத்தான் அசரீரியாக இந்த ஜெயச்சந்திரன் குரல் ஒப்புவிக்கின்றது.\n“விடை கொடு எங்கள் நாடே” என்று மெல்லிசை மன்னரும் மாணிக்க விநாயகமும் பாடும் போது நிலம் அழுமாற் போல இருக்கும். தன்னுடைய வாழ் நிலம் விட்டுப் போகிறார்களே என்று அவன் நிலம் பாடும் ஒப்பாரியாகவும் அதை நோக்கலாம்.\nஇங்கே “ஒரு தெய்வம் தந்த பூவே” பாடலில் காட்சிப் பின்னணி வேறாக இருக்கலாம். ஆனால் அது வாழ்வைத் தொலைத்த ஒவ்வொரு மனிதனின் நாடி, நரம்புகளினூடே ஊடுருவி\nஇன்னோர் பரிமாணம் கொடுக்கும். அது வீடிழந்த, தன் வாழ்விழந்த மனிதனைத் தாங்கி அரவணைக்கும் நிலத்தின் பாடலாகவும் நோக்கலாம். அதனால தான் இங்கே,\nவாழ்வு தொடங்கும் இடம் நீதானே\nகாற்றைப் போல நீ வந்தாயே\nஎன்று வெறுமனே எடுத்து வளர்த்த தந்தையின் குரலாய் அன்றி, அடைக்கலம் கொடுத்த நிலத்தின் பாடலாகவும் உணர்வு ரீதியாக எடுத்துக் கொள்ள முடிகிறது.\nநான் தூக்கி வளர்த்த துயரம் நீ….\nஒரு தெய்வம் தந்த பூவே…..\nகண்ணில் தேடல் என்ன தாயே…..\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ தாலாட்டுதே வானம்….தள்ளாடுதே மேகம் 💕\n“தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்” கேட்கும் போதே தள்ளாடும் படகில் சுகமாகப் பயணிக்கும் உணர்வு, இரு கண்கள் மூடிச் செல்லும் போதே ஒரே எண்ணம். பின்னணியில் ஒலிக்கும் இசை கூட துடுப்பை வலித்து முன்னோக்கியும் பின்னோக்கியும் இழுக்குமாற் போலவொரு இசைவாக்கம் எழும்.\nஒரு பாடல் தொகுப்பில் எத்தனை பாடல்கள் இருந்தாலும் இந்தப் பாடல் வருமிடத்தில் இரண்டு மூன்று தடவைகள் கேட்டு விட்டுத்தான் மெல்ல நகரும் மனது.\nஅலைகள் வருடிச் செல்லும் கடலில் பயணிக்க\nயாருக்குத் தான் பிடிக்காது. இங்கோ\nகீழ்வானத்தில் ஒரு பெண் சித்திரம்”\nஆகக் காதலியோடு ஒரு கடற் பயணம்.\nஎஸ்.ஜானகியைப் பற்றிச் சொல்லவே வேண்டாம், சொற்கட்டினை மிகவும் நெகிழ்வாக்கித் தானும் கரைந்து நம்மையும் கரைய வைப்பவர். வழக்கமான எஸ்.பி.பி தனமான பாடல்களில் அவரோடு குறும்பு கட்டிப் பாடுபவர் இங்கே ஜெயச்சந்திரனோடு இணையும் போதும் போது குரலில் வெட்கப் புன்னகையை அள்ளி வீசிக் கொண்டே போகிறார் பாருங்கள். இந்தப் பாட்டு முழுக்க அதே தோரணையில் கேட்கும் போது காதலோடு படகுச் சவாரி கொள்ளும் போது நேரே வெட்கம் கொப்பளிக்கும் அந்தக் காதலியின் உருவம் தான் கற்பனையில் மிதக்கும்.\nஇந்தப் பாடல் எப்படிப் படமாக்கப்படப் போகிறது என்று எப்படி ராஜாவிடம் இயக்குநர் விபரித்திருப்பார் என்று\nநம்மில் யாருக்கும் தெரியாது. கடல் பயணம் மீதேறி எத்தனை எத்தனை காதல் பாட்டுகள் கரை சேர்ந்திருக்கும் ஆனால் அவை எல்லாவற்றிலும் ஒப்பிட முடியாதவொரு இனிய கானம் இசைஞானியார் சிந்தனையில் எப்படிப் பிறந்திருக்கும் என்றதொரு ஆச்சரியம் எழுந்து நிற்கும். இங்கே பயன்பட்டிருக்கும் ஒவ்வொரு வாத்தியத்திலும் கடலின் ஓசை தான் தேங்கி நின்று பிரவாகிக்குமாற் போலொரு உணர்வு.\nஇங்கே தன் உதவியாளர் சுந்தரராஜன் குரலை மீனவ சமூகத்தின் குரலாய் ஒரு காதல் பாடலில் நுழைத்திருக்கும் நேர்த்தியை என்னவென்பது\nஜெயச்சந்திரனின் வாழ்நாள் பாடல்களில் இந்தப் பாடலையும் தவிர்த்து எழுத முடியாது. மூன்று முடிச்சு காலத்தில் கமல்ஹாசனுக்காக “வசந்த கால நதிகளிலே” என்று மெல்லிசை மன்னரால் படகில் ஏற்றப்பட்டவர் இங்கே கடல் மீன்களில் அதே கமல்ஹாசனுக்காக இசைஞானியாரால் ஏற்றம் கண்டிருக்கிறார்.\n“தாலாட்டுதே” எனும் போது ஒரு பரவசத்தை உள் நுழைத்து தள்ளாடுதே மேகம் வரிகளை எட்டும் போது அந்த மேகத்தில் மிதந்து செல்லுமாற் போலவும்,\n“தாளாமல்” எனும் போது நீர்ப்பரிப்பில் நின்றாடுமாற் போலவும் ஒரு வரிக்குள்ளேயே எத்தனை பாவங்களை நிகழ்த்திக் காட்டி விடுகிறார். அந்தத் தாலாட்டின் நீட்சியை சரணத்தைக் கடந்து மீண்டும் பாடும் போது இன்னொரு விதமாகக் காட்டி நிற்பார் ஜெயச்சந்திரன்.\nமலையாளத்தை ��டிப்படையாகக் கொண்ட ஒரு பாடகர் மடை திறந்தாற் போலப் பாடும் அழகுக்காகவே இன்னொரு முறை இதைக் கேட்கலாம்.\nகமல்ஹாசனை எண்பதுகளில் இலங்கை வானொலி பேட்டி கண்ட போது அவருக்குப் பிடித்த பாடலாக அவர் இனம் காட்டியது இதைத்தான்.\nபாடலைத் துல்லிய ஒலித்தரத்தில் அனுபவிக்க\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ மெல்லிசை மன்னரால் ஜெயச்சந்திரனுக்குக் கிட்டிய உயர் விருது இந்த அந்த 7 நாட்கள் 💕\nநடனக் கலையையே தன் வாழ்வியல் தவமாகக் கொண்டிருக்கும் ஒரு கலைஞன் அவன், ஆனால் தான் கற்ற கலையைப் போற்றி அரங்கேற்ற ஒரு மேடை வாய்ப்பு அவன் சாவின் நிமிடம் வரை கிடைக்காது இம்மாதிரியானதொரு அவலச் சுவை நிரம்பிய ஒரு காவியம் சலங்கை ஒலி.\nஆர்மோனியப் பெட்டியும் தபேலா அளவில் இருக்கும் ஒரு உதவியாளனையும் நம்பி தன்னுடைய இசை வாய்ப்புக்காக அலையும் பாலக்காட்டு மாதவன் தான் கொண்ட இலட்சியமும் இழந்து, காதலையும் தொலைத்து நடை போடும் காவியம் என்றால் அந்த 7 நாட்கள். முன்னதில் கே.விஸ்வநாத் (சலங்கை ஒலி) , பின்னதில் கே.பாக்யராஜ் (அந்த 7 நாட்கள்) என்று இந்த இரண்டு திரையுலக மேதைகளும் எவ்வளவு அழகாகக் காதலையும், கலையையும் பொருத்தி அதை இன்னொரு முரண் கோணத்தில் சிந்தித்திருக்கிறார்கள் பாருங்கள்.\nஇந்த இடத்தில் பாக்யராஜ் ஐப் பற்றி இன்னுமொன்று சொல்லி வைக்க வேண்டும். எண்பதுகளில் இளையராஜாவின் முதுகில் சவாரி செய்யாமல் தன்னுடைய தனித் திறனோடு மெல்லிசை மன்னர் போன்ற முன்னோர்களையும் அரவணைத்து அவர்களுக்குச் சிறப்பானதொரு கெளரவத்தைக் கொடுத்தவர். ஆகச் சிறந்த உதாரணம்\nமெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் உயிரோடிருந்தால் அவரிடம் கேட்பதற்கு ஆயிரம் கேள்விகள் இன்னமும் மிச்சமிருந்தாலும் பாடகர் ஜெயச்சந்திரனை முன்னுறுத்தி முதலில் கேட்க விரும்பும் கேள்வியாக இதைத் தான் கேட்பேன். அது என்னவென்றால் “பாடகர் ஜெயச்சந்திரனை முன்னிலைப்படுத்தி இந்த அந்த 7 நாட்கள் பாடல்களை நீங்கள் கொடுத்ததன் அடிப்படை என்ன\nபார்த்தீர்களானால் கே.பாக்யராஜின் முன்னைய படங்களான பாமா ருக்மணி, ஒரு கை ஓசை ஆகிய படங்களுக்கும் எம்.எஸ்.வி தான் இசை. ஆனால் அங்கே ஜெயச்சந்திரன் இல்லை. இங்கே அந்த 7 நாட்களில் (பலாச்) சுளையாக நான்கு பாடல்கள் ஜெயச்சந்திரனுக்கு. ஒரு டப்பாங்குத்து ரகப் பாட்டு அதுவும் கதா நாயகி கோணத்��ில் இருந்து வருவதால் அதை மலேசியா வாசுதேவனுக்குக் கொடுத்து விட்டு, மீதியெல்லாம் கதாநாயகன் மன ஓசையாக வரும் பாட்டெல்லாம் ஜெயச்சந்திரனுக்கு. இம்மாதிரியான சின்னச் சின்ன நுணுக்கங்களில் கூடப் பெரிதாகச் சாதித்துக் காட்டி விட்டுப் போயிருக்கிறார்கள் மெல்லிசை மன்னர் போன்ற இசை மகான்கள்.\nஅந்த 7 நாட்கள் படத்தில் ஜெயச்சந்திரன் பாடிய அனைத்தையும் கே.ஜே.ஜேசுதாசுக்குத் தாரை வார்த்திருக்கலாம். ஆனால் அப்படியேதும் நிகழ்ந்திருந்தால் கதையோட்டத்தின் சம நிலை குழம்பி இன்னொரு “சிந்து பைரவி”த்தனமான சாஸ்திரிய இசைச் சாயம் கொண்ட படமாகத் தாக் இது அறியப்பட்டிருக்கும். இங்கே ஜெயச்சந்திரன் பாலக்காட்டு மாதவனின் அப்பாவித்தனம் ஒட்டிய, அதே நேரம் சங்கீத விற்பன்னம் கொண்டவராக அவதாரம் எடுக்கிறார். இப்போது மீண்டும் அந்த 7 நாட்கள் படப் பாடல்களைக் கேட்டால் ஜெயச்சந்திரன் குரல் துருத்தி நிற்காத ஒரு கதாபாத்திரத்தின் குரலாய்த் தான் தெரியும். இங்கே தான் பாடகனும், இசையமைப்பாளனும், இயக்குநரும் நடிகனுமாக வெற்றி பெறுகிறார்கள்.\nஅந்த 7 நாட்கள் படத்தில் மிக மிகப் பிடித்த பாட்டு அல்லது முதலாவதாகப் பிடித்ததென்றால் இதைத் தான் கையைக் காட்டுவேன். சினிமா வாய்ப்புத் தேடி டாக்டர் ஆனந்த் (ராஜேஷ்) இடம் வரும் பாலக்காட்டு மாதவன்\n“ஸ க ம ப…க ம க ஸ…நி ஸ நி ப…க ம நி ப…ஸா…ஸா” என்று ஸ்வரம் பாடி மெட்டமைக்கும் போது அழகிய பாடல் பிறக்கிறது. எஸ்.ஜானகி கூடச் சேரும் போது அது கனவுப் பாடலாகிறது.\n“உள்ளம் எங்கும் பொங்கும் ஆசை\nஇன்று தங்கரதம் ஏறியது” இந்த இடத்தில் ஜெயச்சந்திரன் பிரசவிக்கும் குரலின் நளினம் எம்.எஸ்.வி இவரைத் தேர்ந்தெடுத்ததை நியாயம் கற்பிக்கும்.\nமலர்க் கணைகள் பரிமாறும் தேகம்”\nஅந்த 7 நாட்கள் படத்தில் இன்று வரை சூப்பர் ஹிட் என்ற அடையாளத்தில் வானொலிகள் கொண்டாடும் பாட்டு இது. மெல்லிசை மன்னரின் முத்திரைத் தபேலா ஒலி பாடலின் பின்னணியில் வழித்து வழித்து ஓலிப்பதைக் காது கொடுத்து ரசிப்பேன்.\nஇனி என்னில் வர தானமருளு”\nஎன்று மலையாளத்தில் ஆரம்பித்துத் தமிழுக்குக் கவிதை அரங்கேறும் நேரம் என்று தாவும் முன்பே பாடலின் ஆரம்பத்தில் இங்கேயும் ஒரு ஸ்வர ஆலாபனை, தென்றலது உன்னிடத்தில் பாடல் போலவே. ஆனால் இந்த இரண்டு பாடல்களையும் முற்றிலும் மாறு��ட்ட பாங்கில் ஜெயச்சந்திரனும் எஸ்.ஜானகியும் இசையணியோடு எடுத்துச் செல்வார்கள். கவிதை அரங்கேறும் நேரம் பாட்டை எழுதியது குருவிக்கரம்பை சண்முகம்.\nஇன்னொரு மலையாளப் பாட்டு ஆனால் முழுமையாக\nஎன்று தொடங்கும் இந்தப் பாட்டு வாணி ஜெயராமை இணை சேர்த்துக் கொடுக்கும் அக்மார்க் சாஸ்திரிய இசை மெட்டு.\nஇவ்வாறு ஒரு ஜனரஞ்சகம் மிக்கதொரு குடும்பச் சித்திரத்தில் ஜெயச்சந்திரனுக்கு மகுடம் சூட்டியிருக்கிறார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.\nஅந்த 7 நாட்கள் பாடல்களைக் கேட்க\nPosted on March 19, 2019 March 19, 2019 Leave a comment on பாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ மெல்லிசை மன்னரால் ஜெயச்சந்திரனுக்குக் கிட்டிய உயர் விருது இந்த அந்த 7 நாட்கள் 💕\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️\nஜீவ அமுதம் உன் மோகனம்…. 💕\nபாடகர் ஜெயச்சந்திரனின் பிறந்தகத்துப் பாடகிகளான சித்ரா, ஸ்வர்ணலதா, சுனந்தா, மின்மினி வரிசையில் கேரளத்துக் குயில் ஜென்ஸியும் இணைந்து கொண்டதை நினைவூட்டிக் கொண்டாடும் பாட்டு இது.\n“அன்பே சங்கீதா” படத்தில் இரண்டு பாடல்களில் ஒன்று “சின்னப் புறா ஒன்று வண்ணக் கனாவினில்” என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய போது அதற்கு ஆலாபனை கொடுத்துத் தொடங்கி வைக்கும் எஸ்.பி.சைலஜாவின் குரல். இதே பாங்கில் “மனிதரில் இத்தனை நிறங்களா” படத்தில் ஷியாம் இசையில் “மழை தருமோ என் மேகம்” பாடலிலும் இந்த மாதிரி பெண் ஆலாபனையில் ஆணின் கீதம் அரங்கேறும்.\nஇரண்டாவதாக “கீதா சங்கீதா” பாடலும் பெண் குரல் ஆலாபனையோடு தொடங்கும். இங்கே ஜென்ஸியும், ஜெயச்சந்திரனுமாக. ஆனால் பாடலில் இருவரின் குரலுக்கும் இன்னும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கும்.\n“லாலா லலலா லாலா லலலா….” என்று ஸ்வரம் மீட்டும் அந்தப் பெண் குரலை உள்வாங்கிய ஆரம்பத்தோடு மெல்ல இசை அணி வகுப்பு நடத்தி வீணையின் நரம்பொன்ற்றைத் தட்டிவிட்டு வயலின் ஆர்ப்பரிப்போடு ஜெயச்சந்திரனிடம் தாரை வார்த்து விடும். தொடர்ந்து அவரின் ராஜாங்கம் தான்.\nஇடையிசையைத் தொடர்ந்து ஜென்ஸி தன் கணக்கைக் காட்டத் தொடங்குவார். அந்தக் குரலில் பஞ்சை ஒற்றியது போல ஒலி நயமே மிகும்.\nஎன்று ஐக்கியமாகும் இடத்தில் இசை பின்னால் வந்து முதுகு தடவும்.\nஆலாபனை, முன்னிசை, ஆண் குரல், இடையிசை, பெண் குரல், இரண்டு குரல்களின் ஐக்கியம் என்று ஒரு சீரிய ஒழுங்கில் பயணிக்கும் இந்தப் பாட்டு.\nஜெயச்சந்திரனின் தமிழ் அழகு என்பதை மட்டுமல்ல அந்தத் தமிழை எவ்வளவு நளினமாகக் கையாள்வார் என்பதற்கு இந்தப் பாட்டு ஆரம்ப காலச் சாட்சி.\nஎன்னுமிடத்தில் எவ்வளவு நளினமாகப் பாடலைக் கையாண்டிருப்பார்.\nபகலென்ன இரவென்ன என்று ஒரே வரிகளை மீட்கும் போதும் ஒரு வேறுபாட்டைக் காட்டி நிற்பார்.\nலாலா லலலா என்ற ஆலாபனையில் ஊஞ்சலில் இருத்தி விட்டுத் தள்ளி விடும் அழகோடு பயணிக்கும் இந்தப் பாடலில் இசைஞானி இளையராஜாவின் நேர்த்தி மிகு காதல் கீதத்தின் அடித்தளம் எழுப்பப்பட்டிருக்கிறது.\nநாம் காண வேண்டும் மதனோற்சவம்\nஅது தானே இதழ் பேசும் மணிமந்திரம்\nஒரு பஞ்சணையில் இரு பைங்கிளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sattrumun.com/mother-deny-money-for-son-late-night/", "date_download": "2019-07-21T19:42:08Z", "digest": "sha1:QFZFBZ5Q3CHRPSZM3ZL6QU3B3HDGTMJD", "length": 11084, "nlines": 111, "source_domain": "www.sattrumun.com", "title": "அதே பாணியில் மற்றுமொரு அரக்க மகன், குடிக்க பணம் தர மறுத்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூர மகன்", "raw_content": "\nஉயிரை பறித்த வீடியோ காலில் விபரீத விளையாட்டு\nதுடியலூர் சிறுமி குற்றவாளி சந்தோஷ் குமாரை பொளந்து கட்டிய பொதுமக்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nHome India அதே பாணியில் மற்றுமொரு அரக்க மகன், குடிக்க பணம் தர மறுத்த தாயின் மீது பெட்ரோல்...\nஅதே பாணியில் மற்றுமொரு அரக்க மகன், குடிக்க பணம் தர மறுத்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூர மகன்\nதாய் கண்டித்ததற்காக அவரை 19 வயது மகன் தாக்கிய சம்பவத்தின் பரபரப்பு முடியவதற்குள் அதே போன்று மற்றுமொரு சம்பவம் அதே பெங்களுரில் நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட தாயின் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது. பெங்களுர் சதாசிவம் நகர் பகுியில் வசிப்பவர் பாரதி. இவரது மன் உத்தம் குமார் வயது 20, சம்பவத்தன்று குடித்து விட்டு இரவு தாமதமாக வந்துள்ளான்.\nதாய் பாரதியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளான். ”ஒருவரிடம் பணம் கடன் வாங்கியுள்ளேன் அவர் திருப்பி கேட்கின்றார் பணம் தா” என தாயிடம் கேட்டுள்ளான். குடிப்பதற்கு மகன் பணம் கேட்���தை உணர்ந்த தாய் பணம் கொடுக்க முடியாது எனக் கூறியுள்ளார்.\nஇதில் இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. திடீர் என உத்தம் குமார் வெளியே சென்று பெட்ரோலை வாங்கி வந்து தாயின் மீது ஊற்றியுள்ளான். தாய் பதறிப் போய் என்னடா பன்ற எனக் கேட்டுக் கொண்டிருக்க தாய் என்றும் பாராமல் அவர் மீது தீயை கொளுத்து போட்டுள்ளான் மகன் உத்தம் குமார்.\nமனைவியின் அலறல் சத்தம் கேட்டு உத்தம் குமாரின் தந்தை ஓடி வர, உத்தம் குமார் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான். கணவர் உடனயாக மனைவியின் முகம் மற்றும் உடலில் பரவிய தீயை அனைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். தாய் பாரதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.\nமுகம் மற்றும் உடலில் தீ காயங்களுடன் தாய் பாரதி மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார். தீ காயங்களுடன் மருத்துமனையிலிருந்து தனது மகனால் தனக்கு நேர்ந்ததை தாய் கூறும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.\nமகன் மீது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து அவன் மீது போலிசார் 307 பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள உத்தம் குமாரை பெங்களுர் போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nஉடம்பில் துசி பட்டால் கூட பொறுத்தக் கொள்ள முடியாத தாய் மீது தீயை வைத்து கொளுத்திய மகனுக்கு சமூக வலைதளத்தில் கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகின்றது. குடி பழக்கம் சிறுவர்களையும் எந்த அளவிற்கு சீர்கெடுத்துள்ளது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று\nPrevious articleதன் ஒழுக்கக் கேட்டை கண்டித்த தாயை இரக்கமற்று தாக்கும் மகன் அழும் தாய் கரையாத மகனின் கல் நெஞ்சம்\nNext articleசென்னை வேளச்சேரியில் பரபரப்பு வைரலாகும் வீடியோ பெண்ணை போல் வேடமிட்டு பர்தாவில் திரிந்த வாலிபர்\nஉயிரை பறித்த வீடியோ காலில் விபரீத விளையாட்டு\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nவைரலாகும் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற தமிழ் பெண்ணின் காணொளி\nஇரு கரம் கூப்பி கெஞ்சிய குண்டடிபட்டு உயிருக்கு போராடிய இளம் பெண் சுத்தி நின்று படம் எடுத்த ஜனங்கள்\nதன் ஒழுக்கக் கேட்டை கண்டித்த தாயை இரக்கமற்று தாக்கும் மகன் அழும் தாய் கரையாத மகனின் கல் நெஞ்சம்\nதனக்கு பேனர் வைத்த அதிகாரிக்கு பணம் கொடுத்து கிரண் பேடி குவியும் பாராட்டு\nஉயிரை பறித்த வீடியோ காலில் விபரீத விளையாட்டு\nதுடியலூர் சிறுமி குற்றவாளி சந்தோஷ் குமாரை பொளந்து கட்டிய பொதுமக்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thoothukudibazaar.com/news/job-camp-voc-college/", "date_download": "2019-07-21T20:22:36Z", "digest": "sha1:XREU7Q6LK3JL27CVWJP6JMDS2SFYIOWW", "length": 6036, "nlines": 47, "source_domain": "www.thoothukudibazaar.com", "title": "தூத்துக்குடி வஉசி கல்லூரியில் நாளை வேலைவாய்ப்பு முகாம் - Thoothukudi Business Directory", "raw_content": "\nபிராணிகள் வதை தடுப்பு சங்கத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம்கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nஅம்மா இருசக்கர வாகனம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 25 சதவீதம் மானியத்துடன் தொழில் தொடங்க கடனுதவி கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nதூத்துக்குடி வஉசி கல்லூரியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்\nதூத்துக்குடி வஉசி கல்லூரியில் சனிக்கிழமை (ஏப். 6) வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.\nஇதுகுறித்து கல்லூரி முதல்வர் ஏபிசி வீரபாகு வியாழக்கிழமை அளித்த பேட்டி:\nதூத்துக்குடி வஉசி கல்லூரியும், தூத்துக்குடி மாவட்ட சிறு தொழில்கள் சங்கமும் (துடிசியா) இணைந்து நடத்தும் இவ்வேலைவாய்ப்பு முகாம் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை   காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. முகாமை, துடிசியா தலைவர் கே. நேருபிரகாஷ் தொடங்கி வைக்கிறார்.\nமுகாமில், தூத்துக்குடியைச் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆள்களை தேர்வு செய்கின்றனர். இந்த முகாமில், வஉசி மற்றும் ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரிகளைச் சேர்ந்த 1500 மாணவர்,  மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.\nஇந்த முகாம் மூலம் 300-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகளுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. வரும் காலங்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவர், மாணவிகளும் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாமை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.\nபேட்டியின்போது, துடிசியா தலைவர் கே. நேருபிரகாஷ், பொருளாளர் சந்திரமோகன், வஉசி கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் சோரீஸ் ஆகியோர் உடனிருந்தனர்.\nபிராணிகள் வதை தடுப்பு சங்கத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம்கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nஅம்மா இருசக்கர வாகனம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 25 சதவீதம் மானியத்துடன் தொழில் தொடங்க கடனுதவி கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nபாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் குழந்தைகள் இல்லங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவு\nNEXT POST Next post: தூத்துக்குடி கடற்கரையில் வாக்காளர் விழிப்புணர்வு பட்டம் விடும் நிகழ்ச்சி கலெக்டர் சந்தீப் நந்தூரி பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/osho1397?referer=tagTextFeed", "date_download": "2019-07-21T20:21:00Z", "digest": "sha1:LZ55W4VRCMBDRWU3S5NDBW2BGJ37HES5", "length": 4403, "nlines": 114, "source_domain": "sharechat.com", "title": "osho - Author on ShareChat - ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்", "raw_content": "\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\n#😆யோகி பாபு #😆யோகி பாபு\n23 மணி நேரத்துக்கு முன்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\n#😂 வேடிக்கை வீடியோக்கள் #😂 வேடிக்கை வீடியோக்கள்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/our-target-is-to-beat-india-in-world-cup-series-says-bangladesg-player-shakib-al-hasan-015401.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-07-21T19:10:20Z", "digest": "sha1:W3ISIK3JMLW7P26QQ7VUPXDYBME42BI4", "length": 19423, "nlines": 180, "source_domain": "tamil.mykhel.com", "title": "எங்களோட அடுத்த டார்கெட் இந்தியா தான்… ஜெயிக்காம விட மாட்டோம்.. வார்னிங் தரும் அந்த வீரர் | Our target is to beat India in world cup series says Bangladesh player shakib al hasan - myKhel Tamil", "raw_content": "\nENG VS IRE - வரவிருக்��ும்\nSRL VS BAN - வரவிருக்கும்\n» எங்களோட அடுத்த டார்கெட் இந்தியா தான்… ஜெயிக்காம விட மாட்டோம்.. வார்னிங் தரும் அந்த வீரர்\nஎங்களோட அடுத்த டார்கெட் இந்தியா தான்… ஜெயிக்காம விட மாட்டோம்.. வார்னிங் தரும் அந்த வீரர்\nWorld Cup 2019: எங்களோட அடுத்த டார்கெட் இந்தியா தான் சவால் விட்ட வங்கதேசம் வீரர்- வீடியோ\nலண்டன்: எங்களால் இந்திய அணியையும் வெல்ல முடியும், அதற்கான தகுதிகள் இருக்கின்றன என்று வங்கதேசத்தின் ஆல்ரவுண்டர் சவால் விடுத்துள்ளார்.\nஉலகக்கோப்பை போட்டியில் தென் ஆப்ரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகளை வீழ்த்திய வங்கதேசம், 7 போட்டிகளில் 7 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. சவுதாம்ப்டனில் நேற்று நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 62 ரன்களில் வங்கதேசம் அணி வெற்றி பெற்றது.\nவலிமை வாய்ந்த தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி கிரிக்கெட் உலகுக்கு அதிர்ச்சி அளித்தனர். மேற்கிந்திய தீவுகள் 300 ரன்களுக்கு மேல் சேர்த்ததையும் சேசிங் செய்து வங்கதேசம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.\nஷமி மீது முன்பு சூதாட்ட புகார் அளித்த மனைவி ஹசின்.. ஹாட் டிரிக்கை பார்த்து என்ன சொன்னார் தெரியுமா\nஇந்நிலையில், வங்கதேசத்துக்கு அடுத்து வருகிற 2 ஆட்டங்களும் ரொம்ப முக்கியமானவை. இந்தியாவை ஜூலை 2ம் தேதி சந்திக்கிறது. அதன் பிறகு, பாகிஸ்தானுடன் ஜூலை 5ம் தேதி மோதுகிறது. இந்த இரு போட்டிகளையும் வென்றால் மட்டும் அரையிறுதி குறித்த வாய்ப்புகள் நிச்சயம் உறுதியாகும்.\nஉலக கோப்பை தொடரில் ரன் சேர்ப்பில் முன்னணியில் இருக்கும் வங்கதேச ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் நேற்றைய ஆட்டத்தில் அரை சதமும், 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார். வெற்றிக்கு பின், ஷாகிப் அல் ஹசன் கூறியதாவது:\nஇந்திய அணி மிக வலிமையானது. அது எங்களுக்கு தெரியும். இதுவரை தோல்வி அடையாமல் புள்ளிகள் வரிசையில் முன்னிலையில் இருக்கிறது. ஆனால், உலக கோப்பையை வெல்ல சிலருக்கு வாய்ப்பு இருப்பதாக நம்பப்பட்டாலும், அவ்வளவு எளிதான காரியம் அல்ல.\nகடந்த கால அனுபவங்கள் அடுத்து வரக்கூடிய போட்டிகளில் நிச்சயம் உதவும். எங்களால் இந்தியாவை எளிதாக வெல்ல முடியாது என்பது தெரியும். ஆனால், இந்திய அணியை வீழ்த்தும் அளவுக்கு வெல்லும் அளவுக்கு திறமை இருக்கிறது, வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளோம். இந்திய அணியில் உலகத் தரம் வாய்ந்த சிறந்த வீரர்கள் இருந்தாலும், முடிந்த அளவு சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்றார்.\nவங்கதேச அணிக்கு சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் சுனில் ஜோஷி உள்ளார். 1996 முதல் 2001ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக 15 டெஸ்ட், 69 ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடியவர். இந்த தருணத்தில் அவரின் பேச்சையும் முக்கியமாக பார்க்க வேண்டி உள்ளது.\nஅவர் கூறியிருப்பதாவது: எங்களின் சுழற்பந்துவீச்சு சிறந்தது என்பது, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக வீசிய போது அனைவரும் தெரிந்திருப்பார்கள். மேற்கிந்தியத் தீவுகள் அணியை சொந்த மண்ணில் வீழ்த்தி இருக்கிறோம்.\nஅயர்லாந்தை ஜெயித்திருக்கிறோம். இந்தியாவை இதற்கு முன் 3 முறை தோற்கடித்துள்ளோம். லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹிம், சவுமியா சர்க்கார், தமிம் இக்பால், மோர்டாசா ஆகிய வீரர்கள் சிறப்பான பார்மில் உள்ளனர். இந்தியாவை சுழற்பந்துவீச்சு மூலம் ஆப்கானிஸ்தான் திணறடித்தது போல, நாங்களும் செயல்படுத்துவோம். எங்களிடம் தரமான பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள் என்றார்.\nபிசிறு தட்டாமல்.. வெ.இண்டீஸ் கதையை முடித்த ஷகிப் அல் ஹசன்.. வங்கதேசம் மறக்க முடியாத வெற்றி\n6 ரன் ஓவர் த்ரோ குடுத்தது தப்பு தான். உங்களால ஒண்ணும் பண்ண முடியாது.. உங்களால ஒண்ணும் பண்ண முடியாது..\nஅனுமதி இல்லாமல் அவர் இப்படி செஞ்சது தப்பு.. “மூத்த இந்திய வீரர்” மீது திடுக் புகார்\n கோலி, ரோகித் இடையே சண்டை...\nபைனலில் கிடைச்ச ரிசல்ட் ரொம்ப அநியாயம்... ரொம்ப சீக்கிரமாக ஒத்துக் கொண்ட இயன் மார்கன்\n இந்த 2 விஷயத்தால் தான் தோத்தோம்...\nதோத்துட்டா.. தோனி தான் காரணமா இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா\nஎல்லோரும் அவங்க வேலையை செஞ்சாங்க.. ஆனா இவங்க 2 பேர் ஆட்டம் தான் அட்டகாசம்.. யாரை சொல்றாரு சச்சின்\nஅந்த விதியை முன்பே தெரிந்து கொள்ளாமல் உலகக்கோப்பையை கோட்டை விட்ட கேன் வில்லியம்சன்\nவிரைவில் ‘சர் பென் ஸ்டோக்ஸ்’ என்று நீவீர் அழைக்கப்படுவீராக… காத்திருக்கும் உயரிய விருது\nஉலக கோப்பை ஆளுக்கு பாதி… நியூசிலாந்துக்கும் உரிமை உண்டு.. ஒரு வழியாக வாழ்த்திய அவர்\nகடைசியில் இப்படி நடந்துவிட்டதே.. இந���திய அணி தேடிய வீரர் இவர்தானா.. அதிர்ச்சி அடைந்த தேர்வுக்குழு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nகாஞ்சி அணி பரிதாபம்.. கோவை எளிதான வெற்றி\n1 hr ago புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை “டேக்கில்” செய்த குஜராத்\n2 hrs ago ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு.. அந்த இளம் வீரருக்கு இடம் இல்லையா\n3 hrs ago பேட்டிங் நல்லாத்தான் இருந்துச்சு.. ஆனா பவுலிங் சரியில்லையேப்பா.. காஞ்சி அணி பரிதாபம்.. கோவை வெற்றி\n3 hrs ago அவர் தான் ஒழுங்கா ஆடலையே.. அப்புறம் ஏன் டீம்ல எடுத்தீங்க எதிர்காலத்தை நினைச்சா இப்பவே கண்ணை கட்டுதே\nNews வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nTechnology கூகுள் டுயோ செயலியில் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTNPL 2019 : ASHWIN BOWLING STYLE : இந்த அஸ்வினின் பகீரத முயற்சி எதுக்கு தெரியுமா\nTNPL 2019 : Dindigul vs Chepauk : திண்டுக்கல் வெற்றி பெற்றது இப்படித் தான்\nHarbhajan Supports Dhoni : இந்தியா உலகக்கோப்பை தோல்வி குறித்து சீறுகிறார் ஹர்பஜன்- வீடியோ\nGambhir on Dhoni : தோனி மட்டும் தான் சிறந்த கேப்டன் என்று கூறுவது தவறானது- வீடியோ\nIND WI SERIES 2019 மேற்கு இந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அணி தேர்வு திடீர் தள்ளிவைப்பு-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Machilipatnam/-/hardware-and-electrical-stores/", "date_download": "2019-07-21T19:43:02Z", "digest": "sha1:2T4XJSNROW5DEEA7JRBTVJF64SH2R6NI", "length": 4978, "nlines": 112, "source_domain": "www.asklaila.com", "title": "Hardware and Electrical Stores Machilipatnam உள்ள - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஷிரி லக்ஷ்மி நாராயனா ஹார்ட்‌வெர்\nவன்பொருள் மற்றும் மின் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபூர்ணிமா கிராணா எண்ட் ஹார்ட்‌வெர்\nவன்பொருள் மற்றும் மின் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவன்பொருள் மற்றும் மின் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-40941741", "date_download": "2019-07-21T20:01:31Z", "digest": "sha1:KI33F7PJCC2XYEBAZVEA2WR7TGCVJSD6", "length": 21163, "nlines": 136, "source_domain": "www.bbc.com", "title": "தினகரனின் மதுரை பொதுக்கூட்டம்: முன்னாள் முதல்வர்களுக்கு சவால்? - BBC News தமிழ்", "raw_content": "\nதினகரனின் மதுரை பொதுக்கூட்டம்: முன்னாள் முதல்வர்களுக்கு சவால்\nகே. முரளிதரன் பிபிசி தமிழ்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nமதுரை மாவட்டம் மேலூரில் தினகரன் நடத்திய பொதுக்கூட்டத்திற்கு பெரும் எண்ணிக்கையில் தொண்டர்கள் திரண்டாலும், சுமார் 20 சட்டமன்ற உறுப்பினர்களையே அவரால் அங்கு வரவழைக்க முடிந்திருக்கிறது. அ.தி.மு.க. அணிகள் ஒன்றிணையும்போது, அவரது எதிர்காலம் என்னவாக இருக்கும் என்ற கேள்வியை இது எழுப்பியிருக்கிறது.\nதிங்கட்கிழமையன்று மாலையில், மேலூரில் தினகரன் நடத்திய எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக் கூட்டத்திற்கு சுமார் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர்வரை திரண்டிருந்தார்கள். பிற்பகலுக்கு மேல், மைதானத்திற்குள் யாரும் நுழைய முடியாத அளவுக்கு அங்கே கூட்டம் திரண்டிருந்தது.\nமாலையில் மைதானத்திற்குள் நுழைந்த தினகரனின் கார், மேடையை அடைய சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் ஆனது.\nதமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்ட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக் கூட்டத்திற்கு மாணவர்களைத் தவிர, பெரிய அளவில் கூட்டத்தைத் திரட்ட முடியாத நிலையில், தினகரனுக்கு இந்தக் கூட்டம் பெரும் உற்சாகத்தைக் கொடுத்தது.\n'ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடுங்கள்': டிடிவி தினகரன்\nஅ.தி.மு.க. அம்மா அணி, தினகரனை ஒதுக்கிவைக்க ஆரம்பித்த பிறகு 37 சட்டமன்ற உறுப்பினர்கள் அவரை நேரில் வந்து சந்தித்தனர். இவர்கள் தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களாகவே பார்க்கப்பட்டனர்.\nஆகவே, இந்தக் கூட்டத்தில் குறைந்தது 35 சட்டமன்ற உறுப்பினர்களையாவது திரட்டி, தனது பலத்தை நிரூபிக்க எண்ணியிருந்தார் டிடிவி தினகரன். ஆனால், இந்தக் கூட்டத்திற்கு 20 சட்டமன்ற உறுப்பினர்களே வந்திருந்தனர்.\nகுறிப்பாக, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 8 அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களில் யாரும் கூட்டத்திற்கு வரவில்லை. மதுரை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் அமைச்சர்களாக உள்ள செல்லூர் ராஜு, ஆர்.வி. உதயகுமார் தவிர்த்து, பெரியபுள்ளான் என்ற செல்வம், ராஜன் செல்லப்பா, ஏ.கே. போஸ், நீதிபதி ஆகிய நான்கு பேரும் கூட்டத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்கள் யாரும் வரவில்லை.\nஇத்தனைக்கும் ஏ.கே. போஸ், சனிக்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தினகரனின் கூட்டத்திற்குச் செல்லப்போவதாகக் கூறினார். தன்னுடைய கூட்டத்திற்கு வர விரும்பிய இவர்களை, அமைச்சர் தரப்பு கடத்திக்கொண்டுவந்துவிட்டதாக கூட்டத்தில் குற்றம்சாட்டினார் தினகரன். மீதமுள்ள இருவர் ஓ. பன்னீர்செல்வம் அணியில் உள்ளனர்.\nதமிழக சட்டப்பேரவையில் ஒருங்கிணைந்த அ.தி.மு.கவின் பலம் வெறும் 135-தான் என்பதால், 20 சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு வந்ததால் சற்று ஆறுதலடைந்திருக்கிறார் தினகரன். இருந்தபோதும், ஆட்சியைக் கவிழ்ப்பதில் யாருக்கும் உடன்பாடு இருக்காது என்பதால், மேலூர் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியைக் கவிழ்ப்பது குறித்து அவர் ஏதும் பேசவில்லை.\n\"தினகரன் இந்த ஆட்சியைக் கவிழ்க்கமாட்டார். கவிழ்க்கவும் முடியாது. அதற்கு அவர் பக்கம் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களே ஒப்புக்கொள்ளமாட்டார்கள்\" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஜி.சி. சேகர். இப்போதைய சூழலில், கட்சியில் அதிகாரம் செலுத்தவேண்டும், கட்சி விவகாரங்களில் பங்கிருக்க வேண்டும் என்று நினைக்கிறார் தினகரன், அவ்வளவுதான் என்கிறார் அவர்.\nஎடப்பாடி பழனிச்சாமி அணியைப் பொறுத்தவரை, இவ்வளவு கூட்டம் வரும் என்பதை எதிர்பார்க்கவில்லை என்று சொல்லப்படுகிறது. \"எடப்பாடிக்கும் பன்னீர்செல்வத்திற்கும் தற்போது இணைவதைத் தவிர வேறு வழியே கிடையாது. அப்படியானால்தான் தினகரனை அவர்கள் எதிர்கொள்ள முடியும்\" என்கிறார் சேகர்.\n எடப்பாடி பழனிசாமி - டிடிவி தினகரன் பரஸ்பரம் குற்றச்சாட்டு\nமேலூர் கூட்டத்திற்குப் பிறகு, எடப்பாட�� தரப்பு தினகரன் மீது கடுமையான தாக்குதல்களைத் தொடங்கியிருக்கிறது. இன்று செய்தியாளர்களிடம் பேசிய குன்னம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், ஜெயலலிதா சிறைக்குச் சென்றதற்குக் காரணமே சசிகலா குடும்பத்தினர்தான் என்று குற்றம்சாட்டினார்.\nஜெயலலிதா முழுக்க முழுக்க சசிகலா குடும்பத்தையே சார்ந்திருந்த நிலையில், அவர்கள் ஜெயலலிதாவைச் சரியாக கவனித்துக்கொள்ளவில்லையென்றும் ஜெயலலிதாவை வைத்து அவர்கள்தான் பணம் சம்பாதித்தார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.\nகூவத்தூரில் எம்எல்ஏக்கள் கூடியிருந்தபோது, கட்சியும் ஆட்சியும் ஒருவரிடமே இருக்க வேண்டும் என்று பேசியவர்கள் தற்போது கட்சியைக் கைப்பற்ற முனைவது ஏன் என்றும் ராமச்சந்திரன் கேள்வியெழுப்பினார். மேலும், தினகரனை விட்டுத் தாங்கள் விலகுவதாக பேட்டியளித்தபோது, திவாகரன் தங்களைத் தொடர்புகொண்டு அதற்கு ஆதரவுதெரிவித்ததாகவும் கூறினார்.\nமேலும் எந்தத் தேர்தல் நடந்தாலும் பதவிகளையும் இடங்களையும் தினகரன் குடும்பம் விற்பனை செய்ததாகவும் ராமச்சந்திரன் குற்றம்சாட்டினார்.\nமேலும் ஆளும் எடப்பாடி தரப்பைப் பொறுத்தவரை, பெரும்பான்மையை எப்படியாவது காப்பாற்றிவிட முடியும் என்று நம்புகிறது. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க. அம்மா அணியின் பொருளாளரும் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன், \"அப்படியே 20 சட்டமன்ற உறுப்பினர்கள் தினகரன் பக்கம் சென்றுவிட்டாலும் பெரும்பான்மைக்குத் தேவையான இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பணம் கொடுத்துப் பெற்றுவிட முடியும்\" என்று கூறினார்.\n37 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக தினகரன் கூறினார். ஆனால், 20 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கூட்டத்திற்கு வந்திருக்கின்றனர். இதிலிருந்தே அவருக்கான ஆதரவு குறைந்துவருவது தெரியவில்லையா எனக் கேள்வியெழுப்புகிறார் அ.தி.மு.க. அம்மா அணியின் செய்தித் தொடர்பாளர் ஆவடி குமார்.\nஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க. உறுப்பினர் கார்டே அச்சிடப்படவில்லை. யாருக்கும் உறுப்பினர் அட்டை தரப்படவில்லை. ஆகவே, ஜெயலலிதாவால் கட்சியை விட்டு நீக்கப்பட்ட தினகரன், இன்னமும் கட்சியின் உறுப்பினர்கூட ஆகவில்லை என்கிறார் ஆவடி குமார்.\nஅ.தி.மு.க. அம்மா அணிக்குள் எடப்பாடி - டிடிவி தினகரன் இடையே உச்சகட்ட மோதல்\nஅ.தி.மு.கவின் இரு அணிகளும் இணைவது உறுதி என்று தெரிவித்த ஆவடி குமார், இரு அணிகளும் இணைந்த பிறகு, பொதுச் செயலாளர் குறித்த வழக்கைத் திரும்பப் பெறுவோம். தேர்தல் நடத்தி பொதுச் செயலாளரைத் தேர்வுசெய்வோம். இதிலெல்லாம் தினகரனுக்கு எந்த பங்கும் இருக்காது என்கிறார் அவர்.\nஇதற்கிடையில், தமிழக அரசுக்கு எதிராக ஆகஸ்ட் 18ஆம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக ஓ. பன்னீர்செல்வம் அணி அறிவித்திருந்தது. இந்த நிலையில், அந்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அந்த அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியராஜன் செவ்வாய்க்கிழமையன்று அறிவித்திருக்கிறார்.\nஅடுத்த கூட்டத்தை 23-ஆம் தேதியன்று வடசென்னையில் நடத்துவதாக அறிவித்திருக்கிறார் தினகரன். இந்தக் கூட்டமும் தினகரனுக்கு மற்றொரு அக்னி பரிட்சைதான்.\n'கமலுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது'\nபிரிவினையின்போது பாகிஸ்தானுக்கு முதலில் சுதந்திரம் கொடுக்கப்பட்டதா\nவடகொரியாவின் தாக்குதல் திட்டத்தை ஆய்வு செய்தார் கிம் ஜாங்-உன்\n\"கேம் ஆஃப் த்ரோன்ஸ்\" தொலைக்காட்சி தொடர் கசிவு: மும்பையில் நால்வர் கைது\nகுழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருளால் தீ மற்றும் மூச்சு திணறல் அபாயம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/8640-", "date_download": "2019-07-21T19:20:06Z", "digest": "sha1:V6WTBPTLZZYT77JDYNEMTERVYRPCQFEX", "length": 10711, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "தானியங்களை காக்கும் குளுமை வீடுகள்! | Karur, Kulumai veedu,", "raw_content": "\nதானியங்களை காக்கும் குளுமை வீடுகள்\nதானியங்களை காக்கும் குளுமை வீடுகள்\n1805 ஆம் ஆண்டு ஆலிவர் இவன்ஸ் என்பவர் நாம் தற்போது பயன்படுத்தும் 'ப்ரிட்ஜ்'ஐக் கண்டுபிடித்தார்.அதன் பிறகு 1902-ஆம் ஆண்டு வில்லியம் ஹாவிலாண்ட் என்பவர் நாம் தற்போது சொகுசுக்காகப் பயன்படுத்தும் ஏர் கண்டிசனரை கண்டுபிடித்தார்.\nஆனால் இதற்கெல்லாம் முன்பு 17ஆம் நூற்றாண்டிலேயே கிழக்கிந்திய கம்பெனி கரூரை ஆண்டபோது, கரூரில் இவ்விரண்டையும் கண்டுபிடித்துவிட்டனர் ஆனால் அது கருவி இல்லை வீடு...அதுவும் குளுமை வீடுகள்\nவிதைநெல் போன்ற தானியங்கள் மற்றும் காய்கறிகளை பதப்படுத்திவைக்கவும் வேனில் காலங்களில் குளுமையுடன் சொகுசாகவும் ஏதுவானது இவ்வீடுகள்.தமிழரின் குறிப்பாக கரூவூரார்களின் கட்டடக் கலைக்கு இது மாபெரும் சான்று.\nஇதைப் பற்றி ஆய்வு செய்த கரூரைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர் இல.பரணன் நம்மிடம்,”இந்தியாவில் எங்கும் இல்லாத கரூரில் மட்டுமிருக்கும் கரூரின் வரலாற்றுச் சான்று இந்தக் குளுமை வீடுகள்.வட ஆற்காடு ஜவ்வாதுமலையில் வசித்த பழங்குடி மக்களிடமிருந்து கரூருக்கு வந்தது இந்த வீடுகட்டும் முறை.இவ்வீடுகளை அந்த மக்கள் 'பொட்டை' என்று கூறுவார்கள்.\nஇன்றைய விஞ்ஞான உலகில் நாம் சொல்லவேண்டுமானால் 'ஏர் கண்டிசனர் ஹவுஸ்' எனலாம். இதன் அமைப்பு நிலத்தில் சுவர் எழுப்பப்படாமல் கருங்கற்களை 1க்கு 1.5 அடி அகலத்தில் வைத்து நெருக்கி ஊன்றி அதே அளவுள்ள பலகைக்கற்களைப் பரப்பி மேலே புற்றுமண்ணையும், செம்மண்ணையும்,கம்பு, சோளத் தவிட்டை விட்டுப் பிணைந்து பூசிமெழுகிவிடுவர்.அந்தப் பலகைக்கற்களின் ஓரங்களிலும், நடுவேயும் மண்சுவர் எழுப்பிக் கட்டி கூரையோ,நாட்டு ஓடோ வேய்ந்து விடுவர்.சுவர்கள் வழக்கமான அளவில்தான் இருக்கும்.மரங்களில் கதவுகள் பொருத்திவிடுவர். இதன் உட்புறம் முழுமையான குளுமையாக மாறிவிடும்.\nஅப்பகுதிகளில் விதைநெல்,சோளம்,இன்ன பிற தானியங்களையும் மூட்டையாகக் கட்டியும்,காய்கறிகள் போன்றவற்றையும் வைத்துவிடுவர்.அவைகள் அப்பகுதியிலுள்ள குளுமையால் பல மாதங்களுக்குக் கெட்டுப்போகாமலும்,அழுகாமலும் இருக்கும்.மேலே வேயப்பட்டிருக்கும் நாட்டு ஓடும்,சீமை ஓடும் இயற்கையிலேயே குளிர்தன்மை வாய்ந்தவை.வீட்டு சுவர்கள் நிலத்தில் படாமல் இருப்பதாலும் கருங்கல் தூண்களின் மேல் இருப்பதால் வெப்பத்தை ஏற்காமல் இருந்து வீட்டிற்கு குளுமையை ஏற்படுத்துகிறது.வீட்டின் பயன்பாட்டை வைத்து இதை 'சாமி வீடு' என்று சொல்லி மக்கள் பாதுகாத்துவந்தனர்.\nஒரு காலத்தில் கரூர் மாவட்டத்திலுள்ள காணியாளம்பட்ட��, வெட்டுக்காட்டூர், ஆலமரத்துப்பட்டி, தம்மாநாயக்கன் பட்டி ஆகிய ஊர்களைச் சுற்றி நிறைய வீடுகள் காணப்பட்டது. ஆனால் காலப்போக்கில் பராமரிப்பின்றி பல வீடுகள் இடிந்துபோய்விட்டன.வெட்டுக்காட்டூர், தம்மாநாயக்கன்பட்டியில் பட்டியில் மட்டும் தலா ஒரு வீடுகள் வீதம் உள்ளது” என்றார்.\nநாட்டில் விளைகின்ற தானியங்களை சேமித்து வைக்கும் இந்திய உணவுக் கழக கிடங்குகளில் இடப்பற்றாக்குறை நிலவுவதால்,பல லட்சம் டன் தானியங்கள் மழையிலும்,வெயிலிலும் கிடந்து வீணாவது குறித்த பிரச்னை உச்ச நீதிமன்றம் வரை சென்றுவிட்டது.\nஅதேப்போன்று பழங்கள் மற்றும் காய்கறிகள் விளைச்சல் அதிகமுள்ள பகுதிகளிலும் அவற்றை பதப்படுத்தி வைக்க போதுமான குளிரூட்டி நிலையங்கள் இல்லாமல்,மொத்த உற்பத்தியில் 30 முதல் 40 சதவீதம் வரை வீணாவதாக கூறப்படுகிறது.\nஇத்தகைய பிரச்னைகளுக்கு இதுபோன்ற குளுமை வீடுகள் ஒரு வரப்பிரசாதம்.சாத்தியமான பகுதிகளில் இவற்றை கட்ட அரசாங்கமே மக்களை ஊக்குவித்தால், வீணாகும் உணவு தானியங்களை ஓரளவாவது மிச்சப்படுத்தலாமே\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/52776-", "date_download": "2019-07-21T18:56:55Z", "digest": "sha1:SEYP5YFTS6YJ65J3GGKY7YEDYPGOJOHW", "length": 8681, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "தண்ணீரை சுத்தப்படுத்த சோளக்காம்பு! - கூகுள் அறிவியல் விருது வென்ற 13 வயது மாணவி! | Odisha girl wins Google Science Fair award", "raw_content": "\n - கூகுள் அறிவியல் விருது வென்ற 13 வயது மாணவி\n - கூகுள் அறிவியல் விருது வென்ற 13 வயது மாணவி\nசோளக் காம்பு மூலம் தண்ணீரை சுத்தப்படுத்தும் புதிய தொழில் நுட்பம் ஒன்றை கண்டுபிடித்து, 'கூகுள் சயின்ஸ் ஃபேர்' (Google Science Fair) போட்டியின் விருதை வென்றுள்ளார் இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீ சாய் லலிதா.\n13 வயதான ஸ்ரீ சாய் லலிதா, டெல்லி பப்ளிக் பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயில்கிறார். இவரது கண்டுபிடிப்புக்குதான் இந்த விருது கிடைத்துள்ளது.\nசாய் லலிதாவின் கண்டுபிடிப்பின் சூத்திரம் நாம் அலட்சியமாக தூக்கி எறியும் சோளக் காம்பில்தான் அடங்கி உள்ளது.\n\"மூன்றில் இரண்டு பங்கு இந்தியர்களின் வாழ்வாதாரமான விவசாயத்தில் கோதுமை, அரிசிக்கு அடுத்தபடியாக அதிகம் விளைவது சோளம். இளம் சோளத்தை உணவாக உபயோக்கும் போது முதிர்ந்த சோளம் பயனற்று உயிர் கழிவாகப் போகிறது. இந்த சோளக் காம்பு முனையை விலங்குகள் கூட உட்கொள்வதில்லை. காரணம் அது உணவுக் குழாயை அடைத்து, இறப்பைக் கூட ஏற்படுத்திவிடும்.\nஇந்நிலையில் Adsorption என்னும் தொழில்நுட்பத்தை சோளக் காம்பில் பயன்படுத்தி, தண்ணீரில் உள்ள கழிவுகளை அகற்றும் முறையை கண்டு பிடித்திருக்கிறார் ஸ்ரீ சாய் லலிதா. மூலக்கூறுகள், அணுக்கள் முதலியன மேற்பரப்பில் ஒட்டிக்கொள்வதே Adsorption முறையாகும். வீட்டு, தொழிற்சாலை கழிவுகளை எளிமையாகவும் மலிவாகவும் சுத்தம் செய்ய சோளக் காம்பு முனையை பயன்படுத்தலாம்.\n“எனது ஆராய்ச்சிற்காக உள்ளூர் விவசாயிகளிடமிருந்து சோளக் காம்பு முனைகளை வாங்கி, அதனை கடும் வெயிலில் சுமார் ஒரு மாதம் காய வைத்து, நார்க்கழிவுகளை அகற்றியப் பின், மறுப்பக்கம் ஓட்டை விழாத வகையில் நடுவில் ஓட்டைப் போட வேண்டும். பின் கழிவு நீரை அந்த ஓட்டையின் வழியே விட வேண்டும். சோளக் காம்பு முனை வழியாக அந்த கழிவு நீர் சென்று வந்த பின், இறுதியாக கிடைக்கும் நீர் கலவை வெவ்வேறு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, தூய்மையான நீர் கிடைக்கப்பெறும்\" என்கிறார் சாய் லலிதா.\n* இந்த சோளக் காம்பு முனை கட்டமைப்பை வீட்டின் பைப்புகளில் பொருத்தும் போது 80 சதவித நச்சுத் தன்மை கொண்ட கழிவுகள் உறியப்படும்.\n* தொழிற்சாலைகளில் இதனை உபயோகிக்கும் போது, பல TSS சார்பு கரிம மற்றும் கனிம நச்சுகளை உறிஞ்சி விடும்.\n* மூங்கில் கம்பில் இதனை பொருத்தி குளத்தில் வைத்தால், அது நீரில் கலக்கும் நச்சுக்களை அகற்றி அக்குளத்தின் வெப்ப நிலையையும் குறைக்கும்.\nஇந்நாள் வரை உயிர் கழிவாக கருதப்பட்ட சோளக் காம்பு முனையை மேற்கூறிய முறையில் உபயோகித்தால் பல நீர் நிலைகள் காப்பாற்றப்படும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archives.thinakaran.lk/Vaaramanjari/2012/10/07/?fn=n1210071", "date_download": "2019-07-21T19:42:21Z", "digest": "sha1:THRADG5W5EQDPFVXHS7IJUMPGB6PKSEH", "length": 12598, "nlines": 48, "source_domain": "archives.thinakaran.lk", "title": "புத் 64 இல. 40", "raw_content": "நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை\nஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20\nகூட்டமைப்பில் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்த துடிக்கும் தமிழரசு கட்சி\n2014 உலக இளைஞர் மாநாடு இலங்கையில்\nதனிநபரின் ஆசை வேட்கைக்கு பலியாகிறதா தமிழ்க் கூட்டமைப்பு\nமுஸ்லிம் மக்களின் பிரதிநிதி தமிழ் தேசிய கூட்டமைப்பா\nஇலங்கை - மேற்கிந்தியதீவுகள் கொழும்பில் இன்று பலப்பரீட்சை\nதேங்காய் உடைப்பு; நிதிசேகரிப்பு மக்கள் வாக்களித்தது இதற்காகவா\nபங்களாதேஷிற்கு எதிராக முஸ்லிம் கவுன்ஸில் போர்க்கொடி\nமணப்பெண் ஆடை; சப்ரிக்கு முதற் பரிசு\nதமது வேட்டிகளை தாமே உரியும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள்\nதமிழ் கூட்டமைப்பை ஒழுங்கமைக்க வேண்டியது காலத்தின் தேவை\n2012 மணமகள் கண்காட்சியில் தமது திறமையை வெளிப்படுத்திய கிறிஸ்ஸி அகடமி மாணவர்கள்\nINNOCENCE OF MUSLIMS சூத்திரதாரி யாரெனத் தெரியுமா\nஆளணி பற்றாக்குறையே மொழிக் கொள்கையை உரிய முறையில் அமுல்படுத்த முடியாமைக்குக் காரணம்\nஇந்கக் கல்லிலும் . . .\nகிண்ணத்தை கைப்பற்றுமா மேற்கிந்தியத் தீவுகள்...\nநிதி விவகாரங்களை பங்காளி கட்சிகளுடன் பகிர மறுக்கும் தமிழரசுக் கட்சி;\nசம்பந்தன் - சுரேஸ் முறுகல் தொடர்வு: தீர்வு இல்லையேல் புதிய கட்சி உருவாகும் நிலை\no கூட்டுக் கட்சிகளுக்கு தெரியாமலே வெளிநாடுகளில் கிளையா\no புலத்திலிருந்து வரும் பாரிய நிதியை தமிழரசுக் கட்சி கையாடல்\no காலப் போக்கில் கூட்டுக்கட்சிகளை கழற்றி விடுவதே நோக்கம்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ஏனைய பங்காளிக் கட்சிகளை இலங்கையில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியாகவும் அந்நியப்படுத்திவிட்டு இலங்கை தமிழரசுக் கட்சியை முன்னிலைப்படுத்த அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் முயற்சித்து வருவதாகத் தகவல் கசிந்துள்ளது.\nஇதன் ஓர் அங்கமாக, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் கலந்தா லோசனை நடத்தாமல் கட்சிக் கிளை அலுவலகங்களை வெளிநாடு களில் திறப்பதற்குத் தமிழரசுக் கட்சியினர் நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளனர். இந்நடவடிக்கை கூட்டமைப்பிற்குள் புதிய குழப்பத்தைத் தோற்றுவித்துள் ளதாக நம்பகரமான கூட்டமைப்பு வட்டாரங்கள் மூலம் தெரிய வருகின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பை இலங் கையிலேயே பதிவு செய்யாத நிலையில், வெளிநாடுகளில் கிளைகளைத் திறப்பதன் உள்நோக்கம் யாதெனப் பங்காளிக் கட்சிகள் கேள்வி எழுப்புவதால், தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்திற்குப் புதிய நெருக்கடி தோன்றியுள்ளது.\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் அகதிகளுக்கான மறுவாழ்வுக்காக அனுப்பிவைக்கும் ந���தியைத் தமிழரசுக் கட்சியே அதன் வங்கிக் கணக்கிலிட்டுச் செலவு செய்து வருவதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி.குற்றஞ்சாட்டியிருக்கும் நிலையில், அவுஸ்திரேலியாவில் புதிய கிளையொன்றைத் திறக்கும் முயற்சியில் தமிழரசுக் கட்சி ஈடுபட்டுள்ளதாகவும் அந்தக் கிளையைத் திறந்துவைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரனும் ஸ்ரீதரனும் அவுஸ்திரேலியா செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமீளக் குடியமர்ந்த மக்களுக்கு வாழ்வாதார உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்காகத் தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றை ஸ்தாபிக்க முன்பு கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்திருந்ததாகவும், ஆனால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைக்காததால் அந்தப் பணி கிடப்பில் போடப்பட்டிருப்பதாகவும் சுரேஷ் எம்.பி தெரிவித்துள்ளார். அதேநேரம், உள்ளூரில் நிதி திரட்டும் பணியிலும் தமிழரசுக் கட்சியினர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.\nவெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் நிதியை முறையாகச் செலவு செய்வதற்கான நிதிக் குழுவோ, வங்கிக் கணக்கோ இல்லாத நிலையில் தமிழரசுக் கட்சி நிதியினைச் சேகரித்து தம் விருப்பப்படி செலவு செய்து வருவதாலேயே, கூட்டமைப்பை பதிவு செய்வதில் அங்கத்துவக் கட்சிகள் விடாப்பிடியாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டமைப்பைக் கட்டுக்கோப்புடன் ஒழுங்கமைக்க வேண்டுமெனப் பங்காளிக் கட்சிகள் பிடிவாதம் பிடிப்பதும் அதனை திரு. சம்பந்தன், மாவை சேனாதிராஜா முதலான தமிழரசுக் கட்சியினர் ஒத்திப்போடுவதன் பின்னணியில் நிதி விவகாரம் வெளியில் வராத விடயமாக உள்ளதென்று தற்போது தெரியவந்துள்ளது.\nகூட்டமைப்பை பதிவு செய்யாமல் இழுத்தடித்துச் சென்று காலப்போக்கில் அதன் பங்காளிக் கட்சிகளை ஓரங்கட்டிவிடும் உள்நோக்கத்துடன் தமிழரசுக் கட்சியினர் திட்டமிட்டுச் செயற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇது இவ்வாறிருக்க, கூட்டமைப்பைப் பதிவு செய்வதில் தமிழரசுக் கட்சி பின்வாங்கும் பட்சத்தில் அந்தக் கட்சியைப் புறந்தள்ளிவிட்டு எஞ்சிய நான்கு கட்சிகளும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் இணைத்துக்கொண்டு கூட்டமைப்பாகப் பயணிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதமிழர் விடுதலைக் கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தின் கீழ் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைப் பதிவு செய்து வலுவான ஓர் அமைப்பாக அதனைக் கட்டியெழுப்புவது பற்றி தமிழரசுக் கட்சியைத் தவிர்ந்த ஏனைய கட்சிகள் ஆலோசித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தன.\nஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி\nஇப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்\n© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே\nஉங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/resources", "date_download": "2019-07-21T20:02:43Z", "digest": "sha1:Z7YUQDIZWQ6XJCSZDXKRAK6VJBAVEUFX", "length": 10658, "nlines": 60, "source_domain": "globalrecordings.net", "title": "சுவிசேஷத்திற்கும் வேதாகம பாடங்களுக்குமான வள ஆதாரங்கள்", "raw_content": "\nசுவிசேஷத்திற்கும் வேதாகம பாடங்களுக்குமான வள ஆதாரங்கள்\nGRN சுவிஷேச ஊழியத்திற்காக 6000 மேலாக மொழிகள் மற்றும் கிளைமொழிகளில் அடிப்படையான வேதாகம போதனைகளை ஆடியோ மற்றும் ஆடியோ காட்சி பொருட்களையும் கொண்டுள்ளது.\nஒரு எளிய ஆடியோ மற்றும் ஆடியோ காட்சி வளங்கள் ஒவ்வொரு மக்கள் குழுவினருக்கும் அவர்கள் இருதய மொழியில் மெய்யான தேவனின் வார்த்தைகளை பற்றி பேசுகின்றது.\nமேலும் GRN தொலைதூர இடங்களில் இயக்கத்தக்கதான சிறப்பான ஆடியோ இயக்கிகளை தயார் செய்கின்றது.\nகேட்க அல்லது இப்போது பதிவிறக்கம் செய்க\n6,000 க்கும் மேற்பட்ட மொழிகளில் வேதாகம கதைகள், எளிமையான வேதாகம போதனைகள், மற்றும் சுவிஷேசத்திற்கான ஆதார வளங்கள்.\nஆடியோ மற்றும் ஆடியோ-காட்சி உபகரண பொருட்கள்\nஎங்களிடம் 6,000 க்கும் மேற்பட்ட மொழிகளில் உள்ள பெரிய அளவிலான வள ஆதாரங்கள் கலாச்சாரத்திற்கு ஏற்றதான குறிப்பாக வாய்மொழி தொடர்பு கொள்பவர்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.\n5fish: GRN பொருளடக்கம் உங்கள் மொபைல் சாதனத்தில்\nஎளிதான விநியோகத்திற்கும் மற்றும் GRN பதிவுகளை மொபைல் சாதனத்தில் இயக்குவதற்கும் GRN ஒரு பயன்பாடுகள் தொகுப்பினை உருவாக்கியுள்ளது.\nGRN இன்ஆடியோ பின்னணி சாதனங்கள்\nவெளிவர்த்தகத்தில் கிடைக்கப்பெறும் ஆடியோ சாதனங்கள் நம்பத்தகுந்தவைகளாக இருக்காது அல்லது அதிக விலையில் மற்றும் வெளி மின்சக்தி கிடைக்கப்பெறாத இடங்கள் இவற்றை பார்க்கும்போது வலுவான கையினால் சுற்றி இயக்கக்கூடிய ஆடியோ இயக்கிகள் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.\nESL,சன்டே ஸ்கூ���் மற்றும் அடிப்படை வேதாகமப் போதனைக்காக கதை சார்ந்த எழுதப்பட்ட பொருட்கள் பதிவிறக்க இலவசம்.\nஆடரிங் விவரம் - குளோபல் ரிக்கார்டிங்ஸ் நெட்ஒர்க் இல் இருந்து பதிவுகள், இயக்கிகள் மற்றும் இதர வளங்களை எப்படி வாங்குவது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\nசிறந்த நோக்கங்களுக்கான GRN இன் வளஆதாரங்கள் - GRN இன் உபகரண பொருட்கள் பல வழிகளில், உதாரணமாக குழந்தைகள் மத்தியில்அருட்பணிக்காக, சிறைக்கைதிகளுக்காக, பரதவற்காக, மற்றும் புதிதாக குடியேறுபவர்களுக்கும், அகதிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.\nஜீவனுள்ள வார்த்தைகள் - இரட்சிப்பை பற்றியும் கிறிஸ்தவ ஜீவியத்தை பற்றியும் GRN ஆயிரக்கணக்கான மொழிகளில் வேதாகம செய்திகளை ஆடியோவில் சுவிஷேச செய்திகளாக கொண்டுள்ளது.\nபிற ஆடியோ-மட்டும் ஒலிப்பதிவுகள் - இந்த தனித்த, சுவிசேஷ ஆடியோ வளங்களுக்கு துணை காட்சி பொருட்கள் இல்லை\nஆடியோவுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பயன்படுத்துவது - 1: சுவிசேஷம் பகிர்ந்துகொள்ளுதலை எளிதாக்குதல் - இந்த பகுதி GRN இன் ஒலியுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பல்வேறு வழிகளில் சிறப்பாக ஊழியத்தில் பயன்படுவது பற்றி ஒரு அறிமுகத்தை கொடுக்கிறது.\nGRN கேட்பொலியுடன் கூடிய காட்சி வளங்களை பயன்படுத்துவது எப்படி - 2: ஆழமாக செல்லுதல் - இந்த கட்டுரையில் மக்கள் எப்படி கதைகள் மூலம் கற்று கொள்கிறார்கள் மேலும் ஏன் கதைகளில் நிறைய வருணனை இருப்பதில்லை என்பது பற்றியும் விளக்கம் கொடுக்கிறது.\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - குளோபல் ரிகார்டிங்க்ஸ் நெட்வொர்க் அமைப்பைப் பற்றியும் மற்றும் அதன் ஊழியத்தைப் பற்றியும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்.\nகுளோபல் ரிக்கார்டிங் நெட்வொர்க் - முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyulagam.blogspot.com/2010/12/2011-hot.html", "date_download": "2019-07-21T20:17:31Z", "digest": "sha1:AQBNGVNS75AHWSVGBAMGSABO6EAAHZWP", "length": 27228, "nlines": 550, "source_domain": "kaviyulagam.blogspot.com", "title": "மைந்தனின் மனதில்...: 2011 Hot நடிக,நடிகையர் படங்கள்!!", "raw_content": "\n2011 Hot நடிக,நடிகையர் படங்கள்\nசினிமா போட்டோகிராபர் வெங்கட்ராம், தமிழ் திரையுலக நட்சத்திரங்களை படமாக்கி, 2011&ம் வருட காலண்டரை உருவாக்கியுள்ளார். இதில் விக்ரம், சூர்யா, ஆர்யா, கார்த்தி, ஸ்ருதிஹாசன், சிலம்பரசன், தமன்னா, நாகார்ஜூனா, ஜெனிலியா, நயன்தாரா, த்ரிஷா, ஸ்ரேயா போஸ் கொடுத்துள்ளனர். இந்த காலண்டரின் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. உதயநிதி ஸ்டாலின், ராதிகா சரத்குமார் முன்னிலையில் மணிரத்னம் வெளியிட்டார். முதல் பிரதியை த்ரிஷா பெற்றார். எம்.எஸ்.குகன், சுரேஷ் பாலாஜி, சுரேஷ் மேனன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை உமா பத்மநாபன் தொகுத்து வழங்கினார்.-நன்றி தினகரன்.\nபடங்களை பார்த்தவுடனேயே எனக்கு பிடித்துவிட்டது.நீங்களும் பார்க்கட்டுமே என்று எனது வலைத்தளத்தில் பகிர்வுசெய்கிறேன்.\nகண்டிப்பான வேண்டுகோள்:யாராவது படங்களை பார்த்துவிட்டு கடுப்பானால் அதற்கு நான் பொறுப்பு கிடையாது.\nசிம்பு ரொம்பவே அழகாக இருக்கிறார்..\nஆர்யா முடியை வெட்டாமல் இருந்திருக்கலாம்..\nபடமெடுத்த வெங்கட்ராமுக்கு எப்படி இருந்திருக்கும் \nகுறிப்பு:ஒட்டு போடாவிட்டாலும் பரவாயில்லை,தினகரனிடம் போட்டு மட்டும் கொடுக்காதீர்கள்\nLabels: hot, சினிமா, படங்கள்\nசிம்பு ரொம்பவே அழகாக இருக்கிறார்..\nஅட நம்ம த்ரிஷாவா இது\nகார்களும் மோட்டார் சைக்கிள்களும் அழகாக இருக்கின்றன ;)\nம்ம்ம்...தினகரனின் பார்த்தேன். ஸ்ருதி த பெஸ்ட்\nhot எண்டு பொட்டிருக்கீங்க ஒரு படத்திலயும் நெருப்பையே காணலயே..:P\nஜனகனின் எண்ண ஜனனங்கள் said...\nதெரியும்வா நீங்க போடுவீங்க எண்டு ஹிஹி\nசிம்பு ரொம்பவே அழகாக இருக்கிறார்..\nஅட நம்ம த்ரிஷாவா இதுஐஸ் மாதிரி இருக்கிறார்\nகார்களும் மோட்டார் சைக்கிள்களும் அழகாக இருக்கின்றன ;)\nஸ்ருதி - சூப்பர் //\nஓஹோ உங்க ரசனை கார் மேல போகுதோ\nம்ம்ம்...தினகரனின் பார்த்தேன். ஸ்ருதி த பெஸ்ட்//\nம்ம் எல்லாருக்கும் சுருதி மேல ஒரு கண்ணு தான் போல\nஆஹா ஆஹா என்ன அழகு.....//\nhot எண்டு பொட்டிருக்கீங்க ஒரு படத்திலயும் நெருப்பையே காணலயே..:P//\\\nஒஹ் அதுவா..கம்பியூட்டரின் பின் பக்கம் போய் பாருங்க ஹாட்'ஆ தெரியும் ஹிஹி\nஜனகனின் எண்ண ஜனனங்கள் said...\n//ஒட்டு போடாவிட்டாலும் பரவாயில்லை,தினகரனிடம் போட்டு மட்டும் கொடுக்காதீர்கள்\nஎன்ன சூர்யா விஷ்னுவர்த்தன் கெட்டப்பல இருக்குறார்\n//ஓஹோ உங்க ரசனை கார் மேல போகுதோ\nஇல்லப்பு அது கார்கள் மேலயும் கால்கள் மேலயும் லோஷன் அண்ணா அடிக்காதீங்கோ தா���்க மாட்டேன்.. சின்னப்பையன் ;)\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\nஅனுஷ்கா பிட்டு-மனோ பாலா ஹாட்டு..\nகால் தொடைக்கு மேல் இறுக்கமான குட்டை பாவாடையுடன் தனது பள பள தொடைகளை காட்டியபடி கதிரையில் உட்கார்ந்திருக்கிறார் அனுஷ்கா ...\nஹன்சிகா மோத்வானி Latest குளு குளு Hot Pic's\nஹன்சிகா மோத்வானி......... தமிழ் சினிமா விசிறிகளின் புதிய கனவு நாயகி... வந்த வேகத்தில் அதிரடியாக முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர ஆரம்பித்துள்ளா...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nவிஸ்வரூபத்துக்கு அடுத்து அதிக பிரச்சனைகளை சந்தித்த தமிழ் படம் அப்பிடிங்கிற பெருமையுடன் வெளிவந்திருந்தது '...\nபடம் ஒன்று வெற்றி அடைந்தால்,அதன் இரண்டாம் பாகத்தையும் சூட்டோடு சூடாக வெளியிடும் காலகட்டத்தில் தமிழ் சினிமா இப்போ...\n2011 Hot நடிக,நடிகையர் படங்கள்\nதடுமாறும் ஐ தே க'வும்,எதிர்காலமும் \nபாட்டி வடை சுட்ட கதை(சத்தியமா மொக்கை இல்ல)\nஉலகம் சுற்றும் வாலிபன் 12/12/2010\nதோழியை சைட் அடிப்பது ஒரு குத்தமா\nரொம்பவே வில்லங்கமான விஷயத்தை கையிலெடுத்திருக்கேன்னு நினைக்கிறேன். சைட் என்றால் என்னவீதியிலோ ஆபீசிலோ நீங்கள் ...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nநான் \"மலரோடு' தனியாக என்ன செய்தேன்\nபழைய பாடல்களை கேட்கும் போது சில பழைய பாடல்கள் தரும் சுகத்துக்கு அளவே இல்லைங்க.. நம்மள மாதிரி சின்ன பசங்க கேட்டாலும் ஒரு உன்னதமான சுகத்தை தரு...\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\n'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை...\nஅஜித் விஜய்'யை மாஸ் படுத்தும் பாடு\nதமிழ் திரை வரலாற்றில் எந்தக்காலப்பகுதியிலும் விஜய் அஜித் போல இரண்டு மாஸ் ஹீரோக்கள் ஆட்சி பண்ணியதில்லைமாஸ்'னா என்ன அப்பிடீன்னு கூகிள்...\nநேரம் மாலை ஆறு முப்பது. இரண்டாம் மாடியில் இருக்கும் வீட்டு பால்கனியில் நின்று பார்க்கும்போது அவன் இன்றும் தன் அறையில் லாப்டாப் ம...\nஎனது இந்தியா – புதிய பதிப்பு\nவல்லினம் | கலை இலக்கிய இதழ்\nதமிழின் முதன்மையான முன்னணி கலை- இலக்கிய, சமூகவியல்\n\u0012\u000fபதிவு\f\u0012\u0012மொக்கை\f\u0012\u001bபதிவர்கள்\f(1)\nஆதலினால் பதிவு செய்வீர் (1)\nஆர்தர் சி கிளார்க் (1)\nஉலகம் சுற்றும் வாலிபன் (1)\nஎக் தா டைகர் (1)\nஐ தே க (1)\nசண்டே போட்டோ காமெடி (1)\nதீயா வேலை செய்யணும் குமாரு (1)\nபதிவு \u0012\u0012மொக்கை \u0012\u001bபதிவர்கள் (1)\nபின்நவீனத்துவம் என்றால் என்ன (1)\nராஜ ராஜ சோழன் (1)\nவடக்கின் மாபெரும் போர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2016/12/blog-post_933.html", "date_download": "2019-07-21T19:37:34Z", "digest": "sha1:WULZ7CTKLSPNVKXQTMVZUX6JWTH3R6K6", "length": 10239, "nlines": 102, "source_domain": "www.athirvu.com", "title": "பிரபு தேவாவை சந்தித்து கதறியழுத நயன்தாரா - விக்னேஷ் சிவன் அதிர்ச்சி..!! - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled பிரபு தேவாவை சந்தித்து கதறியழுத நயன்தாரா - விக்னேஷ் சிவன் அதிர்ச்சி..\nபிரபு தேவாவை சந்தித்து கதறியழுத நயன்தாரா - விக்னேஷ் சிவன் அதிர்ச்சி..\nசிம்புவை பிரிந்த பிறகு பிரபுதேவாவை நயன்தாரா காதலித்தார். அவரை திருமணம் செய்ய மதம் மாறியதுடன் அவரின் பெயரை கையில் பச்சை குத்தினார்.\nஇருந்தும் அவர்களின் காதல் முறிந்தது. அதன் பிறகு நயன்தாரா படங்களில் நடிக்க வந்துவிட்டார். பிரபுதேவா மும்பையில் செட்டிலாகிவிட்டார். நயன்தாரா தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். 2017ம் ஆண்டில் அவர்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று தெரிகிறது.\nஇந்நிலையில், நயன்தாரா சென்னை கடற்கரையோரம் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு சென்ற இடத்தில் பிரபுதேவாவை தற்செயலாக சந்தித்தாராம்.இருவரும் சிறிது நேரம் மனம்விட்டு பேசினார்கள் என்ற செய்தி பரவியது. ஆனால், தற்போது நயன்தாராவும், பிரபுதேவாவும் சந்தித்து பேசியதாக வெளியாகிய தகவலில் உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது.\nபிரபு தேவாவை சந்தித்து கதறியழுத நயன்தாரா - விக்னேஷ் சிவன் அதிர்ச்சி..\nஉங்கள் காமென்ஸ்சை இங்��ே எழுதுங்கள்\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nஅரியலூர் மாவட்டம், திருமானூர், குலமாணிக்கம், திருமழபாடி, புதுக்கோட்டை, அரண்மனைக்குறிச்சி, விழுப்பனங்குறிச்சி, சுள்ளங்குடி பகுதி கொள்ளிடம் ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தல���யில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2018/05/27.html", "date_download": "2019-07-21T19:01:09Z", "digest": "sha1:QBW66X46CDLM7TYI742QQ3VSSWO5WZ5H", "length": 9953, "nlines": 96, "source_domain": "www.athirvu.com", "title": "திடீரென பேருந்து தீப்பிடித்து எரிந்து 27 பேர் பலி.. - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled திடீரென பேருந்து தீப்பிடித்து எரிந்து 27 பேர் பலி..\nதிடீரென பேருந்து தீப்பிடித்து எரிந்து 27 பேர் பலி..\nபீகார் மாநிலத்தின் சம்பாரன் மாவட்டத்தில் இன்று மதியம் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அங்குள்ள மோதிஹரி என்ற பகுதியில் வந்த போது, பேருந்து தனது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விழுந்தது. இதில் அந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது.\nஇந்த விபத்தில் அதில் பயணம் செய்த 27 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.\nதகவலறிந்து, மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் இறந்து கிடந்தவர்களின் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும், காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nஅரியலூர் மாவட்டம், திருமானூர், குலமாணிக்கம், திருமழபாடி, புதுக்கோட்டை, அரண்மனைக்குறிச்சி, விழுப்பனங்குறிச்சி, சுள்ளங்குடி பகுதி கொள்ளிடம் ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/uncategorized/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A/", "date_download": "2019-07-21T18:58:34Z", "digest": "sha1:ZSBN4TSTTCMNPINLLTOVI332Q35ODYWF", "length": 5628, "nlines": 110, "source_domain": "www.sooddram.com", "title": "ஜெட் எயார்வேய்ஸ் விமான சேவைகள் நிறுத்தம் பயணிகள் பாதிப்பு – Sooddram", "raw_content": "\nஜெட் எயார்வேய்ஸ் விமான சேவைகள் நிறுத்தம் பயணிகள் பாதிப்பு\nஇந்திய��வின் இரண்டாவது மாபெரும் விமான சேவைகள் வழங்குநராகத் திகழ்ந்த ஜெட் எயார்வேய்ஸ், தனது விமானச் சேவைகளை, கடந்த வியாழக்கிழமை முதல் இடைநிறுத்தியுள்ளது. கடந்த டிசெம்பர் மாதம் முதல் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்த இந்த விமான சேவையில், தமது பயணங்களை ஏற்கெனவே பதிவு செய்திருந்த பயணிகள் இந்தச் சேவை இடைநிறுத்தம் காரணமாக பெருமளவு சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர்.\nPrevious Previous post: இந்தியாவில் பலத்த தேடுதல் நடவடிக்கைகள்\nNext Next post: மாலி: பயங்கரவாதத்துக்கு எதிரான முடிவுறாத யுத்தம்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thoothukudibazaar.com/news/suresh-ias-academy/", "date_download": "2019-07-21T20:20:28Z", "digest": "sha1:FYFFDTCJDRKKOFXMPRVOFGMASETYP4LC", "length": 5452, "nlines": 42, "source_domain": "www.thoothukudibazaar.com", "title": "சுரேஷ் ஐஏஎஸ் அகாடெமியில் பயின்ற 4 பேருக்கு குரூப்-1 பதவி - Thoothukudi Business Directory", "raw_content": "\nபிராணிகள் வதை தடுப்பு சங்கத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம்கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nஅம்மா இருசக்கர வாகனம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 25 சதவீதம் மானியத்துடன் தொழில் தொடங்க கடனுதவி கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nசுரேஷ் ஐஏஎஸ் அகாடெமியில் பயின்ற 4 பேருக்கு குரூப்-1 பதவி\nகுரூப்-1 தேர்வில் சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் பயின்ற 6 பேர் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில் அதில், நான்கு பேர் பணியை தேர்வு செய்தனர்.\nதமிழ்நாடு அரசுப் பணி���ாளர் தேர்வாணயம் மூலம் குரூப்-1 பதவிக்கு 85 பணிடங்களுக்கான தேர்வு கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்க்காணல் கடந்த மாதம் நடைபெற்றது. அதில், முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற 6 பேர் கலந்துகொண்டனர். இதற்கிடையே, தரவரிசை பட்டியல் சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் பயின்ற அனிதா துணை ஆட்சியர் பதவியையும், எம். சரோஜா காவல் துணைக் கண்காணிப்பாளர் பதவியையும், ஸ்ரீதேவி மற்றும் சித்ராதேவி ஆகியோர் வணிகவரித்துறை உதவி ஆணையர் பதவியையும் தேர்வு செய்துள்ளனர். பதவி தேர்வு செய்த நான்கு பேரையும் சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி நிறுவனர் டி. சுகேஷ் சாமுவேல், தேர்வு ஒருங்கிணைப்பாளர் அந்தோணி பட்டுராஜ் ஆகியோர் பாராட்டினர்.\nபிராணிகள் வதை தடுப்பு சங்கத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம்கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nஅம்மா இருசக்கர வாகனம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 25 சதவீதம் மானியத்துடன் தொழில் தொடங்க கடனுதவி கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nபாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் குழந்தைகள் இல்லங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவு\nதூத்துக்குடி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்\nPREVIOUS POST Previous post: தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் பிப்ரவரி 20 இன்று மின்தடை\nNEXT POST Next post: கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2019/05/blog-post_402.html", "date_download": "2019-07-21T20:07:47Z", "digest": "sha1:LURORQ2KKLR5425J5TCCLLVKM2D5TCKV", "length": 9057, "nlines": 58, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "இன்றைய தினம் நாட்டின் பல பகுதியில் அதி உயர் வெப்பநிலை! மக்கள் அவதானம் - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஇன்றைய தினம் நாட்டின் பல பகுதியில் அதி உயர் வெப்பநிலை\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றைய தினம் அதிகளவான வெப்பமான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. அதில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nகுறிப்பாக கிழக்கு மாகாணத்திலும் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களின் பல பகுதிகளிலும் நாளைய தினம் வெப்பமான வானிலை நிலவக்கூடும்.\nஇதன்காரணமாக, நீர்வெளியேறுதல், அதிக களைப்பு, உடற்சோர்வு என்பன ஏற்படக் கூடும் என அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.\nஇது தொடர்பில் அந்த பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதேவேளை, மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.\nபிக்குகள் விகாரைகளில் கஞ்சாவும் அடிக்கிறார்கள்: ஆதாரம் வெளியிட்ட ரஞ்சன் (video)\nகடும்போக்குவாத பௌத்த துறவிகளில் 90 வீதமானோர் சிறு வயதில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டவர்கள் என கருத்துரைத்து சர்ச்சையில் சிக...\nஹஜ், உம்ரா யாத்ரீகர்கள் சவுதி முழுவதும் சென்றுவர அனுமதிக்க முடிவு\nஇதுவரை ஹஜ், உம்ரா போன்ற புனித கடமைகளை நிறைவேற்ற செல்லும் புனிதப்பயணிகள் புனித மக்கா, புனித மதினா மற்றும் ஜித்தா ஆகிய 3 நகரங்களுக்குள் மட...\nரவுடிகள் போன்று செயற்படும் தேரர்களிடம் மன்னிப்பு கேட்க முடியாது, அவர்கள் பிக்குக்கள் அல்ல - ரஞ்சன்\nமஹா சங்கத்தினர் தொடர்பில் எவ்வித விமர்சனங்களையும் மேற்கொள்ள வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தன்னை எச்சரித்ததாக இராஜாங்க அமைச்சர் ர...\nதிருமணமான 24 மணி நேரத்தில் புதுமாப்பிள்ளை விவாகரத்து கேட்டதால் அதிர்ந்து போன மனைவி\nஇந்தியாவில் வரதட்சணை கொடுக்காததால் திருமணமான 24 மணி நேரத்தில் புதுமாப்பிள்ளை, மனைவியிடம் தலாக் கூறி விவாகரத்து கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற...\nFaceApp செயலியினால் அந்தரங்கள் அம்பலமாகும் அபாயம்\nசமகாலத்தில் சமூக வலைத்தளத்தில் பரவி வரும் செயலியின் செயற்பாடு குறித்து அதன் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைத...\nவட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை\nஉலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ள வட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் செயலிகளை பயன்படுத்தும் பயனாளர்களுக்கு சைபர் பாதுகாப்பு நிறுவனம் அவசர எச்சரிக...\nசவுதியில் 101 வயது இந்திய ஹஜ் பயணிக்கு சிறப்பான வரவேற்பு\nஇந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் \"அத்தார் பீபி ஹுசைன் பாமர்\" என்கிற 101 வயதுடைய முதிய பெண்மணி தனது ஹஜ் கடமையை நிறைவே��்ற மதினா வ...\nநியூஸிலாந்து பள்ளிவாசலில் கொல்லப்பட்டவர்களின் உறவுகள் ஹஜ் செய்ய சவுதி மன்னர் ஏற்பாடு\nநடப்பு 2019 வருடம் மார்ச் 15 ஆம் தேதியன்று நியூஸிலாந்து நாட்டின் கிறைஸ்ட்சர்ச் நகரின் 2 மஸ்ஜிதுகளில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு கூடி...\nதுபாயிற்கு பணிக்கு சென்ற தாயைச் காணவில்லை மீட்டுத் தரும்படி பிள்ளைகள் கதறல்\nவெளிநாட்டில் வேலைக்காக சென்ற தமது தாயின் நிலை தெரியாமல் இலங்கையிலுள்ள பிள்ளைகள் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஒரு வரு...\nஇலங்கையர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் - ஒன்றாக இறந்த இரட்டை சகோதரிகள்\nநாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்ட மற்றுமொரு சிறுமியின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. அக்கரபத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/05/blog-post_80.html", "date_download": "2019-07-21T19:26:16Z", "digest": "sha1:6RR5U4CSIQHSE4YQSILXNM3HE4U6ZPAI", "length": 3683, "nlines": 98, "source_domain": "www.ceylon24.com", "title": "பதில் பாதுகாப்பு அமைச்சராக | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nபதில் பாதுகாப்பு அமைச்சராக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.\nபாதுகாப்பு அமைச்சராகவுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சீனாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளதன் காரணமாகவே ருவன் விஜேவர்தன பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஜனாதிபதியின் சீன விஜயம் எதிர்வரும் 15ம் திகதி நிறைவடையவுள்ளதுடன் அதுவரை ருவன் விஜேவர்தன பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலவசக் கல்வியின் தந்தை C.W.W.கன்னங்கர\nகன்னியா வெந்நீரூற்று விவகாரம்: நீதியின் பிரகாரம் தீர்வு வேண்டும்\n#பென்ஸ்டோக்ஸ் :தங்கள் தோல்விக்கு காரணமாக இருந்தவருக்கு விருது வழங்குமா நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-07-21T19:47:14Z", "digest": "sha1:Q7WL7DBD7B3GU243MPYCXTD74S4QD4HY", "length": 12773, "nlines": 136, "source_domain": "new.ethiri.com", "title": "வீட்டுக்குள் கஞ்சா வளர்ப்பு – மடக்கி பிடித்த போலீஸ் | ethiri .com ...................................................................................", "raw_content": "\nவீட்டுக்குள் கஞ்சா வளர்ப்பு – மடக்கி பிடித்த போலீஸ்\nNorthamptonshire பகுதியில��� வீடு ஒன்றுக்குள் கஞ்சா செடிகள் வளர்த்து வரப்பட்டுள்ளது காவல்துறையால் கண்டு பிடிக்க பட்டுள்ளது ,ஆடம்பரமாக இந்த கஞ்சா செடிகள் வளர்க்க பட்டுள்ளது அம் பலமாகியுளளது\nமேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :\nஅறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்ட தலைகள் ஒட்டி பிறந்த சிறுமிகள்\nஐக்கிய அரபு எண்ணெய் கப்பல் மாயம்\n196 கிலோ எடை கொண்ட ஒற்றை நபர் பயணம் செய்யும் விமானம் அறிமுகம்\nமூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\nஅகதிகள் மினிபஸ் கவிழ்ந்து விபத்து - 17 பேர் பலி\nசாலையில் உலாவிய புலியால் பரபரப்பு\nஉலக பணக்காரர்கள் பட்டியல் பின்னுக்கு இறங்கிய பில்கேட்ஸ்\nஸ்பெயினில் வைரலாகிய வரிக்குதிரை போல் வண்ணம் பூசப்பட்ட கழுதைகள்\nஇங்கிலாந்து எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான்\nவான்வெளியை மூடியதால் பாகிஸ்தானுக்கு ரூ.350 கோடி இழப்பு\nநியூசிலாந்தில் நிலநடுக்கம் 5.2 ரிக்டர் அளவில் பதிவு\nபாகிஸ்தான் தலைமை மருத்துவமனையில் தற்கொலைப்படை தாக்குதல் - 3 பேர் பரிதாப பலி\nஅமெரிக்க அதிபரை சந்திக்க பயணிகள் விமானத்தில் பறந்த இம்ரான்கான்\nகத்தி குத்து தாக்குதலில் ஈடுபட்ட நபர் மடக்கி பிடிப்பு\n10,000 துப்பாக்கிகளை மீள் ஒப்படைத்த நியூலாந்து மக்கள்\n← மகிந்த மகனுக்கு விரைவில் திருமணம்\nவாய்க்காலில் வீசப்பட்ட புத்தர் சிலைகள்-ஆத்திரத்தில் பிக்குகள்-கொழும்பில் பதற்றம்…\nபிரிட்டன் கப்பலை சிறை பிடித்த ஈரான் - திகில் வீடியோ\nஉள்ளே புகுந்து விளையாடும் உளவுத்துறை -சுடுகாடாகுமா இலங்கை .\nஈரானிடம் சிக்கிய இரு கப்பல் - வெடிக்க போகும் போர் - video\nஇலங்கை செய்திகள் Srilanka News\nகூட்டமைப்பு சம்பந்தன் மரணம் - போஸ்ட்டரால் பரபரப்பு\nதுரோகி பிள்ளையானை சிறைக்குள் சென்று சந்தித்த மனோ....\nகேப்பாப்பிலவு மக்களை ரகசியமாக சந்தித்த ஐ.நா உறுப்பினர்கள்-அதிர்ச்சியில் சிங்கள அரசு...\nஇலங்கை - பிரிட்டன் இராணுவம் கூட்டு பயிற்சி\nபொலிஸார் திடீர் வேட்டையில் சிக்கி 284 பேர் கைது\nகனமழையில் சிக்கி 8 பேர் பலி - 700 வீடுகள் சேதம்\nதென் பகுதியில் துப்பாக்கி சண்டை -ஒருவர் சுட்டு கொலை\nமலேசியாவுக்கு -புயலில் அடித்து செல்லப்பட்ட 20 படகுகள்\nயாழில் பொலிசாரால் கொல்லப்பட்டது “சாவா” குழு உறுப்பினரே ஆவா குழு இல்லை....\n30 பெண்களை திருப்பி அனுப்பிய குவைத் அரசாங்கம்...\nஇந்திய செய்திகள் India News\nநாளை விண்ணில் பாயும் சந்திரயான்-2\nமுதியவருக்கு அதிர்ச்சி கொடுத்த மின்வாரியம் 128 கோடிக்கு மின்கட்டண பில்\nகாங்கிரஸ் தேசிய தலைவராக பிரியங்காவுக்கு வாய்ப்பு\nஉலக செய்திகள் World News\n10,000 துப்பாக்கிகளை மீள் ஒப்படைத்த நியூலாந்து மக்கள்\nகத்தி குத்து தாக்குதலில் ஈடுபட்ட நபர் மடக்கி பிடிப்பு\nஅமெரிக்க அதிபரை சந்திக்க பயணிகள் விமானத்தில் பறந்த இம்ரான்கான்\nவினோத விடுப்பு Funny News\nகுடிகார பொண்ணு படும் பாட்டை பாருங்க - வீடியோ\nவேலைத்தளங்களில் இப்படியும் நடக்கும் - மக்களே உசார் - வீடியோ\nஅவசரம் புரிந்த அலங்கோலம் - வீடியோ\nபொலிஸ் அடாவடி - வீடியோ\nநீதிபதியை நீதிமன்றில் போட்டு தாக்கிய லோயர் - வீடியோ\nஉடைந்த புதிய கப்பல் - நடப்பதை பாருங்க - video\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க-help call me-00447536707793\nகுற்ற செய்திகள் crime news\nமனிதனை சாப்பிடும் மீன்- video\nவானத்தில் இருந்து வீழ்ந்த வேற்று கிரகவாசி - வீடியோ\nமிரள வைக்கும் கிணறு - படையெடுக்கும் மக்கள் - வீடியோ\nபயப்படமா பாருங்க - மிரண்டு போவீங்க - வீடியோ\nகாட்டில் கண்முன் தோன்றி மறையும் மர்ம சித்தர்கள் video\nசெவ்வாய் கிரகத்தில் வினோத சப்தம்\nசீமான் முழக்கம் Seeman speach\nசீமான் அதிரடி பேச்சு video\nசீமான் இதுவரை பேசாத பேச்சு\nதிருப்பூரை அதிரச் செய்த சீமான்\nபடங்களை தவறவிட்டு வருத்தப்படும் நடிகர்\nசினிமாவில் இருந்து தூக்கி எறியப்பட்ட நடிகை\nவெளிநாட்டுக்காரரை காதலிக்கும் நடிகை: அப்போ அந்த இளம் நடிகர்\nஆண்டு பலன் - 2019\nபூ புனித விழா இதுவோ ..\nகால் விழுந்த சோம்பேறி …\nவிழியை மூடு உயிர் வாழ்வாய் …\nஉலகம் பாடும் ஓடு …\nமுள்ளி வாய்க்கால் அழுகிறது …\nமுதலில் சண்டையை ஆரம்பிப்பது யார் \nவந்திறங்கிய ஏவுகணை - வெடிக்க போகிறது பெரும் போர்\nமுற்றுகையில் இருந்து கப்பல் தப்பிச் சென்றது எப்படி\nநெத்திலி கருவாடு வறுவல் |video\nஇனிமேல் இப்படி டீ போடுங்க\nரசம் இப்படி செஞ்சா வீடே மணக்கும்,\nசிரஞ்சீவிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராய்\nமீண்டும் சூர்யா படத்தில் நடிக்கும் ஜோதிகா\nரசிகர்களின் வேண்டுகோளை ஏற்ற குஷ்பு\nரஜினி சினிமாவை அறியாமல் உச்சத்துக்கு வந்தவர்- சுகாசினி\nதிருமண செய்திகளால் சுருதிஹாசன் வருத்தம்\nபால் குடித்துக்கொண்டிருக்கும் குழந்தைக்கு எப்போது உணவை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்\nபிரசவத்திற்கு பின் வரும் மனஅழுத்தம்\nகருத்தரிக்க முடியாமல் போக என்ன காரணம்\nடிவி வெளிச்சத்தில் தூங்கினால் பெண்கள் உடல் எடை அதிகரிக்கும்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=497964", "date_download": "2019-07-21T20:25:16Z", "digest": "sha1:NWDRDJT47UEPBPUVPE2VWAHJCQJSXOMK", "length": 10845, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "மோடிக்கு கிடைத்த வெற்றி மதவாதத்துக்காக கிடைத்ததா? தேசபாதுகாப்புக்கு கிடைத்ததா?: பாக். ஊடகங்கள் மாறுபட்ட கருத்து | Modi's victory Was it for religiousism? Pakistani security: The media is different - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nமோடிக்கு கிடைத்த வெற்றி மதவாதத்துக்காக கிடைத்ததா தேசபாதுகாப்புக்கு கிடைத்ததா: பாக். ஊடகங்கள் மாறுபட்ட கருத்து\nஇஸ்லாமாபாத்: `தேசத்தின் பாதுகாப்பை முன்னிறுத்தியதால் கிடைத்த உறுதியான வெற்றி’, `வகுப்பு வாதத்திற்கு கிடைத்த வெற்றி’, `உலகளவில் வலதுசாரிகள் வெற்றி பெற்றுவதால் கிடைத்த வெற்றி’ என்று பாகிஸ்தான் ஊடகங்கள் பிரதமர் மோடியின் வெற்றி குறித்து பல விதமான கருத்துகளை வெளியிட்டுள்ளன.மக்களவைத் தேர்தலில் பாஜ தனிப்பெரும்பான்மையுடன் பிரமாண்ட வெற்றி பெற்றது. இதையடுத்து அமெரிக்கா, இஸ்‌ரேல், ரஷ்யா, சீனா உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மோடிக்கு எதனால் வெற்றி கிடைத்தது என்பது பற்றிய கருத்துகளை பாகிஸ்தான் ஊடகங்கள் நேற்று வெளியிட்டன.இதில் சில நாளிதழ்கள் அமெரிக்கா, பிரேசில், இத்தாலி ஆட்சியாளர்கள் தேச பாதுகாப்பு, குடியுரிமை, ராணுவம் ஆகிய துறைகளில் கடுமையான நிலைப்பாடு எடுக்கப்படும் என தேசத்தின் பாதுகாப்பை முன்னிறுத்தி வெற்றி பெற்றது போல், மோடியும் தேசத்தின் பாதுகாப்பை வழிமொழிந்ததால் உறுதியான வெற்றி பெற்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதே சமயம், ஆரம்பத்தில் பாலகோட் தாக்குதல் பற்றி மட்டுமே பேசி வந்த மோடி, தேர்தல் நெருங்கும் சமயத்தில் முஸ்லிம்களுக்கும் பாகிஸ்தானுக்கும் எதிராக மத உணர்வை தூண்டும் வகையில் நச்சுத்தன்மை கொண்ட வெறுக்கத்தக்க பேச்சு பேசினார். இதனால், இது அவரது வகுப்புவாத அரசியலுக்கு கிடைத்த வெற்றி என ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.மற்றொரு ஊடகம், உலகளாவிய நிலையில் தற்போது வலதுசாரி அமைப்பினர் வெற்றி பெறுவது தற்போதைய நடைமுறையாக உள்ளது. அதே போன்று இந்தியாவில் மோடி வெற்றி பெற்றுள்ளார் என ஒப்பிட்டுள்ளது.\nதேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார். அதில் தெற்கு ஆசிய பிராந்தியத்தில் அமைதி நிலவ மோடியுடன் ஒத்துழைக்க விரும்புவதாக குறிப்பிட்டிருந்தார். அதற்கு நன்றி தெரிவித்த மோடி, ‘வாழ்த்துக்கு நன்றி. நமது பிராந்திய அமைதிக்கு எப்போதுமே முன்னுரிமை அளித்து வருகிறேன்’ என பதில் அளித்தார். இந்த வாழ்த்து பரிமாற்றம் குறித்து சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் லு காங் நிருபர்களிடம் கூறுகையில், ``தெற்கு ஆசிய பிராந்தியத்தில் இரண்டும் முக்கியமான நாடுகள். உலக நாடுகளின் விருப்பதிற்கேற்ப இருநாடுகளும் அப்பகுதியின் அமைதிக்கு ஒத்துழைக்க வேண்டும். சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். இருதரப்பும் இணைந்து இதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்’’ என கூறினார்.\nபாக். ஊடகங்கள் மாறுபட்ட கருத்து மோடி\nடிரம்பின் ‘கோ பேக்’ டிவிட்டர் எதிரொலி இந்து சாமியார் மீது அமெரிக்காவில் தாக்குதல்\nமன அழுத்தம் பற்றி நடித்து கொண்டிருந்தபோது நகைச்சுவை கலைஞர் மஞ்சுநாத் மேடையில் சுருண்டு விழுந்து சாவு: 36 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபம்\nதீவிரவாதிகள் அடுத்தடுத்து அட்டகாசம் பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு பெண் மனித குண்டு தாக்குதல்: 7 பேர் பலி: 40 பேர் காயம்\nபாகிஸ்தானில் தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதல்: 9 பேர் உயிரிழப்பு\nகுழந்தைகள், முதியவர்களுக்கான ஸ்மார்ட் நேப்கின் சாதனம்\nஅமெரிக்காவுக்கு எதிராக இந்தியாவுடன் ‘கூட்டு’ சீனா திடீர் முடிவு\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n22-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/06/28.html", "date_download": "2019-07-21T19:41:13Z", "digest": "sha1:V2K4VMWKZV75KWTKEBN5DXVLW7IUKBU7", "length": 50930, "nlines": 164, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அபாயா அணியமுடியாதா? தடை வந்திருக்கிறதா?? 28 ம் திகதி வழக்குத்தாக்கல் செய்ய இறுதித்தேதி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n 28 ம் திகதி வழக்குத்தாக்கல் செய்ய இறுதித்தேதி\nகடந்த இரவிலாவது அரச அலுவலர்களுக்கான ஆடை தொடர்பான புதிய வர்த்தமானி வெளியாகும் என்று எதிர்பார்ப்பு இருந்தது.\nஆனால் அவசரகாலச்சட்டத்தை நீடித்த வர்த்தமானியே வந்திருக்கிறது.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலை சாட்டாக வைத்து பல தசாப்தங்களாக முஸ்லிம் சமூகத்தின் மீது பேரினவாதிகளும் இன்னும் பல உதிரிகளும் கொண்டிருக்கும் வன்மமும், பொறாமையும் பல வடிவங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.\nபயங்கரவாத தாக்குதலை நடாத்தியவர்கள் T- Shirt , Denim அணிந்து தலைக்கு style ஆன தொப்பியும், கால்களில் shoe வோடும் BMW 5 series கார்களில் வந்து அந்த படுபாதக செயலை செய்து விட்டுப்போனார்கள்.\nஇதன் விளைவாக அபாயா போன்ற ஆடைகளும், மக்தப் மத்ரசா போன்ற ஆரம்ப மார்க்க பள்ளிகளும், அரபு மொழியும் என முஸ்லிம்களின் அடையாளங்களும் உரிமைகளும் பலிக்கடாக்களாக சட்டத்தின் தூண்களில் கட்டிவைக்கப்பட்டுள்ளன.\nமுதலாவது முகத்தை மூடுவது தொடர்பான தடை அவசரகாலச்சட்டத்தின் கீழ் உருவானது ( இது கட்டாயமா இல்லையா என்ற விவாதம் ஒருபுறம் இருக்கட்டும்).\nபிறகு அரச அலுவலர்களுக்கான ஆடை தொடர்பான வர்த்தமானி வெளியானது.\nஅதில் பெண்கள் சாரி அல்லது ஒசரி மாத்திரமே அலுவலக நேரத்தில் அணியலாம் என்று கூறப்பட்டுள்ளது.\nஇந்த வர்த்தமானி முற்று முழுதாக யாரை குறிவைத்து வெளியிடப்பட்டது என்பது வெள்ளிடைமலை. இருந்த போதும் அதனை திருத்தப்போவதாக அரசு பல முறை வாக்குறுதிகளை வழங்கிய போதும் மூன்று வாரங்கள் கடந்தும் இதுவரை ஒன்றும் நடக்கவில்லை.\nஇந்த பின்புலத்தில் நேற்று முன்தினமிரவு முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்க ( MLA) பிரதிநிதி சகோதரர் ஷிஹார் ஹஸன் வட்ஸ் அப் மூல���் வெளியிட்ட ஒலி இழையும் அதன் பிறகு முகநூலிலும், இணையத்தளங்களிலும் வெளியான விழிப்பூட்டல் பதிவுகளின் காரணமாகவும் பல நூற்றுக்கணக்கான அரச அலுவலர்களான முஸ்லிம் பெண்கள் உச்ச நீதிமன்ற முறைப்படுகளுக்கு தயாராகி உள்ளனர்.\nஇன்னும் பலர் நேற்று முதல் மனித உரிமை ஆணையகத்தின் கிளைகளில் முறைப்பாடுகளை பதியத்தொடங்கியுள்ளனர்.\nஇந்த விழிப்புணர்விற்கு முன்னர் ஒரேயொரு முஸ்லிம் பெண்மணி மாத்திரமே உச்ச நீதிமன்ற முறைப்பாட்டிற்கு தயாராக இருந்தார்.\nஅத்தோடு கொழும்பில் உள்ள மனித உரிமைகளுக்கான ஆணையத்தில் இரண்டு முஸ்லிம் பெண்களின் முறைப்பாடுகள் மாத்திரம் கிடைத்திருந்தன.\nஇதற்கிடையில் நேற்று இந்த செய்தி பரவியதும் சட்டத்தரணி ஷிஹார் ஹஸனுக்கு ஏற்படுத்தப்பட்ட 450 இற்கும் அதிகமான தொலைபேசி அழைப்புகளில் சுமார் 200 க்கும் அதிகமான அழைப்புகளில் பேசிய அரச அலுவலர்களான முஸ்லிம் பெண்கள் “ அலுவலகத்திற்கு அபாயா அணியமுடியாதா தடை வந்திருக்கிறதா” என்று வினவியதாக அறிய முடிகிறது.\n“ஏன் இவர்களுக்கு இது தெரியாமல் போனது” என்று இதன் பின்னால் உள்ள விடயங்களை இங்கே ஆராய வெளிக்கிடவில்லை. அது கலாநிதி ஆய்வுக்கான ஒரு தலைப்பாக செய்யப்பட வேண்டியது.\nஇப்போது முன்வந்துள்ள முஸ்லிம் பெண்களை வைத்து உச்ச நீதிமன்றில் வரும் வாரம் அடிப்படை உரிமை மீறல் ( FR Petition) தாக்கல் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன.\nஇந்த நிலையில் ஏனைய அரச அலுவலகங்களில் கடமையாற்றும் முஸ்லிம் பெண்களை முடிந்த அளவு மனித உரிமைகள் ஆணையகத்தின் கிளைகளிலாவது முறைப்பாடுகளை செய்யுமாறு சட்டத்தரணிகள் அறிவுறுத்துகின்றனர்.\nஅந்த முறைப்பாடுகள் அடிப்படை உரிமை தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்குகளுக்கு உறுதுணையாக இருக்கும்.\nவருகிற 28 ம் திகதி வழக்குத்தாக்கல் செய்வதற்கான இறுதித்தேதி என்பதால் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் விரைவாக செயற்படுமாறு வேண்டப்படுகின்றனர்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஆடை தொடர்பான சுற்றறிக்கையை அறியாமல் இருப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு 1 . தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என அறியாமல் வாழும் பொடுபோக்குத்தனம் 2. தான் கடமைபுரியும் நிறுவனத்தில் இது தொடர்பாக கண்டுகொள்ளாமல் இருக்கின்ற நிலமை.\nஇரண்டாவது விடயம் பற்றியே பேச வருகின்றேன். நான் கடமைபுரியும் காரியாலயம் தனி பெரும்பான்மை மக்கள் வாழும் பிரதேச செயலகமாகும். அதில் சுமார் 15 பேர் அளவில் முஸ்லிம் பெண்கள் வெளிக்கள கடமை புரிகிறார்கள். சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் நியமனம் பெற்று வந்த போது அவர்கள் எல்லோரும் கறுப்பு ஹபாயாவுடன் ஒரு வாகனத்தில் மொத்தமாக வந்து இறங்கும் போது அரபு நாட்டில் நிற்பது போன்ற உணர்வு யாருக்கும் தோன்றும். 1992 களில் பேராதெனியப்பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் கல்விகற்கும் முஸ்லிம் பெண் மாணவர்கள் அனைவரும் கறுப்பு ஹபாயாவுடன் பாடம் முடிந்து ஒன்றாக விடுதிக்கு செல்லும் போது இதே உணர்வு ஏற்பட்டது. மற்ற இன மாணவர்கள் பிரிந்து சென்று விடுவார்கள். இந்த அனுபவத்தின் அடிப்படையிலும் கிராமத்திற்குச் சென்று வெளிக்கள கடைமை செய்ய வேண்டியுள்ளதாலும், கால உஷ்ண நிலையைக்கருத்தில் கொண்டும் நிறத்திலான ஹபாயா அணிவதற்கு ஆலோசனை வழங்கினேன் சிலர் கடைப்பிடித்தனர். மீதிப்பேர் தற்போது கடைப்பிடிக்கின்றனர்.\nவிடயத்திற்கு வருகின்றேன் இக்காரியாலயத்தில் இதுவரை பகிடிக்காவது யாரும் இந்த சுற்றறிக்கை பற்றிப்பேசவில்லை. காரணம்\n1. பக்குவமான மேலதிகாரி கடமையில் இருக்கின்றமை.\n2. மிகவும் நட்புடனும், சகோதரத்துவத்துடனும் நாங்கள் அவர்களுடன் வைத்திருக்கும் உறவு, எங்களின் கடமை உணர்வு அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. இதுதான் சிங்கள மக்கள்.\nநான் தான் முஸ்லிம் பெண்களுக்கு புதிய சுற்றறிக்கை பற்றி ஞாபக மூட்டினேன் சிலர் அறிந்திருக்கவில்லை.\nஎனவே உண்மையாகப் பிரச்சினை உள்ளவர்கள் மட்டும் முறைப்பாடு செய்ய தூண்டப்பட வேண்டும். சில உலகம் தெரியாத முஸ்லிம் தீவிரவாத எண்ணங்கொண்டவர்களின் social media பதிவுகள் மாற்று இனமக்களின் பெரும்பான்மையாக உள்ள நல்வர்களையும் மனங்கோண செய்துவிடும் என்ற அச்சம் உள்ளது. மாற்று இன தீவிரபோக்குடையவர்களுக்கு தீனி போடுவதாக எமது பதிவுகள் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு. அதனால் தான் ஹிஸ்புல்லா,அசாத்சாலி, றிஷாத் போன்றவர்களை அவர்கள் சீண்டுவது. அவர்களுக்குத் தெரியும் இவர்கள் வாய் திறந்தால் மாட்டிக் கொள்ளும் வார்த்தைகளைப் பேசுவார்கள் என்று.\nஇந்த சுற்றறிக்கையில் இன்னொரு பக்கம் உள்ளது மாற்று இனத்தவர்கள் திங்கள், புதன் தவிர்ந்த ஏனைய நாட்களில் டெனீம் ரீசேட் குட்ட���்பாவாடை சட்டை அணிகின்ற பழக்கம் உண்டு இது காரியாலயங்களில் சில அசெளகரியங்களை ஏற்படுத்துவதுண்டு. அந்த பக்கம் பார்க்கும் போது நாம் அழகாக உடலை மறைத்து சாரியணிந்து கொண்டு அவர்களை சாரி அணிய கட்டாயப்படுத்துவத்துவதன் மூலம் சாரிக்கெதிராக போராட வைக்கலாம் தானே. இந்த விடயத்தை முதல் பதிவிட்ட கருத்துரையின் போது சுருக்கமாக பதிவிட்டிருந்தேன். ஒரு சகோதரர் எனக்கு பெயர் மாற்றம் செய்து கருத்துரை கூறியிருந்தார். கருத்துகள் வேறுபடலாம் அதனை இஸ்லாமும் பெருமனதுடன் ஏற்றுக்கொள்கின்றது. தீவிர கருத்துக்களையும் அழகிய மொழியில் கருத்துரைக்கலாம் மொழிப்பஞ்சம் இருந்தால் like, dislike மட்டில் நின்று கொள்ளலாம். இந்த media கூட மற்றவர்களை தனிப்பட்ட ரீதியில் புண்படுத்தும் பதிவுகளைத்தவிர்ப்பது இச்சமூகத்திற்குச் செய்யும் சிறந்த தொண்டாக அமையும்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க\nபௌத்த பிக்குகளை அவமதித்து கருத்துக்களை வெளியிட்டமைக்காக விளக்கம் கோரி பிரதமர் ரணில் இன்று கடிதம் ஒன்றை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாய...\nகுள்ள மனிதன் சிக்கினான், மிரண்டு போன பொலிஸார் - என்னவெல்லாம் வைத்திருந்தான் தெரியுமா..\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களாக குள்ள மனிதனரா...\nமுஸ்லிம் மாணவிகளின் முன், பன்றி இறைச்சியை உண்ணச்சொன்ன ஆசிரியைக்கு எதிராக நடவடிக்கை\nகொழும்பு, கல்கிஸ்ஸ பாடசாலை ஒன்றின் ஆசிரியை மீது விசாரணைகளை மேற்கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முஸ்ல...\nஜெத்தாவில் இன்று நடைபெறவிருந்த, ஆபாச இசை நிகழ்ச்சியை ரத்துச்செய்த பாடகி - காரணம் என்ன..\nசவூதி அரேபியாவில் இம்மாதம் நடைபெறவிருந்த பிரபல பாடகி நிக்கி மினாஜின் இசை நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் பெ...\nமதுபானம் பீச்சியடித்ததும் ஓட்டம்பிடித்த மொயின் அலியும், ஆதில் ரசீத்தும் (வீடியோ)\nஉலகக்கிண்ணத்தை இங்கிலாந்து 14.07.2019 சுவீகரித்த��ு உலகக்கிண்ணம் வழங்கியதன் பிறகு இடம்பெற்ற மதுபான வீச்சிலிருந்து முஸ்லிம் வீரர்களா...\n58 வயதான 3 பிள்ளைகளின் தாயை, பாலியல் வல்லுறவு செய்த பிக்கு கைது\n58 வயதான மூன்று பிள்ளைகளின் தாயை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பிக்கு கைது.\nசம்மாந்துறையில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் - பெருமளவு இராணுவம் குவிக்கப்பட்டு சோதனை\nஅம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை 12 கருவாட்டுக் கல் எனும் பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியில்...\nராஜகிரியவில் முஸ்லிம் வீடொன்றில், இனவாத குண்டர்கள் செய்த அக்கிரமம்\nஇல்லாத ஒரு பிரச்சினையை வேண்டுமென்றே உருவாக்கி அதன் மூலம் எமது பிரதேசத்திலும் முஸ்லீம்களுக்கு ஏதாவது கேடு விளைவிக்க வேண்டுமென்ற நோக்கோடு ...\nபெளத்த பிக்குககளுக்கு எய்ட்ஸ் - சின்னஞ்சிறு தேரர்களை பாதுகாக்குமாறு கோரிக்கை\nசுமார் பத்துக்கும் மேற்பட்ட பெளத்த துறவிகள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு தினமும் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களிடமிருந்து அப்பாவி இ...\nபடுதோல்வியடைந்த பொதுபல சேனாவின் கூட்டம் - குறைந்தளவு மக்களே வருகை\nஎதிர்பார்த்த சனத்திரளில் 10% வீதமளவில் தான் இன்றைய -07- இனமதவெறி தேர்தல் பிரசார முன்னோடிக் கூட்டத்திற்கு (கொண்டு வரப்பட்டும்) வருகையாம்...\n\"ரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள்\" என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள்\nரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள் என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள் கொழும்பு புறக்கோட்டையில் ரம்புட்டான் விற்க...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nஞானசாரரின் தொலை���்காட்சி உரையை, அடுத்து 6 முஸ்லிம்கள் கைது\nபண்டாரகம பிரதேசத்தில் சிங்கள நபரை திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்திய 6 பேர் கைது செய்யப்பட்டு வ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2011/12/blog-post_1874.html?showComment=1323984670397", "date_download": "2019-07-21T19:41:34Z", "digest": "sha1:PTYL2RR6K5JMXESJ5PLYRHEFRVFBLNTC", "length": 17725, "nlines": 302, "source_domain": "www.madhumathi.com", "title": "என்ன செய்தாய் என்னை.. - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » அகக்கவிதை , கவிதை » என்ன செய்தாய் என்னை..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஉன்னை விட்டுப் பிரிகிறேன் என்று நினைக்காதே. என்னை உன்னிடம் இறக்கிவைத்து விட்டுத்தான் வந்தேன். -க்ளாஸிக்கான வரிகள். ஒவ்வொரு முறை வரும்போதும் அசத்தறீங்க. கவிஞரே... நீங்க இன்னும் பல சிகரங்களை எட்ட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nபடம் இன்னும் கவிதைக்கு அழகூட்டுவதாக உள்ளது.\nவரிகள் சொட்ட சொட்ட நனைக்கிறது.\n* வேடந்தாங்கல் - கருன் *\nகாதலின் மெல்லிய உணர்வுகள் கவிதையாக..\nஉங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கு��் நன்றி..\nஎன்ன தலைவரே இப்புடி ஆரம்பிச்சுட்டீங்க...\nஇன்று என் வலையில்...அவள் அதுவாம்...\nஇதை நப்பாசை என்று தெரிந்தும் மறுக்க முடியாத ஆசையல்லவா அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்..\nஇலங்கைத் தனியார் வானொலிகளின் பணம் பறிப்பும் ஒரு பரதேசியின் பரிதவிப்பும்\nகாதல் இது காதல்.உணர்வோடு உடனிருக்கும் காதல்.படங்கள் பொருத்தமாக இருக்கு \nஆகா காதல் சொட்டுகிறது.. அருமை...இசை போடலாம் .திசைகள் விரியட்டம். சிகரம் எட்டட்டும். வாழ்த்துகள்.\nஉங்க கவிதை என்னையும் ஏதோ செய்கிறது.\nமிகவும் அருமையான வரிகள் .\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nதொடரால் அறியப்படும் சான்றோர் இப்பகுதியிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.எனவே அறிந்து கொள்ளுங்கள்.. “நாளும் இன்னிசையால் தமிழ் ...\nகவிஞரேறு வாணிதாசன் இயற்பெயர்: அரங்கசாமி என்ற எத்திராசலு புனைப்பெயர்: ரமி ஊர்:வில்லியனூர்(புதுவை) பெற்றோர்: அரங்க திருக...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nTNPSC - தொடரும் தொடர்பும் அறிதல் - பொதுத்தமிழ் - இலக்கணப்பகுதி\nதொடரும் தொடர்பும் அறிதல் கொடுக்கப்பட்டுள்ள தொடருக்கு தொட...\nஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி\nவ ணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதெல்லாம் பொருத்துக என்ற பகுதியில் அதிகமாக நூல் நூலாசிரியர்கள் பற்றி வினாக்...\nடி.என்.பி.எஸ்.சி - தமிழ்நாட்டில் உள்ள மின்னுற்பத்தி நிலையங்களின் பட்டியல்\nவ ணக்கம் தோழர்களே.. தமிழகத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களை நாம் தெரிந்து கொள்ளுதல் அவசியமாகும்.கடந்த முறை நடந்த தேர்வுகளில் அதி...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?p=2842", "date_download": "2019-07-21T18:56:20Z", "digest": "sha1:CRG5MKPFZQPT7PGP6EAXPIDOYS46Z5RP", "length": 8645, "nlines": 180, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "இன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா? – றேடியோஸ்பதி", "raw_content": "\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\n🎸 இசையமைப்பாளர் செளந்தர்யன் 🥁\nபாடகர் ஜெயச்சந்திரன் ❤️ வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள் 💕\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் 💕\nJudi Jerald on பாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ பொன்னென்ன பூவென்ன கண்ணே உன் கண்ணாடி நெஞ்சத்தின் முன்னே 💕\n2009 றேடியோஸ்பதி பரிசுக் கட்டுரை – ரவிஷங்கர்ஆனந்த் – றேடியோஸ்பதி on 2009 றேடியோஸ்பதி திரையிசைப் போட்டி: மூன்று முத்தான பரிசுகளுடன்\nபின்னணிஇசை கலக்க ராகதேவனுக்குப் பிறந்த நாள் வாழ்த்து – றேடியோஸ்பதி on என்னுயிர்த் தோழன் – பின்னணி இசைத்தொகுப்பு\nஇயக்குனர் ஆர்.பாண்டியராஜனுடன் என் வானொலிப்பேட்டி – றேடியோஸ்பதி on “ஆண்பாவம்” – 25 ஆவது ஆண்டு சிறப்புப் பதிவு\nபத்மபூஷண் எஸ்.பி.பாலசுப்ரமணியம் – றேடியோஸ்பதி on துபாயில் பாடிய நிலா பாலு\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ\nhttps://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்தின் தலைப்பும் அப்படியே. “இளையராஜாவின் ரசிகை” என்ற பெயரில் வெளிவர இருந்து இதுவரை வெளிவராத படம் 40 வருடங்கள் கழித்தா இனிமேல் வெளிவரப் போகிறது அன்னக்கிளி புகழ் தேவராஜ் – மோகன் இரட்டை இயக்குநர்கள் இயக்கவிருந்த படமது.\nஇந்த மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ பாடலை இளையராஜாவுடன் இணைந்து பாடியவர் ஸ்வர்ணலதா. என்னடா இது அப்படியென்றால் ஐந்து வயசிலேயே அவர் பாடியிருக்கிறாரா என்றால் இல்லை. இவர் இன்னொரு ஸ்வர்ணலதா. கூடவே R.S.ஸ்வர்ணலதா என்று போட்டிருந்தால் குழப்பம் வந்திருக்காது ஆனால் மூல இசைத் தட்டில் கூட ஸ்வர்ணலதா என்றே போடப்பட்டிருக்கும்.\nR.S.ஸ்வர்ணலதாவின் குரல் கிட்டத்தட்ட ஜென்ஸி அலைவரிசை தான். இவர் மேடைப் பாடகியாகவே அதிகம் அறியப்படுகிறார். “வாய் மணக்க நிஜாம் பாக்கு” விளம்பரக் குரல் மன்னன் எஸ்.வி.ரமணன், அதான் அனிருத் தாத்��ா அவர் தான் ஆர்.எஸ்.ஸ்வர்ணலதாவின் குரு. ஸ்வர்ணலதா பாடகியாக மட்டுமன்றி விளம்பரக் குரலிலும் அறியப்படுவர். திலீப் என்றிருந்த காலத்தில் ரஹ்மானின் விளம்பர இசைக் கோவையிலும் பங்களித்துள்ளார்.\nதொண்ணூறுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு அரசியல் இயக்கமாக விடுதலைப்புலிகளின் மக்கள் முன்னணி என்ற அமைப்பைத் தொடங்கிய நேரம் யாழ்ப்பாணத்தில் தேனிசை செல்லப்பாவுடன் இசை நிகழ்ச்சி படைக்க யாழ்ப்பாணம் முற்றவெளிக்கு வந்து கச்சேரி படைத்த போது யாழ்ப்பாணமே திரண்டு வந்து அந்த நிகழ்ச்சியைப் பார்த்தது. நானும் அங்கு சென்று அதுவரை காணாத கூட்டத்தைப் பார்த்து மிரண்டிருக்கிறேன். இந்த ஸ்வர்ணலதா ஆரம்ப கால ஈழ எழுச்சிப் பாடல்களையும் பாடியிருக்கிறார்.\nPrevious Previous post: நீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤️❤️❤️\nNext Next post: இசையரசி P.சுசீலாவின் 83 வது பிறந்த நாளில் இசைஞானியோடு நூறு பாடல்கள் 🎁🎸💚\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/379719.html", "date_download": "2019-07-21T19:08:05Z", "digest": "sha1:PXDYO6FZJHOFNI7LK7BCO55A6KGP3LNQ", "length": 6937, "nlines": 137, "source_domain": "eluthu.com", "title": "பருவத்திற்கு பருவம் - முயற்சி கவிதை", "raw_content": "\nஉன் உருவம் என்ற உடம்பிற்கு\nவிரும்பும் வகையில் அது நடைபெறலாம்\nபல காலத்திற்கு நம்மை தொடர்ந்திடலாம்\nதிறமைப் பெற்றே அதனை வென்றிடலாம்\nபுது புது செயலினுள் புகுந்துவிட்டால்\nபோராடும் குணத்தை நீ பெற வேண்டும்\nஅல்லும் பகலும் அனைத்து காலமும்\nசென்றால் எதனிலும் புலமைப் பெறலாம்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : நன்னாடன் (25-Jun-19, 7:41 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankanewsweb.net/tamil/newstamil/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/43040-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-21T20:11:27Z", "digest": "sha1:DGC2FPJHKET4ZCH2AH7JQTT3EMDHSCNZ", "length": 5517, "nlines": 69, "source_domain": "lankanewsweb.net", "title": "மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்", "raw_content": "\nசெய்தி உலகம் விசேட செய்தி புதினம் அடடே நிழல் படங்கள்\nவிசேட செய்தி சினிமா பிரபலமானவை\nசெய்தி உலகம் விசேட செய்தி புதினம் அடடே நிழல் படங்கள்\nவிசேட செய்தி சினிமா பிரபலமானவை\nசிம்புவின் \"வாலு\", விக்ரமின் \"ஸ்கெட்ச்\" ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் விஜய் சந்தர்.\nஇவர் தற்போது விஜய் சேதுபதியை வைத்து \"சங்கத்தமிழன்\" என்ற படத்தை இயக்கி வருகிறார்.\nஇந்த திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் முறுக்கு மீசையுடன் வித்தியாசமான தோற்றத்தில் விஜய்சேதுபதி உள்ளார்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம் உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் நடிக்கும் நிலையில், விஜய் சேதுபதி இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nஇது உண்மையாகும் பட்சத்தில், இரட்டை கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் முதல் படமாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கும் இந்த படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைக்கின்றனர்.\nஇந்த திரைப்படத்தில் மக்கள் செல்வனுடன் நாசர், சூரி, நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.\nசட்டமா அதிபரின் அடுத்த டார்கெட் சுமங்கள தேரரா\nஐக்கிய தேசிய முன்னணி புதிய பெயரில்\nநிலவை அடைந்து 50 வருடங்கள்\nமஹிந்த தோல்வியடைந்தது மஞ்சள் கடவையினால்\nவட கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிடேன்- மனோ\nDr சாபீக் விசாரணை- தேரரின் விருப்பத்திற்கேட்பவா\nசட்டமா அதிபரின் அடுத்த டார்கெட் சுமங்கள தேரரா\nஐ.நா.வின் விஷேட அறிக்கையாளரின் விஜயம்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் புதிய கருத்துக் கணிப்பு\nஐக்கிய தேசிய முன்னணி புதிய பெயரில்\nகடன் பிரச்சினையே பெரிய பிரச்சினை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/05/blog-post_90.html", "date_download": "2019-07-21T19:06:02Z", "digest": "sha1:RNHPR3XIJ3UFIRQZDKDBUCMQIROOCVBD", "length": 4877, "nlines": 100, "source_domain": "www.ceylon24.com", "title": "ஹெற்றிபொல நகரில் கலகத்துக்கு காரணமான நாமல் குமார | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஹெற்றிபொல நகரில் கலகத்துக்கு காரணமான நாமல் குமார\nஜனாதிபதி கொலைச் சதியை அம்பலப்படுத்தியவரும் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர் எனத் தெரிவிக்கப்படுபவருமான நாமல் குமார, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nவரக்காப்பொல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை செய்ய வருகை தந்தபோதே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nநேற்று ஹெட்டிபொல நகரில் முஸ்லிம்கள் மீது சிங்களவர்கள் மேற்கொண்ட வன்முறையின்போது நாமல் குமார அங்கு நின்ற காட்சி ஊடகங்கள் மூலமாக வெளியிடப்பட்டிருந்தது.\nஅதேவேளை, அங்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பிக்கும் நாமல் குமார எம்.பிக்கும் இடையில் ஹெட்டிபொல பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் கடும் வாக்குவாதம் இடம்பெற்ற காட்சியும் ஊடகங்கள் மூலமாக வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஹெட்டிபொல வன்முறை சம்பவத்துடன் நாமல் குமாரவுக்கும் தொடர்புள்ளது எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇலவசக் கல்வியின் தந்தை C.W.W.கன்னங்கர\nகன்னியா வெந்நீரூற்று விவகாரம்: நீதியின் பிரகாரம் தீர்வு வேண்டும்\n#பென்ஸ்டோக்ஸ் :தங்கள் தோல்விக்கு காரணமாக இருந்தவருக்கு விருது வழங்குமா நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karka.in/uyar-valluvam-audios/", "date_download": "2019-07-21T19:46:31Z", "digest": "sha1:LJWIS5WWKDBW2UMIDG5PIPQCSY3USMNV", "length": 3468, "nlines": 93, "source_domain": "www.karka.in", "title": "Karka Kasadara - karka.in", "raw_content": "\nவகுப்பு 45 - புலால் மறுத்தல் பாகம் 2 தவம் பாகம் 1\nவகுப்பு 43 - அருளுடைமை பாகம் 1\nவகுப்பு 44 - அருளுடைமை பாகம் 2 புலால் மறுத்தல் பாகம்1\nவகுப்பு 42 - துறவறவியல் - அறிமுகம்\nவகுப்பு 41 - புகழ் பாகம் 2\nவகுப்பு 39 - ஈ.கை பாகம் 2\nவகுப்பு 40 - புகழ் பாகம் 1\nவகுப்பு 38 - ஒப்பரவு அறிதல் பாகம் 2 / ஈ.கை பாகம் 1\nவகுப்பு 37 - ஒப்புரவு அறிதல் பாகம் 1\nவகுப்பு 36 - தீவினையச்சம்\nவகுப்பு 35 - பயனிலசொல்லாமை\nவகுப்பு 34 - புறங்கூறாமை: பகுதி - 2\nவகுப்பு 32 - வெஃகாமை\nவகுப்பு 33 - புறங்கூறாமை: பகுதி - 1\nவகுப்பு 31 - அழுக்காறாமை\nவகுப்பு 30 - பிறனில் விழையாமை - பாகம் 2 & ���ொறையுடைமை\nவகுப்பு 29 - பிறனில் விழையாமை - பாகம் 1\nவகுப்பு 28 - ஒழுக்கம் உடைமை\nவகுப்பு 27 - அடக்கம் உடைமை\nவகுப்பு 26 - நடுவு நிலைமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/enna-solla-song-lyrics-2/", "date_download": "2019-07-21T19:51:23Z", "digest": "sha1:O5CQBMA5NPBZJOCNZXQYQ6QYU2W6FFRG", "length": 9291, "nlines": 270, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Enna Solla Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்\nஇசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்\nஎன்ன சொல்ல என்ன சொல்ல\nமெல்ல மெல்ல விளங்கும் போது\nஆண் : என்ன சுகம் என்ன சுவை\nபெண் : என்ன சொல்ல என்ன சொல்ல\nஆண் : சொல்லி தர நானிருக்கேன்\nபெண் : மெல்ல மெல்ல விளங்கும் போது\nஆண் : என்ன சுகம் என்ன சுவை\nபெண் : அள்ளித் தர நானிருக்கேன்\nஆண் : தொட்டு தொட்டு தொடங்கும்போது\nஆண் : ஓ….நான் கொடுத்த முத்திரைக்கு\nபெண் : ஓ…..நன்றி இல்லை என்னையே நீ\nஆண் : எடுத்து கொள்ளவோ\nபெண் : தடுத்து செல்லவோ\nஆண் : இடை அணைக்கவோ\nபெண் : தடை விதிக்கவோ\nஆண் : எடுத்து கொள்ளவோ\nபெண் : தடுத்து செல்லவோ\nஆண் : இடை அணைக்கவோ\nபெண் : தடை விதிக்கவோ\nஆண் : எதுவும் சொந்தமோ\nபெண் : எழுதி கொள்ளவோ\nஆண் : தழுவ கூடுமோ\nபெண் : நழுவி போகுமோ\nஆண் : என்ன சொல்ல என்ன சொல்ல\nபெண் : சொல்லி தர நானிருக்கேன்\nஆண் : மெல்ல மெல்ல விளங்கும் போது\nபெண் : என்ன சுகம் என்ன சுவை\nஆண் : அள்ளித் தர நானிருக்கேன்\nபெண் : தொட்டு தொட்டு தொடங்கும்போது\nலஹ ஹா ஹாஹா….ஹஹ்ஹாஹ் ஹா….\nஆண் : ஆஹஅஹாஹா ஹா….ஓஹோஹோ\nஆண் : ஓ….ஓர் இடத்தில் விழி இரண்டின்\nபெண் : ஓ….ஒருவருக்கு ஒருவர் தந்த\nஆண் : வழி தெரிந்தது\nபெண் : நதி நடந்தது\nஆண் : கரை கடந்தது\nபெண் : கடல் கலந்தது\nஆண் : விழி சிவந்தது\nபெண் : வாய் வெளுத்தது\nஆண் : உடல் குளிர்ந்தது\nபெண் : மனம் கொதித்தது\nபெண் : என்ன சொல்ல என்ன சொல்ல\nமெல்ல மெல்ல விளங்கும் போது\nஆண் : என்ன சுகம் என்ன சுவை\nபெண் : ஹா….அள்ளித் தர நானிருக்கேன்\nஇருவர் : ஆஹா ஆஹா ஓஹோ ஹ்ஹும்\nஆஹா ஆஹா ஆஹஆகாஹா ஹா…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/news/tamilnadu/89905.html", "date_download": "2019-07-21T20:04:40Z", "digest": "sha1:JVP5P7T2LEOPCA2J47O5PE2647TWPS3T", "length": 6818, "nlines": 76, "source_domain": "www.tamilseythi.com", "title": "ஓடும் ரயிலில் அலறிய பயணிகள்! – கழிவறைக்குள் நடந்த துயரச் சம்பவம் – Tamilseythi.com", "raw_content": "\nஓடும் ரயிலில் அலறிய பயணிகள் – கழிவறைக்குள் நடந்த துயரச் சம்பவம்\nஓடும் ரயிலில் அலறிய பயணிகள் – கழிவறை��்குள் நடந்த துயரச் சம்பவம்\nஓடும் ரயிலில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறதுகேரள மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து காரைக்கால் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று கரூர் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தது அப்போது ரயிலில் ஒரு குறிப்பிட்ட பெட்டியில் பயணித்த பயணிகள் காவல் துறையினரிடம் 39நீண்ட நேரமாகக் கழிவறை கதவு திறக்கப்படாமல் உள்ளது39 என்று புகார் அளித்தனர் இதைத் தொடர்ந்து காவல் துறையினர் குறிப்பிட்ட கழிவறையின் கதவைத் திறந்து பார்த்தபோது கழிவறையில் உள்ள கொக்கியில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க நபர் தான் அணிந்திருந்த காவி வேட்டி மூலம் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில் பிணமாக இருந்தது தெரியவந்தது இதைப் பார்த்ததும் அந்தப் பெட்டியில் பயணித்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர் இதைத் தொடர்ந்து அடையாளம் தெரியாத நபரின் உடலை மீட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அவர் யார் எதற்காக ரயில் கழிவறையில் தற்கொலை செய்துகொண்டார் என்று பல்வேறு கோணங்களில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் இந்தச் சம்பவம் கரூர் ரயில் நிலையத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது\nகாணாமல்போன மீன்கள்… கண்காணித்த பண்ணை முதலாளி… சிக்கிக்கொண்ட மலைப்பாம்பு\nடிரினிடாட் டு கோவை – முருகானந்தத்தைத் தேடி வந்த கிரிக்கெட் வீரர் பிராவோ\nஅத்திவரதர்போலவே தரிசனம் அருளும் அத்திபவள வண்ணப் பெருமாள்… காஞ்சிபுரத்தில்…\nபாகன்களின் கட்டளைகளுக்கு மறுப்பு – சின்னதம்பி யானைக்கு மீண்டும் கூண்டு\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/122986", "date_download": "2019-07-21T18:52:50Z", "digest": "sha1:22PPZPVCROGGY5MBMVFWH6XBFIPAWOT2", "length": 5432, "nlines": 87, "source_domain": "www.todayjaffna.com", "title": "யாழ் ஆனைக்கோட்டை அம்மன் தமிழர் நிலபரப்பு வரைபடத்துடன் வீதி உலா - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome நிகழ்வுகள் யாழ் ஆனைக்கோட்டை அம்மன் தமிழர் நிலபரப்பு வரைபடத்துடன் வீதி உலா\nயாழ் ஆனைக்கோட்டை அம்மன் தமிழர் நிலபரப்பு வரைபடத்துடன் வீதி உலா\nயாழ் நிகழ்வுகள்:ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத்தில் மின்குமிழ்களால் அலங்கரிக்கப்பட்ட தமிழீழ வரைபட அலங்காரத்துடன் அம்பாள் உலா வந்துள்ளார்.\nமேற்படி ஆலயத்தின் வருடார்ந்த திருவிழா கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் ஆலயத்தின் இந்து இளைஞர் மகளிர் மன்றத்தின் ஏற்பாட்டில் குறித்த பூங்காவன திருவிழா இன்று (29) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nமேற்படி திருவிழாவின் வெளி வீதியில் அம்பாள் ஊர்வலம் வந்த போது தமிழீழ வரைபடத்தில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வலம் வந்தார்.\nமிகப்பெரிய தமிழீழ வரைபடத்துடன் அம்பாள் ஊர்வலம் வந்தமையைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்\nPrevious articleயாழ் சுழிபுரம் மாணவி கொலை மேலும் இருவர் கைது\nNext articleஏலக்காயின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nகறுப்பு ஜூலை கவனயீர்ப்பு நிகழ்வு – சுவிஸ்\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 – சுவிஸ்\nபுலம்பெயர் தேசத்து தமிழர் கலை கலாச்சார நிகழ்வுகள்\nமுதுகுப் பக்கமாகப் பாய்ந்த துப்பாக்கி ரவை முதுகெலும்பில் பட்டுத் திரும்பமடைந்து இதயத்தைத் தாக்கி இறந்துள்ளார்\nயாழ்,மானிப்பாயில் கொல்லப்பட்ட இளைஞன் இளைஞனுக்கும் எந்த குழுவுடனும் தொடர்பில்லையாம்\nதூக்கில் தொங்கிய நிலையில் யாழ் இந்துக் கல்லூரியின் மாணவன் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyulagam.blogspot.com/2011/10/blog-post.html", "date_download": "2019-07-21T20:18:21Z", "digest": "sha1:YCIRUWERZHIAYFBDTLZV66X7MG6FW2IJ", "length": 44593, "nlines": 619, "source_domain": "kaviyulagam.blogspot.com", "title": "மைந்தனின் மனதில்...: பவர் ஸ்டார் பட்டையை கிளப்புறாரு!", "raw_content": "\nபவர் ஸ்டார் பட்டையை கிளப்புறாரு\nதமிழ் நாட்டுக்கு ஒரு சூப்பர் காமெடியன் கிடைச்சுட்டன் எல்லாம் காமெடியனும் சிரிக்க வைபங்க இவரு அழ வைப்பாறு,...என்ஜாய் தமிழ் மக்களே.........\nஎன்ன பண்றது பணம் இருந்தா பண்ணியும் ஹீரோதான்\nஉங்க வளர்ச்சி மக்களுக்கு பிடிக்கலைனா அதனால நீங்க.........எனக்கு அழுகையா வருது ன்ன.\n\"படத்துக்குகே இப்படி செலவு பண்ணி இருக்காரே.. அப்பா DR பட்டத்துக்கு எவளவு பண்ணி இருப்பாரு....பல்லு இருகிறவன் பக்கோடா சாப்பிடறான்........\"\n\"அல்டிமேட் ஸ்டார்க்கு போட்டியா பவர் ஸ்டார் இது தான் ஈக்குவலான போட்டி\"\n\"இவங்களுக்கு எல்லாம் அப்பா பணத்தை என்ன பண்றதுன்னு தெரியல ....அவங்க கஷ்டப்பட்டு சம்பாரிச்ச கஷ்டம் தெரியும் . இந்த மாத்ரி வேஸ்ட் செலவு பண்றதுக்கு நாலு ஏழை க்கு சாப்பாடு போட்ட நல்ல இருபங்க........\"\n அப்புறம் ..... ..............( தெரியலையே \n\"மேக்கப் போடாம ரஜினியை இவர் பக்கத்தில வச்சு பாருங்க இவரு நடிக்கலாமா வேண்டாமான்னு உங்களுக்கே புரியும். குறிப்பிட்ட சில பேர் மட்டும்தான் நடிக்கணுமா இவரு நடிக்கலாமா வேண்டாமான்னு உங்களுக்கே புரியும். குறிப்பிட்ட சில பேர் மட்டும்தான் நடிக்கணுமா\n\"சினிமா யார் வேணும் வரலாம் பப்ளிக் முடிவு எடுக்கணுஎம் ஹீரோவா காமெடியன் வில்லன நல்லவேளை அரசியல் குடும்பா சப்போர்ட் எல்லை ஈவர் ஒரு ஹீரோவா நம்பா பார்க்க வேண்டி ஏற்றுக்கும் ஆட்சி மாற்றம் எல்லனிய என்றைய ப்ரோடுசெர் நேர்த்ரிய ஹீரோ ஆயி இருப்பாரு ஒரு கல் ஒரு கண்ணாடி\"\n\"இதே போலா \"அந்தகாலம் \" தொட்டு பண்ரைங்க 'தமக்கு தாமே ..வள்ளல் , செம்மல், தர்மத்தின் ..தலைவன் என்னனமோ ....பினாத்தி கிறங்க ....அப்புறம் \"விசில் குஞ்சுகள் பூரா சேர்ந்து \"இதய தெய்வம் \" என்று தமிழ் நாட்டையே ......... அறிவு வளர்ச்சில் \"பின்னோக்கி இழுத்திடு போய்டாங்க ...\n\"பக்கத்துக்கு கேரளா காரனுக சிரியாய்....சிரிக்கிறங்கி .....'\n\"வீட்டில இருந்தா தன் மனைவி மட்டும்தான். சினிமாவில், தினம் ஒரு பெண்ண தொடலாமலா...பணத்தை வேசிகிட்டு என்ன பண்றது.'\"\n\"இது எல்லாம் ஒரு கொடுமையா சார் டிவில இந்தியத்தொலைகட்சிகளில் முதல் முரயாகனு படம் போடுறதுதான் கொடுமைலயும் கொடுமை'\n என்னால சிரிப்பு தாங்க முடியலே...எங்க தலைவர் சாம் அன்டர்சன் அவர்களை இவர் மிஞ்சிடுவார் போல.\"\n\"பவர் ஸ்டார் படத்துக்கு உன்னமையான வெற்றி தான் சார்.உங்களுக்கு ஏன் பொறாமையா இருக்கு\n\"இவங்கள எல்லாம் ஆள வெச்சு அடிக்கணும்.'\n'பல்லு இருகிறவன் பக்கோடா சாப்பிடறான் \nஇதெல்லாம் என்னத்துக்குன்னு ஜோசிக்கிரீங்களா மக்களே\nஇன்னுமா உலகம் இவங்கள நம்பிக்கிட்டிருக்கு\nதமிழ் சினிமாவின் வர���ாற்று புத்தகத்தில் வெள்ளிவிழாப்படங்களின் பட்டியலில் பவர் ஸ்டார்() டாக்டர் சீனிவாசனின் லத்திகா படமும் இணைந்துவிடும். நாளைய தலைமுறை, வெள்ளிவிழாப்படம் என்று லத்திகாவை தேடிப்பிடித்து, திரும்ப திரும்ப பார்த்தும் வெற்றிக்கான காரணத்தை கடைசிவரை அறியமுடியாமல் கிறுகிறுத்துப்போகும். இதுதான் தமிழ்சினிமாவின் தலையெழுத்து.\nவெள்ளிவிழா நாயகன் பவர் ஸ்டாரின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு (முதல் பிரம்மாண்ட படைப்பு எதுங்ணா) ‘ஆனந்த தொல்லை’ என்று சுவர் விளம்பரங்கள் கண்ணை கூசுகின்றன. நிஜ வெள்ளிவிழா நாயகன் ‘மைக்’மோகன் இதைப்பார்த்து எப்படியெல்லாம் ரத்தக்கண்ணீர் வடித்திருப்பார்\nஒருவர் படம் எடுப்பதோடு மட்டுமல்லாமல், அவரே தியேட்டர் வாடகை பிடித்து, அவரே தினக்கூலியில் ஆட்களை நியமித்து தியேட்டருக்குள் அமரவைத்து, அவரே 150வது நாள், 175 வது நாள், 200வது நாள், 365வது நாள் என்று தான் விரும்பும் நாட்களுக்கு ஓட்டி, அவரே மகத்தான வெற்றி(), ஆர்ப்பாட்டமான வெற்றி என்றெல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டுவது மக்களுக்கும் தெரியும்.\nஇதெல்லாம் மக்களுக்கு தெரியும் என்பது தெரிந்தும் அவர் அப்படி செய்கிறார் என்பதுதான் தமிழ்சினிமாவின் மிகப்பெரும் ஆச்சரியம்.\nபவர் ஸ்டாரின் ‘லத்திகா’ படத்தின் 200 நாள் விளம்பரமும் இப்படித்தான் என்கிறார்கள். கடைக்கோடியில் இருக்கும் பவர் ஸ்டார் (தனக்கு 5 லட்சம் தீவிர ரசிகர்கள் இருப்பதாக சொல்லிக்கொண்டிருக்கிறார் சீனிவாசன்) போன்ற நடிகர்கள் மட்டுமல்லாமல், முன்னணியில் இருக்கும் நடிகர்களே இப்படி தங்களது படங்களை ஓட்டிக்கொண்டிருப்பதால், உண்மையானவெற்றிவிழா படங்களுக்கு உண்மையான வெற்றி என்று விளம்பரம் செய்யவேண்டிய நிலை இருக்கிறது.\nஆனால், பவர் ஸ்டாரே ‘உண்மையான வெற்றி’ என்று விளம்பரம் செய்திருக்கிறார். என்ன கொடுமை சார் இது.\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு எஸ்.ஏ. சந்திரசேகரன், கேயார் போட்டியிடுகின்றனர்.\nஇதில் வேடிக்கை என்னவென்றால் இந்த அதிரடி அணிகளுக்கு மத்தியில் பவர் ஸ்டார் சீனிவாசனும் தனி அணியாக ஒன்றை அமைத்துக் கொண்டு தலைவர் பொறுப்புக்கு போட்டியிடுகிறார்.தமிழ் திரைப்பட வரலாற்றில் 175 நாட்களை தாண்டி ஒடுகிறது ஒரு படம். அது “லத்திகா”. ஒரே நாளில் பத்து படங்களில் நடிப்��தாக விளம்பரம் வேறு செய்கிறார்.இப்படி மனசாட்சியே இல்லாமல் மங்காத்தா ஆட்டம் போடும் சீனிவாசன்.எனக்கு ஜோடியாக ஐஸ்வர்யராய் நடிப்பாங்களா என்று அடுத்த கல்லை துக்கி போடும்போதெல்லாம் ஏதோ காமெடி பீஸ் என்று தான் நினைத்திருந்தது கோடம்பாக்கம்.\nஇப்போது தேர்தலிலும் குதித்து தினந்தோறும் கேன்வாசிங்கும் செய்து கொண்டிருப்பதை பார்த்து அழுவதா சிரிப்பதா என்பதே புரியாமல் அதிர்ந்து போயிருக்கிறார்கள் ஏரியாவில்.\nஇதுக்கேல்லாம் ஒரு முடிவு வராமலா போய்விடும்\nசில விசயங்கள பகிர்ந்துக்கனும்னு தோணும் பாருங்க..அதே மாதிரி இத நக்கீரன்ல பார்த்தோன எனக்கும் அது தான் தோணிச்சு..என்ன பவர் ஸ்டார் ரசிகர் ஐடியா மணி தான் கடுப்பாக போறார்..ஹிஹி\nLabels: சினிமா, நடிகர், பவர்ஸ்டார், மொக்கை\nஇது பவர்ஸ்ராருக்கு நையாண்டி பதிவா இல்லை பவுடர் ஸ்டார் ஜடியாமணிக்கு நையாண்டியா\nவிட்டா பவர் ஸ்டார் படம் ரஜினிகாந்த படங்களுடன் போட்டி போடும் போல\nமறுபடி கோர்த்து விடாதீங்கப்பா..அந்தாளோட போட்டி போடேலாது..:)\nபடத்தின் இயக்குனரும் அவர்தானா என்ன கொடுமை சிவா(சரவணன் என்று சொல்லி சொல்லி அலுத்துப்போச்சி)\nயோய் மாப்ள இப்படி பத்தா நீங்களும் சூப்பர் ஹீரோதான்யா பதிவுலகில் அதிகம் பதிவுகளில் முக்கிய இடம் பிடிப்பது நீங்கதான் பாஸ்...நீங்களும்\nடாக்டர் பதிவுஸ்டார் மைந்தன் என்று டைட்டில போடுங்க ஏன்னா\nபவர் ஸ்டார்,பவுடர் ஸ்டார் இருக்கும் போது பதிவுஸ்டார் மைந்தன் என்று இருந்தா என்ன\nசரி பாஸ் மற்ற கடைகளுக்கும் போகனும் அப்பறம் வந்து கும்மி அடிக்கின்றேன்\nஇன்று முதல் மைந்தன் பதிவுலகில் டாக்டர் பதிவுஸ்டார் மைந்தன் என்று அன்போடு அழைக்கப்படுவார்\nடாக்டர் பதிவுஸ்டார் மைந்தன் சிவா வாழ்க்க...வாழ்க...வாழ்க.............\nஅட ரீலு அந்து போச்சுடா சாமி\nஎனக்கு பேச்சு மூச்சு வரல.இந்த ஸ்டில்லு எல்லாம் பாத்து\nஇனிய மதிய வணக்கம் மச்சி,\nஇம்புட்டு நாளா ரூம் போட்டு எழுதின பதிவா இது...\nபடங்கள் தான் பதிவுக்கு செம டாப்பு...\nபவர் ஸ்டாரை வைச்சே ஒரு மரண மொக்கை போட்டிருக்கிறீங்களே.\nஅட நம்ம ஐடியா மணிக்கே ஐடியா கொடுத்தவராச்சே கலங்குங்க சார் நீங்க இவங்க பொறாமையில பதிவு போடுறாங்க..\nஇப்படி எல்லாம் சிலருக்கு இம்சை கொடுக்களாம் என்று கொள்கையோடு வந்திருக்கும் பவர்ஸ்டார் இருக்கத்தான் வேனும் ���ிலரின் ஓவர் அலுப்பரைக்கும் பில்டாப்புக்கும் திரையுலகம் ஒரு பொதுவானது யாரும் வரலாம் என்று நம்பிக்கை பிறக்கனும் என்றாள் அண்ணா தேவதைதான் பாஸ்\nமைந்தனின் தொடர் ஒன்று கிடப்பில் இருக்குது இவரைக்கொண்டு வெளியீடு செய்யலாமே\nபவர் அவர்களின் புதுப்படம் வரனுமே காசே என்று தொடங்கும் இன்னும் முருகனில் வரலாயா பாஸ்\nநல்ல சிந்தனையூட்டும்,கருத்தாழமிக்க,பெரியோர் முதல்,சிறியோர் வரை படித்துப் பயன் பெற வேண்டிய பதிவுகலக்குறீங்க சிவாஇது,இது தான் எனக்கு உங்களிடம் பிடித்ததுஆடிக்கொரு தடவை என்றாலும் இப்படி ஆக்கபூர்வமான பதிவுகளை(காப்பி பேஸ்ட் இன்றி)எதிர் பார்க்கிறோம்,இது போல் இன்னுமின்னும்\nஅடடா மைந்தன் ரொம்ப நாளைக்கு அப்புறம் பதிவோட வந்திருக்கிறார்\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nநான் எங்கேயாவது ஒரு மலையில இருந்து குதிக்கப்போறேன் விடுங்கைய்யா என்னை...\n* வேடந்தாங்கல் - கருன் *\n பவர் ஸ்டார் சீனி வாழ்க\nநாடி, நரம்பு, மனசு, உடம்பு, உச்சி முதல் உள்ளங்கால் வரை ரிலாக்ஸ் ஆக இருக்கணுமா\nபவர் ஸ்டார் படம் பாருங்க...... \nஇரவு பத்து மணி. அந்த பெரிய பங்களாவின் போன் அலறியது. வீட்டில் வேலைக்காரியும், நோயாளியான அவ்வீட்டுப் பெண்ணையும் தவிர யாருமில்லை. வேலைக்காரி ஓடிவந்து போனை எடுத்தாள்.\n\"\"நான் வீட்டு முதலாளி பேசுறேன். நான் சொல்றதை நீ செஞ்சேனா ஒனக்குப் பத்துலட்சம் தருவேன்''\n\"\"ஐயா, சொல்லுங்க ஐயா...நீங்க சொல்றதைச் செய்யத்தான் ஐயா நானிருக்கேன்.''\n\"\"ரூம்ல என் வொய்ஃப் படுத்திருப்பா. ஒரு டின் கெரசினை அவள் படுக்கையில் ஊற்றி தீ பற்ற வை. நான் வெயிட் பண்றேன்.''\n\"\"பத்துலட்சம் வேணுமின்னா செய். நான் போன்ல வெயிட் பண்றேன்''\n\"\"அய்யா நீங்க சொன்னபடியே செஞ்சுட்டேன்''\n\"\"வெரி குட். இப்ப நீ வீட்டின் முன்கதவைப் பூட்டிட்டு பின் வாசல் வழியாக வெளியேறு.''\n\"\"ஐயா, நம்ம வீட்டுக்கு ஒரு வாசல்தான இருக்கு\n\"\"அடடா... ஸாரி... ராங் நம்பர்''\nசெம நக்கல் மாப்ள .......\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nபடத்தை பார்க்கும் போதே கண்ணை கட்டுதே யாருமே இல்லையா இவர் கிட்ட இருந்து எங்களை காப்பாத்த\nஇந்திய சினிமாவின் எதிர்கால சூப்பர் ஸ்டாரை இப்படி கிண்டல் பண்ணலாமா சார்\nவெரிகுட். ரொம்பநாள் சென்று வந்தாலும் என்ன ஒரு அலப்பறையான உபயோகமான பதிவோட வற்றீங்க...\nகடந்த வாரம் புதிய தலைமுறை தொ��ைகாட்சியில் பவர் ஸ்டாரை பேட்டி எடுத்தார்கள் சினிமா 360 நிகழ்ச்சியில் ..ரானா படம் வரும் பொது இவரின் படமும் வெளியிடுவாராம் பேட்டி சிரிக்க வைத்தது பார்க்காதவர்கள் youtube இல் பார்க்கவும் வயிறு குலுங்க சிரிக்கலாம் ..\n//'பல்லு இருகிறவன் பக்கோடா சாப்பிடறான் \nஇத்தனை நாளா பவர் ஸ்டார் பத்தித் தான் ஆராய்ச்சி நடந்துச்சா\nயோவ்.... எங்க பவர் ஸ்டார் மேலேயே கைய வைச்சுட்டியா.. இதே இந்தியாவா இருந்தா தமிழ் நாடே அதிரும் தெரியும் இல்ல .....\nஅடே யாருடா இது, எங்க வீட்டு சின்ன குழந்தை பார்த்து பயன்திட்டுது\nகானமயில் ஆடக் கண்ட வான்கோழி தானும் ஆடியதாம். என்ன கொடுமையடா இது.\nகானமயில் ஆடக் கண்ட வான்கோழி தானும் ஆடியதாம். என்ன கொடுமையடா இது.\nமைந்தன் கலக்கல்.. படங்கள் பலே பலே.. எப்பிடி பாஸ் உங்களால இப்பிடி செமையா மொக்கை...... சூப்பர் பாஸ்..\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\nஅனுஷ்கா பிட்டு-மனோ பாலா ஹாட்டு..\nகால் தொடைக்கு மேல் இறுக்கமான குட்டை பாவாடையுடன் தனது பள பள தொடைகளை காட்டியபடி கதிரையில் உட்கார்ந்திருக்கிறார் அனுஷ்கா ...\nஹன்சிகா மோத்வானி Latest குளு குளு Hot Pic's\nஹன்சிகா மோத்வானி......... தமிழ் சினிமா விசிறிகளின் புதிய கனவு நாயகி... வந்த வேகத்தில் அதிரடியாக முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர ஆரம்பித்துள்ளா...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nவிஸ்வரூபத்துக்கு அடுத்து அதிக பிரச்சனைகளை சந்தித்த தமிழ் படம் அப்பிடிங்கிற பெருமையுடன் வெளிவந்திருந்தது '...\nபடம் ஒன்று வெற்றி அடைந்தால்,அதன் இரண்டாம் பாகத்தையும் சூட்டோடு சூடாக வெளியிடும் காலகட்டத்தில் தமிழ் சினிமா இப்போ...\nபவர் ஸ்டார் பட்டையை கிளப்புறாரு\nதோழியை சைட் அடிப்பது ஒரு குத்தமா\nரொம்பவே வில்லங்கமான விஷயத்தை கையிலெடுத்திருக்கேன்னு நினைக்கிறேன். சைட் என்றால் என்னவீதியிலோ ஆபீசிலோ நீங்கள் ...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nநான் \"மலரோடு' தனியாக என்ன செய்தேன்\nபழைய பாடல்களை கேட்கும் போது சில பழைய பாடல்கள் தரும் சுகத்துக்கு அளவே இல்லைங்க.. நம்மள மாதிரி சின்ன பசங்க கேட்டாலும் ஒரு உன்னதமான சுகத்தை தரு...\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\n'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை...\nஅஜித் விஜய்'யை மாஸ் படுத்தும் பாடு\nதமிழ் திரை வரலாற்றில் எந்தக்காலப்பகுதியிலும் விஜய் அஜித் போல இரண்டு மாஸ் ஹீரோக்கள் ஆட்சி பண்ணியதில்லைமாஸ்'னா என்ன அப்பிடீன்னு கூகிள்...\nநேரம் மாலை ஆறு முப்பது. இரண்டாம் மாடியில் இருக்கும் வீட்டு பால்கனியில் நின்று பார்க்கும்போது அவன் இன்றும் தன் அறையில் லாப்டாப் ம...\nஎனது இந்தியா – புதிய பதிப்பு\nவல்லினம் | கலை இலக்கிய இதழ்\nதமிழின் முதன்மையான முன்னணி கலை- இலக்கிய, சமூகவியல்\n\u0012\u000fபதிவு\f\u0012\u0012மொக்கை\f\u0012\u001bபதிவர்கள்\f(1)\nஆதலினால் பதிவு செய்வீர் (1)\nஆர்தர் சி கிளார்க் (1)\nஉலகம் சுற்றும் வாலிபன் (1)\nஎக் தா டைகர் (1)\nஐ தே க (1)\nசண்டே போட்டோ காமெடி (1)\nதீயா வேலை செய்யணும் குமாரு (1)\nபதிவு \u0012\u0012மொக்கை \u0012\u001bபதிவர்கள் (1)\nபின்நவீனத்துவம் என்றால் என்ன (1)\nராஜ ராஜ சோழன் (1)\nவடக்கின் மாபெரும் போர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2019-07-21T19:05:45Z", "digest": "sha1:JIRTMCBN5WZOIRY5KSXSPZRIK22PLJME", "length": 23237, "nlines": 206, "source_domain": "pattivaithiyam.net", "title": "தமிழ் |", "raw_content": "\nஇந்த இரகசியங்களை எவரிடமும் வெளியில் சொல்லக்கூடாதாம்…\nசில விடயங்களை நாம் மற்றவர்களிடம் சொல்லவே கூடாது என்று கூறப்படுகிறது. அது என்னவென்றால், நாம் செய்யும் தானங்களையும் மற்றும் நாம் செய்யும் தர்மங்களையும் யாரிடமும் சொல்ல கூடாதாம்.எவ்வளவு நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினராக இருந்தாலும் கூட, நமது கஷ்டத்தை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாது. வீட்டில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும், அதிலிருந்து வெளியே வர முயற்சிக்க வேண்டுமே தவிர வெளியே யாரிடமும் சொல்லக் கூடாது.நம் வீடுகளில் செய்யும் சடங்குகளும், பூஜைகளையும், Read More ...\nஇனிப்பை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும் காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காபியில் இருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை. சீனியை சிறுவர்கள் அப்படியே அள்ளி சாப்பிடுகிறார்கள். குறிப்பாக, வெள்ளை சீனியை தயார் செய்ய என்னென்ன ரசாயன பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பார்ப்போம். கரும்பில் இருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளச்சிங் பவுடர் அல்லது Read More ...\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் 8 வழிகள்\nநீரிழிவு நோயை முழுமையாக குணபடுத்த முடியாது என்றாலும், ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்வியல் முறைகளில் ஒழுங்குமுறையை ஏற்படுத்திக் கொண்டால் போதும், நீரிழிவு நோயின் கடுமையான தாக்கத்தில் இருந்து தப்பலாம். மாவுச்சத்து மிகுதியான உணவை உட்கொள்ளும்போது, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் என்பதால், புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வதே சிறந்தது. காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் பால் பொருட்கள், கோழி, இறைச்சி Read More ...\nவிஜய் படத்தையே விரும்பாத மகேந்திரன், இப்படியே சொல்லியுள்ளார் பாருங்க\nளபதி விஜய் இன்று தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். ஆனால், இவர் இந்த உயரத்தை அடைய பல கஷ்டங்களை கடந்து வந்துள்ளார். இவர் நடிப்பில் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் சச்சின். இப்படம் தான் விஜய் ரசிகர்கள் பலரின் பேவரட். ஆனால், இந்த படம் குறித்து மகேந்திரனிடம் கேட்ட போது, அவருக்கு இந்த படத்தில் பெரிய உடன்பாடில்லையாம். மேலும், தன் மகனிடம் Read More ...\nஇந்த ஐந்து ராசிக்காரர்கள் மட்டும் தான் யோகக்காரர்களாம் இதில் உங்க ராசி இருக்கா\nஅன்பார்ந்த நேயர்களுக்கு இனிய வணக்கங்கள்.முதல் வாய்ப்பை தவறவிட்ட எல்லோரும் தனக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்குமா கிடைக்காத என்று எண்ணியதுண்டு அதேபோல் தான் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ராசிக்காரர்���ளுக்கு அதிஷ்டம் இரு தடவை கதவை தட்டும் என்று சொல்லப்படுகின்றது. வாங்க பாக்கலாம் இதில் உங்க ராசி இருக்கானு.. மேஷம்: மேஷ ராசிக்காரர்களின் ஆக்ரோஷம், போட்டி மனப்பான்மையை கண்டு பலரும் அவர்களை விட்டு விலகி இருப்பதையே விரும்புவர்.அடம் பிடிப்பதோடு இவர்களை விளையாட்டில் கூட Read More ...\n2019 இல் இதுதான் நடக்குமாம்… உலக நாடுகளின் வயிற்றில் புளியைக் கரைக்கும் மகா தீர்க்க தரிசியின் அதிசயக் கணிப்புகள்….\nஉலக நிகழ்வுகளை முன்பே கணிக்ககூடிய பாபா வங்கா அடுத்து வரும் 2019-ஆம் ஆண்டில் என்ன நடக்கும் என்பதை கணித்துக் கூறியிருப்பதில், சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வாங்கா. இவர் பிறந்ததும் 12 வயது வரை ஆரோக்கியமாக வளர்ந்து வந்துள்ளார். ஆனால், அதன் பிறகு அவருடைய கண் பார்வை திறன் குறைந்து பின்னர் முற்றிலுமாக பார்வையை இழந்துள்ளார்.இருப்பினும், பாபா வாங்கா கணித்துக் கூறும் ஒவ்வொரு நிகழ்வும் Read More ...\nவீட்டில் செல்வம் பெருக இதை செய்தாலே போதும்\n+ பச்சை கற்பூரம், சோம்பு, ஏலக்காய் இவை மூன்றையும் ஒரு மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வரவும். இதனால் பணம் பெருகும். இலவங்கப்பட்டை குச்சியில் பத்து ரூபாய் தாளை குத்தி நம் பணபெட்டியில் வைத்து வர பணவரவு மிகும். இலவங்கப்பட்டையும் பண வரவை ஈர்க்கும் ஒன்றாகும். புதினா இலைகளை பர்ஸில் வைத்து வர பண வளர்ச்சி நிச்சயம். ஒவ்வொரு முறை பணத்தை Read More ...\n2019 சுக்கிரன் பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்\nசுக்கிரன் விருச்சிகம் ராசியில் குரு உடன் இணைந்து சஞ்சாரம் செய்து வருகிறார்.வரும் 29ஆம் தேதி இரவு முதல் தனுசு ராசியில் சனியுடன் பிப்ரவரி 24ஆம் தேதி வரை சஞ்சரிக்கப்போகிறார்.அந்தவகையில் இந்த கூட்டணியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் என்ன என்ன பலன்கள் என்பதை பார்க்கலாம். மேஷம் ராசிக்கு 9ஆவது வீட்டில் சுக்கிரன் அமர்கிறார். வீட்டில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். காதலி நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக Read More ...\nஇந்த இடத்தில் உப்பு வைத்தால் வீட்டில் செல்வ வளம் கொட்டுமாம்\nஉப்பை பயன்படுத்தி நம் வீட்டில் உள்ள தீய சக்திகளை விரட்டி, செல்வத்தை அதிகரிக்கலாம். உப்பை எங்கு வைக்க வேண்டும் ஒரு டம்ளர் நீரில் ஒரு சிட்டிக��� அளவு உப்பை சேர்த்து, அதை வீட்டின் தென்மேற்கு மூலையில் வைக்க வேண்டும். இந்த ட்ரிக்கை ஞாயிற்று கிழமைகளில் மட்டும் செய்யக் கூடாது. இம்முறையை செய்வதற்கு கடல் உப்பை நீருடன் கலக்கி அதை வீடு முழுவதும் கழுவ வேண்டும். வீட்டில் இந்த ட்ரிக்கை செய்யும் Read More ...\nஇன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன அதிர்ஷ்ட எண் என்ன பார்க்கலாம்……. மேஷம்: இன்று தொழில் வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகம் பற்றி யாருடனும் விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6 ரிஷபம்: இன்று பதவி Read More ...\nஎல்லையில் இந்திய ராணுவம் ருத்ர தாண்டவம்.. 12 மணி நேரம் தொடர் தாக்குதல்.. தீவிரவாத தளபதி சுட்டுக்கொலை\nஇந்திய ராணுவம் ருத்ர தாண்டவம், 12 மணி நேரம் தொடர் தாக்குதல்- வீடியோ டெல்லி: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய வேட்டையில், புல்வாமா தாக்குதலின் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி கம்ரான் சுட்டுக் கொல்லப்பட்டான். சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பொறுப்பேற்ற, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூத் ஆசாருக்கு நெருக்கமானவன், கம்ரான் என்பதால், பாதுகாப்பு படையினரின் நடவடிக்கையில் இது முக்கியமான திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. காஷ்மீரிலுள்ள இளைஞர்களுக்கு மூளைச் Read More ...\nஇல்லங்களில் நேர்மறை எண்ணங்கள் வளர உதவும் பத்துவித செடிவகைகள்\nநம்மைச் சுற்றி எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்களே அதிகம் இருக்கிறார்கள். அவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியற்றவர்களாக, நம்மைச் சுற்றி எதிர்மறை எண்ணங்களைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழலிலிருந்து விடுபட, நமக்கு சில தாவரங்கள் உதவுகின்றன. பலவிதமான வீட்டு அலங்காரச் செடிவகைகள், நம்மைச் சுற்றி நேர்மறை எண்ணங்கள் பரவுவதற்கும், நாம் நலமுடன் இருப்பதற்கும் உதவுகின்றன. சுற்றுச் சூழல், நேர்மறையாக இல்லாத போது, நாம் புத்துணர்வோடு ஒரு நாளைத் துவங்க முடியாது. வீட்டில் இன்பம் களைகட்டுவதற்கு Read More ...\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபெண்களின் சரும ஆரோக்கியத்தை காக்கும்...\nஉங்கள் வாழ்க்கையை அற்புதமாக மாற்ற...\nஉயர் ரத்த அழுத்தம் ஏற்படுத்தும்...\nதுலாம் ராசிக்காரர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள்...\nபெண்களின் சரும ஆரோக்கியத்தை காக்கும் உணவுகள்\nஉங்கள் வாழ்க்கையை அற்புதமாக மாற்ற சீரடி சாயி பாபா கூறும் அற்புதமான வழிகள்.\nஉயர் ரத்த அழுத்தம் ஏற்படுத்தும் பாதிப்புகள்\nதுலாம் ராசிக்காரர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\nஏலக்காய் தேநீரை உடனே தயாரிக்கவும் ஏலக்காய்க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா\nசோடா புட்டி கண்ணாடிக்கு GOOD BYE சொல்லுங்க… கண் பார்வை கோளாறுக்கு இது மட்டும் போதும்..\n உங்களுக்கு வழுக்கை தலை வராம இருக்கணும்னா இந்த பழத்துல ஒன்னையாவது சாப்பிடுங்க…\nது பேசக்கூடாதுன்னு சொல்றாங்களே அந்த சீக்ரெட் என்ன தெரியுமா\nகுதிகால் வலி, பித்த வெடிப்பு, பாத எரிச்சல் ஒரே இரவில் காணாமல் போகும் || foot pain home remedies\nநீங்க எந்த தேதியில் பிறந்தவர் அப்போ உங்களோட மிகப்பெரிய பலவீனம் என்னனு தெரிஞ்சுக்கலாமா\nஏழே வாரத்தில் 7 கிலோ வரை குறைக்கணுமா அப்போ இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க\nஇதை குடித்தால் போதும் வயிற்று கொழுப்பை மொத்தமாக குறைத்து விடும்,loss weight tamil tips.,udampu kuraya tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/sangadam-theerkum-saneeswaran/120979", "date_download": "2019-07-21T19:26:05Z", "digest": "sha1:S25U3YYSRJN5QTRAMZ2DQ2A3DENRU65Q", "length": 5233, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Sangadam Theerkum Saneeswaran - 11-07-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபெரும் வரவேற்பை பெற்ற ஆடை படத்தின் அமலா பாலின் ஆடையில்லா ஸ்னீக் பீக் சில நிமிட காட்சி\nமானிப்பாயில் கொல்லப்பட்ட இளைஞன் அப்படி இல்லையாம்\nசுட்டுக்கொல்லப்பட்ட கவிகஜன் தொடர்பாக வெளியான புதிய தகவல்கள்\nகண்ணீருடன் வெளியேறிய மோகன் வைத்யா.. போகும் முன் மீரா மிதுனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டாரே\nயாழில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் சோகமான குடும்ப பின்னணி; தாயின் எதிர்கால நிலை\nஅமெரிக்க அதிபரை சந்திக்க பயணிகள் விமானத்தில் சென்ற வெளிநாட்டு பிரதமர்\nயானை தனி; தும்பிக்கை தனி: உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய புகைப்படம்\nபிக்பாஸ் வீட்டில் இரவில் நடக்கும் கொடுமைகள்.. முதல் முறையாக ரகசியத்தை வெளியே சொன்ன வனிதா..\nஅச்சு அசலாக சேரனை போலவே உள்ள பிக்பாஸ் லொஸ்லியாவின் தந்தை\nகண்ணீருடன் வெளியேறிய மோகன் வைத்யா.. போகும் முன் மீரா மிதுனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டாரே\n காப்பான் இசை வெளியீட்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nபிக்பாஸ் யாஷிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோவை பார்த்து ஜொள்ளுவிட்ட நடிகர்\n96 ரீமேக்கில் அதே மஞ்சள் நிற சுடிதாரில் சமந்தா ரசிகர்களை மெர்சலாக்கிய புகைப்படம் இதோ\nஅச்சு அசலாக சேரனை போலவே உள்ள பிக்பாஸ் லொஸ்லியாவின் தந்தை\nசூர்யா பேசியே மோடிக்கு கேட்டுள்ளது: காப்பான் விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினி அதிரடி\nஇலங்கையிலிருந்து லொஸ்லியா பிக்பாஸில் நுழைந்தது எப்படி அவரது தோழியே கூறிய உண்மை\nஈழத்து பெண் லொஸ்லியா என்ன ராசி தெரியுமா பலருக்கு தெரியாத ரகசியங்கள் அம்பலம் பலருக்கு தெரியாத ரகசியங்கள் அம்பலம்\nமாதவிடாய் காலங்களில் உறவு கொள்ளலாமா.. அப்படி கொண்டால் என்ன பக்க விளைவுகள் ஏற்படும்..\nஇயக்குனர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற முக்கிய இயக்குனர் புதிய தலைவர் இவர் தான்\nசாக்ஷி ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2018/11/blog-post_970.html", "date_download": "2019-07-21T19:49:33Z", "digest": "sha1:35J5IP45Q2VZBV6PVHSUJPDJPXTOSBOF", "length": 4513, "nlines": 100, "source_domain": "www.ceylon24.com", "title": "ஐ.தே.க உறுப்பினர்கள் கூரிய ஆயுதங்களை எடுத்து வந்தனர் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஐ.தே.க உறுப்பினர்கள் கூரிய ஆயுதங்களை எடுத்து வந்தனர்\nபாராளுமன்றத்திற்குள் ஏற்பட்ட அமைதியற்ற நிலமைக்கு சபாநாயகரே பொறுப்புக்கூற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nஇன்று (15) பாராளுமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nசபாநாயகர் தனது ஆசனத்தில் அமர்ந்து இருந்த காரணத்தினால் தான் இவ்வாறு அமைதியற்ற நிலமை ஏற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nசபாநாயகர் பாராளுமன்றத்தை ஒத்தி வைத்துவிட்டு தனது ஆசனத்தில் இருந்து எழுந்து சென்றிருந்தால் இவ்வாறான நிலமை ஏற்பட்டிருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கூரிய ஆயுதங்களுடன் பாராளுமன்றத்திற்குள் வந்திருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்த���ள்ளார்.\nஇலவசக் கல்வியின் தந்தை C.W.W.கன்னங்கர\nகன்னியா வெந்நீரூற்று விவகாரம்: நீதியின் பிரகாரம் தீர்வு வேண்டும்\n#பென்ஸ்டோக்ஸ் :தங்கள் தோல்விக்கு காரணமாக இருந்தவருக்கு விருது வழங்குமா நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/czech/lesson-3504771230", "date_download": "2019-07-21T20:07:54Z", "digest": "sha1:XGIMFBKWFQHWWXF6VLIAJQM7HDPAYFNO", "length": 2810, "nlines": 111, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Materia - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள் | Detail lekce (Latina - Tamil) - Internet Polyglot", "raw_content": "\nMateria - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள்\nMateria - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள்\n0 0 acutus கூர்மையான\n0 0 acutus ஊச்சியான\n0 0 aeruginare துரு பிடித்தல்\n0 0 algere குளிர்தல்\n0 0 asper கரடு முரடான\n0 0 crustallum பனிக்கட்டி\n0 0 cutis மேற்பரப்பு\n0 0 frigidus குளிர்ச்சியான\n0 0 lana கம்பளி ஆடை\n0 0 later செங்கல்\n0 0 levis மென்மையான\n0 0 lubricus வழுக்குகிற\n0 0 materia ஆக்கப்பொருள்\n0 0 mollis மிருதுவான\n0 0 novus புத்தம் புதிய\n0 0 obtusus மழுங்கிய\n0 0 oleum எண்ணெய்\n0 0 tabula மரப்பலகை\n0 0 tingere நனைத்தல்\n0 0 vacuum வெற்றிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/congress-offered-me-rs-25-lakhs-cancel-my-rally-herenirmal-asaduddin-owaishi", "date_download": "2019-07-21T20:15:35Z", "digest": "sha1:AM2L3R5INFIBAZSZVGVSF4EOEYAE65UG", "length": 11148, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "”காங்கிரஸ் எனக்கு விலை பேசியது...”- அசாதுதின் ஒவைஷி | Congress offered me Rs 25 lakhs to cancel my rally here(Nirmal)- asaduddin owaishi | nakkheeran", "raw_content": "\n”காங்கிரஸ் எனக்கு விலை பேசியது...”- அசாதுதின் ஒவைஷி\nஐந்து மாநிலத்திற்கான தேர்தல் பிரச்சாரங்கள் மும்முரமாக நடந்துகொண்டு இருக்கிறது. அதில் சத்தீஸ்கர் தேர்தல் இன்றுடன் முடிவடைகிறது. மேலும் டிசம்பர் 7 ஆம் தேதி தெலுங்கானா தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றிபெற்றே தீர வேண்டும் என்று பாஜகவும், காங்கிரஸும் பல திட்டங்களை வகுத்து கொண்டு இருக்கிறது. ஏற்கனவே வெற்றிபெற்ற தெலுங்கானா ராஷ்ட்டிரிய சமிதி கட்சியும் இவர்களுடன் போட்டிப்போட்டே வெற்றிபெற வேண்டிய நிலையில் உள்ளது.\nஇந்நிலையில் நேற்று நிர்மல் பகுதியில் நடந்த ஒரு தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதின் ஒவைஷி,” இந்த பிரச்சாரத்தை நடத்த வேண்டாம் என்று காங்கிரஸ் சார்பில் எனக்கு 25 லட்சம் விலை பேசப்பட்டது. இதற்கு மேல் அவர்களின் அகந்தையை நிரூபிக்க ஆதாரம் தேவையில்லை. என்னை விலை வாங்கவே முடியாது. அவர்கள் நினைக்கின்ற ஆள் நான் இல்லை” என்றார். அதேபோல இந்த பிரச்சாரத்தில் பாஜகவை பற்றியும் விமர்சித்தார். இந்த இரு தேசிய கட்சிகளுக்கும் எதிரானவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகிளாஸ் லீடர் ஆக முடியாததால் தற்கொலை செய்துகொண்ட சிறுவன்... சோகத்தில் கிராம மக்கள்...\nடிக் டாக் மூலம் ஐ.ஜி க்கு சவால் விட்ட உள்துறை அமைச்சரின் பேரன்... வீடியோ வைரலானதால் சிக்கலில் அமைச்சர்...\nபெண் தாசில்தார் வீட்டில் ரூ. 93 லட்சம் பணம், 400 கிராம் தங்கம்... கையும் களவுமாக சிக்கிய சம்பவம்...\nகோமாவில் இருந்த சிறுவனை மூளை சாவு அடைந்ததாக கூறிய தனியார் மருத்துவமனை மருத்துவர்கள்...\nஅசாம் உயிரியல் பூங்காவில் வெள்ளத்தில் தத்தளிக்கும் விலங்குகள்: வீடியோ காட்சி\nசந்திரயான் 2 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட்டவுன் தொடங்கியது\nநாளை குமாரசாமி அரசுக்கு கடைசி நாள்- பாஜக தலைவர் எடியூரப்பா நம்பிக்கை\nமத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார்: ஆளுநர் வஜூபாய் வாலா\nமுதன் முறையாக செல்ஃபீ எடுத்த தல... வைரலாகும் புகைப்படம்...\nசச்சின் டெண்டுல்கருக்கு \"ஹால் ஆஃப் பேம்\" விருது வழங்கி கவுரவித்துள்ளது ஐசிசி\n360° ‎செய்திகள் 2 hrs\nவிக்ரமுக்குத் தேவையான அந்த ஒன்று, இந்தப் படத்திலாவது கிடைத்ததா கடாரம் கொண்டான் - விமர்சனம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பான பாலியல் புகார்...\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\n3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள்\nமோடி + தேர்தல் ஆணையம் தில்லுமுல்லு கூட்டணி\nபிக்பாஸ் வீட்டில் இப்படி பண்ணலாமா...புகார் கொடுத்த சமூக ஆர்வலர்\nநான் ரவுடி இல்ல சாமி... எப்படி என்னை ரவுடின்னு சொல்றீங்க\nகணவனுடைய செல்போனில் உள்ள வாட்ஸ்-அப் சங்கதிகளை ஆராய்ந்து அதிர்ந்து போன மனைவி\nவிடுதலையானால் சசிகலாவின் அதிரடி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/vellore-district-0", "date_download": "2019-07-21T20:16:01Z", "digest": "sha1:2AQWQGM5VEKENWAFGH5IB5ESTJ7F44VD", "length": 14185, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "மகனை கள்ளக்காதலுடன் சேர்ந்து தண்ணீரில் அமுக்கி கொன்ற தாய் | vellore district | nakkheeran", "raw_content": "\nமகனை கள்ளக்காதலுடன் சேர்ந்து தண்ணீரில் அமுக்கி கொன்ற தாய்\nவேலூர் மாவட்டம், சிப்காட் வ. ஊ. சி நகர் பகுதியை சேர்ந்த ராமசந்திரனுக்கும் வாலாஜா பாக்குபேட்டை பகுதியை சேர்ந்த காவியாவுக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 6 வயதில் தருண் என்ற பிள்ளை உள்ளது.\nகணவன், மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டை போட்டுக் கொள்வது வழக்கமாக இருந்துள்ளது. இதனால் காவியா வாலாஜா பாக்குப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.\nஇந்த நிலையில் தாய் வீட்டில் இருந்த காவியாவுக்கும் ராணிப்பேட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்த தியாகுவுக்கும் கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்துள்ளது. இருவரும் வாலாஜாவில் உள்ள பெல்லியப்பா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். கள்ளக் காதலனான தியாகு, எவனோ பெற்றப் பிள்ளையை நான் ஏன் வைத்து வளர்க்க வேண்டும் என்று காவியாவின் குழந்தையை கொடுமை படுத்தி உள்ளார். இதனால் சண்டை வந்துள்ளது.\nஇதனை அறிந்த காவியாவின் அக்கா அஜந்தா, ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் என் தங்கை மகனை கொடுமைப்படுத்துவதாக புகார் கொடுத்துள்ளார். இதனை விசாரித்த உதவி காவல் ஆய்வாளர், பிள்ளை கேட்டால் யாருடன் செல்கிறதோ அவருடன் தான் அனுப்புவேன் என்று சொல்லியுள்ளார். பிள்ளையிடம் கேட்ட போது, நான் அம்மாவுடன் செல்வதாக கூறியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கள்ளக் காதலன் தியாகு 13.06.19 அன்று குழந்தையை குளிக்க வைப்பதாக கூறி காவியாவுடன் சேர்ந்து, தண்ணீர் நிறைந்த ப்ளாஸ்ட்டிக் ட்ரம்மில் அழுத்தி துடிதுடிக்க கொன்றுள்ளனர். அதன் பின் இருவரும் சேர்ந்து ஆற்காடு அருகே உள்ள டெல்லிகேட் பாலாற்றில் யாருக்கும் தெரியாமல் இரவு புதைத்து விட்டு சென்றுள்ளனர்.\nஇந்தத் தகவலை அறிந்த தென்கடப்பந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலர் அதியமான் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசாரின் விசாரணையில், அவர்கள் இருவரும் குழந்தையை கொலை செய்து புதைத்ததை ஒப்புகொண்டனர் . இதனை அடுத்து ஆற்காடு வட்டாட்சியர் வத்தட்சலா ம���ன்னிலையில் குழந்தையின் சடலத்தை தோண்டி எடுக்க முடிவு செய்து அதற்கான பணி துவங்கியது. சம்பவ இடத்தில் ராணிப்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் கலைச்செல்வன், தடவியல் நிபுணர் ஆரி தலைமையிலான குழு மற்றும் சட்டம் சார்ந்த மருத்துவத் துறை உதவி பேராசிரியர் டாக்டர் நாகேந்திர குமார் தலைமையில் ஆற்காடு பாலாற்றில் புதைத்த இடத்தை குழந்தையின் தாய் காவியா அடையாளம் காட்ட குழந்தையின் சடலத்தை தோண்டி எடுக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவேலூர் தேர்தலில் கமல், தினகரன் வாக்குகள் யாருக்கு\n\"30 ஆண்டு தவம்...அமைச்சர் கனவு\" வேலூரில் வெல்வாரா ஏ.சி.சண்முகம்..\nபா.ம.க.வுக்கு முக்கியத்துவம் தர்றார்... எங்களை மதிக்கமாட்டேன்கிறார்' என தே.மு.தி.க. தரப்பில் அதிருப்தி...\nம.நீ.ம. வேலூர் தேர்தலை புறக்கணித்ததில் உள்நோக்கம் இருக்கிறதா\nசென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை\nஅதிவிரைவு ரயில் முன் பாய்ந்து தாயும், மகளும் பலி\nநிஜ வாழ்வில் நான்கு பேருக்கு பயன்படும் விதமாக இருப்பேன்: நடிகர் சூர்யா பேச்சு\nநடிகர் சூர்யாவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி ஆதரவு\nமுதன் முறையாக செல்ஃபீ எடுத்த தல... வைரலாகும் புகைப்படம்...\nசச்சின் டெண்டுல்கருக்கு \"ஹால் ஆஃப் பேம்\" விருது வழங்கி கவுரவித்துள்ளது ஐசிசி\n360° ‎செய்திகள் 2 hrs\nவிக்ரமுக்குத் தேவையான அந்த ஒன்று, இந்தப் படத்திலாவது கிடைத்ததா கடாரம் கொண்டான் - விமர்சனம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பான பாலியல் புகார்...\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\n3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள்\nமோடி + தேர்தல் ஆணையம் தில்லுமுல்லு கூட்டணி\nபிக்பாஸ் வீட்டில் இப்படி பண்ணலாமா...புகார் கொடுத்த சமூக ஆர்வலர்\nநான் ரவுடி இல்ல சாமி... எப்படி என்னை ரவுடின்னு சொல்றீங்க\nகணவனுடைய செல்போனில் உள்ள வாட்ஸ்-அப் சங்கதிகளை ஆராய்ந்து அதிர்ந்து போன மனைவி\nவிடுதலையானால் சசிகலாவின் அதிரடி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/9754", "date_download": "2019-07-21T20:22:26Z", "digest": "sha1:HDXCDR4LWVXG3IN2WX43YUTUVTVSWIXA", "length": 5560, "nlines": 138, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | wcc 2019", "raw_content": "\nஉலகக்கோப்பை இந்திய அணிக்கு அறிவுரை கூறிய பாஜக வேட்பாளர்...\n\"உலகக்கோப்பைல இவங்க மூணு பேரும் சேர்ந்து கலக்குவாங்க\"- கங்குலி உற்சாகம்...\nஉலகக்கோப்பையில் விளையாடப்போகும் இந்திய அணியின் 15 வீரர்களின் ஐ.பி.எல் பெர்ஃபாமன்ஸ் எப்படி இருந்தது\nஉலககோப்பை அணியில் இடம்பெறாத 11 வீரர்கள்...\nஉலககோப்பைக்கு ரெஃப்ரியான ஐ.பி.எல் சர்ச்சை அம்பையர்...\nஉலக கோப்பை கேப்டன்சிக்கு கோலி வேண்டாம்... ரோஹித் வேண்டும்...\nபாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி தோல்விதான் இந்தியாவின் திருப்புமுனை...\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nபிரிவினையைத் தவிர்க்கும்பெயர் வசியப் பரிகாரம்\nகுறைவிலா வாழ்வு தரும் குருபகவான் கவசம் குரு தசைக்கான பரிகாரம் -ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\n - முனைவர் முருகு பாலமுருகன் 29\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/news/sri-lanka/85576.html", "date_download": "2019-07-21T20:09:33Z", "digest": "sha1:ITBSGTOQ6R57SHB44WZY6ZAUL4FDEDAP", "length": 9090, "nlines": 91, "source_domain": "www.tamilseythi.com", "title": "அனுமதியின்றி சீனக்குடாவில் இருந்து புறப்பட்ட ஜெட் – விசாரணை நடத்துமாறு கோரிக்கை – Tamilseythi.com", "raw_content": "\nஅனுமதியின்றி சீனக்குடாவில் இருந்து புறப்பட்ட ஜெட் – விசாரணை நடத்துமாறு கோரிக்கை\nஅனுமதியின்றி சீனக்குடாவில் இருந்து புறப்பட்ட ஜெட் – விசாரணை நடத்துமாறு கோரிக்கை\nதிருகோணமலை- சீனக்குடா விமானப்படைத் தளத்தில் இருந்து, நேற்றுமுன்தினம் சிங்கப்பூருக்கு தனியார் ஜெட் விமானம் ஒன்று உரிய அனுமதியின்றி புறப்பட்டுச் சென்றமை தொடர்பாக விசாரணைகளை நடத்துமாறு சிவில் சமூக அமைப்புகள் கோரியுள்ளன.\nசீனா, சிங்கப்பூர், ஹொங்கொங் நாடுகளைச் சேர்ந்த ஐந்து முதலீட்டாளர்கள் கடந்த 3ஆம் நாள் தனி ஜெட் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கினர்.\nஇவர்கள், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் றோகித போகொல்லாகமவின் உதவியுடன், கட்டுநாயக்கவில் இருந்து தாம் வந்த விமானத்திலேயே சீனக்குடா விமானப்படைத் தளத்தில் சென்று தரையிறங்கினர்.\nகிழக்கு மாகாண ஆளுனராக இருந்த றோகித போகொல்லாகம உள்ளிட்ட தரப்புகளுடன் பேச்சுக்களை நடத்தி விட்டு நேற்று முன்தினம் சீனக்குடா விமானப்படைத் தளத்தில் இருந்தே, சிங்கப்பூருக்கு அந்த ஜெட் விமானத்தில் புறப்பட்டுச் சென்றனர்.\nமானிப்பாயில் துப்பாக்கிச் சூடு- வாள்வெட்டு குழுவை சேர்ந்தவர்…\nரியூனியன் தீவை நோக்கி சிறிலங்கா குடியேற்றவாசிகளின் மற்றொரு…\nசிறிலங்கா- பிரித்தானிய படைகளின் ‘ஒப்பரேசன் ஈட்டி’\nஅங்கீகரிக்கப்பட்டாத விமான நிலையத்தில் இருந்து, சிவில் விமானப் போக்குவரத்துச் சட்டங்கள் மற்றும் குடிவரவுச் சட்டங்களை மீறி, குறித்த விமானம் புறப்பட்டுச் செல்வதற்கு யார் அனுமதி அளித்தது என்றும், கிழக்கின் முன்னாள் ஆளுனருடன் இந்த முதலீட்டாளர்கள் நடத்திய பேச்சுக்கள் குறித்தும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.\nறோகித போகொல்லாகம மற்றும் அவரது மகனுடன் சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் பேச்சு நடத்தியமை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ள சிவில் சமூக செயற்பட்டாளர்கள், உரிய அனுமதியின்றி ஜெட் விமானம் சீனக்குடாவில் இருந்து புறப்பட்டுச் சென்றமை தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.\nஅதேவேளை, சீனக்குடா விமானப்படைத் தளத்தில் தரையிறங்குவதற்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சே அனுமதி அளித்திருந்தது.\nஎனினும், சிவில் விமானப் போக்குவரத்து துறையின் அனுமதி ஏதும் பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் சிவில் விமானப் போக்குவரத்து துறை இதுகுறித்து விசாரணைகளை நடத்தும் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\nமானிப்பாயில் துப்பாக்கிச் சூடு- வாள்வெட்டு குழுவை சேர்ந்தவர் பலி\nரியூனியன் தீவை நோக்கி சிறிலங்கா குடியேற்றவாசிகளின் மற்றொரு படகு\nசிறிலங்கா- பிரித்தானிய படைகளின் ‘ஒப்பரேசன் ஈட்டி’\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nகுற்றமிழைத்தவர்கள் த��்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/2018/03/20/thirumanthiram-ella-uyirkalum-tolum-tanmaiyalan/", "date_download": "2019-07-21T19:16:51Z", "digest": "sha1:PZBBN72WSZUXVCI3USDNRPWUJXCQUMDA", "length": 20267, "nlines": 188, "source_domain": "saivanarpani.org", "title": "9. எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன் | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கட்டுரைகள் 9. எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன்\n9. எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன்\nஆதி முதலாகிய பரம்பொருளின் துணைகொண்டே உலகம் தோன்றிற்று என்பதனை “ஆதிபகவன் முதற்றே உலகு” என்பார் ஐயன் திருவள்ளுவர். “போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்” என்று திருவெம்பாவையில் உயிர்கள் உலகில் இடம் பெறுவதற்கு இறைவனே முதலில் அருள்புரிந்தான் என்று மணிவாசகர் குறிப்பிடுவார். எல்லா உலகங்களில் உள்ள உயிர்களும் அருமையான சிவப் பரம்பொருளைப் போற்றுதற்கு உரியன என்பதனை, “உலகெலாம் உனர்ந்து ஓதற்கு அரியவன்” என்று பெரிய புராணத்தில் தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுவார். அத்தகைய இறைவன் யார் என்பதற்கு அடையாளமும் கூறுவார். அவன் நிலவு, கங்கையைத் தலையில் அணிகளாகக் கொண்டவன், அளவு இல்லாத ஒளிப்பொருந்தியவன், அறிவு வெளியாகிய சிதம்பரத்தில் ஆடல் வல்லனாக ஆடுபவன் என்பார். இதனையே, திருமூலரும் எல்லா உயிர்களும் தொழ வேண்டிய தன்மையாளன் யார் என்பதனைப் புலப்படுத்துகின்றார்.\nஎல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன் பரம்பொருளான சிவமே என்பதனைப், “போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை, நாற்றிசைக்கும் நல்ல மாதுக்கு நாதனை, மேற்றிசைக்குள் தென்திசைக்கு ஒரு வேந்தனாம், கூற்று உதைத் தானையான் கூறுகின்றேனே” என்கின்றார். எல்லா உயிர்களும் சிவம் என்னும் பரம்பொருளைத் தொழ வேண்டும் என்பதற்குத் திருமூலர் பல காரணங்களைச் சொல்கிறார். “போற்றி, என் வாழ் முதலாகிய பொருளே” என்பார் மணிவாசகர். தமது வாழ்விற்கு இறைவனே முதாலாகப் பலவற்றைக் கொடுத்து அருள் புரிந்திருக்கின்றான் என்று குறிப்பிடுகின்றார். பல்வேறு உலகங்களில் வாழ்கின்ற எல்லா உயிர்களிலும் இறைவன் தங்கி இருந்து அருள்புரிகிறான். அவன் உயிர்களில் தங்கி இருக்கும் வகையால் ஒன்றாயும் உயிர்களைச் செலுத்தும் வகையால் உடனாயும் பொருள் தன்மையால் உயிர் வேற�� இறைவன் வேறு என்று வேறுபட்டும் நின்று அருளுகின்றான், அதனால் அவனே எல்லா உயிர்களும் தொழுதற்கு உரியவன் என்கின்றார்.\nஅன்றாட வாழ்வில் எல்லா உயிர் வகைகளும் இயற்றும் அனைத்துச் செயல்களுக்கும் அவனே துணை நிற்கின்றான். அவனே உயிரற்ற எல்லா பொருள்களையும் உயிர்கள் பயன் பெறும் பொருட்டு இசைவிக்கின்றான். இப்படி உயிர்களிலும் நீக்கம் அற நின்று அனைத்தையும் அவன் நிகழ்த்துவித்த போதும் உயிர்களாலோ உலகப் பொருள்களாலோ அழுக்கு அடையாத தூயவனாக இருக்கிறன். அதனால் உலக உயிர்கள் அனைத்தும் அவனுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கின்றன. அத்தகைய உயர்ந்த இறைவன் ஒருவனே எல்லா உயிர்களாலும் தொழப்படும் தன்மையாளனாக உள்ளான் என்று குறிப்பிடுகின்றார்.\nஎல்லா உலகங்களையும் உயிர்களையும் தனது திருவருளான நடப்பாற்றலைக்கொண்டே நடத்துவிக்கின்றான். இதனையே பெண்ணாக, அம்மையாக, அம்பிகையாக உருவகப்படுத்தி, ஆதிசத்தி என்று மொழியும் சித்தாந்த சைவம். இதனையே நான்கு திசைகளிலும் வாழும் உயிர்களுக்கு நல்ல அருள் புரியும் அம்மைக்குத் தலைவன் என்கிறார் திருமூலர்.\nஇறைவனும் இறைவனின் திருவருளுமே உலகையும் உலக உயிர்களையும் பேணிக்காப்பதனால் இறைவனையும் அவன் திருவருளையும் உயிர்களுக்கும் உலகங்களுக்கும் அம்மை அப்பர் என்றனர். சித்தாந்த மெய்கண்ட நூலும், “அம்மை அப்பரே உலகிற்கு அம்மை அப்பர்” என்று குறிப்பிடும். இதை ஒட்டியே, “ அப்பன் நீ அம்மை நீ ….. துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ, துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ” என்பார் திருநாவுக்கரசு அடிகள். எல்லா உயிர்களின் உள் இருந்தும் அவற்றிற்குப் பெருமான் அம்மை அப்பராக இருந்து திருவருள் புரிவதனாலே அவன் எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன் என்பார் திருமூலர்.\nபெருமான் தென்திசைக்கு வேந்தன் என்பதாலும் அவன் கூற்றுவனை உதைத்தவன் என்பதாலும் எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன் என்றும் குறிப்பிடுகின்றார் திருமூலர். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்ற சிறந்த திசைகளில் மிகச்சிறந்ததாகத் தென்திசையைத் திருமூலர் குறிப்பிடுகின்றார். திருமூலர் போற்றும் தமிழ் மொழி வழங்கும் தென்பாண்டி நாடு தென் திசையில் இருப்பதாலும் தென்நாட்டினைத் தெரிவு செய்து பெருமான் ஆடல் புரிந்து, தென்னாடு உடைய சிவனே எந்நாட்ட��ற்கும் இறைவனாய் விளங்குவதனாலும் தென்திசையைச் சிறப்புடைய திசையாகக் குறிப்பிடுகின்றார். தவிர, உயிர்கள் தொழவேண்டியவன், “தென் திசைக்கு ஒரு வேந்தன்” என்கின்றார். தொன்மைத் தமிழர் சிவ பெருமானை, “வேந்தன்” என்று அழைக்கும் வழக்கு உள்ளமை தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளது. “வேந்தன் மேய தீம்புனல் உலகமும்” என்பது தொல்காப்பியம். உயிர்களால் கற்பனை செய்தும் பார்க்க இயலாத இறைவன் தமிழ் வழங்கும் தென் நாட்டில் வெளிப்பட்டுத் தோன்றி அனைத்து உயிர்களுக்கும் அருள் வழங்குபவனாய் இருப்பதனால் எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளனாய் இருக்கின்றான் என்பார் திருமூலர்.\nஎல்லா உயிர்களையும் பறித்துச் செல்லும் பணியினைச் செய்பவன் காலன் அல்லது எமன் என்று கூறுவர். காலனைக் கூற்றுவன் என்றும் குறிப்பிடுவர். மார்கண்டேயர் எனும் சிறந்த சிவனடியாருக்காக அவரின் உயிரைப்பறிக்க வந்த காலனைச் சிவபெருமான் காலால் எட்டி உதைத்து அருள்புரிந்தார். காலனுக்கும் காலனாகிய அச்சிவபெருமானே சொர்க்கம் நரகம் எனும் உலகினுக்கு மேம்பட்ட உலகான சிவ உலகினை அளிக்க வல்லவன். உண்மையான மரணம் இல்லாத பெருவாழ்வினை அளிக்கக் கூடியவன். காலனுக்கும் காலனாக இருக்கக் கூடியவன் பரம்பொருளான சிவபெருமானே அதனாலேயே உயிர்கள் உண்மையான மரணம் இல்லாத பெருவாழ்வு அடைய வேண்டுமாயின் சிவப் பரம்பொருளையே தொழவேண்டும் என்கின்றார் திருமூலர்.\nபிறந்து மடியும் சிற்றுயிர்களையும் சிறுதெய்வங்களையும் வழிபடுவதனால் சிறு சிறு நன்மைகள் மட்டும் கிடைக்குமே ஒழிய, பேரின்பப் பெருவாழ்வான, உண்மையான மரணமிலா பெருவாழ்வான இன்பநிலை கிட்டாது என்று குறிப்பிடுகின்றார் திருமூலர். இதனால் எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன் பரம்பொருளான சிவனே என்று புலப்படுத்துகின்றார்.\nPrevious article8. எட்டு உணர்ந்தான்\nNext article10. தவத்திற்குத் தலைவன்\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n59. அகக் கண் உடையவரே கல்வி கற்றவர்\n45. சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpp.blogspot.com/2010/03/blog-post_21.html", "date_download": "2019-07-21T19:43:07Z", "digest": "sha1:IGSOGNIP5D7UKTBP7T4BEEOHEW2VTHER", "length": 9516, "nlines": 149, "source_domain": "tamilpp.blogspot.com", "title": "Tamilpp.blogspot.com - Tamil Fun, World, Blog, Sports, Entertainment and Video Audio காசேதான் கடவுளடா! -நெற்றிக்கண்ணை காட்டினாலும்... | பொழுதுபோக்கு", "raw_content": "\nபொழுது போக்குவதற்காக மட்டுமல்ல ஆக்குவதற்காகவும்..\nடாக்டர் மகிந்த ராஜபக்ஸ.. டாக்டர் விஜய் போன்ற பலர் கொளரவபடுத்திவரும் டாக்டர் என்ற சொல்லின் புனிதத்தை நாம் சொல்ல வேண்டியதில்லை..\nமருத்துவர் எனப்படுபவர் மக்களுக்கு கடவுள் போன்றவர்.\nகடவுளை நம்பாதவர்கள் கூட மருத்துவர்களை தெய்வத்துக்கு நிகராக பார்க்கின்றனர்.\nபணமுள்ளவர்கள் விரைவாக குணமடைவதற்காக மருத்துவத்துக்காக எவ்வளவோ சிலவளிக்கின்றனர்..\nவசதி குறைந்தவர்கள் அரசாங்க ஆஸ்பத்திரிகளில் வரிசையில் காத்திருந்து மருத்துவ தேவைகளை நிறைவேற்றுகின்றனர்.\nஎல்லோருமே புனித தொழிலான மருத்துவசேவையை நம்பியிருக்கின்றனர்..\nஏனெனில் அது எப்போது தேவைப்படும் என முன்கூட்டியே அறியமுடியாது...\nஊருக்குள் பெரிய சண்டியர்களாயிருந்தவர்கள் கூட காத்து போன பலுர்ன் மாதிரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதை கண்டிருப்போம்..\nபோலி டாக்டர், போலி சாமியார் எண்டெல்லாம் இதுவரைக்கும் கடி ஜோக்குகள் தான் படிச்சிருக்கிறம்..\nஇங்கு நாம் குறிப்பிட போவது காலவதியான மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்கி வரும் மருத்துவரை பற்றியது..\nசாதாரணமாக நோய் குணமடைவதற்கு பாவிக்கும் மருந்துகளினாலேயே பக்கவிளைவுகள் வரும் போது காலவதியான மருந்துகளை பாவிப்போரின் நிலை...\nமக்களிடம் பிரபல டாக்டர் என பெயரெடுத்த ஒருவரே யாழ்ப்பாணத்தில் இந்த நல்ல காரியத்தை செய்துவருகிறார்.\nநம்பிக்கையளிக்க கூடிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன..\nஇவை நிரூபிக்க கூடியவையாக இருக்கும் சந்தர்ப்பத்தில் எமத��� ப்ளாக்கரில் அவற்றை விரைவில் காணலாம்...\nபாவிங்க எதுல பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற விவச்தேயே இல்லை..\nஅங்காடி தெரு ANGADI THERU\nஅடுத்த நிமிசம் என்ன ஆகும்கிறது தெரியாம இருக்குறது ...\nஉங்க வீட்டுல எலி நெறைய இருக்கா\nமனிதன் உடையில் மிருகம் இங்கே\nகாசேதான் கடவுளடா 2 - உங்கள் மத்தியில் கொலைகாரர்கள்...\nஉலக வெப்ப ஏற்றம் புவி சூடாதல்\nendiran tamilcinima எந்திரன் விமர்சனம் சினிமா (1)\nfacebookல் தொடர Followஐ க்ளிக் செய்யுங்க\nரொம்ப ஜாலியான கொஞ்சம் காரமான இடம் இது...ஆதனால சீன் போடற பார்ட்டிங்க, வயசானவங்க.. வேற அச்சா ப்ளாக்குக்கு போய்டுங்க... உள்ள வந்த பின்னாடி அழப்புடாது...\ncinima (1) Endhiran Audio Trailer (1) endiran tamilcinima எந்திரன் விமர்சனம் சினிமா (1) Fun (10) information technology (1) Magic (2) picture (5) tv (1) video (2) அனுபவம் (4) உண்மைக்கதை (3) கட்டுரை (6) கணினி (1) காதல் (1) குறும்படம் (4) சிறுகதை (3) சினிமா (4) திரை விமர்சனம் (1) நகைச்சுவை (11) பதிவர்கள் (3) பதிவர்கள் நகைச்சுவை (8) யாழ்ப்பாணம் (11) விமர்சனம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=936745", "date_download": "2019-07-21T20:31:31Z", "digest": "sha1:PHVSY4P2AWDZZTLV2QJD7BVWA5OWV4U6", "length": 7904, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "பள்ளி, கல்லூரிகள் திறப்பை முன்னிட்டு மாணவர்களுக்கான ‘பேக்’ விற்பனைக்கு குவிப்பு | சேலம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சேலம்\nபள்ளி, கல்லூரிகள் திறப்பை முன்னிட்டு மாணவர்களுக்கான ‘பேக்’ விற்பனைக்கு குவிப்பு\nசேலம், மே 25: ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால் சேலத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக எண்ணற்ற ரகங்களில் ‘பேக்’ விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ேகாடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேக்குகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் தங்கள் குழந்தைகளுக்கு தேவையான பேக்குகளை பெற்றோர்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். இது குறித்து விற்பனையாளர்கள் கூறியதாவது:\nபல ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேக்குகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். எல்கேஜி.,யில் இருந்து பிளஸ் 2 வரையும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேக்குகளையும் தயாரித்து வருகிறோம். சிங்கிள் பார்டர், டபுள் பார்டர், டிரிபிள் பார்டர் பேக்குகளும், குழந்தைகளை கவரும் வகையில் சோட்டாபீம், பெண்டன் உள்ளிட்ட கார்ட்டூன் வகை பேக்குகளும், இயற்கை காட்சி, மிருகங்கள் உள்ளிட்ட பிரிண்டிங் பேக்குகளும் விற்பனைக்கு வைத்துள்ளோம்.\nபள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேக் ₹180 முதல் ₹300 வரையும், கல்லூரி மாணவர்களுக்கான பேக் ₹200 முதல் ₹600 வரையும், லஞ்ச் பேக் ₹120 முதல் ₹170 எனவும், ஆபீஸ் பேக் ₹500 எனவும், ஷாப்பிங் பேக் ₹200 முதல் ₹300 எனவும், டிராவல்ஸ் பேக் ₹300 முதல் ₹500 என விற்பனை செய்யப்படுகிறது. தற்போது 20 சதவீதமாக உள்ள விற்பனை, அடுத்த வாரம் 80 சதவீதம் வரை உயரும். சேலம் சுற்றுவட்டார பகுதியில் இருந்தும், கிருஷ்ணகிரி, பெங்களூரு, நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் பெற்றோர்கள் பேக்குகளை வாங்கிச்செல்கின்றனர். இவ்வாறு விற்பனையாளர்கள் கூறினர்.\n₹15 கோடி நிதி ஒதுக்கியும் கிடப்பில் போடப்பட்ட சரபங்கா நதி சீரமைப்பு பணி\nகிராம வங்கி கிளைகளில் நிதிசார் கல்வி முகாம்\nகரபுரநாதர் கோயிலில் சிறப்பு பரிகார பூஜை\nமேட்டூர் ஐடிஐ.,யில் புதிய பிரிவு தொடக்கம் பயிற்றுநர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு\nமகுடஞ்சாவடியில் திமுக இளைஞரணி கூட்டம்\nவாழப்பாடி அருகே டூவீலர் திருடிய வாலிபர் கைது\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n22-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/ponnukku-thanga-manasu/124820", "date_download": "2019-07-21T19:10:46Z", "digest": "sha1:IBMC3WJBD53GGPBCEUT76DSZDF7K37JW", "length": 5529, "nlines": 59, "source_domain": "www.thiraimix.com", "title": "Ponnukku Thanga Manasu - 07-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபெரும் வரவேற்பை பெற்ற ஆடை படத்தின் அமலா பாலின் ஆடையில்லா ஸ்னீக் பீக் சில நிமிட காட்சி\nகண்ணீருடன் வெளியேறிய மோகன் வைத்யா.. போகும் முன் மீரா மிதுனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டாரே\nயாழில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் சோகமான குடும்ப பின்னணி; தாயின் எதிர்கால நிலை\nஅமெரிக்க அதிபரை சந்திக்க பயணிகள் விமானத்தில் சென்ற வெளிநாட்டு பிரதமர்\nமானிப்பாயில் கொல்லப்பட்ட இளைஞன் அப்படி இல்லையாம்\nயானை தனி; தும்பிக்கை தனி: உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய புகைப்படம்\nஎதையும் சந்திக்க தயார்: பிரித்தானியாவை எச்சரித்த ஈரான்\nபிக்பாஸ் வீட்டில் இரவில் நடக்கும் கொடுமைகள்.. முதல் முறையாக ரகசியத்தை வெளியே சொன்ன வனிதா..\nஅச்சு அசலாக சேரனை போலவே உள்ள பிக்பாஸ் லொஸ்லியாவின் தந்தை\nகண்ணீருடன் வெளியேறிய மோகன் வைத்யா.. போகும் முன் மீரா மிதுனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டாரே\nசூர்யா பேசியே மோடிக்கு கேட்டுள்ளது: காப்பான் விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினி அதிரடி\nநிகழ்ச்சியில் போது மேடையில் மயங்கி விழுந்த சஞ்சிவ் கதறும் ஆல்யா மானஷா... கடும் குழப்பத்தில் பார்வையாளர்கள்\nதாலி கட்டும் நேரத்தில் புரோகிதர் செய்யும் வேலைய பாருங்க வேடிக்கை பார்க்கும் உறவுகள்\nபிக்பாஸ் வீட்டில் இரவில் நடக்கும் கொடுமைகள்.. முதல் முறையாக ரகசியத்தை வெளியே சொன்ன வனிதா..\nமாதவிடாய் காலங்களில் உறவு கொள்ளலாமா.. அப்படி கொண்டால் என்ன பக்க விளைவுகள் ஏற்படும்..\nதிருமணமான மூன்று மாதத்தில் கணவரை பிரிந்து பிக் பாஸ் சென்ற தமிழ் பெண் மதுமிதா பெருகும் ஆதரவு.. வைரலாகும் புகைப்படம்\nபிக்பாஸ் யாஷிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோவை பார்த்து ஜொள்ளுவிட்ட நடிகர்\nஉருகி உருகி காதலித்த பெண்ணுக்கு இளைஞர் கொடுத்த இறுதி பரிசு\nகண்ணீருடன் வெளியேறிய மோகன் வைத்யா.. போகும் முன் மீரா மிதுனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டாரே\nகதறி கதறி அழும் அபிராமி ஆறுதல் கூறும் சேரன் இலங்கை தர்ஷன் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/ponnukku-thanga-manasu/138988", "date_download": "2019-07-21T19:08:11Z", "digest": "sha1:UWO5ZU43EMIX5XM7VMSVYERYDBXW2DDU", "length": 5446, "nlines": 55, "source_domain": "www.thiraimix.com", "title": "Ponnukku Thanga Manasu - 06-05-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபெரும் வரவேற்பை பெற்ற ஆடை படத்தின் அமலா பாலின் ஆடையில்லா ஸ்னீக் பீக் சில நிமிட காட்சி\nகண்ணீருடன் வெளியேறிய மோகன் வைத்யா.. போகும் முன் மீரா மிதுனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டாரே\nயாழில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் சோகமான குடும்ப பின்னணி; தாயின் எதிர்கால நிலை\nஅமெரிக்க அதிபரை சந்திக்�� பயணிகள் விமானத்தில் சென்ற வெளிநாட்டு பிரதமர்\nமானிப்பாயில் கொல்லப்பட்ட இளைஞன் அப்படி இல்லையாம்\nயானை தனி; தும்பிக்கை தனி: உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய புகைப்படம்\nஎதையும் சந்திக்க தயார்: பிரித்தானியாவை எச்சரித்த ஈரான்\nபிக்பாஸ் வீட்டில் இரவில் நடக்கும் கொடுமைகள்.. முதல் முறையாக ரகசியத்தை வெளியே சொன்ன வனிதா..\nஅச்சு அசலாக சேரனை போலவே உள்ள பிக்பாஸ் லொஸ்லியாவின் தந்தை\nகண்ணீருடன் வெளியேறிய மோகன் வைத்யா.. போகும் முன் மீரா மிதுனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டாரே\nசக போட்டியாளர்களின் சுயரூபத்தை வெளிச்சம் போட்டு காட்டிய கமல்... அனல் பறக்கும் பிக்பாஸில் எதிர்பார்க்காத தருணம்\nமீண்டும் விஜய், அஜித்தை சண்டைக்கு இழுத்த சீமான்- என்ன இப்படி கூறிவிட்டார்\nஈழத்து பெண் லொஸ்லியா என்ன ராசி தெரியுமா பலருக்கு தெரியாத ரகசியங்கள் அம்பலம் பலருக்கு தெரியாத ரகசியங்கள் அம்பலம்\nகமல்ஹாசனையே வாயடைக்க வைத்த கேள்வி... இந்த இரட்டை அர்த்த கேள்விக்கு கமலின் பதில் என்ன\nமேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த பிரபல காமெடி நடிகர் நடிப்பு என வேடிக்கை பார்த்த மக்கள்\nகண்ணீருடன் வெளியேறிய மோகன் வைத்யா.. போகும் முன் மீரா மிதுனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டாரே\n காப்பான் இசை வெளியீட்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம்\n96 ரீமேக்கில் அதே மஞ்சள் நிற சுடிதாரில் சமந்தா ரசிகர்களை மெர்சலாக்கிய புகைப்படம் இதோ\nசூர்யா பேசியே மோடிக்கு கேட்டுள்ளது: காப்பான் விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினி அதிரடி\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மோகன் வைத்தியா.. மேடையில் சாண்டியின் பெயரை சொன்னதும் அனல் பறந்த கைதட்டல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=332&cat=10&q=General", "date_download": "2019-07-21T19:00:00Z", "digest": "sha1:S2H5TJCL2NMKLL5MLF47OOW3IC3ZKK7K", "length": 9565, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nபார்மா தொழிற்சாலை ஒன்றை அமைக்க விரும்புகிறேன். எம்.எஸ்சி. வேதியியல் படித்து முடித்துள்ள எனக்கு இது சாத்தியமா\nபார்மா தொழிற்சாலை ஒன்றை அமைக்க விரும்புகிறேன். எம்.எஸ்சி. வேதியியல் படித்து முடித்துள்ள எனக்கு இது சாத்தியமா\nசொந்தமாக தொழில் ஆரம்பிப்பதற்கும் அதில் கல��வித் தகுதிகளைப் பெற்றிருப்பதற்கும் எந்த சம்பந்தமுமில்லை.\nபார்மாசூடிக்ஸ், பார்மாகாக்னசி, கெமிக்கல் இன்ஜினியரிங் தகுதியுடைய திறனாளர்களை பணியில் அமர்த்திக் கொண்டு நீங்கள் இந்தத் தொழிலில் இறங்கலாம். மாநில அரசிடமிருந்து டிரக் லைசென்ஸ் பெறுவது தான் இதற்கு அடிப்படைத் தேவையாகும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஇன்பர்மேஷன் டெக்னாலஜியில் பி.ஜி., டிப்ளமோ படிப்பை துறையின் டாப் கல்வி நிறுவனங்கள் எதுவும் தருகின்றனவா\nவனச் சேவைப் பிரிவில் பணி புரிய எங்கு பயிற்சி பெறலாம்\nபி.எஸ்சி., பார்மசி படித்து வருகிறேன். எனக்கு எங்கு வேலை கிடைக்கும்\nசுற்றுலாத் துறையில் படிப்புகளை மேற்கொண்டால் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளனவா\nஸ்டேட் பாங்க் சமீபத்தில் அறிவித்துள்ள 3500 பி.ஓ. பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளேன். இதற்கு எப்படி தயாராவது\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/kieron-pollard-to-play-for-trinbago-knight-riders-in-cpl-2019", "date_download": "2019-07-21T19:26:00Z", "digest": "sha1:QGWI6JWUCPHPD27RUY4ZUZMRXCJY56OW", "length": 11017, "nlines": 117, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "2019 கரேபியன் பிரிமியர் லீக் தொடரில் டிரிபாங்கோ நைட் ரெய்டர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட கீரன் பொல்லார்ட்", "raw_content": "\n7 வது கரேபியன் பிரிமியர் லீக் சீசனில் அனுபவ வீரர் கீரன் பொல்லார்ட் தனது நகர அணியான டிரிபாங்கோ நைட் ரெய்டர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சிபிஎல் டி20 வரலாற்றில் பொல்லார்ட் மட்டுமே டிரினிடாட் தொடர்பான அணிகளுக்கு மட்டுமே விளையாடி வருகிறார். முதல் 5 சிபிஎல் தொடரில் பார்படாஸ் டிரைடேன்ட்ஸ் அணிக்காக விளையாடி வந்த கீரன் பொல்லார்ட் கடந்த சிபிஎல் தொடரில் ஸ்டே. லுசியா ஸ்டார் அணிக்காக விளையாடி வந்தார்.\nதற்போது 7 வது சிபிஎல் சீசனில் புதிய அணிக்காக விளையாட உள்ளார். இவ்வருட சிபிஎல் சீசனில் டிரிபாங்கோ நைட் ரெய்டர்ஸ் அணியின் மிகுந்த அனுபவ வீரராக பொல்லார்ட் உள்ளார். மே 22 அன்று நடைபெறவுள்ள சிபிஎல் ஏலத்தில் மற்ற அணி வீரர்களின் விவரங்கள் தெரியவரும். கீரன் பொல்லார்ட் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். மெதுவாக தனது வெற்றிக் கணக்கை துவங்கிய மும்பை ��ந்தியன்ஸ் அணி, ஐபிஎல் தொடரின் மிடில் சீசனில் பொல்லார்டின் அதிரடி ஆட்டத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. தற்போது தகுதிச் சுற்றிலும் வென்று இறுதிப்போட்டிக்கு மும்பை இந்தியன்ஸ் சென்றுள்ளது. இவ்வருட ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் நோக்கில் மும்பை அணி உள்ளது. பொல்லார்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா மிடில் ஆர்டரில் மும்பை அணியின் தூணாக திகழ்கிறார்.\nடிரிபாங்கோ நைட் ரெய்டர்ஸ் அணியின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் கீரன் பொல்லார்ட் பற்றி தெரிவித்துள்ளதாவது:\nடிரிபாங்கோ நைட் ரெய்டர்ஸ் அணியின் இயக்குநர் மைசூர் வென்கி உள்ளூர் அதிரடி வீரரை தங்கள் அணிக்கு வரவேற்பதாகவும், பொல்லார்ட் அணியில் விளையாடுவதனை மகிழ்ச்சிகரமாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளார்.\n\" கீரன் பொல்லார்டை மீண்டும் தனது சொந்த மண்ணிற்கு வரவேற்கிறேன். மேலும் பல டிரினிடாட் உள்ளூர் வீரர்களை அணிக்கு கொண்டு வர முயற்சி செய்வேன்.\nமேலும் வென்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:\nசெப்டம்பர் 4 அன்று நடைபெறவுள்ள டிரிபாங்கோ நைட் ரெய்டர்ஸ் அணியின் முதல் போட்டியில் டிரிபாங்கோ வண்ணத்தில் கீரன் பொல்லார்ட் களமிறங்குவார். இதனால் ரசிகர்கள் எழுப்பும் அரவாரத்தை காண மிகுந்த ஆவலாக உள்ளேன்.\nகடந்த கால சிபிஎல் தொடரில் டிரிபாங்கோ நைட் ரெய்டர்ஸ் அணியின் பல்வேறு வெற்றிகளை பொல்லார்ட் கவணித்துள்ளார். பெரும்பாலும் டிரினிடாட் தொடர்பான அணிகளே சிபிஎல் தொடரை வெல்லும். முதல் 6 சிபிஎல் தொடரில் 3 தொடரை டிரிபாங்கோ நைட் ரெய்டர்ஸ் அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பொல்லார்ட்-ற்கு சிபிஎல் தொடரை எவ்வாறு கையாள வேண்டும் என்ற நுணுக்கம் நன்றாகவே தெரியும். 2014 சிபிஎல் தொடரில் டிரைடென்ஸ் அணியின் கேப்டனாக பொல்லார்ட் செயல்பட்டபோது அந்த அணி சிபிஎல் கோப்பையை கைப்பற்றியது.\nமேற்கிந்தியத் தீவுகளின் நட்சத்திர வீரர் கீரன் பொல்லார்ட் அதிக அனுபவ டி20 வீரராக திகழ்கிறார். இவர் இதுவரை 474 டி20 போட்டிகளில் பங்கேற்று 9275 ரன்கள் மற்றும் 261 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.\nகரீபியன் பிரிமியர் லீக்கில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள லசித் மலிங்கா மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ்\n2019 ஐபிஎல் சீசனின் டாப் 3 ஆல்-ரவுண்டர்கள்\n2019 ஐபிஎல்: 12வது ஐபிஎல் சீசனின் சிறந்த ஆட்டத்திறனிற்காக விருது பெற்றவர்களின் முழு விவரங்கள்\nசஞ்சய் மஜ்ரேகர் டிவிட்டரில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட தருணங்கள்..\nஐபிஎல் தொடரில் விளையாட தகுதியான 3 அசோசியேட் அணி வீரர்கள்\nCPL 2019: வெளிநாட்டு பிரிமியர் லீக் டி20க்கு முதல் இந்தியராக பதிவு செய்துள்ள இர்ஃபான் பதான்\nசௌராஷ்டிர டி20 பிரிமியர் லீக்கில் பங்கேற்க உள்ள புஜாரா\nஐபிஎல் 2019: மும்பை இந்தியன்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஒரு முன்னோட்டம்\nஇங்கிலாந்து உள்ளூர் டி20 தொடருக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட இம்ரான் தாஹீர்\nஉலகின் டாப் 5 டி20 தொடர்களின் தரவரிசைப் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/12798-thodarkathai-neeyirunthal-naaniruppen-rasu-18", "date_download": "2019-07-21T18:54:23Z", "digest": "sha1:6SAP4DVVSHW4ETHI6POPGLNVAOHCCG5M", "length": 12629, "nlines": 286, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 18 - ராசு - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 18 - ராசு\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 18 - ராசு\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 18 - ராசு - 5.0 out of 5 based on 2 votes\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 18 - ராசு\nகுழந்தையைச் சென்று பாராமல் தன்னருகே வந்த கணவனைக் குழப்பத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள் சிவரஞ்சனி.\nஅதுவும் அவன் கண்ணீருடன் வந்ததுதான் அவளது குழப்பத்திற்கு காரணம்.\nபெண் குழந்தை பிறந்ததால் இப்படியிருக்கிறானோ கவலை மனதை அரிக்க, மனம் படபடக்க அவனையேப் பார்த்துக்கொண்டிருந்தாள்.\nஅவளருகில் வந்தவன் அவள் கையைப் பற்றிக் கொண்டான். அப்படியே மண்டியிட்டு அமர்ந்தான்.\nமற்றதெல்லாம் மறந்து போக அவனது சிரமத்தை மட்டுமே கவனத்தில் கொண்ட சிவரஞ்சனி பதறினாள்.\nஅதற்குள் சரவணன் அங்கிருந்த அனைவருக்கும் இனிப்பு வாங்கி கொடுத்துக்கொண்டிருந்தான்.\nசம்பந்திகள் இருவரும் தாத்தா ஆகிவிட்டோம் என்ற பூரிப்பில் இருந்தனர்.\nமனோரஞ்சனி குழந்தையை வாங்கிக்கொஞ்ச ஆசைப்பட்டாள்.\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 18 - மீனு ஜீவா\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 12 - ராசு\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 11 - ராசு\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 10 - ராசு\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 09 - ராசு\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 08 - ராசு\n# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 18 - ராசு — madhumathi9 2019-01-15 07:22\n# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 18 - ராசு — Raasu 2019-01-15 14:15\n# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 18 - ராசு — AdharvJo 2019-01-14 19:43\n# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 18 - ராசு — Raasu 2019-01-14 20:42\n# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 18 - ராசு — rspreethi 2019-01-14 18:24\n# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 18 - ராசு — Raasu 2019-01-14 18:53\n# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 18 - ராசு — mahinagaraj 2019-01-14 18:16\nசிவா உண்மையா ரொம்ப அழகா இருக்கா... உண்மைதான் தாய்மை ரொம்ப பொறுப்பா மாத்திருது பெண்களை.. சூப்பர்..\nகதை ரொம்ப அழகா போகுது மேம்..\n# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 18 - ராசு — Raasu 2019-01-14 18:52\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 19 - ஸ்ரீ\nTamil Jokes 2019 - நான் எது சொன்னாலும் என் மனைவி தலையாட்டுவா...\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 04 - பத்மினி செல்வராஜ்\nTamil Jokes 2019 - வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்கும்னு எங்க ஓட்டல்ல போர்டு போட்டோம். யாரும் வரலை\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 14 - கண்ணம்மா\nகவிதை - அவள் - குணா\nசிறுகதை - இப்படியும் நடக்குது\nTamil Jokes 2019 - உலகிலேயே பெரிய நீர்வீழ்ச்சி எது\nTamil Jokes 2019 - உன் மாமியாருக்கு வயிற்றிலே ஒரே எரிச்சலா இருக்குனு... 🙂 - அனுஷா\nதொடர்கதை - கிபி டு கிமு - 05 - சுபஸ்ரீ\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 08 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 17 - ஆதி [பிந்து வினோத்]\nசிறுகதை - இப்படியும் நடக்குது\nTamil Jokes 2019 - உன் மாமியாருக்கு வயிற்றிலே ஒரே எரிச்சலா இருக்குனு... 🙂 - அனுஷா\nதொடர்கதை - சுஷ்ருதா – 16 - சித்ரா\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 10 - சசிரேகா\nTamil Jokes 2019 - உலகிலேயே பெரிய நீர்வீழ்ச்சி எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/namakkal-school-teacher", "date_download": "2019-07-21T20:15:14Z", "digest": "sha1:7IKUUZRTLLIJRPA22V5Y2B7ADDGMZYYB", "length": 11636, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "நாமக்கல்: லஞ்ச வழக்கில் கைதான தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்! | Namakkal, school, teacher | nakkheeran", "raw_content": "\nநாமக்கல்: லஞ்ச வழக்கில் கைதான தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்\nதிருச்செங்கோடு அருகே லஞ்சம் வாங்கியதாக கைதான அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே, மலை அடிவாரத்தில் அரசு நிதியுதவி பெறும் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் சந்திரசேகர் என்பவருக்கு ஏழு மாத சம்பளத் தொகை 3.21 லட்சம் ரூபாய் இன்னும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. திருச்செங்கோடு வட்டாரக் கல்வி அலுவலருக்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் உடனடியாக நிலுவை சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்று சந்திரசேகரிடம் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தில்குமார் கூறியுள்ளார்.\nஇதைக்கேட்ட ஆசிரியர் சந்திரசேகர், 5000 ரூபாய் தர ஒப்புக்கொண்டார். ஆனால் இதுகுறித்து அவர் நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசாரின் ஆலோசனைப்படி, கடந்த பிப். 18ம் தேதி ஆசிரியர் சந்திரசேகர், தலைமை ஆசிரியர் செந்தில்குமாரிடம் ரசாயன பவுடர் தடவப்பட்ட 5000 ரூபாய் லஞ்சப்பணத்தைக் கொடுத்தார்.\nஅப்போது ஏற்கனவே மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் தலைமை ஆசிரியரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பள்ளி நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து தலைமை ஆசிரியர் செந்தில்குமாரை பணியிடைநீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅரசு பள்ளி ஆசிரியர்களில் இருந்து தொடங்கியது இந்தி திணிப்பு\n3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள்\nஅரசு பள்ளியின் மேல்தளகாரை இடிந்து விழுந்தது;மாணவர்கள் ஆபத்தின்றி தப்பினர்\n மாணவிகளுக்கு காவல் துறை சார்பாக அறிவுரை\nசென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை\nஅதிவிரைவு ரயில் முன் பாய்ந்து தாயும், மகளும் பலி\nநிஜ வாழ்வில் நான்கு பேருக்கு பயன்படும் விதமாக இருப்பேன்: நடிகர் சூர்யா பேச்சு\nநடிகர் சூர்யாவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி ஆதரவு\nமுதன் முறையாக செல்ஃபீ எடுத்த தல... வைரலாகும் புகைப்படம்...\nசச்சின் டெண்டுல்கருக்கு \"ஹால் ஆஃப் பேம்\" விருது வழங்கி கவுரவித்துள்ளது ஐசிசி\n360° ‎செய்திகள் 2 hrs\nவிக்ரமுக்குத் தேவையான அந்த ஒன்று, இந்தப் படத்திலாவது கிடைத்ததா கடாரம் கொண்டான் - விமர்சனம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பான பாலியல் புகார்...\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள��� பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\n3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள்\nமோடி + தேர்தல் ஆணையம் தில்லுமுல்லு கூட்டணி\nபிக்பாஸ் வீட்டில் இப்படி பண்ணலாமா...புகார் கொடுத்த சமூக ஆர்வலர்\nநான் ரவுடி இல்ல சாமி... எப்படி என்னை ரவுடின்னு சொல்றீங்க\nகணவனுடைய செல்போனில் உள்ள வாட்ஸ்-அப் சங்கதிகளை ஆராய்ந்து அதிர்ந்து போன மனைவி\nவிடுதலையானால் சசிகலாவின் அதிரடி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-21T19:22:56Z", "digest": "sha1:IDU3KZQX57FEULUDEKQQKB4RISXR7OLG", "length": 3747, "nlines": 42, "source_domain": "www.tamilaruvi.news", "title": "சிலோன் கார நாய்கள் Archives | Tamilaruvi News | Sri Lanka News | தமிழருவி செய்தி", "raw_content": "\nக. பொ. த. உயர்தர பரீட்சை ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் ஆரம்பம்\nதள்ளாத வயதில் பொல்லூன்றாமல் சைக்கிளோட்டி சாதிக்கும் வயோதிப தமிழ்த்தாய்\nதனது குறைபாட்டை கூறிய ரணில்\nHome / Tag Archives: சிலோன் கார நாய்கள்\nTag Archives: சிலோன் கார நாய்கள்\nசிலோன் கார நாய்கள் சொன்னவர் கமல்ஹாசன்\n11th July 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on சிலோன் கார நாய்கள் சொன்னவர் கமல்ஹாசன்\nபிக் பாஸில் இன்று கமல்ஹாசனை கொண்டாடும் இலங்கையர்களுக்கு ஒன்றை நியாபகப்படுத்த விரும்புகின்றோம். 1980ஆம் ஆண்டுகளில் ஆரம்பம். கமல் சினிமாவில் உச்சத்திற்கு போயிருந்தக் காலம். அப்போது இலங்கையில் இருந்து தமிழ் நாட்டிற்குச் சுற்றுலா போயிருந்த எம்மவர் சிலர் சில நடிகர்களை சந்தித்து படம் எடுத்து விட்டு கமல்ஹாசனையும் சந்திக்க அவரது வீட்டிற்கு போயிருக்கிறார்கள். வாசலில் நின்ற காவலாளி உள்ளே விடவில்லை. சத்தம் கேட்டு வெளியே வந்த கமல் “என்ன பிரச்சினை என்று …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/sports/9015.html", "date_download": "2019-07-21T20:04:35Z", "digest": "sha1:T6G57LGKGWSY4YS2NQC36VYDB2Q6FGUZ", "length": 4297, "nlines": 75, "source_domain": "www.tamilseythi.com", "title": "முகமது சமி துபாயில் தங்கி இருந்தது உண்மை தான்- இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் – Tamilseythi.com", "raw_content": "\nமுகமது சமி துபாயில் தங்கி இருந்தது உண்மை தான்- இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புதல்\nமுகமது சமி துபாயில் தங்கி இருந்தது உண்மை தான்- இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புதல்\nமுகமது சமி துபாயில் கடந்த மாதம் 17, 18-ந்தேதிகளில் தங்கி இருந்தது உண்மை தான் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.\n20 ஓவர் உலக கோப்பை வரை டோனி விளையாடுவார்- பயிற்சியாளர்\nடி.என்.பி.எல். கிரிக்கெட்: கோவை-காஞ்சி அணிகள் இன்று பலப்பரீட்சை\nபுரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணி வெற்றியுடன் தொடங்குமா- தெலுங்கு டைட்டன்சுடன் இன்று…\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/143778", "date_download": "2019-07-21T18:53:03Z", "digest": "sha1:2AR67FPKDB5R7AKJC3X6NAIQLDRSCDBF", "length": 20312, "nlines": 140, "source_domain": "www.todayjaffna.com", "title": "எண் 7 (7, 16,25) இல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்: இவர்களை எளிதில் புரிந்துகொள்ள முடியாது - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome பல்சுவை எண் 7 (7, 16,25) இல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்: இவர்களை எளிதில் புரிந்துகொள்ள முடியாது\nஎண் 7 (7, 16,25) இல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்: இவர்களை எளிதில் புரிந்துகொள்ள முடியாது\nவானவில் வண்ணங்கள், கடல்கள், ரிஷிகள், வாரத்தின் கிழமைகள் போன்ற அனைத்தும் ஏழாம் எண்ணிற்கு பல சிறப்புகளை கொடுக்கிறது.\nஇத்தகைய சிறப்பு மிக்க 7,16,25 என்ற எண்களில் பிறந்தவர்களின் குணநலன்கள் குறித்து ஜோதிட சாஸ்திரங்கள் கூறுவதை பார்க்கலாம்.\nஏழாம் எண்ணில் பிறந்தவர்களின் சிந்தனை, செயல்பாடு, அணுகுமுறையாவும் தனித்தன்மை வாய்ந்ததாகவே இருக்கும். தான் பிறர் வழியில் செல்லாது தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொள்வது இவர்களின் நோக்கமாகும். இவர்களை அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாது.\nதெய்வ பக்தியும், இறை வழிபாடுகளிலும் அதிக நாட்டம் இருக்கும். நல்லதோ கெட்டதோ பிறருக்காக தன்னை மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.\nசில நேரங்களில் கலகலப்பாக மற்றவரை சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட இவர்கள், சில நேரங்களில் அதிக மௌனத்தை சாதிப்பார்கள்.\nதன்னம்பிக்கையும் துணிச்சலும் பெற்றவர்களாக இருந்தாலும், ஒருவித அச்சம் இவர்களின் மனதில் நிறைந்திருக்கும்.\nபல்வேறு விதமான வாய்ப்புகள் வாழ்வில் முன்னேறுவதற்கு கிடைத்தாலும், தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என பிடிவாத குணத்துடன் தன் வழியிலே செல்வார்கள்.\nஇதனால் வாழ்வில் பல சமயங்களில் சங்கடமான சூழ்நிலைகளையே சந்திக்க நேரிடும். கலைத் துறை, இசைத்துறை போன்றவற்றில் அதிக ஈடுபாடு இருக்கும்.\nவாழ்வில் பல்வேறு சாதனைகளை செய்து முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.\nபொது காரியங்களில் ஈடுபட்டு மற்றவர்களுக்கு உதவி செய்வதில் இவர்களுக்கு நிகர் இவர்களே. வாழ்க்கையில் எப்போதுமே சுகத்தை அனுபவிக்க துடிப்பவர்கள்.\nஇவர்களுக்கு ஓய்வு எடுத்துக் கொள்ள நேரம் கிடைப்பது அரிது. கற்பனை சக்தி அதிகம் பெற்றவர்கள். ஆதலால் சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் கவலைப்படுவார்கள்.\nஎந்தவொரு காரித்திலும் ஈடுபடுவதற்கு முன்னாலும் தீர ஆலோசித்த பின்தான் ஒரு முடிவுக்கு வருவார்கள். வெகுளித்தனம் படைத்தவர்களாயினும் முக்கிய கருத்துக்களை மறைத்து வைத்துக் கொள்வார்கள்.\nகைமாறு எதிர்பாராமல் பிறருக்காக பல அரிய காரியங்களில் ஈடுபட்டு பலரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். கொடுத்த வாக்குறுதிகளை தவறாமல் காப்பாற்றுவார்கள்.\nஏழாம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நடுத்தர உயரம் கொண்டவர்களாக இருப்பார்கள். இளம் வயதில் மிகவும் ஒல்லியான தோற்றம் உடையவர்களாக இருந்தாலும் நடு வயதில் நல்ல சதைபிடிப்பு உண்டாகும்.\nஉடல் அமைப்பும் மற்றவர்களை கவர்ந்திழுப்பதாக இருக்கும். கூர்மையான மூக்கு, கெட்டியான பாதங்கள், வட்டமான முகமும், மாநிறமும், குவிந்த உதடுகளும் இருக்கும்.\nமெல்லிய குரலில் பேசினாலும் பேச்சில் உறுதி இருக்கும் நடையில் வேகமும், குறுகுறுப்பான பார்வையும் இருக்கும். இவர்களுக்கு தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகும்.\nவாய்வு சம்மந்தப்பட்ட நோய், மலசிக்கல்கள், சுவாச நோய்கள், காச நோய் போன்ற பாதிப்புகளும் உண்டாகும்.\nஎந்த நோய் ஏற்பட்டாலும் மருத்துவ செலவுகள் உண்டாகாமல் குணமாகாது. தேவையற்ற பழக்க வழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பது உடல் நலத்திற்கு நல்லது.\nஏழாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு குடும்ப வாழ்வு அவ்வளவு திருப்தியளிக்கும் என்று கூறமுடியாது. வாழ்வில் சுக துக்கங்கள் மாறி மாறி வரினும் எதையும் பொருட்படுத்த மாட்டார்கள்.\nஅமைதி ஏற்பட வேண்டும் என்பதற்காக இவர்கள் செய்யும் முயற்சிகள் ஓரளவுக்கு பயன் அளிக்கத்தான் செய்யும்.\nஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகம் கொண்டவர்கள். ஆதலால் குடும்ப சுகத்திற்காக அவ்வளவு ஈடுபாட்டுடன் செயல்பட மாட்டார்கள்.\nஉற்றார், உறவினர்களாலும், உடன் பிறந்தவர்களாலும் ஓரளவுக்கே அனுகூலப் பலன்கள் உண்டாகும். தாய், தந்தையரால் அவ்வளவு நற்பலன்கள் உண்டாகாது. என்றாலும் தாயின் ஆதரவும் ஆசியும் எப்போதும் உண்டு.\nஇவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் யோகசாலிகள் என்றே கூற வேண்டும். கோபத்தைக் குறைத்துக் கொண்டால் வாழ்க்கை துணையால் அனுகூலம் உண்டாகும்.\nஏழாம் எண்ணில் பிறந்தவர்களின் ஆரம்ப கால வாழ்க்கை வசதி குறைந்து காணப்பட்டாலும், இவர்கள் வளர வளர பொருளாதார நிலையும் வளர்ந்து கொண்டே இருக்கும்.\nஎதிர்பாராத அதிர்ஷ்டங்கள் இவர்களுக்கு கிடைப்பது அரிது. எதிலும் எதிர்நீச்சல் போட்டுதான் முன்னேற முடியும்.\nஇவர்களுக்கு கடன் வாங்குவதென்பது பிடிக்காத விஷயம். கடன் வாங்கக்கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் அவற்றை அடைக்கக்கூடிய ஆற்றலும் கொண்டவர்கள்.\nபொருளாதார நிலையில் சங்கடங்களை சந்திக்க நேர்ந்தாலும் இது விதியின் பயன் என கருதாமல் முன்னேற்றத்திற்கான வழிகளை கண்டு பிடித்து மேன்மையடைவர்.\nநிலையான வருமானம் இல்லாவிட்டாலும் கவலைப்படாமல் எப்படியாவது சமாளித்து விடுவார்கள். பூர்விக வழியில் ஓரளவுக்கு செல்வம், செல்வாக்கு வந்து சேரும்.\nஏழாம் எண்ணில் பிறந்தவர்கள் பல துறைகளில் பிரசித்தி அடைவார்கள். 7ம் எண்ணிற்கு ஞானக்காரகன் கேது அதிபதி என்பதால், பல புதிய சிந்தனைகளால் புதிய கண்டுபிடிப்புகளை செய்வார்கள்.\nதிரைப்படத் துறைகளிலும் முன்னேற்றம் பெறுவார்கள். ஜலத் தொடர்புடைய தொழில்கள், படகு, கப்பல் மூலமாக வியாபாரங்கள், தண்ணீரில் மீன் பிடிக்கும் தொழிலில் கூட மேன்மைகள் உண்டாகும்.\nமத சம்பந்தமான தத்துவ பேச்சாளர்களாகவும் விளங்குவார்கள். கடல் வழியில் ஏற்றுமதி இறக்குமதி போன்ற துறைகளிலும் சம்பாதிக்கும் யோகம் அமையும்.\nஉத்தியோகத்துறையில் அவ்வளவு உயரிய பயணிகள் கிடைக்காது. சமையல் வேலை, வீட்டு வேலை செய்பவர்களாகவும் இருப்பார்கள். ரசாயன ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட துறைகளும் இவர்களுக்கு ஏற்றதே.\nஏழாம் எண்ணில் பிறந்தவர்கள் சற்று குழப்பமான மனநிலையை உடையவர்களாக இருப்பார்கள். பிடிவாத மான குணம் இருக்கும்.\n8,5 ம் எண்ணில் பிறந்தவர்கள் அவர்களை அனுசரித்து செல்லும் குணமுடையவர்களாக இருப்பார்கள். 1,2,9 ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களுடன் அனுசரித்து செல்வது கடினமான காரியம்.\nகேதுவும் சந்திரனைப் போலவே ஆற்றல் கொண்டவர் என்பதால் கேதுவுக்கும் திங்கட்கிழமையே உகந்த நாளாக உள்ளது. கேதுவுக்கு ஒரு மணி நேரமே குறுகிய கால அளவு ஆகும்.\nவடமேற்கு திசை கேதுவுக்குரியது. ஜல சம்பந்தப்பட்ட இடங்கள் கேதுவுக்கு உரியவை.\nகேதுவுக்குரிய கல் வைடூரியம், லேசான பச்சையும், பழுப்பும் கலந்த மஞ்சள் நிறமும் உடையது வைடூரியம். இந்த இரண்டு நிறமும் ஒரே கல்லில் காணப்படுகிறது.\nஎனவே இது பார்ப்பதற்கு பூனை கண் போன்று இருப்பதால் கேட் ஐ என்றும் அழைக்கின்றனர். இதற்கு மாற்றாக ஒப்பல் என்ற கல்லையும் அணியலாம்.\nவைடூரியம் மிகவும் தெய்வீக தன்மை வாய்ந்ததால் இதற்கு எந்த தீட்டும் படாமல் பாதுகாத்து அணிந்து கொள்வதன் மூலம் வாழ்வில் பல நன்மைகள் உண்டாகும்.\nகேது பகவானுக்கு பரிகாரம் செய்வது, சர்ப சாந்தி செய்வது நல்லது. கணபதியை தினமும் வழிபாடு செய்வது, சதுர்த்தி விரதங்கள் மேற்கொள்வது, கணபதி ஸ்தோத்திரம் சொல்வது மூலம் செல்வம், செல்வாக்கு பெருகும்.\nஅதிர்ஷ்ட தேதி – 7,16,25\nஅதிர்ஷ்ட நிறம் – வெள்ளை, காவி\nஅதிர்ஷ்ட கிழமை – திங்கள்\nஅதிர்ஷ்ட கல் – வைடூரியம்\nஅதிர்ஷ்ட தெய்வம் – கணபதி\nPrevious articleபிட்டாக இருந்த நடிகர் பிரசன்னாவா இது\nNext articleயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கைது விவகாரம் – இந்த வார இறுதியில் முடிவு தெரியுமாம்\nஇந்த எண்களில் பிறந்தவர்களின் முழு வாழ்க்கை ரகசியம்\nவிரல் நகத்தில் பிறை போன்று உள்ளதா உங்களுக்கு இந்த கோளாறு இருக்குமாம்\nP அல்லது Rல் உங்க பெயர் தொடங்குகிறதா\nமுதுகுப் பக்கமாகப் பாய்ந்த துப்பாக்கி ரவை முதுகெலும்பில் பட்டுத் திரும்பமடைந்த��� இதயத்தைத் தாக்கி இறந்துள்ளார்\nயாழ்,மானிப்பாயில் கொல்லப்பட்ட இளைஞன் இளைஞனுக்கும் எந்த குழுவுடனும் தொடர்பில்லையாம்\nதூக்கில் தொங்கிய நிலையில் யாழ் இந்துக் கல்லூரியின் மாணவன் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hussainamma.blogspot.com/2017/05/", "date_download": "2019-07-21T20:08:52Z", "digest": "sha1:CP3LGJBPQY4XXK3KWVIPTZKHVSVS5MBB", "length": 52198, "nlines": 512, "source_domain": "hussainamma.blogspot.com", "title": "ஹுஸைனம்மா: 01/05/17 - 01/06/17", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவையே மனநிம்மதியைப் பாதிக்க வைக்கக்கூடியவையாக இருக்க, சிறை அனுபவங்களை – அதுவும் குவாண்டனாமோ அனுபவங்களைச் சொல்லும் புத்தகமாயிற்றே என்று தயங்கி தயங்கித்தான் வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால், இப்புத்தகத்தின் தலைப்பே, நமக்கு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தி நம்மை சட்டென உள்ளே இழுத்துப் போட்டுக் கொள்கிறது\nஆம். நாமும் “துரோகிகள்” அல்லவா நம் நாட்டில் புத்தகமும் அதைப் பற்றித்தான் பேசுகிறது. உண்மையான தேசபக்தி கொண்டவர்களை, பொய்முகம் காட்டுபவர்கள் துரோகி என வகைப்படுத்துவதை விவரிக்கிறது.\nஆங்கிலத்தில் டெர்ரி ஹோல்ட்ப்ரூக்ஸ் எழுதிய “Traitor” என்ற புத்தகத்தின் தமிழாக்கமே, “துரோகி”.\nதன் சொந்த நடையில், மொழியில் எதையுமே எழுதி விடுவது இலகு. ஆனால், இன்னொரு மொழியிலிருந்து மொழிபெயர்த்து எடுத்துக் கொடுப்பதென்பது அதிகச் சிரமமான பணி. வாக்கியங்களை மொழிபெயர்ப்பதல்ல இங்கு முக்கியம். எண்ணங்களை, உணர்ச்சிகளை, எதிர்பார்ப்புகளைக் கடத்த வேண்டும். அவ்வகையில் அதைச் சிறப்புற செய்திருக்கிறார் ஆசிரியர் எம்.எஸ். அப்துல் ஹமீது அவர்கள்.\nஇப்புத்தகத்தில் மூல ஆசிரியர், தன் வாழ்வில் நடந்த மிக முக்கிய நிகழ்வொன்றினையும், அது தொடர்பான சம்பவங்களையும் விவரிக்கிறார். அவற்றிலிருந்து, நாம் கற்றுக் கொள்பவை, புரிந்து கொண்டவை என்னென்ன என்ற பார்வையில் இப்புத்தகத்தின் ஆய்வுரையை பதிவு செய்கிறேன். புத்தகத்தின் சம்பவங்கள் பலவும் நமக்குப் பரிச்சயமானவையாகவே இருக்கும். ஏனெனில் நாமும் அதுபோல ஒரு ஃபாஸிஸத்தைக் கண்டு கொண்டிருப்பவர்கள்தானே\nசம்பவம் நடந்த குவாண்டனாமோ பகுதியை, சிறைச்சாலை அமைக்கத் தேர்ந்தெடுத்ததிலிருந்தே புரிகிறது அவர்களின் சாணக்கியத்தனம். “Arm pit of the Universe” என்று அழைக்கப்படும் அளவிற்கு (மன)அழுக்குகள் நிறைந்த இடம்; இராணுவ பாஷையில���, வீரர்கள் பணிக்குச் செல்ல சற்றும் விரும்பாத இடம் என்று பொருள் இதற்கு. அந்தளவுக்கு கொடூரம் நிறைந்த சிறைச்சாலை அங்கிருந்தது.\nஅப்படி பணிக்குச் செல்லவே விரும்பாத ஓர் இடத்திற்கு, ”பயிற்சி” என்ற பெயரில் வீரர்களை மூளைச் சலவை செய்துதான் அழைத்துச் செல்வார்கள். குவாண்டனாமோ சிறைவாசிகள் அனைவரும் அதிபயங்கர கொடூரமானவர்கள், நம் நாடான அமெரிக்காவை அழிக்க வந்தவர்கள், இஸ்லாமைப் பின்பற்றுபவர்கள், முஸ்லிம்கள் என்பதால் கொல்லப்பட வேண்டியவர்கள் என்ற பரப்புரைகளே பயிற்சி என்ற பெயரில் அளிக்கப்படுவதோடு, இடிக்கப்பட்ட இரட்டை கோபுரத்தையும் அழைத்துச் சென்று காட்டி, ஏற்கனவே வீரர்கள் மனதில் எரிந்து கொண்டிருக்கும் வெறுப்பு நெருப்பில் எண்ணையை ஊற்றுகிறார்கள். மேலும், பணியின்போது உணவுக்கூடங்களில்கூட தேசிய கீதத்தையும், திரைப்படங்களில் வரும் அமெரிக்க போர்க்காட்சிகளையும் தொடர்ந்து ஒளிபரப்பி வெறியேற்றுவது உங்களுக்கு எதை நினைவூட்டுகின்றது\nவெளியிலிருந்து வந்து யாரும் பார்வையிட முடியாத இடத்தில் சிறைச்சாலை அமைத்து விசாரணை என்ற பெயரில் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் புரியும் அவர்களேதான் அங்குள்ள மிருகங்களைக் காப்பாற்ற தனிக் கவனம் எடுக்கிறார்கள் ஃபாஸிஸத்துக்கு உலகம் முழுதும் ஒரே பாணிதான் போல\nவீரர்களிடையே உயரதிகாரிகள் மீண்டும் மீண்டும் “நாம் இஸ்லாமுடன் போரில் உள்ளோம்” என்ற ஆவேசக் கூச்சல்களிட்டு, இஸ்லாம் குறித்த தவறான விளக்கங்களும் கொடுத்து, உணர்ச்சிகளைத் தூண்டும் விதமாகவே பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த எதிர்ப்பிரச்சாரம்தான் பலருக்கும் இஸ்லாமைப் பற்றி அறியும் ஆவலைத் தரும் என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ளவேயில்லை – அவர்களும், இவர்களும்…. எவர்களும்\nசிறைவாசிகளை இஸ்லாமைப் பின்பற்றுவதை விட்டுவிட்டால் சலுகைகள் தருவதாகச் சொல்லி ஆசை காட்டுமளவு நயவஞ்சகர்களாகவும், தொழுகை போன்ற இஸ்லாமியக் கடமைகளை நிறைவேற்றுவதைத் தடுக்கும் அளவுக்குச் செல்லும் கொடூரமானவர்களாகவும் மாறுமளவு அவர்களது இஸ்லாமிய வெறுப்பு தீவிரமாக இருக்கிறது\nஅதேசமயம், இஸ்லாமைப் பின்பற்றுவதாலேயே, பலவிதவிதமான எண்ணிப் பார்க்கவும் முடியாத அளவு சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டு நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்த���லும், பொறுமை மீறாமல், தொழுகை போன்ற கடமைகளை எள்ளளவும் தவற விடாமல் நிறைவேற்றுவதையும் பார்த்து அங்கு பணியமர்த்தப்பட்டிருக்கும் காவலர் டெர்ரி ஹோல்ட்ப்ரூக்ஸ் பேராச்சரியப்பட்டுப் போகிறார்\nஇதுவே ஒரு சராசரி மனிதனென்றால், ‘கடவுளே இத்தனை கொடுமைகளையும் பார்த்துக் கொண்டு சும்மாஇருக்கிறாயே இத்தனை கொடுமைகளையும் பார்த்துக் கொண்டு சும்மாஇருக்கிறாயே’ என்று கடவுளைப் பழிப்பவர்களாகவும், தொடர்ந்து கடவுளே இல்லை என்று சொல்லும் நாத்திகவாதியாகவும் மாறியிருப்பார்கள். ஆனால், அங்குள்ள முஸ்லிம்களின் பொறுமையும், ஒற்றுமையும், நிதானமும், காவலர்களுக்குக் கொடுக்கும் ஒத்துழைப்பும் அவரை மிகவும் கவர்கின்றன. கேள்விகள் எழுகின்றன.\nபதில்களைத் தேடி அந்தச் சிறைவாசிகளுடன் பேசுகிறார். எது அவர்களை பொறுமை காக்க வைக்கிறது என்ற கேள்விக்கு, இஸ்லாமும், மறுமையும் என்று பதில் உரைக்கிறார்கள் கைதிகள். அது குறித்த மேலதிகத் தேடலில் இஸ்லாமைத் தானும் ஏற்றுக் கொண்டு முஸ்லிமாகிறார் ஹோல்ட்ப்ரூக்ஸ்\nஇஸ்லாத்தை நோக்கிய பயணத்தில், எதிர்மறை இசை கேட்பதையும், வீடியோ கேம்கள் விளையாடுவது போன்ற தன் தவறுகளையும் திருத்தியவாறு நடந்து சென்றதை அவர் மிக அழகாக கூறுகிறார்:\n“நான் இறைவனுக்காக ஒவ்வொரு கதவாக மூடிக் கோண்டிருந்தேன். அவனோ, எனக்காக அதிகமான கதவுகளைத் திறந்தான்.”\nஇந்த தஃவாவில் நமக்கும் பாடம் இருக்கிறது. ஹோல்ட்ப்ரூக்ஸ் இஸ்லாம் குறித்து கேள்விகள் கேட்கத் தொடங்கியதும், உடனே சிறைவாசிகள் பக்கம் பக்கமாக பயான் செய்யவில்லை. மாறாக, பதில் கேள்விகள் கேட்டு அவரது சிந்தனையைத் தூண்டி, அவர் உள்ளத்தைத் தயார்ப்படுத்துகிறார்கள். அழகான தஃவா\nஅவருக்கு ஏற்கனவே பைபிள், தௌரா வேதம் நன்றாகத் தெரிவதோடு, பகவத் கீதை உள்ளிட்ட மற்ற தெய்வங்கள் குறித்த பல நூல்களையும் அறிந்திருக்கிறார். ஆகவே அவர் கையில் குர்ஆன் கிடைக்கும்போது மற்றவற்றோடு ஒப்பிட்டுப் பார்த்து எது சரியானது, சிறந்தது என்ற தெளிவான முடிவுக்கு வர முடிகிறது.\nசிறைவாசிகளில், சிலர் உயர்படிப்பு படித்தவர்களாகவும், பதவி வகித்தவர்களாகவும் இருக்கின்றவர்கள். மற்றவர்கள் மனதளவில் சோர்ந்து விடாமல் இருக்க உதவுகின்றனர். கைதிகளாக இருந்தபோதும், தலைமையேற்று வழிநடத்தும் பண்பும், தலைமைக்குக் கட்டுப்படும் பணிவும் கொண்டவர்களாக இருந்தனர் என்பது புரிகிறது.\nஇங்கே கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம், கொடுஞ்சித்திரவதைகளை அனுபவிப்பதால் கைதிகளும்; தமக்கு ஒப்புதல் இல்லையென்றாலும் அதிகாரிகளின் கட்டளையை மீற முடியாமையின் காரணமாக, கைதிகளை அநியாயமான தண்டனைகளுக்கு உட்படுத்த நேரிடுவதால் காவலர்களும் என இரு தரப்புமே மன அழுத்தத்திற்கு ஆட்பட்டவர்களாகவே இருந்தனர். ஆனால் அதனால் ஏற்படும் மன இறுக்கத்தை காவலர்கள் மதுவைக் கொண்டு தணிக்க முற்படுகையில், கைதிகளோ இஸ்லாத்தின் காரணமாக தன்னிலை இழக்காமல் இருந்தனர்.\nஇராணுவத்தில் உள்ள பெண் பணியாளர்களை வைத்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்துமளவுக்குத் துணிந்தாலும், “பார்வையின் ஹிஜாபைப்” பேணிக் கொள்ளுமளவு இஸ்லாத்தில் உறுதியாக இருந்த கைதிகளிடம் நமக்குக் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் உண்டு\nநாட்டின் மீது கொண்ட பற்று காரணமாக, இராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காகப் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் சேர்ந்த ஹோல்ட்ப்ரூக்ஸ், குவாண்டனாமோவில் நடக்கும் அநியாயங்களைக் கண்டு கொதித்துப் போகிறார். தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த அமெரிக்காவை ஒப்பிட்டுப் பார்த்து, நான் காப்பாற்ற வந்த அமெரிக்கா இதுவல்ல என மனம் உடைகிறார். தனிப்பட்ட இலாபங்களுக்காக, சிறைவாசிகளை அநியாயமாகத் துன்புறுத்துவது, கொடூரமான சித்திரவதைகள் செய்வது எனத் தவறாகச் செயல்படும் உயர் அதிகாரிகளால், தன் நாட்டுக்கு அவப்பெயர் ஏற்படுமோ என்ற அஞ்சுகிறார்.\nஆனால் அந்த அதிகாரிகளும், அவர் கைதிகளிடம் நல்ல முறையில் நடந்துகொள்வதைக் கண்ட சக காவலர்களும் அவரைக் கண்டித்தனர். தாய்நாடான அமெரிக்காவை அழிக்க முற்பட்டவர்களுடன் அனுதாபம் காட்டுவது தாய்நாட்டுக்குச் செய்யும் துரோகம் என்று வாதிட்டனர். தேசபக்தியே அவரை உண்மையைக் கண்டடைய வேண்டும் என்ற தேடலை ஏற்படுத்தியது. ஆனால், அவரோ, அறியா அப்பாவிகளுக்கு அநீதி இழைப்பது அமெரிக்காவுக்குத்தான் கெட்ட பெயர் வாங்கித் தரும் என்று திண்ணமாக நம்பினார். தன் நிலைப்பாடை மாற்றிக் கொள்ளாத அவரை, துரோகியெனவே அழைக்கத் தொடங்கி விட்டனர்.\nநாட்டிற்கு நற்பெயர் ஏற்படுத்த முனைபவர் துரோகி, நாட்டின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துபவர்கள் தியாகிகள் என்ற நியதி எதை ஞாபகப்படுத்துக��றது உங்களுக்கு\nவாசிப்பு பல வாசல்களைத் திறந்து விடும் என்பார்கள். இப்புத்தகத்தின் தாக்கம் மிகப் பெரிது, மீள முடியாதது. தொடர்ச்சியாக இதைக் குறித்த விஷயங்களைத் தேடித் தேடி வாசிக்கிறேன். கிடைக்கும் தகவல்களால் அதிர்ச்சியும் ஆற்றாமையும் பொங்குகின்றன.\n2002-ம் வருடம் தொடங்கி கிட்டத்தட்ட 50 நாடுகளைச் சேர்ந்த 779 கைதிகளை இங்கு கொண்டு வந்து குவித்த அமெரிக்க அரசு, அறுதிப் பெரும்பாலானோரை விடுவித்து விட்டது; ஒருசிலரை அவரவர் நாட்டுச் சிறைகளுக்கு அனுப்பி வைத்துவிட்டது. ஜனவரி 2017-ன் செய்திப்படி, 41 கைதிகள் மட்டுமே அங்கிருக்கின்றனர். அதில் 31 பேர் மீது இன்னமும் குற்றப்பத்திரிகை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.\nவிடுவிக்கப்பட்டவர்களும் சரி, அங்கு வேலை பார்த்த வீரர்களும் சரி, இன்னமும் – 15 வருடங்கள் கழிந்த பின்னரும் – மனநல சிகிச்சை பெற்று வருகின்றனர். சில முன்னாள் சிறைவாசிகள், விடுதலையான பின்னும், தத்தம் நாட்டு காவல்துறையால் தொடர் கண்காணிப்பு என்ற பெயரில் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். இன்னும் சிலர், Waterphobia போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nநம் தமிழ்நாட்டில் சிறைகளில் விசாரணைக் கைதிகளாகவே காலவரையின்றி வாடும் கைதிகளின் நிலையை இத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மனம் அதிக வேதனையடைகிறது. அவர்களின் அவதிகளைச் சொல்ல இவ்வாறு ஒருவர் முன்வருவார் என நாடு இருக்கும் சூழலில் கனவிலும் எதிர்பார்க்க முடியாது.\nமாலேகான், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்ஹா, சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் ஆகிய குண்டு வெடிப்புகளில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சுவாமி அஸீமானந்தா என்பவர், தன்னோடு ஒரே செல்லில் அடைக்கப்பட்டிருந்த அப்துல் கலீம் என்ற கைதியின் நற்குணத்தால் ஈர்க்கப்பட்டு, மனம் திருந்தி தன் அனைத்து குற்றங்களையும் ஒப்புக்கொண்டார். ஆனால், ஐந்தே மாதங்களில் தன் வாக்குமூலத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். இதுதான் இங்குள்ள சூழல்\nஇங்கே சிலருக்கு முஸ்லிம்களின் பெயர்களைக் கேட்டாலே முதுகந்தண்டு சில்லிடுகிறதாம். அவர்கள், முஸ்லிம் பெயரைத் தாங்கியிருப்பதாலேயே பலர் அனுபவிக்கும் இக்கொடூர அனுபவங்களை வாசித்தறியட்டும். முழு உடலுமே சில்லிட்டு உணர்வற்று உறைந்து போகும்\nஇவ்விமர்சனம், \"தூதுஆன்லைன்\" இதழில் April 23, 2017 அன்று வெளிவந்தது.\nதுபா��ில் நடந்த \"துரோகி\" புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றியபோது...\nLabels: க்வாண்டனாமோ, துரோகி, நூல், புத்தக விமர்சனம், வாசிப்பு\nஅலறிக் கொண்டே வேகமாக வந்த ஆம்புலன்ஸ் பிரேக் அடித்து நிலைய வாசல் முன் நின்றது.... வேக வேகமாக வந்த ஊழியர்கள், ”சிறப்பு நோயாளியை” ஆம்புலன்ஸிலிருந்து இறக்கி, சிகிச்சை அறைக்கு எடுத்துச் சென்றார்கள். தயாராக இருந்த மருத்துவர்கள், தம் பணியைத் தொடங்கினார்கள்.\nஅது என்ன சிறப்பு நோயாளி முதலில், வந்தது நோயாளியே அல்ல, நோயால் இறந்து போய்விட்ட பிணம் முதலில், வந்தது நோயாளியே அல்ல, நோயால் இறந்து போய்விட்ட பிணம் இதென்ன மற்றொரு “ரமணா” கதையா என்று யோசிக்கிறீர்களா இதென்ன மற்றொரு “ரமணா” கதையா என்று யோசிக்கிறீர்களா இல்லை, உயிர்போன பின்புதான் இங்கு கொண்டு வருவார்கள். ஆகையால் ஏமாற்று வேலை ஒன்றும் இல்லை. எனில், என்ன செய்கிறார்கள் உயிரற்ற உடலை வைத்து இல்லை, உயிர்போன பின்புதான் இங்கு கொண்டு வருவார்கள். ஆகையால் ஏமாற்று வேலை ஒன்றும் இல்லை. எனில், என்ன செய்கிறார்கள் உயிரற்ற உடலை வைத்து உறுப்பு மாற்று சிகிச்சையா மூச்...அதெல்லாம் செய்ய முடியாது இங்கு.\nமுதலில் அந்த உடலில் இருக்கும் இரத்தத்தை வெளியேற்றி.... வெயிட், வெயிட் எம்பால்மிங்-லாம் இல்லை.... இது வேற லெவல்... பொறுமையா வாசிங்க எம்பால்மிங்-லாம் இல்லை.... இது வேற லெவல்... பொறுமையா வாசிங்க இரத்தத்தை முழுமையாக வெளியேற்றிவிட்டு, உடல் பாகங்கள் உறைந்து போகாதிருக்கவும், கெட்டுப் போகாதிருக்கவும் தேவையான சிறப்பு மருந்து கலவையை உடலின் ஒவ்வொரு இண்டு இடுக்குக்கும் பரவுமாறு செலுத்துவார்கள். இப்போது, கண்ணாடி போல உள்ளிருப்பது தெரியக்கூடிய “vitreous\" நிலைக்கு மாறியிருக்கும் உடலை, பெரிய ஃப்ளாஸ்க் போன்ற குடுவையில், -196 டிகிரி செல்சியஸில் இருக்கும் திரவ நைட்ரஜனில் வைப்பார்கள். இப்போ குடுவையை மூடிவிட்டுப் போய்விடுவார்கள்.\nஎப்போ திறப்பார்கள், உடலை எப்போ வெளியே எடுப்பார்கள் யாருக்குத் தெரியும் உள்ளே வைக்கும் அவர்களுக்கே தெரியாது எனும்போது, உங்களுக்கும் எனக்கும் எப்படித் தெரியும்\n இறந்து போன இந்த உடல், “CRYONICS” என்ற முறையில் கடுங்குளிர் நிலையில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது ஆனால், இது எம்பால்மிங் அல்ல. எம்பால்மிங் உடலை அடக்கம் செய்யும் வரை பாதுகாப்பதற்���ாகச் செய்யப்படுவது. “CRYONICS” என்பது - தொடர்ந்து வாசிக்குமுன் மனதைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள் - இறந்தவரை மீண்டும் உயிர்ப்பிக்கும் வரை அவ்வுடலைக் கெட்டுப் போகாமல் பாதுகாக்க செய்யபடுவது\n“#CRYONICS” என்றால் மிக மிக மிகக் குறைந்த வெப்பநிலையில் பாதுகாப்பது (குறைந்த பட்சம் -136 டிகிரி செல்ஷியஸ்) என்று பொருள். 1962-ல் Robert Ettinger என்பவர், இறந்து போனவரை உயிர்ப்பிக்கும் மருத்துவ முன்னேற்றம் எதிர்காலத்தில் சாத்தியமாகும் என்றும், அந்த கண்டுபிடிப்புகள் சாத்தியமாகும்போது, உயிர்ப்பிப்பதற்காக இறந்த உடல்களை உறைய வைத்து பாதுகாக்கலாம் என்றும் The Prospect of Immortality என்ற தனது புத்தகத்தில் எழுதினார். அதற்கு முன்பும், பின்புமான ஆய்வுகளைத் தொடர்ந்து, முதல் உடல் 1967-ல் உறைய வைக்கப்பட்டது.\nதற்போது, இந்த “உயிர்ப்பித்தல்” ஐடியா அமரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பரவி வருகிறது. அமெரிக்காவில் இரண்டு நிறுவனங்கள் மற்றும் ரஷ்யாவில் ஒரு நிறுவனம் இந்தச் “சேவையை” வழங்கிவருகின்றன. அமெரிக்காவின் Alcor Life Extension Foundation நிறுவனம், முழு உடலைப் பாதுகாக்க $200,000 -மும், தலையை மட்டும் பாதுகாக்க $80,000 One time fees ஆக வாங்குகிறது. ரஷ்யாவின் KrioRus நிறுவனம் உடலுக்கு $36,000, தலைக்கு $18,000 கட்டணம் பெறுகிறது.\nதலைதானே உடலுக்குப் பிரதானம். மூளையில்தான் எல்லா செய்திகள் - தகவல்கள் -அறிவுசார் விஷயங்கள் பதிந்து காணப்படுகின்றன. உயிர்வாழ, மூளை மிக அவசியம். அல்லது மூளை மட்டுமாவது அவசியம் என்பதால், பொருளாதார காரணம் கருதி தலையை மட்டும் பாதுகாக்கிறார்கள். உயிர்ப்பிக்கும் தொழில் நுட்பம் வந்ததும், மூளையிலிருக்கும் தகவல்களை ஒரு ரோபோவில் டவுன்லோட் செய்து ரோபாவாக வாழலாமாம் அட, நீங்க சுவத்துல தலைய முட்டிக்காதீங்க.... உங்க மூளை சேதாரமாச்சுன்னா பதப்படுத்த முடியாது\nஇறந்தவரை உயிர்ப்பித்தல் என்பது எவ்வளவுக்கு சாத்தியம் என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி எனச் சொல்லலாம். சென்ற நூற்றாண்டில் சாத்தியமேயில்லை என்று உறுதியாக நம்பப்பட்ட எத்தனையோ விஷயங்கள் சாத்தியமாகும் அளவுக்கு இன்று தொழில்நுட்ப ரீதியாக முன்னேறியிருக்கிறது உலகம். ஆனால், எப்போது சாத்தியமாகும் என்பதும் விடை தெரியாத கேள்வியே.\nசிக்கலான அறுவை சிகிச்சைகளின்போது, மூளைக்கு இரத்தம் செலுத்த முடியாத நிலையில், பாதிப்பிலிருந்து பாதுகாக்க, மூள��யை +20டிகிரி செல்ஷியஸுக்குக் கீழ் குளிர வைத்து அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஹைப்போதெர்மியா என்ற இந்த முறையில், அதிகபட்சம் அரை மணி நேரம் வரை அவ்வாறு வைத்திருக்கலாம்.\nமாரடைப்பால் நின்று விடும் சில இருதயங்கள், அதிக அளவில் மின் அதிர்வு கொடுத்து மீண்டும் இயங்க வைத்திருக்கிறார்கள்.\nமேலும், தற்போதைய மருத்துவ உலகில், விந்தணு, கருமுட்டை, embryo என்ற ஆரம்பநிலை கரு போன்றவை உறைநிலையில் வைக்கப்பட்டு, பின் தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்தப் படுகின்றன.\nஆகையால், பிற்காலத்தில் இதுவும் நடக்கலாம் என்று நம்புபவர்களும் உண்டு. பிறப்பும், இறப்பும் இறைவனுக்கு மட்டுமே உரிய அதிகாரங்கள். அவற்றை மனிதன் வெற்றிக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை. அப்படியே செய்தாலும், முழுமையாக இராது. சில குறைபாடுகளோடுதான் சாத்தியம் என்போரும் உண்டு.\nதொழில்நுட்ப ரீதியாக முடிந்தாலும், உளவியல் ரீதியாக இத்திட்டம் மன நலப் பாதிப்புகளையே ஏற்படுத்தும் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். இறந்த ஒருவரை, கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கழித்து உயிர்ப்பிக்கும்போது, அக்கால கட்டத்தோடு அவரால் பொருந்திப் போக முடியாது என்றும், தனக்குத் தெரிந்த யாருமே இல்லாத உலகில் உயிர்வாழ்வது மிகுந்த மன நெருக்கடியையே அவருக்குத் தரும்; ஆகவே இத்திட்டம் தொடரக்கூடாது என்றும் கடுமையாக எச்சரிக்கின்றனர்.\nமனிதனுக்கு இறந்தவனை உயிர்ப்பிக்க வேண்டுமானால், இறந்த உடல் தேவை. அதற்கான தொழில்நுட்பங்கள் தேவை. எல்லாம் சரியாக இருந்தாலும், முழுமையாக வெற்றியடைவார்கள் என்றும் சொல்ல முடியாது.\nஆனால், இறந்த உடல் முழுதும் மண்ணோடு மண்ணாக மக்கிப் போனாலும், எரிந்து போனாலும், எதுவுமே இல்லாமல் மனிதர்களை உயிர்ப்பிப்பவன் இறைவன் ஒருவனே ஆனால், மனிதர்களின் அறிவை நம்புபவர்களால், இறைவனின் ஆற்றலை நம்பமுடியாது போகிறது\n56:47. மேலும், அவர்கள்: “நாம் மரித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விட்டாலும், நாம் மீண்டும் நிச்சயமாக எழுப்பப்படுவோமா” என்று கேட்டுக் கொண்டு இருந்தனர்.\nPS: டீக்கடை என்னும் முகநூல் குழுமம் நடத்திய அறிவியல் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த கட்டுரை.\nLabels: இஸ்லாம், உயிர்ப்பித்தல், மரணம், மருத்துவம், விஞ்ஞானம்\nநான் யார் நான் யார்\nஅமீரக தமிழ் மன்றம் (1)\nஇங்கு அரசியல் ��ேசக்கூடாது (1)\nஃபார்முலா 1 ரேஸ் (1)\nகுர் ஆன் விளக்கம் (1)\nசத்தியமா இது சொந்த அனுபவம் இல்லை (1)\nதொப்புள் கொடி இரத்தம் (1)\nபுத்தர் சிலை இடிப்பு (1)\nபேகம் ஹஸ்ரத் மஹல் (1)\nமனம் ஒரு குரங்கு (1)\nஅழிந்து வரும் இனம் இன்று நாம் பார்ப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyulagam.blogspot.com/2013/08/002.html", "date_download": "2019-07-21T20:16:18Z", "digest": "sha1:HB3EYEGFFCX6V3DQD5TDIXHTWJRQXF6M", "length": 51940, "nlines": 530, "source_domain": "kaviyulagam.blogspot.com", "title": "மைந்தனின் மனதில்...: ஆதலினால் பதிவு செய்வீர் 002...!", "raw_content": "\nஆதலினால் பதிவு செய்வீர் 002...\nஇப்போதெல்லாம் பெரும்பாலானோர் ட்விட்டரிலும்,பேஸ்புக்கிலும் தான் தங்கள் எழுத்துக்களை வீணடித்துக்கொண்டிருக்கின்றனர்.மீளப்பெற முடியாத எழுத்துக்கள், கற்பனைகள் அவை.அதனால் மாதத்துக்கு இருதடவையேனும் ட்விட்டர்,பேஸ்புக்கில் கிறுக்கித் தள்ளுவனவற்றை ப்ளாக்கில் பதிந்து வைக்கலாம் என்று நினைக்கிறேன்,எனக்கான ஒரு சேமிப்பாக..எதிர்காலத்தில் திரும்பிப்பார்த்தால் ஒரு அசைபோட்டது போன்று இருக்கலாம்..எதிர்காலத்தில் திரும்பிப்பார்த்தால் ஒரு அசைபோட்டது போன்று இருக்கலாம்..விரும்பியவர்கள் படித்துக்கொள்ளுங்கள்.என்னுடன் பேஸ்புக்கில்,ட்விட்டரில் நண்பர்களாக இருப்பவர்களுக்கு இவை பழைய விடயங்கள் தான் :) அந்தவகையில் இது இரண்டாவது பதிவு.\n'நாடோடிகள்'படத்தில் மொட்டை மாடியில் படுத்திருப்பார்களேஅதுபோன்று இரவில் வானத்தை பார்த்தபடி தூங்கவேண்டும்.சுகமான கடல்காற்று தழுவிச்செல்ல வேண்டும்.ஒரு ரேடியோவில் 'நான்-ஸ்டாப்'பாக இளையராஜா பாடல்கள்(இரவென்பதால் ராஜாவுக்கு முன்னுரிமை)ஒலிக்கவேண்டும்.தனித்து அல்ல,நெருங்கிய நண்பர்கள் சிலருடன் நாட்டு நடப்புகள் பற்றியும்,ஏரியா பெண்கள் பற்றியும் அளவளாவியபடியே நேரத்தை களிக்க வேண்டும்.\nகொழும்பில் எப்போது மழை பெய்யுமென்று யாருக்கும் தெரியாதேமொட்டை மாடியில் சின்னதாக கூரை வேய்ந்துவிடுவோமாமொட்டை மாடியில் சின்னதாக கூரை வேய்ந்துவிடுவோமாம்ம்ஹும் அப்படியானால் நட்சத்திரங்களை எப்படி வேவு பார்ப்பது\nசரி மழை தொடங்கினால்,எழுந்து வீட்டுக்கு சென்றுவிடலாம் தான். ஆனால்,நடுச்சாமத்தில் ஏறி இறங்கி பொடியள் அட்டகாசம் என்று அடுத்த நாள் காலை ப்ளாட் முழுவதும் தலைப்பு செய்தியாகிவிடுமே\nஒரே இரவில் கெட்டவனாகிவிட முடியும் ஒ���ு குறுகிய சமூக கூட்டத்துக்கு.என்ன,மொட்டை மாடியில் சென்று தூங்கவேண்டும்..எதற்கு வம்பு..'நல்ல பையன்கள்'என்றால்,இரவு முழுவதும் இணையத்தில் கழித்துவிட்டு,போர்த்து மூடிக்கொண்டு விட்டத்தை பார்த்தபடி தூங்குவார்களாம்.சந்தேகமே வேண்டாம்.இத்தனை வருடங்கள் என்னை ஒரு நல்ல பையனாக நான் நிரூபித்துக்கொண்டிருக்கிறேன்..\nகொழும்புக்கு வெளிமாவட்டங்களில் இருந்து வேலைக்கு வரும் சில பெண்களை பார்த்து வியந்திருக்கிறேன்.புகையிரத பயணம் தான். சிலசமயம் புகையிரதம் புறப்படும் நேரம் காலை 5.30-6.30 ஆக இருக்கும்.அப்படியாயின் காலை 4 மணிக்கோ அதற்கு முன்பதாகவோ எழுந்திருந்து சமையல் வேலையை கவனித்தால் தான் குறித்த நேரத்துக்கு புகையிரதத்தை பிடிக்கமுடியும்.காலை உணவும்,மதிய உணவும் சமைத்து கொண்டேவருவார்கள். கணவருக்கும் கொடுத்து விடுவார்கள்.\nவேலை முடிந்து மாலையில் 6மணிக்கு புகையிரதத்தை பிடித்து வியர்த்து நாறிய மந்தை கூட்டத்துள் ஒருத்தியாக 'நின்று' பயணித்துதனது நகரத்தை அடைய 8 மணி,பின்பு புகையிரத நிலையத்திலிருந்து கடைசி பேரூந்தை பிடித்து நகரத்திலிருந்து தொலைவிலிருக்கும் கிராமத்துக்கு ஒரு மணி நேர பயணம்.9,9.30 ஆகும் இரவு வீடு போய்ச்சேர\nஇதற்குள் சின்ன வயது பிள்ளைகள் இருந்தால் டபுள் வேலைஇரவு கணவன் தொலைக் காட்சிக்குள் தன்னை தொலைத்துவிட,அடுத்த நாளுக்கான காய்கறிகளை வெட்டி வைப்பதோடு,பிள்ளைகளையும் கவனித்து கணவனுக்கும் பணிவிடை செய்து படுக்கச்செல்லும் போது நேரம் இரவு 12 ஐ தொட்டிருக்கும்..'அப்பாடா..'என்று கண்ணயரத்தான் 'அடடா நாளை எழும்புவதற்கு அலாரம் வைக்கவில்லையே\"என்கின்ற ஞாபகம் எமனாக வந்து தொலையும்.'விடிய எந்திரிச்சு சமைச்சு வேலைக்கு கிளம்பணுமே' என்ற வெறுப்பில் எப்படித்தான் இவர்களுக்கு தூக்கம் வருகிறது என்பதை நினைத்துப் பார்க்கக்கூட வலிக்கிறது..\nஇரும்பு பெண்கள்;பாவம்,பெண்ணியம் பேசுவதற்கு கூட நேரம் கிடைப்பதில்லை..\nதமிழ் கூட்டமைப்பை கடுமையாக தாக்கியும்,ஒரு பெரும்பான்மை கட்சியை ஆதரித்தும் தேர்தல் மேடைப்பேச்சு ஒன்று தயார் செய்து தரும்படி யாழ் தேர்தலில் 'குதித்திருக்கும்' ஒருவர் சார்பாக அவர் நண்பர் கேட்டார்.\n'சரி எவ்ளோ தருவீங்க'ன்னேன்.'(அரசியல்ப்பா...உசிரு சம்பந்தப்பட்டது..)அதெல்லாம் இல்ல மச்சான் சூடா ஒரு பேச்சு ரெடி பண்ணி அனுப்பு'ன்னு ஆர்டர் பண்ணான்.'சரிடா மச்சான்'ன்னு போனை கட் பண்ணிட்டேன்.\nநேத்து ஒருத்தர் 'நான் சுயேச்சைல நிக்கிறேன்..மாற்றத்துக்கு ஆதரவு தாங்க'அப்பிடின்னார். சாரிங்க எனக்கு இன்னும் ஓட்டு போடுற வயசு வரலைன்னு சொல்லிட்டேன்..\nஇவங்கள்லாம் எங்க இருந்து வந்தீங்களோ தெரியாது..ஆனா என்னய எங்க கொண்டு போய் நிறுத்தப்போறீங்கன்னு மட்டும் தெளிவா தெரிஞ்சிடுச்சு மாப்ளே..ஆளை விடுங்கப்பா..அஞ்சு நாளைக்கு கடைக்கு லீவு போட்டுக்கிறேன்..\nஎன்னதான் தமிழ் இலங்கையில் அரச கரும மொழி என்று வெளியே கூறிக்கொண்டாலும், சிங்களம் மட்டுமே நடைமுறையில் உள்ளது என்பது எந்த அரச திணைக்களம், சங்கங்களுக்கு செல்கின்றவர்கள் கண்கூடாக காணக்கூடிய ஒன்று\nஅதுவும் சில அலுவலர்கள் உட்சபட்சமாக ஒரு ஆங்கில வார்த்தை கூட கலக்காது தனி இலக்கிய சிங்களம் பேசுவார்கள்.ஓரளவு சிங்களம் தெரிந்த நமக்கே சிங்கியடிக்கும்.முற்றாக தெரியாதவர்கள் முழிப்பதை தவிர வேறு எதுவும் செய்யமுடியாது.இன்று இதனை இன்னொரு தடவையாக அனுபவப்பட்டேன்.\nயாரோ சொன்னார்கள் 'கொழும்பு பல்கலைக்கழகம்'என்பதில் 'ழ'கழன்று தொங்கி காணாமல் போய்விட்டது,அதனை தமிழ் மாணவர்களே சரிசெய்ய கேட்டபோதும் அனுமதி வழங்கப்படவில்லை என்று. மும்மொழியிலும் எழுதப்பட்ட பல்கலை பெயரில் தமிழில் மட்டும் எழுத்துக்கள் காணாமல் போவது என்பதற்கு இது ஒரு உதாரணம் மட்டுமே.(சுகததாச ஸ்டேடியம் இன்னொரு உ+ம்).\nஆமா,இதை எல்லாம் ஏன் இங்கு எழுதிக்கொண்டிருக்கிறேன்\nஇந்த 'பாஸ்'என்கின்ற வார்த்தை எப்படி நம்கூட ஒட்டிக்கொண்டது தெரியவில்லை. பெரும்பாலானோர் 'பாஸ் என்கின்ற பாஸ்கரன்' படத்துக்கு பின்பதாக தான் அதனை அதிகம் பாவிக்கத் தொடங்கியிருந்தனர்.ஆனால் நான் 'பாஸ்'பாவிக்க தொடங்கியது அதற்கு முன்பு;வேறு காரணத்தால்\nமூன்று வருடங்களுக்கு முன்பு,'ஜெய்லானி'என்கின்ற பதிவரின் 50'ஓ இல்லை 100ஆவது பதிவுக்கு 'வாழ்த்துக்கள் அக்கா'அப்பிடின்னு கமெண்டிவிட்டு வந்துவிட்டேன்.(பிகரா இருக்குமோ)சில நாட்களின் பின்னர் தான் தெரியவந்தது அது பெண் பதிவரில்லை,ஆண் பதிவர் அப்பிடின்னு.அடடா அந்த மனுஷன் என்ன நினைத்திருப்பார் 'அக்கா'என விளித்ததற்கு என்று பிற்பாடு தான் வருந்திக்கொண்டேன். சிலசமயம்புனைபெயர்களால் இத்தகைய பிரச்சனைகள் வருவதுண்டு.\nஅ���்றிலிருந்து எங்கு சென்றாலும்,'பாஸ்'போட்டு கதைப்பது, கமெண்ட்டுவது வழக்கமாகி விட்டது.அண்ணா,தம்பி,ஐயா என்று கதைப்பதை விட 'பாஸ்'என்று அழைப்பதை நெருக்கமாக உணர்ந்தேன். ஆரம்ப காலங்களில் 'நான் என்ன படைத்தளபதியாபாஸ்ன்னு கூப்பிடாதீங்க'அப்பிடின்னு கடிந்துகொண்ட சிலரும் இருக்கிறார்கள், அவர்களும் இப்போது 'பாஸ்'க்கு அடிமை ஆகிவிட்டனர்.\nபெண்கள் கூட இப்போதெல்லாம் கமெண்ட் இடும்போது 'பாஸ்'என்பதை பாவிக்கின்றனர், அது அவர்களுக்கு கூச்ச சுபாவத்தை மறைத்து துணிவாக பொதுவில் இயங்க ஊக்கமளிப்பதாக இருக்கும் என நினைக்கிறேன்.எது எப்படியோ 'பாஸ்'என்பது பல உறவு முறைகள், வயது,பால் வேறுபாடுகள் போன்ற தடைகளை உடைத்து சகஜமாக பழக உத்தரவாதமளிக்கும்,ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குள் ஊடுருவிய ஒரு அற்புதமான வார்த்தை..\nஇன்று பிறந்த நாள் கொண்டாடும் ஸ்ரீதேவி அளவுக்கு இன்றைய சமந்தாவோ நஸ்ரியாவோ ஒடிஞ்சுபோன அர்ஜூன்மகள் ஐஸ்வர்யாவோ,தேஞ்சு போன கமல் மகள் ஸ்ருதியோ என்னை ஆட்கொள்ளவில்லை..\nஇதில,ரூ.1.5 கோடி கொடுத்தால் மட்டுமே நடிப்பேன்னு ஸ்ருதி அறிக்கைவிட்டிருக்கார். எக்ஸ்ராவா கொஞ்சம் போட்டு 2 கோடி தர்றோம்மா...நீங்களும்,அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவும் கம்னு வீட்ட இருந்தா அதுவே கோடி புண்ணியம் நமக்கு..\nஒருபக்கம் அறிவிலிகள் நடிகர்களுக்காக தற்கொலை செய்கிறார்கள் என்றால்,அதை விஞ்சிய அறிவிலிகள் அந்த தற்கொலையில் காமெடி செய்து இன்பம் காண்கிறார்கள்..\nவாந்திகள்,வக்கிரங்கள் எப்போதுமே அருவருக்கத்தக்கவை.பஸ்சில் பக்கத்தில் இருப்பவன் வாந்தி எடுப்பவன் என்றால் இன்னொரு சீட்டில் போய் உட்கார்வது உசிதமான காரியம்.பேஸ்புக்கில் அப்படியானவர்களின் போஸ்ட்டுகள் உங்கள் டைம்லைனில் வராமல் செய்துகொள்வது உங்கள் மேல் வாந்தி தெறித்து அசிங்கப்படுத்தி விடாமல் இருக்கவும்,அமைதியான வாழ்க்கைக்கும் வழிசமைக்கும்..\nகாரணம் வாந்தி எடுக்கும் பழக்கம் இருப்பவர்களால் அதனை நிறுத்திக்க முடியாது.அது இயல்பு..\n'கௌரவம்'பார்த்தால் இந்த காலத்தில் வாழ முடியாது.எதிரிக்கு எதிரியாகவும்,வில்லனுக்கு வில்லனாகவும்,சதிகாரருக்கு சகுனியாகவும் தந்திரங்களுக்கு மத்தியில் ராஜதந்திரியாகவும் இருந்தால் தான் ஓரளவுக்கேனும் வாழ்க்கையை கொண்டு நடத்த முடியும்.\nஏதோ ஒரு வகையிலான 'ரத்த பூமி'யில் தான் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..\nயாழ்ப்பாணம்,வவுனியா,மன்னார்,திருகோணமலையிலுள்ள பிரதான தெருக்களை விட கிளிநொச்சியில் ஒரு சில பெருந்தெருக்கள், முக்கியமாக ஏ9 நெடுஞ்சாலை மிக விசாலமாக,அழகாக,நவீனமாக, வெளிநாட்டு தரத்தை ஒத்ததாக அமைக்கப்பட்டுள்ளது\nஅந்த நெடுஞ்சாலையில் செல்கையில் அப்படி ஒரு அழகிய 'பீல்' கிடைக்கும்..புதிதாய் செல்பவர்களுக்கு(சிங்கள மக்கள்,வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு),அடடா என்ன ஒரு முன்னேற்றம்.. என்ன ஒரு நவீனத்துவம்..என்ன ஒரு அழகிய நகரம்..என்று ஏகப்பட்ட 'என்ன ஒரு...'க்கள் மனதில் தோன்றி மறையும்.\n'முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது'என்பதற்கு இதைவிட வேறு நல்ல உதாரணத்தை தேடிக்கொண்டிருக்கிறேன் இன்றைய காலங்களில்.. ம்ஹும் கிடைப்பதாய் இல்லை..\n|எனக்கு கோஹ்லியை பிடிக்காது|ஆணவத்தை குறைத்து, பழக்க வழக்கங்களை திருத்திக்கொண்டால் சச்சினை மிஞ்சிவிடக்கூடிய(பிடித்துவிடக்கூடிய) நாயகன்..\nஷேவாக்(251போட்டிகளில்) 15சதமும்,சங்ககாரா(351),மஹேல ஜெயவர்த்தன(402), டில்ஷான்(264)போட்டிகளில் தலா 16 சதமும்,கலீஸ் 321 போட்டிகளில் 17 சதமும் அடித்திருக்க,விராட் கோஹ்லி வெறும் 106 போட்டிகளில் 15 செஞ்சரிகளை குவித்திருக்கிறார்..\nஒரு நாள் போட்டிகளில் அதிக செஞ்சரி அடித்தவர்கள் பட்டியலில் சத்தமில்லாமல் 17ஆவது இடத்துக்கு வந்துவிட்டார் விராட் கோலிஇன்னும் 7 சதம் அடித்தால் நான்காவது இடம்..இன்னும் 7 சதம் அடித்தால் நான்காவது இடம்..மேலும் 15 அடித்தால், சச்சினுக்கு அடுத்ததாக 2ஆவது இடத்துக்கு வந்துவிடுவார்..\nகோஹ்லிக்கு ஈக்குவலான/மேலான பெறுபேறுகளை வைத்திருப்பவர் இப்போது ஆம்லா. வெறும் 74போட்டிகளில் 11 சதம்வேகமாக 2000,3000 ஓட்டங்களை பெற்றவராக ஆம்லா இருக்கிறார்.துடுப்பாட்ட சராசரி 55(கோஹ்லிக்கு 50)வேகமாக 2000,3000 ஓட்டங்களை பெற்றவராக ஆம்லா இருக்கிறார்.துடுப்பாட்ட சராசரி 55(கோஹ்லிக்கு 50)ஆனால் கோஹ்லிக்கு ஆம்லா போட்டி கிடையாது காரணம்,அவருக்கு வயது 30 ஆகிவிட்டது.கோஹ்லிக்கு வெறும் 24 வயது\nஆனால்,இந்த வருடம் தலா 18போட்டிகளில் விளையாடி இருந்தாலும் மிஸ்பா உல் ஹக்(808)கோஹ்லியை(607) விடஅதிக ஓட்டம் குவித்திருக்கிறார்9அரைச்சதங்கள்,அதில் நான்கு நேற்று முடிவடைந்த மேற்கிந்திய தீவுகளுடனான 5போட்டிகள் கொண்ட தொடரில் அடிக்கப்பட்டவை\nகிரிக்கட் எந்தளவுக்கு நம் நாட்டவருக்கு 'பாஷன்' என்றால் அதற்கு நாங்கள் விளையாடிய துடுப்புக்களே பதில் சொல்லும்.\nசீவப்பட்ட தென்னை மட்டை,பனை மட்டை,கட்டில் பார்,ஏதும் தட்டையான வடிவம் கொண்ட மரக்கட்டை,பாடசாலை வகுப்பறையினில் கையில் கிடைக்கும் கொப்பி புத்தகங்கள் என்று உண்மையான 'பேட்'டை விட 'பேட்'மாதிரியானவைகள் தான் பெரும்பாலும் கைகொடுத்திருக்கின்றன.\nஅதனால் எப்படியாவது ஒரு 'பேட்'கிடைத்துவிட்டால்,அதனை வருடக்கணக்கில் பாவித்து,கை உடைந்தால் ஆணி அடித்து,நூல் கட்டி,கீழ்பக்கமாக உடைந்து தேய்ந்தால் அதற்கும் நூல் கட்டி,சிலசமயம் 'பேட்டரி கவர்'எடுத்து கீழே தேயாத வகையில் அடித்து சிறிது காலத்தில் பேட்டில் கையே பிடிக்கமுடியாத வகையில் ஆணிகள் நிரம்பி வழியும்.\nஅப்படி இருந்தும் கூட அதனை வைத்து கிரிக்கட் என்னும் ஆணியை பிடிங்கினோம். இப்போதும் பிடிங்கிக்கொண்டிருக்கிறார்கள் பலர்..\nட்விட்டரில் 2250 பொலோவர்ஸ் கிடைத்திருக்கிறார்கள்..புது நண்பர்களும் கிடைத்திருக்கிறார்கள்.புது செய்திகள்,புது விடயங்கள், புது மொக்கைகள், புது சண்டைகள், புது எதிரிகளும் கிடைத்திருக்கின்றன(றார்கள்).என்னுடைய ட்வீட்கள் குமுதம் ரிப்போட்டர் மற்றும் விகடன் வலைபாயுதேவில் வந்திருக்கிறது ஒரு சந்தோஷம்.\nட்விட்டரில் ட்வீட்டியவற்றை இங்கு பகிர விரும்பவில்லை.ட்விட்டர் பக்கத்தில் இருக்கிறது, விரும்பியவர்கள் பார்த்துக்கொள்ளுங்கள். ட்விட்டர் வைத்திருப்பவர்கள் 'பாலோ' பண்ணிக்கலாம்.டொனேஷன் எதுவும் கேட்கமாட்டேன்,உண்டியல் கூட குலுக்கமாட்டேன்\nஎங்கிருந்தோ வீதியின் குறுக்கே ஓடிவந்த பந்தினை,நடந்து வந்துகொண்டிருந்த ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவருள் நீண்டகாலமாய் ஒழிந்திருந்த சிறுவன் தட்டிவிட அது எதிரே இருந்த கழிவு நீர் வாய்க்காலுக்குள் சென்று விழுந்தது.அவர் அப்படியே போய்விட்டார்.\nஅவர் சந்தியை எட்டுவதற்குள் இரு சிறுவர்கள் ஓடிவந்தார்கள்,ஒருவர் கையில் பேட் இருந்தது.நிச்சயம் அந்த பந்துக்கு சொந்தக்காரராய் இருக்கவேண்டும்.\nசிறுவன்1: டேய் எங்கடா பந்து\nசிறுவன்2: தெரியாது..நீ தானே போட்டாய்\nசிறு1: நீ தானே அடிச்சாய்\nசிறு2: நான் எங்க அடிச்சேன்..பட்'ல படாம போயிரிச்சுடா..வைட் பால்\nசிறு1:நீ ஏன் அடிக்காம விட்டே\nசிறு2:நீ தானே வைட் போட்டே..நீ தான் தேடு போ..\nஅச்சமயம் அந்த இடத்தை கடந்து சென்ற எனக்கு இன்னமும் புரியவில்லை..பந்து வீதிக்கு சென்று தொலைந்ததற்கு காரணம் பந்து போட்டவனா இல்லை அதை அடிக்காமல் விட்டவனா இல்லை அதை தட்டிவிட்ட பெரியவரா..இல்லை தட்டிவிட்டதை சொல்லாமல் வந்த நானா...என்று..\nநாங்களும் சொல்லுவோம்..நமக்கும் கற்பு இருக்கும்மா..ஏன் பொண்ணுக மட்டும் தான் இதைசொல்ல முடியுமா\nஉண்மையில் ராஜா-ரஹ்மான் என்று எதிரெதிரே மோதுபவர்கள் வெகு சிலர் தான்.அவர்களை தவிர்த்து பெரும்பாலானோருக்கு ராஜாவையும் ரஹ்மானையும் சமனாகவே பிடித்திருக்கிறது~ராஜா தொட்ட சில உச்சங்களை ரஹ்மானும்,ரஹ்மான் தொட்ட சில உச்சங்களை ராஜாவும் தொடமுடியாது. காரணம் 'காலம்\"ராஜா தொட்ட சில உச்சங்களை ரஹ்மானும்,ரஹ்மான் தொட்ட சில உச்சங்களை ராஜாவும் தொடமுடியாது. காரணம் 'காலம்\"ரஹ்மான் கதை முடிந்துவிட்டது என்று எங்கிருந்தாவது கதை வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஏதாவது ஒரு மேஜிக்கை கொடுத்துவிடுவார் ரஹ்மான்ரஹ்மான் கதை முடிந்துவிட்டது என்று எங்கிருந்தாவது கதை வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஏதாவது ஒரு மேஜிக்கை கொடுத்துவிடுவார் ரஹ்மான்'Coke Studio'வுக்காக என்னா ஒரு இசை.. ரஹ்மானிடமிருந்து..\nLabels: ஆதலினால் பதிவு செய்வீர், காமெடி, கிரிக்கெட், சாரு நிவேதிதா, சினிமா\nஇந்த தொகுப்பை நண்பர்களிடம் பகிரலாமா....\nநிச்சயமா திண்டுக்கல் தனபாலன் சார்\nமீண்டும் படிக்கையிலும்,புன்னகை வருகிறது மைந்தரே\nஅருமையான கதம்ப தொகுப்பு ....\nகடந்த நாட்களில் பேஸ்புக்கில் மிஸ் பண்ணியதை இங்கு சேர்த்து படிக்கும்போது அருமையாக இருக்கிறது\nபஞ்சாமிர்தம் - விளாட்டு கோழி பற்றிய பதிவு பல விடயங்களை உள்க்குத்தாக சொல்லிச்சென்றது குறிப்பிடத்தக்கது :P\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\nஅனுஷ்கா பிட்டு-மனோ பாலா ஹாட்டு..\nகால் தொடைக்கு மேல் இறுக்கமான குட்டை பாவாடையுடன் தனது பள பள தொடைகளை காட்டியபடி கதிரையில் உட்கார்ந்திருக்கிறார் அனுஷ்கா ...\nஹன்சிகா மோத்வானி Latest குளு குளு Hot Pic's\nஹன்சிகா மோத்வானி......... தமிழ் சினிமா விசிறிகளின் புதிய கனவு நாயகி... வந்த வேகத்தில் அதிரடியாக முன்னணி ஹீரோக்���ளுடன் ஜோடி சேர ஆரம்பித்துள்ளா...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nவிஸ்வரூபத்துக்கு அடுத்து அதிக பிரச்சனைகளை சந்தித்த தமிழ் படம் அப்பிடிங்கிற பெருமையுடன் வெளிவந்திருந்தது '...\nபடம் ஒன்று வெற்றி அடைந்தால்,அதன் இரண்டாம் பாகத்தையும் சூட்டோடு சூடாக வெளியிடும் காலகட்டத்தில் தமிழ் சினிமா இப்போ...\nஆதலினால் பதிவு செய்வீர் 002...\nதோழியை சைட் அடிப்பது ஒரு குத்தமா\nரொம்பவே வில்லங்கமான விஷயத்தை கையிலெடுத்திருக்கேன்னு நினைக்கிறேன். சைட் என்றால் என்னவீதியிலோ ஆபீசிலோ நீங்கள் ...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nநான் \"மலரோடு' தனியாக என்ன செய்தேன்\nபழைய பாடல்களை கேட்கும் போது சில பழைய பாடல்கள் தரும் சுகத்துக்கு அளவே இல்லைங்க.. நம்மள மாதிரி சின்ன பசங்க கேட்டாலும் ஒரு உன்னதமான சுகத்தை தரு...\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\n'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை...\nஅஜித் விஜய்'யை மாஸ் படுத்தும் பாடு\nதமிழ் திரை வரலாற்றில் எந்தக்காலப்பகுதியிலும் விஜய் அஜித் போல இரண்டு மாஸ் ஹீரோக்கள் ஆட்சி பண்ணியதில்லைமாஸ்'னா என்ன அப்பிடீன்னு கூகிள்...\nநேரம் மாலை ஆறு முப்பது. இரண்டாம் மாடியில் இருக்கும் வீட்டு பால்கனியில் நின்று பார்க்கும்போது அவன் இன்றும் தன் அறையில் லாப்டாப் ம...\nஎனது இந்தியா – புதிய பதிப்பு\nவல்லினம் | கலை இலக்கிய இதழ்\nதமிழின் முதன்மையான முன்னணி கலை- இலக்கிய, சமூகவியல்\n\u0012\u000fபதிவு\f\u0012\u0012மொக்கை\f\u0012\u001bபதிவர்கள்\f(1)\nஆதலினால் பதிவு செய்வீர் (1)\nஆர்தர் சி கிளார்க் (1)\nஉலகம் சுற்றும் வாலிபன் (1)\nஎக் தா டைகர் (1)\nஐ தே க (1)\nசண்டே போட்டோ காமெடி (1)\nதீயா வேலை செய்யணும் குமாரு (1)\nபதிவு \u0012\u0012மொக்கை \u0012\u001bபதிவர்கள் (1)\nபின்நவீனத்துவம் என்றால் என்ன (1)\nராஜ ராஜ சோழன் (1)\nவடக்கின் மாபெரும் போர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/francenews-MTM0NTUxNjExNg==.htm", "date_download": "2019-07-21T20:12:09Z", "digest": "sha1:32HLK437UM262IVD4LUBQBC6JR7V4Q3A", "length": 12864, "nlines": 166, "source_domain": "paristamil.com", "title": "பரிஸ் - ஜன்னலுக்கால் உதவி கோரிய பெண்! - வேகமாக செயற்பட்ட பாதசாரி..!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபரிஸ் - ஜன்னலுக்கால் உதவி கோரிய பெண் - வேகமாக செயற்பட்ட பாதசாரி..\nவீடு ஒன்றின் ஜன்னலுக்கால் உதவி கோரிய பெண் ஒருவரை, வீதியில் சென்ற பாதசாரி ஒருவர் காப்பாற்ற முற்பட்டுள்ளார்.\nபரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது. நபர் ஒருவர் வீதியில் நடந்துசென்றுகொண்டிருக்கும் போது, அருகில் உள்ள கட்டிடத்தில் இருந்து கசக்கப்பட்ட காகிதத்துண்டு ஒன்று தலையில் வந்து விழுந்துள்ளது. அதில், <<என் கணவன் என்னை கொல்லப்பார்க்கின்றார். உ��வி....' என எழுதப்பட்டிருந்ததை பார்த்த நபர், தாமதிக்காமல் உடனடியாக காவல்துறையினரை அழைத்துள்ளார். சில நிமிடங்களில் அவ்விடத்துக்கு காவல்துறையினர் வந்து சேர்ந்தனர்.\nபின்னர், குறித்த கட்டிடத்தில் உள்ள வீடுகள் அனைத்தும் சோதனையிடப்பட்டு, காகித துண்டு எறியப்பட்ட வீட்டினை அடையாளம் கண்டுகொண்டு கதவினை உடைத்துள்ளனர். உள்ளே பெண் ஒருவர் மிக மோசமாக தாக்கப்பட்டு, கழுத்தில் வெட்டப்பட்டு பலமாக துன்புறுத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். கைகளில் சுத்தியலோடு நின்றிருந்த அவரது கணவனை கைது செய்ததோடு, பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.\nபின்னர், காவல்துறையினரை அழைத்து அப்பெண்ணை காப்பாற்றிய நபருக்கு காவல்துறையினர் நன்றி கூறினர். கைது செய்யப்பட்ட நபர் 18 ஆம் வட்டாரத்தின் நகர மண்டபத்தில் பாதுகாவலராக பணி புரிகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமீண்டும் பிரான்சை தாக்க வரும் வெப்பம் - முதல்கட்டமாக 21 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை..\nLoire நகரில் மரக்கிளை முறிந்து விழுந்து நபர் பலி..\nஅல்ஜீரிய அணியின் வெற்றிக் கொண்டாட்டம் - Essonne நகரில் ஆறு காவல்துறை அதிகாரிகள் காயம்..\nஓகஸ்ட் நடுப்பகுதி வரை வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்..\nமஞ்சள் மேலங்கி போராட்டத்தில் - மூன்று காவல்துறை அதிகாரிகள் காயம்..\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizmanam.net/user_blog_status.php", "date_download": "2019-07-21T20:11:51Z", "digest": "sha1:DQSWOG4CWB7Z4LKNBK7RQP7UNPBQESVG", "length": 50368, "nlines": 486, "source_domain": "thamizmanam.net", "title": "tamilmanam : Tamil Blogs Aggregator « பதிவுகள் « சேர்க்கை நிலவரம்", "raw_content": "தமிழ் வலைப்பதிவுகள் அரங்கம் v 2.0\nதொடக்க தேதி: 31-12-1969 முடிவு தேதி: 21-07-2019\n��திவின் தலைப்பு வலைப்பதிவர் அளிக்கப்பட்ட தேதி கருப்பொருள்\nஅரசு வேலைவாய்ப்பு அரசு வேலைவாய்ப்பு 19-07-2019 தகவல்கள் மற்றும் பயிற்சி\nஅரசு வேலைவாய்ப்பு அரசு வேலைவாய்ப்பு 12-07-2019 தகவல்கள் மற்றும் பயிற்சி\nநிறங்களின் அரசியல் ... செந்தழல் செ சேதுபதி 30-06-2019\nகவின் டைம்ஸ் Chandra Sekar 29-06-2019 வேரும்... விழுதுகளும்....\nதமிழ்நாடு கல்வித் துறை ஊழியர் சங்கம் - TNEEA tneea 28-06-2019\nஇடம் பொருள் தரவு Scribbles 26-05-2019 நான் நீ நாம் இடம் பொருளாதாரம் தரவுகள்.\nTamil Share Traders Pravin 24-05-2019 பங்கு சந்தை பற்றிய விரிவான மற்றும் முழுமையான முதல் வலைத் தளம்...\nசோலைமலை வார இதழ் சோலைமலை வார இதழ் 11-05-2019\nஎல்லாமே மொக்க சீரியல்ஸ்...காப்பாத்துடா கடவூளே\nஅறிவின் உச்சக்கட்டம் 11-04-2019 கற்றுக்கொண்டதை பிற மக்களுக்கு கற்பிப்பது\nஊழிசை ... 06-04-2019 ஊழியின் சாட்சிகள்\nவேர்களைத்தேடி... பதிப்பகம் வேர்களைத்தேடி... பதிப்பகம் 04-04-2019\nபாடல் வரிகள் தமிழன் 28-03-2019\nசெ.கார்கி செ.கார்கி 19-03-2019 கம்யூனிஸ்ட்கள் தங்கள் கருத்துக்களையும் நோக்கங்களையும் மூடி மறைப்பதை வெறுத்தொதுக்கிறார்கள்\nநீரிதழ் ... செந்தழல் செ சேதுபதி 18-03-2019 சமூகம், சிறுகதை, கவிதை, ஹைக்கூ\nமதுரமொழிவு Chandhramouli Astrloger 17-03-2019 தமிழ், கணினி, தொழில்நுட்பம், கதைகள், கட்டுரை, மற்றும் பல்சுவை கொண்ட இலவச இணையதளம்...\nசயின்டிபிக் ஜட்ஜ்மென்ட். ஜட்ஜ்மென்ட் சிவா. 13-03-2019 அணு முதல் அண்டம் வரையிலான அனைத்து ஆவணங்களையும் ஆராயும் தளம்.\nஅரும்புகள் narumukai 07-03-2019 புதிய உலகில் புது பொழிவுடன் அரும்புகள் மலரட்டும் .......\nஒன்லி சினிமா ஒன்லி சினிமா 01-03-2019\nடி கார்த்திக் karthik Duraisamy 26-02-2019 செய்திகள் நிமித்தம்\nபொருளியல் குறிப்புகள் Salahuddin 18-02-2019 பொருளியல் உலகத்தின் சுவாரஸ்யமான நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பம்..\nkalyas kalyas 13-02-2019 ஆன்லைன் ஷாப்பிங் பிலாக்.\nஜீனாவின் நாட்குறிப்பிலிருந்து.. valentinerethinam 02-02-2019\nநீரிசை செ செந்தழல் சேதுபதி 01-02-2019 கவிதை , ஹைக்கூ\n கிருஷ்ண மூர்த்தி S 26-01-2019 அக்கம் பக்கம், ராஜீய உறவுகளும் சிக்கல்களும், வெளியுறவுக் கொள்கை,\nக‌ம‌ல‌க்க‌ண்ண‌ன் ச‌ங்க‌ர‌ன் Kamalakannan Sankaran 24-01-2019 நிறைய ஞாபகங்களும், கொஞ்சம் கற்பனையும்...\nஅன்பில் ஹைக்கூ ... Senthazhal S Sethu 12-01-2019 அன்பில் ஹைக்கூ ,\nநீரிசை செ செந்தழல் சேதுபதி 12-01-2019 கவிதை , ஹைக்கூ\nசெந்நிலம் ... சேது 10-01-2019 செந்நிலம் ,\nகிறுக்கல்கள் Mohan lakshmanan 07-01-2019 மோகன் இலட்சுமணனின் கிறுக்கல்கள் அனைத்தும் இங்கே.\nNellai kavinesan - நெல��லை கவிநேசன் Invention Always 06-01-2019 நெல்லை கவிநேசன் எழுதிய புத்தகங்கள் , கட்டுரைகள் மற்றும் மாணவர் பயிற்சிக்கான முழுமையான ...\nமனதின் குரல் கவிப்பூரணி 01-01-2019\nநீரிசை ... சேது செந்தழல் 31-12-2018 சமூகம், சிறுகதை, கவிதை, செந்நீரிசை\nநீரிசை ... சேது செந்தழல் 31-12-2018 சமூகம், சிறுகதை, கவிதை, செந்நீரிசை\nசொல்லத்தான் நினைக்கிறேன் Saradha Gnanasekaran 22-12-2018\nசொல்லத்தான் நினைக்கிறேன் Saradha Gnanasekaran 22-12-2018\nதழலிசை ,,, செந்தழல் சேதுபதி 16-12-2018 சமூகம், சிறுகதை, கவிதை, நீரிசை,\nThelivu.com – தெளிவு ஆதி 16-11-2018 மயக்கங்கள் நேர்வதில்லை தெளிந்தவர் நெஞ்சிலே\nமின்னலும் வானவில்லும் இயற்கை 04-11-2018\nதமிழ் தகவல் தொகுப்பு SHORTEN TECH 31-10-2018\nமழை மேகம் சுந்தரா 23-10-2018 மனதைத் தொட்ட விஷயங்கள் தூறலாகவும், தொடர் மழையாகவும்\nமௌனம் பிதற்றுகிறது ... செந்தழல் சே 15-10-2018 கவிதை, சிறுகதை, சமூகம், ஹைக்கூ,\nதன்னம்பிக்கையின் சின்னம் - தமிழன் தன்னம்பிக்கையின் சின்னம் 11-10-2018 தமிழனின் தன்னம்பிக்கையை எப்படிபட்டது. தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான். தன்னம்பிக்கையை வளர்ப்பது ...\nநீரிசை ... 07-10-2018 Senguzhal, செங்குழல், கவிதை, சமூகம், ஹைக்கூ, சிறுகதை,\nமெய்வேந்து இனம் இணையக் காணொளி 06-10-2018\nஅன்பில் கவிதை 06-10-2018 கவிதை , சமூகம் ,\nகிறுக்கல்கள் : TamilKathaigal ராகா 27-09-2018 கதைகள்,பகிர்வுகள்...\nஆழ்நதி செந்தழல் சேதுபதி 27-09-2018 கவிதை, சிறுகதை, சமூகம், ஹைக்கூ,\nதமிழ் மருத்துவம் JEEVAN R 18-09-2018 சித்த மருத்துவம் பற்றிய ஒரு முழுமையான மருத்துவ கையேடு\nமரணவனம் வே.நி.சூர்யா 17-08-2018 கவிதை எழுதுவதென்பது ஒரு கல்லறையை ஒரு மனிதனுக்குள் புதைப்பது..\nபுளியமர திண்ணை கொங்கு நாட்டு தமிழன் 10-08-2018 எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் ...\nகோணங்கள் 360 konangalin sonthakkaran 02-08-2018 நான் இடும் பதிவுகளில் முழுக்க முழுக்க உண்மையும் அல்ல, கற்பனையும் அல்ல செய்திகளுக்கு,கதைகளுக்கு,கட்டுரைகளுக்கு,கவிதைகளுக்கு ...\nபகுத்தறிபவன் Balamurali Krishna 26-07-2018 எதை யாரும் சொன்னபோதும், அதை அறிவாலே எடைபோடு\nTN JOB NEWS admin 19-07-2018 தமிழில் வேலைவாய்ப்பு செய்திகள்\nகல்கோனா sudhakar pakkam 04-07-2018 யாருக்குத்தான் புடிக்காது\nஆரூர் மூனா ஆரூர் மூனா 29-06-2018\nதமிழ் கேள்வி பதில் Meen1981 26-06-2018 இணையக் கருவூலம்...சுந்தரத் தமிழில்\nதகவல் 360 S.P.SENTHIL KUMAR 16-06-2018 இந்த தளம் அனைத்து விதமான தகவல்களையும் தரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆன்மிகம், பயணம், ...\nகச்சா-முச்சா-கதம்பம் Ravi Shankar 06-06-2018 யார் மனதையும் புண் படுத்த��ோ அல்லது கேலி செய்யும் நோக்கமோ ...\nநமது களம் நமது களம் 04-06-2018 சமூக மாற்றத்துக்கான செந்தமிழ்த் தளம்\nபெருவெளிப்பெண் 03-06-2018 ச.விசயலட்சுமியின் படைப்பும் பார்வையும்\nமனசே ரிலாக்ஸ் Anonymous 18-05-2018 பார்த்ததை,படித்ததை தெரிந்து கொண்டதை, கற்று கொண்டதை உங்களுடன் பகிரும் முயற்சியில்.......\nkarthikayanv karthikayanv 16-05-2018 ஆளும் வளரணும் , அறிவும் வளரணும், அடிப்படை தேவையும் பூர்த்தியாகணும் அதுதாண்டா வளர்ச்சி\nபுல்ஸ்ஸ்ட்ரீட் பரிகார ஜோதிடம் bullsstreet 02-05-2018\nசேமிப்பும் முதலீடும் B Balamurali 01-05-2018 சேமிப்பு, முதலீடு, தனிநபர் நிதி திட்டமிடல்\nப்ளாக்கர் உலகம் Blogger Ulagam 20-04-2018 தமிழில் பிளாக்கர் டிப்ஸ் மற்றும் டிரிக்ஸ்\nகல்விப்பூங்கா சக்தி கல்வி மையம் 19-04-2018 கல்வியில் புதுமை\nஆளும் வளரணும் , அறிவும் வளரணும், அடிப்படை தேவையும் பூர்த்தியாகணும் அதுதாண்டா வளர்ச்சி karthi kayan.v 18-04-2018 ஓங்கி வளர்ந்த நெடிய மரம்தான் முதலில் வெட்டப்படும். நாணலுக்கு வளைந்து கொடுப்பதால் ஒரு ...\nபற்சுவைக் களஞ்சியம் Anton Ockersz 16-04-2018 பற்சுவைக் களஞ்சியம் தமிழில் பல சுவையான தகவல்களை கொண்டுள்ளது. இதன் முதன்மையான நோக்கம் ...\nஎன் மனதில் புலோலியூர் கரன் 13-04-2018\nயாழ் நிலன் Tamil minions 08-04-2018 நல்லா கதைப்பம் வாங்கோ\n\"புத்தகங்களின் அருகில் நான் \" jebas 01-04-2018\nதெக்காலப் பாறை... Kesevan VS 22-03-2018 இன்றும் வாழ்வது அந்தப் பாறையில் கற்ற வாழ்க்கையே...\nகஜீ தமிழ்மகன். கஜீ தமிழ்மகன் 06-03-2018\nஒலியும் - ஒளியும் இராஜா ம 05-03-2018\nகிறுக்கல்கள் ram 04-03-2018 கை போன போக்கிலே சில கிறுக்கல்கள்...\nமாணவநண்பன் மாணவநண்பன் 28-02-2018 கற்போம்.. கற்பிப்போம்..\nஎந்தோட்டம்… gestione 22-02-2018 வாழ்வதற்கு மட்டுமல்ல வாழ்க்கை… வாழ வைப்பதற்கும் தான்.\nகுறுங்கதை குறுங்கதை 21-02-2018 சிறுசிறு ஆக்கங்கள். உங்கள் படைப்புகளை puthamizhan@gmail.com க்கு அனுப்பலாம்\nநடுவயதுக்காரனின் கவிதைகள் poemsof40man 19-02-2018\nஆரோக்கிய வாழ்வு SIVA KOZHUNDU 24-01-2018 நோயற்ற வாழ்வே குறைவற்ற செலவம்\nஉளி உளி 15-01-2018 மனக்குமுறல் மாற்றம்... மலையை உடைக்கும் ஆற்றலாய், மாயப் பிரம்மாண்டத்தின் மீதில்\nமுன்றில் Editor 14-01-2018 கூடுவோம்... பேசுவோம்...\nIm Jesus Party அருள்திரு.Y.கில்பர்ட் ஆசீர்வாதம் 09-01-2018 இயேசுவே என் தலைவர். நான் அவர் தொண்டன்..\nஇணைய திண்ணை மஹேஷ் 04-01-2018\nபாரதிசந்திரன் Chandra Sekaran 02-01-2018 கற்றது போதும்,கணைக்க வா....\nஉதிரி வெடி Vanchinathan 01-01-2018 எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது ���ிசேஷ ...\nசே சிநேகிதன் அ.மு. நெருடா 01-01-2018\nThe Science Way தமிழ் 27-12-2017 அண்மைய அறிவியல் மற்றும் தொழிநுட்ப செய்திகள்\nG A J A K A R N A M r vasudevan devan 25-12-2017 எப்போதும் உயரிய நோக்கத்துடன், ஆழ்ந்த பார்வையுடனும் சிந்தித்து செயலாற்ற வேண்டும்...\nபரிமாணம் Sri Saravana 16-12-2017 எண்ணங்களில் இருந்து எழுத்திற்கு\nசுதந்திர சிந்தனைகள் P Vinayagam 12-12-2017\nசினிமா திருக்குறள் திருக்குறள் சினிமா 24-11-2017\nநடுதல் RAJARAJAN THIAGARAJAH 17-11-2017 எனது தளத்தில் வெளியாகும் ஆக்கங்களை எங்கும் பகிர்ந்து கொள்ளலாம்\nதமிழ் அறிவு வானொலி Babu Natesan | பாபு நடேசன் 27-10-2017\nநந்தலாலா viju 09-10-2017 வானத்து பறவைகளைப் பாருங்கள்.. அவை விதைப்பதும் இல்லை, அறுப்பதும் இல்லை.. தங்களுக்கு என ...\nஅகரம் முத்துசாமி இரா 02-10-2017 நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் ...\n Ravi 30-09-2017 நம் தேவைகளை தேடி\nகொடும் கனவு kanavukkaaran 25-09-2017 நல்ல கனவுன்னு ஒன்னு இருக்கா என்ன\nComments on: அறிவியலும் தமிழர் அரசியலும் 03-09-2017\n kg gouthaman 01-09-2017 எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.\nanubavam palasu Balakumar Jsk 21-08-2017 இது என் வாழ்க்கை அனுபவங்கள் (பிடித்திருந்தால் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். மற்றவர்களுக்கும் பகிருங்கள்)\nஐந்தாம் வேதம் RVS 20-08-2017 ஸ்ரீவியாஸ பாரதம்\nகவிதைக் காதலன் sivakumarz 19-08-2017 என்னுடைய கவிதைகளும் நானும் உங்களின் பார்வைக்காக..\nகொண்டலாத்தி.. கொண்டலாத்தி 14-08-2017 இனிமையான நினைவுகள்...\nஇருப்புணர்ந்திட்ட கணங்கள் சரவணன் 06-08-2017\nஜூலி கணபதி ஜூலி கணபதி 03-08-2017\nஅறிவுக் களஞ்சியம் Anton 01-08-2017 அறிவைப் பகிர்ந்து கொள்ள ஒரு வாயில்...\nஉணர்வொளி கா. கணிதக்குமரன் 24-07-2017 கவிதை\nஉணர்வொளி கா. கணிதக்குமரன் 24-07-2017 கவிதை\nVAIRAVAN Vairavan 23-07-2017 தெரிந்ததை பகிரவும், தெரியாததை புரியவும்.....\nகனவு திருடன் kanavuthirutan 09-07-2017 கனவுகளின் மெய்பொருளை திருடும்\nகவிதாயினி Shobana Narayanan 03-07-2017 நேசமிகு வாழ்வின் காதலி...\nசினிமா விமர்சனம் Ganesa Moorthi 24-06-2017 இங்கே நல்லதுமில்லை. கெட்டதுமில்லை. அவை மனிதனின் மனதால் உருவானவை.\nமாலினியின் பக்கங்கள் மாலினியின் பக்கங்கள் 21-06-2017\nதென் திடல் எஸ்.ஏ. 15-06-2017 இணைய இதழ்\nவேதாவின் வலை. 2 கோவை கவி 25-05-2017 தமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\nஆகவே Rajeevan Ramalingam 25-05-2017 வாழ்க்கை மிகவும் இனிமையானது. ஆகவே ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழ்வோம்.\nஅணுத்துகள் Ganesh Raja 23-05-2017 தமிழில் ஒரு தகவல் களஞ்சியம்.\nஅணுத்துகள் Eswari Nagarajan 21-05-2017 தமிழில் ஒரு தகவல் களஞ்சியம்.\nஇராமுபிள்ளை.குமார் இராமுபிள்ளை.குமார் 24-04-2017 அன்பானவன் அசராதவன் அடங்காதவன்\nகாற்றில் எழுதப்பட்ட வார்த்தைகள். Pandian Subramaniam 23-04-2017\nகுவிகம் sundararajan 23-04-2017 இது ஒரு வித்தியாசமான தமிழ்ப் பத்திரிகை\nஇன்று ஒரு இணையம் Babu Natesan | பாபு நடேசன் 20-04-2017\nTheyilai Desam (தேயிலை தேசம்) Theyilai Desam 17-04-2017 மலைய மக்களின் புதுக்குரல்\nஇலைகள், மலர்கள், மரங்கள் hemgan 14-04-2017\nமின் வாசகம் மின் வாசகம் 06-04-2017\npudugaimanimandram Pavalar Pon.Karuppiah Ponniah 25-03-2017 மணிமன்ற நிறுவனரான பாவலர் பொன்.க பங்கேற்கும் சிறப்பு நிகழ்வுகள் இந்த வலைப் பதிவில் ...\n இலுமினாட்டி- Illuminati In Tamil யூதா அகரன் 25-03-2017 சிலர் மறைத்த உலக உண்மைகள்- இலுமினாட்டி\nநான் மணி நான் மண 21-03-2017 நானும் என்னால் வாழும் இந்த சமூகமும் நாசமாய் போகட்டும்\nதமிழி மஞ்சு 12-03-2017 பெண்களால் பெண்களுக்காக\nதடம் மாறாத சுவடுகள் Dineshsanth 10-03-2017 ஒரு சாதாரணனின் எண்ணங்கள் எழுத்துக்களாய்...\nதனிமரம் நேசன் தனிமரம் 07-03-2017\nஎன் சுவடுகள் தமிழ்மைந்தன் சரவணன் 02-03-2017 இலக்கிய வெளி\nவிபுலம் RAJA RAJA RAJAN 27-02-2017 கழுதை தான் பொதி சுமக்கும்.. காமதேனு பொதி சுமப்பதில்லை.\nழகரம் ழகரம் 21-02-2017 தமிழ் | கணினி\nதமிழ் அறிவு குழந்தைகள் | TamilArivuKulanthaikal தமிழ் அறிவு குழந்தைகள் 14-02-2017\nL1 இன்ஜீனியர்ஸ் l1engineers 28-01-2017 சிஸ்டம் அன்மினிஸ்ட்ரேடர்ஸ் வலைத்தளம்\nBlack Cloud கரு மேகத்தான் 21-01-2017 Shower Of Opinions... கருத்துக்கள் பொழியுமிடம்...\nகௌதமி தமிழரசன் Gowthami Tamilarasan 18-01-2017 சமூக விடியலுக்கானத் தேடல்....\nவெனவு NaanMani 29-12-2016 கேள்வி கேட்க தெரியாதவர்களிடமிருந்து வரும் முதல் கேள்வி இது..\nஅங்குசம் angusam 25-12-2016 அறம் செய்வோம்.\nதகவல் தொழில்நுட்பம் தமிழ்மகன் 24-12-2016 தமிழர்களுக்குகாக தமிழில்......\nநதிவனம் Chandra Ravindran 19-12-2016 சந்திரா இரவீந்திரனின் பக்கங்கள்\nதொழினுட்ப தகவல்கள் Ahgash Sandran 18-12-2016 கணனி மற்றும் தொழினுட்ப தகவல்கள்\n tamilelavarasi 16-12-2016 தேனான தமிழின் தெவிட்டாத இன்பம்\nஉண்டியக்கடை neeleesan v 10-12-2016 அனுபவ பகிர்வு + அறிவின் தேடல் ......\nஅமல்ராஜ் பி.அமல்ராஜ் 03-12-2016 இது எனது விரல்களுக்கு நான் கொடுத்த சுதந்திரம்\nநா(ன்) கணேசன் நா. கணேசன் 29-11-2016 நான் அறிந்ததும் + அறியாததும்\nநம்ம மதுரை வரலாறு பிரபாகரன் கே, 29-11-2016 மதுரையின் ஆரம்ப கால வாரலாறு\nசிநேகிதி நித்யா குமார் 28-11-2016\nதிறனாக்கியன் Thiranaakiyan 20-11-2016 என் அகத்தினை உங்களுடன் பகிர\nதிறனாக்கியன் Thiranaakiyan 20-11-2016 என் அகத்தினை உங்களுடன் பகிர\nNCR-NEW DELHI சுட்டீஸ் \" தமிழ் ரோஜாக்களின் குல்கந்து\" வைஷாலி வாசகர் வட்டம் 20-11-2016 மாதம் ஒ��ுமுறை சுட்டீஸ்\nஒரு நண்பன் ஒரு நண்பன் 20-11-2016\nவியன்பிரதீப் Viyan Pradheep 15-11-2016 புரட்சி செய்\nவதந்திகளின் முகத்திரையை கிழிப்போம் வாரீர் Cat 07-11-2016 உண்மை காலணி அணிவதற்குள் பொய் உலகையே சுற்றி வந்து விடும்.உலகில் நாளொரு மேனியும் ...\nநான்..... நான் மானுடன் 01-11-2016 ‘நான்’ஐ அடையாளப்படுத்தும் என் அனுபவப் பகிர்வுகளுக்கான தளம்.\nஅகரம் அண்டனூர்சுரா 30-10-2016 அண்டனூர் சுரா\nஇனியாவின் பக்கங்கள் Iniya Priya 28-10-2016\nஎண்ணச்சிறகுகள் சுஜா 20-10-2016 நிறைய எழுதுவதைவிட நிறைவாக எழுதும் முயற்சியில்...\nமாய விம்பம் majeesblog 12-10-2016 துயரேந்தி வரும் கனாக்களின் பதிவுகள்\nகாட்டுப்புறத்தான் mukilthangam 11-10-2016 கிறுக்கி தள்ளுபவன்\nகவிதை து(உ)ளிகள் கவிதை து(உ )ளிகள் 07-10-2016\nஹாலிவுட்_கள்ளன் ஹாலிவுட் கள்ளன் 05-10-2016 இங்கு ஹாலிவுட் பேசப்படும்\nநெடுஞ்சாலை நிழல் Aravinth KP 05-10-2016 இந்த நிழல் நிச்சயம் உங்களை இளைப்பாற்றும்... வாருங்கள் இளைப்பாறாலாம்\nVAIRAVAN Vairavan 04-10-2016 தெரிந்ததை பகிரவும், தெரியாததை புரியவும்.....\nதுரோகக் கதைகள் துரோகக் கதைகள் 04-10-2016\nசிகரம் பாரதி சிகரம் பாரதி 29-09-2016\nசெல்வச்சுடர் துரைப்பாண்டியன் selvasudar 29-09-2016\nஇஸ்லாமியத் தேடலில் என் பயணம் Muʾmin 27-09-2016\nஒரு சினிமா..ஆயிரம் பார்வைகள். TKumaran Haridas 27-09-2016 ஒரு சினிமா..ஆயிரம் பார்வைகள். எனக்கு பிடித்த திரைப்படங்கள்..என் பார்வையில்..\nSaravanan Krishnamoorthy சரவணன் கிருஷ்ணமூர்த்தி 25-09-2016 இருப்பின் இன்மையுணர எழுதுபவை\nஎன் தங்கமே... Manivarman Kandasamy 24-09-2016 தங்கத் தமிழெழுதிப் பழக...\n Anonymous 11-09-2016 அன்பு, அமைதி,ஆனந்தம் - சிரிப்பு,பரவசம்,கொண்டாட்டம் 9843016719 - 9585516719 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ta.igames9.com/87624/", "date_download": "2019-07-21T19:59:51Z", "digest": "sha1:SWXHTPV5KW3CPA5QK6I7JFGACB56G6M4", "length": 6494, "nlines": 103, "source_domain": "ta.igames9.com", "title": "விளையாட்டு Dasha மற்றும் ஸ்லிப்பர் நிறம் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "விளையாட்டு Dasha மற்றும் ஸ்லிப்பர் நிறம் ஆன்லைன். இலவசமாக விளையாட\n விளையாட்டு Dasha மற்றும் ஸ்லிப்பர் நிறம் எங்கள் வலைத்தளத்தில் நேரடியாக ஆன்லைனில் விளையாட முடியும்.\n© இலவச ஆன்லைன் விளையாட்டு Dasha மற்றும் ஸ்லிப்பர் நிறம்\nDasha மற்றும் ஸ்லிப்பர் நிறம் ஆன்லைன் விளையாட\nவிளையாட்டு விளக்கம் Dasha மற்றும் ஸ்லிப்பர் நிறம் ஆன்லைன். ஆன்லைன் விளையாட எப்படி நல்ல செய்தி விளையாட்டு Dasha மற்றும் ஸ்லிப்பர் நிறம் எங்கள் வலைத்தளத்தில் நேரடியாக ஆன்லைனில் விளையாட முடியும். ��ங்களுக்கு தேவையான அனைத்து - அது ஏற்ப நண்பர்களுடன் ஒரு பக்கம் வரைவதற்கு ஒரு பிரகாசமான மற்றும் வண்ணமயமான படம் முன்வைக்க உள்ளது. எனவே நீங்கள் Dasha மற்றும் ஸ்லிப்பர், அதாவது புல்வெளி, வானத்தில், மற்றும் பனை மரங்கள் சித்தரிக்கிறது இது பின்னணி, வண்ணம் தீட்ட முடியும். பொதுவாக, அது Dasha மற்றும் Cypripedium பற்றி ஒரு எளிய மற்றும் unpretentious நிறம் ஆகிறது. விளையாட்டு உண்டு\nஇந்த விளையாட்டு மதிப்பிடுக: நடித்தது: 17582\nDasha மற்றும் ஸ்லிப்பர் நிறம் ( வாக்குரிமை263, சராசரி மதிப்பீடு: 3.9/5)\nகுழந்தைகளுக்கு நிறம் பக்கங்கள் Dasha\nDasha பயணி நிறம் (அலங்கரிக்க)\nவிளையாட்டு நிறம் Dasha ரேஞ்சர்\nபடங்கள் நிறம் Dasha ரேஞ்சர்\nகுழந்தைகள் Dasha ரேஞ்சர் பக்கங்களை நிறம்\nவிளையாட்டு நிறம் Dasha பயணி\nபெண்கள் Dasha வண்ணம் பூசுவதை\nகரடுமுரடான மற்றும் Sulfus: தேவதை கிஸ்\nஏஞ்சல்ஸ் விளையாட்டு நண்பர்கள்: செவிலி\nஆன்லைன் விளையாட்டு ஆன்லைன் விளையாட்டு குறிச்சொற்கள் பிரபல விளையாட்டுக்கள் கருத்து விளம்பரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/jeevan-foundation/", "date_download": "2019-07-21T19:47:37Z", "digest": "sha1:NXTDZYWLVD6AV3YYAN554RG2TX4DXXO2", "length": 2331, "nlines": 43, "source_domain": "www.behindframes.com", "title": "Jeevan Foundation Archives - Behind Frames", "raw_content": "\n7:38 PM பிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\n9:52 PM நானும் விமலும் இணைந்தாலே அது வெற்றி தான் ; களவாணி 2 வெற்றிக்கு நன்றி கூறிய சற்குணம்..\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nநானும் விமலும் இணைந்தாலே அது வெற்றி தான் ; களவாணி 2 வெற்றிக்கு நன்றி கூறிய சற்குணம்..\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் ‘பொன்மகள் வந்தாள்’\nஅஜய் ஞானமுத்து இயக்கும் விக்ரம் 58-ல் இணைகிறார் ஏ.ஆர் ரகுமான்\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nநானும் விமலும் இணைந்தாலே அது வெற்றி தான் ; களவாணி 2 வெற்றிக்கு நன்றி கூறிய சற்குணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/01/blog-post_248.html", "date_download": "2019-07-21T19:02:32Z", "digest": "sha1:BG5PQU4E4BZS2ALY6B3R6UDJ55OUBRPV", "length": 11859, "nlines": 96, "source_domain": "www.athirvu.com", "title": "பிரபல நடிகை ரகசிய திருமணம்!! செய்தி அறிந்த நடிகையின் தாயின் அதிரடி செயல் - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled பிரபல நடிகை ரகசிய திருமணம் செய்தி அறிந்த நடிகையின் தாயின் அதிரடி செயல்\nபிரபல நடிகை ரகசிய திருமணம் செய்தி அறிந்த நடிகையின் தாயின் அதிரடி செயல்\nபிச்சைக்காரன் படத்தின் நாயகி சாத்னா டைட்டஸ் தனது காதலரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'பிச்சைக்காரன்'.\nஇப்படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் வெற்றிக்கொடி நாட்டியது. இப்படத்தில் கதாநாயகியாக நடித்த சாத்னா டைட்டஸுக்கு இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வாய்ப்புகள் குவியத் தொடங்கின. சில படங்களில் கமிட்டாகி நடிக்கவும் ஆரம்பித்தார். இந்நிலையில், பிச்சைக்காரன் படத்தை வெளியிட்ட கே.ஆர்.பிலிம்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான கார்த்தி என்பவரை சாத்னா டைட்டஸ் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் வெளிவந்தது.\nஇதையடுத்து, சாத்னாவின் தாயார் தனது மகளை ஏமாற்றி, ஆசை வார்த்தைகள் கூறி கார்த்தி ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாக போலீசில் முறைப்பாடு கொடுத்தார். ஆனால், போலீசார் விசாரணையில் கார்த்திக்கை தான் மனப்பூர்வமாக காதலித்துதான் திருமணம் செய்துகொண்டதாக சாத்னா கூறியுள்ளார். மேலும், இருவீட்டார் சம்மதத்துடன் கார்த்திக்கை மணந்துகொள்ளப்போவதாகவும் அறிவித்திருந்தார்.\nஇந்நிலையில், இருவீட்டார் தரப்பிலும் இவர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. அதன்படி, வருகிற பிப்ரவரி 6 ஆம் திகதி இவர்களது திருமணம் சேலத்தில் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 10 ஆம் திகதி சென்னை வடபழனியில் அமைந்துள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெறும் திருமண வரவேற்பில் திரையுலக பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபிரபல நடிகை ரகசிய திருமணம்\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nஅரியலூர் மாவட்டம், திருமானூர், குலமாணிக்கம், திருமழபாடி, புதுக்கோட்டை, அரண்மனைக்குறிச்சி, விழுப்பனங்குறிச்சி, சுள்ளங்குடி பகுதி கொள்ளிடம் ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/04/blog-post_740.html", "date_download": "2019-07-21T19:04:33Z", "digest": "sha1:V5DFNES4TCDGA5B643HGSJSMXXJWJMSV", "length": 11194, "nlines": 96, "source_domain": "www.athirvu.com", "title": "தங்கையை கற்பழிக்க கணவருக்கு உதவி செய்த அக்கா! என்ன கொடுமை இதெல்லாம்? - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled தங்கையை கற்பழிக்க கணவருக்கு உதவி செய்த அக்கா\nதங்கையை கற்பழிக்க கணவருக்கு உதவி செய்த அக்கா\nமத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் 9 சிறுமி ஒருவரை கற்பழிக்க தனது கணவருக்கும், அவரது நண்பர்களுக்கும் உதவியதாக அந்த சிறுமியின் அக்கா கைது செய்யப்பட்டுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் மரணமடைந்தனர். இதனையடுத்து அந்த சிறுமி தனது அக்கா மற்றும் அவரது கணவருடன் வசித்து வந்தார். இந்நிலையில் அந்த சிறுமியின் அக்கா கணவர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து அந்த சிறுமியை தொடர்ந்து கற்பழித்து வந்துள்ளனர். இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்த சம்பவம் குறித்து குழந்தைகள் நல அமைப்பிற்கு புகார் அளித்து சிறுமியை மீட்டு அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.\nசில நாட்களுக்கு முன்னர் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் கடந்த சில வாரங்களாக சிறுமி கற்பழிக்கப்பட்டு வந்தது தெரியவந்தது. சிறுமியிடம் நடத்திய விசாரணையில் அவரது அக்கா கணவரும், அவரது நண்பர்களும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.\nஇதில் அதிர்ச்சி தரக்கூடிய விஷயமாக இதற்கு சிறுமியின் அக்காவும் உடந்தையாக இருந்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் அக்கா, அவரது கணவர் மற்றும் ஒரு நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தலைமறைவாக உள்ள இரண்டு பேரை தேடி வருகின்றனர்.\nதங்கையை கற்பழிக்க கணவருக்கு உதவி செய்த அக்கா என்ன கொடுமை இதெல்லாம்\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூ���்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nஅரியலூர் மாவட்டம், திருமானூர், குலமாணிக்கம், திருமழபாடி, புதுக்கோட்டை, அரண்மனைக்குறிச்சி, விழுப்பனங்குறிச்சி, சுள்ளங்குடி பகுதி கொள்ளிடம் ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6702", "date_download": "2019-07-21T20:29:26Z", "digest": "sha1:WJOC5LRYLKWUTBR2S6EEQP2JTNOSJKLN", "length": 17198, "nlines": 82, "source_domain": "www.dinakaran.com", "title": "வாழ்வென்பது பெருங்கனவு! | Life is great! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > ந��ர்காணல்\nகண்ட கனவுகளும் நிஜமாகியவையும்... தர்மலா ஸ்ரீ\nகுருவிகளைக் கவனித்து பார்த்தால் ஒரு விஷயம் நமக்கு புரியவரும். குச்சிகளை எடுத்து வந்து தனக்கான ஒரு கூட்டை கட்ட ஆரம்பிக்கும்… கூட்டைக் கட்டி முடிக்கும் நேரத்தில் காற்றில் கூடு விழுந்தாலோ கிளை முறிந்து விழுந்தாலோ திரும்பவும் ஒரு புதிய கூட்டைக் கட்டும். எதுவரை கட்டுமென்றால், கூடுகட்டி முட்டையிட்டு அடைகாத்து குஞ்சி பொறித்து தன் இனத்தை வாழவைக்கும்வரை அதை செய்துகொண்டேயிருக்கும்.\nஏனெனில், அதற்கு தெரிந்தது இரண்டே இரண்டு விஷயம்தான், ஒன்று விடாமுயற்சி, மற்றொன்று வாய்ப்புகள் இன்னும் உண்டு என்ற நம்பிக்கை. எந்த குருவியாவது 5 தடவை முயற்சி செய்து ஐந்து தடவையும் கூடுகள் கீழே விழுந்துவிட்டதே இனிமேல் வாழ்க்கை முழுவதும் கூடே கட்டக்கூடாது என்று நொந்துபோய் தற்கொலை செய்துகொள்கிறதா இல்லையே… அப்படியானால் முயற்சித்தால் வெற்றி கண்டிப்பாக உண்டு என்பதுதானே சாத்தியம். அப்படி ஒரு விடாமுயற்சியால் ஐ.ஏ.எஸ். தேர்வில் தொடர்ச்சியாக முயற்சி செய்து வெற்றிபெற்ற சேலம் மாவட்டம் பேளூர் கரடிப்பட்டி, கொட்டவாடி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த தர்மலா ஸ்ரீ தன் வாழ்வின் பெருங்கனவை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.\n‘‘ ஒருவரின் கனவு என்பது எப்போதுமே சின்னதாக இருக்கக்கூடாது, பெரிதாகத்தான் இருக்க வேண்டும். அப்படித்தான் எனது ஐ.ஏ.எஸ். கனவு ஆரம்பித்தது. நான் சின்ன பெண்ணாக இருக்கும்போது நீ என்னவாக ஆகவேண்டும் என்று ஆசைப்படுகிறாய் என்று அப்பா கேட்டபோது, ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்றேன். ஏன் என்றபோது.. ஒரு கலெக்டர் நினைத்தால் ஒரே கையெழுத்தில் ஒரு ஊரைக் காப்பாற்ற முடியும் என்றேன்.\nகாரணம் அவர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தபோது எங்கள் கிராம மக்களுக்கு ஆடு, மாடு வாங்கிக் கொடுத்து பிழைப்புக்கு வழிவகுக்க வங்கி அதிகாரிகளிடம் பேசினார். ஆனால் அவர்கள் தாமதித்தனர். உடனே அப்பா நிரஞ்சன் மார்டி என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் இது குறித்து பேசி அதற்கான வழிவகுத்தார்.\nஅவர் போட்ட ஒரு கையெழுத்து எங்கள் கிராமத்தின் தலையெழுத்தையே மாற்றிவிட்டது. எங்கள் பிழைப்புக்கான வாழ்வாதாரம் கிடைத்தது. அந்த நாள் முதற்கொண்டு ஐ.ஏ.எஸ். ஆகவேண்டும் என்பது எனது கனவாக மாறிவிட்டது. என் கிராமத்தை போலவே பல கிராமங்���ளை மாற்ற வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் எழுந்தது.\nபள்ளியில் படிக்கும் போது இறையன்புவின் ‘நீங்களும் ஐ.ஏ.எஸ் ஆகலாம்’ என்ற புத்தகம் படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பள்ளிப்படிப்பு முடித்த பிறகு ஒரு தனியார் கல்லூரியில் ஃபேஷன் டெக்னாலஜி படித்து முடித்தேன். குடும்பச் சூழ்நிலை காரணமாக வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இரண்டாண்டுகள் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். ஆனால், ஐ.ஏ.எஸ் கனவு என்னை தூங்கவிடாமல் செய்தது. 2014ம் ஆண்டு வேலையை ராஜினாமா செய்துவிட்டு எனது லட்சியக் கனவின் பாதையை நோக்கி பயணித்தேன்.\nசென்னையில் இதற்கான பயிற்சி மையத்தில் சேர்ந்தேன். முதல் இரண்டு முறை முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. அதற்குப்பின் என் தவறுகளை ஆராய்ந்து ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் மூன்றாவது முயற்சியில், முதல்முறையாக நேர்முகத் தேர்வு வரை சென்றேன்.\nஇருப்பினும் அந்த ஆண்டு நான் மிகக் குறைந்த மதிப்பெண் வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்டேன். அதற்குப்பின் எனது குடும்பத்தினர் ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் கொடுத்த நம்பிக்கையும் உற்சாகமும் 5-வது முறை தேர்வு எழுத வைத்தது. இந்த ஆண்டு வெற்றிபெற்று அகில இந்திய அளவில் 409வது இடமும் தமிழக அளவில் 10வது இடமும் பிடித்தேன்.\nஎல்லோரையும்போல் தோல்வியடையும்போது மனவருத்தமடைந்தேன். ஆனால், இந்தத் தேர்வு முறை எனக்கு மனவலிமையும் வெற்றி பெற்றே தீரவேண்டும் என்ற மன உறுதியைக் கொடுத்தது. விடா முயற்சியும், தவறுகளை திருத்திக்கொண்டும் சிறிய சிறிய முன்னேற்றம் மூலம் எனது கனவு சாத்தியமானது.\nஎனது வெற்றி என்னையும், என் குடும்பத்தினரையும் உறவினர்களையும் நண்பர்களையும் பெருமையடைய வைத்ததோடு மட்டுமல்லாமல் எனது கிராமத்தையும் பெருமையடைய செய்தது. நான் ஐ.ஏ.எஸ் தேர்ச்சி அடைந்ததற்கு என் கிராமமே கொண்டாடியதை பார்க்கும் போது இன்னும் என்னை பொறுப்புமிக்க மனுசியாக மாற்றியுள்ளதை உணர்ந்தேன்.\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இத்தேர்வைப் பொறுத்தளவில் கடினமானது என்ற கருத்து பரவலாக நிலவி வருகிறது. ஆனால், திட்டமிட்டு சரியான புத்தகத்தோடும், சரியான வழிநடத்துபவர்கள் உதவியோடும் பயின்றால் யார் வேண்டுமானாலும் வெற்றிபெறலாம்.\nதினமும் 10 அல்லது 12 ��ணி நேரம் சரியாக படிப்பது அவசியம். வேலைக்கு செல்பவர்கள் திட்டமிட்டு 6 மணி நேரத்தை ஒதுக்கலாம். ஒரு ஆங்கிலச் செய்தித்தாள் படிப்பது உதவியாக இருக்கும். என்.சி.இ.ஆர்.டி புத்தகங்கள் 6ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரை படிப்பது அடிப்படையானதாகும்.\nஇத்தேர்வில் நான் வரலாற்றை விருப்பப்பாடமாக எடுத்தேன். பலர் வரலாறு என்பது போரடிக்கும் பாடம் என்று எண்ணுகிறார்கள். ஆனால், வரலாறு போன்று ஆர்வம் ஊட்டக்கூடிய வேறு பாடம் இல்லை என்றே சொல்வேன். பல கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்ட இந்தியாவில் வரலாற்றுப்பூர்வ கட்டிடங்கள் மற்றும் இடங்களுக்கு பஞ்சமேயில்லை.\nஎனது பணியில் முதன்மையான முக்கியத்துவம் தண்ணீருக்காகத்தான் இருக்கும்.\nகிராமப்புறத்திலிருந்து வந்ததனால் கிராமப்புற மேம்பாடு பற்றியதும் எனது செயல்பாடாக இருக்கும். அதற்கடுத்து மாணவர்களின் தனி திறமைகளை ஊக்குவிக்கும் முயற்சி. ஏனெனில், எல்லோரிடமும் திறமை உள்ளது, அதை ஊக்குவிக்கத்தான் ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.\nவலிமை உடலிலிருந்து வருவதில்லை, அசைக்க முடியாத மன உறுதியில் இருந்து வருகிறது. நமது மனதின் தூய்மை அதிகமாக இருந்தால் நமது வலிமையும் அதிகமாக இருக்கும். வெற்றி இன்னும் வேகமாக கிடைக்கும். ஐ.ஏ.எஸ். என்ற பெருங்கனவு வெற்றிபெற்றுவிட்டாலும் அதன் மூலம் செயலாற்றக்கூடிய நீர் வளங்களை சரி செய்வது, கிராமப்புற மேம்பாடு என்பதுபோன்ற கனவுகள் பரந்துவிரிந்துகிடக்கின்றன’’ என்று புன்னகையோடு முடித்தார் தர்மலா ஸ்ரீ.\nபெண்ணே உன் பிறப்பே சிறப்பு\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n22-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2017/04/blog-post_6.html", "date_download": "2019-07-21T19:13:26Z", "digest": "sha1:5SLF67U5HIPIDKFRG2EFFL5H2GLNXO52", "length": 47583, "nlines": 200, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: யுத்தக் குற்றங்கள் குறித்து உரத்துத் த��னிக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமது பரம்பரைக் குற்றங்கள் குறித்தும் பொது மன்னிப்புக் கேட்கவேண்டும்! : யோகா – ராஜன்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nயுத்தக் குற்றங்கள் குறித்து உரத்துத் தொனிக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமது பரம்பரைக் குற்றங்கள் குறித்தும் பொது மன்னிப்புக் கேட்கவேண்டும் : யோகா – ராஜன்\nகுறிப்பாக இக்கட்டுரையில், ஐ. நா. வின் நடைமுறை குறித்தும், சர்வதேச அரசியல் நுணுக்கங்களை புரிந்துகொண்ட வகையிலும் சுமந்திரனால் முன்னெடுக்கப்படுகின்ற அரசியல் (சாணக்கியம்) ராஜதந்திரம் குறித்து ஆழமான அழுத்தத்தை பிரயோகிக்க முனைகிறோம். அதேவேளை மொப்பிங் முறையிலான பேச்சுக்கள் மற்றும் அறிக்கைகள் மூலம், சுமந்திரனின் கருத்துக்ளை முறியடிக்க முனையும் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரின் அப்பட்டமான அரசியல் பொறுக்கித்தனத்தை வெளிப்படுத்துவதும், அம்பலப்படுத்துவதுமே இங்கு எமது பிரதான நோக்கம் ஆகும்\nதமிழரசுக்கட்சி மற்றும் தமிழர் கூட்டமைப்பின் மிதவாத நடவடிக்கைகளுக்கேற்ற இளையவராக சுமந்திரனை கொண்டுவந்தார் சம்மந்தன். மாவை சேனாதிராசாவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் தமிழரசுக் கட்சியின் ஏனையவர்களின் மௌனம்; சம்மதத்தின் அறிகுறியாயின.\nஇன்று கட்சியின் தலைவர் சம்மந்தன் கூட சுமந்திரனின் ஆலோசனைக்குட்பட்டுத்தான் தமது நகர்வுகளை மேற்கொள்கிறார் என்றால் மிகையாகாது. சுமந்திரனின் திறன் மீது அவ்வளவுக்கு நம்பிக்கையுடையவராக இருக்கிறார் சம்மந்தன்.\nசர்வதேச மற்றும் ஐ.நா நடைமுறைகளைப் புரிந்துகொண்ட முறையிலமைந்த, சுமந்திரனின் ராஜதந்திர முறைமைகளை கொச்சைப்படுத்தும் விதமாக மொப்பிங் செய்து வருவதன் மூலம், தமிழ் அரசியலில் தமக்கான இடத்தை தக்கவைத்துவிட நினைக்கின்றனர் புலம் பெயர்ந்த தமிழர் கூட்டமும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் வகையறாக்களும்\nபுலம்பெயர்ந்த தமிழரை தமது கட்டுக்குள் வைத்திருந்த புலிகள், கோப்பை கழுவியும், கக்கூசைத் தேய்த்தும் கஷ்டப்பட்டு உழைத்த மக்களிடம் வரி, வங்கிக் கடன், கப்பம், நகை நட்டு என்று பணத்தை வசூலித்ததை உலகறியும். அதே புலிகள், 2009ல் யுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து, தமது சூட்கேசுகளை நிரப்பிக்கொண்டு, கடை கண்ணியென்று பல்வேறு தொழில்களில் முதலீடுகளைக் குவித்துக்கொண்டு வசதியான சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இப்புலிகள், மீண்டும் தமிழர் மீது மேலாண்மை செலுத்த முயற்சிக்கின்றனர். தமிழரின் பணத்தைக் கொள்ளையடித்த இக் கூட்டம் மீண்டும் அதிகாரத்துக்கு வருவதை நோக்காகக் கொண்டு\nசுரேஸ் பிரேமச்சந்திரன் மேற்படி விவகாரங்களில் சுமந்திரனுக்கு எதிர் முனையில் நின்றுகொண்டு கஜேந்திரகுமாருக்குச் சமனாக தமிழ் மக்கள்மீது அதிகாரத்தைச் செலுத்த முனையும் இன்னொரு நபர்\nஇலங்கையில் இந்திய இராணுவம் அட்டகாசம் புரிந்த காலத்தில், புலிகள் மீதும் மக்கள் மீதும் படு கொலைகளை நடாத்திய மண்டையன் குழுவுக்கு பொறுப்பாக இருந்தவர் என்று இன்றும் பேசப்படுபவர். தாம் மேற்கொண்ட குற்றங்களுக்காக வருத்தத்தை தெரிவிக்காத இவரெல்லாம் மீண்டும் அதிகாரத்துக்கு வர முனைவதில் என்ன நியாயம் இருக்கிறது\nமற்றவர் முதலமைச்சர் விக்கினேஸ்வரன். முன்னாள் பிரதம நீதிபதி, இன்னாள் முதலமைச்சர் அரசியலை கற்பதற்கு ஆரம்பித்திருப்பவர், 30 ஆண்டுகால தமிழர் போராட்ட அரசியல் நடவடிக்கைகள் சார்ந்து எந்தவொரு உழைப்பையும் செலுத்தாதவர், கல்வி மற்றும் சாதிய பாரம்பரியத்தை அடிப்படையாகக்கொண்டு பதவிக்கு வந்தவர்…\nமுதலமைச்சர் பதவி என்பது நிர்வாகப்பொறுப்பு மிக்க பதவி. அதாவது எக்சிகுயூரிவ் போஸ்ற் (Executive Post) முன்னாள் பிரதம நீதிபதியாக கடமையாற்றியவர் என்ற வகையில் நடுநிலை தவறாத சிறந்த நிர்வாகியாகத் தொழிற்படுவார், மாகாணத்தை வளப்படுத்துவார் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால் அவர்நிர்வாகத்திறனில் தமது இயலாமையை மறைக்கும் பொருட்டு, மற்றவர் மீது பழிகளைச் சுமத்துவது மட்டுமின்றி, தமிழ் அரசியலின் தொங்கு தசையாகவும் தூங்கிக்கொண்டிருக்கின்றார்.\nஅதிஷ்டவசமாகக் கிடைத்த அதிகாரத்தை தொடர்ந்து தக்கவைக்கும் முனைப்பில் புலம்பெயர் தமிழரின் புனைவுகளுக்குப் பின்னால் கஜேந்திரகுமாரின் வாலில் தொக்கியபடி தனது அரசியலை நகர்த்தி வருகிறார்.\nயாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள் இன்று விடலைகளாகத் தோற்றமளிக்கும் இவர்கள், 2009ம் ஆண்டு யுத்தம் முடிந்த வேளை பால்முகம் கூட மாறாத சிறிசுகளாக இருந்திருப்பர். அப்படியிருக்க… சுமந்திரன் மீது மேலும் அதூறுகளைப் பொழியும்பொருட்டும், அவரது கருத்துகளுக்கு எதிராகவும், வீராவேசப் பேச்சுக்களைக் கக்கித் தள்ளும் வகையிலும் அம் மாணவக் குஞ்சுகளை முடுக்கிவிட்டிருக்கிறது, சாயிற பக்கம் சாயிற செம்மறி ஆடுகளைப்போல “அறிவை வளத்து” வைத்திருக்கின்ற அக் கல்லூரி ஆசிரியர் கூட்டம்\n1970களில் „ஆண்டபரம்பரை மீண்டும் ஆள்வதில் என்ன தவறு என்று கேட்டு ”மரம் பழுத்தால் வெளவால் வரும், பாதுகாப்புத் தரும்“ என்று வீராவேசமாகப் பேசி, வாலிபங்களை உசுப்பேத்திவிட்ட காசிஆனந்தன், வண்ணை ஆனந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா வகையறாக்கள், இன்றும் உயிருடன்தான் இருக்கின்றனர்\nஅதுவும் மனைவி பிள்ளைகளுடன் சுகமாக வாழ்ந்துகொணடு போர்க்களத்தில் இவர்கள் தமது விரல் நுனியைத்தன்னும் பதித்திருப்பார்களா\nஆனால் இவர்களது உணர்ச்சிவயப்பட்ட பேச்சைக்கேட்டு ஆயுதத்தைக் காவிக்கொண்டு புறப்பட்ட பிரபாகரன்… கைகளைத் தூக்கிக்கொண்டு அபத்தமான முறையில் ஆமிக்காரனிடம் சரணடைந்த, ஆண்டு 2009ன் நிலைமை மீண்டுமொரு முறை தமிழனுக்கு வேண்டுமா\nஉண்மையான விடுதலை உணர்வோடு இண்டைக்கு பிரபாகரன் எழுந்துவரும் நிலையேற்பட்டால், கஜேந்திரகுமார், சுரேஸ் பிரேமச்சந்திரன், இந்துக் கல்லூரி ஆசிரியர் கூட்டம் மற்றும் புலம்பெயர்ந்த புலிக்கூட்டத்தையும் நோக்கித்தான் பிரபாகரனது முதல் வெடி பாயும்\nவேண்டாம். இத்தகைய ஒரு சூழல் தமிழனுக்கு மீண்டுமொருமுறை வந்தவிடக்கூடாது என்பதில்தானே மிக எச்சரிக்கையாக இருக்கிறார் சுமந்திரன். அதேவேளை அவருக்கும் எல்லைகள் உண்டு என்பதையும் தமிழ்ச் சமூகம் புரிந்துகொள்ளவேண்டும்.\nசர்வதேசத் தரப்பிலும் பரப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நபர் சுமந்திரன். சர்வதேசம் ரணில், மைத்திரி அரசுக்கு கால அவகாசம் வழங்கியிருந்த நிலையில் அதனை கூர்மையாகப் புரிந்துகொண்டு, தனது நிலைப்பாட்டை நகர்த்திக்கொண்டவர். சர்வதேசப் பரப்பில் அவர்களுடைய தரத்திற்குச் சமனாக பேச்சுக் கொடுக்கக் கூடிய நபராகவும் அவர் இருக்கின்றார் என்பதை நேர்மையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் அரசியல் நேர்மையும் கூட. அத்தகைய ஒருவர் மீது, அவதூறுகளைப் பொழிவதென்பது, கடைந்தெடுத்த கடைநிலை அரசியல் வழிமுறை.\nபொன்னம்பலம் கஜேந்திரகுமார், சுரேஸ் பிரேமச்சந்திரன் வகையறாக்கள் சுமந்திரன் மீது மொப்பிங் செய்வதற்கான காரணம் வேறொன்றுமில்லை. “எப்போ அண்ணன் சாவான் திண்ணை காலியாகும்” என்ற மன நிலைதான். அதன்பொருட்டு அதற்கான கொலை முயற்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன.\nபாரிய போராட்டங்களுக்கு மத்தியிலும் மிதவாதத் தலைமைகளுக்கென்று ஓர் இடமிருப்பது இயல்பு. சிறந்த உதாரணம் பாலஸ்தீன விடுதலைப் போராட்டம். ஆரம்பத்தில் ஆயுதப் போராட்டப் பாதையில் பயணித்தவர்தான் பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் ஜசீர் அரபாத். (தென் ஆபிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவையும் இவ் வரிசையில் இணைத்துக்கொள்ளலாம்) பின், காலப்போக்கில் மிதவாத அரசியலுக்குள் நுழைந்த இவருக்கென்று பாலஸ்தீன விடுதலைப் போராட்ட வரலர்ற்றில் தனியிடமும், மதிப்பும் இருப்பதை அறிவோம்.\nஅவரின் இறுதிக்காலம் வரை ஹமாஸ் போன்ற தீவிரவாத இயக்கங்கள் கூட அவரை போட்டுத்தள்ளுவதற்கு எண்ணியதில்லை. அதிஷ்டசாலிகள் பாலஸ்தீன மக்கள். அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம் போன்றவர்களின் நிலை அவருக்கு ஏற்பட்டதில்லை. (அரபாத் போன்ற பொறுப்புமிக்க தலைவராக அமிர்தலிங்கம் இருந்தாரா என்பதை (அரசியற் தவறுகளை) ஆய்வதற்கான தருணம் இதுவல்ல.)\nஆனால் இன்னும் பாடங் கற்றுகொள்ளாத தமிழர் சமூகம், மீண்டுமொரு மிதவாத அரசியல் வழிகாட்டியை தமது கொலைவெறிக்கு உட்படுத்த எத்தனித்திருக்கிறது. சுமந்திரன் மீதான கொலை முயற்சி தடுக்கப்பட்டதன் மூலம், தமிழர் மத்தியில் இடம்பெறக்கூடிய எத்தனையோ அழிவுகள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன.\nபுலம் பெயர்ந்த தமிழ் மக்கள், புலம்பெயர்ந்து வாழும் புலிக்கூட்டத்தின் அவஸ்த்தைக்கு ஆளாகும் நிலைமை தவிர்க்கப்பட்டுள்ளது. அதேவேளை, ஒட்டுமொத்த இலங்கைத் தமிழர்களும், ஒட்டுமொத்த புலம்பெயர்ந்த தமிழருக்குப் பின்னால் இழுபடும் அவலநிலை இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கிறது. அவ்வகையில் இக் கொலை முயற்சியைத் தடுக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டிருந்த தனிநபர், பொலீசார் மற்றும் அன��வர்க்கும் ஒட்டுமொத்த தமிழர்களினதும் நன்றிகள் உரித்தாகட்டும்\nஉண்மையில் புலம்பெயர்ந்த தமிழரின் தீவிரவாதக் கருத்துக்களுக்கு செவிசாய்ப்பது போல் நடிப்பவர்தான் கஜேந்திரகுமார். ஆனால் இவரது பேரன் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் அடியொற்றி நோக்குவோமானால், தமிழ் மக்கள்மீது தனது அதிகாரத்தை நிறுவும்பொருட்டு எந்தவொரு எல்லைக்கும் செல்லக்கூடியவர் இவர் என்பதை அறியமுடியும். அவ்வகையில்தான், இன்றைய இவரது வழிநடத்தல் இளைஞர் பரம்பரையை மீண்டுமொருமுறை ஆயுதமேந்த வைப்பதாக நகர்கிறது. இப்போக்கு இன்னுமொருமுறை எமது மக்களை அழிவுக் குழியில் வீழ்த்திவிடும். இத்தருணத்தில், வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாகத்தான் அமிர்தலிங்கத்தின் வாழ்வு முடிவுக்கு வந்ததை கஜேந்திரகுமார் எண்ணிப்பார்ப்பது சிறப்பு\nஐ.நா. வின் நடைமுறை குறித்து கஜேந்திரகுமார் ஒன்றும் அறியாதவரல்லர். இருந்தும் சுமந்திரனுக்கு எதிராக எதிர் வாதம் புரியும் சுரேஸ் பிரேமச்சந்திரன், விக்கினேஸ்வரன் வகையறாக்களையும் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர் கூட்டத்தையும் ஒருங்கமைத்துக்கொண்டு, தமிழ்மக்கள் மீது முழு அதிகாரம் செலுத்துவதுதான் பொனம்பலம் கஜேந்திரகுமாரின் அப்பட்டமான உள்நோக்கம். இது இன்று நேற்று உருவான ஒன்றல்ல. இவரது பரம்பரை இலக்கு இது. பேரன் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் மிச்சமாகத் தொடருகின்ற அதிகார வெறி\nஆழ்ந்து நோக்கின் மக்கள்மீது அதிகாரம் செலுத்துவதற்கு எந்தவித அடிப்படைத் தகுதியும் அற்றவர் கஜேந்திரகுமார்\nபேரன் பொன்னம்பலம் அப்பாவி வழக்காளிகளை சுரண்டிக் குவித்த பரம்பரைச் சொத்துக்களுக்கு அதிபதியாக இருப்பவர் கஜேந்திரகுமார். அப்பணத்தில் இருந்து, காலிழந்து, கையிழந்து அவதிப்படும் வன்னி மக்களினதும், முன்னாள் போராளிகளினதும் வாழ்வாதாரத்தை சரிசெய்யும்பொருட்டு ஐந்து சதத்தைத் தன்னும் கொடுத்திருப்பாரா பொன்னம்பலம் கஜேந்திரகுமார்\n”தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்” அரசியல் நடவடிக்கைகள் பலவும், புலம்பெயர்ந்த புலிகளின் பணத்தில்தான் நிகழ்வதாக அறியக்கூடியதாக இருக்கிறது. இப்போக்கு உண்மையாக இருந்தால் உங்களைப் போன்ற பணமுதலைகள் கோப்பை கழுவி கஸ்ரப்பட்டு உழைக்கின்ற மக்களின் பணத்தை அபகரிப்பதென்பது எவ்வளவு அபத்தம்\nஇன்றைய உலகில், பரம்பரை ரீத���யான, பழைய, பழைய தவறுகளையும், குற்றங்களையும் ஏற்றுக்கொண்டு, அவற்றிற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் சர்வதேச அரசியல்வாதிகள். ஆனால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அவரது பேரனார் ஜீ.ஜீ. பென்னம்பலம் செய்த வரலாற்றுத் தவறுகள், குற்றங்கள் குறித்து இதுவரை எங்கேயாவது பிரஸ்தாபித்தது கிடையாது.\n1945ல் தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பாக சோல்பரிக் கமிஷனுக்கென்று ஆங்கிலேயருடன் இணைந்து தயாரிக்கப்பட்ட அறிக்கையை, சோல்பரி அரசியல் சாசனத்தில் இடம்பெறவிடாது தடுத்ததன் மூலம், அம் மக்களுக்குக் கிடைக்கவேண்டிய சலுகைகளை தடுத்து நிறுத்தியவர் இவரது பேரனார் ஜீ.ஜீ. பொன்னம்பலம் அது மட்டுமல்ல, 1948ல் யூஎன்பி அரசுடன் இணைந்து 10 இலட்சம் இந்திய வம்சாவழி மலையகத் தமிழர்களின் பிரஜா உரிமையைப் பறித்ததன் மூலம், அவர்களுக்கான வாக்குரிமையையும் இல்லாமல் செய்வதற்கு கால்கோலாக இருந்தவர்தான் இவரது பேரனார் ஜீ.ஜீ. பொன்னம்பலம்\nஇவ்விதங்களில் தமிழ் மக்கள் தமது அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்குத் தடையாக இருந்து, மாபெரும் வரலாற்றுக் குற்றங்களை வரைந்து சென்றவர்தான் பேரனார் ஜீ.ஜீ. இன்று அதே தமிழ் இனத்தின் தலைவனாக வலம் வர எண்ணுகிறார் கஜேந்திரகுமார். பரம்பரை வழியில் மக்கள்மீது அதிகாரம் செலுத்திவிடலாம் என்ற துடிப்புடன்\nஇலங்கை அரசின் மீது யுத்தக் குற்றம், இன அழிப்பு, மனித உரிமை மீறல் என்று குற்றங்களை சுமத்தி, ஜெனிவா வரை வந்து நீதி கோரும் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரிடம் நாம் கேட்பது, (1945ல் சோல்பரி அரசியல் சாசனத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் அறிக்கையை பதியவிடாது தடுத்தது மற்றும் 1948ல் மலையகத்தமிழரின் பிரஜாவுரிமையைப் பறித்தது உள்ளிட்ட) மேற்படி உங்கள் பரம்பரை விட்டுச் சென்ற குற்றங்களுக்காக யாரிடம் பாவ மன்னிப்புக் கேட்கப்போகிறீர்கள்\nஅறிவோடு இருந்துகொண்டு தவறிழைத்தவர்கள் நீவிர் அதிகாரத்திலும் இருந்துகொண்டு மாபெரும் குற்றங்களை புரிந்த பரம்பரையின் வரிசு நீங்கள் அதிகாரத்திலும் இருந்துகொண்டு மாபெரும் குற்றங்களை புரிந்த பரம்பரையின் வரிசு நீங்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பே மக்களிடம் பொது மன்னிப்புக் கோரியிருக்க வேண்டும்\nஉங்கள் பேரனாரின் சொத்துக்களில் சுகபோகங்களை அனுபவித்துக்கொண்டு, அவரது புகழுக்கும் பேருக்கு���் (பொன்னம்பலம் கஜேந்திரகுமார்) அதிபதியாக விளங்கும் நீங்கள், இனிமேலாவது உங்கள் பேரனின் சகல விதமான குற்றங்களுக்கும் தார்மீகப் பொறுப்புடைய நபராக உங்களைப் பிரகடனப்படுத்திக்கொண்டு, அடிப்படை மனித அறத்தின் பிரகாரம் ஒட்டுமொத்த தமிழ் மக்களிடமும் பொது மன்னிப்புக் கேட்பதே சிறப்பு\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nதோட்டக்காட்டான் எங்களுக்கு தலைமை தாங்குவதா\nஐக்கிய தேசியக் கட்சியிடம் அரசியல் தஞ்சம் புகுந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் தேர்தலில் கல்முனை பிரதேச செயலக , முல்லைக்தீவு ஆலய ...\nதம்பியை கொலைசெய்ததற்கான காரணத்தைக் கேட்ட தமயனையும் கொலை செய்தார் உமாமகேஸ்வரன்.\nதமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரால் கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை இதுவரை துல்லியமாக எத்தரப்பாலும் கணக்கிடப்படவில்லை. ஆனாலும்...\nதேரர்களை ஒரினச்சேர்கையாளர்கள் என்ற ரஞ்சன் ராமநாயக்க கொதிநீரில்.\nஇலங்கையின் பொது அரங்கில் இரத்தத்திற்காக ஒருசில பிக்குகளே கூக்குரலிடுகின்றனர் என்றும் அவர்களில் 90 வீதமானவர்கள் சிறுவயதில் பிரதான பிக்குகளால்...\nமுதற்பெண்மணி ஆடையோடு அரசியல் மேடையில் ஜலனி பிரேமதாச...\nஎதிர்கால தலைமை சஜித் பிரேமதாச வின் மனைவி தான் என்ற அறிமுகத்தோடு அரசியல் மேடைக்கு பிரவேசித்துள்ளார் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலன...\nபிரபுக்கு வழிவிடாத வாகனச்சாரதிக்கு போட்டுப்பிடித்த மெய்பாதுகாவலர்.. (வீடியோ)\nசொகுசுவாகனங்களில் வலம்வரும் அரசியல்வாதிகளால் வீதிகளில் மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றனர். பிரபுக்களின் வானத்திற்கு பாதுகாப்பளித்துவ...\nபொதுக்கூட்டத்திற்கான பகிரங்க அழைப்பு விடுக்கின்றது சுவிஸ் உதயம்.\nகிழக்கிலங்கை மக்களை மையமாகவும் சுவிட்சர்லாந்தினை தளமாகவும் கொண்டுள்ள உதயம் அமைப்பின் பொதுக்கூட்டம் எதி��்வரும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சொல...\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஆவா குழு உறுப்பினர் பலி\nபொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆவா குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். யாழ்...\nஅம்பலமானது முல்லைத்தீவு சமுர்த்தி திணைக்களத்தின் ஊழல்.\nமுல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக 2017ம் ஆண்டு நடாத்தப்பட்ட திவிநெகும சந்தை நிகழ்வில் இடம்பெற்ற ஊழல் மோசடி தற்போது வெளிச்சத்...\nஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்துக்கு சவுதியில் தடை செய்யப்பட்ட அமைப்பால் 100 மில்லியன் யுஎஸ் டொலர்ஸ் வழங்கப்பட்டுள்ளது\nகிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான பல்கலைக்கழகத்திற்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றினால் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சும...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிக��்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/ponnukku-thanga-manasu/135216", "date_download": "2019-07-21T19:10:16Z", "digest": "sha1:FEVX7J6S3MZSFRXV6MCPR6DKODMTLINJ", "length": 5483, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Ponnukku Thanga Manasu - 01-03-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபெரும் வரவேற்பை பெற்ற ஆடை படத்தின் அமலா பாலின் ஆடையில்லா ஸ்னீக் பீக் சில நிமிட காட்சி\nகண்ணீருடன் வெளியேறிய மோகன் வைத்யா.. போகும் முன் மீரா மிதுனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டாரே\nயாழில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் சோகமான குடும்ப பின்னணி; தாயின் எதிர்கால நிலை\nஅமெரிக்க அதிபரை சந்திக்க பயணிகள் விமானத்தில் சென்ற வெளிநாட்டு பிரதமர்\nமானிப்பாயில் கொல்லப்பட்ட இளைஞன் அப்படி இல்லையாம்\nயானை தனி; தும்பிக்கை தனி: உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய புகைப்படம்\nஎதையும் சந்திக்க தயார்: பிரித்தானியாவை எச்சரித்த ஈரான்\nபிக்பாஸ் வீட்டில் இரவில் நடக்கும் கொடுமைகள்.. முதல் முறையாக ரகசியத்தை வெளியே சொன்ன வனிதா..\nஅச்சு அசலாக சேரனை போலவே உள்ள பிக்பாஸ் லொஸ்லியாவின் தந்தை\nகண்ணீருடன் வெளியேறிய மோகன் வைத்யா.. போகும் முன் மீரா மிதுனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டாரே\nசூர்யா பேசியே மோடிக்கு கேட்டுள்ளது: காப்பான் விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினி அதிரடி\nநிகழ்ச்சியில் போ���ு மேடையில் மயங்கி விழுந்த சஞ்சிவ் கதறும் ஆல்யா மானஷா... கடும் குழப்பத்தில் பார்வையாளர்கள்\nதாலி கட்டும் நேரத்தில் புரோகிதர் செய்யும் வேலைய பாருங்க வேடிக்கை பார்க்கும் உறவுகள்\nபிக்பாஸ் வீட்டில் இரவில் நடக்கும் கொடுமைகள்.. முதல் முறையாக ரகசியத்தை வெளியே சொன்ன வனிதா..\nமாதவிடாய் காலங்களில் உறவு கொள்ளலாமா.. அப்படி கொண்டால் என்ன பக்க விளைவுகள் ஏற்படும்..\nதிருமணமான மூன்று மாதத்தில் கணவரை பிரிந்து பிக் பாஸ் சென்ற தமிழ் பெண் மதுமிதா பெருகும் ஆதரவு.. வைரலாகும் புகைப்படம்\nபிக்பாஸ் யாஷிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோவை பார்த்து ஜொள்ளுவிட்ட நடிகர்\nஉருகி உருகி காதலித்த பெண்ணுக்கு இளைஞர் கொடுத்த இறுதி பரிசு\nகண்ணீருடன் வெளியேறிய மோகன் வைத்யா.. போகும் முன் மீரா மிதுனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டாரே\nகதறி கதறி அழும் அபிராமி ஆறுதல் கூறும் சேரன் இலங்கை தர்ஷன் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/icc-world-cup-2019-west-indies-player-took-the-best-run-out-against-bangladesh-015210.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-07-21T19:53:24Z", "digest": "sha1:F5VLH4AXWIMF35R7XKOA5IP6NRIOGRP6", "length": 17494, "nlines": 175, "source_domain": "tamil.mykhel.com", "title": "என்ன ஒரு வேகம்.. என்ன ஒரு துல்லியம்.. உலகக் கோப்பையில் இதுதான் பெஸ்ட் ரன் அவுட்.. வைரல் வீடியோ! | ICC World Cup 2019: West Indies player took the best run out against Bangladesh - myKhel Tamil", "raw_content": "\nENG VS IRE - வரவிருக்கும்\nSRL VS BAN - வரவிருக்கும்\n» என்ன ஒரு வேகம்.. என்ன ஒரு துல்லியம்.. உலகக் கோப்பையில் இதுதான் பெஸ்ட் ரன் அவுட்.. வைரல் வீடியோ\nஎன்ன ஒரு வேகம்.. என்ன ஒரு துல்லியம்.. உலகக் கோப்பையில் இதுதான் பெஸ்ட் ரன் அவுட்.. வைரல் வீடியோ\nலண்டன்: வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் வீரர் எடுத்த ரன் அவுட் ஒன்று இணையம் முழுக்க பெரிய வைரலாகி உள்ளது.\nஉலகக் கோப்பை தொடரில் மிக முக்கியமான கட்டத்தில் நேற்று மேற்கு இந்திய தீவுகள், வங்கதேசம் அணி இரண்டும் மோதியது. மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான இந்த போட்டியில் வங்கதேசம் அணி அதிரடியாக வெற்றிபெற்று இருக்கிறது. வங்கதேசம் வீரர்கள் இந்த போட்டியில் மிகவும் அதிரடியாக ஆடினார்கள்.\nஇந்த போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி 50 ஓவரில் 321 ரன்கள் எடுத்தது. இந்த வலுவான ஸ்கோரை எதிர்த்த வங்கதேசம் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ��டியது. வங்கதேசம் அணி எளிதாக இந்த போட்டியில் வென்றது. வெறும் 41.3 ஓவர்களில் வங்கதேசம் 322 ரன்களை எடுத்து வென்றது.\nகிரிக்கெட் வரலாற்றில் 21 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்த அரிய சம்பவம்.. இதை பாருங்க.. புரியும்..\nநேற்று நடந்த இந்த போட்டியில் நிறைய சுவாரசியமான சம்பவங்கள் நடந்தது. கெயில் பிடித்த கேட்ச். லிடோன் டாஸ் அடித்த ஹாட்ரிக் சிக்ஸ். ஷாகிப் அல் ஹசன் அடித்த செஞ்சுரி என்று பல விஷயங்களை சொல்லலாம். நேற்றைய போட்டி தொடர்பாக இதனால் நிறைய வீடியோக்கள் வெளியாகி உள்ளது.\nஇந்த நிலையில் சரியான பார்மில் இல்லாத வங்கதேச வீரர் தமீம் இஃபால் இந்த போட்டியில் பார்மிற்கு திரும்பி 53 பந்தில் 6 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுத்தார். இவர் மேற்கு இந்திய தீவுகள் வீரர் காட்றல் போட்ட பவுலிங்கில் அவுட்டானார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் அவுட்டான விதம்தான் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.\nகாட்றல் போட்ட பந்தை பவுண்டரி அடிக்கத்தான் தமீம் முயற்சி செய்தார். ஆனால் சரியாக அந்த பந்து காட்றல் கையில் சிக்கியது. பந்து கைக்கு வந்ததும் கொஞ்சமும் யோசிக்காத காட்றல், அதை வேகமாக ஸ்டம்பை நோக்கி வீசி எறிந்தார். அங்கு தமீம் ஸ்டம்பை மறைத்துக் கொண்டு நின்று கொண்டு இருந்தார்.\nஆனால் பந்து அவரையும் மீறி உள்ளே சென்றது. சரியாக ஸ்டம்பை தாக்கியது. அதன்பின் 3வது நடுவர் சோதித்து பார்த்துவிட்டு இதற்கு விக்கெட் கொடுத்தார். இந்த விக்கெட் தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரில் விழுந்த சிறப்பான ரன் அவுட் இதுதான் என்று கூறுகிறார்கள்.\nஇந்திய அணிக்குள் இவரை கொண்டு வாங்க.. எல்லாம் சரி ஆகிடும்.. பிசிசிஐ குறி வைக்கும் 19 வயது வீரர்\nநீங்க அவருக்கு பயிற்சி கொடுங்க.. தோனிக்கு இப்போதே அசைன்மெண்ட் கொடுத்த பிசிசிஐ.. மாஸ் திட்டம்\nநீங்க அணியில் இருக்க வேண்டும்.. கோலியை அவசரமாக அழைத்த பிசிசிஐ.. தோனியை வழி அனுப்ப திட்டம்\nபழகிக்கோங்க.. கோலியும் செல்வார்.. ரோஹித்தும் செல்வார்.. ஆனால் கேப்டன் யார் தெரியுமா\nஇதெல்லாம் பார்த்தா சரி இல்லையே.. தோனி உண்மையாகவே பாஜகவில் சேர போகிறாரா.. வைரலான அந்த புகைப்படம்\nசச்சின்.. சேவாக்.. கங்குலி கொடுத்த அழுத்தம்.. தோனிக்கு எதிராக நகர்த்தப்படும் காய்.. பின்னணி என்ன\nகடைசியில் இப்படி நடந்துவிட்டதே.. இந்திய அணி தேட��ய வீரர் இவர்தானா.. அதிர்ச்சி அடைந்த தேர்வுக்குழு\nஇனியும் நீங்கள் அமைதியாக இருக்க கூடாது.. கடும் சிக்கலில் யுவராஜ் சிங்.. கொதிக்கும் ரசிகர்கள்\nஅது பெரிய சதி.. தோனிக்கு பின் பெரிய கூட்டமே இருக்கிறது.. பகீர் புகார்களை அடுக்கும் யுவராஜ் தந்தை\nதோனி திட்டமிட்டு இந்தியாவை தோல்வி அடைய செய்தார்.. ஆதாரங்களை அடுக்கும் யுவராஜ் சிங் தந்தை.. திடுக்\nஎனக்கு தகுதி உள்ளது.. அணியில் எடுங்கள்.. தோனிக்கு மாற்றாக நினைக்கும் இளம் மும்பை புள்ளி.. சர்ச்சை\nஇன்னும் 2 நாட்கள்தான்.. தலயின் தலைவிதியை நிர்ணயிக்க போகும் பிசிசிஐ.. அதிர வைக்கும் திட்டம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nகாஞ்சி அணி பரிதாபம்.. கோவை எளிதான வெற்றி\n1 hr ago புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை “டேக்கில்” செய்த குஜராத்\n2 hrs ago ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு.. அந்த இளம் வீரருக்கு இடம் இல்லையா\n3 hrs ago பேட்டிங் நல்லாத்தான் இருந்துச்சு.. ஆனா பவுலிங் சரியில்லையேப்பா.. காஞ்சி அணி பரிதாபம்.. கோவை வெற்றி\n4 hrs ago அவர் தான் ஒழுங்கா ஆடலையே.. அப்புறம் ஏன் டீம்ல எடுத்தீங்க எதிர்காலத்தை நினைச்சா இப்பவே கண்ணை கட்டுதே\nTechnology சந்திரனோடு தொடர்புடைய கிழமையில் சந்திராயன்-2ஐ அனுப்பும் இஸ்ரோ சூட்சுமம்.\nNews வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTNPL 2019 : ASHWIN BOWLING STYLE : இந்த அஸ்வினின் பகீரத முயற்சி எதுக்கு தெரியுமா\nTNPL 2019 : Dindigul vs Chepauk : திண்டுக்கல் வெற்றி பெற்றது இப்படித் தான்\nHarbhajan Supports Dhoni : இந்தியா உலகக்கோப்பை தோல்வி குறித்து சீறுகிறார் ஹர்பஜன்- வீடியோ\nGambhir on Dhoni : தோனி மட்டும் தான் சிறந்த கேப்டன் என்று கூறுவது தவறானது- வீடியோ\nIND WI SERIES 2019 மேற்கு இந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அணி தேர்வு தி���ீர் தள்ளிவைப்பு-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/scientists-found-jewells-for-ban-pregnancy/49537/", "date_download": "2019-07-21T19:46:44Z", "digest": "sha1:3BDN6T4FEIIHYIORHETEBENFX5626NGQ", "length": 7555, "nlines": 76, "source_domain": "www.cinereporters.com", "title": "காண்டம் தேவையில்லை.. ஒரு கம்மல் போதும்....", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் குழந்தை வேண்டாமா.. காண்டம் தேவையில்லை.. ஒரு கம்மல் போதும்….\nWorld News | உலக செய்திகள்\n.. காண்டம் தேவையில்லை.. ஒரு கம்மல் போதும்….\nJewells for ban pregnancy – பெண்கள் கருவுறுவதை தவிர்க்க ஒரு புதிய கம்மலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளனர்.\nபொதுவாக கருவுறுவதை தவிர்க்க ஆண்கள் ஆணுறையை பயன்படுத்துவார்கள். அல்லது பெண்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவார்கள். ஆனால், அடிக்கடி கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தினால் அது உடல் நலத்தை பாதிக்கும். அதேபோல், ஆணுறைகளை பயன்படுத்துவதை பல ஆண்கள் அசௌகர்யமாக கருதுகின்றனர். எனவே, எளிய முறையில் கருவுறுவதை தடுக்கும் வழிகளை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nஇந்நிலையில், அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா பகுதியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய வழியை கண்டுபிடித்துள்ளனர். அதாவது, கருத்தடை ஹார்மோன்கள் கலந்த கம்மல், மோதிரங்கள், கை கடிகாரம் மற்றும் பெண்கள் கழுத்தில் அணியும் நக்லஸ் ஆகியவற்றை தயாரித்துள்ளனர். அதை அணிந்து கொள்ளும்போது அதில் உள்ள ஹார்மோன் தோல் வழியாக ரத்தத்தில் ஊடுருவி, பெண்கள் கருத்தரிக்காமல் தடுத்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால், அதேசமயம் அந்த நகைகளை நீண்ட நாட்கள் அணிந்திருக்க முடியாது. ஒரிரு நாட்கள் மட்டுமே அணிந்து கொள்ள முடியும். அதன்பின் அந்த மருந்துகள் காலாவதி ஆகிவிடும். எனவே, நீண்ட நாட்கள் நீடிக்கும் வகையில் தற்போது ஆராய்ச்சி நடந்து வருகிறது. ஆனாலும், இந்த கண்டுப்பிடிப்பு மருத்துவ உலகில் ஒரு மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.\nஅமலாபாலின் ஆடை.. பார்த்திபன் ஆவேச டிவிட்…\nரயிலில் விழுந்து உயிரை விட்ட வாலிபர் – அதிர்ச்சி வீடியோ\nஇருப்பதோ ஒரு ஃபேன், டியூப் லைட்: கரண்ட் பில்லோ 128 கோடி ரூபாய்\nதிருமணத்துக்கு பின்பும�� உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,095)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,758)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,202)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,758)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,042)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,802)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/today-rasipalan-11-07-2019/", "date_download": "2019-07-21T19:22:21Z", "digest": "sha1:CF3G25Z3AYXSJ6LSRYQJ7DYQVYLWRF2E", "length": 11877, "nlines": 59, "source_domain": "www.tamilaruvi.news", "title": "இன்றைய ராசிபலன் 11.07.2019", "raw_content": "\nக. பொ. த. உயர்தர பரீட்சை ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் ஆரம்பம்\nதள்ளாத வயதில் பொல்லூன்றாமல் சைக்கிளோட்டி சாதிக்கும் வயோதிப தமிழ்த்தாய்\nதனது குறைபாட்டை கூறிய ரணில்\nHome / ஜோதிடம் / இன்றைய ராசிபலன் 11.07.2019\nஅருள் 11th July 2019 ஜோதிடம், முக்கிய செய்திகள் Comments Off on இன்றைய ராசிபலன் 11.07.2019\nமேஷம்: தன் பலம் பலவீனத்தை உணருவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.\nரிஷபம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.\nமிதுனம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும்.\nகடகம்: எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள்.\nசிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். உறவினர் கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். மாறுபட்ட அணுகுமுறையால் முன்னேறும் நாள்.\nகன்னி: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். அழகு, இளமைக் கூடும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனசாட்சிப்படி செயல்படும் நாள்.\nதுலாம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சல் வந்து நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிருப்தி உண்டாகும்.\nவிருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப்பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்துச் செல்லும். போராடி வெல்லும் நாள்.\nதனுசு: ஆன்மிகப் பெரியோ ரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகள் பலிதமாகும்.\nமகரம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.\nகும்பம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்���ில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.\nமீனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். அநாவசியமாக அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிட வேண்டாம். வீண் பழிக்கு ஆளாவீர்கள். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு.\nTags இன்றைய ராசிபலன் இன்றைய ராசிபலன் 11.07.2019 ராசிபலன் ராசிபலன் 11.07.2019\nPrevious இன்றைய ராசிபலன் 10.07.2019\nNext சிலோன் கார நாய்கள் சொன்னவர் கமல்ஹாசன்\nக. பொ. த. உயர்தர பரீட்சை ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் ஆரம்பம்\n க. பொ. த. உயர்தர பரீட்சை ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 31 …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/119398", "date_download": "2019-07-21T19:16:22Z", "digest": "sha1:RQ5CPMFZHTJCOE6PZPNNOMLF75I6PRKX", "length": 7060, "nlines": 90, "source_domain": "www.todayjaffna.com", "title": "முல்லைத்தீவு கேப்பாபுலவு இராணுவத்தின் புதுத்திட்டம் - துப்பாக்கியை காணவிளையாம் - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome புலனாய்வு செய்தி முல்லைத்தீவு கேப்பாபுலவு இராணுவத்தின் புதுத்திட்டம் – துப்பாக்கியை காணவிளையாம்\nமுல்லைத்தீவு கேப்பாபுலவு இராணுவத்தின் புதுத்திட்டம் – துப்பாக்கியை காணவிளையாம்\nமுல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபுலவு பகுதியில் அமைந்துள்ள இலங்கை விமானப்படையினரின் காவலரண் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த ஏ.கே. வகை துப்பாக்கி ஒன்று காணாமல் போயுள்ள நிலையில் அதனை தேடும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளனா்.\nமுல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் அமைந்துள்ள விமானப்படையினர் விமான தளத்தினை சுற்றி பாரிய பகுதிகளில் காவலரண்கள் அமைத்துள்ளார்கள்.\nஇந்நிலையில் நேற்றுமுன்தினம்(06.05.2018) ஞாயிற்றுகிழமை காவலரண் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ஒன்று காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.\nஇதனையடுத்து சம்பவம் குறித்து விமான படையினர் தேடுதல் நடத்தி பலனளிக்காத நிலையில் முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனா்.\nஇதேவேளை நேற்றையதினம்(07.05.2018) பொலீஸார் மற்றும் படை பொலீஸார், படையினர், விமானப்படையினர் என பெருமளவான படையினர்கள் குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.\nஇந்த தேடுதல் நடவடிக்கை அருகில் உள்ள க��ட்டுப்பகுதிகளில் மற்றும் வாவெட்டிகுளம், நந்திக்குளம்,போன்ற பகுதிகளிலும் தொடர்சியான முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவடகொரியா மீண்டு அச்சத்தை ஏற்படுத்தும் பேச்சு- அமெரிக்கா காரணம்\nNext articleகோழி வளப்போர்கள் மீது கடமையுணர்ச்சிக்கு அளவே இல்லை- தமிழர்களை நலிவடையசெய்ய திட்டம்\nஇது நடந்தால்,யாழில் கருவில் உள்ள 5 மாதச் சிசு கூட கருவிலே அழிந்துவிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கை\nரத்ன தேரருக்கு எதிராக புலனாய்வுப் பிரிவினர் முறைப்பாடு\nமுதுகுப் பக்கமாகப் பாய்ந்த துப்பாக்கி ரவை முதுகெலும்பில் பட்டுத் திரும்பமடைந்து இதயத்தைத் தாக்கி இறந்துள்ளார்\nயாழ்,மானிப்பாயில் கொல்லப்பட்ட இளைஞன் இளைஞனுக்கும் எந்த குழுவுடனும் தொடர்பில்லையாம்\nதூக்கில் தொங்கிய நிலையில் யாழ் இந்துக் கல்லூரியின் மாணவன் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/controversy/144709-lawyer-vanjinathan-slams-tn-government-over-sterlite-issue", "date_download": "2019-07-21T19:25:05Z", "digest": "sha1:HT7RESTAINWJHWZA76FEPVAIGIGSHXWN", "length": 8405, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "`தமிழகத்தில் நடைபெறுவது ராணுவ ஆட்சியா?’ - வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கேள்வி | Lawyer Vanjinathan slams TN government over sterlite issue", "raw_content": "\n`தமிழகத்தில் நடைபெறுவது ராணுவ ஆட்சியா’ - வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கேள்வி\n`தமிழகத்தில் நடைபெறுவது ராணுவ ஆட்சியா’ - வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கேள்வி\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடி வருபவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்படுவது, தமிழகத்தில் நடைபெறுவது மக்களாட்சியா, ராணுவ ஆட்சியா என்ற கேள்வியை எழச் செய்வதாக மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.\nமதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய வாஞ்சிநாதன், ``மதுரையில் கிரானைட் நிறுவனங்களை மீண்டும் திறக்க வேண்டும் எனக் குவாரி உரிமையாளர்களுக்கு ஆதரவாகத் `தாமரை யாத்திரை’ என்ற பெயரில் பி.ஜே.பி ஆதரவு தெரிவிப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பி.ஜே.பி குவாரிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டால் விவசாயிகளைத் திரட்டி இயற்கை வளங்களுக்கு ஆதரவாக யாத்திரைகள் நடத்தப்படும். இயற்கை வளங்களை அழிக்கும் நபர்களுக்கும் தேச பொருளாதாரத்தை சீரழிக்கும் குற்றவாளிகளுக்கும் பி.ஜே.பி ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த யாத்திரையை நடத்த உள்ளது. எனவே, பி.ஜே.பி-யின் யாத்திரைக்குத் தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்.\nதருண் அகர்வால் ஆய்வுக் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த கறுப்புத்துணி வாங்கியதற்காக கைது செய்து விசாரணை நடத்துவது அராஜக நடவடிக்கையாகும். ஸ்டெர்லைட் ஆலை திறக்க முயற்சி செய்யும் செயலுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மீதான கைது நடவடிக்கை என்பதைத் தொடர்ந்து, தமிழகத்தில் நடைபெறுவது மக்களாட்சியா, இல்லை காஷ்மீர் போன்ற ராணுவ ஆட்சியா என்று சந்தேகத்தை எழுப்புகிறது.\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும் காவல்துறை கண்காணிப்பாளரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகச் செயல்படுவதால் இருவரையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும். தூத்துக்குடி மாவட்டம் காஷ்மீர் போன்று காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அரசியல் கட்சியினர் தூத்துக்குடி சென்று மக்களை சந்திக்க வேண்டும். ஸ்டெர்லைட் போராட்டக்குழு ஆலோசகராக இருக்கும் என்னை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய தமிழக அரசு முயல்கிறது. சி.பி.ஐ விசாரணையில் காவல்துறைக்கு எதிராக சாட்சியம் அளித்தவர்களைக் கைது செய்து மிரட்டி விசாரணைக்குச் செல்வதைத் தடுக்க அரசு தொடர்ந்து செயல்படுகிறது. அரசின் இந்தச் செயல் வருத்தம் அளிக்கிறது’’ என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nReporter in madurai. புகைப்படம், இயற்கை, அரசுப் பள்ளிகள், கலைகள் மீது ஆர்வம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyulagam.blogspot.com/2011/05/blog-post_19.html", "date_download": "2019-07-21T20:19:11Z", "digest": "sha1:S3N7UVT6UUHB755LVH5FOK4KNPQBGXYB", "length": 42622, "nlines": 642, "source_domain": "kaviyulagam.blogspot.com", "title": "மைந்தனின் மனதில்...: ஏஞ்செலினா ஜூலிக்கு விஜயகாந்த் மேல காதலா??(ஹாலிவூட் கலக்கல் விசிட் )", "raw_content": "\nஏஞ்செலினா ஜூலிக்கு விஜயகாந்த் மேல காதலா(ஹாலிவூட் கலக்கல் விசிட் )\nஅப்பிடி என்னதான் கேட் மிடில்டன்'கிட்ட இருக்குன்னு இளவரசர் வில்லியம்ஸ் மயங்கினார்\nநம்ம ஊரு சொர்ணாக்கா கூட இவங்கள விட வடிவா இருப்பாங்களேன்னு நீங்க\nஇவங்க ரெண்டு பேர்க்கும் ஹனிமூன் எங்க தெரியுமா\nஅந்த படங்கள் கொஞ்சம் பார்த்தேன்...டவுன்லோட் பண்ண முடியல..\nபெரிய இடத்து சமாசாரம் பாருங்கள்...\nஇடம் ஒவ்வொன்றும் கனவு உலகம் மாதிரி இருக்கிறது\nதேடினால் கூட உங்களால் கண்டு ப��டிக்க முடியாது\nஎனக்கு எப்பிடி தெரியும்னு ஜோசிக்கிறீங்களா\nமேல போன டயானா கீழ வந்து சொன்னாங்க\nஏஞ்செலினா ஜூலியும்,பிரட் பிட்'டும்(ரெண்டு பேரும் யார்னு கேக்காதீங்க பாஸ்,தெரியாதவங்க விஜயகாந்த்னு வைச்சுகோங்க)கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு வந்திருந்த வேளை,\nஇரவு உணவுக்கு ஒன்றாக சென்ற போது எடுக்கப்பட்ட படம் இது.\nஇரவு உணவு அது தான் டின்னர் முடிஞ்சோன என்ன பண்ணி இருப்பாங்க\nஅது எல்லாம் நமக்கு தேவையா..\nஏஞ்செலினா ஜூலி தனது சிறுவர்களுக்கான படமான \"குங் பூ பண்டா 2 \"ஐயும்,\nபிரட் பிட் தனது படமான \"ட்ரீ ஒப் லைப்(Tree of Life) படத்தையும் ப்ரொமோட் பண்ணுவதற்காக\nபிரேட்ஸ் ஒப் த கரீபியன்(“Pirates of the Caribbean” ) படத்தின் நான்காவது பாகமான \"ஒன் ஸ்ட்ரேஞ்சர் டைட்ஸ்(“Pirates of the Caribbean: On Stranger Tides”) படத்தில் நடிக்க பிரெஞ்சு நடிகையான அச்ற்றிட்பெர்கஸ் ப்றேச்பி'யை ஒப்பந்தம் செய்திருக்கிறார் இயக்குனர் ஜெரி.ஹவாய்,பிரிட்டன்,லாஸ் ஏஞ்சல்ஸ் என்று கதாநாயகன் ஜாக் ஸ்பரோவுடன் இணைந்து நடிக்கவுள்ளார் இந்த பிரெஞ்சுக் கிளி(பிரெஞ்சுக் கிளி என்பதால் படத்தில் பிரெஞ்சு முத்தமும் இருக்குமா(பிரெஞ்சுக் கிளி என்பதால் படத்தில் பிரெஞ்சு முத்தமும் இருக்குமா\nஇம்முறையும் இந்தப்படம் வசூலை அள்ளிக் குவிக்கும்னு\n(நான் ஓசி அட்(ad )குடுத்திட்டேன் பாருங்க என்னுடைய ப்ளோக்ல\nஇவர்கிட்ட வேலை பார்த்த பொம்பிளைக்கு இப்போ பத்து மாசம் இல்லே...\nபத்து வயதில் ஒரு பையன் இருக்காங்களாம்.\nஅதனால இருபத்தைந்து வருட திருமண வாழ்க்கை\nமுடிவடைந்து இப்போ தனிமரமாய் நிற்கும் இந்த டெர்மினேட்டர்,\nபாடியை காட்டி மயக்கி இருப்பாரோ..இல்லை\nபாடியை பார்த்து பூ மயங்கிச்சோ...\nமறுபடியும் திரைப்படங்களில் நடிக்க இருக்கிறாராம்...\nஎதிர்பார்த்து காத்திருக்கிறேன் நான்..ரசிகர்கள் கூட\nடெர்மினேட்டர் அஞ்சு,ஆறு,ப்ரேடியேட்டர் எழு எட்டுன்னு நடியுங்க பாஸ்..\nநீங்க கலிபோர்னியா ஆளுநர் ஆனப்புறம் எம்புட்டு கவலைப்பட்டேன் தெரியுமா\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி ஒபேரா வின்பறேயின் இறுதி நிகழ்ச்சி செவ்வாய் இரவு நடைபெற்றது.(நடைபெற இருந்தது நடைபெறவில்லையாம் அடுத்த இருபத்தைந்தாம் தேதியாம்\nஇதில் கலந்து சிறப்பிக்க இருந்தவர்கள் யார் தெரியுமா\nகூடைப்பந்தாட்ட பிரபலம் மைக்கல் ஜோர்டான்\nகருப்பு தங்கம் டொம் குரூஸ்\nடொம் ���ான்க்ஸ் என்று பலர்..\nஅத்துடன் பதிவுலக பிரபலம் மைந்தன் சிவா\nபல பேரை நம்மளுக்கு தெரியாது ஹிஹி\nஅமெரிக்காவின் சிக்காகோ நகரில் இது நடைபெற்றது குறிப்பிடத்தக்கது\nஇறுதியா நம்ம ஊரு ஐட்டம்...ஐ மீன் வகை...(அய்யய்யோ நான் மீன் பண்ணினது வகையறா)\nகாஜல் அகர்வால் தான் இதுன்னு சொன்னா நம்புறீங்களா\nஅரைகுறையா போட்டிருந்த உடுப்போடையே கெளம்பீட்டா..\nகார்த்திக்கு எங்க வீக்னஸ் இருக்குன்னு கரெக்ட்டா தெரிஞ்சு\nநல்லா இருந்தா ஓட்டு குத்துறது\nLabels: கவலை, கிசு கிசு, சினிமா, விவாகரத்து\nஉங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.\nஅப்பிடி என்னதான் கேட் மிடில்டன்'கிட்ட இருக்குன்னு இளவரசர் வில்லியம்ஸ் மயங்கினார்\nநான் கேட்க நினைச்ச கேள்வி\nஅப்பிடி என்னதான் கேட் மிடில்டன்'கிட்ட இருக்குன்னு இளவரசர் வில்லியம்ஸ் மயங்கினார்\nநான் கேட்க நினைச்ச கேள்வி//\nகேட் கிட்ட அப்படி என்னதான் இருக்கு அதுவும் அவர் வில்லியமை விட மூத்தவர். ஒரு வேளை இவருக்கும் சிம்பு மாதிரி ஆண்டி வைரஸ் அட்டாக் ஆகி இருக்குமோ\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nஅப்பிடி என்னதான் கேட் மிடில்டன்'கிட்ட இருக்குன்னு இளவரசர் வில்லியம்ஸ் மயங்கினார்\nகேட் கிட்ட அப்படி என்னதான் இருக்கு அதுவும் அவர் வில்லியமை விட மூத்தவர். ஒரு வேளை இவருக்கும் சிம்பு மாதிரி ஆண்டி வைரஸ் அட்டாக் ஆகி இருக்குமோ அதுவும் அவர் வில்லியமை விட மூத்தவர். ஒரு வேளை இவருக்கும் சிம்பு மாதிரி ஆண்டி வைரஸ் அட்டாக் ஆகி இருக்குமோ\nஹிஹி இதில ஒரு உள்குத்தும் இல்லையே பாஸ்\n//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nஅப்பிடி என்னதான் கேட் மிடில்டன்'கிட்ட இருக்குன்னு இளவரசர் வில்லியம்ஸ் மயங்கினார்\nவெளில சொல்லணும் பாஸ்..அப்ப தானே நமக்கும் தெரிய வரும் அப்பிடி என்ன இருக்குன்னு\n//அப்பிடி என்னதான் கேட் மிடில்டன்'கிட்ட இருக்குன்னு இளவரசர் வில்லியம்ஸ் மயங்கினார்\nஏன் பாஸ் நல்லாத்தானே இருக்கு (இதுக்கு எசகு பிசகா ஏதும் சொல்லமாட்டானுகன்னு நம்புறேன்)\n//அப்பிடி என்னதான் கேட் மிடில்டன்'கிட்ட இருக்குன்னு இளவரசர் வில்லியம்ஸ் மயங்கினார்\nஏன் பாஸ் நல்லாத்தானே இருக்கு (இதுக்கு எசகு பிசகா ஏதும் சொல்லமாட்டானுகன்னு நம்புறேன்)//\nஎன்னத்த சொல்ல..ஆமா நீங்க எத பார்த்து இப்பிடி ஒரு கமெண்ட்டு போட்டீங்கன்னு எனக்கு\nதிரையுலகம் மிரளும் அளவுக்கு கலைஞரின் புதிய படம்\nஇரவு உணவு அது தான் டின்னர் முடிஞ்சோன என்ன பண்ணி இருப்பாங்க\nஅது எல்லாம் நமக்கு தேவையா..இங்கயெல்லாம் சோத்த பிசஞ்சு()சாப்பிடமாட்டாங்க\"எழுதுவதற்கு \"வை\"எழுத்தை உபயோகிக்க வேண்டும்.\"ஜே\"எழுத்து அல்லநீண்ட நாட்களாக இந்தத் தவறை விடுகிறீர்கள்,மகனே\nஎப்பா உனக்கு இந்த வேலை\nக \"லந்து \" கட்டி அடித்து ஆடி இருக்கிறீர்கள்...\nஎன்னத்த சொல்ல..ஆமா நீங்க எத பார்த்து இப்பிடி ஒரு கமெண்ட்டு போட்டீங்கன்னு எனக்கு\nசில ஆங்கிள்ல நல்லாருக்கு...சில ஆங்கிள்ல கிழவி மாதிரி இருக்கு..எல்லாம் காமெராதான் பிரச்சினை மற்றபடி ஓக்கே\nஇரவு உணவு அது தான் டின்னர் முடிஞ்சோன என்ன பண்ணி இருப்பாங்க\nஅது எல்லாம் நமக்கு தேவையா..இங்கயெல்லாம் சோத்த பிசஞ்சு()சாப்பிடமாட்டாங்க\"எழுதுவதற்கு \"வை\"எழுத்தை உபயோகிக்க வேண்டும்.\"ஜே\"எழுத்து அல்லநீண்ட நாட்களாக இந்தத் தவறை விடுகிறீர்கள்,மகனேநீண்ட நாட்களாக இந்தத் தவறை விடுகிறீர்கள்,மகனே\nநன்றி பாஸ்...அது ட்ரான்ஸ்லேசன் ஆகேக்க பிழையாக வந்துவிடுகிறது..\nஇனிமேல் முயற்சி செய்து தவிர்க்கிறேன்\nஎப்பா உனக்கு இந்த வேலை//\nஹிஹி வேலை இல்லாததால் தான் பாஸ்\nசில ஆங்கிள்ல நல்லாருக்கு...சில ஆங்கிள்ல கிழவி மாதிரி இருக்கு..எல்லாம் காமெராதான் பிரச்சினை மற்றபடி ஓக்கே\nஅது தான்...நீங்க பார்த்த அந்த சில ஆங்கில எது பாஸ்\nசில ஆங்கிள்ல நல்லாருக்கு...சில ஆங்கிள்ல கிழவி மாதிரி இருக்கு..எல்லாம் காமெராதான் பிரச்சினை மற்றபடி ஓக்கே\nஅது தான்...நீங்க பார்த்த அந்த சில ஆங்கில எது பாஸ்\n நீங்க பாக்காம மிஸ் பண்ணீங்களே அதே ஆங்கிள்\n///இவர்கிட்ட வேலை பார்த்த பொம்பிளைக்கு இப்போ பத்து மாசம் இல்லே...\nபத்து வயதில் ஒரு பையன் இருக்காங்களாம்.// அட நம்ம இவங்களுமா \nபல பேரை நம்மளுக்கு தெரியாது ஹிஹி///பல பேருக்கு நம்மளத் தெரியாது///அப்படி வர வேண்டுமோ///பல பேருக்கு நம்மளத் தெரியாது///அப்படி வர வேண்டுமோடவுட்டு(குற்றம் கண்டு பிடித்தே பேர் வாங்கும் புலவர்களும்\nநம்ம ஊரு மேட்டர் தான் நல்லா இருக்குது.......\nஉங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி\nஇரவு உணவுக்கு ஒன்றாக சென்ற போது எடுக்கப்பட்ட படம் இது.//\nஏன் நீங்களும் அவங்க கூட ஒன்றாகப் போனீங்களா.\nமேல போன டயானா கீழ வந்து சொன்னாங்க\nஏன் மாப்பு, நல்லாத் தானே போய்க் கொண்டிருக்குது. நடுவிலை ஏன் இந்தக் கொல வெறி.\n\"குங் பூ பண்டா 2 \"ஐயும்,//\nஇதிலை இரட்டை அர்த்தம் இருப்பது போலத் தோணுதே.\n(நான் ஓசி அட்(ad )குடுத்திட்டேன் பாருங்க என்னுடைய ப்ளோக்ல\nமரண மொக்கை என்பது இது தானா மாப்பு.\nபாஸ்..வயிறு குலுங்க சிரித்தேன் சகோ.\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\nஅனுஷ்கா பிட்டு-மனோ பாலா ஹாட்டு..\nகால் தொடைக்கு மேல் இறுக்கமான குட்டை பாவாடையுடன் தனது பள பள தொடைகளை காட்டியபடி கதிரையில் உட்கார்ந்திருக்கிறார் அனுஷ்கா ...\nஹன்சிகா மோத்வானி Latest குளு குளு Hot Pic's\nஹன்சிகா மோத்வானி......... தமிழ் சினிமா விசிறிகளின் புதிய கனவு நாயகி... வந்த வேகத்தில் அதிரடியாக முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர ஆரம்பித்துள்ளா...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nவிஸ்வரூபத்துக்கு அடுத்து அதிக பிரச்சனைகளை சந்தித்த தமிழ் படம் அப்பிடிங்கிற பெருமையுடன் வெளிவந்திருந்தது '...\nபடம் ஒன்று வெற்றி அடைந்தால்,அதன் இரண்டாம் பாகத்தையும் சூட்டோடு சூடாக வெளியிடும் காலகட்டத்தில் தமிழ் சினிமா இப்போ...\nநாட்டாமை தீர்ப்பை மாத்து இல்லைனா மைனர் குஞ்சை சுட்...\nமாப்புள்ளே நீ அடிமையா இல்லை ஆம்பிளையா\nஎலே புதுசா படம் காட்டுறாங்களாம்லே\nசித்தார்த் மல்லையாவுக்கு முத்தம் கொடுத்த தீபிகா ப...\nடெரர் தனமாய் கமெண்டு போடுவது எப்படி\nவரலாறு முக்கியம் அமைச்சரே-அசோகப் பேரரசர்\n\"காதல் கவிதை\"அப்பிடீன்னு தலைப்பு போடவா\n\"Batman Returns\"-ஒசாமாவால் கடுப்பான ஒபாமா\nவிஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை\nஒபரா வின்பரேயின் அந்த இறுதி நிமிடங்கள்(படங்கள் இணை...\nஏஞ்செலினா ஜூலிக்கு விஜயகாந்த் மேல காதலா\nகி���்லி அடிச்சா...ப்ரீத்தி ஜிந்தா அழுதா..\nஆர்னோல்ட் ச்வாசிநேகர் விவாகரத்து.காரணம் அம்பலம்\nதமிழ்மணத்தில்,ப்ளாக்'இல் நீக்கப்பட்ட பதிவுக்கான மன...\nவாங்க நமீதாவ படம் எடுக்கலாம்\nபிளாக்கர் கோளாறுக்கு காரணம் கருணாநிதியா\n'ரைட்டு' கமெண்டு போடும் பதிவர்கள் யார்\nபின்லேடனை கொன்றது கப்டன் விஜயகாந்த்'தா\nபதினஞ்சு ஓட்டும் ஒரு மைனஸ் ஓட்டும்\n'தல'அஜித் வழியில் பிரபல பதிவர்\nதோழியை சைட் அடிப்பது ஒரு குத்தமா\nரொம்பவே வில்லங்கமான விஷயத்தை கையிலெடுத்திருக்கேன்னு நினைக்கிறேன். சைட் என்றால் என்னவீதியிலோ ஆபீசிலோ நீங்கள் ...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nநான் \"மலரோடு' தனியாக என்ன செய்தேன்\nபழைய பாடல்களை கேட்கும் போது சில பழைய பாடல்கள் தரும் சுகத்துக்கு அளவே இல்லைங்க.. நம்மள மாதிரி சின்ன பசங்க கேட்டாலும் ஒரு உன்னதமான சுகத்தை தரு...\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\n'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை...\nஅஜித் விஜய்'யை மாஸ் படுத்தும் பாடு\nதமிழ் திரை வரலாற்றில் எந்தக்காலப்பகுதியிலும் விஜய் அஜித் போல இரண்டு மாஸ் ஹீரோக்கள் ஆட்சி பண்ணியதில்லைமாஸ்'னா என்ன அப்பிடீன்னு கூகிள்...\nநேரம் மாலை ஆறு முப்பது. இரண்டாம் மாடியில் இருக்கும் வீட்டு பால்கனியில் நின்று பார்க்கும்போது அவன் இன்றும் தன் அறையில் லாப்டாப் ம...\nஎனது இந்தியா – புதிய பதிப்பு\nவல்லினம் | கலை இலக்கிய இதழ்\nதமிழின் முதன்மையான முன்னணி கலை- இலக்கிய, சமூகவியல்\n\u0012\u000fபதிவு\f\u0012\u0012மொக்கை\f\u0012\u001bபதிவர்கள்\f(1)\nஆதலினால் பதிவு செய்வீர் (1)\nஆர்தர் சி கிளார்க் (1)\nஉலகம் சுற்றும் வாலிபன் (1)\nஎக் தா டைகர் (1)\nஐ தே க (1)\nசண்டே போட்டோ காமெடி (1)\nதீயா வேலை செய்யணும் குமாரு (1)\nபதிவு \u0012\u0012மொக்கை \u0012\u001bபதிவர்கள் (1)\nபின்நவீனத்துவம் என்றால் என்ன (1)\nராஜ ராஜ சோழன் (1)\nவடக்கின் மாபெரும் போர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/2018/12/22/tamilar_karanaggal-kaathani-vizhaa/", "date_download": "2019-07-21T19:18:25Z", "digest": "sha1:UKI6O6IHONALYY5HWJYDOCUXOPLIHB7R", "length": 16771, "nlines": 185, "source_domain": "saivanarpani.org", "title": "4. காதணி விழா | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கட்டுரைகள் 4. காதணி விழா\nஉலகப் பழம்பெரும் நாகரிகங்களில் எந்நாகரிகத்திற்கும் சற்றும் குறைவில்லாது அவற்றிற்கு முன்னோடியாய் விளங்குவது தமிழர் நாகரிகம் என்றால் அது மிகையாகாது. அத்தகைய செம்மையுடைய தமிழர் நாகரிகப் பண்பாட்டுக் கூறாகவும் வாழ்வியல் முறையாகவும் விளங்குவது தமிழ்ச் சைவர்களின் வாழ்வியல் கரணங்கள் ஆகும். அத்தகைய கரணங்களில் ஒன்றுதான் குழந்தைகளுக்கான காதணி விழா ஆகும்.\nதண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டான் என்று சிவபெருமானைத் திருவாசகம் அருளிய மணிவாசகர் குறிப்பிடுவார். அச்சிவபெருமான் தோடும் குழையும் அணிந்திருந்தான் என்று தமிழ் ஞானசம்பந்தர் தமது, “தோடுடைய செவியன்” எனும் தமிழ் மந்திரத்தில் குறிப்பிடுவார். தமிழ்ச் சைவர்களின் வழக்கில் ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் காதணி அணிவிக்கும் வழக்கம் நம்மவரிடையே இருந்துள்ளமை அறியக் கிடக்கின்றது.\nகாதணி விழா என்ற செயல் முறையினைப் பொதுவாகக் குழந்தைகளுக்கு ஐந்து அகவை நிரம்பும் வேளையில் செயற்படுத்துவார்கள். வழக்கமாக இல்லத்தில் இயற்றப்படும் இக்காதணி விழாவிற்கு உற்றார் உறவினரையும் நண்பர்களையும் அழைத்து, குறிப்பாகக் குழந்தையின் தாய்மாமனை முன்னிலைப் படுத்தி இக்கரணத்தைச் செய்வர். காதணி விழா அன்று, குழந்தையின் இல்லத்திலே ஒரு கூட்டு வழிபாட்டினைச் செய்வர். திருமுறைகளை ஓதி, இல்லத்தில் உள்ள பெரியவர் இறைவழிபாடு செய்து குழந்தையும் குழந்தையின் பெற்றோரும் வந்திருந்தவரும் இறை வாழ்த்தினைப் பெற துணை நிற்பார்.\nஇறைவழிபாடு முடிந்து திருநீறு அணிந்த பின்பு, அழைக்கப்பட்டப் பொற்கொல்லரைக் கொண்டு, தாய்மாமனின் மடியில் குழந்தையை அமரச் செய்து குழந்தையின் காதினைத் துளையிட்டுக் காதணியை அணிவிப்பர். பொற்கொல்லர் எலுமிச்சை முள்ளையோ தங்க ஊசியையோ கொண்டு குழந்தைகளுக்குக் காதில் துளையிட்டுக் காதணியை அணிவிப்பார். காதணி அணிந்த பின்பு பெரியவர்களும் மற்றவரும் குழந்தைக்குத் திருநீறு அணிவித்து வாழ்த்தினை வழங்குவர்.\nசெந்தமிழ்ச் சைவர்களின் பண்பாட்டிலே இடம்பெற்றுள்ள இக்காதணி விழா அறிவியல் அடிப்படையிலும் குமுகாயவியல் அடிப்படையிலும் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. குழந்தைகளின் அறிவு சிறப்பதற்கு உரிய காலம் அவர்களின் நான்கு அல்லது ஐந்தாம் அகவைக் காலம் என்று குழந்தை வளர்ப்புக்கலை அறிவர்கள் குறிப்பிடுகின்றனர். குழந்தைகளின் மூளையோடு தொடர்புடைய இரண்டு நரம்புகள், காதுகளோடு தொடர்புடையனவாக இருப்பதனால் ஐந்து வயதில் அந்நரம்புகள் உள்ள இடத்தில் துளையிட்டு, அந்நரம்புகளைத் தூண்டி விடும் காதணிகளை அங்குத் தொங்க விட்டால் அவர்களின் அறிவு சிறக்கும் என்பதனைத் தமிழ்ச் சைவர்கள் அறிந்து வைத்திருக்கின்றனர். இதனாலேயே தமிழ்ச் சைவர்களின் இறைவழிபாட்டில் காதுகளை இழுத்துப் பிடித்து உட்கார்ந்து எழுகின்ற தோப்புக்கரணம் போடும் வழக்கம் நம்மிடையே உள்ளது.\nதங்கமும் எலுமிச்சையும் நல்ல மந்திர ஓசைக் கடத்திகள். பொற்கொல்லர் காதைத் துளையிடும் போது, “நமசிவய” என்ற திருவைந்து எழுத்து மந்திரத்தைக் கூறித் துளையிடும் போது அவ்வூசியின் வழியாக மந்திரம் மூளைக்குத் தெரிவிக்கப்படுகிறது. தவிர தங்கத்திலான காதணிகள் மந்திர ஒலிகளை உள்வாங்கி வைத்துக் கொள்ளக் கூடியவை. நல்ல சொற்களையும் மந்திரங்களையும் காதணியின் வடிவில் இருக்கும் தங்கம் உள்வாங்கிக் குழந்தையின் மூளைக்கு நல்லோசை அதிர்வினையும் மந்திர ஆற்றலையும் சேர்ப்பிக்கின்றன. இதனாலேயே முற்காலத்தில் குழந்தைகளுக்குத் தங்கத்தினாலும் வெள்ளியினாலும் தாமிரத்தினாலும் சங்கினாலும் அணிகலன்களை அணிவித்து இருக்கின்றனர்.\nதமிழ்ச் சைவர்கள் தங்கள் வழிபடு திருவடிவங்களை ஐம்பொன்னினாலும் தாமிரத்தினாலும் கருங்கற்களினாலும் வடித்து வழிபட்டது இது பற்றியே ஆகும். திருவடிவங்களுக்கு எலுமிச்சை மாலை அணிவிப்பதும் அது மந்திர கடத்தி என்பதனாலேயே ஆகும். காதணிவிப்பின் போது குழந்தையைத் தாய்மாமன் மடியில் அமர்த்துவது என்பதானது தாய்மாமனுக்கு உரிய உறவின் உரிமை பற்றியும் கடப்பாடு பற்றியும் குறிப்பதாகும். அறிவியலோடும் அருளோடும் அன்பியலோடும் அரிய உண்மைகளைத் தன்னகத்தே தாங்கி நிற்கின்ற தமிழ்ச் சைவர்களின் வாழ்வியல் கரணங்களை அறிவோம். நம் இளைய குமுகாயத்திற்குத் தமிழரின் பெருமையை அறியச் செய்வோம். இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை\nNext article5. அறிச்சுவடி எழுதுதல்\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n32. காக்கை கரைந்து உண்ணல் காண்மின்\n2. பெயர் சூட்டு விழா\n90. பெரியாரைத் துணை கொள்ளுதல்\n42. சூரிய காந்தக் கல்லும் சூழ் பஞ்சும்\n103. அகத்தவத்தில் மந்திரச் செறிவு\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?p=2846", "date_download": "2019-07-21T19:40:09Z", "digest": "sha1:WRICWOIYWZGS2DRI5BKTIRY5G3LCC7NO", "length": 19206, "nlines": 293, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "இசையரசி P.சுசீலாவின் 83 வது பிறந்த நாளில் இசைஞானியோடு நூறு பாடல்கள் 🎁🎸💚 – றேடியோஸ்பதி", "raw_content": "\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\n🎸 இசையமைப்பாளர் செளந்தர்யன் 🥁\nபாடகர் ஜெயச்சந்திரன் ❤️ வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள் 💕\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் 💕\nJudi Jerald on பாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ பொன்னென்ன பூவென்ன கண்ணே உன் கண்ணாடி நெஞ்சத்தின் முன்னே 💕\n2009 றேடியோஸ்பதி பரிசுக் கட்டுரை – ரவிஷங்கர்ஆனந்த் – றேடியோஸ்பதி on 2009 றேடியோஸ்பதி திரையிசைப் போட்டி: மூன்று முத்தான பரிசுகளுடன்\nபின்னணிஇசை கலக்க ராகதேவனுக்குப் பிறந்த நாள் வாழ்த்து – றேடியோஸ்பதி on என்னுயிர்த் தோழன் – பின்னணி இசைத்தொகுப்பு\nஇயக்குனர் ஆர்.பாண்டியராஜனுடன் என் வானொலிப்பேட்டி – றேடியோஸ்பதி on “ஆண்பாவம்” – 25 ஆவது ஆண்டு சிறப்புப் பதிவு\nபத்மபூஷண் எஸ்.பி.பாலசுப்ரமணியம் – றேடியோஸ்பதி on துபாயில் பாடிய நிலா பாலு\nஇசையரசி P.சுசீலாவின் 83 வது பிறந்த நாளில் இசைஞானியோடு நூறு பாடல்கள் 🎁🎸💚\nபி.சுசீலாவின் குரல் தாலாட்டுப் பாடியும், காதல் மொழி பேசியும், தெய்வீகத்தில் திளைத்தும், தத்துவத்தை உரைத்தும் பலவாறு திரையிசையை ஆட்கொண்டது.\nநான்கு தசாப்தங்களாக தென்னிந்தியத் திசையில் இசையரசியாக விளங்கிய அவரின் பாடல்களில் மெல்லிசை மன்னர் காலத்தைத் தொட்டால் அது கடல், கே.வி.மகாதேவன் தொட்டு இன்னும் தொடர்ந்த இசையமைப்பாளர்களையும் சேர்த்தால் அது பேராறு. இங்கே நான் தொட்டிருப்பது இசைஞானியின் பாடல்களில் பி.சுசீலாவின் குரல் சங்கமமாயிருக்கும் நதியளவு கொள்ளலாய் நூறு பாட்டு. இதை விட இன்னும் இருக்கிறது ஆனால் ஒரு எல்லை வேண்டும் என்று நூறோடு நிறுத்தினேன்.\n“கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று” என்று எழுதும் போதே காதுக்குக்குள் பி.சுசீலாவின் அரவணைக்கும் குரல் வந்து அழுகை மூட்டும் எப்போது கேட்டாலும். இவ்வளவு அடக்க ஒடுக்கமான குரலில் இருந்தா “டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ் யூ லவ் யூ” பிறந்தது என்ற ஆச்சரியம் எழும் எனக்கு. “ஆடும் நேரம் இதுதான் இதுதான்” என்று பாடும் குரலைக் கேட்டால் போதை ஊசி செருகியது போல ஒரு கிறக்கம் எழும். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம் சிலாகித்துக் கொண்டே இருக்கலாம் இசையரசியின் பாடல்களை வைத்து.\n“சொந்தமில்லை பந்தமில்லை” என்றொரு அவல ஓசையாய் அன்னக்கிளியில் இருந்து “நட்டு வச்ச ரோசாச்செடி” என்று உயிர்ப்பூவாய் அரண்மனைக் கிளி வரை 16 ஆண்டுகள் தொடர்ந்த பயணத்தின் திரட்டுத்தான் இந்த நூறும்.\nஇசையரசி P.சுசீலா புகழோடும் சிறப்போடும் நோய் நொடியற்ற வாழ்வோடும் நூறாண்டைக் கடக்க இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.\n1. சொந்தமில்லை பந்தமில்லை – அன்னக்கிளி\n2. கேட்டேளா அங்கே – பத்ரகாளி\n3. கண்ணன் ஒரு கைக்குழந்தை – பத்ரகாளி\n4. தேனில் ஆடும் ரோஜா – அவர் எனக்கே சொந்தம்\n5. நான் அழைக்கிறேன் – அச்சாணி\n6. தாலாட்டு – அச்சாணி\n7. என் கண்மணி – சிட்டுக்குருவி\n8. ஒரே இடம் – சட்டம் என் கையில்\n9. மேகமே தூதாக வா – அவள் ஒரு பச்சைக்குழந்தை\n10. டார்லிம்க் டார்லிங் – ப்ரியா\n11. அப்பனே அப்பனே – அன்னை ஓர் ஆலயம்\n12. நதியோரம் – அன்னை ஓர் ஆலயம்\n13. எந்தன் பொன் வண்ணமே – நான் வாழ வைப்பேன்\n14. சிந்து நதிக்கரையோரம் – நல்லதொரு குடும்பம்\n15. ராஜா சின்ன ராஜா – பூந்தளிர்\n16. நான் ஒரு பொன்னோவியம் – கண்ணில் தெரியும் கதைகள்\n17. தேர் கொண்டு சென்றவன் – எனக்குள் ஒருவன்\n18. வராத காலங்கள்‬ – நதியைத் தேடி வந்த கடல்\n19. ���ங்கேயோ ஏதோ – நதியைத் தேடி வந்த கடல்\n20. நேரமிது – ரிஷி மூலம்\n21. ஆடு நனையுதுன்னு – அன்புக்கு நான் அடிமை\n22. காத்தோடு பூவுரச – அன்புக்கு நான் அடிமை\n23. ஒன்றோடு ஒன்றானோம் – அன்புக்கு நான் அடிமை\n24. வயலோடு மயிலாட்டம் – அன்புக்கு நான் அடிமை\n25. சந்தனமிட்டு – ருசி கண்ட பூனை\n26. அழகழகா பூத்திருக்கு – காளி\n27. ஓ தென்றலே – நெஞ்சத்தைக் கிள்ளாதே\n28. பல நாள் ஆசை – இன்று போய் நாளை வா\n29. கலை மானே – கடல் மீன்கள்\n30. மதினி மதினி – கடல் மீன்கள்\n31. ஏரு புடிச்சவரே – கரையெல்லாம் செண்பகப் பூ\n32. மாப்பிள்ளைக்கு மாமன் மனசு – நெற்றிக்கண்\n33. விழியில் உன் விழியில் – ‪ராம் லட்சுமண்‬\n34. அமுதே தமிழே – கோயில் புறா\n35. இசையரசி – தாய் மூகாம்பிகை\n36. கோலப்புரசே – தாய் மூகாம்பிகை\n37. அழகே உன்னை – வாலிபமே வா வா\n38. வாலைப் பருவத்திலே – கண்ணே ராதா\n39. நினைத்து நினைத்து வரைந்த ஓவியம் – கேள்வியும் நானே பதிலும் நானே\n40. பூந்தென்றல் காற்றே வா – மஞ்சள் நிலா\n41. பெண் மயிலே – மஞ்சள் நிலா\n42. என்ன சொல்லி நான் எழுத – ராணித்தேனி\n43. கன்னிப் பொண்ணு – நினைவெல்லாம் நித்யா\n44. ஆப்பக் கடை – பாயும் புலி\n45. பொத்துக்கிட்டு – பாயும் புலி\n46. கங்கை ஆற்றில் – ஆயிரம் நிலவே வா\n47. பேசக்கூடாது – அடுத்த வாரிசு\n48. காளிதாசன் – சூரக்கோட்டை சிங்கக்குட்டி\n49. பாட வந்ததோ – இளமைக் காலங்கள்\n50. ராகவனே – இளமைக் காலங்கள்\n51. சோலைப் புஷ்பங்களே – இங்கேயும் ஒரு கங்கை\n52. கண்ணுக்குள்ளே யாரோ – கை கொடுக்கும் கை\n53. தென்னங்கீற்றும் தென்றல் காற்றும் – முடிவல்ல ஆரம்பம்\n54. மெல்ல மெல்ல – வாழ்க்கை\n55. பூவிலே மேடை – பகல் நிலவு\n56. காலைத் தென்றல் – உயர்ந்த உள்ளம்\n57. இளமைக் காலம் எங்கே – தாய்க்கு ஒரு தாலாட்டு\n58. அலையில பிறந்தவ – தாய்க்கு ஒரு தாலாட்டு\n59. சுமங்கலி பூஜை – தர்ம பத்தினி\n60. ஏஞ்சல் – நானும் ஒரு தொழிலாளி\n61. உன்னைக் காணா – நட்பு\n62. ஆசை வச்சேன் – நட்பு\n63. வரம் தந்த சாமிக்கு – சிப்பிக்குள் முத்து\n64. ஆடும் நேரம் – சூரசம்ஹாரம்\n65. ராசாத்தி மனசுல (சந்தோஷம்) – ராசாவே உன்ன நம்பி\n66. ராசாத்தி மனசுல (சோகம்) – ராசாவே உன்ன நம்பி\n67. சிந்திய வெண்மணி – பூந்தோட்டக் காவல்காரன்\n68. ஆசையில பாத்தி கட்டி – எங்க ஊரு காவக்காரன்\n69. அரும்பாகி – எங்க ஊரு காவக்காரன்\n70. ஜிவ்வுன்னு – எங்க ஊரு காவக்காரன்\n71. மாலைக் கருக்கலிலே – எங்க ஊரு காவக்காரன்\n72. ஆசையிலே (தனித்து) – எங்க ஊரு காவக்காரன்\n73. தோப்போரம் – எங்க ஊரு காவக்காரன்\n74. தென்மதுரை வைகை நதி (சோகம்) – தர்மத்தின் தலைவன்\n75. தென்மதுரை வைகை நதி – தர்மத்தின் தலைவன்\n76. உன் நெஞ்சத் தொட்டு சொல்லு – ராஜாதி ராஜா\n77. மல்லிகைப் பூ – என்னப் பெத்த ராசா\n78. பூப்பூக்கும் மாசம் – வருஷம் 16\n79. ஏலே இளங்கிளியே – நினைவுச் சின்னம்\n80. மன்னவர் பாடும் – பொங்கி வரும் காவேரி\n81. தூரி தூரி – தென்றல் சுடும்\n82. மனதில் ஒரேயொரு – என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்\n83. தத்தெடுத்த முத்துப்பிள்ளை – ரெட்டை வால் குருவி\n84. காத்திருந்த மல்லி மொட்டு – மல்லு வேட்டி மைனர்\n85. கற்பூர பொம்மை ஒன்று – கேளடி கண்மணி\n86. ஆராரோ பாட வந்தேனே – பொறுத்தது போதும்\n87. ரெட்டக் குருவி – இரும்புப் பூக்கள்\n88. இங்கே இறைவன் – சார் ஐ லவ் யூ\n89. சாரங்க தாரா – பொண்ணுக்கேத்த புருஷன்\n90. துளித் துளி மழையாய் – கண்ணுக்கொரு வண்ணக் கிளி\n91. பூங்காவியம் – கற்பூர முல்லை\n92. அண்ணே அண்ணே – கிருஷ்ணன் வந்தான்\n93. ஒரு உறவு அழைக்குது – கிருஷ்ணன் வந்தான்\n94. அன்னை தாலாட்டுப் பாட – அம்பிகை நேரில் வந்தாள்\n95. உன்னை நம்பி நெத்தியிலே – சிட்டுக்குருவி\n96. பார்த்தா பச்சை பாப்பா – அர்ச்சனைப் பூக்கள்\n97. சொன்ன பேச்சை – தாலாட்டு கேட்குதம்மா\n98. கானலுக்குள் மீன் பிடித்தேன் – காதல் பரிசு\n99. மனதிலே ஒரு பாட்டு – தாயம் ஒண்ணு\n100. நட்டு வச்ச ரோசாச்செடி – அரண்மனைக் கிளி\nநண்பர் நாடோடி இலக்கியன் பரிந்துரையில்\n‪முத்துமணி மாலை (சின்னக் கவுண்டர்),\n‪தெற்குத் தெரு மச்சானே (இங்கேயும் ஒரு கங்கை)‬\nதென்னமரத்துல தென்றல் அடிக்குது (லட்சுமி)\n‪நண்பர் ப்ரீத்தம் கிருஷ்ணா பரிந்துரையில் ‬\n‪மயங்கினேன் சொல்ல – நானே ராஜா நானே மந்திரி‬\n‪அந்தி மழை மேகம் – நாயகன்‬\n‪ராசாவே ஒன்ன – வைதேகி காத்திருந்தாள்‬\nPrevious Previous post: இன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nNext Next post: ‪ஒளிப்பதிவாளர் & இயக்குநர் ‬ ராபர்ட் விடைபெற்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/09/2019.html", "date_download": "2019-07-21T19:14:02Z", "digest": "sha1:EK5FEZ5CC6XTYKTSRLI7QGRNW2SWZ5A4", "length": 8552, "nlines": 55, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "2019ல் ஹஜ் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா..? தற்போது விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளுங்கள் - உண்மையின் பக்கம்", "raw_content": "\n2019ல் ஹஜ் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா.. தற்போது விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளுங்கள்\n2019ம் ஆண்���ு ஹஜ் பய­ணத்தை மேற்­கொள்ள திட்­ட­மிட்­டுள்­ள­வர்கள் அதற்­கான விண்­ணப்பப் பத்­தி­ரத்தை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் தற்­போது பெற்­றுக்­கொள்ள முடி­யுமென அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி எம்.ரி. சியாத் தெரிவித்துள்ளார்.\nவிண்­ணப்பப் பத்­தி­ரங்கள் இன்று (நேற்று) முதல் விநி­யோ­கிக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும், திணைக்­க­ளத்தின் இணை­யத்­த­ளத்தில் விண்­ணப்பப் பத்­தி­ரத்தை பதி­வி­றக்கம் செய்­து­கொள்ள முடி­யு­மெ­னவும் அவர் கூறினார்.\nவிண்­ணப்பப் பத்­தி­ரங்­களை திணைக்­க­ளத்­தி­ட­மி­ருந்து எதிர்­வரும் நவம்பர் மாதம் 28 ஆம் திகதிவரை பெற்றுக் கொள்ள முடியும்.\nபிக்குகள் விகாரைகளில் கஞ்சாவும் அடிக்கிறார்கள்: ஆதாரம் வெளியிட்ட ரஞ்சன் (video)\nகடும்போக்குவாத பௌத்த துறவிகளில் 90 வீதமானோர் சிறு வயதில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டவர்கள் என கருத்துரைத்து சர்ச்சையில் சிக...\nஹஜ், உம்ரா யாத்ரீகர்கள் சவுதி முழுவதும் சென்றுவர அனுமதிக்க முடிவு\nஇதுவரை ஹஜ், உம்ரா போன்ற புனித கடமைகளை நிறைவேற்ற செல்லும் புனிதப்பயணிகள் புனித மக்கா, புனித மதினா மற்றும் ஜித்தா ஆகிய 3 நகரங்களுக்குள் மட...\nரவுடிகள் போன்று செயற்படும் தேரர்களிடம் மன்னிப்பு கேட்க முடியாது, அவர்கள் பிக்குக்கள் அல்ல - ரஞ்சன்\nமஹா சங்கத்தினர் தொடர்பில் எவ்வித விமர்சனங்களையும் மேற்கொள்ள வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தன்னை எச்சரித்ததாக இராஜாங்க அமைச்சர் ர...\nFaceApp செயலியினால் அந்தரங்கள் அம்பலமாகும் அபாயம்\nசமகாலத்தில் சமூக வலைத்தளத்தில் பரவி வரும் செயலியின் செயற்பாடு குறித்து அதன் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைத...\nதிருமணமான 24 மணி நேரத்தில் புதுமாப்பிள்ளை விவாகரத்து கேட்டதால் அதிர்ந்து போன மனைவி\nஇந்தியாவில் வரதட்சணை கொடுக்காததால் திருமணமான 24 மணி நேரத்தில் புதுமாப்பிள்ளை, மனைவியிடம் தலாக் கூறி விவாகரத்து கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற...\nவட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை\nஉலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ள வட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் செயலிகளை பயன்படுத்தும் பயனாளர்களுக்கு சைபர் பாதுகாப்பு நிறுவனம் அவசர எச்சரிக...\nசவுதியில் 101 வயது இந்திய ஹஜ் பயணிக்கு சிறப்பான வரவேற்பு\nஇந��தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் \"அத்தார் பீபி ஹுசைன் பாமர்\" என்கிற 101 வயதுடைய முதிய பெண்மணி தனது ஹஜ் கடமையை நிறைவேற்ற மதினா வ...\nநியூஸிலாந்து பள்ளிவாசலில் கொல்லப்பட்டவர்களின் உறவுகள் ஹஜ் செய்ய சவுதி மன்னர் ஏற்பாடு\nநடப்பு 2019 வருடம் மார்ச் 15 ஆம் தேதியன்று நியூஸிலாந்து நாட்டின் கிறைஸ்ட்சர்ச் நகரின் 2 மஸ்ஜிதுகளில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு கூடி...\nதுபாயிற்கு பணிக்கு சென்ற தாயைச் காணவில்லை மீட்டுத் தரும்படி பிள்ளைகள் கதறல்\nவெளிநாட்டில் வேலைக்காக சென்ற தமது தாயின் நிலை தெரியாமல் இலங்கையிலுள்ள பிள்ளைகள் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஒரு வரு...\nஇலங்கையர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் - ஒன்றாக இறந்த இரட்டை சகோதரிகள்\nநாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்ட மற்றுமொரு சிறுமியின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. அக்கரபத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://asiriyarplus.blogspot.com/2018/02/2336.html", "date_download": "2019-07-21T19:31:40Z", "digest": "sha1:V76XBX67WWMQUI5SW7IYON2VWEAR5LYJ", "length": 9133, "nlines": 260, "source_domain": "asiriyarplus.blogspot.com", "title": "2,336 கல்லூரி பேராசிரியர்கள் விரைவில் தேர்வு செய்ய முடிவு - asiriyarplus", "raw_content": "\nபொங்கல் ஸ்பெஷல் - பல வகையான பொங்கல் மற்றும் வடைகள் செய்முறை...\nமிளகு பொங்கல் பச்சரிசி - 2 கப் பயத்தம் பருப்பு - ஒரு கப் மஞ்சள் தூள் - இரண்டு சிட்டிகை மிளகு - ஒன்றரை மேசைக்கரண்டி சீரகம்...\nவரையறுக்கப்பட்ட விடுப்பு (R .L ) நாட்கள் -2018\nபொங்கல் ஸ்பெஷல் - பல வகையான பொங்கல் மற்றும் வடைகள் செய்முறை...\nமிளகு பொங்கல் பச்சரிசி - 2 கப் பயத்தம் பருப்பு - ஒரு கப் மஞ்சள் தூள் - இரண்டு சிட்டிகை மிளகு - ஒன்றரை மேசைக்கரண்டி சீரகம்...\nதீபாவளி ஸ்பெஷல் 30 வகை ஸ்வீட், காரம் - தீபாவளி ஸ்பெஷல்\nப ண்டிகைகளின் ராணி என்றால், அது தீபாவளிதான் பல நாட்களுக்கு முன்பிருந்தே 'கவுன்ட் டவுன்’ கொடுத்துக்கொண்டு, டிரெஸ், பட்டாசுகளைப் பார்த்த...\nஆசிரியர்களின் நலன் சார்ந்து இதுவரரை வந்துள்ள அரசாணைகளின் தொகுப்பு மற்றும் விளக்கம்\nasiriyarplus GENERAL NEWS 2,336 கல்லூரி பேராசிரியர்கள் விரைவில் தேர்வு செய்ய முடிவு\n2,336 கல்லூரி பேராசிரியர்கள் விரைவில் தேர்வு செய்ய முடிவு\n''அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் காலியாகவுள்ள, 2,336 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அ���ிவிப்பு, மார்ச் இறுதிக்குள் வெளியிடப்படும்,'' என, உயர்கல்வித் துறை செயலர், சுனில் பாலிவால் தெரிவித்தார்.\nகோவையில் நேற்று அவர் அளித்த பேட்டி: பொறியியல், பாலிடெக்னிக்கல்லுாரிகளில், முதல்வர் பணியிடங்களை சமீபத்தில் நிரப்பியுள்ளோம். அரசு கலைக் கல்லுாரிகளை பொறுத்தவரை, பேராசிரியர்கள் சிலர், கோர்ட்டை அணுகியுள்ளதால், பணிகள் தேங்கியுள்ளன; சிக்கல் தீர்க்கப்பட்டு, முதல்வர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். கடந்த இரு ஆண்டுகளில், 370 பேராசிரியர்கள் பணி ஓய்வு பெற்று சென்றுள்ளனர்; 1,966 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இவ்விரண்டையும் சேர்த்து, 2,336 இடங்களுக்கான தகவலை, டி.ஆர்.பி., வசம் ஒப்படைக்க உள்ளோம். இதற்கான அறிவிப்பு, மார்ச் இறுதிக்குள் வெளியிடப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பல்கலை, கல்லுாரி பேராசிரியர்களின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதியம் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன; விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.\n0 Comment to \"2,336 கல்லூரி பேராசிரியர்கள் விரைவில் தேர்வு செய்ய முடிவு\"\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\nவரையறுக்கப்பட்ட விடுப்பு (R .L ) நாட்கள் -2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://consenttobenothing.blogspot.com/2019/06/blog-post_15.html", "date_download": "2019-07-21T20:00:41Z", "digest": "sha1:5G7PPPQF2XRN66XV57LPWZRFA4F5JC2Z", "length": 71216, "nlines": 284, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: பழசு இன்றும் புதுசு!பழசே புதுசாகத்தொடர்வதால்...!", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\nநேற்றைய பதிவுக்கு எழுத்தாளர் ஜீவி எழுப்பியிருந்த ஒரு பின்னூட்டக் கேள்விக்குக் கொஞ்சம் பழைய கதையைத் தூசுதட்டி எடுத்துப் போட வேண்டியிருக்கிறது. பழசா என்று அலுத்துக்கொள்ள வேண்டாம் பழசில் இருக்கிற சுவாரசியம் ஒரிஜினாலிட்டி புதுசுக்குக் கிடையாது என்பதற்கு நான் டபுள் காரண்டீ பழசில் இருக்கிற சுவாரசியம் ஒரிஜினாலிட்டி புதுசுக்குக் கிடையாது என்பதற்கு நான் டபுள் காரண்டீ\nநாளைய செய்தி இன்றைக்கே எழுதிப்பார்த்தால் தலைப்பு இப்படித்தான் இருக்குமோ\nநேற்றும் நமதே - 23: 4.5.88 ஜூனியர் விகடன் இதழில் இருந்து.....\nஓர் ஆண்டுக்கு முன், பூதாகாரமாகக் கிளம்பிய போஃபர்ஸ் ப��ரங்கி பேர ஊழல் விவகாரம், மத்திய அரசைக் கிடுகிடுக்க வைத்தது. பீரங்கி பேர ஊழல் குண்டுகள் 'மிஸ்டர் க்ளீன்’ என்று அது வரை வர்ணிக்கப்பட்ட பிரதமர் ராஜீவ் காந்தியின் இமேஜை உடைத்தது\nபோஃபர்ஸ், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆயுதத் தயாரிப்பு கம்பெனி. இந்திய ராணுவத்துக்கு 400 பீரங்கிகள் வாங்க, நமது பாதுகாப்பு அமைச்சகம், 1986 மார்ச் 24-ம் தேதி இந்த கம்பெனியுடன் 1,700 கோடி மதிப்புள்ள ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டது.\nஇந்த ஒப்பந்தம் பற்றி ஆரம்பத்தில் ஸ்வீடன் பிரதமர் பா(ல்)மே, நமது பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ''இந்த பேரத்தில் இடைத் தரகர்கள் யாருமே இருக்கக் கூடாது. இது இந்திய அரசின் கொள்கை'' என்று திட்ட வட்டமாக அவரிடம் பிரதமர் ராஜீவ் காந்தி தெரிவித்தார். போஃபர்ஸும் இதை ஒப்புக்கொண்டது.\nஒப்பந்தம் 1986 மார்ச் மாதம்கையெழுத்தாவதற்கு முன்பு - பிப்ரவரி மாதம் ஸ்வீடன் பிரதமர் பா(ல்)மே நள்ளிரவில் கொலை செய்யப்பட்டார் இந்தக் கொலையை விசாரித்த ஓர் அதிகாரியும் மர்மமான முறையில் இறந்தார். இந்தக் கொலைகளின் மர்மம் நீடிக்கிறது\nஇந்திய ஒப்பந்தம் கிடைப்பதற்கு முன், போஃபர்ஸ் கம்பெனி நொடித்துப்போன நிலையில் இருந்தது. 1,000பேரை வேலை நீக்கம் செய்யவிருந்த அந்த கம்பெனி, ஒப்பந்தம் கிடைத்த மாத்திரத்தில், 3,000 பேரைப் புதிதாக வேலைக்கு எடுத்தது\nஎல்லாம் 'நல்லபடியாக’ நடந்துகொண்டு இருந்தபோது, 1987-ம் வருடம் ஏப்ரல் மாதத்தில் ஸ்வீடன் ரேடியோ ஒரு வெடிகுண்டைத் தூக்கிப் போட்டது. இந்த (சுதந்திரமான) ரேடியோ, ஏற்கெனவே போஃபர்ஸ் நிறுவனம் ஆயுத விற்பனை சம்பந்தமாகச் செய்து வந்த பல தில்லுமுல்லுகளை வெளியிட்டு வந்தது. இப்போது, 'இந்தியாவுடன் ஒப்பந்தம் நிறைவேற, போஃபர்ஸ் சில இடைத் தரர்களுக்குக் கோடிக்கணக்கில் பணம் கொடுத்தது. இந்தத் தரகர்கள், இந்திய அரசியல்வாதிகளாகக்கூட இருக்கலாம்’ என்றது.\n இந்திய நாடாளுமன்றத்திலும், பத்திரிகைகளிலும், மக்கள் மத்தியிலும் கொதிப்பு ஏற்பட்டது\n''இந்திய அரசியல் ஸ்திரத்தன்மையையே குலைக்கும் முயற்சி இது. இடைத்தரகர்கள் என இதில் யாரும்கிடையாது'' என்று இந்திய அரசு மறுத்துப் பார்த்தது. போஃபர்ஸ் நிறுவன அதிகாரிகளும், ''யாருக்கும் கமிஷன் தரவில்லை'' என்று இந்திய அரசு மறுத்துப் பார்த்தது. போஃபர்ஸ் நிறுவன அதிகாரிகளும், ''யாருக்கும் கமி��ன் தரவில்லை\nமத்திய அரசின் பாதுகாப்புத் துறை ராஜாங்க அமைச்சர் அருண்சிங், ''அப்படிப் பணம் தரப்பட்டு இருந்தால்... எதற்கு, எப்போது, எங்கு, யாருக்கு என்பதை நிச்சயம் கண்டுபிடித்தே தீருவோம்'' என்று ராஜ்யசபையில் உறுதி அளித்தார். அமைச்சர் சூளுரைத்தது, ஏப்ரல் 21-ம் தேதி.\nஎன்ன நடந்ததோ - ஜூலை 18-ம் தேதி தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார். ''சொந்தக் காரணங்களுக்காக விலகுகிறேன்'' என்று சொன்னார் அமைச்சர்.\nஇதற்கிடையில், ஜூன் 1-ம் தேதி ஸ்வீடன் தேசியத் தணிக்கைக்குழுவின் (ஆடிட் பீரோ), 'கமிஷனாகக் கொடுக்கப்படவில்லை. சிலர் செய்த சேவைக்காக, 34 கோடியில் இருந்து 50 கோடி வரை Winding Up Charge தரப்பட்டது’ என்ற அறிவிப்பு குறிப்பிடத்தக்கது.\nஸ்வீடனிலும் உண்மை வெளிவர, கூக்குரல்கள் கிளம்பின. 'சேவைக்காகப் பணம் செலுத்தப்பட்டதை’ ஒப்புக்கொண்ட போஃபர்ஸ், வியாபார ரகசியம் என்று காரணம் காட்டி. சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட மறுத்துப் பிடிவாதம் பிடித்தது. பின்னர் பலத்த எதிர்ப்பின் காரணமாக, மூன்று கம்பெனிகளின் பெயர்களை வெளியிட்டது போஃபர்ஸ்\nஇந்த மூன்று கம்பெனிகளுக்கும் சேர்த்து, சர்வீஸ் சார்ஜாக 64 கோடி ஸ்விஸ் வங்கியில் 'லோட்டஸ்’ என்கிற சங்கேதப் பெயரில் போடப்பட்டதாக ஆதாரங்கள் வந்தன. 'லோட்டஸ்’ (தாமரை) என்பது, ராஜீவ் காந்தியைக் குறிக்கும் என்று இங்கே குற்றச்சாட்டு எழும்பியது. 'ராஜீவ் என்ற சம்ஸ்கிருத வார்த்தைக்குத் தாமரை என அர்த்தம்’ என்று விளக்கம் சொன்னார்கள்.\n1987 ஆகஸ்ட் மாதத்தில், இந்தக் குற்றச்சாட்டுகளை ஆராய, நாடாளு மன்ற கமிட்டி ஒன்று அமைத்தது இந்திய அரசு. இதில் பங்கு பெற எதிர்க் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களோ, நிபந்தனை விதித்தனர். ''நாங்கள் சுதந்திரமாகச் செயல்பட தடை இருக்கக் கூடாது. ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள் சிலரை, தேவைப்பட்டால் விசாரணைக்கு அழைப்போம். அவசியம் ஏற்பட்டால், மத்திய அமைச்சர்கள்... ஏன் பிரதமரையேகூட விசாரணைக்கு அழைப்போம்'' என்றன எதிர்க் கட்சிகள்.\nஇதை ஏற்க மறுத்தது இந்திய அரசு. ஆகவே, எதிர்க் கட்சிகள் கமிட்டியில் சேர மறுத்துவிட்டன.\nஆளும் கட்சியும், அதன் தோழமைக் கட்சிகளும் கொண்ட 30 லோக் சபா - ராஜ்ய சபா உறுப்பினர்கள் அடங்கிய கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. அன்று காங்கிரஸுக்குத�� தோழமைக் கட்சியாக இருந்த அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரும் இதில் இடம் பெற்றனர்.\nராஜீவ் காந்திக்கு மிகவும் விசுவாசமானவர், கர்நாடகத்தைச் சேர்ந்த சங்கரானந்த். இவர் அப்போது மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருந்தார். தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்த கமிட்டிக்குத் தலைவரானார்.\nஇந்த கமிட்டிதான், ஏப்ரல் 26-ம் தேதி நாடாளுமன்றத்தில் தனது 400 பக்க அறிக்கையைத் தாக்கல் செய்தது. 'பீரங்கி பேரத்தில் இடைத் தரகர்களே கிடையாது. எந்த இந்தியருக்கும் - இந்திய நிறுவனத்துக்கும் பணம் கொடுக்கப் படவில்லை. இதில், ஊழல் என்பதே இல்லை. போஃபர்ஸ் கூறியதுபோல, வைண்டிங்-அப் சார்ஜ்தான் தரப்பட்டு இருக்கிறது’ என்று ஞான ஸ்நானம் செய்து, ஆளும் கட்சியின் பாவக் கறைகளைத் துடைத்தது இந்த கமிட்டி\nஎதிர்க் கட்சிகள், 'இந்த கமிட்டி அறிக்கை வெறும் கண்துடைப்பு’ என்று கருத்துத் தெரிவித்தன.\nஎதிர்பாராத ஒரு திருப்பம் நிகழ்ந்தது. இந்த கமிட்டியின் உறுப்பினரும் - அ.தி.மு.க-வின் ஜானகி அணியைச் சேர்ந்தவருமான ஆலடி அருணா பரபரப்பு ஏற்படுத்தினார். ''கமிட்டியின் கருத்துகளுடன் நான் உடன் படவில்லை. என் ஆட்சேபனைகளையும் கமிட்டி தன் அறிக்கையுடன் வெளியிட வேண்டும்'' என்று கமிட்டியிலேயே போர்க் குரல் எழுப்பினார். ''அது முடியாது'' என்று கமிட்டியிலேயே போர்க் குரல் எழுப்பினார். ''அது முடியாது'' என்று மறுத்தார் சங்கரானந்த்\nஆனால், நாடாளுமன்றத் தலைவர் பல்ராம் ஜாக்கர், ஆட்சேபனைகளைத் தெரிவிக்கலாம் என்று அனுமதி கொடுத்தார்.''கமிட்டி நேர்மையான முறையில் செயல்படவில்லை'' என்று ஆலடி அருணா 38 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.\nஇந்த கமிட்டி விசாரணை செய்த விதங்கள் தமாஷானவை உண்மைகளைத் தயவுதாட்சண்யம் இன்றிக் கண்டுபிடிக்கும் நோக்கம் அதற்கு இருந்ததா என்பதே கேள்விக்குறியாகிவிட்டது.\nகமிட்டி உறுப்பினர்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சுதந்திரமாகச் செயல்பட முடியாத அளவுக்குத் தடைகள்.\nபோஃபர்ஸ் கம்பெனியிடம் இருந்து வைண்டிங்-அப் சார்ஜாகப் பணம் பெற்ற மூன்று நிறுவனங்களை ஆராய சி.பி.ஐ., புலனாய்வுத் துறை அதிகாரிகள், 1987-ம் ஆண்டு இறுதியில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் சென்றபோது சுவாரஸ்யமான செய்திகள் கிடைத்தன.\nமூன்று கம்பெனிகளில் ஒன்று முழுமையாகப் பெண்களால் நிர்வகிக்கப்படும் கம்பெனி. கடந்த இரண்டு வருடங்களாக அந்த நிறுவனத்துக்கும் போஃபர்ஸுக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை.\nமற்றொரு கம்பெனியான Moineau - வின் பின்னணிக் கதை இன்னும் சுவாரஸ்யமானது. அது உண்மையான கம்பெனியே அல்ல Moresco என்ற கம்பெனிக்காக, தன் பெயரை இரவல் கொடுத்திருக்கும் ஒரு பொய் நிறுவனம். இந்த 'மொரெஸ்கோ’ நிறுவனத்துக்கு இன்னொரு பெயரும் உண்டு. அது Pitco. ஆனால், இதில் வேடிக்கை என்ன என்றால், அந்த கம்பெனிகள் எதுவுமே ஸ்விட்சர்லாந்தில் குறிப்பிட்ட அந்த விலாசத்தில் செயல்படவே இல்லை\nமூன்றாவதாக, A & E Services Ltd. 1985 ஆண்டு முதல்தான் போஃபர்ஸின் ஏஜென்டாகப் பணிபுரிய ஆரம்பித்தது. இது போஃபர்ஸுக்காக, இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் பேச்சுவார்த்தை நடத்தும். இந்திய அரசு 'இடைத் தரகர்கள் கூடாது’ என்றவுடன், இந்த கம்பெனியுடன் போஃபர்ஸ் செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்தது.\nஇதைத் தவிர, போஃபர்ஸ் குறிப்பிட்ட இன்னொரு நிறுவனம் அனட்ரானிக் ஜெனரல் கார்ப்பரேஷன். இதன் உரிமையாளர் வின்சத்தா. இவர் போஃபர்ஸின் இந்திய ஏஜென்ட்.\nஇந்த ஒப்பந்தத்துக்கு முன்பாகவே, இந்தியாவில் போஃபர்ஸுக்காக செய்த சில சின்ன வேலைகளுக்காக போஃபர்ஸ் இவருக்குப் பணம் கொடுத்திருக்கிறது. பிரச்னைகள் பூதாகார வடிவம் எடுத்தவுடன், இவர் அமெரிக்காவுக்கு ஓடி விட்டார். இவரைத் தேடிப் போனது புலனாய்வுத் துறை\nமற்ற மூன்று நிறுவனங்களைக் கண்டுபிடிக்கும் வேலையைவிட, வின் சத்தாவை இந்தியாவுக்குக் கொண்டுவரும் வேலைதான் அதிகாரிகளுக்குப் பெரும்பாடாக இருந்தது. ஏராளமான நிபந்தனைகளுடன் இந்தியாவுக்கு வர ஒப்புக்கொண்டார் வின்சத்தா. சந்தேகத்துக்குரிய இவரின் நிபந்தனைகளுக்கு எல்லாம் அடிபணிந்தது அரசு.\nவின்சத்தாவும் கமிஷன் முன்பு சாட்சி சொன்னார். அதுவும் கண்துடைப்பாகவே போயிற்று. கமிட்டி தனது அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு 'இந்து’ பத்திரிகை எரி ஈட்டியை வீசிற்று.\n'இந்த விவகாரத்தில் அடிபட்ட கம்பெனிகளாக மொரெஸ்கோ - பிட்கோ எல்லாமே போலிப் பெயர்கள். இவற்றுக்குப் பின்னால் செயல்பட்டது - 'இந்துஜா’க்களின் 'சங்கம் லிமிடெட் கம்பெனி’தான். 64 கோடி கமிஷனில் ஒரு பகுதி, இவர்களுக்குத்தான் சென்றிருக்கிறது’ என்று ஆதாரத்துடன் வெளியிட்டது 'இந்து�� பத்திரிகை.\nஆரம்பத்திலேயே 'இந்துஜா’வின் பெயர் இதோடு சம்பந்தப்படுத்தப்பட்டு - பிறகு அவர்களால் மறுக்கப்பட்டது. 'இந்துஜா’க்கள். இந்தியாவிலேயே பணக்காரக் குடும்பத்தினர்.\nபிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக பிரதமரும், ஆளும் கட்சியினரும் கருதுகின்றனர். ஆனால், கமிட்டி விசாரணை போதுமானது என்று மக்கள் கருதவில்லை. கமிட்டி நடந்த விதத்தை அறிந்த பிறகு, 'ஊழலே இல்லை’ என்று மக்களால் கருத முடியவில்லை\nஇந்த கமிட்டியின் துணைத் தலைவர் ஆண்டர்ஸ் ஜோர்க், ''எனக்குக் கிடைத்த ரகசிய தஸ்தாவேஜுகளை வைத்துப்பார்க்கும்போது, போஃபர்ஸ் கம்பெனிக்கும் ராஜீவ் காந்தி குடும்பத்துக்கும் நேரடியாகவோ, மறை முகமாகவோ தொடர்பு இருப்பதாகத்தான் தெரிகிறது'' என்று கூறி இருக்கிறார்.\nஆனால், போஃபர்ஸும் இந்திய அரசும் இதற்கு மறுப்பு கூறுகிறது. ஊஹும்... பிரச்னை முடிந்துவிடவில்லை\n- நமது அரசியல் நிருபர்\nஇந்த இருபத்துமூன்றுவருடங்களில் நம்முடைய அரசியல்வியாதிகள் \"கற்றுக் குட்டி\" பயத்தையெல்லாம் உதிர்த்துவிட்டு எவ்வளவு தெனா வெட்டாக ஊழலை செய்கிறார்கள், ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பது, ஜூவியில் வெளியான இந்தப் பழைய கட்டுரையைப் படித்தாலேயே புரிந்துகொள்ளக் கூடியதுதான்\n எங்கேயோ மழை பெய்கிறது என்றிருக்கும் நம் ஜனங்களுடைய அலட்சிய மனோபாவம்\nஅதுதான், தட்டிக் கேட்க ஆளில்லாத தம்பிகள், அண்ணாத்தைகளுடன் கூட்டுச் சேர்ந்து, இன்றைக்கு லட்சக் கணக்கான கோடிகளில் ஊழலை செய்துவிட்டு, கனிமொழி பேட்டி கொடுத்த மாதிரி, நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம் என்று துணிச்சலாகச் சொல்ல முடிகிறது\nஇந்த செய்திக் கட்டுரையைப் படிக்கும் இன்றைய இளைய தலைமுறைக்கு, வெறும் அறுபத்து நாலு கோடிக்கே இந்த ஆர்ப்பாட்டமா, ராஜீவ் காந்தி தன்னுடைய மிஸ்டர் பரிசுத்தம் இமேஜ் டாமேஜ் ஆவதைக் கண்டு இத்தனை பயந்தாரா என்று தான் கேட்கத் தோன்றும்(ஆனால், தன்னுடைய வீட்டைச் சேர்ந்தவர்கள் எவரும் ஊழலில் ஈடுபடாமல் தடுக்க ராஜீவ் என்ன செய்தார் என்று எவருமே கேள்வி கேட்டதில்லை(ஆனால், தன்னுடைய வீட்டைச் சேர்ந்தவர்கள் எவரும் ஊழலில் ஈடுபடாமல் தடுக்க ராஜீவ் என்ன செய்தார் என்று எவருமே கேள்வி கேட்டதில்லைசோனியாவின் உறவினர்கள் ஆதாயம் அடைந்தார்கள், அதைத் த���ுக்க ராஜீவ் காந்தி ஒருபோதும் முயற்சித்ததில்லைசோனியாவின் உறவினர்கள் ஆதாயம் அடைந்தார்கள், அதைத் தடுக்க ராஜீவ் காந்தி ஒருபோதும் முயற்சித்ததில்லை) அந்த அளவுக்கு ஊழலும் இந்திய அரசியலும் (வாரிசு, குடும்ப அரசியலும் என்று பொருள் கொள்ளவும்) பின்னிப் பிணைந்து, ஒரு வலுவான கூட்டணி தர்மத்தை உருவாக்கியிருக்கின்றன\nஇளிச்சவாயர்களாக இந்தியத் திருநாட்டின் மாண்புமிகு பொதுஜனம் தானே தன் தலையில் மிளகாய், மசாலா இப்படி எதைவேண்டுமானாலும் அரைத்துக் கொள்ள அனுமதித்திருப்பது அவர்களுக்கே தெரியவில்லைலேசுபாசாகத் தெரிந்தாலும்,அதைக் குறித்துத் தான் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்ற மாதிரியாக, ஒருவித செயலற்றதன்மை வளர்ந்து கொண்டிருப்பதோ, தங்களுடைய வாழ்வு, சுதந்திரம் பாதிக்கப்படும் என்பதோ ஜனங்களுக்கு இன்னமும் முழுமையாகப் புரியவில்லை.\nபுரிந்திருக்குமானால், கண்ணாடியைக் கழற்றிவிட்டு கருணாநிதி கண்ணீர் விட்டார், ஸ்டாலினைப் பார்த்ததும் கனிமொழி கதறி அழுதார், கனிமொழி சிறையில் வாடுகிறார், மெழுகுவர்த்தி செய்யக் கற்றுக் கொள்கிறார் என்ற மாதிரியான ஊடகச் செய்திகளைப் பார்த்து உண்மையிலேயே கொதித்திருக்க வேண்டும். ஊடகங்களின் பசப்புத் தன்மையை இனம் கண்டுகொண்டிருக்க வேண்டும். சிறைகளிலும் ஊழலுக்குத் தனி மரியாதை உண்டு\nதெஹெல்கா செய்தி ஒன்று இங்கே\nஆனால், ஊடகங்களின் உள்நோக்கங்களை சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறோமா\nஇப்படி இந்தப்பக்கங்களிலேயே எழுதியது 2011 ஜூலையில் தான் ராஜீவ் காண்டி அரசியலுக்கு வர விரும்பியதில்லை. ஆனால் விதி அவரை இழுத்துவந்ததா ராஜீவ் காண்டி அரசியலுக்கு வர விரும்பியதில்லை. ஆனால் விதி அவரை இழுத்துவந்ததா இதற்கு சஞ்சய் காண்டியின் மரணத்துக்குப் பின்னால் சதியெதுவும் இருந்ததா என்பது தெரியவேண்டுமே இதற்கு சஞ்சய் காண்டியின் மரணத்துக்குப் பின்னால் சதியெதுவும் இருந்ததா என்பது தெரியவேண்டுமே ஆனால் மிஸ்டர் க்ளீன் காண்டி clean bowled ஆனதற்குப் பின்னால் அவரது இத்தாலிய மனைவியும் அவரது உறவினர்களும் இருந்தார்கள் என்பது அந்தநாட்களிலேயே சிதம்பர ரகசியம். அப்படி இருந்துமே கூட ராஜீவ் காண்டி என்ற இளைஞனுக்கு இந்த தேசத்தைக் குறித்து சில கனவுகள் இருந்தது, என்றே நான் இன்றும் கூட நம்புகிறேன். புதிய கல்விக்கொள்கை, தொலைத்தொடர்புக் கட்டமைப்பு, பாகிஸ்தானுடன் கொஞ்சம் சுமுகமான உறவு, பழசையெல்லாம் தூக்கியெறிந்து விட்டுச் சீனாவுக்கும் போய் உறவுகளை சீரமைக்க முயன்றது இப்படி பாசிட்டிவான விஷயங்களையெல்லாம் மறக்கடிக்க bofors ஊழல் ஒன்று போதுமானதாக அந்தநாட்களில் இருந்தது என்பதே இப்போது திரும்பிப்பார்க்கையில் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.\n கட்சியை சர்வாதிகாரி போலச் சீரமைக்க முடியவில்லை என்றாலும் கூட, பழைய முகங்களுக்குச் சமமாக இளைஞர்களுக்கும் வாய்ப்புத்தர வேண்டுமென்கிற விருப்பம் இங்கே கரூரில் ஜோதிமணிக்கு சீட் கேரளாவில் ஒரு ஏழைப்பழங்குடிப் பெண்ணுக்கு சீட் என்றெல்லாம் வெளிப்பட்டதை உதாசீனப்படுத்திவிட முடியாது.\nகடந்த டிசம்பரில் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஜெயித்ததும் பழம்பெருச்சாளிகள் என்ன செய்தார்கள் மத்தியப்பிரதேசத்தில் ஓடியோடி உழைத்த ஜோதிராதித்ய சிந்தியாவை ஓரங்கட்டிவிட்டு கமல்நாத் வந்து உட்கார்ந்து கொண்டார். ராஜஸ்தானில் இன்னொரு பெருச்சாளி அசோக் கெலாட் சச்சின் பைலட்டை முந்திக்கொண்டு முதல்வரானார் என்பதில் ராகுல் காண்டி விருப்பப்படி கட்சியை சீரமைக்க முடியவில்லை என்பதுதான் வெளிப்பட்டதாக நினைக்கிறேன். தேர்தல் தோல்விக்குப் பின்னால் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காண்டி இந்த இருவரோடு பானாசீனா அடம் பிடித்ததையும் எரிச்சலோடு சொல்லிக் காட்டியதும் அதனால் தான் என்று கூடத்தோன்றுகிறது.\n1965 ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் மாணவனாக இருந்த என்னை அரசியல் பக்கம் ஈர்த்தது. அந்த நாட்கள் முதலாகவே நான் காங்கிரஸ் எதிர்ப்பில் இன்றுவரை மாறாமல் இருப்பது போலவே, திமு கழகத்தை எதிர்ப்பதென்பதில் உதயகுமார் மற்றும் திருச்சி கிளைவ் ஹாஸ்டல் மாணவர்கள் மரணம் முதலான நிறையக்காரணங்கள் இருக்கின்றன.\nஏதிர்க்கிறேன் என்பதால் கண்ணை மூடிக் கொண்டு எதிர்ப்பது என்றா அர்த்தம் நல்ல விஷயங்கள் இருந்தால் அதையும் எடுத்துக் கொள்ளத்.தவறியதும் இல்லை.\nமிகை நாடி மிக்க கொளல்\nLabels: அரசியல், அனுபவம், இரு கோடுகள் bofors Vs 2G Spectrum\nவாசித்து விட்டேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nவாசித்தது சரி ஜீவி சார் உங்கள் பதிலுக்கு பதில் கேள்விகளுக்கு சரியாக விடை சொன்னேனா இல்லையா என்பதைப் பற்றி எதையும் காணோமே\nசொல்லவில்லை சார். எல்லா க��்சிகளிலும் தனித் தலைமைக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்தந்த கட்சிகளாய் உய்விக்க வந்த மாமனிதர் அவரே என்று போற்றுவது வழக்கமாக இருக்கிறது. மார்க்ஸ் அவர்கள் தனி நபர் வழிபாடு என்னன்ன கேடுகளை விளைவிக்கும் என்று ஏகப்பட்ட ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்கமாக கணித்திருக்கிறார். அதைப் பற்றித் தான் நான் சொல்லியிருந்தேன்.\n* அந்தந்த கட்சிகளை உய்விக்க வந்த\nஇதுவரை தனிநபர்களைச் சுற்றியே அரசியல் முதற்கொண்டு எல்லாத்துறைகளுமே இயங்கிவந்ததாகத்தான் வரலாறு காண்பிக்கிறது சார் மார்க்சீயவாதிகளும் அதற்கு விதிவிலக்கல்ல ஜீவி சார்\nபொத்தாம் போக்கில் அப்படி எண்ணாமல் அது பற்றிய தெளிவு எனக்குண்டு சார்.\nமார்க்சீயம் என்பது ஒரு தத்துவம். அந்த தத்துவத்தை நடைமுறைப் படுத்த முயற்சிப்பவர்களின் தவறுகள் அந்தத் தத்துவத்தின் தவறாகாது. தனிநபர்களின் தவறுகளைத் தாண்டி அந்தத் தத்துவம் ஜீவிக்கும். உலகத்தின் ஏதாவது ஒரு மூலையில் கூட அதற்கான உயிர்ப்பு இருந்து கொண்டே இருக்கும்.\nதனி நபர்கள் அடையாளச் சின்னங்கள். காலத்தின் தேவை சில தனி நபர்களை உபயோகப்படுத்திக் கொள்கிறது. தனி நபர்களைச் சுற்றியே எல்லாம் நிகழ்வதாக நாம் கற்பிதம் கொள்ளக் கூடாது. தனி நபர்களின் உபயோகம் அடுத்த தேவைக்காக உபயோகப்படாமல் போகும் பொழுது அவர் கழற்றி விடப்பட்டு, இன்னொருவர் உபயோகப்படுத்திக் கொள்ளப் படுகிறார். இது தான் வரலாறு.\nவரலாறு அடுத்து அடுத்து நிகழ வேண்டியவைகளுக்காக மலர்ந்து கொண்டே இருக்கிறது. இது தான் விஞ்ஞானபூர்வமான உண்மை.\nhttps://suvasikkapporenga.blogspot.com/2010/12/leading-change-6.html இந்தப்பதிவில் நீங்களும் நானும் இதே விஷயத்தைக் குறித்துப் பின்னூட்டங்களில் பேசியிருக்கிறோம். பதிவு, மாற்றம் எப்படி ஒரு தனிநபரிடமிருந்தே ஆரம்பிக்கிறது என்பதை பேசுகிறது.\n.. இப்போதைக்கு இது போதும். இன்னொரு சந்தர்ப்பத்தில் அன்றைய நம் வளர்ச்சிக் கேற்ப இதே விஷயத்தைக் குறித்து பேசுவோம். சரியா\nஉங்களுக்கே போதும் போதும் என்றாகிவிட்டதா ஜீவி சார் \nஎத்தனை தடவை தான் பின்னோக்கி பின்னோக்கி வந்து பின்னூட்டம் போடுவேன்.. தனி நபர் வழிபாட்டின் வேதனையை நிதர்சனமாக அனுபவித்துக் கொண்டிருக்கும் தற்காலத்தில் அதற்கு துதி பாட முடியாத யதார்த்த உணர்வுகள் நிறைய எழுதச் சொல்கின்றன. இருந்தும் கொஞ்சம் ஊறப் போட்டு அ���சினால் இன்னும் அனுபவம் கூடும் என்பதினால் தான்.\nஏதோ சொல்லணும் போல இருக்கா அப்ப சொல்லிட வேண்டியது தானே அப்ப சொல்லிட வேண்டியது தானே என்ன தயக்கம் அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லைஅப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை\nஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரியில் நிரந்தரமாகத் தங்கிய நாளின் நூற்றாண்டு ஆரம்பம்\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\nஎது பொருளோ அதைப் பேசுவோம்\nதிமுக காங்கிரஸ் கட்சிகளை நம்பிக்கெட்டதும்\n அரசியல் இன்று எங்கே போகிறது\n அந்தக் கறுப்புதினம் இன்னொரு முறையும் ...\nஅரசியல் என்பது எதிர்பாராத திருப்பங்களால் ஆனது\n சினிமாவும் அரசியலும் படுத்தும் ...\nஎது பொருளோ அதைப் பேசுவோம் #2 மோசடிகள்\nதிராவிடம் போய் நிற்கும் முட்டுச் சந்தும் முட்டுக்...\n2019 தேர்தலில் இந்தியா எப்படி வாக்களித்ததாம்\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nஅக்கம் பக்கம், ராஜீய உறவுகளும் சிக்கல்களும், வெளியுறவுக் கொள்கை, செய்திகள், விமரிசனங்கள்\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\nமுப்பது நாட்களில் அதிகம் பார்த்தவை\nநாம் தமிழர் கட்சியின் துரை முருகன் ரொம்பக் குசும்பு பிடித்த ஆசாமியாக இருப்பார் போல சாட்டை என்கிற யூட்யூப் சேனலில் அவரும் டீமும் ஐந்துபத்து...\nதிமுக காங்கிரஸ் கட்சிகளை நம்பிக்கெட்டதும்\nநாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசியவிதமும் பிரதமர் நரேந்திர மோடி அதற்க...\n இந்த மனிதரை இங்கே பிரதான ஊடகங்கள் வேண்டாமென நிராகரித்திருக்கலாம். ஆனால் மாற்றுக் கருத்தைத் தேடியலைகிற வழக்கமுள்ள எனக்கு இவர...\nஅரசியல் (291) அனுபவம் (167) நையாண்டி (96) ஸ்ரீ அரவிந்த அன்னை (82) கருணாநிதி (67) பதிவர் வட்டம் (63) கனிமொழி (62) சண்டேன்னா மூணு (59) செய்திகள் (52) விமரிசனம் (48) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (46) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) பொருளாதாரம் (33) கேடி பிரதர்ஸ் (32) கூட்டணி தர்மம் (31) உலகம் போற போக்கு (30) தலைமைப் பண்பு (30) ஆ.ராசா (27) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (26) ஸ்ரீ அரவிந்தர் (26) கலாய்த்தல் (23) 2G ஸ்பெக்ட்ரம் (22) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (22) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) திமுக என்றாலே ஊழல் (22) மெய்ப்பொருள் காண்பதறிவு (22) பானா சீனா (21) ஒரு கேள்வி (20) ஜெயிக்கலாம் வாங்க (19) படித்ததும் பிடித்ததும் (19) வரலாறு (19) புள்ளிராசா வங்கி (18) நாட்டு நடப்பு (17) மேலாண்மை (17) தேர்தல் வினோதங்கள் (16) புத்தகங்கள் (16) இட்லி வடை பொங்கல் (15) எங்கே போகிறோம் (15) கண்ணதாசன் (15) கருத்தும் கணிப்பும் (15) சால்வை அழகர் (15) தினமணி (15) நிர்வாகம் (15) ரங்கராஜ் பாண்டே (15) களவாணி காங்கிரஸ் (14) கவிதை (13) அழகிரி (12) எமெர்ஜென்சி (12) ஒரு புதன் கிழமை (12) செய்தி விமரிசனம் (12) தொடரும் விவாதங்கள் (12) நகைச்சுவை (12) மீள்பதிவு (12) Quo Vadis (11) ஊழலுக்கெதிரான இந்தியா (11) சீனப் பூச்சாண்டி (11) தேர்தல் 2011 (11) நேரு (11) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) காமெடி டைம் (10) சசி தரூர் (10) துபாய் (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) மண்டேன்னா ஒண்ணு (10) விவாதங்கள் (10) Creature of habits (9) உண்மையும் விடுதலையும் (9) ஒளி பொருந்திய பாதை (9) நம்பிக்கை (9) நாலாவது தூண் (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) அக்கப்போர் (8) சாஸ்திரி (8) பாரதி (8) மருந்தா எமனா (8) வால்பையன் (8) M P பண்டிட் (7) இணையம் (7) ஊடகங்கள் (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) தலைப்புச் செய்திகள் (7) தேர்தல் கூத்து (7) பிராண்ட் இமேஜ் (7) மோடி மீது பயம் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) அய்யம்பேட்டை வேலை (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) தரிசன நாள் (6) திராவிட மாயை (6) தொடரும் பதிவு (6) பாதிரி சில்மிஷங்கள் (6) பானாசீனா (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) வாய்க் கொழுப்பு (6) A Wednesday (5) அக்கம் பக்கம் என்ன சேதி. (5) அரசியல் தற்கொலை (5) அவளே எல்லாம் (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) கலங்கும் வாரிசுகள் (5) கழகமா கலக்கமா (5) கிறுக்கு மாய்க்கான் (5) சாவித்ரி (5) சுத்தானந்த பாரதியார் (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) திரட்டிகள் (5) பரிணாமம் (5) மாற்று அரசியல் (5) மாற்றுச் சிந்தனை (5) மோகனத் தமிழ் (5) ரூமி (5) வரலாறும் படிப்பினையும் (5) வைணவம் (5) ஸ்ரீ ரமணர் (5) Defeat Congress (4) February 21 (4) White Roses (4) next future (4) transformation (4) ஆளவந்தார் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) காங்கிரஸ் காமெடி (4) குற்றமும் தண்டனையும் (4) கொஞ்சம் லொள்ளு (4) சாரு-ஜெமோ (4) சின்ன நாயனா (4) சுய முன்னேற்றம் (4) ட்விட்டர் (4) தரிசன நாள் செய்தி (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புத்தகக் கண்காட்சி (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மாற்று மருத்துவம் (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) வைகோ (4) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) இந்தியப் பெருமிதம் (3) இரா.செழியன் (3) எழுத்தறிவித்தவன் (3) ஒரு பிரார்த்தனை (3) ஓ அமெரிக்கா (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) சுவாமி விவேகானந்தர் (3) சோதனையும் சாதனையும் (3) ஜனநாயகம் (3) ஜெயகாந்தன் (3) தகவல் உரிமை (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தேர்தல் களம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நாயனா (3) பட்ஜெட் (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மம்தா பானெர்ஜி (3) மாற்றங்களுக்குத் தயாராவது. (3) மோடி எதிர்ப்பு (3) மோடி மீது வெறுப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) வெறுப்பில் எரியும் மனங்கள் (3) வேலைநிறுத்தம் (3) வைகறை (3) ஸ்ரீ அன்னை (3) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (3) 1984 (2) American Tianxia (2) Peter Heehs (2) Red Saree (2) WRV (2) accidental PM (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆகஸ்ட் 15 (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கருத்து சுதந்திரம் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காந்தி (2) காரடையான் நோன்பு (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (2) கேள்வி கேளுங்கள் (2) கொஞ்சம் சிந்திக்கணும் (2) கொள்ளையனே வெளியேறு (2) சமூகநீதி (2) சரத் பவார் (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) டில்லி அரசியல் (2) தரிசனமும் செய்தியும் (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பிரார்த்தனை (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) வாரிசு அரசியல் (2) விசிக (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) H ராஜா (1) The R Document (1) define:brand (1) on the rule of the road (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காங்கிரசை அகற்றுங்கள் (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சத்குரு சாது ராம் சுவாமி (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜெயிலா பெயிலா (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டூப்ளிகேட் காந்தி (1) டோண்டு (1) தடுப்புச் சுவர் (1) தரிசனநாள் செய்தி (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) தேசம் பெரிது (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நா.பார்த்தசாரதி (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படித்ததில் பிடித்தது (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) ப்ராண்ட் இமேஜ் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) ம���ைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி  (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாசிப்பு அனுபவம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வெற்றித்திருநாள் (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்தாபனம் என்றால் என்ன (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1) ஸ்வாமி சிவானந்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/204024?ref=section-feed", "date_download": "2019-07-21T19:31:47Z", "digest": "sha1:XCWYGWR7UMCCQBB2B2HJVZJRHLCOBZYF", "length": 7464, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "கொட்டும் மழையில் மணிக்கணக்காக காத்திருக்கும் மக்கள்: எதற்காக தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொட்டும் மழையில் மணிக்கணக்காக காத்திருக்கும் மக்கள்: எதற்காக தெரியுமா\nகொட்டும் மழையில் மணிக்கணக்காக மக்கள் காத்திருக்கும் புகைப்படம் ஒன்றை பிரித்தானியாவைச் சேர்ந்த ஒருவர் வெளியிட்டுள்ளார்.\nWellingboroughவிலுள்ள ஒரு மருத்துவமனை ஒன்றின் முன் சுமார் 20 நோயாளிகள், கொட்டும் மழையில் காத்திருக்கும் புகைப்படம் ஒன்றை அந்த மருத்துவமனைக்கு அருகில் வசிக்கும் Joanne Buckland என்பவர் வெளியிட்டுள்ளார்.\nQueensway Medical Centre என்னும் அந்த மருத்துவமனையின் மருத்துவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்குவதற்காகத்தான் மக்கள் அப்படி நீண்ட வரிசையில் நிற்கிறார்கள்.\nஅவர்கள் சுமார் 75 நிமிடங்கள் வரை நின்று கொண்டிருந்ததை தான் பார்த்ததாக Joanne தெரிவிக்கிறார்.\nகாலை ஆறு மணிக்கு வரும் நோயாளிகள் தங்கள் உடன் நிலைக்கிடையிலும், மோசமான சீதோஷ்ண நிலையிலும் காலை 6.45 முதல் 8 மணி வரையிலும் நிற்பதாக தெரிவிக்கிறார் அவர்.\nஅந்த மர���த்துவமனையை பொருத்தவரையில், தொலைபேசியில் அப்பாயிண்ட்மெண்ட் பெறுவதும் கடினம் என்று கூறுகிறார் Joanne.\nஇது குறித்து கேட்டபோது மருத்துவமனை கருத்து கூற மறுத்துவிட்டது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/2019/03/17/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-07-21T20:20:28Z", "digest": "sha1:V4SQIT7GGSMZJRWVBLV6MUWG2EUF4CER", "length": 17817, "nlines": 84, "source_domain": "rammalar.wordpress.com", "title": "ஜாம்பவானின் பாராட்டுப் பெற்ற தீபா | Rammalar's Weblog", "raw_content": "\nஜாம்பவானின் பாராட்டுப் பெற்ற தீபா\nஇந்திய ஜிம்னாஸ்டிக்சின் முகம், தீபா கர்மாகர்.\nநம் நாட்டில் ஜிம்னாஸ்டிக்சில் சாதிக்க விரும்பும்\nஅனைத்து வீரர், வீராங்கனைக்கும் ஆதர்சம் இவர்தான்.\nஇந்த துடிப்பான வீராங்கனைக்கு, சாம்பியன் ஜிம்னாஸ்டிக்\nவீராங்கனை நாடியா கொமன்சி சமீபத்தில் அறிவுரை\nஅதில் முக்கியமானது, ‘‘வருகிற ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் அளவுக்கு சவால் கொடுப்பதற்கு நீ பெரிதாக எந்த மாற்றமும் செய்ய வேண்டாம், வெளிநாட்டுக்கு இடம்பெயர வேண்டாம். மாறாக, வெளிநாட்டுச் சூழலுக்கு அனுசரித்துச் செல்கிற மாதிரி போட்டிக்கு முன்னதாக ஒன்றிரண்டு வாரங்கள் அங்கு பயிற்சி செய்தால் போதும்.’’\nஅவர் தொடர்ந்து, ‘‘தீபாவுக்கு இந்தியாவிலேயே நல்ல ஆதரவான அமைப்பு இருக்கிறது. நான் அவருக்குச் சொல்வதெல்லாம், அவர் அமெரிக்கா அல்லது வேறு வெளிநாட்டுக்குச் சென்று குறுகிய காலம் பயிற்சி எடுத்தால் போதும். அதாவது ஒன்றிரண்டு வாரங்கள். சூழ்நிலையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்வதற்காக இப்படிச் செய்யலாம். பின்னர் மீண்டும் அவர் இந்தியாவுக்கே திரும்பி வந்துவிடலாம்’’ என்கிறார், ஐந்து முறை ஒலிம்பிக் சாம்பியனான கொமன்சி.\nஇந்த ருமேனிய ஜாம்பவான் வீராங்கனை, தற்போது லாரஸ் உலக விளையாட்டு அகாடமியின் உறுப்பினராக இருக்கிறார்.\nஇவரைப் பொறுத்தவரை, ஜிம்னாஸ்டிக்சில் ஒருவர் ஜொலிப்பதற்கு, அவர் குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டி�� அவசியமில்லை.\n‘‘ஆமாம்… கடந்த பல ஆண்டுகளாக ஜிம்னாஸ்டிக்சில் அமெரிக்கா, ரஷ்யா, ருமேனியா போன்ற நாடுகள் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது உண்மைதான். ஆனால் தற்போது இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் தீபா போன்ற வீராங்கனைகள் உருவாகி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.\nமிக மிகக் கடுமையான போட்டி நிலவும் இடம், உலக ஜிம்னாஸ்டிக்ஸ் அரங்கம். ஆனால் இந்த விளையாட்டில் தீபா பெறும் வெற்றி, மற்ற இந்திய வீராங்கனைகளுக்கும் சர்வதேச அளவில் சாதிப்பதற்கான தன்னம்பிக்கை தரும்’’ என்கிறார்.\nகடந்த 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் நூலிழையில் பதக்கத்தைத் தவறவிட்டார், தீபா. ஆனால் அவர் கடினமான புரோடுனோவா பிரிவில் பங்கேற்றது தனக்கு ஆச்சரியம் அளித்ததாக கொமன்சி கூறுகிறார்.\n‘‘அது மிகவும் கடினமான, சிக்கலான பிரிவு. ஆனால் தீபா அதில் அதிக சிரமமின்றிப் பங்கேற்றார். பல சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றுள்ள நான், தீபாவின் இந்த முயற்சிக்கு நிறைய துணிச்சல் தேவை என்பேன்.\nஇந்த அபாயகரமான பிரிவில் பங்கேற்பதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு வந்திருந்தால், நான் கூட தவிர்த்திருப்பேன். அது இந்த அழகான ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனையின் அசாத்திய துணிச்சல், அர்ப்பணிப்பின் அடையாளம். ஒலிம்பிக்கில் அவர் செயல்பட்ட விதம் உண்மையிலேயே அபாரம்’’ என்று போற்றிப் புகழ்கிறார்.\nஉலகின் சிறந்த ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனைகளுக்குக் கிட்டும் அதிநவீன வசதிகள் தீபாவுக்குக் கிட்டாமல் இருக்கலாம். ஆனால் அவருக்கு இந்த விளையாட்டில் ஒரு தீவிரம் இருக்கிறது என்கிறார், கொமன்சி…\n‘‘நீங்கள் எந்த ஒரு விளையாட்டில் சாதிப்பதற்கும் அதன் மீது ஒரு வெறி வேண்டும். அதுதான் அந்த விளையாட்டில் உள்ள தடைகளைத் தாண்டி சாதிக்க வைக்கும். தீபாவிடம் அதைக் காண முடிகிறது\nஜாம்பவானிடம் இருந்தே ஏராளமாய் பாராட்டுப் பெற்றுவிட்ட தீபா கர்மாகர், இன்னும் தீயாய் செயல்பட்டு தனக்கும், தாய்நாட்டுக்கும் பெருமை சேர்க்கட்டும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎந்திரன் 2.0 உண்மையாகிறது: பக்ஷிராஜனாக மாறி திரும்பி தாக்கும் அமெரிக்க பறவைகள் – நிஜ சம்பவ\n‘தீ முகம் தான்’ பாடலின் அட்டகாசமான வரிகள்\nகாப்பான் படத்���ில் ஐந்து பாடல்கள் இவைதான்\nஅறிவோம் ஆன்மீகம் – இந்து மதத்தின் பெருமை\nஏரியின் ஏக்கம் – புதுக்கவிதை\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமாபாடல் சினிமா பாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படங்கள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை ்கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ziva-dhoni-celebration-after-india-winning-015186.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-07-21T18:53:27Z", "digest": "sha1:NJEI6P5WWTZOWCLQC4CZAVKIGMCNON37", "length": 15907, "nlines": 172, "source_domain": "tamil.mykhel.com", "title": "தல தோனியின் மகள் ஸிவாவின் இந்த கொண்டாட்டத்தை பாருங்க…!! வைரல் வீடியோ | Ziva dhoni celebration after india winning - myKhel Tamil", "raw_content": "\nENG VS IRE - வரவிருக்கும்\nSRL VS BAN - வரவிருக்கும்\n» தல தோனியின் மகள் ஸிவாவின் இந்த கொண்டாட்டத்தை பாருங்க…\nதல தோனியின் மகள் ஸிவாவின் இந்த கொண்டாட்டத்தை பாருங்க…\nWORLD CUP 2019 IND VS PAK | தோனியின் மகள் ஸிவாவின் இந்த கொண்டாட்டத்தை பாருங்க…\nமான்செஸ்டர்: பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியை, ரிஷப் பன்ட்டுடன் சேர்ந்து தோனியின் மகள் ஸிவா கொண்டாடிய வீடியோ... பயங்கர ஹிட்டடித்து உள்ளது.\nஇங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது இந்திய அணி. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்தது.\n337 ரன்கள் என்ற இலக்குடன் அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 40 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ரோகித், கோலி, ராகுல் ஆகியோரின் அதிரடி ஆட்டம், விஜய் சங்கர். குல்தீப் மற்றும் ஹர்திக் எடுத்த அசத்தல் விக்கெட்டுகள் ஆகியவற்றால் இந்தியா, வரலாற்று வெற்றி பெற்றது.\nபோட்டியில் டாஸ் வென்றும் பேட் செய்யாமல், பவுலிங்கை தேர்வு செய்தது, சொதப்பல் பவுலிங், ரன் அவுட்டை மிஸ் செய்தது என பாக். அணியின் மீது விமர்சனங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. ரசிகர்களும் மீம்சுகளால் தெறிக்கவிட்டு கொண்டிருக்கின்றனர்.\nஅதேநேரத்தில், போட்டியை இந்திய ரசிகர்களும், அணியினரும் கொண்டாடி தள்ளினர். இந்த கொண்டாட்டத்தில் தோனியின் மகளும், சேர்ந்து குஷியாகி இருப்பது தான் ஹைலைட்.\nபோட்டியின்போது பார்வையாளர் மாடத்தில் இருந்த தோனியின் மகள் ஸிவா, இளம் வீரர் ரிஷப் பன்ட்டுடன் சேர்ந்து கிரிக்கெட் போட்டியை பார்த்தார். இந்தியா வெற்றி பெற்ற மகிழ்ச்சியை இருவரும் சேர்ந்து உரக்கக் கத்திக் கொண்டாடினர்.\nஅப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி அனைவரையும் கவர்ந்து வருகிறது. ஏற்கனனே, ஸிவா தோனியின் வீடியோக்கள் ஏகத்துக்கும் வைரலாகி இருப்பது, குறிப்பிடத்தக்கது.\nஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு.. அந்த இளம் வீரருக்கு இடம் இல்லையா\nஅவர் தான் ஒழுங்கா ஆடலையே.. அப்புறம் ஏன் டீம்ல எடுத்தீங்க எதிர்காலத்தை நினைச்சா இப்பவே கண்ணை கட்டுதே\nரிட்டயர்ட் ஆகிடுங்க தோனி... மறைமுக நெருக்கடி தரும் பிசிசிஐ.. அதிர்ச்சி தரும் பின்னணி தகவல்கள்\n அதனால் அம்பத்தி ராயுடுவை டீமில் எடுக்கவில்லை..\nதல தோனி 2 மாதங்களில் ஓய்வு.. 2014ம் ஆண்டே கணித்து வெளியிட்ட வீரர்... 2014ம் ஆண்டே கணித்து வெளியிட்ட வீரர்...\nவெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள், டெஸ்ட் அணி.. முழு விவரம் இங்கே\nபோராடி திரும்ப வரும் தவான்.. அல்வா கொடுக்க தயாராக இருக்கும் கேப்டன் கோலி.. மாறும் காட்சிகள்\nஅனுமதி இல்லாமல் அவர் இப்படி செஞ்சது தப்பு.. “மூத���த இந்திய வீரர்” மீது திடுக் புகார்\n நான் கிரிக்கெட் ஆட வரலை.. ராணுவத்துக்கு போறேன்.. எல்லோருக்கும் ஷாக் கொடுத்த தோனி\n இந்த 2 விஷயத்தால் தான் தோத்தோம்...\nவேற வழியில்லை.. தோனியை கழட்டி விட காரணம் கண்டுபிடித்த பிசிசிஐ\nஇது துரதிர்ஷ்டவசமானது.. தோனி ஓய்வு குறித்து வருத்தமாக பேசிய நண்பர்.. இந்திய அணிக்கு தலைவலி தான்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nகாஞ்சி அணி பரிதாபம்.. கோவை எளிதான வெற்றி\n59 min ago புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை “டேக்கில்” செய்த குஜராத்\n1 hr ago ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு.. அந்த இளம் வீரருக்கு இடம் இல்லையா\n2 hrs ago பேட்டிங் நல்லாத்தான் இருந்துச்சு.. ஆனா பவுலிங் சரியில்லையேப்பா.. காஞ்சி அணி பரிதாபம்.. கோவை வெற்றி\n3 hrs ago அவர் தான் ஒழுங்கா ஆடலையே.. அப்புறம் ஏன் டீம்ல எடுத்தீங்க எதிர்காலத்தை நினைச்சா இப்பவே கண்ணை கட்டுதே\nNews வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nTechnology கூகுள் டுயோ செயலியில் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTNPL 2019 : ASHWIN BOWLING STYLE : இந்த அஸ்வினின் பகீரத முயற்சி எதுக்கு தெரியுமா\nTNPL 2019 : Dindigul vs Chepauk : திண்டுக்கல் வெற்றி பெற்றது இப்படித் தான்\nHarbhajan Supports Dhoni : இந்தியா உலகக்கோப்பை தோல்வி குறித்து சீறுகிறார் ஹர்பஜன்- வீடியோ\nGambhir on Dhoni : தோனி மட்டும் தான் சிறந்த கேப்டன் என்று கூறுவது தவறானது- வீடியோ\nIND WI SERIES 2019 மேற்கு இந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அணி தேர்வு திடீர் தள்ளிவைப்பு-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/13105-thodarkathai-en-kathale-ramya-10", "date_download": "2019-07-21T19:05:42Z", "digest": "sha1:EQT65FPJWHBJXODMUIRJYDAWMBLW2P7V", "length": 19789, "nlines": 301, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - என் காதலே – 10 - ரம்யா - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - என் காதலே – 10 - ரம்யா\nதொடர்கதை - என் காதலே – 10 - ரம்யா\nதொடர்கதை - என் காதலே – 10 - ரம்யா\n\"கயல் சீக்கிரம் கிளம்பு.அப்புறம் கல்யாணம் முடிஞ்சி சாப்பிட போன மாதிரி ஆகிடும்.\"ரகு\n\"அண்ணா அதுக்கு தானே போறோம்\"சுட்டி கண்ணண்\n\"நீ வேற ஏன்டா..அப்பாவும் பொண்ணும் என்ன தான் பேசுவாங்களோ\"அம்மா\n\"ஏன் மா அவசரம் உன் பொண்ணுக்கு புதுசா மாப்பிள்ளை தேட தானே கல்யாணத்துக்கு வர...\"கண்ணண்\n\"நான் ஏன் டா தேடனும்.சிவா தம்பி விடவா நல்ல பையன் கிடைப்பாங்க...அது விடு கயல் கிளம்ப சொல்லு\"\n\"இருங்க அத்தை நான் போய் கூட்டிட்டு வரேன்\"பாரதி அண்ணி.\nஉள்ளே வழக்கம் போல் என் அருகில் அப்பா ஆறுதல் சொல்லி கொண்டிருந்தார்\n\"என்ன கயல் இது நேற்று கூட இந்த கல்யாணத்துக்கு போக தயாரா இருந்த இனறைக்கு என்ன ஆச்சு\"\n\"அப்பா ஏதோ பயம் பா\"\n\"அது வந்து பா....போகனும்னு இருக்கு\"\n\"கயல் கண்ணா நீ ரொம்ப யோசிக்கிற.பூஜா நம்ம வீட்டு பொண்ணு மாதிரி, நம்ம பட்டாம்பூசசி மையத்தோட பெரும் அங்கம்.உனக்கும் நல்ல தோழி...அவளே நேரில வந்து நம்மை அழைத்து போயிருக்கா...போகனும் மா\"\n\"அப்பா பொண்ணு பூஜா சரி..மாப்பிள்ளை\n\"என்னப்பா என்னை இப்படி கேட்கறீங்க நான என்ன நினைககிறேன் தெரியலையா\"\nஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்\n\"புரியுது மா.கல்யாணத்துக்கு அறிவழகன் வருவார்னு நினைக்கற.அவரை எப்படி எதிர்கொள்வது தயங்கற\"\n\"எல்லாம் தெரியுது அப்புறம் என்ன மா கேள்வியா கேட்கறீங்க\"\n\"கயல் கண்ணா இந்த உலகம் மிக சின்னது.இன்றைக்கு இல்லைனா வேறு ஒரு நாள் நீ அவரை சந்திக்க போற...அது இன்னைக்கே இருக்கட்டுமே... நீயே எதையாவது யோசித்து குழம்பாதே...வா\"\n\"அப்பா ஒரு வேளை அவர் மாறி இருந்தா\n\"கண்ணம்மா நீ ரொம்ப யோசிக்கற......பாலம் கிட்ட நாம் போகும் போது அதை கடப்பது பற்றி யோசிக்கலாம்\"\n\"மாமா கயல் கிளம்பலாமா எல்லாரும் ரெடி\"\nஎல்லாரும் கிளம்பினோம்.அண்ணி என் காது கடிததாள்.\"இன்னைக்கு என்ன கூடுதல் அழகா இருக்க....அறிவு பார்க்கவா...நடத்து நடத்து\"\nகல்யாண சத்திரம் திருவிழாக்கோலம் பூண்டது.இத்���னை வருடத்தில் நான் பல கல்யாணம் சென்றிருக்கிறேன்.தோழிகள்..எங்கள் மையத்தின் அங்கத்தினர்..ஏன் யாதவ் கல்யாணம்..... அதெல்லாம் ஏதோ கனவு போல் தோன்றியது. இன்று இந்த திருமணம் ஏதோ உற்சாகம் பதட்டம், சிலிர்ப்பு,பயம் எல்லாம் அளித்தது. மணமேடை நெருங்க என் மனதில் பயம் ஏறிக்கொண்டது. அருகில் இருந்த சிவா கையை பற்றினேன்.\n\"தெரியலை சிவா...ஒரு மாதிரி இருக்கு\"\n\"ரொம்ப குழம்பாதே அறிவழகன் இங்க வருவார்...அவரை பார்க்கிறது உனக்கு சந்தோஷம் தானே... ஏன் பயம்\"\n\"சந்தோஷம் தான சிவா.ஆனால் இத்தனை வருஷமா ஒரு தகவலும் இல்லை. ஒரு வேளை அவர் மாறியிருப்பாரோ...வேற யாராவது பெண் அவர் வாழ்க்கையில் இருபபாளோவேற யாராவது பெண் அவர் வாழ்க்கையில் இருபபாளோ\nஎனக்கு ஒன்று தோனுது.....அவர் அப்படி மாறியிருந்தா எனக்கு சந்தோஷம் தான்...\"\n\"என்ன சிவா இப்படி சொல்லற\"\nதொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -\nசந்யோகிதாவின் \"வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே...\" - காதல் கலந்த தொடர்கதை...\n\"ஏய் மனசில் தோன்றினது சொன்னேன்.நானும் ஆவலா எதிர்பார்த்துகிட்டிருக்கேன்.அன்னைக்கே கதிர கிட்ட எல்லாம கேட்டிருக்கலாம்.இல்லை பூஜா மூலமாவது கேட்டிருக்கலாம்..இப்படி இரண்டு மாதமா எங்களை இம்சை பண்ணற\"\n\"என்ன சிவா ..என் நிலைமை புரியாம நீ பேசற\"கண் கலங்கியது.\n\"எம்மா நிப்பாட்டு....அவன் வேற ஒளிஞ்சிருநது பார்த்திட்டு ஏன்டா என் கயலை அழ வைக்கிறன்னு அடிக்கபோறான்.உன்ன லவ் பண்றதுக்கு அடி எல்லாம் வாங்க முடியாது என்னால்...\"\nவேடிக்கையாக அவன் பேசினாலும் அவன் என்னிடம் காதல சொல்வது புரிந்தது.மௌனமானேன்.இது ஏன் நான் எல்லாரையும் காயப்படுத்துகிறேன்.\n\"கயல் நீ அதிகமா யோசிப்பது தான ப்ரச்சனை. உன் காதல் வலிமையானது.கவலை படாதே.இப்போஉன் தோழி கல்யாணம் அதை மட்டும் யோசி.போய் வாழத்து சொல்லிட்டு வா போ\"\nதொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 18 - சசிரேகா\nதொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே.. – 11 - சந்யோகிதா\nகவிதை - தாலாட்டு - ரம்யா\nகவிதை - இது ஒரு காதல் கதை - ரம்யா\nகவிதை - உன்னோடு - ரம்யா\nகவிதை - கோணம் - ரம்யா\nகவிதை - இறுதி புலம்பல் - ரம்யா\nகதை அருமையாக இருந்தது ரம்யா மேம். சிற்பத்தை நல்லாவே செதுக்கிட்டீங்க நைஸ் உங்க கதையில வர்ற வர்னனையான பேச்சுகள் வார்த்தைகள் வாவ் அருமையான கதை சிறியதாக இருந்தாலும் அழகாக இருந்தது நன்றி\n என���்கு கதை அம்சத்தைவிட, நாயகியின், மனோட்டத்தை படம் பிடித்துக்காட்டியிருக்கிற ஆழமும் நேர்த்தியும் பிரமாதம் காதல் ஒரு போதை அதில் சிக்கியபின், நிதானம் என்பது தொலைதாரம் பாராட்டும் வாழ்த்தும் உங்கள் மனதிலிருந்த கயல், எங்கள் மனதுக்கு தாவிவிட்டாள். அடுத்த தொடர் வந்தால்தான், அவள் போவாள்\nமிக்க நன்றி ஐயா.தங்கள் வாழ்த்துக்கள் எனக்கு அடுத்த கதைக்கான உத்வேகம் அளிக்கிறது.\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 19 - ஸ்ரீ\nTamil Jokes 2019 - நான் எது சொன்னாலும் என் மனைவி தலையாட்டுவா...\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 04 - பத்மினி செல்வராஜ்\nTamil Jokes 2019 - வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்கும்னு எங்க ஓட்டல்ல போர்டு போட்டோம். யாரும் வரலை\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 14 - கண்ணம்மா\nகவிதை - அவள் - குணா\nசிறுகதை - இப்படியும் நடக்குது\nTamil Jokes 2019 - உலகிலேயே பெரிய நீர்வீழ்ச்சி எது\nTamil Jokes 2019 - உன் மாமியாருக்கு வயிற்றிலே ஒரே எரிச்சலா இருக்குனு... 🙂 - அனுஷா\nதொடர்கதை - கிபி டு கிமு - 05 - சுபஸ்ரீ\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 08 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 17 - ஆதி [பிந்து வினோத்]\nசிறுகதை - இப்படியும் நடக்குது\nTamil Jokes 2019 - உன் மாமியாருக்கு வயிற்றிலே ஒரே எரிச்சலா இருக்குனு... 🙂 - அனுஷா\nதொடர்கதை - சுஷ்ருதா – 16 - சித்ரா\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 10 - சசிரேகா\nTamil Jokes 2019 - உலகிலேயே பெரிய நீர்வீழ்ச்சி எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/today-rasipalan-30-05-2019/", "date_download": "2019-07-21T19:45:27Z", "digest": "sha1:EKCLALPDCTJWF5SB6P6PUZ3DJAIOQF4I", "length": 12682, "nlines": 59, "source_domain": "www.tamilaruvi.news", "title": "இன்றைய ராசிபலன் 30.05.2019", "raw_content": "\nக. பொ. த. உயர்தர பரீட்சை ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் ஆரம்பம்\nதள்ளாத வயதில் பொல்லூன்றாமல் சைக்கிளோட்டி சாதிக்கும் வயோதிப தமிழ்த்தாய்\nதனது குறைபாட்டை கூறிய ரணில்\nHome / ஜோதிடம் / இன்றைய ராசிபலன் 30.05.2019\nமேஷம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். அரசாங்க விஷயம் தாமதமாகும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் விவாதம் வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nரிஷபம்: குடும்பத்தினருட��் மனம் விட்டு பேசுவது நல்லது. மனதிற்கு இதமான செய்தி வரும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nமிதுனம்: கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். மதிப்புக் கூடும் நாள்.\nகடகம்: தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புதுதொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிறைவு கிட்டும் நாள்.\nசிம்மம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். சிறுசிறு ஏமாற்றங்கள் வந்துச் செல்லும். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nகன்னி: விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nதுலாம்: சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீட்டை விரிவுப்படுத்துவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் புதுயுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆ���ரவுப் பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.\nதனுசு: பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். புது வேலைக் கிடைக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.\nமகரம்: புது வாகனம் வாங்குவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nகும்பம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர்கள் மதிப்பார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். நேர்மறை எண்ணம் பிறக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.\nமீனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும். உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.\nTags இன்றைய ராசிபலன் இன்றைய ராசிபலன் 30.05.2019 ராசிபலன் ராசிபலன் 30.05.2019\nPrevious இன்றைய ராசிபலன் 29.05.2019\nNext இன்றைய ராசிபலன் 31.05.2019\nமேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/196145?ref=archive-feed", "date_download": "2019-07-21T19:14:13Z", "digest": "sha1:UPL2475JY5LKC64XMVR7PY74FSAZPNK7", "length": 9104, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "தமிழ் சமூகத்தில் சத்தமில்லாத யுத்தம் ஒன்று இடம்பெறுகிறது! அருட்தந்தை அந்தோனிமுத்து குரூஸ் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்��் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதமிழ் சமூகத்தில் சத்தமில்லாத யுத்தம் ஒன்று இடம்பெறுகிறது\nதமிழ் சமூகத்தில் சத்தமில்லாத யுத்தம் ஒன்று இடம்பெறுகின்றது என கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் அன்னை இல்லம் இயக்குநர் அருட்தந்தை அந்தோனிமுத்து குரூஸ் கவலை வெளியிட்டுள்ளார்.\nஅன்னை இல்லம் முன்பள்ளி மாணவர்களின் வாணி விழா நிகழ்வில் இன்று ஆசியுரை வழங்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஎமது தமிழ்ச் சமூகத்தில் தற்போது சத்தமில்லாத யுத்தம் ஒன்று இடம்பெற்று வருகின்றது. இது எங்களை மிகப்பெரும் பாதிப்புக்கு கொண்டு சென்றுவிடும்.\nஎங்களுடைய சமூகம் குறிப்பாக இளம் சமூகம் போதைப் பொருளுக்கு அடிமையாகிக்கொண்டிருக்கின்றார்கள், பல குடும்பங்களில் எழுதப்படாத விவாகரத்துகள் எழுதப்பட்டுகொண்டிருக்கின்றன.\nபிள்ளைகள் தற்கொலைக்கு தங்களை தயார்ப்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள், சமூகம் ஆன்மீகத்தில் இருந்து விடுப்பட்டு சென்றுக்கொண்டிருக்கின்றது. திருநீறு பூசிய முகங்களை காண்பது அரிதாக இருக்கிறது.\nநவீன உலகில் பெற்றோர்கள் சதா வேலைப்பளுவுடன் இருக்கிறார்கள். இதனால் பிள்ளைகளை முறையாக கவனிக்க முடியாது போகின்றது.\nஇந்நிலைமைகள் கவலையளிக்கிறது. இதுவொரு ஆபத்தான நிலைமை. சத்தமில்லாமல் தமிழ் சமூகத்தை அழிக்கின்ற யுத்தம் இவ்வாறே இடம்பெற்று வருகின்றது” என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய ச��ய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sports/cricket/88333-icc-releases-cricket-mobile-app", "date_download": "2019-07-21T19:20:40Z", "digest": "sha1:KBUYJDOR53EZFB2MMFW4UU52OPONFTFQ", "length": 5241, "nlines": 93, "source_domain": "www.vikatan.com", "title": "கிரிக்கெட் ரசிகர்களுக்குத் தீனிபோட வெளியானது ஐசிசி-யின் 'கிரிக்கெட் மொபைல் ஆப்'! | ICC releases cricket mobile app", "raw_content": "\nகிரிக்கெட் ரசிகர்களுக்குத் தீனிபோட வெளியானது ஐசிசி-யின் 'கிரிக்கெட் மொபைல் ஆப்'\nகிரிக்கெட் ரசிகர்களுக்குத் தீனிபோட வெளியானது ஐசிசி-யின் 'கிரிக்கெட் மொபைல் ஆப்'\nஜூன் மாதம், 'கிரிக்கெட் சாம்பியன்ஸ் ட்ராஃபி' நடக்க உள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், கிரிக்கெட் மொபைல் ஆப் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆப்பின்மூலம், சர்வதேச அளவில் கிரிக்கெட் குறித்த அனைத்து விவரங்களையும் ஒரே இடத்தில் தெரிந்துகொள்ள முடியும். வெறும் செய்திகள் மற்றும் விவரங்கள் மட்டும் அல்லாமல், சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை, எச்.டி வீடியோஸ் போன்ற கிரிக்கெட் ரசிகர்களுக்குத் தீனி போடும் வகையில் அட்டகாசமான வசதிகளை இந்த ஆப் கொண்டுள்ளது.\nஇதுகுறித்து ஐசிசி, 'இந்த புதிய ஆப்பின்மூலம் உலகம் முழுவதும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு தனிப்பட்ட மற்றும் பிடித்த விஷயங்களைத் தருவதுதான் எண்ணம். இந்த ஆப், சர்வதேச அளவில் நடக்கும் கிரிக்கெட் தொடர்பான விஷயங்களைப் பற்றி மட்டும் தெரிவிக்காது. மேலும், கிரிக்கெட் சம்பந்தமான எக்ஸ்க்ளூசிவான வீடியோ பதிவுகளையும் சேர்த்துள்ளோம்' என்று கூறியுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=14857", "date_download": "2019-07-21T19:22:04Z", "digest": "sha1:GYHBPR7AMGXABO4KEHR4U6PBVOKN4IMK", "length": 22328, "nlines": 82, "source_domain": "eeladhesam.com", "title": "சுமந்திரனுக்கு சரித்திரம் தெரியாது – சிங்கக் கொடி ஏந்திய சமந்தனும், சுமந்திரனுமே துரோகிகள் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு – Eeladhesam.com", "raw_content": "\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்..\nதமிழ் தேசத்திற்குத் தேவை கொள்கைவழிக்கூட்டே அன்றி தேர்தல் கூட்டல-முன்னணி அறிக்கை\nகிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு\nஅதிபர் தேர்தல் முடியும் வரை அமெரிக்க உடன்பாடுகளை தாமதிக்க வேண்டும் – தயாசிறி\nதவறை ஒப்புக்கொண்டு தீர்ப்பை மாற்றிய நீதிபதி வைகோ தேர்தலிலும் போட்டியிடலாம்\nவைகோ மீதானத் தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு: கருத்துச்சுதந்திரத்தின் மீதான கோரத்தாக்குதல் – சீமான்\nசுமந்திரனுக்கு சரித்திரம் தெரியாது – சிங்கக் கொடி ஏந்திய சமந்தனும், சுமந்திரனுமே துரோகிகள் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு\nசெய்திகள், முக்கிய செய்திகள் பிப்ரவரி 5, 2018பிப்ரவரி 6, 2018 காண்டீபன்\n1977 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மக்களின் ஆணையினைப் பெற்றபின்பு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் எந்த ஒரு இடத்திலும் சிங்கள தேசத்தை அங்கீகரித்ததும் இல்லை சிங்கக் கொடியை கையில் தூக்கிப் பிடித்து கொண்டாடிதும் இல்லை எனத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசிய மக்களி முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சம்பந்தனும் சுமந்திரனுமே சிங்களவர்களுடன் இணைந்து சிங்கக் கொடியை ஏந்திப் பிடித்து கொண்டாடுவதாகவும் இதனால் அவர்களே துரோகிகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியப் பேரவையின் வேட்பாளர்களை ஆதரித்து வதிரியில் நேற்று (04.02.2018) ஞாயிற்றுக்கிழமை இரவு உரையாற்றிய அவர்,\n“பண்டா செல்வா ஒப்பந்தத்தையும் டட்லி செல்வா ஒப்பந்தத்தையும் சிங்களவர்கள் கிழித்து எறியவில்லை என்ற தோற்றப்பாட்டை உருவாக்கி சிங்கள ஆட்சியாளர்களை நியாயப்படுத்தும் அரசியலைச் செய்துவரும் ஆபிரகாம் சுமந்திரன் அந்த இரு ஒப்பந்தங்களும் சமஸ்டி தீர்வினை வலியுறுத்திய ஒப்பந்தங்கள் என்றும் அதனை அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் எதிர்த்ததாகவும் மட்டக்களப்பு உப்புவெளியில்நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூடு்டமொன்றில் கூறியிருக்கிறார்.\nசுமந்திரனுக்கு சரித்திரம் தெரியாது. அவர் வாய் திறந்தால் கூறுவது முழுக்க பச்சைப் பொய். முதலில் அவர் சரித்திரத்தைப் படித்துவிட்டு வரவும். மாபெரும் தலைவர் தந்தை செல்வநாயகம் ஐயாவே பண்ட�� செல்வா ஒப்பந்தமும் ட்டலி செல்வா ஒப்பந்தமும் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கான ஆரம்பப் படி என்றுதான் கூறியிருக்கிறார். எங்களுடைய இலக்கு சமஷ்டி இந்த ஒப்பந்தங்கள் அதற்கான ஆரம்பப் படி என்றுதானே கூறியிருக்கிறார். ஆனால் இந்தச் சுமந்திரன் அவை யாவற்றையும் திரிவுபடுத்தி சிங்களங்கவர்களைக் காப்பாறும் நோக்கில் அவை சமஷ்டி என பொய்யுரைக்கிறார்.\n“இடைக்கால அறிக்கையின் முதல் பக்கத்திலேயே இலங்கையின் இறைமை மக்களுக்குரியாதாய் இருப்பதோடு பாராதீனப்படுத்த முடியாததும் பிரிக்கப்பட முடியாததுமாக இருத்தல் வேண்டும்” என தெளிவாகக் குறிப்பிட்டிருக்க அதனை மக்கள் வாசிக்க மாட்டார்கள் வாசித்தலும் சாதாரண மக்களுக்கு அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையை புரிந்துகொள்ள முடியாது என்ற துணிவில் ஒற்றையாட்சியான இந்த இடைக்கால அறிக்கையை சமஷ்டி அரசியல் தீர்விற்கான இடைக்கால அறிக்கை என பொய்ப் பிரச்சாரம் செய்து வருபவர்தான் இந்தச் சுமந்திரன்.\nதமிழ்க் காங்கிரஸ் ஒற்றையாட்சியை ஆதரித்த கட்சி என்றும் இன்று திடீரென சமஷ்டியைக் கோருவதாகவும் கூட அவர் கூறிவருகின்றார். ஒற்றையாட்சி அரசியலமைப்பு சோல்பரி அரசியலமைப்பாக இருக்க அதிலே 50 இற்கு ஐம்பது என்ற வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கொண்டுவரவேண்டும் என்றும். இல்லை என்றால் சுயநிர்ணய அடிப்படையில் தமிழர்கள் தமிழரசாக பிரிந்து செல்ல பிரித்தானிய அரசாங்கள் ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்றும் முதல் முதலாக கோரிக்கை வைத்தவர்களே காங்கிரஸ் கட்சிதான் என்பது சரித்திரம் தெரியாத ஆபிரகாம் சுமந்திரனுக்கு தெரியுமோ தொியாது.\nஅவ்வாறு கோரிக்கை வைத்த ஜீ.ஜீ பொன்னபம்பலம் பிரித்தானிய அரசாங்கத்துக்கு ரெலிக்கிறாம் அனுப்பிவிட்டு கப்பலிலே பிரித்தானியாவுடனான பேச்சுவார்த்தைக்கு சென்றுவிட இங்கு டி.எஸ். சேனநாயக்க இங்கிருந்த ஏனைய தலைவர்களை அரவணைத்து ஜீ.ஜீ மட்டுமே அந்தக் கோரிக்கையை வைக்கிறார் ஏனைய தலைவர்கள் அதற்கு இணங்கவில்லை எனக் கூறி ஒற்றையாட்சிக்குள் இங்குள்ளவர்களை இணங்கவைக்கிறார் அதனடிப்படையில் தான் ஒற்றையாட்சி நிறைவேற்றப்பட்டது. இதுதான் வரலாறு.\nஇதைவிட தற்போது இன்னொரு பெய்யையும் கட்டவிழ்த்து வருகின்றார். தமிழ்க் காங்கிரஸ் சிங்கக் கொடியை ஆதரித்த கட்சியாம். சிங்கக் கொடியிலே தமிழருக்கும் முஸ்லீம்களுக்கும் அடையாளம் இல்லாத நிலையில் அதனை ஏற்க மாட்டோம் எனக்கூறி அதனை எதிர்த்த தலைவரும் ஜீ.ஜீ பொன்னம்பலமே. அதன் பின்புதான் அந்தச் சிங்கக் கொடியிலே தமிழ், முஸ்லீம் மக்களின் அடையாளமாக இரு நிறங்கள் சேர்க்கப்பட்டன. அதன் பின்பும் நாங்கள் அந்தக் கொடியை ஆரரிக்கவும் இல்லை. எதிர்க்கவும் இல்லை. கையிலே அதனை ஏந்தி கொண்டாடியதும் இல்லை.\nஆனால் அந்த சிங்கக் கொடியை எதிர்க்கிறோம் எதிர்க்கிறோம் எனக் கூறிவந்த தமிழரசுக் கட்சியின் இன்றைய தலைவர்கள்தான் அந்த சிங்கக் கொடியை கையிலே தூக்கிப் பிடித்தவாறு அதனை ஆதரிக்கிறோம் என்கிறனர்.\nநாங்கள் சிங்கக் கொடியை எதிர்க்கவில்லை எனகூறி கடந்த எழுபது வருடமாக தமிழ்க் காங்கிரஸ் துரோகம் இளைத்துவந்ததாகக் கூறுகின்ற தமிழரசுக் கட்சி இன்று அதே சிங்கக் கொடியை சிங்கள ஆட்சியாளர்களோடு இணைந்து கரங்களிலே ஏந்தி கொண்டாடுகின்றதே அப்போ நீங்கள் யார் எங்களைப் பார்த்து துரோகிகள் என்று சொன்ன உங்கள் கட்சி உங்களைப் பார்த்து என்ன கூறவேண்டும் எங்களைப் பார்த்து துரோகிகள் என்று சொன்ன உங்கள் கட்சி உங்களைப் பார்த்து என்ன கூறவேண்டும் \nதமிழரசுக் கட்சி நேர்மையான கட்சியாக அரசியல் செய்வதாக இருந்தால் சம்பந்தனும் சுமந்திரனும் துரோகிகள் எனக் கூறவேண்டும். அதுதான் உண்மை. இன்று ஒரு கதையும் நாளைக்கு இன்னொரு கதையும் கூறுபவர்களல்ல நாங்கள். எங்களைப் பொறுத்தவரையில் எழுபத்து ஏழாம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் எடுக்கின்றவரைக்கும் தமிழ்க் காங்கிரஸ் இந்த நாட்டினைப் பிரிக்கச் சொல்லிக் கேட்கவில்லை. இந்த நாட்டிலே பல குறைகள் இருந்தன. அதில் மாற்றுக் கருத்தில்லை. இது ஒரு ஐக்கிய நாடு. நாங்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என செயற்பட்டுவந்தோம். ஆனால் 1977 ஆம் ஆண்டு வரை நாங்கள் இந்த நாட்டின் கொடியையோ அங்கீகாரத்தையோ நிராகரிக்கவில்லை. நாமும் தமிழரசுக் கட்சியும் எமது வழிகளிலே பல முயற்கிகள் செய்தும் சிங்கள தேசம் அத்தனை முயற்சிகளையும் நிராகரித்த நிலையில்தான் இந்த இரு தரப்புக்களும் இணைந்து தமிழ்த் தேசத்தைக் காப்பாற்ற நாங்கள் எங்களுக்கென ஒரு தனியரசை உருவாக்கவேண்டும் என்ற தீர்மானத்துக்கு வருகின்றன. அதனைடிப்படையில் வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றி மக்களின் ஆணையினைப் ��ெற்றோம். அதன்பின்பு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் எந்த ஒரு இடத்திலும் சிங்கள தேசத்தை அங்கீகரித்ததும் இல்லை. அவர்களின் சிங்கக் கொடியை கையில் தூக்கிப் பிடித்து கொண்டாடிதும் இல்லலை” – என்றார்.\nகஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை செயலாளராக் கொண்டியங்கும் தமிழ் மக்கள்\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து; மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட\nபிரான்சு லாச்சப்பலில் பேரெழுச்சிகொண்ட முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தல் நிகழ்வு\nமே 18 முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் பேரணி நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ\nயாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள ஒன்பது வயது சிறுமியின் உயிரிழப்பு\nஇலங்கையின் சுதந்திர தினத்தை எதிர்த்து பிரித்தானியாவில் போராட்டம்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்..\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2016/10/04/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-07-21T19:43:26Z", "digest": "sha1:RRZ5RRVMDWDUCWJNVCSRY4CJNIGHTO36", "length": 5616, "nlines": 48, "source_domain": "jackiecinemas.com", "title": "ரஜினியும் ஜப்பானும் இப்போ சிவகார்த்திகேயனும்..! | Jackiecinemas", "raw_content": "\nகாதல் படுத்தும் பாடு - தவிக்கும் பெற்றோர் தீர்வு என்ன\nரஜினியும் ஜப்பானும் இப்போ சிவகார்த்திகேயனும்..\nதயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகி விட்டார் சிவகார்த்திகேயன். அவர் நடிக்கும் படம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு காசை கொட்ட தயாராக உள்ளார்கள் இந்த முத்தரப்பினரும். அந்த தைரியம் தான் இதுநாள்வரை சிவகார்த்திகேயன் நடித்தராத அளவுக்கு தற்போது அவர் நடித்துள்ள ரெமோ படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்க 24 AM தயாரிப்பு நிறுவனத்தை தூண்டியுள்ளது..\nபாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் ‘ரஜினி முருகன்’ சிவகார்த்திகேயனின் ராசி ஜோடியான கீர்த்தி சுரேஷ் மீண்டும் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் சதீஷ், யோகிபாபு, சரண்யா, கே.எஸ்.ரவிகுமார், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.\nவரும் அக்டோபர் 7 ஆம் தேதி ரிலீசாகும் இந்த படத்தை ஜப்பானில் வெளியிடும் உரிமையை ‘மெட்ராஸ் மூவிஸ்’ எனும் நிறுவனம் பெற்றுள்ளது.\nரஜினி படங்களை தவிர்த்து மற்ற அனைத்து நடிகர்களின் படமும் ஜப்பானில் உள்ள யொகோயமா (Yokoyama) மற்றும் டோக்கியோ (Tokyo) ஆகிய இரண்டே ஏரியாக்களில் மட்டுமே வெளியிடுவார்கள்.\nஆனால் முதன் முறையாக, ரஜினிக்கு அடுத்து நகோயா (Nagoya) எனும் மூன்றாவது ஏரியாவில் வெளியாகும் படம் ‘ரெமோ’.\nஇமைக்கா நொடிகள்’ படத்தில், அதர்வாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க இருக்கிறார்\nதுபாயின் கொளுத்தும் வெயிலில் படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கின்றனர் ‘சர்வர் சுந்தரம்’ படக்குழுவினர்\nகாதல் படுத்தும் பாடு – தவிக்கும் பெற்றோர் தீர்வு என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyulagam.blogspot.com/2011/05/blog-post_29.html", "date_download": "2019-07-21T20:07:37Z", "digest": "sha1:3CVMBIMZX7EKNV4MVWHHZL4XVRGE75DB", "length": 41310, "nlines": 612, "source_domain": "kaviyulagam.blogspot.com", "title": "மைந்தனின் மனதில்...: எலே புதுசா படம் காட்டுறாங்களாம்லே!!", "raw_content": "\nஎலே புதுசா படம் காட்டுறாங்களாம்லே\nஐ பி எல் கிண்ணத்தை தொடர்ந்து இரண்டாவது முறையு��் சுவீகரித்த சென்னை சுப்பர் கிங்க்ஸ்'இற்கு வாழ்த்துக்கள்..\nமுரளி விஜய்யின் அதிரடியும் ஹசியின் துணையும்,அஷ்வினின் ஆரம்ப விக்கட்டும் வெற்றிக்கு வழிசமைத்தது எனலாம்..\nஎன்ன மாயமோ மந்திரமோ தெரியல டோனியின் தலைமயில் விளையாடும் அணிகள் இறுதிப் போட்டியின் போது எழுச்சி கொண்டு விளையாடுகிறன..ஹிஹி\nமுரளி விஜய் இதே தன்னம்பிக்கையுடன் சர்வதேச போட்டிகளில் ஆடி இருந்தால் இப்போது எங்கயோ இருந்திருப்பார்..\nசர்வதேச வாய்ப்புகள் வரும்போது சொதப்பி விடுகிறார்..ஆனால் ரெய்னா கொஹ்லி சிறப்பாக அதனை பயன்படுத்துகிறனர்.\nபிராவோ ஒரு பிடியை பிடிக்க பாய்ந்த காட்சி தான் இது..\nஇதை தான் உசிரை கொடுத்து விளையாடுறது என்பதோ\nபணம் இருந்தால்...உயிர் என்ன உயிர்...ம...ம....மனசையும் கொடுப்பார்கள் என்றேன்\nதொடர் நாயகனாக கிரிஸ் கேயிலும்,போட்டியின் நாயகனாக முரளி விஜய்யும் தெரிவுசெய்யப்பட்டனர்.\nசிறந்த பார்வையாளராக மைந்தன் சிவா தெரிவுசெய்யப்பட்டார்..ஹிஹி\nஐரோப்பிய விமான தயாரிப்பு கம்பனி ஒன்று மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஹெலிகொப்டர் ஒன்றை உருவாக்கவுள்ளன..\nஇரு இன்ஜின்களை கொண்டதாக அமையவுள்ள இந்த கெலிக்கொப்டர் வியாபார தேவைகளுக்காக பயன்படவுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது..\nசாதாரண இந்தமாதிரியான கெலிக்கொப்டர்கள் ( 5 .5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும்,பென்ஸ் இயந்திரம் பொருத்தியது 8 .5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் விற்கப்படவுள்ளது..பணக்காரங்க இப்பவே ஆர்டர் பண்ணிக்குங்க..ஹிஹி\nஇதில் எட்டுப்பேர்கள் அதிகமாக பயணம் செய்யலாமாம்.\nஅடுத்தது ஒரு குறும்படம் பற்றிய செய்தி,யாழ்ப்பாணத்தில் எடுக்கப்படும் இந்த குறும்படத்தின் பெயர் \"இப்படியுமா'என்பதாகும்..\nஎனது பாடசாலை நண்பன்,ஹரிகரன் இயக்குகிறார்..வெகுசீக்கிரம் வெளிவர இருக்கிறதாக கதைக்கும்போது கூறி இருந்தார்.\nஎன்ன கதை பாஸ்'னு கொஞ்சம் கதைய கேட்பமென்றால்,படம் வந்து முழுக்கதை சொல்லும் என்று ஆப் பண்ணிவிட்டார்.\nப்ளாக்'ல போடமுடியுமான்னு கேட்டான்.இது கூட செய்யக்கூடாதா..\nபுதிய முயற்ச்சிகளை ஊக்குவிப்போம்,நாங்களும் முயற்ச்சிப்போம் உருப்படியா ஏதாவது பண்ணுவதற்கு.\nமுற்றுமுழுதாக மாணவர்களால் தயாரிக்கப்படும் குறும்படம்..அதற்காக நீயும் மாணவனான்னு கேக்கப்பிடாது..\nநான்கு வருட அடைப்புக்கு பின்னர்,காசா எல்லையை எகிப்த்து திறந்துவிட்டது நேற்று.\nஇந்த நடவடிக்கை,பாலஸ்தீனிய மக்களை சுதந்திரமாக(கொஞ்சமாவது)நடமாட வழிசமைத்திருக்கிறது என்கிறார்கள் சம்பந்தப்பட்டோர்..\nஇஸ்ரேலின் தாக்குதலிலிருந்து தப்புவதற்கு இது உதவலாம்.\nமுதல் பஸ்'இல் பயணிக்க நூற்றுக்கணக்கானோர் அடிபட்டு திரண்டிருந்ததை காணமுடிந்தது.\nகடந்த 2007 'இல் இந்த பாதை மூடப்பட்டது அனைவருக்கும் தெரியும் தானேஎனினும் இப்பகுதியூடாக ஆயுதங்கள் கடத்தப்படுவதை தவிர்க்க பாதுகாப்பு நடவடிக்கையில் தமது படையினர் ஈடுபடுவார்களேன்று எகிப்து கூறியுள்ளது.\nஅமெரிக்கன் மிச்சூரி மாநிலத்தை கடுமையாக தாக்கிய சூறாவளியின்\nகோரமுகங்கள் தான் இவை..கிட்டத்தட்ட நூற்றி அம்பது பேர் உயிர் இழந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன..\nஒரு வைத்தியசாலையும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது..\nவாகனங்கள் வீடுகள் என அனைத்தும் தூக்கி எறியப்பட்டிருக்கின்றன..\nகார் எப்படி கிடக்கின்றது என்று பாருங்கள்..\nவெம்ப்ளி ஸ்டேடியத்தில் உலகின் மிக முக்கியமான இரண்டு கால்ப்பந்தாட்ட கழக அணிகளுக்கிடையில் சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டி நடைபெற்றது நேற்று இரவு..மன்செஸ்டர் யுனைட்டட் மற்றும் பார்சிலோனா அணிகளுக்கிடையில்..\nஎனது பிடித்தமான அணி மான்செஸ்டர் யுனைட்டட் தான்..ஆனால் லயனல் மெஸ்ஸி பார்சிலோனாவுக்காக விளையாடியதால்,\nஎந்த அணி வெற்றி பெற்றாலும் சந்தோசம் என்றிருந்தேன்..பார்சிலோனா தான் இந்த வருடத்தின் மிகச்சிறந்த விளையாட்டு அணியாக ஆல்ரெடி தெரிவு செய்யப்பட்டு இருந்தது..\nஎனிலும்,மான்செஸ்டர் சவால் கொடுக்குமென எதிர்பார்க்கப்பட்டது.\nஇறுதியில் பார்சிலோனா 3 -1 என்ற அடிப்படையில் சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை கைப்பற்றி வரலாறு படைத்தது..\nவில்லா,மெஸ்ஸி என பலமான பார்சிலோனா அணி தான் இவ்வருடத்தின் உலகின் தலைசிறந்த கால்ப்பந்தாட்ட கழக அணி என்பதில் சந்தேகம் இல்லை..\nஇன்னிக்கு சண்டே..லைப்ப என்ஜாய் பண்ணுங்க..மூஞ்சியல உம்முன்னு வைச்சிக்காம..\nLabels: அமெரிக்கா, கால்ப்பந்து, கிரிக்கட், சினிமா\nஹிஹிஹிஹி ஹிஹி ஹிஹி ஹிஹி ஹிஹி ஹிஹி ஹிஹி\nஹிஹிஹிஹி ஹிஹி ஹிஹி ஹிஹி ஹிஹி ஹிஹி ஹிஹி\nஏதாச்சும் சிரிப்பு போலீஸ் வேஷம் போட்டிருக்கின்களோ இன்னிக்கு\nபல்சுவை விருந்து படைச்சிட்டீங்க... ஆனா ஒர��� வருத்தம் பாயாசம் வைக்கல...\nஃஃஃசிறந்த பார்வையாளராக மைந்தன் சிவா தெரிவுசெய்யப்பட்டார்..ஃஃ\n இல்லை போட்டி அரங்கினுள் நடப்பவற்றின் பார்வையாளராகவோ\n எனக்கு raising star விருது இக்பால் அப்துல்லாக்கு கொடுத்ததில் உடன்பாடு இல்லை அது றாகுல் சர்மாவிற்கு போயிருக்க வேண்டும்\nகுறும்பட இயக்குனர் எமது பாடசாலையின் மாணவர் சந்தோசம்\n//.பணக்காரங்க இப்பவே ஆர்டர் பண்ணிக்குங்க.//\nபாஸ் அந்த குறும்படத்துக்கு நான் தான் எடிட்டிங், விசுவல் எஃபெக்ட், பின்னணி இசை எல்லாம் பண்ணுறன்.. பட் எங்கிட்டயே கதை சொல்லலண்ணா பாத்துக்குங்களேன்....\n எனக்கு raising star விருது இக்பால் அப்துல்லாக்கு கொடுத்ததில் உடன்பாடு இல்லை அது றாகுல் சர்மாவிற்கு போயிருக்க வேண்டும்\nகுறும்பட இயக்குனர் எமது பாடசாலையின் மாணவர் சந்தோசம்\n//.பணக்காரங்க இப்பவே ஆர்டர் பண்ணிக்குங்க.//\nஹிஹி எனக்கு தான் மோதல் ஆர்டர்\nபாஸ் அந்த குறும்படத்துக்கு நான் தான் எடிட்டிங், விசுவல் எஃபெக்ட், பின்னணி இசை எல்லாம் பண்ணுறன்.. பட் எங்கிட்டயே கதை சொல்லலண்ணா பாத்துக்குங்களேன்.....//\nஆமாம் கேள்விப்பட்டேன் மதுரன் வாழ்த்துக்கள்\nஎலே புதுசா படம் காட்டுறாங்களாம்லே\nதலைப்பே ஒரு டெரர் தனமா இருக்கே பாஸ்,\nசிறந்த பார்வையாளராக மைந்தன் சிவா தெரிவுசெய்யப்பட்டார்..ஹிஹி//\nஆஹா... ஏன் வீட்டிலை உட்கார்ந்திருந்து பார்த்ததுக்கும் பரிசா. அவ்........\nஅதற்காக நீயும் மாணவனான்னு கேக்கப்பிடாது..\nயோ, நீங்கள் பாலர் வகுப்பில் படிக்கிற ஆள் என்பது நமக்கு எப்பவோ தெரியுமே.\nசகோ, பதிவு உள்ளூர் விடயங்கள், விளையாட்டுத் தகவல், உலக அரசியல் அலசல், சூறாவளி மாற்றங்களைத் தாங்கி வந்திருக்கிறது,\nகுறும்படம் பற்றிய செய்திக்கு மிக்க நன்றிகள், கூடவே வாழ்த்துக்களும்.\nஇம் முயற்சி வெற்றி பெற வேண்டும்\nஉண்மையில் படத் தொகுப்பு மதுரனா.\nஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் ரகசியமாக பூந்து விளையாடுறாரா ஆளு\nபாஸ், இரவு 2 மணிவரைக்கும் முழிச்சிருந்து மட்ச் பாத்தன் பொஸ். கடைசி 10 நிமிசத்துக்கயாவது ஒரு கோல் போகும் என்டு. :(\nஅந்த ஹெலிகாப்டர் இனி ஜெயலலிதாவுக்கு பயன்பட வாய்ப்பு இருக்கிறது..\nசிறந்த பார்வையாளராக மைந்தன் சிவா தெரிவுசெய்யப்பட்டார்..ஹிஹி\nநிஜம்மாவே சிறந்த பார்வையாளர்தான் சிவா\nஇன்னிக்கு சண்டே..லைப்ப என்ஜாய் பண்ணுங்க..மூஞ்சியல உம்முன்னு ��ைச்சிக்காம///அப்புறம் இன்று மதர்ஸ் டேமறந்துட்டியளோமுதல்ல மதர விஷ் பண்ணுங்கோ\nMANO நாஞ்சில் மனோ said...\nநாட்டு நடப்பு, பல்சுவை..சூப்பர் மக்கா....\nநேற்றைய இரண்டு ஆட்டங்களும் நான் பார்த்தேன் நான் நினைத்ததே நடந்தது ஹிஹிஹி...எல்லாம் என்னால தான் ..)\nஇந்தியாவில இருந்து இஸ்ரேல் வழியாக அமேரிக்கா எல்லாம் சுத்தி வந்திருக்கிறீங்க போல )\nஅழகாய் பல்சுவை விருது படைத்திருக்கிறீர்கள் குறும்படம் புலம்பெயர் தேசங்களுக்கும் வருமா இரவு 2 மணிவரையும் கண்முழிக்கும் போது நமக்கும் மின்னஞ்சல் போடுங்கள் நானும் வருகிறேன் கலந்து பதிவுகளில் வடை வேண்ட\nஹாய்..மைந்தன் அந்த ஹெலியை ஆடர் பண்ணிட்டீங்க தானே \nசிவா...குறும்படம் பார்க்க புலம் பெயர்ந்த தமிழர்களும் பார்க்க ஆவல் என்று சொல்லிவிடுங்கள் உங்கள் நண்பரிடம் \nஉங்கள் பதிவு நன்றாக இருந்தது செய்திகளை கீழே பதியவும்.\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\nஅனுஷ்கா பிட்டு-மனோ பாலா ஹாட்டு..\nகால் தொடைக்கு மேல் இறுக்கமான குட்டை பாவாடையுடன் தனது பள பள தொடைகளை காட்டியபடி கதிரையில் உட்கார்ந்திருக்கிறார் அனுஷ்கா ...\nஹன்சிகா மோத்வானி Latest குளு குளு Hot Pic's\nஹன்சிகா மோத்வானி......... தமிழ் சினிமா விசிறிகளின் புதிய கனவு நாயகி... வந்த வேகத்தில் அதிரடியாக முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர ஆரம்பித்துள்ளா...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nவிஸ்வரூபத்துக்கு அடுத்து அதிக பிரச்சனைகளை சந்தித்த தமிழ் படம் அப்பிடிங்கிற பெருமையுடன் வெளிவந்திருந்தது '...\nபடம் ஒன்று வெற்றி அடைந்தால்,அதன் இரண்டாம் பாகத்தையும் சூட்டோடு சூடாக வெளியிடும் காலகட்டத்தில் தமிழ் சினிமா இப்போ...\nநாட்டாமை தீர்ப்பை மாத்து இல்லைனா மைனர் குஞ்சை சுட்...\nமாப்புள்ளே நீ அடிமையா இல்லை ஆம்பிளையா\nஎலே புதுசா படம் காட்டுறாங்களாம்லே\nசித்தார்த் மல்லையாவுக்கு முத்தம் கொடுத்த தீபிகா ப...\nடெரர் தனமாய் கமெண்டு போடுவது எப்படி\nவரலாறு முக்கியம் அமைச்சரே-���சோகப் பேரரசர்\n\"காதல் கவிதை\"அப்பிடீன்னு தலைப்பு போடவா\n\"Batman Returns\"-ஒசாமாவால் கடுப்பான ஒபாமா\nவிஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை\nஒபரா வின்பரேயின் அந்த இறுதி நிமிடங்கள்(படங்கள் இணை...\nஏஞ்செலினா ஜூலிக்கு விஜயகாந்த் மேல காதலா\nகில்லி அடிச்சா...ப்ரீத்தி ஜிந்தா அழுதா..\nஆர்னோல்ட் ச்வாசிநேகர் விவாகரத்து.காரணம் அம்பலம்\nதமிழ்மணத்தில்,ப்ளாக்'இல் நீக்கப்பட்ட பதிவுக்கான மன...\nவாங்க நமீதாவ படம் எடுக்கலாம்\nபிளாக்கர் கோளாறுக்கு காரணம் கருணாநிதியா\n'ரைட்டு' கமெண்டு போடும் பதிவர்கள் யார்\nபின்லேடனை கொன்றது கப்டன் விஜயகாந்த்'தா\nபதினஞ்சு ஓட்டும் ஒரு மைனஸ் ஓட்டும்\n'தல'அஜித் வழியில் பிரபல பதிவர்\nதோழியை சைட் அடிப்பது ஒரு குத்தமா\nரொம்பவே வில்லங்கமான விஷயத்தை கையிலெடுத்திருக்கேன்னு நினைக்கிறேன். சைட் என்றால் என்னவீதியிலோ ஆபீசிலோ நீங்கள் ...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nநான் \"மலரோடு' தனியாக என்ன செய்தேன்\nபழைய பாடல்களை கேட்கும் போது சில பழைய பாடல்கள் தரும் சுகத்துக்கு அளவே இல்லைங்க.. நம்மள மாதிரி சின்ன பசங்க கேட்டாலும் ஒரு உன்னதமான சுகத்தை தரு...\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\n'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை...\nஅஜித் விஜய்'யை மாஸ் படுத்தும் பாடு\nதமிழ் திரை வரலாற்றில் எந்தக்காலப்பகுதியிலும் விஜய் அஜித் போல இரண்டு மாஸ் ஹீரோக்கள் ஆட்சி பண்ணியதில்லைமாஸ்'னா என்ன அப்பிடீன்னு கூகிள்...\nநேரம் மாலை ஆறு முப்பது. இரண்டாம் மாடியில் இருக்கும் வீட்டு பால்கனியில் நின்று பார்க்கும்போது அவன் இன்றும் தன் அறையில் லாப்டாப் ம...\nஎனது இந்தியா – புதிய பதிப்பு\nவல்லினம் | கலை இலக்கிய இதழ்\nதமிழின் முதன்மையான முன்னணி கலை- இலக்கிய, சமூகவியல்\n\u0012\u000fபதிவு\f\u0012\u0012மொக்கை\f\u0012\u001bபதிவர்கள்\f(1)\nஆதலினால் பதிவு செய்வீர் (1)\nஆர்தர் சி கிள��ர்க் (1)\nஉலகம் சுற்றும் வாலிபன் (1)\nஎக் தா டைகர் (1)\nஐ தே க (1)\nசண்டே போட்டோ காமெடி (1)\nதீயா வேலை செய்யணும் குமாரு (1)\nபதிவு \u0012\u0012மொக்கை \u0012\u001bபதிவர்கள் (1)\nபின்நவீனத்துவம் என்றால் என்ன (1)\nராஜ ராஜ சோழன் (1)\nவடக்கின் மாபெரும் போர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.lankasri.com/", "date_download": "2019-07-21T19:58:18Z", "digest": "sha1:GKNMNFOJN5EJLLCZZCQR6G5EL4OJVSXL", "length": 12499, "nlines": 164, "source_domain": "sports.lankasri.com", "title": "Lankasri Sports | Latest Sports News | Online Tamil Web News Paper on Sports | Lankasri Sports News", "raw_content": "\nஉலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்\nவெளிநாட்டில் இருந்து 5 வருடம் கழித்து ஊருக்கு வந்து மனைவியுடன் தங்கிய கணவர்.. அவர் வீட்டு கதவை உடைத்த போது கண்ட காட்சி\nஉலகின் முக்கிய நகரங்களில் இருந்து நூற்றுக்கணக்கான விமான சேவைகள் அதிரடி ரத்து: வெளியான தகவலின் பின்னணி\nசுடுகாட்டில் அடக்கம் செய்யப்படாத சரவணபவன் ராஜகோபால் உடல் எங்கு அடக்கம் செய்யப்பட்டது தெரியுமா\nகடற்பரப்பில் தரையிறங்கிய பயணிகள் விமானம்: விமானியின் மொபைலில் பதிவான திக் திக் காட்சிகள்\nசந்தனப் பேழையில் அடக்கம் செய்யப்பட்ட சரவணவன் ராஜகோபால்... இறுதி ஊர்வலத்தின் கண்கலங்கிய மக்கள்\nவீட்டில் தூங்கி கொண்டிருந்த தம்பதி.. அதிகாலை 4 மணிக்கு வீட்டிலிருந்து வெளியேறிய மனைவி.. நடந்த விபரீதம்\n ஓய்வுக்கு பின் எந்த நாட்டில் வசிக்கவுள்ளார் தெரியுமா\n இரண்டு மனைவிகளுடன் சொகுசான வாழ்க்கை.. அதிரவைத்த வாக்குமூலம்\nசரவணபவன் ராஜகோபால் சடலத்தை பார்த்து கதறிய பெண்கள்.. யார் அவர்கள்\nவெளிநாடுகளில் நடந்த தடகளப் போட்டி.. 19 நாட்களில் 5 தங்கங்களை அள்ளிய இந்திய வீராங்கனை\nஏனைய விளையாட்டுக்கள் 7 hours ago\nமிக பெரிய சாதனை... எனக்கு பெருமையாக உள்ளது\nடோனியை ஓரங்கட்டிய ரிஷப் பந்த்.. தல ஓய்வு குறித்து மனம்திறந்த தலைமை தேர்வாளர்\nமகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு தெரிவான தமிழச்சி: குவியும் வாழ்த்துக்கள்\nஉலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. தமிழக வீரர்கள் அஸ்வின், வாஷிங்டன் சுந்தருக்கு இடம்\nடோனி டி20 உலகக்கோப்பையில் இருப்பாரா பயிற்சியாளர் சொன்ன முக்கிய தகவல்\nஇறுதிப்போட்டி முடிவு நியாயமானதல்ல.. வில்லியம்சனிடம் பேசி��ேன் மௌனம் கலைத்த இங்கிலாந்து கேப்டன்\n இந்தியாவின் சிறந்த கேப்டன் யார்\n இலங்கைக்கு வந்தடைந்த வங்கதேச கிரிக்கெட் அணி.. வெளியான புகைப்படங்கள்\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மலிங்கா ஓய்வு\n உலகக் கோப்பையின் போது மூத்த இந்திய வீரர் செய்த செயல்.. வெளிச்சத்திற்கு வந்த உண்மை\nகிரிக்கெட்டை அதிகாரப்பூர்வ விளையாட்டாக அங்கீகரிக்க மறுத்த ரஷ்யா\n ஓய்வுக்கு பின் எந்த நாட்டில் வசிக்கவுள்ளார் தெரியுமா\nஇறுதிப்போட்டியில் வெடித்த ஓவர் த்ரோவ் சர்ச்சை... எம்சிசி விதியில் புதிய திருப்பம்\nகிரிக்கெட் வேண்டாம்... இராணுவத்திற்கு செல்கிறேன்: டோனி பிசிசிஐக்கு அனுப்பிய முக்கிய கடிதம்\nபெரும் கூட்டத்திற்குள் அசுர வேகத்தில் புகுந்த கார்... தூக்கி வீசப்பட்ட மக்கள்: கூச்சல், குழப்பம்\nயானை தனி; தும்பிக்கை தனி: உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய புகைப்படம்\nஎதையும் சந்திக்க தயார்: பிரித்தானியாவை எச்சரித்த ஈரான்\nபாதிரியார் கூறிய வார்த்தையால் ஆத்திரம்: மேடையில் இருந்து கீழே தள்ளிவிட்ட பெண்\nசரும வறட்சியினால் ஏற்படும் அரிப்புக்களைத் தடுக்கனுமா\nஜலதோஷத்தை துரத்தும் நண்டு சூப் செய்வது எப்படி\nஇஞ்சியை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா\nஒரு கிளாஸ் இந்த பழ பானத்தை குடித்து வாருங்கள்..... கொழுப்பு கல்லீரல் நோயிலிருந்து தப்பிக்கலாமாம்\nOnePlus கைப்பேசியில் காணப்பட்ட மிகப்பெரிய குறைபாடு நீக்கப்பட்டது\nஉங்கள் தரவுகளை திருடும் இந்த 8 நீட்சிகளையும் உடனடியாக நீக்கிவிடுங்கள்\nநிலவுக்கு சென்று மனிதர்கள் தங்க உள்ளனர்: நாசா அறிவிப்பு\nபுதிதாக 65 ஈமோஜிக்களை அறிமுகம் செய்தது கூகுள்: இவற்றை யார் பயன்படுத்த முடியும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/07/blog-post_350.html", "date_download": "2019-07-21T20:10:42Z", "digest": "sha1:LVSMMKZG2YCV5V2N72XZ2SR6AGD4XAOP", "length": 45918, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள், தொடர்ந்து நடந்து கொண்டத்தான் இருக்கும் - அமீர் அலி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள், தொடர்ந்து நடந்து கொண்டத்தான் இருக்கும் - அமீர் அலி\nஎங்களைச் சுற்றி காவியுடை தரித்தவர்கள் ஒருசிலர்கள் அல்லது வன்முறைகளைத் தூண்டுகின்றவர்கள், முஸ்லிம்களை கொன்றொழிக்க வேண்டும் என்று சொல்லுகின்றவர்கள், முஸ்லிம்கள் அதிகமாக குழந்தை பெற்றுக் கொள்கின்றார்கள் என்று அநியாயமாக பழிசுமத்துகிறவர்கள் அல்லது முஸ்லிம்கள் எதிர் காலத்திலே இந்த நாட்டைப் பிடித்து விடுவார்கள் என்று அச்சத்தை அநியாயமாக தோற்றுவிக்கின்றவர்கள் எல்லோரையும் தோக்கடிக்கின்ற பொறுப்பு முஸ்லிம்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் இருக்கின்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.\nமீராவோடையில் தையல் பயிற்சியை நிறைவுசெய்த யுவதிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில்,\nநாங்கள் எல்லோரும் எங்களுடைய ஈமானையும் எங்களுடைய பர்தாக்களையும், பள்ளிகளையும் சதிகார பௌத்த துறவிகளிடத்திலிருந்து பாதுகாக்க வேண்டிய தேவை எங்களுக்கு இருக்கின்றது எனவே விரைவில் நடக்க இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் எல்லோரும் வீதிற்கு வந்தேயாக வேண்டிய ஒரு தேவைப்பாடு ஜனாதிபதி தேர்தலிலே இருக்கும் என்று நான் நினைக்கின்றேன்.\nஇதை இந்தப் பிரதேசத்தில் இருக்கின்ற யுவதிகள், பெரியவர்கள், வயது போனவர்கள், உலமாக்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், பிச்சை எடுக்கின்றவர்கள் கூட இந்தப் பணியை செய்தே ஆக வேண்டும். அப்படி செய்தால்தான் இந்த சமூகத்தின் வல்லமை தெரியவரும். இந்த முஸ்லிம் சமூகத்தை புறந்தள்ளிவிட்டு ஒரு ஜனாதிபதி வர முடியாது என்கின்ற செய்தியை சிறுபான்மை சமூகமான தமிழ் சமூகத்தையும், கிருஸ்தவ சமூகத்தையும், முஸ்லிம் சமூகத்தையும் புறந்தள்ளிவிட்டு நூறு வீதம் பௌத்த வாக்குகளால் ஒரு ஜனாதிபதியாக வர முடியும் என்று மகிந்த ராஜபக்ச போன்றவர்கள் காண்கின்ற கனவுக்கு சாவுமணி அடிக்க வேண்டிய பொறுப்பு இந்த நாட்டிலே இருக்கின்ற ஒட்டுமொத்த சிறுபான்மை மக்களுக்கும் இருக்கின்றது அதுபோன்று இந்தப் பிரதேசத்தில் இருக்கின்ற முஸ்லிம் மக்களுக்கும் இருக்கின்றது.\nஇதிலே மிகவும் தெளிவாக நீங்கள் இருந்து கொள்ளுங்கள் இதற்குள்ளே நீங்கள் வேறுவிதமான கதைகளை கதைத்துக் கொண்டிருந்தால், வேறு கட்சி ரீதியான குர��தங்களை வளர்த்துக் கொண்டிருந்தால் அல்லது நாங்கள் அப்படி நடப்போம், இப்படி நடப்போம் என்று பேசிக் கொண்டிருந்தால் ஒட்டுமொத்தமாகா தோக்கடிக்கப்போவது இந்த நாட்டிலே இருக்கின்ற ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகம் என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள். அதனோடு இணைந்து ஒட்டுமொத்த சிறுபான்மை சமூகமும் இந்த நாட்டிலே மதிக்கப்படாது தூக்கி எறியப்படுகின்ற அல்லது துரத்தப்படுகின்ற ஒரு சமூகமாக நாங்கள் மாற்றமடைந்து விடுவோம். இறைவன் எங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதற்கான தயார்படுத்தல்களை முஸ்லிம் அரசியல் தலைவர்களாகிய நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம் அந்தப்பணியில் நாங்கள் உங்களை அழைப்பு விடுக்கின்ற போது நீங்களும் எங்களோடு சேர்ந்து தோளோடு தோள்சேர்த்து உழைக்க வேண்டும் பள்ளிவாசல் தலைவர்கள், பள்ளிவாசல்கள், நிறுவனங்கள் என்று இந்தப் பிரதேசத்தில் என்னென்ன அமைப்புகள் எல்லாம் இருக்கின்றதோ அந்த அமைப்புகள் எல்லாம் வீதியிலே இறங்கி பணியாற்ற வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம்.\nமுஸ்லிம்களுக்கு தற்போது இருக்கின்ற பயங்கரவாதம் நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தல் வரை தொடர்ந்தேர்ச்சியாக இருக்கும். நாளை முடிந்து விடும் மறுநாள் முடிந்துவிடும் என்று நீங்கள் யாரும் யோசிக்காதீர்கள் எப்போது ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து அவர்கள் எதிர்பார்க்கின்ற ஜனாதிபதியை பெற்றுக் கொள்ளலாம் என்று அவர்கள் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கின்றார்களோ, அல்லது கற்பனை செய்து கொண்டிருக்கின்றார்களோ அதுவரைக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்தும் நடந்து கொண்டுதான் இருக்கும் என்பதையும் நீங்கள் மனதிலே வைத்துக் கொள்ளுங்கள்.\nஎங்கோவொரு மூலையிலே பௌத்த மதகுரு கத்திக் கொண்டுதான் இருப்பார் அல்லது எங்கோவொரு சந்தியிலே பௌத்த மதத்தைச் சேர்ந்த பேரினவாத சமூகத்தை தூண்டுகின்ற ஒரு அரசியல்வாதி முஸ்லிம்களுக்கு எதிராக பேசிக் கொண்டுதான் இருப்பார். அப்படி இல்லையென்றால் எங்கேயோ ஒரு அரசியல்வாதி ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக ஊடகங்களிலோ அல்லது எங்கேயாவது ஒரு சந்தியில் இருந்து கொண்டு அவரைக் கைது செய்ய வேண்டும், அவரது குரல்களை நசுக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அந்தப் பணியை அவர்கள் செய்து கொண்டுதான் இருப்பார்கள் எ��்றார்.\nநிச்சயமாக முஸ்லிம்கள் இந்த கருத்தை மனதில் பதித்துக் கொள்ளவேண்டும் உண்மையிலே நான் யோசித்த கருத்தை அப்படியே கூறி இருக்கின்றார் உண்மையான வார்த்தைகள் இந்த சிந்தனை ஒவ்வுருத்தருடைய மனதிலும் வரவேண்டும்...\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க\nபௌத்த பிக்குகளை அவமதித்து கருத்துக்களை வெளியிட்டமைக்காக விளக்கம் கோரி பிரதமர் ரணில் இன்று கடிதம் ஒன்றை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாய...\nகுள்ள மனிதன் சிக்கினான், மிரண்டு போன பொலிஸார் - என்னவெல்லாம் வைத்திருந்தான் தெரியுமா..\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களாக குள்ள மனிதனரா...\nமுஸ்லிம் மாணவிகளின் முன், பன்றி இறைச்சியை உண்ணச்சொன்ன ஆசிரியைக்கு எதிராக நடவடிக்கை\nகொழும்பு, கல்கிஸ்ஸ பாடசாலை ஒன்றின் ஆசிரியை மீது விசாரணைகளை மேற்கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முஸ்ல...\nஜெத்தாவில் இன்று நடைபெறவிருந்த, ஆபாச இசை நிகழ்ச்சியை ரத்துச்செய்த பாடகி - காரணம் என்ன..\nசவூதி அரேபியாவில் இம்மாதம் நடைபெறவிருந்த பிரபல பாடகி நிக்கி மினாஜின் இசை நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் பெ...\nமதுபானம் பீச்சியடித்ததும் ஓட்டம்பிடித்த மொயின் அலியும், ஆதில் ரசீத்தும் (வீடியோ)\nஉலகக்கிண்ணத்தை இங்கிலாந்து 14.07.2019 சுவீகரித்தது உலகக்கிண்ணம் வழங்கியதன் பிறகு இடம்பெற்ற மதுபான வீச்சிலிருந்து முஸ்லிம் வீரர்களா...\n58 வயதான 3 பிள்ளைகளின் தாயை, பாலியல் வல்லுறவு செய்த பிக்கு கைது\n58 வயதான மூன்று பிள்ளைகளின் தாயை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பிக்கு கைது.\nராஜகிரியவில் முஸ்லிம் வீடொன்றில், இனவாத குண்டர்கள் செய்த அக்கிரமம்\nஇல்லாத ஒரு பிரச்சினையை வேண்டுமென்றே உருவாக்கி அதன் மூலம் எமது பிரதேசத்திலும் முஸ்லீம்களுக்கு ஏதாவது கேடு விளைவிக்க வேண்டுமென்ற நோக்கோடு ...\nசம்மாந்துறையில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் - பெருமளவு இராணுவம் க��விக்கப்பட்டு சோதனை\nஅம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை 12 கருவாட்டுக் கல் எனும் பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியில்...\nஅஸ்­கி­ரிய பீடத்­துக்குள் நுழை­ய, தொப்­பியை கழற்­றிவிட்டு சென்ற உலமாக்கள் பேசியது என்ன...\nமுஸ்­லிம்­க­ளுக்கும் பெரும்­பான்­மை­யி­னத்­த­வ­ருக்கும் இடை­யி­லான கருத்து முரண்­பா­டு­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் இரு­த­ரப்பு மதத்­...\nபடுதோல்வியடைந்த பொதுபல சேனாவின் கூட்டம் - குறைந்தளவு மக்களே வருகை\nஎதிர்பார்த்த சனத்திரளில் 10% வீதமளவில் தான் இன்றைய -07- இனமதவெறி தேர்தல் பிரசார முன்னோடிக் கூட்டத்திற்கு (கொண்டு வரப்பட்டும்) வருகையாம்...\n\"ரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள்\" என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள்\nரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள் என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள் கொழும்பு புறக்கோட்டையில் ரம்புட்டான் விற்க...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nஞானசாரரின் தொலைக்காட்சி உரையை, அடுத்து 6 முஸ்லிம்கள் கைது\nபண்டாரகம பிரதேசத்தில் சிங்கள நபரை திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்திய 6 பேர் கைது செய்யப்பட்டு வ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/07/17.html", "date_download": "2019-07-21T19:04:30Z", "digest": "sha1:JZGI44TIO74OLJ2XFKTOJNQ3K4L2ANVC", "length": 3673, "nlines": 13, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 17-ல் தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். அடுத்த ஆண்டு ஆன்லைன் கலந்தாய்வு அறிமுகம்.", "raw_content": "\nபொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 17-ல் தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். அடுத்த ஆண்டு ஆன்லைன் கலந்தாய்வு அறிமுகம்.\nபொறியியல் படிப்புக்கு ஜூலை 17-ல் கலந்தாய்வு தொடக்கம் அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் முறை அறிமுகம் | பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 17-ல் தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். அடுத்த ஆண்டு ஆன்லைன் கலந்தாய்வு அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு முதல்கட்ட கலந்தாய்வை ஜூன் 27-ம் தேதி தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டிருந்தது.இதற்கிடையே, நீட் நுழைவுத் தேர்வு விவகாரம் காரணமாக மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தள்ளிப்போனது. இதன் காரணமாக, பொறியியல் கலந்தாய்வை நடத்து வதில் அண்ணா பல்கலைக்கழகத் துக்கு நடைமுறைச் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், பொறியியல் கலந் தாய்வு காலஅட்டவணையை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று வெளியிட்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/ponnukku-thanga-manasu/129828", "date_download": "2019-07-21T19:10:08Z", "digest": "sha1:T7LUYW6DFY2P77KWEO3FWZSCQNQ4ZSPI", "length": 5487, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Ponnukku Thanga Manasu - 29-11-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபெரும் வரவேற்பை பெற்ற ஆடை படத்தின் அமலா பாலின் ஆடையில்லா ஸ்னீக் பீக் சில நிமிட காட்சி\nகண்ணீருடன் வெளியேறிய மோகன் வைத்யா.. போகும் முன் மீரா மிதுனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டாரே\nயாழில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் சோகமான குடும்ப பின்னணி; தாயின் எதிர்கால நிலை\nஅமெரிக்க அதிபரை சந்திக்க பயணிகள் விமானத்தில் சென்ற வெளிநாட்டு பிரதமர்\nமானிப்பாயில் கொல்லப்பட்ட இளைஞன் அப்படி இல்லையாம்\nயானை தனி; தும்பிக்கை தனி: உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய புகைப்படம்\nஎதையும் சந்திக்க தயார்: பிரித்தானியாவை எச்சரித்த ஈரான்\nபிக்பாஸ் வீட்டில் இரவில் நடக்கும் கொடுமைகள்.. முதல் முறையாக ரகசியத்தை வெளியே சொன்ன வனிதா..\nஅச்சு அசலாக சேரனை போலவே உள்ள பிக்பாஸ் லொஸ்லியாவின் தந்தை\nகண்ணீருடன் வெளியேறிய மோகன் வைத்யா.. போகும் முன் மீரா மிதுனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டாரே\nசூர்யா பேசியே மோடிக்கு கேட்டுள்ளது: காப்பான் விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினி அதிரடி\nநிகழ்ச்சியில் போது மேடையில் மயங்கி விழுந்த சஞ்சிவ் கதறும் ஆல்யா மானஷா... கடும் குழப்பத்தில் பார்வையாளர்கள்\nதாலி கட்டும் நேரத்தில் புரோகிதர் செய்யும் வேலைய பாருங்க வேடிக்கை பார்க்கும் உறவுகள்\nபிக்பாஸ் வீட்டில் இரவில் நடக்கும் கொடுமைகள்.. முதல் முறையாக ரகசியத்தை வெளியே சொன்ன வனிதா..\nமாதவிடாய் காலங்களில் உறவு கொள்ளலாமா.. அப்படி கொண்டால் என்ன பக்க விளைவுகள் ஏற்படும்..\nதிருமணமான மூன்று மாதத்தில் கணவரை பிரிந்து பிக் பாஸ் சென்ற தமிழ் பெண் மதுமிதா பெருகும் ஆதரவு.. வைரலாகும் புகைப்படம்\nபிக்பாஸ் யாஷிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோவை பார்த்து ஜொள்ளுவிட்ட நடிகர்\nஉருகி உருகி காதலித்த பெண்ணுக்கு இளைஞர் கொடுத்த இறுதி பரிசு\nகண்ணீருடன் வெளியேறிய மோகன் வைத்யா.. போகும் முன் மீரா மிதுனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டாரே\nகதறி கதறி அழும் அபிராமி ஆறுதல் கூறும் சேரன் இலங்கை தர்ஷன் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/tottenham-hotspur-tp6/fixtures-results/", "date_download": "2019-07-21T19:32:04Z", "digest": "sha1:G6PDMTEKYOP4Q7G6XL7BMZTD5PDEHYWJ", "length": 13568, "nlines": 439, "source_domain": "tamil.mykhel.com", "title": "Tottenham Hotspur Fixtures Results 2019 - Tottenham Hotspur Upcoming Matches - myKhel", "raw_content": "\nMCO VS LYN - வரவிருக்கும்\nமுகப்பு » கால்பந்து » டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் » நிரல்கள்\nடோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் போட்டி நிரல் ���ுடிவுகள்\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF,_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2019-07-21T19:46:52Z", "digest": "sha1:ENRHMC4TIIS2DDMC7EMPEGWZHW5FPQAK", "length": 7876, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிஷப் ஹீபர் கல்லூரி (Bishop Heber College), தமிழ்நாட்டில் திருச்சி நகரில் அமைந்துள்ள ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இது தஞ்சாவூர்-திருச்சி கிறிஸ்தவ திருமண்டல சபையால் உருவாக்கப்பட்டது. தென்னிந்திய கிறிஸ்தவ திருச்சபை உறுப்பினர்களுக்கான கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்டாலும் தற்போது அனைத்து மதத்தைச் சார்ந்த மாணவர்களுக்கும் கல்வி அளித்துவரும் கல்லூரியாக உள்ளது.\nஇன்று பிஷப் ஹீபர் கல்லூரி பல இளநிலை,முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளையும் அளித்து வருகிறது.\nஇந்தக் கல்லூரி திருச்சி தஞ்சை திருமண்டலத்திலத்தின் கட்டுப்பாட்டின் கீழ் அருட்திருபேராயர் பால் வசந்தகுமார் அவர்கள் நிர்வாகத்தில் இயங்கி வருகிறது.\nகணினி அறிவியல் மற்றும் கணிப்பொறி பயன்பாடுகள் கணினி அறிவியல் மற்றும் கணிப்பொறி பயன்பாடுகள் கணிப்பொறி பயன்பாடுகள்\nவணிகவியல் வணிகவியல் மின்னணு மற்றும் மின்சாரக் கருவிகள் பராமரிப்பு\nதமிழ்நாட்டு அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஏப்ரல் 2018, 19:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/12511-thodarkathai-senthamizh-thenmozhiyaal-madhu-08", "date_download": "2019-07-21T19:13:18Z", "digest": "sha1:57XK7OEE2YWG6FVTIMAAKXGSJHHZNMNU", "length": 20740, "nlines": 297, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - செந்���மிழ் தேன்மொழியாள் - 08 - மது - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 08 - மது\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 08 - மது\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 08 - மது - 5.0 out of 5 based on 2 votes\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 08 - மது\n“சிகரமோ, பாலைவனமோ, அடர்ந்த காடுகளோ, உறைபனியால் மூடப்பட்ட, கடும் குளிர் வீசுகின்ற துருவங்களோ, மனிதனின் காலடி படாத இடம் என்று ஒன்று இல்லை எனலாம்.\nபூமியின் ஈர்ப்பு விசையை தாண்டி விண்வெளியிலும் ஏன் சந்திரனிலும் மனிதன் தன் சுவடுகளைப் பதித்திருக்கிறான்.\nஆனால் இந்த பூமியிலேயே மனிதன் தொட முடியவே முடியாத ஓர் இடம் என்றால் அது ஆழ்கடலின் ஆழம் தான்.\nஉலகின் கடல்களில் மிக ஆழமான இடம் பசிபிக் கடலில் உள்ளது. அந்த இடத்தின் பெயர் மரியானா அகழி (Mariana Trench). அந்த அகழியின் நடுவே தான் உலகிலேயே மிக ஆழமான பள்ளம் உள்ளது. அதன் பெயர் சேலஞ்சர் மடு (Challenger Deep), ஆழம் சரியாக 10,902 மீட்டர்.\nநிலத்தில் நம்மைச் சுற்றி காற்றழுத்த மண்டலம் இருக்கிறது. தரையிலிருந்து உயரே மலைமுகடுகளுக்குச் செல்லச் செல்ல காற்றழுத்தம் குறைகிறது.\nஅதுவே கடலின் ஆழத்திற்குள் போகப் போக பன்மடங்கு அதிகரிக்கும்.\nபொதுவாக கடலின் ஆழம் நான்கு கிமீ வரை இருக்கும். அங்கே கிட்டத்தட்ட நானூறு படங்கு அதிக அழுத்தம் இருக்கும். எத்தனை பாதுகாப்பான டைவிங் சூட் அணிந்திருந்தாலும் மனிதன் நசுங்கிப் போய்விடுவான்.\nகடலில் இதுவரை முன்னூறு மீட்டர் வரை தான் தகுந்த பாதுகாப்புகளோடு டைவ் செய்திருக்கிறார்கள்.\nஉலகத்தின் ஆழமான நீர்மூழ்கிக் கப்பல்களும் எழுநூறு மீட்டர் ஆழம் வரையில் தான் செல்லக் கூடியவை.\nஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்\nஆனால் 1960ம் ஆண்டு கடல் ஆராய்ச்சி நிபுணரான ஜாக் பிக்கா மற்றும் அமெரிக்க கடற்படை அதிகாரி வால்ஷ் ட்ரீயஸ்ட் என்னும் நீர்மூழ்கியில் அமர்ந்து சேலஞ்சர் மடுவிற்குள் சென்று அந்த நீர்மூழ்கியின் கனத்த கண்ணாடி வழியே ஒளியைப் பாய்ச்சி கடலின் ஆழமான தரையைக் கண்டனர்.\nகிட்டதட்ட ஆயிரம் மடங்கு அதிக அழுத்தம் கொண்ட அந்த ஆழத்தை கணக்கில் கொண்டு உருவாக்கப்பட்ட வி���ேஷமான நீர்மூழ்கி அது.\nஎனது கனவு லட்சியம் எல்லாம் கடலின் அந்த ஆழத்தை நானும் ஒரு முறை கண்டு களிக்க வேண்டும் என்பதே”\nபதினாறு வயதிலேயே மிகத் தெளிவாகப் பேசிய தேன்மொழியின் நேர்காணலை சிபி அவனது அறையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.\n“கெவின். பேமிலி பிச்னஸ் என்பதைத் தாண்டி எனக்கென்று ஒரு அடையாளமாக இருக்க வேண்டும் என்று தான் க்ரூஸ் ஆரம்பித்தேன். இதோ முதல் பயணமும் சென்று கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் பயணிக்கும் கடல் பற்றி எதுவும் தெரியாமலே இதில் இறங்கியிருக்கேனே”\nகவினுக்கும் தமிழ் தெரியும் என்றாலும் ஆரம்பித்தில் இருந்தே நண்பர்கள் இருவரும் பிரஞ்ச் மொழியிலேயே உரையாடிக் கொண்டிருப்பதால் அதிலேயே இப்போதும் உரையாடினான்.\n“மிகப் பெரிய படத்தயாரிப்பாளர் அப்பா. உலகப் புகழ் பெற்ற பேஷன் டிசைனர் அம்மா எனும் போது பதினாறு வயதில் அவள் நினைத்திருந்தால் கிளாமர் உலகத்தில் சிகரத்தை அடைந்திருக்க முடியும். செலீப்ரிட்டி ஆகியிருப்பாள். ஆனால் அவள் லட்சியம் தான் எத்தனை வித்தியாசமானது” சிபியால் அவனது வியப்பை, ஆச்சரியத்தை வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை.\nஅதிலும் உலக புகைப்பட போட்டியில் மரையின் பிரிவில் வெற்றிப் பெற்ற அவளது புகைப்படத்தைப் பார்த்து பார்த்து பிரமித்துப் போனான்.\nஅதே நேரம் தேன்மொழியும் அந்தப் புகைப்படத்தைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.\nஅவள் விழிகள் கண்ணீரைச் சுரந்து கொண்டே இருந்தன.\nஅவள் நினைவுகள் முதன் முதலில் செஷல்ஸ் வந்த நாளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தன.\nஇந்து மகாசமுத்திரத்தில் தனது முதல் பயணத்தை தொடங்க வேண்டும் என்று தேன்மொழி விருப்பம் கொள்ள மொத்தக் குடும்பமும் அதை எப்படி சாத்தியமாக்குவது என்று ஆலோசித்துக் கொண்டிருந்தனர்.\n“இன்னும் படம் பாதி ஷெடியூல் இருக்கு. நீங்க எல்லோரும் கிளம்புங்க. நான் இங்க இருந்து பார்த்துக்கிறேன்” இளங்கோ சொல்லவும் இளமாறன் மறுத்து தலையசைத்தான்.\n“எனக்கும் தான் ரீரிகார்டிங் இருக்கு. பாப்பா தான் அங்கே சில நாள் தங்கி இருக்கப் போறா. நாம கூட போய் ஒரு வாரம் போல இருந்துட்டு வரலாமே” இளையவன் சொல்ல தமையன் சம்மதித்தான்.\n“சில்வர் லைனிங் ரிசார்ட்டில் பாப்பாவுக்கும் தாத்தாவுக்கும் ஆறு மாசம் லீஸில் ஒரு ரிசார்ட் புக் செய்திடறேன். நம்ம எல்லோருக்கும் ஒரு வாரத்துக்கு” இளங்கோவை இடையிலேயே நிறுத்தினார் கயல்விழி.\n“நாம எல்லோரும் பேமிலி டூர் போல ஒரு வாரம் போகலாம். நான் அப்பா மாறன் ஒரு வாரத்தில் திரும்பி இங்க வேலையை கவனிக்கிறோம். நீயும் வானதியும் இன்னும் கொஞ்ச நாள் வேற இடம் எல்லாம் போயிட்டு வாங்க” தீர்மானமாக மொழிந்தார்.\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 13 - ராசு\nதொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 06 - சசிரேகா\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 10 - மது\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 09 - மது\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 07 - மது\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 06 - மது\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 05 - மது\n# RE: தொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 08 - மது — Selvy 2018-12-23 13:37\n+1 # RE: தொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 08 - மது — saaru 2018-12-10 17:03\nஅருமையான பதிவு மேம்... 😍😘\n+1 # RE: தொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 08 - மது — Srivi 2018-12-10 11:50\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 19 - ஸ்ரீ\nTamil Jokes 2019 - நான் எது சொன்னாலும் என் மனைவி தலையாட்டுவா...\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 04 - பத்மினி செல்வராஜ்\nTamil Jokes 2019 - வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்கும்னு எங்க ஓட்டல்ல போர்டு போட்டோம். யாரும் வரலை\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 14 - கண்ணம்மா\nகவிதை - அவள் - குணா\nசிறுகதை - இப்படியும் நடக்குது\nTamil Jokes 2019 - உலகிலேயே பெரிய நீர்வீழ்ச்சி எது\nTamil Jokes 2019 - உன் மாமியாருக்கு வயிற்றிலே ஒரே எரிச்சலா இருக்குனு... 🙂 - அனுஷா\nதொடர்கதை - கிபி டு கிமு - 05 - சுபஸ்ரீ\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 08 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 17 - ஆதி [பிந்து வினோத்]\nசிறுகதை - இப்படியும் நடக்குது\nTamil Jokes 2019 - உன் மாமியாருக்கு வயிற்றிலே ஒரே எரிச்சலா இருக்குனு... 🙂 - அனுஷா\nதொடர்கதை - சுஷ்ருதா – 16 - சித்ரா\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 10 - சசிரேகா\nTamil Jokes 2019 - உலகிலேயே பெரிய நீர்வீழ்ச்சி எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/sports/105185.html", "date_download": "2019-07-21T20:08:51Z", "digest": "sha1:7XF2MSM7OLCTUTVXTJODRRB3E2XWHHIL", "length": 4353, "nlines": 75, "source_domain": "www.tamilseythi.com", "title": "இந்திய அணியுடன் கோலியின் ஐ.பி.எல். போட்டி கேப்டன்ஷிப்பை ஒப்பிடக்கூடாது – கங்குலி – Tamilseythi.com", "raw_content": "\nஇந்திய அணியுடன் கோலியின் ஐ.பி.எல். போட்டி கேப்டன்ஷிப்பை ஒப்பிடக்கூடாது – கங்குலி\nஇந்திய அணியுடன் கோலியின் ஐ.பி.எல். போட்டி கேப்டன்ஷிப்பை ஒப்பிடக்கூடாது – கங்குலி\nஐ.பி.எல். போட்டியில் கோலியின் கேப்டன் ஷிப்பை இந்திய அணியுடன் ஒப்பிட கூடாது என்று இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.\n20 ஓவர் உலக கோப்பை வரை டோனி விளையாடுவார்- பயிற்சியாளர்\nடி.என்.பி.எல். கிரிக்கெட்: கோவை-காஞ்சி அணிகள் இன்று பலப்பரீட்சை\nபுரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணி வெற்றியுடன் தொடங்குமா- தெலுங்கு டைட்டன்சுடன் இன்று…\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2019-07-21T19:17:34Z", "digest": "sha1:Z3HKXEBWFE2AYT74JSJZI665ZNPOBCQM", "length": 15264, "nlines": 166, "source_domain": "new.ethiri.com", "title": "அருமையான முட்டை சால்னா | ethiri .com ...................................................................................", "raw_content": "\nதோசை, இட்லி, சப்பாத்தி, சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட முட்டை சால்னா அருமையாக இருக்கும். இன்று இந்த சால்னாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசப்பாத்திக்கு அருமையான முட்டை சால்னா\nசின்ன வெங்காயம் – 100 கிராம்\nபச்சை மிளகாய் – 1\nபுளி – பெரிய நெல்லி அளவு\nதேங்காய்ப்பால் – 1 கப்\nவெந்தயம் – அரை டீஸ்பூன்\nபூண்டு – 15 பல்\nமஞ்சள் தூள் – தேவைக்கு\nதனி மிளகாய் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்\nநல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்\nதக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nபுளியை சிறிது தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.\nகடாயை அடுப்பில் வைத்து வெந்தயத்தை போட்டு லேசாக வறுத்த பின்னர் நல்லெண்ணையை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கறிவேப்பில்லை போட்டு தாளித்த பின்னர் பூண்டு, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், தனி மிளகாய் தூள் சேர்க்கவும்\nஅடுத்து தக்காளியை சேர்த்து அத்துடன் பச்சை மிளகாய், மிளகாய் தூள், உப்பு சேர்க்கவும்.\nபின்னர் புளிக்கரைசலை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்கவிடவும்.\nபின்னர் தேங்காய் பால் தேவைக்கு சேர்க்கவும்.\nகுழம்பு நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் முட்டையை தனித்தனியாக பவுலில் உடைத்து ஒவ்வொன்றாக இடைவெளி விட்டு விட்டு கொதிக்கும் குழம்பில் ஊற்றவும்.5 லிருந்து பத்து நிமிடம் மூடி போட்டு சிம்மில் வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.\nசுவையான முட்டை சால்னா ரெடி.\nபின் குறிப்பு: தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்க விடும்போது தேவைக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கலாம். முட்டையை ஊற்றிய பிறகு அதிக நேரம் அடுப்பில் வைத்தால் கிரேவி வற்றிவிடும். அதனால் சிறிது நேரத்தில் அடுப்பை அணைத்து விடவும்.\nமேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :\nஇறால் கோலா உருண்டை குழம்பு\nநுங்கு பாயாசம் செய்வது எப்படி\nமலாபார் பாராட்டோ செய்வது எப்படி - வீடியோ\nகாரசாரமான தேங்காய் பிஷ் பிரை\nரசம் இப்படி செஞ்சா வீடே மணக்கும்,\nஇனிமேல் இப்படி டீ போடுங்க\nநெத்திலி கருவாடு வறுவல் |video\n← கவர்ச்சிக்கு மாறும் நடிகை\nபிரசவத்திற்கு பின் பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம் →\nபிரிட்டன் கப்பலை சிறை பிடித்த ஈரான் - திகில் வீடியோ\nஉள்ளே புகுந்து விளையாடும் உளவுத்துறை -சுடுகாடாகுமா இலங்கை .\nஈரானிடம் சிக்கிய இரு கப்பல் - வெடிக்க போகும் போர் - video\nஇலங்கை செய்திகள் Srilanka News\nதுரோகி பிள்ளையானை சிறைக்குள் சென்று சந்தித்த மனோ....\nகேப்பாப்பிலவு மக்களை ரகசியமாக சந்தித்த ஐ.நா உறுப்பினர்கள்-அதிர்ச்சியில் சிங்கள அரசு...\nஇலங்கை - பிரிட்டன் இராணுவம் கூட்டு பயிற்சி\nபொலிஸார் திடீர் வேட்டையில் சிக்கி 284 பேர் கைது\nகனமழையில் சிக்கி 8 பேர் பலி - 700 வீடுகள் சேதம்\nதென் பகுதியில் துப்பாக்கி சண்டை -ஒருவர் சுட்டு கொலை\nமலேசியாவுக்கு -புயலில் அடித்து செல்லப்பட்ட 20 படகுகள்\nயாழில் பொலிசாரால் கொல்லப்பட்டது “சாவா” குழு உறுப்பினரே ஆவா குழு இல்லை....\n30 பெண்களை திருப்பி அனுப்பிய குவைத் அரசாங்கம்...\nஇராணுவ சீருடையுடன் ஒத்த சீருடைகள் பாவிக்க தடை...\nஇந்திய செய்திகள் India News\nநாளை விண்ணில் பாயும் சந்திரயான்-2\nமுதியவருக்கு அதிர்ச்சி கொடுத்த மின்வாரியம் 128 கோடிக்கு மின்கட்டண பில்\nகாங்கிரஸ் தேசிய தலைவராக பிரியங்காவுக்கு வாய்ப்பு\nஉலக செய்திகள் World News\n10,000 துப்பாக்கிகளை மீள் ஒப்படைத்த நியூலாந்து மக்கள்\nகத்தி குத்து தாக்குதலில் ஈடுபட்ட நபர் மடக்கி பிடிப்பு\nஅமெரிக்க அதிபரை சந்திக்க பயணிகள் விமானத்தில் பறந்த இம்ரான்கான்\nவினோத விடுப்பு Funny News\nகுடிகார பொண்ணு படும் பாட்டை பாருங்க - வீடியோ\nவேலைத்தளங்களில் இப்படியும் நடக்கும் - மக்களே உசார் - வீடியோ\nஅவசரம் புரிந்த அலங்கோலம் - வீடியோ\nபொலிஸ் அடாவடி - வீடியோ\nநீதிபதியை நீதிமன்றில் போட்டு தாக்கிய லோயர் - வீடியோ\nஉடைந்த புதிய கப்பல் - நடப்பதை பாருங்க - video\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க-help call me-00447536707793\nகுற்ற செய்திகள் crime news\nமனிதனை சாப்பிடும் மீன்- video\nவானத்தில் இருந்து வீழ்ந்த வேற்று கிரகவாசி - வீடியோ\nமிரள வைக்கும் கிணறு - படையெடுக்கும் மக்கள் - வீடியோ\nபயப்படமா பாருங்க - மிரண்டு போவீங்க - வீடியோ\nகாட்டில் கண்முன் தோன்றி மறையும் மர்ம சித்தர்கள் video\nசெவ்வாய் கிரகத்தில் வினோத சப்தம்\nசீமான் முழக்கம் Seeman speach\nசீமான் அதிரடி பேச்சு video\nசீமான் இதுவரை பேசாத பேச்சு\nதிருப்பூரை அதிரச் செய்த சீமான்\nபடங்களை தவறவிட்டு வருத்தப்படும் நடிகர்\nசினிமாவில் இருந்து தூக்கி எறியப்பட்ட நடிகை\nவெளிநாட்டுக்காரரை காதலிக்கும் நடிகை: அப்போ அந்த இளம் நடிகர்\nஆண்டு பலன் - 2019\nபூ புனித விழா இதுவோ ..\nகால் விழுந்த சோம்பேறி …\nவிழியை மூடு உயிர் வாழ்வாய் …\nஉலகம் பாடும் ஓடு …\nமுள்ளி வாய்க்கால் அழுகிறது …\nமுதலில் சண்டையை ஆரம்பிப்பது யார் \nவந்திறங்கிய ஏவுகணை - வெடிக்க போகிறது பெரும் போர்\nமுற்றுகையில் இருந்து கப்பல் தப்பிச் சென்றது எப்படி\nநெத்திலி கருவாடு வறுவல் |video\nஇனிமேல் இப்படி டீ போடுங்க\nரசம் இப்படி செஞ்சா வீடே மணக்கும்,\nசிரஞ்சீவிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராய்\nமீண்டும் சூர்யா படத்தில் நடிக்கும் ஜோதிகா\nரசிகர்களின் வேண்டுகோளை ஏற்ற குஷ்பு\nரஜினி சினிமாவை அறியாமல் உச்சத்துக்கு வந்தவர்- சுகாசினி\nதிருமண செய்திகளால் சுருதிஹாசன் வருத்தம்\nபால் குடித்துக்கொண்டிருக்கும் குழந்தைக்கு எப்போது உணவை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்\nபிரசவத்திற்கு பின் வரும் மனஅழுத்தம்\nகருத்தரிக்க முடியாமல் போக என்ன காரணம்\nடிவி வெளிச்சத்தில் தூங்கினால் பெண்கள் உடல் எடை அதிகரிக்கும்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/2018/06/24/8-pirappu-arukkum-pinyagan/", "date_download": "2019-07-21T19:36:55Z", "digest": "sha1:AWZ2F3VBPVBUC45NXHGXPEZL66JPK2YU", "length": 27798, "nlines": 190, "source_domain": "saivanarpani.org", "title": "8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் 8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nஉயிர்களுக்குக் காலங் காலமாய்ச் சிவபெருமான் செய்து வரும் உதவிகளை விளக்கி நிற்பது சிவபுராணம். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கிடும் மணிவாசகரின் திருவாசகத்தில் அமைந்துள்ள சிவபுராணத்தில், “பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க” என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். உயிர் வாழ்க்கையின் குறிக்கோள் பிறவி அறுவதுதான் என்று திருமுறைகளும் சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்களும் குறிப்பிடுகின்றன. “பிறவாமை வேண்டும்” என்று காரைக்கால் அம்மையார் தமது திருவாலங்காட்டுத் திருப்பதிகத்தில் குறிப்பிடுவார். உலகப் பேராசான் திருவள்ளுவரும் கூட, “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தாதார், இறைவனடி சேரா தார்” என்று குறிப்பிடுவார். அறுவதற்கு அரிதான பிறவியைச் சிவபெருமானின் திருவடியைப் பற்றியே அறுக்க இயலும் என்று பேராசான் குறிப்பிடுகின்றார். சிவபெருமானே உயிர்களின் பிறவியை அறுக்க வல்லவன் என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.\nபின்னகம் என்பதே பிஞ்ஞகன் என்று மறுவி வழங்குகின்றது என்பர். பிஞ்ஞகன் என்பது தலைக்கோலங்களை உடையவன் என்று பொருள்படும் என்பர். இனி பிறவிக்கு வராத நிலையை அருளும் தலைக் கோலங்களை உடைய சிவபெருமானின் சிறப்புடைய கழல்கள் வெற்றி பெறுக என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். பெருமானுடைய தலைக்கோலங்கள், உயிர்கள் அறிவு விளக்கம் பெறுவதற்கும் பிறவி அறுவதற்கும் வேண்டிய அரிய உண்மைகளை உருவகமாக உணர்த்தி நிற்கின்றதனை மணிவாசகர் சுட்டிக் காட்டுகின்றார். பெருமானின் தலைக் கோலங்களாகத் திருச்சடை, பிறை, கங்கை, பாம்பு குறிக்கப்பெறுகின்றன. இவை உயிர்களின் பிறவியை அறுக்கப் பெருமான் செய்யும் அருள்செயல்களையும் உணர்த்தி நிற்கின்றன என்பதனை மணிவாசகப் பெருமான் உணர்த்துகின்றார். உயிர்கள் பிறவி அறுவதற்கு இவ்வுண்மைகளை உணர வேண்டியது இன்றியமையாததாக உள்ளது.\nதமிழ்ச் சைவர்கள் தங்களின் இல்லங்களிலும் தங்களின் சைவத் திருக்கோவில்களிலும் வைத்து வழிபடுகின்ற திருவடிவங்கள் உயிர்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய அரிய உண்மைகளை உணர்த்தி நிற்கின்றன. அவ்வகையில் சிவபெருமானின் திருவடிவில் தலைக் கோலமாக அமைந்துள்ள திருச்சடை அரிய உண்மைகளை உணர்த்தி நிற்கின்றது. பெருமானுடைய பரந்து விரிந்த திருச்சடை பெருமானின் பேர் அறிவினை உணர்த்தி நிற்கின்றது என்று குறிப்பிடுவர். பெருமானின் நிமிர்ந்த முடிந்த திருச்சடையோ பெருமான் அனைத்தையும் முற்றாக, முழுமையாக அறிபவன் என்பதனை உணர்த்தி நிற்கின்றது என்பர். பெருமானின் பேர் அறிவு இயல்பினையும் முற்றறிவு இயல்பினையும் உயிர்கள் அறிந்து இருப்பது உயிர்கள் பிறவி அறுவதற்கு இன்றி அமையாதது ஆகும். பிறவிகள் தோறும் மனம், வாக்கு, காயம் ஆகியவற்றால் உயிர்கள் இயற்றும் நற்செயல்களையும் தீய செயல்களையும் இறைவன் தனது பேர் அறிவால் நன்கு அறிவான் என்றே தெளிவே உயிர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்வதற்கும் பிறவி அறுவதற்கும் அடிப்படையான நல்வழி என்பதனை விளங்கிக் கொள்ளல் வேண்டும்.\nஉயிர்களுக்கு வேண்டுவனவற்றை வேண்டிய வேளையில் வேண்டியவாறு வேண்டாமலேயே பேர் அறிவுடைய பெருமான் அறிந்து கொடுக்கின்றான் என்ற தெளிவு ஏற்படுமாயின், உயிர்கள் உலக வாழ்க்கையில் மிகப் பெரிய மகிழ்ச்சியும் மிகப் பெரிய துன்பமும் இல்லாமல் மிதமாய் வாழும். மிகுதியான படபடப்பும் பரபரப்பும் ஆடம்பரமும் இன்றி எளிமையாய் வாழும். உயிர்கள் அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் அனைத்தையும் பெருமான் அறிந்தே நமக்குக் கூட்டுவிக்கின்றான் என்பதனைத் தெளிந்தால் சோர்வும் ஏமாற்றமும் சினமும் அச்சமும் வெறுப்பும் நீங்கி உயிர்கள் ஆக்ககரச் செயல்களில் ஈடுபடும் என்பதனை மணிவாசகர் உணர்த்துகின்றார். இறைவன் எல்லாவற்றையும் அறியும் பேர் அறிவு உடையவன் என்பதனை உயிர்கள் உணர்ந்தால் பொன்னையோ பொருளையோ மற்று ஏதாவது ஒன்றையோ கொடுத்துத்தான் இறைவனிடம் நம் குறைகளைத் தெரிவிக்க வேண்டும் என்ற அறியாமை நீங்கி வஞ்சக வழிபாட்டினை உயிர்கள் விட்டொழிக்கும் என்கின்றார் மணிவாசகர்.\nஉயிர்களுக்குப் பிறவியையும் காலத்தையும் நுகர்ச்சிப் பொருள்களையும் கொடுத்த இறைவனிடமே நம் பெயரையும் பிறந்த விண்மீனையும் மனைவி, மக்கள், உறவினர், வேண்டியவர் என்போரின் விண்மீன்களின் குறிப்பினைக் கூறி வழிபாடு செய்கின்ற தெளிவின்மை நீங்கும் என்கின்றார் மணிவாசகர். உயிர்கள் உலகில் பிறக்கின்ற நேரத்தையும் இவ்வுலகை விட்டு நீங்குகின்ற இறக்கின்ற நேரத்தினையும் மற்ற அனைத்தும் நடைபெறுகின்ற நேரத்தினையும் இறைவனே வகுத்து, அறிந்தே நமக்கு அளிக்கின்றான் என்ற தெளிவு ஏற்படுமாயின் உயிர்கள் காலத்தைக் கண்டு அஞ்சாமல் எதையும் துணிவுடன் எதிர் கொள்ளும் என்று உணர்த்துகின்றார்.\nபெருமானால் படைக்கப் பெற்ற ஐம்பூதங்களின் இயக்கத்தினையும் கோள்களின் இயக்கத்தினையும் அவற்றில் ஏற்படக் கூடிய மாற்றங்களையும் பெருமான் நன்கு அறிவான். அவனே உயிர் அற்ற அவற்றின் உள்ளிருந்து அம்மாற்றங்களை நிகழ்த்துவிக்கின்றான் என்பதனைப் பெருமானின் திருச்சடையைப் பார்த்தவுடன் உயிர்கள் உணருமானால், கோள்களின் பெயர்ச்சியினைக் கண்டு உயிர்கள் கலங்காமல் இருக்கும். அவற்றிற்குப் பரிகாரம் அல்லது கழுவாய் என்ற பெயரில் அலைந்து திரிந்து அல்லல் படாமல் இருக்கும். உயிர் மேம்படுவதற்கான, பிறவி அறுவதற்கான பரம்பொருளின் வழிபாட்டினை மேற்கொண்டு அமைதி பெறும் என்று மணிவாசகர் உணர்த்துகின்றார். நல்ல நேரம், நல்ல நாள், நல்ல கிழமை, நல்ல திங்கள், நல்ல ஆண்டு என்று நாளும் நாளும் அஞ்சும் உயிர்களுக்கு நாளும் நல்ல நாளே என்ற தெளிவு பிறக்கும் என்கின்றார். “நன்று நாள்தொறும் நம்வினை போய்அறும், என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம்” என்ற திருமுறை வரிகள் வாழ்வின் உயிர்த்துணையாக இருக்கும் என்கின்றார்.\nபெருமானின் தலைக்கோலத்தின் திருச்சடை உணர்த்தும் உண்மையினை உணராமயினால்தான் பல உயிர்கள் அறியாமையில் உழன்று பிறவியை அறுப்பதற்கான வழியை நாடாமல் இருகின்றன என்று உணர்த்துகின்றார் மணிவாசகர். பெருமான் எல்லாம் அறிபவன், முற்றும் உணர்ந்தவன் என்பதனை அறியாமையினால் தான் தமிழ்ச் சைவர் எண்ணில் அடங்கா குட்டிக் கடவுள்களையும் மாந்தக் கடவுள்களையும் நாடிச் செல்கின்றனர் என்று உணர்த்துகி���்றார். பள்ளிப் பிள்ளைகள் தேர்வில் வெற்றி பெறுவதற்கு ஒரு கடவுள், தொழிலில் வெற்றி பெறுவதற்கு ஒரு கடவுள், கணவன் நலமுடன் வாழ ஒரு கடவுள், என்று தமிழ்ச் சைவர்களின் வழிபடு கடவுளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே செல்கின்றது. இதனால் மனம் ஒன்றி சிந்தனையை ஒருமுகப்படுத்த இயலாத நிலை ஏற்படுகின்றது. பெருமான் பல்வேறு வடிவங்களிலே தோன்றி அருள் புரியினும் மனம் பற்றி சிந்தனை ஒருமுகப்பட, பெருமானின் ஒரு திருவடிவினைப் போற்றி, அப்பெருமானே அனைத்தையும் வழங்குவான் என்ற தெளிவினை உயிர்கள் பெற வேண்டும் என்று மணிவாசகர் உணர்த்துகின்றார்.\nகாவல் தெய்வங்கள், நடுகல் தெய்வங்கள், குல தெய்வங்கள்,கிராமத்து தெய்வங்கள், இறந்த முன்னோர்கள் போன்றோரைப் பெருமானே அளித்துக் காக்கின்றான் என்பதனை அறியாததினால்தான் பலர் தங்களையும் தங்கள் குலத்தையும் தொழிலையும் காப்பதற்கு மேற்குறிப்பிட்ட தெய்வங்களை நாடிச் செல்கின்றனர். இவ்வாறு செல்கையில் பரம்பொருளின் வழிபாட்டிற்கு மாறுபடுகின்ற, சைவ சமய நெறிக்குப் புறம்பாய் இருக்கின்ற பலி இடுதல், மது, சுருட்டு, அரிவாள், சங்கிலி, சாட்டை, வெறி ஆடுதல் போன்றவை இடம் பெறுகின்றன என்கின்றார். இத்தகைய சிறு தெய்வங்கள் அளிக்கக் கூடிய நன்மைகளை, அத்தெய்வங்களையும் காக்கும் பெருமான் மிக எளிதாக வழங்கக் கூடும் என்ற தெளிவின்மை உயிர் மேம்பாட்டிற்கும் பிறவி அறுவதற்கும் தடையாக அமைந்து விடும் என்பதனை மணிவாசகர் உணர்த்துகின்றார். ஒவ்வோர் உயிரின் உள்ளத்திலும் உள்ளவற்றைப் பெருமானே அறிந்து அனைத்தையும் அளிக்க வல்லவன் என்ற எண்ணம் மேலோங்க வேண்டும் என்பதனையே பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.\nபெருமான் எல்லாம் அறிபவன், நமக்கு வேண்டிய முழுவதையும் உரிய நேரத்தில் தரக் கூடியவன் என்ற தெளிவின்மையினால்தான் பலர் இன்று குறுக்கு வழியை நாடுகின்றனர். சிலர் ஆவிகள், பேய்களின் துணையை நாடுகின்றனர். சிலர் ஏவல் தொழில் செய்பவர்களை நாடுகின்றனர். சிலர் பிற இனம், சமயம் என்பவற்றை எல்லாம் கடந்து மாந்திரவாதிகளை நம்புகின்றனர். சிலர் தங்களையே கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் மாந்தர்களை நம்புகின்றனர். சிலர் விலங்குகளையும் பறவைகளையும் மரங்களையும் பாறைகளையும் நம்புகின்றனர். பலவாறு அலைந்து ���ிரிந்து கைப்பொருளையும் காலத்தையும் வீண் அடித்துக் காலம் கடந்த பின்பு வருந்துகின்றனர். இறுதி காலத்தில் பிறவி அறுவதற்கு வழியைக் காணாது உலக வாழ்க்கைகாகவே நாளும் அலைந்து பிறவி வீண் ஆனதே என்று வருந்துவர். சிலர் இந்தத் தெளிவு இறுதி வரை வராமல் வாழாமல் கழிவர். மணிவாசகப் பெருமான் போன்றோர் வாழ்ந்து காட்டியும் எடுத்துக் கூறியும் அதனைப் பின்பற்றும் உளப்பாங்கும் இன்றி மறுத்துப் பேசிச் சிலர் வாழ்நாளைக் கழிப்பர். பிறவி அறுவதற்கான வழியை உணர்த்தி நிற்கும் பெருமானின் திருச்சடையின் உண்மையினை உணர்வோம்; வாழ்வாங்கு வாழ்வோம்.\nஇன்பமே எந்நாளும் துன்பம் இல்லை\nPrevious article7. வேகம் கெடுத்தாண்ட\nNext article9. புறத்தார்க்குச் சேயோன்\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n95. அகத்தவம் எட்டு – இருக்கைகள்\n10. கரம் குவிவார் உள்மகிழும் சீரோன்\n104. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்\n16. நேயத்தே நின்ற நிமலன்\nவிநாயகர் சதுர்த்தி உணர்த்தும் உண்மை\n7. எழுவகை உயிரில் அடங்காதவன்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2018/02/2.html", "date_download": "2019-07-21T19:13:57Z", "digest": "sha1:4AMUUIVMEO3QTAWVPRWPCU2WXIBGU5E3", "length": 51818, "nlines": 269, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: நம் முன்னோர் அளித்த அருஞ் செல்வம். (பகுதி 2) வ.அழகலிங்கம்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nநம் முன்னோர் அளித்த அருஞ் செல்வம். (பகுதி 2) வ.அழகலிங்கம்.\nஎப்படி உயிர்வாழ்வுக்குப் பிராணவாயு அவசியமோ அதேபோல உயிர்வாழ்வுக்கு அரசியலும் அத்தியாவசியமாகும். அசுத்தமான காற்றைச் சுவாசித்தால் எப்படி நோய்வாய்ப் படுகிறோமோ அப்படியே பிழையான அரசியலைக் கிரகிக்க நிர்பந்திக்கப்பட்டால் வாழ்வே நரகமாகி விடும். எப்படி நச்சு உணவை உட்கொண்டால் உடல் நலம் கெட்டுவிடுமோ அதே மாதிரியே நச்சு அரசியலை உட்கொண்டால் வாழ்வு கெட்டுவிடும். அரசியலை விட்டு மக்கள் ஓடலாம். ஆனால் அரசியல் மக்களை விட்டு ஓடாது. எப்படி ஊழ்வினையை விட்டு மக்கள் தப்ப முடியாதோ அதேபோல் அரசியலை விட்டும் மக்கள் தப்ப முடியாது.\n'மழைவளங் கரப்பின் வான்பே ரச்சம்\nபிழையுயி ரெய்திற் பெரும்பே ரச்சம்\nகுடிபுர வுண்டுங் கொடுங்கோ லஞ்சி\nமன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்\nதுன்ப மல்லது தொழுதக வில்லெனத்\nதுன்னிய துன்பம் துணிந்துவந் துரைத்த\nநன்னூற் புலவற்கு நன்கனம் உரைத்தாங்கு,,\nமழைவளம் மாறுபடுமானால் மிகப் பெரிய அச்சம், யாதானும் ஒரு காரணத்தால் உயிர்கள் வருத்தமுறின் அதனினும் பெரிய அச்சமுண்டாகும், குடிகளை அறத்துடன் காத்து வரும் செயலை மேற்கொள்ளும்போது, தட்டித் தவறிக் கொடுங்கோன்மை ஆகிவிடுமோ என்று அஞ்சியும், மக்களைக் காத்துவரும் நல்ல மன்னர் குடியிலே பிறத்தல் என்பது என்றும் துன்பமேயல்லாது போற்றத்தக்கதன்று, என்று மனம் உளைந்து, பாண்டியனுக்கு உற்ற துன்பத்தினைத் தெளிவாக அறிந்துவந்து உரைத்த நன்நூற் புலவரான சாத்தனாருக்கு, மிக வருத்தத்தோடு கூறினான் சேரன் செங்குட்டுவன்.\nஇதைப்போலத் தன் பொறுப்பை உணர்ந்ததுபோல் எத்துணைப் பேர் உணரமுடியும் மன்னர்கள் தம் கடமைகளை உணராமல் உரிமையை நிலைநட்ட முயன்ற பொழுதுதான் 'குடியாட்சி என்ற வித்து இந்த மானிலத்தில் ஊன்றப் பெற்றது. பண்டைய அரசர்கள் தம் பொறுப்புகளையும் கடமைகளையும் பெரிதும் உணர்ந்திருந்தமையால் புறநானூற்றுப் புலவர் மோசி கீரனார், நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்-186 என்று பாடினார். மன்னன்தான் நாட்டின் உயிர் என்று அக்காலக் கொள்கையை வெளியிட்டார். காலப் போக்கில் மக்கள் குரலுக்கு மதிப்பு ஏற்பட்டது.\nபாடல் பின்னணி: இவ்வுலகிற்கு மன்னன் இன்றியமையாதவன் என்பதை அறிந்து நடப்பது மன்னனின் கடமை என்று இப்பாடலில் புலவர் மோசிகீரனார் வலியுறுத்துகின்றார்.\n'நெல்லும் உயிர் அன்றே, நீரும் உயிர் அன்றே,\nமன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்,\nஅதனால், யான் உயிர் என்பது அறிகை,\nவேல் மிகு தானை வேந்தற்குக் கடனே.||\nபொருளுரை: நெல்லும் உயிர் இல்லை. நீரும் உயிர் இல்லை. இந்த உலகம் மன்னனையே உயிராகக் கொண்டது. அதனால், தானே உயிர் என்பதை அறிவது வேல்களுடன் கூடிய படைகளைக் கொண்ட வேந்தனின் கடமை.\nபுறநானூற்றுக் காலத்தில் மன்னனை உயிராகவும். மக்களை உடம்பாகவும் காட்டப் பெற்றது. காரணம், இக்கருத்து அக்காலத்தில் நிலவி வந்ததால், கம்பன் காலத்தில் இக்கருத்து மெல்ல மெல்ல மாறி வந்து மக்கள் உயிராகவும் மன்னன் உடம்பாகவும் மாற்றப்பெற்றிருப்பதால் மக்களாட்சிக்கு வித்திட்டது போன்ற ஒரு புதுக் கருத்தைக் காண முடிகின்றது. தசரதச் சக்கரவர்த்தி நாட்டைப் பாதுகாத்தல் சிறப்பைப்பற்றிக் கூற வந்த கம்ப நாடன்,\n'வயிரவான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான்\nஉயிர் எலாம் தன் உயிர் ஒப்ப ஓம்பலால்\nசெயிர் இலா உலகினில் சென்று நின்று வாழ்\nஉயிர் எலாம் உறைவது ஓர் உடம்பும் ஆயினான்.,,\nஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கம்பன் மக்கள் குரலுக்கு மதிப்பு இருந்ததை, வையம் மன்னுயி ராக அம் மன்னுயிர் உய்யத் தாங்கும் உடல்அன்ன மன்னவன்:\nவயிரம் பதித்த அணிகலன்களை அணிந்த, ஆண் சிங்கம் போன்ற வலிமையுடைய தசரதன் மன்னுயிர் அனைத்தையும் தன்னுயிராகக் கருதிக் காப்பான். எனவே குற்றம் அற்ற அவனது நாட்டிலே உள்ள நடமாடும் உயிர்கள், நடமாடாமல் நிலைத்து நிற்கும் மரம், செடி போன்ற உயிர்கள் ஆகிய அனைத்தும் ஒன்றாகத் தங்கியிருக்கும் ஓர் உடம்பு போல இருந்தான்.\nவையம் மன் உயிர் ஆக அம் மண் உயிர்\nஉய்யத் தாங்கும் உடல் அன்ன மன்னனுக்கு\nஐயம் இன்றி அறம் கடவாது அருள்\nமெய்யில் நின்றபின் வேள்வியும் வேண்டுமோ\nதன் நாட்டு மக்களே தனக்கு நிலைபெற்ற உயிராக, அம் மக்களை நல்வாழ்வு பெறும்படி அவற்றைத் தாங்கும் உடம்பைப் போன்ற மன்னனுக்கு, அறநெறி தவறாமல், அருளிலும் சத்தியத்திலும் சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் நின்ற பின்பு, வேள்வி செ���்தலும் வேண்டுமோ வேண்டாம். அப்படியான மன்னன் முத்தியடைவது திண்ணம். எவன் தன் தொழிலைச் சிரத்தையோடு செய்கிறானோ அவன் கட்டாயம் முத்தியடைவான். செய்யும் தொழிலே தெய்வம்.\nஇம்மாதிரியான மன்னர் குடிப்பிறப்பு மிகவும் துன்பமானது. அரச பதவி என்பது, முட்களால் சூட்டப்பட்ட முடி என்று சொல்லுகிறான்.\nஇதையெல்லாம் கேட்பது ஒரு கனவாக இருக்கிறதா இப்படி ஒரு அரசா இப்படி ஒரு காலம் இருந்ததா மன்னர்கள் இப்படியெல்லாம் வாழ்ந்தார்களா இன்று போல குடியாட்சியில் அல்ல, ஜனநாயகக் காலத்தில் அல்ல, மன்னர் ஆட்சியில். அப்படி அறம் சார்ந்த அரசோச்சியவர்கள் தமிழ் மன்னர்கள்.\nஅரசன் என்ற ஆணவம் இல்லாமல், அரசன் என்பது ஒரு தொழில் என்ற அடிப்படை உண்மையைப் பேசும் இந்த சேரனின் நேர்மையான இந்த சொல் தமிழனின் நாகரீகம் சொல்கிறது\nஒரே காலகட்டத்தில் வேற்று நாடுகளை ஆண்ட பாண்டியன் நெடுஞ்செழியனும், சேரன் செங்குட்டுவனும் நேர்மையின் திறன் சொல்வது தமிழர்களின் சங்ககால நற்பண்பாட்டிற்குச் சான்றுபகர்வதாகும்\nசந்திரபாபு நாயுடு ஒருதடவை சொன்னார் 'நான் இந்த மாநிலத்தின் தலைமை அலுவலன்' தலைமைக் கூலிக்காறன் என்று சொன்னால் புளகாங்கிதம் அடையும் நாம், நம்மைத் தேட மறுக்கிறோம் அவர் ஆட்சியில் பெங்களுர் உலகின் கணணி நகரமாகியது.\nபதினெட்டு நூறு ஆண்டுகட்கும் முன்னாலேயே 'நான் அரசன் என்ற தொழிலாளி' என்று சொன்ன சேரனை மறந்து விடல் ஆகாது\nசங்ககால அரசப் பண்பாட்டைக் கடமையுணர்வையும் அறிந்து கொள்ளல் அவசியம் வரலாறற்ற தேசங்கள் என்ற அரசியற் கலைச் சொல்லை பிடெறிக் ஏங்கல்ஸ் கையாண்டுள்ளார். வரலாறு என்பது மாபெரும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறே என்று கார்லைல் என்ற ஆங்கில அறிஞர் சொன்னார்.\nமாமனிதக் கோட்பாடு 19 ஆம் நூற்றாண்டின் கருத்தாகும், இவற்றின் அடிப்படையில், மாமனிதர்களின் அல்லது ஹீரோக்களின் தாக்கத்தால் வரலாற்றை பெரும்பாலும் விளக்க முடியும்;. அவர்களின் செல்வாக்கு, உளவுத்துறை, பரஞானம் அல்லது அரசியல் திறமை ஆகியவற்றின் காரணமாக, ஒரு சக்திவாய்ந்த வரலாற்றுத் தாக்கத்தை ஏற்படுத்தித் தங்கள் அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி வரலாற்றைப் படைப்பார்கள். இந்த கோட்பாடு 1840 களில் ஸ்கொட்டிஷ் எழுத்தாளர் தாமஸ் கார்லைல் அவர்களால் பிரபலப்படுத்தப்பட்டது. ஆனால் 1860 ஆம் ஆண்டில் ஹெர்பெர்ட் ஸ்பென்சர் இந்த வாதத்தை எதிர்த்தார். ஸ்பென்சர் சொன்னார்: 'இத்தகைய பெரியவர்கள், அவர்கள் வாழ்ந்த சமுதாயங்களின் படைப்புக்களே. அவர்கள் வாழ்த காலத்திற்கு முன்பு இருந்த சமூக நிலைமைகள் இல்லாவிடில் அவர்களது நடவடிக்கைகள் இயலாது.,, ஒரு பெரிய மனிதனின் தோற்றத்தை அவரைத் தோற்றுவித்த இனம், மற்றும் அந்த இனம் மெதுவாக வளர்ந்து கொண்டிருந்த சமூக நிலைமைகள், அவரை உருவாக்கிய சமூகத்தின் நீண்ட சிக்கலான செல்வாக்கின் தாக்கத்தை சார்ந்துள்ளது என்பதை நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் .... அவர் சமுதாயத்தை உருவாக்க முன், அவரது சமுதாயம் அவரை உருவாக்கியது.,,- ஹெர்பர்ட் ஸ்பென்சர், சமூகவியல் பற்றிய ஆய்வு. பிடெறிக் ஏங்கல்ஸ் எழுதிய டூறிங்குக்கு மறுப்பு என்ற புகழ்பெற்ற புத்தகத்தில் 'அரசியல் என்பது ஒட்டுமொத்த மனிதர்களின் சிந்தனையின் கூட்டுத்தொகையின் சராசரிப்; பாதையிலேயே நடைபோடும். எந்த மாமனிதனின் தாக்கமும் பங்களிப்பும் வரலாற்றைப் பொறுத்த வரை மிக மிக அற்பமும் விலக்கற்பாலதுமாகும். வரலாற்றில் ஏற்பட்ட பெரிய பெரிய சம்பவங்களுக்கிடையே நிலவிய இடைத் தொடர்புகளை ஒட்டுமொத்தமாகப் பார்க்கத் தெரிந்தவர்கள் இதை ஒப்புக் கொள்வார்கள், என்கிறார். எது எப்படி இருந்தாலென்ன, நாட்டின் தகுதிக்கேற்ற அரசே அமையும் என்பது வெளிப்படை.\nபனையளவு பண்பாடு தினையளவாய் ஆகிப்போய், பயனற்ற சமுதாயமாய் ஆகிவிடுமோ என்ற ஐயத்தில் இன்றையத் தமிழ்ச் சமுதாயம்\nசிறப்புற்ற வாழ்வில் இருந்து சிதைவுற்றுப் போகுமோ இந்த தமிழ்க் குடி சிரிப்பாகிப் போவரோ தமிழர்\nசீரோடு வாழ்ந்தோம் வேரோடு சாய்ந்தோம்.\nபுதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட\nபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்\nபொதுஉடைமைக் கொள்கை திசை எட்டும் சேர்ப்போம்\nபுனிதமொடு அதை எங்கள் உயிர் என்று காப்போம்\nஇதயம் எலாம் அன்பு நதியினில் நனைப்போம்\nஇது எனது என்னும் ஓர் கொடுமையைத் தவிர்ப்போம்\nபுதிய புதிய பொருள்கள் பல படைக்க வேண்டும். அந்தப் பொருள்கள் அனைத்தும் பொதுநலத்திற்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற சீரிய கருத்தைச் சொன்னார் பாரதிதாசன்.\nதனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜெகத்தினையே அழித்திடுவோம் என்றான் பாரதி. என்ன மிடுக்கு. இந்தச் சரியைப் பற்றிப் பாராதிக்கு ஒரு சின்ன ஊசலாட்டமும் இருக்கவி��்லை.\n'இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து\nமனிதர்கள் பிச்சை எடுத்துத்தான் வாழுவதைப் பார்த்துக் கொண்டு இருப்பாயானால் நீ கடவுள் அல்லவே அல்ல. எவ்வளவு கெதியாக நீ சாக முடியுமோ அவ்ளவு கெதியாகச் செத்துப் போ இதுதான் தமிழர் காட்டிய நன்நெறி.\nதசரதன் வேண்டுகோளை ஏற்று, இராமனின் மனை புகுந்த வசிட்டன், முடி சூடுவதற்கு முன் இராமனுக்கு சில புத்தி மதிகளை கூறுகிறார்.\nஉயர் அறங்களை அவனுக்கு ஓதத் தலைப்படுகிறார். அங்ஙனம் அவன் ஓதும் உயர் அறங்களில், இன்றுவரை கற்றோர் உலகம், உச்சிமேல் வைத்து உவக்கும் செய்தியாய்க் கொள்வது,\n'யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின்\nபோர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது,, எனும் கருத்தினையேயாம்.\nநட்டார், பகைவர், நடுநிலையார் எனும் முத்திறத்தாரோடும், பகை கொள்தலை ஒருவன் தவிர்ப்பானானால், புகழ் ஒடுங்காது நிற்கப் போர் ஒடுங்கும் என, கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்க்க, வசிட்டன் வழியுரைக்கிறான் பாரதிதாசன்.\nபோர் ஒடுங்கிய புத்துலகைக் காணும் வழியினை, வசிட்டன் வாயால் வழிமொழிகிறான் கம்பன்.\n'யாரொடும் பகை கொள்ளலன் என்றபின்\nபோர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது தன்\nதார் ஒடுங்கல் செல்லாது அது தந்தபின்\nவேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ.\n-அயோத்தய காண்டம், மந்தரை சூட்சிப் படலம் பாடல் 106.(குறிப்பு:- இந்தப் பாடலே தமிழ் இலக்கியத்தில் அதிக தடவை மேற்கோள் இடப்பட்ட பாடல்.)\nஓர் அரசன் எவரிடமும் பகை கொள்ளாதவன் என்னும் நிலை உண்டான பின்பு அவன் நாட்டில் போர் இல்லாமல் போகும். ஆனால் அவனுடைய புகழ் குறையாது. அவனது படையும் அழியாது. அழியாத பெரிய படையை கண்டு மற்றவர்கள் உன் மீது போர் செய்ய மாட்டார்கள். அப்படி அன்பால் பகைவர்களை வென்ற பின் அவர்களை அழிக்கும் எண்ணம் தோன்றாது ..'அத்தகைய நன்மை உண்டான பின்பு, அந்த அரசன் வேரோடு அழியும் நிலை உண்டாகுமோ \nஎல்லாரிடமும் அன்பு செய்தல் ஆக்கம் தரும் என்ற கருத்தினை 'பலத்தால் வெல்லப் பட்டபகைவன் சமயம் வாய்த்தபோது கேடு செய்வான். அன்பால் வெல்லப் பட்ட பகைவன் எப்போதும் கெடுதல்\nசெய்யான்' என்னும் புத்த பகவான் மொழியோடு இணைத்துப்பா ர்க்கலாம்.\n'ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்' என்னும் (கொன்றை வேந்தன் கருத்தையும் இங்கு எண்ணிப்பார்க்கலாம். அரசியல் என்பது இரத்தம் சிந்தாப் போர். போர் என்பது இரத்தம் சிந்தும் அரசியல். உலகம் முழுவதும் முன்பு நடந்தேறிய பேர்கள்கள் பற்றியும் இப்பொழுது நடந்துகொண்டிருக்கிற போர்கள் பற்றியும் ஸ்தூலமான அறிவில்லாத அரசியல்வாதிகள் மக்களை வழிநாடத்துவார்களே ஆனால் அழிவொளிய ஆக்கம் வரப் போவதில்லை. அரசியல்வாதிகளை அளந்தறியும் உரைகல்தான் அவர்கள் ஒவ்வொரு போரின்போதும் எடுக்கும் நிலைப்பாடுகள். ஏனெனில் நவீன அரசியல் என்பது தொண்ணூறுவீதமும் சர்வதேச இரகசிய இராஜதந்திரமாகும். அரசியல்வாதிகள் மேடைகளிலே முணுமுணுப்பதும் புலம்புவதும் மக்களின் கண்களிலே மண்ணைத்தூவும் கைங்கரியங்களாகும். உப்புச் சப்பற்ற உலுத்தர்களின் உளறல்கள்.\nயாரொடும் பகை கொள்ளலன் என்ற பின் போர் ஒடுங்கும் என, வசிட்டர் உரைத்த அரசநீதியில், தன் அனுபவப் பதிவேற்று, மாற்றம் செய்துரைக்கிறான் இராமன்.\nமுன் சொன்ன போர் பற்றிய தனது கருத்தினை, சுக்கிரீவனுக்கான அறிவுரையில், அவன் தெளிவுறப் பதிவு செய்கிறான்.\n'நாயகன் அல்லன்; நம்மை நனி பயந்து எடுத்து நல்கும்\nதாய் என, இனிது பேணி, தாங்குதி தாங்குவாரை\nஆயது தன்மையேனும், அற வரம்பு இகவா வண்ணம்,\nதீயன வந்தபோது, சுடுதியால் தீமையோரை.,,\nகுடிமக்களிடத்து அன்பு காட்டி ஒழுகுதலும், அவ்வாறு நடக்கையில்எ வரேனும் தவறு செய்தால் குற்றத்திற்கேற்ற படி தண்டித்தலும் அரசர்க்கு ஏற்ற முறையாகும் என்பது கருத்தாம்.\n'குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல்,\n'கொலையில் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்\n'தக்காங்கு நாடித் தலைச் செல்லா வண்ணத்தால்,\n'கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்\nஅடுமுரண் தேய்க்கும் அரம்' (குறள் 549, 550, 561, 567) என்னும் கருத்துக்கள் இங்கு காணத்தக்கன.\nமேற்பாடலில், வசிட்டனின் கருத்தினை உள்வாங்கி, அனுபவத்தால் இராமன் செய்த மாற்றங்கள், தெளிவுற வெளிப்படுகின்றன. இப்பாடலின் முதல் இரண்டு அடிகளில், அன்பினால் உலகைக் காக்கும் அவசியத்தை உரைக்கும் இராமன், அதே நேரத்தில் அவ்வன்பினை உணர்வார்க்கே, சமூகம் பற்றிய உயர்ந்த உணர்மையடைந்தவர்க்கே, அந்நடைமுறை சரியாம் என்பதையும் தெளிவு பட உரைக்கின்றான்.\nயாரொடும் என, வசிட்டன் வகுத்த வரம்பினைச் சற்று மாற்றி, தாங்குதி தாங்குவாரை என, இராமன் புதிய வரைவு செய்கிறான்.\nஅது மட்டுமன்றி தீமை வலிந்து தாக்கவரின், அற வரம்பு சிதையாவண்ணம், அதனைத் தாக்குதலும் தர்ம���ே என அழுத்தி உரைக்கிறான். தீயன வந்தபோது, சுடுதியால் தீமையோரை.\nஅற வரம்பினைக் காக்கச் செய்யும் போரில், காட்ட வேண்டிய வலிமையையும், இராமன் குறிக்கத் தவறினானில்லை. சுடுதியால் எனும் இராமனின் உத்தரவில், அக்கருத்தை நாம் உணருகிறோம்.\nஅரசன் நாட்டின் காவலனே அன்றித் தலைவன் அல்லன் என்பதைக் கம்பன் வற்புறுத்துகிறான்.\nசெயிர்அறு செல்வம் அஃது உன்\nநாட்டின் செல்வம் குடிமக்களுக்கே உரியது என்ற புரட்சிக் கருத்தையும் கம்பன் எடுத்துக் கூறுகின்றான். நாட்டின் செல்வத்தைக்காக்கும் காவலாளியே அரசன் ஒளிய அதன் உரிமைக்காரனல்ல.\n'கலம் சுரக்கும் நிதியம், கணக்கிலா\nநிலம் சுரக்கும் நிறைவளம், நல்மணி\nபிலம் சுரக்கும், பெறுதற்கு அரிய நம்\nகுலம் சுரக்கும் ஒழுக்கும் குடிக்கு எலாம்.(69)\nகப்பல்களும், நிலமும், சுரங்கங்களும் தரும் செல்வம் எல்லாம் குடிமக்கள் அனைவருக்கும் உரியவை என்பதையே கம்பன் இப்பாடல் மூலம் கூறுகின்றான். எந்த மக்கள் விரோதக் கொள்கையையும் கம்பன் ஏற்றவன் அல்லன். அரசன் எவ்வகையிலும் பிறர் பொருளைக் கவர்வதற்கு விரும்பக் கூடாது. மேவின வெஃகல் இன்மை(4125) என்று சொல்வதன் மூலம் அச்செல்வம் மக்கள் தங்கள் உரிமையால் பெற்றது என்பதையும் உணர்த்துகிறான்.\nஅரசன் என்று நிருவாக வசதிக்காக ஆட்சித்தலைவன் ஒருவன் இருக்க வேண்டும் என்று கம்பன் விரும்பினாலும் இறையாண்மை முழுவதையும் அவனிடம் ஒப்படைக்க வில்லை. அவனுடைய அதிகாரம் வரம்புக்கு உட்பட்டது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nதோட்டக்காட்டான் எங்களுக்கு தலைமை தாங்குவதா\nஐக்கிய தேசியக் கட்சியிடம் அரசியல் தஞ்சம் புகுந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் தேர்தலில் கல்முனை பிரதேச செயலக , முல்லைக்தீவு ஆலய ...\nதம்பியை கொலைசெய்ததற்கான காரணத்தைக் கேட்ட தமயனையும் கொலை செய்தார் உமாமகேஸ்வரன்.\nதமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரால் கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை இதுவரை துல்லியமாக எத்தரப்பாலும் கணக்கிடப்படவில்லை. ஆனாலும்...\nதேரர்களை ஒரினச்சேர்கையாளர்கள் என்ற ரஞ்சன் ராமநாயக்க கொதிநீரில்.\nஇலங்கையின் பொது அரங்கில் இரத்தத்திற்காக ஒருசில பிக்குகளே கூக்குரலிடுகின்றனர் என்றும் அவர்களில் 90 வீதமானவர்கள் சிறுவயதில் பிரதான பிக்குகளால்...\nமுதற்பெண்மணி ஆடையோடு அரசியல் மேடையில் ஜலனி பிரேமதாச...\nஎதிர்கால தலைமை சஜித் பிரேமதாச வின் மனைவி தான் என்ற அறிமுகத்தோடு அரசியல் மேடைக்கு பிரவேசித்துள்ளார் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலன...\nபிரபுக்கு வழிவிடாத வாகனச்சாரதிக்கு போட்டுப்பிடித்த மெய்பாதுகாவலர்.. (வீடியோ)\nசொகுசுவாகனங்களில் வலம்வரும் அரசியல்வாதிகளால் வீதிகளில் மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றனர். பிரபுக்களின் வானத்திற்கு பாதுகாப்பளித்துவ...\nபொதுக்கூட்டத்திற்கான பகிரங்க அழைப்பு விடுக்கின்றது சுவிஸ் உதயம்.\nகிழக்கிலங்கை மக்களை மையமாகவும் சுவிட்சர்லாந்தினை தளமாகவும் கொண்டுள்ள உதயம் அமைப்பின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சொல...\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஆவா குழு உறுப்பினர் பலி\nபொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆவா குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். யாழ்...\nஅம்பலமானது முல்லைத்தீவு சமுர்த்தி திணைக்களத்தின் ஊழல்.\nமுல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக 2017ம் ஆண்டு நடாத்தப்பட்ட திவிநெகும சந்தை நிகழ்வில் இடம்பெற்ற ஊழல் மோசடி தற்போது வெளிச்சத்...\nஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்துக்கு சவுதியில் தடை செய்யப்பட்ட அமைப்பால் 100 மில்லியன் யுஎஸ் டொலர்ஸ் வழங்கப்பட்டுள்ளது\nகிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான பல்கலைக்கழகத்திற்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றினால் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சும...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/2018/11/13/15812/", "date_download": "2019-07-21T19:31:00Z", "digest": "sha1:YLY5QRXKVALVD26ZD4XZQMFGJ7UIJQYM", "length": 13265, "nlines": 167, "source_domain": "www.tnpolice.news", "title": "சாலை விபத்தில் காவலர் உயிரிழப்பு, கூடுதல் ஆணையர் அருண் அஞ்சலி – Police News Plus", "raw_content": "\nசாலை விபத்தில் காவலர் உயிரிழப்பு, கூடுதல் ஆணையர் அருண் அஞ்சலி\nசென்னை ராஜாஜி சாலையில் இருசக்கர வாகனம் மோதி பலத்த காயமடைந்த காவலர் ஆ.தேஸ்குமார் உயிரிழந்தார்.\nசென்னை: சென்னை, தண்டையார்பேட்டை சின்னசாமி தெருவைச் சேர்ந்தவர் ஆ.தேஸ்குமார் (40). இவர் பெரியமேடு போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தார்.\nஇந்நிலையில் தேஸ்குமார், கடந்த 8-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டார்.\nஅப்போது ராஜாஜி சாலை கடற்கரை அதிகாரிகள் உணவு விடுதி அருகே செல்லும்போது, எதிரே வேகமாக வந்த ஒரு மற்றொரு இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் இருசக்கர வாகனத்திலிருந்து இருந்து கீழே விழுந்த தேஸ்குமார் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தேஸ்குமார் திங்கள்கிழமை அதிகாலை இறந்தார். இது குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇறந்த தேஸ்குமாருக்கு நிர்மலா என்ற மனைவியும், 8 வயதில் வித்யாஸ்ரீ என்ற மகளும், 8 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.\nதேஸ்குமார் உடலுக்கு பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையர் ஏ.அருண் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.\nPrevious கடலூர் மத்திய சிறைச்சாலையில் வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி ஆய்வு\nNext திருவள்ளூரில் ரூ.25 லட்சம் மோசடி செய்த இருவர் கைது\nகாமன்வெல்த் – 2019: தங்கம் வென்ற தமிழக காவல்துறை உதவி ஆய்வாளர்\nபாலியல் வன்கொடுமை செய்து விட்டு சவுதிக்கு தப்பிஓடிய குற்றவாளியை சவுதி சென்று கைது செய்த பெண் IPS ஆபிசர்\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த போக்குவரத்து காவலர்\nசெய்திகள் டிச.2013 – ஆக.2016\nகாவலர் தினம் – செய்திகள்\nதிருச்சி போதை மறுவாழ்வு மையத்தில் உயிரிழந்த காவலர் தமிழ்செல்வன் உடல் உடற்கூறு ஆய்வுக்காக தோண்டி எடுப்பு.\nவெடிகுண்டு மிரட்டல், 1 கைது\nதேனியில் இருவர் கொலை, 1 கைது\nகிராம நிர்வாக அலுவலர் போக்ஸோ சட்டத்தில் கைது\nபெண்ணிடம் சில்மிசம் செய்த ஆசாமிக்கு அடி உதை\nகாமன்வெல்த் – 2019: தங்கம் வென்ற தமிழக காவல்துறை உதவி ஆய்வாளர்\nபாலியல் வன்கொடுமை செய்து விட்டு சவுதிக்கு தப்பிஓடிய குற்றவாளியை சவுதி சென்று கைது செய்த பெண் IPS ஆபிசர்\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த போக்குவரத்து காவலர்\nரூ.2 லட்சத்தை ஒப்படைத்த தீயணைப்பு வீரரின் நேர்மையை கமிஷனர் பாராட்டினார்\nகொலை வழக்கில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/10/50.html", "date_download": "2019-07-21T19:16:29Z", "digest": "sha1:AK7RWJNUTFBHEFOMIQREPACCUTRFEMUL", "length": 13805, "nlines": 60, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "லிப்ட் இயங்காமையால் முகூர்த்த நேரம் மிஸ் ஆனது - 50 இலட்சம் நஷ்டஈடு கேட்கும் சட்­டத்­த­ரணி - உண்மையின் பக்கம்", "raw_content": "\nலிப்ட் இயங்காமையால் முகூர்த்த நேரம் மிஸ் ஆனது - 50 இலட்சம் நஷ்டஈடு கேட்கும் சட்­டத்­த­ரணி\nதனது திரு­மண ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டி­ருந்த கொழும்­பி­லுள்ள ஐந்து நட்­சத்­திர ஹோட்டல் ஒன்றில் மின்­னு­யர்த்­தி­யினுள் (லிப்ட்) வெகு­நே­ர­மாக தான் சிக்­குண்­டதால் திரு­ம­ணத்­துக்­கான முகூர்த்த நேரம் கடந்த நிலையில் சம்­பி­ர­தா­யங்கள் எத­னையும் மேற்­கொள்­ளாது பதிவுத் திரு­மணம் செய்து கொள்ளும் அள­வுக்கு குறித்த 5 நட்­சத்­திர ஹோட்டல் நிர்­வா­கத்தால் தான் அசெ­ள­க­ரி­யத்­துக்கு உள்­ளா­ன­தாக மண­ம­க­னான சட்­டத்­த­ரணி வருண நாண­யக்­கார அந்த ஹோட்­ட­லுக்கு எதி­ராக நட்­ட­ஈ­டு­கோரி வழக்குத் தாக்கல் செய்­துள்ளார்.\nஇந்­நி­லையில், திரு­மண தினத்­தன்று மின்­னு­யர்த்­தியில் சிக்­குண்டு தான் அசெ­ள­க­ரி­யத்­துக்­குள்­ளா­ன­மைக்கு நட்­ட­ஈ­டாக குறித்த ஹோட்­ட­லிடம் 50 இலட்சம் ரூபா நட்­ட­ஈ­டு­கோரி அந்த நட்­சத்­திர ஹோட்­ட­லுக்கு எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கு கொழும்பு மாவட்ட நீதி­பதி ஜயகி அல்விஸ் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட வேளையில் வாதி­யான சட்­டத்­த­ர­ணி­யான வருண நாண­யக்­கார சாட்­சி­ய­ம­ளித்தார்.\nநுகே­கொடை உட­ஹ­முல்ல பிர­தே­சத்தைச் சேர்ந்த சட்­ட­த­ர­ணி­யான வருண நாண­யக்­கார 2015 ஆம் ஆண்டு ஒக்­டோபர் 22 ஆம் திகதி தனது திரு­மண தினத்­தன்று திரு­மண ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டி­ருந்த ஹோட்­டலின் கீழ் தளத்­தி­லி­ருந்து 10 மாடியை நோக்கி மின்­னு­யர்த்­தியின் மூலம் தனது தாய், தந்­தை­யுடன் சென்று கொண்­டி­ருந்­த­போது 1 ஆம் மற்றும் 5 ஆம் மாடி­க­ளுக்கு இடையில் குறித்த மின்­னு­யர்த்தி பாரிய சத்­தத்­துடன் சடு­தி­யாக நின்­றுள்­ளது.\nஅதன்­போது சுமார் 10 நிமி­டங்­க­ளுக்கு தாம் மின்­னு­யர்த்­தி­யினுள் சிக்­குண்­ட­துடன் மின்­துண்­டிப்பால் ஏற்­பட்ட இருளைப் போக்க கைத்­தொ­லை­பேசி வெளிச்­சத்தைப் பயன்­ப­டுத்திக் கொண்­ட­தா­கவும் உள்­ளி­ருந்த ஒலி­வாங்கி மூலம் உத­வி­கோரி அழைத்­த­போதும் எவரும் பதி­ல­ளிக்­க­வில்லை என அவர் தெரி­வித்­துள்ளார்.\nஅத­னை­ய­டுத்து சுமார் 10 நிமி­டங்­களின் பின்னர் மின்­னு­யர்த்தி செயற்­பட்டு மேல் நோக்கி பய­ணித்து 10 ஆவது மாடியை அடைந்த போது இறங்­கு­வ­தற்கு முயற்­சிக்­கையில் மின்­னு­யர்த்தி தரை­யி­லி­ருந்து 1 அடி உய­ரத்தில் நிறுத்­தப்­பட்­டதால் வய­தான தனது தாய் தந்தை மிகவும் சிர­மத்­துடன் மின்­னு­யர்த்­தி­யி­லி­ருந்து இறங்­கி­ய­தாகத் தெரி­வித்­துள்ளார்.\nஅதன்­போது மண­மகன் கோலத்­தி­லி­ருந்த தனது திரு­மண ஆடை வியர்­வையில் நனைந்­தி­ருந்த நிலையில் கடும் அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்கு மத்­தியில் சுப நேரத்தில் நிகழ்த்­து­வ­தற்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த சடங்­கு­களை மேற்­கொள்­ளா­மலும் வாக்­கு­றுதி அளிக்­கா­மலும் பதி­வாளர் முன்­னி­லையில் கையொப்­ப­மிட்டு தான் திரு­மணம் செய்து கொண்­ட­தாக சட்­டத்­த­ரணி வருண நாண­யக்­கார மன்றில் தெரி­வித்தார்.\nஇந்நிலையில் இவ்வழக்கை கொழும்பு மாவட்ட நீதிபதி ஜயகி அல்விஸ் எதிர்வரும் டிசம்பர் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.\nபிக்குகள் விகாரைகளில் கஞ்சாவும் அடிக்கிறார்கள்: ஆதாரம் வெளியிட்ட ரஞ்சன் (video)\nகடும்போக்குவாத பௌத்த துறவிகளில் 90 வீதமானோர் சிறு வயதில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டவர்கள் என கருத்துரைத்து சர்ச்சையில் சிக...\nஹஜ், உம்ரா யாத்ரீகர்கள் சவுதி முழுவதும் சென்றுவர அனுமதிக்க முடிவு\nஇதுவரை ஹஜ், உம்ரா போன்ற புனித கடமைகளை நிறைவேற்ற செல்லும் புனிதப்பயணிகள் புனித மக்கா, புனித மதினா மற்றும் ஜித்தா ஆகிய 3 நகரங்களுக்குள் மட...\nரவுடிகள் போன்று செயற்படு���் தேரர்களிடம் மன்னிப்பு கேட்க முடியாது, அவர்கள் பிக்குக்கள் அல்ல - ரஞ்சன்\nமஹா சங்கத்தினர் தொடர்பில் எவ்வித விமர்சனங்களையும் மேற்கொள்ள வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தன்னை எச்சரித்ததாக இராஜாங்க அமைச்சர் ர...\nFaceApp செயலியினால் அந்தரங்கள் அம்பலமாகும் அபாயம்\nசமகாலத்தில் சமூக வலைத்தளத்தில் பரவி வரும் செயலியின் செயற்பாடு குறித்து அதன் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைத...\nதிருமணமான 24 மணி நேரத்தில் புதுமாப்பிள்ளை விவாகரத்து கேட்டதால் அதிர்ந்து போன மனைவி\nஇந்தியாவில் வரதட்சணை கொடுக்காததால் திருமணமான 24 மணி நேரத்தில் புதுமாப்பிள்ளை, மனைவியிடம் தலாக் கூறி விவாகரத்து கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற...\nவட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை\nஉலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ள வட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் செயலிகளை பயன்படுத்தும் பயனாளர்களுக்கு சைபர் பாதுகாப்பு நிறுவனம் அவசர எச்சரிக...\nசவுதியில் 101 வயது இந்திய ஹஜ் பயணிக்கு சிறப்பான வரவேற்பு\nஇந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் \"அத்தார் பீபி ஹுசைன் பாமர்\" என்கிற 101 வயதுடைய முதிய பெண்மணி தனது ஹஜ் கடமையை நிறைவேற்ற மதினா வ...\nநியூஸிலாந்து பள்ளிவாசலில் கொல்லப்பட்டவர்களின் உறவுகள் ஹஜ் செய்ய சவுதி மன்னர் ஏற்பாடு\nநடப்பு 2019 வருடம் மார்ச் 15 ஆம் தேதியன்று நியூஸிலாந்து நாட்டின் கிறைஸ்ட்சர்ச் நகரின் 2 மஸ்ஜிதுகளில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு கூடி...\nதுபாயிற்கு பணிக்கு சென்ற தாயைச் காணவில்லை மீட்டுத் தரும்படி பிள்ளைகள் கதறல்\nவெளிநாட்டில் வேலைக்காக சென்ற தமது தாயின் நிலை தெரியாமல் இலங்கையிலுள்ள பிள்ளைகள் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஒரு வரு...\nஇலங்கையர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் - ஒன்றாக இறந்த இரட்டை சகோதரிகள்\nநாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்ட மற்றுமொரு சிறுமியின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. அக்கரபத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/2019/06/17/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-07-21T20:21:32Z", "digest": "sha1:PI44Y7EDRYLBU2NV4POPOMB6QOCT6T4T", "length": 12797, "nlines": 71, "source_domain": "rammalar.wordpress.com", "title": "புலியின்_மீசை முடி ஒன்றைக் கொண்டு வா…!! | Rammalar's Weblog", "raw_content": "\nபுலியின்_மீசை முடி ஒன்றைக் கொண்டு வா…\nசாமி, என் கணவர் தினமும் குடித்துவிட்டு வந்து என்னை அடிக்கிறார். என்னை சந்தேகப்படுகிறார். வாழ்க்கையே நரகமாகிப் போச்சு. தற்கொலை செய்து கொள்ளக்கூட தோணுது..” ஒன்று ஞானியிடம் அழாக்குறையாக புலம்பி முறையிட்டாள்.\n“மகளே, நான் ஒரு உபாயம் சொல்கிறேன். நீ சென்று ஒரு #புலியின்_மீசை முடி ஒன்றைக் கொண்டு வா. நான் அதை மந்திரித்துத் தருகிறேன். அவன் திருந்தி விடுவான்..”\nஅவளும் ஒரு புலியின் குகையைத் தேடிக் கண்டுபிடித்து, குகையருகில் மாமிசம் வைத்துவிட்டு மறைந்திருந்து பார்த்தாள். புலியும் மாமிசத்தை தின்றது.\nதினமும் தொடர்ந்து அவ்வாறு செய்தாள். ஒருநாள் அவள் மாமிசத்தை வைக்கும்போது, புலி அவளை நன்றியுடன் நோக்கியது. ஒரு முறை, அவள் மாமிசத்தை வைக்கும்போது, புலி அவளருகில் வந்து படுத்துக் கொண்டது.\nஅந்தப் பெண், அதனிடம் அனுமதி பெற்று ஒரு மீசை முடியை பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் ஞானியிடம் சென்றாள்.\n அந்த புலியிடம் #காட்டியபரிவில் நூற்றில் ஒரு பங்கு #உன்கணவனிடம் காட்டு. அவன் #பூனையாகஉன்கால்களை சுற்றிவருவான்..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎந்திரன் 2.0 உண்மையாகிறது: பக்ஷிராஜனாக மாறி திரும்பி தாக்கும் அமெரிக்க பறவைகள் – நிஜ சம்பவ\n‘தீ முகம் தான்’ பாடலின் அட்டகாசமான வரிகள்\nகாப்பான் படத்தில் ஐந்து பாடல்கள் இவைதான்\nஅறிவோம் ஆன்மீகம் – இந்து மதத்தின் பெருமை\nஏரியின் ஏக்கம் – புதுக்கவிதை\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமாபாடல் சினிமா பாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படங்கள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவ��� பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை ்கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/hirunika-has-called-for-maithripala-sirisena/", "date_download": "2019-07-21T19:22:26Z", "digest": "sha1:5Y5LUE3DD7RB3TM5FPVVJV6DEVV3CFNT", "length": 5535, "nlines": 52, "source_domain": "www.tamilaruvi.news", "title": "மைத்ரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுத்துள்ள ஹிருணிகா!", "raw_content": "\nக. பொ. த. உயர்தர பரீட்சை ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் ஆரம்பம்\nதள்ளாத வயதில் பொல்லூன்றாமல் சைக்கிளோட்டி சாதிக்கும் வயோதிப தமிழ்த்தாய்\nதனது குறைபாட்டை கூறிய ரணில்\nHome / செய்திகள் / இலங்கை செய்திகள் / மைத்ரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுத்துள்ள ஹிருணிகா\nமைத்ரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுத்துள்ள ஹிருணிகா\nஅருள் 11th July 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on மைத்ரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுத்துள்ள ஹிருணிகா\nநாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் தனக்கு தெரிந்த விடயங்களை வெளிப்படுத்துமாறு ஹிருணிகா பிரேமச்சந்திர ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nஅழைப்பு விடுக்கப்பட்டால் தெரிவுக்குழுவில் தாம் முன்னிலையாகுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் ஜனாதிபதியும் தனக்கு தெரிந்த விடயங்களை தெரிவுக்குழு முன்னிலையில் வெளிப்படுத்துமாறு ஹிருணிகா குறிப்பிட்டுள்ளார்.\nதெரிவுக்குழு முன்னிலையில் தாக்குதலைப் பற்றி தனக்கு என்ன தெரியும் என்றும் , பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு கையாள்வது என்பதை பற்றியும் விளக்குமாறு ஜனாதிபதியிடம் ஹிருணிகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅலரிமாளிகையில�� நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே ஹிருணிகா இதனை தெரிவித்துள்ளார்.\nTags மைத்ரிபால சிறிசேன ஹிருணிகா\nPrevious வவுனியாவில் தப்பி சென்ற வாகனத்தை துரத்திப் பிடித்த இளைஞர்கள்\nக. பொ. த. உயர்தர பரீட்சை ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் ஆரம்பம்\n க. பொ. த. உயர்தர பரீட்சை ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 31 …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://colombonewstoday.lk/10-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-07-21T19:37:47Z", "digest": "sha1:CRUC5Q2AFV2KAIQSO2X52SNWWCBLQIID", "length": 4773, "nlines": 62, "source_domain": "colombonewstoday.lk", "title": "10 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் நியமனம்", "raw_content": "\n10 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் நியமனம்\n10 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் நியமனம்\nஇந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கான 10 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nரஷ்யாவிற்கான தூதுவராக கலாநிதி தயான் ஜயதிலக்க நியமிக்கப்பட்டுள்ளதுடன், இந்தியாவிற்கான உயர்ஸ்தானிகராக ஓஸ்டின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.\nநோர்வேக்கான புதிய தூதுவராக பேராசிரியர் அரூஷா குரேவும், பிரேசிலுக்கான தூதுவராக எம்.எம்.ஜஃபீரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nகனடாவிற்கான இலங்கை தூதுவராக எம்.ஏ.கே.கிரிஹாகமவும், போலந்திற்கான தூதுவராக சீ.ஏ.எச்.எம்.விஜேரத்னவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nசுவீடனுக்கான தூதுவராக எஸ்.எஸ்.கனேகம ஆராச்சியும், வியாட்நாமிற்கான தூதுவராக எச்.எச்.பிரேமரத்னவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nதென்னாபிரிக்காவிற்கான உயர்ஸ்தானிகராக அநுருத்த குமார மல்லிமாராச்சியும் பாகிஸ்தானிற்கான உயர்ஸ்தானிகராக அநுர்தீன் மொஹமட் ஷகீட்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nPrevious Previous post: நாளை ஹஜ்ஜூப் பெருநாளை தீர்மானிக்கும் மாநாடு\nNext Next post: கிளைபோசேட் பசளை நிறுவனம் 289 மில்லியன் டொலர் நட்டஈடு செலுத்த உத்தரவு\nபேஸ்புக்கிலிருந்து ஐம்பது மில்லியன் பயனர்களின் விபரங்கள் திருட்டு\nகிளைபோசேட் பசளை நிறுவனம் 289 மில்லியன் டொலர் நட்டஈடு செலுத்த உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t43651-topic", "date_download": "2019-07-21T19:51:35Z", "digest": "sha1:E7FZTUXBLRAJROI5ATN3Q4N5VPXKZ2MW", "length": 4756, "nlines": 36, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "கடையை அப்புறப்படுத்தியதால் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி உண்ணாவிரதம்", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nகடையை அப்புறப்படுத்தியதால் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி உண்ணாவிரதம்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nகடையை அப்புறப்படுத்தியதால் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி உண்ணாவிரதம்\nவர்த்தக நிலையத்தை அப்புறப்படுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.\nஊவா பரணகம பிரதேச செயலாளர் அலுவலகத்தின் கூரை மீது எறி அமர்ந்து அவர் இன்று இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.\nவேறு கடைகள் இருக்கும் போது தனது கடையை மாத்திரம் அப்புறப்படுத்தியதன் காரணமாக தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கூறியுள்ளார்.\nநீதிமன்றத்தின் உத்தரவின் பேரிலேயே கடை அப்புறப்படுத்தப்பட்டதாகவும் தான் சட்டத்திற்கு அமையவே செயற்பட்டதாக ஊவா பரணகம பிரதேச செயலாளர் சமில இந்திக தெரிவித்துள்ளார்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/10/blog-post_30.html", "date_download": "2019-07-21T19:31:34Z", "digest": "sha1:36HDAQOBKUKYMSABAC7RGAQQV5KMRVAB", "length": 10281, "nlines": 198, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): நந்தன வருடத்து ஐப்பசி பவுர்ணமி பூஜையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாள் !!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nநந்தன வருடத்து ஐப்பசி பவுர்ணமி பூஜையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாள் \nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nகலியுகத்தில் சித்தர்கள் இருப்பிடமும்,நாமும் சித்தர...\nகருவூர் சித்தர் நமக்கு போதிக்கும் சிவமந்திரத்தின் ...\nசிக்கனமும்,திட்டமிட்ட முதலீடுமே ஒருவரை செல்வந்தராக...\nநந்தன வருடத்து ஐப்பசி பவுர்ணமி பூஜையில் ஸ்ரீவில்லி...\nமகான்கள் & சித்தர்களின் அருளாற்றலைப் பெற\nசிவாலயங்களில் இன்று அன்னாபிஷேகம்: நடத்துவது ஏன்\nஐப்பசி மாத பவுர்ணமியன்று(29/10/12) ஓம்சிவசிவஓம் ஜப...\nகுடும்ப அமைப்பின் முக்கியத்துவம் பற்றிய சகஸ்ரவடுகர...\nமது மற்றும் போதை அடிமைகளை மீட்கும் வழிபாடு\n63 நாயன்மார்கள் மற்றும் தொகையடியார்களின் சிவமூலம்\nஅகத்தியரை நேரில் தரிசித்த வெள்ளாடை சித்தரின் வரலாற...\nஉலகமயமாக்கல் உங்களை எப்படி முட்டாளாக்குறது\nவறண்ட பூமியில் செழிக்கும் இயற்கை விவசாயம்\nஅனுபவ மொழிகளில் ஒளிந்திருக்கும் ஆரோக்கியக்குறிப்பு...\nஆயிரம் லிங்கங்கள் இருக்கும் உத்திரகோச மங்கை\nசரணாகதி தத்துவத்தை செயல்படுத்தி வழிபடும் முறை\nதாயின் நோயைக் குணப்படுத்த கூடையில் சுமந்து செல்லும...\nஇளைஞரை பாதுகாக்கத் துவங்கிய ஸ்ரீகாலபைரவர் வழிபாடு...\nஒரு பொக்லைன் டிரைவரும்,ஸ்ரீ கால பைரவரின் மந்திரத்த...\nஇடைக்காடர் சித்தரின் பிறந்த நாள் விழா,இடைக்காட்டூர...\nஎப்படி ஆன்மீக ஆராய்ச்சி செய்வது\nஉடலுக்கு ஏற்ற 9 வகையான இயற்கை உணவுகள்\nசனியின் தாக்கம் தீர உதவும் ஸ்ரீகாலபைரவர் வழிபாடு\nமதமாற்றப் பித்துக்கு ஒரு மருந்து\nஅஷ்ட பைரவர்களும் அவர்களின் கோவில்களும்\nபைரவர் அருளை நமக்கு அருளும் பைரவ சஷ்டி\nஅளவற்ற காம இச்சை தீர நாம் செய்ய வேண்டியது\nநமது முற்பிறப்புக்கர்மாக்களைத் தீர்க்க வழிகாட்டும்...\nநமது பாரத நாட்டின் புராதன மருத்துவமுறை நியூரோதெரபி...\nபுரட்டாசி மாதத்து தேய்பிறை அஷ��டமி 8.10.12 திங்கள்\nபுரட்டாசி திருவாதிரையைப்(7 &8/10/12) பயன்படுத்துவோ...\nதேவாரம்,திருமுறைப்பாடல்கள் & 63 நாயன்மார்கள் வரலாற...\nபுத்துயிர் பெறும் சிலம்பக்கலை : பாரம்பரியத்தை காக்...\nமுன்னோர்கள் நமது வீடுகளுக்கு வருகைதரும் நாட்களே மஹ...\nஅவசியமான மறு பதிவு:=நந்தன வருடத்தின்(14.4.12 முதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/12/3_31.html", "date_download": "2019-07-21T19:03:52Z", "digest": "sha1:EQGJEH3C5GK5D7QAC3DZ7MUGLUSN2NX2", "length": 14254, "nlines": 104, "source_domain": "www.athirvu.com", "title": "3 மாதம் பிச்சைக்காரராக வாழ்ந்த கோடீஸ்வரர், பிச்சைக்காரன் படத்தையே மிஞ்சிய உண்மை சம்பவம்.. - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled 3 மாதம் பிச்சைக்காரராக வாழ்ந்த கோடீஸ்வரர், பிச்சைக்காரன் படத்தையே மிஞ்சிய உண்மை சம்பவம்..\n3 மாதம் பிச்சைக்காரராக வாழ்ந்த கோடீஸ்வரர், பிச்சைக்காரன் படத்தையே மிஞ்சிய உண்மை சம்பவம்..\nதிருவண்ணாமலை மாவட்டம், செஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். பெரிய கோடீஸ்வரரான இவர் விவசாய குடும்பத்தில் பிறந்து, தனது கடுமையான உழைப்பால் முன்னேறியவர்.\nஇவருக்கு மனைவியும்,மூன்று மகன்களும் உள்ளனர். ஒரு மகனுக்கு மட்டும் திருமணம் ஆகி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வீட்டில் அவருக்கும், அவரது மருமகளுக்கும் தகராறு ஏற்பட்டது.\nஅவரது மருமகள் திட்டியதால் கோபத்துடன், தனது மனைவி மற்றும் மகன்களிடம் எதுவும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பிறகு, பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த நடராஜன், கடைசியாக காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரில் உள்ள முருகன் கோவிலுக்கு வந்தார். இந்த கோவில்அவருக்கு பிடித்து விட்டதால் அங்கேயே தங்க ஆரம்பித்தார்.\nஅந்த கோயிலில் வழங்கப்படும் அன்னதானம் மற்றும் அங்கு வரும் பக்தர்கள் வழங்கும் அன்னதானத்தை சாப்பிட்டு நாட்களை கடத்தினார். கடந்த மூன்று மாதங்களாக, பிச்சைக்காரராகவே அங்கு தங்கி வாழ்ந்து வந்தார்.\nஇதற்கிடையில், காணாமல் போன நடராஜனை, அவருடைய மனைவி மற்றும் மகன்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனால் நடராஜனை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.\nஇந்தநிலையில், அவரின் மனைவி மற்றும் மகன்கள் அவர் இருந்த முருகன் கோவிலுக்கு காரில் வந்துள்ளனர். கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு அருகே உள்ள ஹோட்டலுக்கு சாப்பிட சென்றனர்.\nஅப்போது, தாடியோடு தங்களது தந்தையை போல் ஒருவர் அங்குள்ள மண்டபத்தில் அமர்ந்து இருப்பதை கண்ட அவருடைய மகன்கள், அருகே சென்று பார்த்தனர்.\nஅங்கு,தங்களுடைய தந்தை நடராஜன் பிச்சைக்காரர் போல் அமர்ந்து இருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மகன்கள் மூன்று பேரும் தங்களது தந்தையை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.\nஅதற்குள், காரில் அமர்ந்து இருந்த நடராஜனின் மனைவியும், தனது கணவர் கிடைத்து விட்டதை அறிந்து காரில் இருந்து அவசர அவசரமாக கீழே இறங்கி ஓடிவந்தார். அங்கு தனது கணவரின் நிலைமையை கண்டு அவர் கதறி அழுதார்.\nஇந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை பார்த்து, கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் அங்கே இருந்த பொதுமக்களும் கண் கலங்கினர்.அதன் பிறகு நடராஜனிடம், அவருடைய மகன்கள் மன்னிப்பு கேட்டு தங்களுடன் வீட்டுக்கு வரும்படி கெஞ்சினார்கள்.\nதனது குடும்பத்தினரின் கண்ணீரை பார்த்து கோபம் தணிந்த நடராஜன், அவர்களுடன் வீட்டுக்கு வர சம்மதம் தெரிவித்தார்.\nஅதன் பின்னர், அங்குள்ள சலூன் கடையில் முடிவெட்டி, முக சவரம் செய்துகொண்டு நடராஜன் புதுமனிதராக மனைவி மற்றும் மகன்களுடன் காரில் ஏறி சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார்.\n3 மாதம் பிச்சைக்காரராக வாழ்ந்த கோடீஸ்வரர், பிச்சைக்காரன் படத்தையே மிஞ்சிய உண்மை சம்பவம்.. Reviewed by Unknown on Sunday, December 31, 2017 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nஅரியலூர் மாவட்டம், திருமானூர், குலமாணிக்கம், திருமழபாடி, புதுக்கோட்டை, அரண்மனைக்குறிச்சி, விழுப்பனங்குறிச்சி, சுள்ளங்குடி பகுதி கொள்ளிடம் ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/jk-fest-at-coimbatore-and-trichy/", "date_download": "2019-07-21T20:04:07Z", "digest": "sha1:J7GMB4BLFRZS53IQ7C6T52GGE74VDD6R", "length": 2813, "nlines": 56, "source_domain": "www.behindframes.com", "title": "JK Fest at Coimbatore and Trichy - Behind Frames", "raw_content": "\n7:38 PM பிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\n9:52 PM நானும் விமலும் இணைந்தாலே அது வெற்றி தான் ; களவாணி 2 வெற்றிக்கு நன்றி கூறிய சற்குணம்..\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nநானும் விமலும் இணைந்தாலே அது வெற்றி தான் ; களவாணி 2 வெற்றிக்கு நன்றி கூறிய சற்குணம்..\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் ‘பொன்மகள் வந்தாள்’\nஅஜய் ஞானமுத்து இயக்க���ம் விக்ரம் 58-ல் இணைகிறார் ஏ.ஆர் ரகுமான்\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nநானும் விமலும் இணைந்தாலே அது வெற்றி தான் ; களவாணி 2 வெற்றிக்கு நன்றி கூறிய சற்குணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?p=2849", "date_download": "2019-07-21T19:54:03Z", "digest": "sha1:LE6DDTUIN7PZOQNVH7QDOB5DPA6XHJVC", "length": 8657, "nlines": 189, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "‪ஒளிப்பதிவாளர் & இயக்குநர் ‬ ராபர்ட் விடைபெற்றார் – றேடியோஸ்பதி", "raw_content": "\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\n🎸 இசையமைப்பாளர் செளந்தர்யன் 🥁\nபாடகர் ஜெயச்சந்திரன் ❤️ வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள் 💕\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் 💕\nJudi Jerald on பாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ பொன்னென்ன பூவென்ன கண்ணே உன் கண்ணாடி நெஞ்சத்தின் முன்னே 💕\n2009 றேடியோஸ்பதி பரிசுக் கட்டுரை – ரவிஷங்கர்ஆனந்த் – றேடியோஸ்பதி on 2009 றேடியோஸ்பதி திரையிசைப் போட்டி: மூன்று முத்தான பரிசுகளுடன்\nபின்னணிஇசை கலக்க ராகதேவனுக்குப் பிறந்த நாள் வாழ்த்து – றேடியோஸ்பதி on என்னுயிர்த் தோழன் – பின்னணி இசைத்தொகுப்பு\nஇயக்குனர் ஆர்.பாண்டியராஜனுடன் என் வானொலிப்பேட்டி – றேடியோஸ்பதி on “ஆண்பாவம்” – 25 ஆவது ஆண்டு சிறப்புப் பதிவு\nபத்மபூஷண் எஸ்.பி.பாலசுப்ரமணியம் – றேடியோஸ்பதி on துபாயில் பாடிய நிலா பாலு\n‪ஒளிப்பதிவாளர் & இயக்குநர் ‬ ராபர்ட் விடைபெற்றார்\nபோன்ற படங்களை இயக்கிய இரட்டை இயக்குநர்களில் ஒருவரான ராபர்ட் மறைந்தார். இவரின் சகா ராஜசேகரன் நிழல்கள் பட நாயகன் “இது ஒரு பொன்மாலைப் பொழுது” பாடலில் தோன்றி நடித்தவர். இருவரும் படம் இயக்க ஆரம்பித்த பின் பிரபு, ராம்கி (அறிமுகம்) போன்றோருக்கு திருப்புமுனைப் படங்களை அளித்தவர்கள். அடிப்படையில் இவர்கள் ஒளிப்பதிவாளர்கள். ஒருதலை ராகம் இவர்களின் ஒளிப்பதிவில் புகழ் பூத்த படம்.\nபாலைவனச் சோலை அதிரி புதிரி வெற்றி. மலையாளத்தில் இது நிஜங்களோட கதா என்று மொழி மாற்றும் அளவுக்குப் பெயர் கொடுத்தது.\nநான்கு நாயகர்கள் யுகத்துக்கு இந்தப் படம் முன்னோடி. யாழ்ப்பாணம் வின்சர் தியேட்டரில் ஹவுஸ் புல்லாக ஓடிய போது அண்ணன் படம் பார்த்து விட்டு வந்து சிலாகித்தது இன்னும் பசுமரத்தாணி போல.\nசின்னப்பூவே மெல்லப் பேசு படம் பதினாறடி பாய்ந்தது.. எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைப்பாளராகவும் வித���யாசாகர் பின்னணி இசையிலும் அறிமுகமானார்கள். பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் முழங்கின.\nபறவைகள் பலவிதம் கல்லூரித் தோழர் கதையை வித்தியாசமாகக் காட்டிய படம். அந்தப் படத்தில் ராம்கி, நிரோஷாவோடு நாச்ற், ஜனகராஜ், தாராவுக்கும் முக்கிய வேடம். சோகம் பொதிந்த\nஅந்தப் படம் ரசிகர்களால் ஒதுக்கப்பட்டுத்\nதோல்வி கண்டது. அத்தோடு ராபர்ட் – ராஜசேகரன் கூட்டணி உடைந்தது.\nதொடர்ந்து ராஜசேகரன் “பூமனம்” படத்தில் வித்யாசாகர் இசையில் நடித்து அமுங்கி இப்போது சின்னத்திரையில் ஒதுங்கி விட்டார்.\nதொண்ணூறுகளில் நடிகர் பிரபு மீண்டும் ராபர்ட் – ராஜசேகரன் கூட்டணியில் ஒரு படத்தைக் கொண்டு வர முயன்றும் முடியாமல் போனது அந்த முயற்சி.\nPrevious Previous post: இசையரசி P.சுசீலாவின் 83 வது பிறந்த நாளில் இசைஞானியோடு நூறு பாடல்கள் 🎁🎸💚\nNext Next post: 🎧 2018 தமிழ்த் திரை இசை அலசல் 🎧 🎸 இசையமைப்பாளர் சாம் C.S 🥁\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-21T18:57:24Z", "digest": "sha1:DTAFKZLXRH4PCPHANUK4NNGXSCAF6QPF", "length": 10950, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஃபீலர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 79\n78. காட்டுக்குதிரை ரிதுபர்ணன் அரியணையில் அமர்ந்திருக்க அவை நடந்துகொண்டிருந்தது. தன் மீசையை நீவியபடி அவன் அவைநிகழ்வுகளை கேட்டுக்கொண்டிருந்தான். சற்றுநேரத்திலேயே அவன் உள்ளம் முழுமையாக அதிலிருந்து விலகிவிட்டது. அவை தொடங்கியபோது அவன் ஆர்வத்துடன் உளம்கொண்ட செய்திகள்தான் அவை. ஒரு கட்டத்தில் அதில் என்ன இயலும் என்ன இயலாதென்பது தெளிவானதுமே அவன் விலகிக்கொண்டான். ஆனால் அவையினர் அதன் பின்னரே பேசத்தொடங்கினார்கள். விதர்ப்பத்தில் குண்டினபுரியை கைப்பற்றிய ஃபீலர்களின் அரசனான பீமத்துவஜன் தந்தை பீமகரை சிறை வைத்திருந்தான். முறைப்படி முடிசூடிய பைகர் குலத்து …\nTags: ஃபீலர், கோசலம், ஜீவலன், பாகுகன், பிரதீபர், பீமகர், பீமத்துவஜன், பீமபலன், புஷ்கரன், ரிதுபர்ணன், ருத்ரன், வார்ஷ்ணேயன்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ –24\n23. அன்னமும் காகமும் “நள மாமன்னர் பேரரசி தமயந்தியின் சொல்பணிந்தவராக, அணிக்கூண்டுப் பறவையென இருந்தபோது எவரும் எதையும் உணரவில்லை. அவர் அவளிடமிருந்து விடுபட்டு அவளை முற்றிலும் மறந்தவர்போல் புரவிப்போர்க்கலையில் ஈடுபட்டு நிகரற்ற படையொன்றை அமைத்தபோதுதான் அனைத்தும் தொடங்கின” என்றார் சுதமர். “அரசி தமயந்தி அரசுசூழ்தலில் குருநகரியின் தொல்லரசி தேவயானியைப் போன்றவர் என்கின்றனர் புலவர். அரசரோ களத்தில் தேவர்தலைவனுக்கு நிகரானவர். அவர் புரவிகள் விண்ணில் பறப்பவை என்று சூதர்பாடல்கள் பாடுகின்றன.” புன்னகையுடன் “உண்மையிலேயே அவரது புரவிப்படைகள் பல களங்களில் …\nTags: ஃபீலர், சுதமர், தண்டன், தமனன், தமன், தமயந்தி, நகுலன், நளன், நாமர், புஷ்கரன், பைகர்\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–1\nவரலாறும் செவ்வியலும் - மழைப்பாடல்\nதெளிவத்தை ஜோசப்பின் குடைநிழல் - மதிப்புரை\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 78\nசல்வா ஜூடும் -சா. திருவாசகம்- ஒரு கடிதம்\nஆழிசூழ் உலகு – ராகவேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-22\nபுதுவை வெண்முரசு கூடுகை – 28\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழ���ப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiriyarplus.blogspot.com/2018/03/2_3.html", "date_download": "2019-07-21T19:55:49Z", "digest": "sha1:TMOOPYSXFC6N7R2BNWF4CTRYOU6KASTQ", "length": 16667, "nlines": 262, "source_domain": "asiriyarplus.blogspot.com", "title": "நான்கு மாதம் முன்பு இறந்து போன ஆசிரியைக்கு பிளஸ் 2 தேர்வுப் பணி: பள்ளிக் கல்வித்துறையின் அலட்சியம் - asiriyarplus", "raw_content": "\nபொங்கல் ஸ்பெஷல் - பல வகையான பொங்கல் மற்றும் வடைகள் செய்முறை...\nமிளகு பொங்கல் பச்சரிசி - 2 கப் பயத்தம் பருப்பு - ஒரு கப் மஞ்சள் தூள் - இரண்டு சிட்டிகை மிளகு - ஒன்றரை மேசைக்கரண்டி சீரகம்...\nவரையறுக்கப்பட்ட விடுப்பு (R .L ) நாட்கள் -2018\nபொங்கல் ஸ்பெஷல் - பல வகையான பொங்கல் மற்றும் வடைகள் செய்முறை...\nமிளகு பொங்கல் பச்சரிசி - 2 கப் பயத்தம் பருப்பு - ஒரு கப் மஞ்சள் தூள் - இரண்டு சிட்டிகை மிளகு - ஒன்றரை மேசைக்கரண்டி சீரகம்...\nதீபாவளி ஸ்பெஷல் 30 வகை ஸ்வீட், காரம் - தீபாவளி ஸ்பெஷல்\nப ண்டிகைகளின் ராணி என்றால், அது தீபாவளிதான் பல நாட்களுக்கு முன்பிருந்தே 'கவுன்ட் டவுன்’ கொடுத்துக்கொண்டு, டிரெஸ், பட்டாசுகளைப் பார்த்த...\nஆசிரியர்களின் நலன் சார்ந்து இதுவரரை வந்துள்ள அரசாணைகளின் தொகுப்பு மற்றும் விளக்கம்\nUncategories நான்கு மாதம் முன்பு இறந்து போன ஆசிரியைக்கு பிளஸ் 2 தேர்வுப் பணி: பள்ளிக் கல்வித்துறையின் அலட்சியம்\nநான்கு மாதம் முன்பு இறந்து போன ஆசிரியைக்கு பிளஸ் 2 தேர்வுப் பணி: பள்ளிக் கல்வித்துறையின் அலட்சியம்\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ்1, பிளஸ் 2 தேர்வு கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதற்கு 4 மாதம் முன்னர் இறந்து போன ஆசிரியையை நியமனம் செய்த தகவல் வெளியாகியுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\n2017-18 கல்வியாண்டிற்கான பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் 1-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த தேர்வு ஏப்ரல் 6-ம் தேதி வரைநடைபெற உள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 6,903 மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 8,66,934 மாணவர்கள் மற்றும் 40,686 தனி��்தேர்வர்கள் என மொத்தத்தில் 9,07,620 பேர் எழுதுகின்றனர்.பிளஸ் 2 பொதுத் தேர்வினை நடத்துவதில் எந்தவித முறைகேடுகளும் நடைபெறாத வகையில் அரசுத் தேர்வுத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும் தேர்வு கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தொடர்ந்து தேர்வு மையங்களில் செயல்முறைகள் குறித்து பயிற்சியும் அளிக்கப்படுகிறது.\nஅனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாவட்டத் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கல்வித் துறை அலுவலர்களுடன் இணைந்து செயல்படுவர். மேலும்தேர்வு முதன்மை கண்காணிப்பாளர், அறை கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.தேர்வு கண்காணிப்புப் பணியில் ஈடுபடுபவர்களை தேர்வு செய்வதற்கான முறைகளையும் தேர்வுத்துறை கையேடாக வழங்கி உள்ளது. மாவட்ட அளவில் தேர்வுப் பணியினை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கல்வித்துறையில் இருந்து இயக்குனர், இணை இயக்குனர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கான பொதுத் தேர்விற்கான அறைக்கண்காணிப்பாளர் பணிக்கு நியமிக்கப்பட்டவர்களில் 4 மாதத்திற்கு முன் இறந்து போன ஆசிரியர் ஒருவருக்கு பணி அளிக்கப்பட்டுள்ளது என ஆசிரியர்கள் குற்றம் சாட்டினர்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வணிகவியல் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் இந்துமதி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மரணமடைந்தார். ஆனால் அவருக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வில் அரசு மேல்நிலைப் பள்ளி காரப்பட்டு என்ற தேர்வு மையத்திற்கு (தேர்வு மைய எண் 3417) அறைக் கண்காணிப்பாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த பணி நியமனத்தை பார்த்த ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பள்ளிக் கல்வித்துறையில் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது எனக் கூறி வரும் நிலையில், இறந்து சில மாதங்கள் ஆன ஆசிரியரின் பெயர் தேர்வு கண்காணிப்புப் பணிக்கு வந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்று என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகூறுகையில், ''ஊத்தங்கரை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றிய வணிகவியல் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் இந்துமதி 4 மாதம் முன்புஇறந்���ுள்ளார். ஆனால் தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் பெயர்பட்டியல் அவர்கள் பணிபுரியும் பள்ளியில் இருந்து பெற்று அவர்களை தேர்வுப் பணிக்கு ஒதுக்கீடுசெய்வோம்.\nஅதனைத் தொடர்ந்து மீண்டும் ஆசிரியர்களின் அனுமதியை பெற்றுத் தரும்படியும், அவர்களில்யாருக்காவது உடல்நிலை சரியில்லாமலோ, மகப்பேறு விடுப்பில் இருந்தாலோ அது குறித்து தகவல்களை தரும்படியும் கேட்போம்.அது மட்டுமின்றி தேர்வுப் பணிக்கு தேர்வு செய்யப்படும் ஆசிரியருக்கு தேர்வுப் பணியில் ஈடுபடுவதற்கு ஏதுவாக அவருக்கு தேர்வுப் பணி ஒதுக்கியதற்கான அனுமதி கடித்தத்தை அளிப்பதுடன், அவரை பள்ளிப் பணியில் இருந்து விடுவிக்கும் படி அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு கடிதம் அனுப்புவோம்.ஆனால் இந்த நடைமுறைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்ட பிறகும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் இருந்து வணிகவியல் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் இந்துமதி இறந்து விட்டார் என்ற தகவல் வரவில்லை. இதனாலேயே அவருக்கு தேர்வுப் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.ஆனால் ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் தேவையான அறைக் கண்காணிப்பாளர்களை விட கூடுதலாக பணிக்கு நியமனம் செய்வோம். இதனால்கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. தேர்வுப் பணியில் மெத்தனமாக செயல்பட்ட தலைமை ஆசிரியரியரிடம் விசாரணை நடத்தி, துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.\n0 Comment to \"நான்கு மாதம் முன்பு இறந்து போன ஆசிரியைக்கு பிளஸ் 2 தேர்வுப் பணி: பள்ளிக் கல்வித்துறையின் அலட்சியம்\"\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\nவரையறுக்கப்பட்ட விடுப்பு (R .L ) நாட்கள் -2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/mortal-engines-london-on-wheels/", "date_download": "2019-07-21T19:46:48Z", "digest": "sha1:UVJUQWZ626XQUGLFHL4NZRTFD7SOH4XY", "length": 9708, "nlines": 141, "source_domain": "ithutamil.com", "title": "மார்டல் இன்ஜின்ஸ் – சக்கரத்தில் பயணிக்கும் லண்டன் | இது தமிழ் மார்டல் இன்ஜின்ஸ் – சக்கரத்தில் பயணிக்கும் லண்டன் – இது தமிழ்", "raw_content": "\nHome அயல் சினிமா மார்டல் இன்ஜின்ஸ் – சக்கரத்தில் பயணிக்கும் லண்டன்\nமார்டல் இன்ஜின்ஸ் – சக்கரத்தில் பயணிக்கும் லண்டன்\nநவீன வாகனங்கள் மற்றும் மனிதர்கள் சக்கரத்தில் பயணிப்பதைத் திரையில் பலமுறை கண்டிருக்கிறோம். ‘மார்டல் இன்ஜின்ஸ்’ எனும் படத்தில், அதற்கெல்லாம் அடுத்த கட்டமாக லண்டன் மாநகரமே சக்கரத்தில் பயணிக்கிறது.\n‘மார்டல் இன்ஜின்ஸ்’ என்ற பெயரில் பிலிப் ரீவ் எழுதிய ஒரு நாவலை மையமாக வைத்து கிறிஸ்டியன் ரிவர்ஸ் இயக்கியுள்ள இந்த விஞ்ஞான நவீனம், லண்டன் நகரின் பின்னணியில் எதிர்கால நிகழ்வுகளைப் பற்றிய ஒரு கற்பனைக் காவியம்.\n‘கிங் காங்’, ‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ தொடர் படங்கள், ‘தி ஹாபிட்’ தொடர் படங்கள் போன்ற மகத்தான படைப்புகளைப் பிரம்மாண்டமான முறையில் உருவாக்கித் திரையில் உலா விட்ட பீட்டர் ஜாக்சன் இப்படத்தின் இணை தயாரிப்பாளர். 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.\nவிஞ்ஞான ரீதியிலான சில நிகழ்வுகளின் விளைவாக, மனித குலமே உருமாறி பல மாறுதல்களை ஆரத் தழுவிக் கொண்ட ஒரு காலகட்டம். ஒருவரையொருவர் அடித்துக் கொண்டும், கொலை செய்தும் வாழ்கிற ஒரு சூழல். அப்பொழுது ஹெல்டர் ஷா என்கிற ஒரு பெண், எதிர்பாராத விதத்தில் அங்கு வந்து சேர்கிறாள். அந்தச் சூழ்நிலையைத் தன் ஆளுமைக்குக் கொண்டு வந்து வழி நடத்தவல்ல சக்தி அவளிடம் மட்டுமே உள்ளது. வெளி உலக அனுபவம் அதிகமில்லாத ஓர் அப்பாவி, 16 வயது நிரம்பிய டாம் நேட்ஸ்வொர்த்தி. லண்டனில் வாழ்பவன்.\nஒரு கட்டத்தில், ஹஸ்டரும் டாமும் சந்திக்க நேரிடுகிறது. ஹெஸ்டர், தனது தாயின் மரணத்திற்குக் காரணமானவன் எனக் கருதும் தேடஸ் வெலண்டின் என்பவனைக் கொல்ல முற்பட, சந்தர்ப்பவசத்தால், டாம் இடையில் வர, ஹெஸ்டரின் திட்டம் செயலிழந்து விடுகிறது. இவர்கள் இருவரும், ஆனா ஃபாங் எனும் தேடப்படும் ஒரு பெண் குற்றவாளியோடு இணைந்து, எதிரிகளைச் சமாளித்து வெல்ல புதியதொரு திட்டம் தீட்டுகிறார்கள். சக்கரங்களில் பயணிக்கும் லண்டனில், அவர்களது திட்டம் வெற்றி பெற்றதா என்பதே படத்தின் கதை.\nPrevious Postசீமத்துரை விமர்சனம் Next Post2.0 விமர்சனம்\nஉலகைக் காக்க இணையும் ஹாப்ஸ் & ஷா\nதி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ் 2 விமர்சனம்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nதி லயன் கிங் விமர்சனம்\nபிக் பாஸ் 3 – நாள் 25\nபிக் பாஸ் 3 – நாள் 24\nபெ��ிய நடிகர்கள் கபடி அணியைத் தத்தெடுக்கணும் – பி டி செல்வகுமார்\nகிரிக்கெட் சோம்பேறிகளின் விளையாட்டு – விக்ராந்த்\n“எங்க ஜோடி தான் டாப்பு” – ‘களவாணி 2’ சரண்யா பொன்வண்ணன்\n“ஓவியான்னு சற்குணம் தான் பேர் வச்சுச்சு\n“தியேட்டர் தான் சினிமாவின் பொண்டாட்டி” – அபிராமி ராமனாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-07-21T19:16:59Z", "digest": "sha1:2NPWQBTB2E5A7M3MVUWDGK4TADQDUNQU", "length": 12872, "nlines": 135, "source_domain": "new.ethiri.com", "title": "சீனாவில் பாரிய நில நடுக்கம் – இடிந்து வீழ்ந்த வீடுகள் | ethiri .com ...................................................................................", "raw_content": "\nசீனாவில் பாரிய நில நடுக்கம் – இடிந்து வீழ்ந்த வீடுகள்\nசீனாவின் – சிசுவான் மாகாணத்தில் இரண்டு பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுளள்து ,இந்த நிலநடுக்கத்தில் சிக்கி வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ளன ,மீட்பு படைகள் கலக்கத்தில் உள்ளனர் ,எனினும் இதுவரை ஏற்பட்ட உயிர் சேதங்கள் தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை\nமேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :\nஅறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்ட தலைகள் ஒட்டி பிறந்த சிறுமிகள்\nஐக்கிய அரபு எண்ணெய் கப்பல் மாயம்\n196 கிலோ எடை கொண்ட ஒற்றை நபர் பயணம் செய்யும் விமானம் அறிமுகம்\nமூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\nஅகதிகள் மினிபஸ் கவிழ்ந்து விபத்து - 17 பேர் பலி\nசாலையில் உலாவிய புலியால் பரபரப்பு\nஉலக பணக்காரர்கள் பட்டியல் பின்னுக்கு இறங்கிய பில்கேட்ஸ்\nஸ்பெயினில் வைரலாகிய வரிக்குதிரை போல் வண்ணம் பூசப்பட்ட கழுதைகள்\nஇங்கிலாந்து எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான்\nவான்வெளியை மூடியதால் பாகிஸ்தானுக்கு ரூ.350 கோடி இழப்பு\nநியூசிலாந்தில் நிலநடுக்கம் 5.2 ரிக்டர் அளவில் பதிவு\nபாகிஸ்தான் தலைமை மருத்துவமனையில் தற்கொலைப்படை தாக்குதல் - 3 பேர் பரிதாப பலி\nஅமெரிக்க அதிபரை சந்திக்க பயணிகள் விமானத்தில் பறந்த இம்ரான்கான்\nகத்தி குத்து தாக்குதலில் ஈடுபட்ட நபர் மடக்கி பிடிப்பு\n10,000 துப்பாக்கிகளை மீள் ஒப்படைத்த நியூலாந்து மக்கள்\n← அமைச்சரவை கூட்டம் ஆரம்பம்\nமுஸ்லிம் கருத்தடை வைத்தியருக்கு எதிராக சிங்கள மக்கள் போராட்டம்-நஷ்ட ஈடு கேட்டு….\nபிரிட்டன் கப்பலை சிறை பிடித்த ஈர��ன் - திகில் வீடியோ\nஉள்ளே புகுந்து விளையாடும் உளவுத்துறை -சுடுகாடாகுமா இலங்கை .\nஈரானிடம் சிக்கிய இரு கப்பல் - வெடிக்க போகும் போர் - video\nஇலங்கை செய்திகள் Srilanka News\nதுரோகி பிள்ளையானை சிறைக்குள் சென்று சந்தித்த மனோ....\nகேப்பாப்பிலவு மக்களை ரகசியமாக சந்தித்த ஐ.நா உறுப்பினர்கள்-அதிர்ச்சியில் சிங்கள அரசு...\nஇலங்கை - பிரிட்டன் இராணுவம் கூட்டு பயிற்சி\nபொலிஸார் திடீர் வேட்டையில் சிக்கி 284 பேர் கைது\nகனமழையில் சிக்கி 8 பேர் பலி - 700 வீடுகள் சேதம்\nதென் பகுதியில் துப்பாக்கி சண்டை -ஒருவர் சுட்டு கொலை\nமலேசியாவுக்கு -புயலில் அடித்து செல்லப்பட்ட 20 படகுகள்\nயாழில் பொலிசாரால் கொல்லப்பட்டது “சாவா” குழு உறுப்பினரே ஆவா குழு இல்லை....\n30 பெண்களை திருப்பி அனுப்பிய குவைத் அரசாங்கம்...\nஇராணுவ சீருடையுடன் ஒத்த சீருடைகள் பாவிக்க தடை...\nஇந்திய செய்திகள் India News\nநாளை விண்ணில் பாயும் சந்திரயான்-2\nமுதியவருக்கு அதிர்ச்சி கொடுத்த மின்வாரியம் 128 கோடிக்கு மின்கட்டண பில்\nகாங்கிரஸ் தேசிய தலைவராக பிரியங்காவுக்கு வாய்ப்பு\nஉலக செய்திகள் World News\n10,000 துப்பாக்கிகளை மீள் ஒப்படைத்த நியூலாந்து மக்கள்\nகத்தி குத்து தாக்குதலில் ஈடுபட்ட நபர் மடக்கி பிடிப்பு\nஅமெரிக்க அதிபரை சந்திக்க பயணிகள் விமானத்தில் பறந்த இம்ரான்கான்\nவினோத விடுப்பு Funny News\nகுடிகார பொண்ணு படும் பாட்டை பாருங்க - வீடியோ\nவேலைத்தளங்களில் இப்படியும் நடக்கும் - மக்களே உசார் - வீடியோ\nஅவசரம் புரிந்த அலங்கோலம் - வீடியோ\nபொலிஸ் அடாவடி - வீடியோ\nநீதிபதியை நீதிமன்றில் போட்டு தாக்கிய லோயர் - வீடியோ\nஉடைந்த புதிய கப்பல் - நடப்பதை பாருங்க - video\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க-help call me-00447536707793\nகுற்ற செய்திகள் crime news\nமனிதனை சாப்பிடும் மீன்- video\nவானத்தில் இருந்து வீழ்ந்த வேற்று கிரகவாசி - வீடியோ\nமிரள வைக்கும் கிணறு - படையெடுக்கும் மக்கள் - வீடியோ\nபயப்படமா பாருங்க - மிரண்டு போவீங்க - வீடியோ\nகாட்டில் கண்முன் தோன்றி மறையும் மர்ம சித்தர்கள் video\nசெவ்வாய் கிரகத்தில் வினோத சப்தம்\nசீமான் முழக்கம் Seeman speach\nசீமான் அதிரடி பேச்சு video\nசீமான் இதுவரை பேசாத பேச்சு\nதிருப்பூரை அதிரச் செய்த சீமான்\nபடங்களை தவறவிட்டு வருத்தப்படும் நடிகர்\nசினிமாவில் இருந்து தூக்கி எறியப்பட்ட நடிகை\nவெளிநாட்டுக்காரரை காதலிக்கும் நடிகை: அப்போ அந்த இளம் நடிகர்\nஆண்டு பலன் - 2019\nபூ புனித விழா இதுவோ ..\nகால் விழுந்த சோம்பேறி …\nவிழியை மூடு உயிர் வாழ்வாய் …\nஉலகம் பாடும் ஓடு …\nமுள்ளி வாய்க்கால் அழுகிறது …\nமுதலில் சண்டையை ஆரம்பிப்பது யார் \nவந்திறங்கிய ஏவுகணை - வெடிக்க போகிறது பெரும் போர்\nமுற்றுகையில் இருந்து கப்பல் தப்பிச் சென்றது எப்படி\nநெத்திலி கருவாடு வறுவல் |video\nஇனிமேல் இப்படி டீ போடுங்க\nரசம் இப்படி செஞ்சா வீடே மணக்கும்,\nசிரஞ்சீவிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராய்\nமீண்டும் சூர்யா படத்தில் நடிக்கும் ஜோதிகா\nரசிகர்களின் வேண்டுகோளை ஏற்ற குஷ்பு\nரஜினி சினிமாவை அறியாமல் உச்சத்துக்கு வந்தவர்- சுகாசினி\nதிருமண செய்திகளால் சுருதிஹாசன் வருத்தம்\nபால் குடித்துக்கொண்டிருக்கும் குழந்தைக்கு எப்போது உணவை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்\nபிரசவத்திற்கு பின் வரும் மனஅழுத்தம்\nகருத்தரிக்க முடியாமல் போக என்ன காரணம்\nடிவி வெளிச்சத்தில் தூங்கினால் பெண்கள் உடல் எடை அதிகரிக்கும்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2018/08/pathaneer-benefits-in-tamil/", "date_download": "2019-07-21T18:51:56Z", "digest": "sha1:ZEJO2OISW4I4XBZWCIWXH2ASRXEFKDYR", "length": 9437, "nlines": 170, "source_domain": "pattivaithiyam.net", "title": "பதனீர் பருகுவதால் கிடைக்கும் நன்மைகள்,pathaneer benefits in tamil |", "raw_content": "\nபதனீர் பருகுவதால் கிடைக்கும் நன்மைகள்,pathaneer benefits in tamil\nஉடல் மெலிந்தவர்களுக்குச் சிறந்த ஊக்கம் தரும். சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளையும் குணப்படுத்தும். வெயில் காலங்களில் வரக்கூடிய நீர்க்கடுப்பு, சிறுநீர் வெளியேறும் பாதையில் வரக்கூடிய வலிகளைக் குணப்படுத்தும்.\nபதநீரை, பழைய கஞ்சியுடன் சேர்த்துப் புளிக்க வைத்து ஆறாத புண்கள், கொப்புளங்கள் மீது தடவிவந்தால் குணம் கிடைக்கும்.\nசுண்ணாம்பு சேர்க்கப்படுவதால், இதில் உடம்புக்குத் தேவையான கால்சியம் கிடைக்கிறது. எலும்புத் தேய்மானம் மற்றும் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கும் ஆற்றல் பதநீருக்கு உண்டு.\nபதநீரை 48 நாள்கள் தொடர்ந்து குடித்து வந்தால், மேக நோய்கள் தணியும். பெண்களைப் படுத்தும் வெள்ளைப்படுதல் பிரச்னைக்கு இது நல்ல மருந்து.\nஉடலுக்குக் குளிர்ச்சி தரும். மலச்சிக்கலைத் தீர்க்கும். கழிவு அகற்றியாகவும் வியர்வை நீக்கியாகவும் செயல்படும். உடல் வீக்கம், வயிறு தொடர்பான பிரச்னைகளையும் கட்டுப்படுத்தும்.\nவெந்தயத்தை 50 கிராம் எடுத்து லேசாக வறுத்து பொடித்து காலை,மாலை இருவேளை 50 மிலி அளவு சூடாக்கிய பதநீரில் கலக்கி அருந்திவர இரத்த கடுப்பு, மூல சூடு தணியும்.\nமஞ்சளை பொடித்து அரை தேக்கரண்டி 50 மிலி காலையில் இறக்கிய பதநீரில் கலக்கி உட்கொள்ள வயிற்று புண் தொண்டைப்புண், வெப்ப கழிச்சல், சீத கழிச்சல் நீங்கும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபெண்களின் சரும ஆரோக்கியத்தை காக்கும்...\nஉங்கள் வாழ்க்கையை அற்புதமாக மாற்ற...\nஉயர் ரத்த அழுத்தம் ஏற்படுத்தும்...\nதுலாம் ராசிக்காரர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள்...\nபெண்களின் சரும ஆரோக்கியத்தை காக்கும் உணவுகள்\nஉங்கள் வாழ்க்கையை அற்புதமாக மாற்ற சீரடி சாயி பாபா கூறும் அற்புதமான வழிகள்.\nஉயர் ரத்த அழுத்தம் ஏற்படுத்தும் பாதிப்புகள்\nதுலாம் ராசிக்காரர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\nஏலக்காய் தேநீரை உடனே தயாரிக்கவும் ஏலக்காய்க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா\nசோடா புட்டி கண்ணாடிக்கு GOOD BYE சொல்லுங்க… கண் பார்வை கோளாறுக்கு இது மட்டும் போதும்..\n உங்களுக்கு வழுக்கை தலை வராம இருக்கணும்னா இந்த பழத்துல ஒன்னையாவது சாப்பிடுங்க…\nது பேசக்கூடாதுன்னு சொல்றாங்களே அந்த சீக்ரெட் என்ன தெரியுமா\nகுதிகால் வலி, பித்த வெடிப்பு, பாத எரிச்சல் ஒரே இரவில் காணாமல் போகும் || foot pain home remedies\nநீங்க எந்த தேதியில் பிறந்தவர் அப்போ உங்களோட மிகப்பெரிய பலவீனம் என்னனு தெரிஞ்சுக்கலாமா\nஏழே வாரத்தில் 7 கிலோ வரை குறைக்கணுமா அப்போ இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க\nஇதை குடித்தால் போதும் வயிற்று கொழுப்பை மொத்தமாக குறைத்து விடும்,loss weight tamil tips.,udampu kuraya tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/one-year-of-epic-baahubali-2/", "date_download": "2019-07-21T19:31:25Z", "digest": "sha1:L4EHTMCDFTQOPY5H5UWGDVRRUFTPAKOK", "length": 6594, "nlines": 54, "source_domain": "www.behindframes.com", "title": "One year of epic baahubali 2", "raw_content": "\n7:38 PM பிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\n9:52 PM நானும் விமலும் இணைந்தாலே அது வெற்றி தான் ; களவாணி 2 வெற்றிக்கு நன்றி கூறிய சற்குணம்..\n‘பாகுபலி-2’வின் ஒரு வருட வெற்றிப்பயணம் ; பிரபாஸ் வாழ்த்து..\nபிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உலகெங்கும் வசூல் மழையை பொழிந்த பாகுபலி 2 திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடமாகிறது. இந்த நாளை நினைவு கூறும் வகையில், நடிகர் பிரபாஸ் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.\nஎங்களின் “பாகுபலி 2″ படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் முடிவடைந்துள்ளது. இந்நாள் எனக்கு ஒரு சிறப்புமிகு நாள். இந்நேரத்தில் எனக்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் எனது அன்பை காணிக்கையாக்குகிறேன். இந்த அழகான மற்றும் உணர்ச்சிபூர்வமான என் பயணத்தில் ஒரு பகுதியாக நீங்கள் இருந்ததற்கு நன்றி. இயக்குனர் S.S.ராஜமௌலி மற்றும் படக்குழுவினருக்கு எனது மரியாதைகளும் பாராட்டுக்களும் தெரிவித்து கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார் நடிகர் பிரபாஸ்\nபாகுபலி, பாகுபலி 2 படங்களின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து நடிகர் பிரபாஸ் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் சாஹூ விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nApril 29, 2018 2:28 AM Tags: எஸ்.எஸ்.ராஜமௌலி, சாஹூ, பாகுபலி, பாகுபலி 2, பிரபாஸ்\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nதற்போது உள்ள இளைஞர்கள் குறும்படம் இயக்குவதில் அதிக ஆர்வம் காண்பித்து வருகிறார்கள். அந்த குறும்படங்கள் அவர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது....\nநானும் விமலும் இணைந்தாலே அது வெற்றி தான் ; களவாணி 2 வெற்றிக்கு நன்றி கூறிய சற்குணம்..\nபத்து வருடங்களுக்கு முன்பு வெளியான களவாணி திரைப்படம். அந்த படத்தின் இயக்குனர் சற்குணம், நாயகன் விமல் மற்றும் நாயகி ஓவியா ஆகியோருக்கு...\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் ‘பொன்மகள் வந்தாள்’\nதரமான படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தனது அடுத்தப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ஜோதிகா கதையின் நாயகியாக நடிக்கும் இப்படத்தில்...\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nநானும் விமலும் இணைந்தாலே அது வெற்றி தான் ; களவாணி 2 வெற்றிக்கு நன்றி கூறிய சற்குணம்..\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் ‘பொன்மகள் வந்தாள்’\nஅஜய் ஞானமுத்து இயக்கும் விக்ரம் 58-ல் இணைகிறார் ஏ.ஆர் ரகுமான்\nபிரபலங்கள��ன் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nநானும் விமலும் இணைந்தாலே அது வெற்றி தான் ; களவாணி 2 வெற்றிக்கு நன்றி கூறிய சற்குணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvakumaran.com/index.php?option=com_content&view=category&id=84&Itemid=148", "date_download": "2019-07-21T19:44:00Z", "digest": "sha1:PP733ONGQAH3O33N6S4ZXG42MQJCL3YV", "length": 9032, "nlines": 141, "source_domain": "www.selvakumaran.com", "title": "சினிமா", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n1\t ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு கவி அருணாசலம் 453\n2\t வல்லவன் வாழ்வான் ஆழ்வாப்பிள்ளை 2041\n3\t போவோமா கடைசித் தரிப்பிடம் மூனா\t 2700\n4\t அறம் செய விரும்பு ஆழ்வாப்பிள்ளை\t 2111\n5\t மாறுதல் தருமா தேருதல் ஆழ்வாப்பிள்ளை\t 1875\n6\t ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு\n8\t மோதிப் பார்க்கலாம் வா (இறுதிச்சுற்று) ஆழ்வாப்பிள்ளை\t 1715\n9\t கருணாநிதி காவியம் - எழுதினால் என்ன\n10\t ஒரு நாள் இரவில் - ஒரு பாடம் ஆழ்வாப்பிள்ளை\t 1639\n11\t உனக்கென்ன வேண்டும் உணர்ந்திடு தம்பி மூனா\t 1860\n12\t தண்ணீரும் ரத்தமும் ஒன்றுதானா\n13\t வம்பு வார்த்தைகள் ஏனோ\n14\t கொஞ்சும் குரல் ஆழ்வாப்பிள்ளை\t 2157\n15\t காலமிது காலமிது கண் உறங்கு மகனே\n16\t குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் ஆழ்வாப்பிள்ளை\t 2050\n17\t ஜில் ஜில் (மனோ)ரமாமணி ஆழ்வாப்பிள்ளை\t 1866\n18\t எனது முதல் தரிப்பிடம் ஆழ்வாப்பிள்ளை 2157\n19\t நிரந்தரமானவன் அழிவதில்லை ஆழ்வாப்பிள்ளை\t 2383\n20\t ஆயா சுட்ட தோசை நல்லா இருந்திச்சு (காக்கா முட்டை ) ஆழ்வாப்பிள்ளை 2254\n21\t ஓரொண்ணு ஒண்ணு ஈரொண்ணு இரண்டு ஆழ்வாப்பிள்ளை\t 2347\n22\t எங்கு போனாலும் ஆசை போகாது ஆழ்வாப்பிள்ளை\t 2527\n23\t கனவுக் கன்னி ரீ.ஆர்.ராஜகுமாரி ஆழ்வாப்பிள்ளை 2402\n24\t இருகோடுகளில் ஒரு கோடு ஆழ்வாப்பிள்ளை\t 2539\n25\t `மாசிலன்´ ஒரு பார்வை ஆழ்வாப்பிள்ளை 2780\n26\t வானோர் தூவும் தேன்மலர்\n27\t மானம் ஒன்றே பெரிதென.. ஆழ்வாப்பிள்ளை\t 2616\n28\t பிரசன்னாவின் `இருளின் நிழல்' (குறும்படம்) ரூபன் சிவராஜா\t 2429\n29\t கடந்து வந்த நமது சினிமா - 6 மூனா\t 2464\n30\t கடந்து வந்த நமது சினிமா - 5 மூனா\t 2391\n31\t கடந்து வந்த நமத��� சினிமா - 4 மூனா\t 2321\n32\t கடந்து வந்த நமது சினிமா - 3 மூனா\t 2259\n33\t கடந்து வந்த நமது சினிமா - 2 மூனா\t 6429\n34\t கடந்து வந்த நமது சினிமா - 1 மூனா\t 5187\n35\t திவ்யராஜனின் `உறவு´ (குறும்படம்) அ. யேசுராசா 3036\n36\t நேற்று (குறும்படம்) அ. யேசுராசா 3034\n37\t முகங்கள் (குறும்படம்) அ. யேசுராசா\t 2925\n38\t கெளதமனின் `செருப்பு´ (குறும்படம்) ஈழநாதன்\t 2185\n39\t நேர்மைத்திறன் இருந்தால் ஆழ்வாப்பிள்ளை\t 2240\n40\t இதிலே இருக்குது முன்னேற்றம் ஆழ்வாப்பிள்ளை\t 2367\n41\t பயந்தால் எதுவுமே ஆகாது ஆழ்வாப்பிள்ளை\t 2353\n42\t தேவை ஒரு சினிமாப்பாணி ஆழ்வாப்பிள்ளை 2834\n43\t `விடியும் முன்´ (திரைப்படம்) ஆழ்வாப்பிள்ளை\t 2763\n44\t சுமதி ரூபனின் `மனமுள்´ (குறும்படம்) முல்லை 2222\n45\t சுமதி ரூபனின் `மனுசி´ (குறும்படம்) முல்லை 2147\n46\t அஜீவனின் `எச்சில்போர்வை´ குறும்படம் முல்லை\t 2054\n47\t அஜீவனின் `நிழல்யுத்தம்´ (குறும்படம்) முல்லை\t 2133\n48\t `குட்டி´ (திரைப்படம்) சந்திரவதனா\t 4093\n49\t சுமதி ரூபனின் `மனமுள்´ (குறும்படம்) சந்திரவதனா\t 2147\n50\t சுமதி ரூபனின் `மனுசி´ (குறும்படம்) சந்திரவதனா\t 6297\n51\t அஜீவனின் `எச்சில் போர்வை´ (குறும்படம்) சந்திரவதனா 2188\n52\t அஜீவனின் `நிழல்யுத்தம்´ (குறும்படம்) சந்திரவதனா\t 2125\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/12/03122018-fog.html", "date_download": "2019-07-21T19:19:51Z", "digest": "sha1:KZ62VOEISVOF44IYGJPRFAQF7RZ4UWX3", "length": 8521, "nlines": 57, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "இன்று (03.12.2018) குவைத்தில் கடும் மூடுபனி (FOG) பல விமானச் சேவைகள் திடீர் ரத்து! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஇன்று (03.12.2018) குவைத்தில் கடும் மூடுபனி (FOG) பல விமானச் சேவைகள் திடீர் ரத்து\nகுவைத்தில் கடுமையான மூடுபனி பொழிவதால் குவைத்திற்கு செல்லும் பல விமானங்கள் மற்றும் புறப்படும் விமானங்கள் இன்று காலையில் திடீரென ரத்து செய்யப்பட்டன மேலும் பல விமானங்கள் அருகாமையிலுள்ள பல நாடுகளுக்கு திருப்பிவிடப்பட்டன. குவைத் விமான நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டது.\nஇந்த திடீர் இடர்பாடுகளால் பயணிகள் பலர் தொடர்பு விமானங்களை தவறவிடுதல், தொழில் தொடர்பான சந்திப்புக்களை இழத்தல் மற்றும் மருத்துவ சிகிச்சைகளை நேரத்திற்கு செய்ய முடியாமல் தவித்தல் போன்ற பல பலத்த சிரமங்களை சந்தித்தனர்.\nபிக்குகள் விகாரைகளில் கஞ்சாவும் அடிக்கிறார்கள்: ஆதாரம் வெளியிட்ட ரஞ்சன் (video)\nகடும்போக்குவாத பௌத்த துறவிகளில் 90 வீதமானோர் சிறு வயதில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டவர்கள் என கருத்துரைத்து சர்ச்சையில் சிக...\nஹஜ், உம்ரா யாத்ரீகர்கள் சவுதி முழுவதும் சென்றுவர அனுமதிக்க முடிவு\nஇதுவரை ஹஜ், உம்ரா போன்ற புனித கடமைகளை நிறைவேற்ற செல்லும் புனிதப்பயணிகள் புனித மக்கா, புனித மதினா மற்றும் ஜித்தா ஆகிய 3 நகரங்களுக்குள் மட...\nரவுடிகள் போன்று செயற்படும் தேரர்களிடம் மன்னிப்பு கேட்க முடியாது, அவர்கள் பிக்குக்கள் அல்ல - ரஞ்சன்\nமஹா சங்கத்தினர் தொடர்பில் எவ்வித விமர்சனங்களையும் மேற்கொள்ள வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தன்னை எச்சரித்ததாக இராஜாங்க அமைச்சர் ர...\nFaceApp செயலியினால் அந்தரங்கள் அம்பலமாகும் அபாயம்\nசமகாலத்தில் சமூக வலைத்தளத்தில் பரவி வரும் செயலியின் செயற்பாடு குறித்து அதன் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைத...\nதிருமணமான 24 மணி நேரத்தில் புதுமாப்பிள்ளை விவாகரத்து கேட்டதால் அதிர்ந்து போன மனைவி\nஇந்தியாவில் வரதட்சணை கொடுக்காததால் திருமணமான 24 மணி நேரத்தில் புதுமாப்பிள்ளை, மனைவியிடம் தலாக் கூறி விவாகரத்து கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற...\nவட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை\nஉலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ள வட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் செயலிகளை பயன்படுத்தும் பயனாளர்களுக்கு சைபர் பாதுகாப்பு நிறுவனம் அவசர எச்சரிக...\nசவுதியில் 101 வயது இந்திய ஹஜ் பயணிக்கு சிறப்பான வரவேற்பு\nஇந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் \"அத்தார் பீபி ஹுசைன் பாமர்\" என்கிற 101 வயதுடைய முதிய பெண்மணி தனது ஹஜ் கடமையை நிறைவேற்ற மதினா வ...\nநியூஸிலாந்து பள்ளிவாசலில் கொல்லப்பட்டவர்களின் உறவுகள் ஹஜ் செய்ய சவுதி மன்னர் ஏற்பாடு\nநடப்பு 2019 வருடம் மார்ச் 15 ஆம் தேதியன்று நியூஸிலாந்து நாட்டின் கிறைஸ்ட்சர்ச் நகரின் 2 மஸ்ஜிதுகளில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு கூடி...\nதுபாயிற்கு பணிக்கு சென்ற தாயைச் காணவில்லை மீட்டுத் தரும்படி பிள்ளைகள் கதறல்\nவெளிநாட்டில் வேலைக்காக சென்ற தமது தாயின் நிலை தெரியாமல் இலங்கையிலுள்ள பிள்ளைகள் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஒரு வரு...\nஇலங்கையர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் - ஒன்றாக இறந்த இரட்டை சகோதரிகள்\nநாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக ஆற்று நீரில் இழுத்த��ச் செல்லப்பட்ட மற்றுமொரு சிறுமியின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. அக்கரபத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/379656.html", "date_download": "2019-07-21T19:55:23Z", "digest": "sha1:L7TYJDGRQWRNPVSW4I55ENQEORTFWJYL", "length": 5662, "nlines": 131, "source_domain": "eluthu.com", "title": "காதல் - காதல் கவிதை", "raw_content": "\nபுலன் விரும்புத லன்றி மாதர்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : கவிஞர் கைப்புள்ள (24-Jun-19, 9:09 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enputthagamedhu.blogspot.com/2019/06/blog-post_63.html", "date_download": "2019-07-21T19:41:33Z", "digest": "sha1:FFZTHQ2RCYC2GBP655LCX7SXNCAPBN3K", "length": 11823, "nlines": 209, "source_domain": "enputthagamedhu.blogspot.com", "title": "சிவபெருமானின் தாண்டவத்திற்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யங்களும், ரகசியங்களும் என்ன தெரியுமா? - என் புத்தகம்", "raw_content": "\nசிவபெருமானின் தாண்டவத்திற்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யங்களும், ரகசியங்களும் என்ன தெரியுமா\nசிவபெருமானின் தாண்டவத்திற்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யங்களும், ரகசியங்களும் என்ன தெரியுமா\nஇந்து மதத்தின் முக்கியமான கடவுள் என்றால் அது சிவபெருமான்தான். சிவபெருமான் யோக நிலை மற்றும் தாண்டவ நிலை என இரண்டு நிலையில் காணப்படுகிறார். இ...\nஇந்து மதத்தின் முக்கியமான கடவுள் என்றால் அது சிவபெருமான்தான். சிவபெருமான் யோக நிலை மற்றும் தாண்டவ நிலை என இரண்டு நிலையில் காணப்படுகிறார். இதில் யோக நிலை பொருள் இல்லாத நிலை என்றும் தாண்டவ அல்லது லாஸ்ய நிலை பொருள் சார்ந்த நிலை என்று அழைக்கப்படுகிறது.\nகுறிப்பிட்ட நிகழ்வை சித்தரிக்க நிகழ்த்தப்படும் உடல் அசைவுகள்தான் நடனம் ஆகும். இதற்கு கடவுளாக இருப்பது சிவபெருமானின் அவதாரமான நடராஜர் ஆவார். இந்த உலகம்தான் சிவபெருமான் ஆ��ும் மைதானம் ஆகும். நடராஜர் நடன கலைஞர் மட்டுமல்ல இந்த உலகின் பார்வையாளராகவும் இருக்கிறர். சிவ தாண்டவம் பற்றி உங்களுக்கு தெரியாத ரகசியங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசிவபெருமான் தான் முன்னரே ஆடிய உத்த நடனத்தை மாமுனிவர் பரதரிடம் ஆடி காட்ட விரும்பினார். அதற்காக தன்னுடைய தலைமை பணியாள் தண்டுவை கூப்பிட்டார். மேலும் பார்வதி தேவியை லாஸ்ய நடனம் ஆட வைத்தார். லாஸ்ய நடனம் என்பது பெண்களால் மட்டும் ஆடக்கூடிய நடனமாகும்.\nதண்டு ஆடிய நடனம் தாண்டவம் என்பதை உணர்ந்த பரத முனிவர் அந்த நடனத்தை மனித குலத்திற்கு கற்றுக்கொடுக்க விரும்பினார். இந்த நடனத்தில் இருக்கும் ஒவ்வொரு அசைவின் உயிரணுக்களிலும் சிவபெருமானின் ஆதிக்கம் இருக்கும். இதுதான் சிவதாண்டவம் என்று அழைக்கப்படுகிறது.\nதாண்டவ நிருத்யா என்பது ஆண்களால் நிகழ்த்தப்படும் மற்றும் முத்ராக்களைக் கொண்ட ஒரு நடனம். உதாரணமாக, கட்டைவிரலின் நுனி ஆள்காட்டி விரலைத் தொடும்போது தியன்முத்ரா செய்யப்படுகிறது.இதன்மூலம் வியாழன் மற்றும் சுக்கிர மேடுகள் இணைகிறது, இதன் அர்த்தம் ஆணும், பெண்ணும் இணைவதாகும்.\nமொத்தம் ஏழு வகையான தாண்டவ நிருத்யாக்கள் உள்ளது. அவை ஆனந்த தாண்டவம், சந்தியா தாண்டவம், கலிக தாண்டவம், திரிபுர தாண்டவம், கௌரி தாண்டவம், சன்ஹார தாண்டவம் மற்றும் உமா தாண்டவம் ஆகும்.\nஇந்த ஏழு தாண்டவங்களில் பிரதோஷ நடனமானது சந்தியா தாண்டவமாக விவரிக்கப்படுகிறது. இது அந்தி பொழுதில் மூவுலகின் படைப்பாளியான கௌரிக்கு விலைமதிப்பற்ற கற்களால் ஆன மகுடத்தை கொடுக்கும்போது ஆடிய நடனமாகும்.\nசிவன் எப்போது நடனம் ஆடுவார்\nசிவபெருமான் நடனமாடும் போது சொர்க்கத்தில் இருக்கும் அனைவரும் அதனால் ஈர்க்கப்படுகின்றனர். சரஸ்வதி தேவி வீணை வாசிக்க, இந்திரன் புல்லாங்குழல் ஊத, பிரம்மா தாளமிட, லக்ஷ்மி தேவி பாட, விஷ்ணு மிருதங்கம் வாசிக்க அனைத்து கடவுள்களும் இந்த காட்சியை பார்ப்பார்கள்.\nஇந்த ஏழு தாண்டவத்தில் கௌரிதாண்டவமும், உமாதாண்டவமும் அச்சமுள்ள தாண்டவமாக கூறப்படுகிறது. இந்த் தாண்டவத்தின் போது சிவபெருமான் காலபைரவர் உருவத்தை எடுத்து கொள்வார் இவருடன் கௌரியும், உமாவும் இருப்பார்கள். இந்த நடனத்தை சடலங்கள் எரியும்போது சிவபெருமான் ஆடுகிறார்.\nநடராஜரின் சாத்விக நடனங்களில் சந்தியா தாண்டவத்தையும் சேர்த்து நாதாந்த நடனம் மிகவும் புகழ்பெற்றதாகும். உலகப்புகழ் வாய்ந்த நடராஜர் சிலை இந்த தோரணையில்தான் இருக்கிறது.\nசிவபெருமானின் தாண்டவத்திற்கு பின்னால் இருக்கும் சு...\nமோடிக்காக வாங்கப்பட்ட புதிய போயிங் விமானம்- அசத்து...\nஉருவாகிறது ரஜினியின் பயோபிக் படம், பிரமாண்ட ப்ளான்...\nவடிவேலுவால் தூக்குபோட்டு கொண்ட மேனேஜர், பால் டாயில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/203839?ref=section-feed", "date_download": "2019-07-21T19:48:48Z", "digest": "sha1:QZ4AZV552WR5N6RQUCOOAVFHKPHFDS34", "length": 7434, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "டோனி செய்த மிகப்பெரிய தவறு இதுதானா? ஒரு ரசிகனின் குரல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடோனி செய்த மிகப்பெரிய தவறு இதுதானா\nநேற்று நடந்த ஐ.பி.எல் இறுதிப்போட்டியில், அனுபவ வீரர் ஹர்பஜன் சிங்கை கடைசி ஓவரில் டோனி ஏன் களமிறக்கவில்லை என்ற கேள்வி ரசிகர்களிடையே நிலவி வருகிறது.\n12வது ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. அதில் மும்பை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.\nமுன்னதாக சென்னை அணி துடுப்பாட்டம் செய்து கொண்டிருந்தபோது, சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த வாட்சன்(80) கடைசி ஓவரில் ரன்-அவுட் ஆனார்.\nஅதன் பின்னர், அனுபவ வீரர் ஹர்பஜன் சிங் தான் களமிறங்குவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், தாக்கூரை களமிறக்கினார் டோனி.\nஆனால், கடைசி பந்தில் 2 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் தாக்கூர் ஆட்டமிழந்தார். இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. ஒருவேளை ஹர்பஜன் சிங் களமிறங்கியிருந்தால் போட்டியின் முடிவே மாறியிருக்கும் என்று பரவலாக ரசிகர்களிடையே பேசப்படுகிறது.\nஅத்துடன் டோனி ஏன் ஹர்பஜனை கடைசி ஓவரில் களமிறக்கவில்லை என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிற���க்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildefense.com/?author=1", "date_download": "2019-07-21T18:52:04Z", "digest": "sha1:MBUHJA7VYLIIF4MTJNKLX2J5V4YNIQYR", "length": 8909, "nlines": 88, "source_domain": "www.tamildefense.com", "title": "Admin – இந்தியா", "raw_content": "\nகாஷ்மீரில் குறைந்த கல்லெறி சம்பவங்கள், காரணம் என்ன\nஉதவாத ரஷ்ய ஏவுகணைகள், காலம் கடந்து கண்விழித்துள்ள விமானப்படை\nபுதிய ஆயுத தடை ஒப்பந்தத்தை அறிமுகப்படுத்த தயாராகும் அமெரிக்கா, சீனாவையும் கட்டுப்படுத்த முடிவு\nவான் ஆதிக்கத்தை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர DRDO தொடர் முயற்சி\nசுகோய் விமானங்கள், முதுகெலும்பா இல்லை முதுகுவலியா\nகாஷ்மீரில் குறைந்த கல்லெறி சம்பவங்கள், காரணம் என்ன\nகாஷ்மீரில் ரோந்து செல்லும் வீரர்கள் மீது தாக்குதலும், கல்லெறி சம்பவங்களும், ராணுவ வாகனங்களை குறிவைத்து கல்லெறி சம்பவங்கள் நடப்பது அன்றாட நிகழ்வுகளே, ஆனால் இந்த வருடத்தில் கடந்த\nஉதவாத ரஷ்ய ஏவுகணைகள், காலம் கடந்து கண்விழித்துள்ள விமானப்படை\nபால்கோட் தாக்குதலுக்கு அடுத்த நாள் பாகிஸ்தானிய விமானப்படை இந்திய நிலைகள் மீது தாக்கியதோடு, இந்திய விமானம் ஒன்றயும் சுட்டு வீழ்த்தியது, அதோடு இந்தியாவின் சில சுகோய் விமானங்கள்\nபுதிய ஆயுத தடை ஒப்பந்தத்தை அறிமுகப்படுத்த தயாராகும் அமெரிக்கா, சீனாவையும் கட்டுப்படுத்த முடிவு\nஇரு மாதங்களுக்கு முன்பு ரஷ்யா-வுடன் செய்து கொண்ட ஏவுகணைகள் குறித்த ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, புதிய ஒப்பந்தம் ஒன்றை செயல்படுத்த தயாராகி வருகிறது, அதே நேரம் இந்த\nவான் ஆதிக்கத்தை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர DRDO தொடர் முயற்சி\nவான் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த BVR ஏவுகணைகள் அடிப்படையான ஒன்று, உலகின் தலை சிறந்த AMRAAM மற்றும் மீட்டார் ஏவுகணைகள் தான் வான் பரப்பை ஆண்டு வருகின்றன, இந்தியாவின்\nசுகோய் விமானங்கள், முதுகெலும்பா இல்லை முதுகுவலியா\nஇந்திய விமானப்படையின் அஸ்திவாரமாக இருப்பது, சுகோய் விமானங்கள், ஆனால் எத்தனை காலமாக இருந்துள்ளது, அது விமானப்படையில் செய்த மாற்றங்கள் என்ன என்று சற்றே கவனித்தால், அது விமானப்படைக்கு\nசெய்திகளை உங்கள் இமெயில் இன்பாக்ஸ்-ல் பெற\nஉதவாத ரஷ்ய ஏவுகணைகள், காலம் கடந்து கண்விழித்துள்ள விமானப்படை\nபால்கோட் தாக்குதலுக்கு அடுத்த நாள் பாகிஸ்தானிய விமானப்படை இந்திய நிலைகள் மீது தாக்கியதோடு, இந்திய விமானம் ஒன்றயும் சுட்டு வீழ்த்தியது, அதோடு இந்தியாவின் சில சுகோய் விமானங்கள்\nவான் ஆதிக்கத்தை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர DRDO தொடர் முயற்சி\nசுகோய் விமானங்கள், முதுகெலும்பா இல்லை முதுகுவலியா\nரபேல் விமானத்தில் பாகிஸ்தானியர்கள் பயிற்சி பெற்றார்களா, மறுத்த தூதரக அதிகாரி, நீங்காத கேள்வி\nவிமானப்படையை சீரமைக்க யோசிக்குமா அரசும் விமானப்படையும்\nகாஷ்மீரில் குறைந்த கல்லெறி சம்பவங்கள், காரணம் என்ன\nஉதவாத ரஷ்ய ஏவுகணைகள், காலம் கடந்து கண்விழித்துள்ள விமானப்படை\nபுதிய ஆயுத தடை ஒப்பந்தத்தை அறிமுகப்படுத்த தயாராகும் அமெரிக்கா, சீனாவையும் கட்டுப்படுத்த முடிவு\nவான் ஆதிக்கத்தை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர DRDO தொடர் முயற்சி\nசுகோய் விமானங்கள், முதுகெலும்பா இல்லை முதுகுவலியா\nகாஷ்மீரில் குறைந்த கல்லெறி சம்பவங்கள், காரணம் என்ன\nஉதவாத ரஷ்ய ஏவுகணைகள், காலம் கடந்து கண்விழித்துள்ள விமானப்படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildefense.com/?p=1113", "date_download": "2019-07-21T20:14:05Z", "digest": "sha1:OIBLAKWKI3RLPWNEPHAQH27DERMMD2KA", "length": 21171, "nlines": 99, "source_domain": "www.tamildefense.com", "title": "புலாவாமா தாக்குதல், இன்னும் விரல் சூப்பிக்கொண்டிருக்கும் அரசு – இந்தியா", "raw_content": "\nகாஷ்மீரில் குறைந்த கல்லெறி சம்பவங்கள், காரணம் என்ன\nஉதவாத ரஷ்ய ஏவுகணைகள், காலம் கடந்து கண்விழித்துள்ள விமானப்படை\nபுதிய ஆயுத தடை ஒப்பந்தத்தை அறிமுகப்படுத்த தயாராகும் அமெரிக்கா, சீனாவையும் கட்டுப்படுத்த முடிவு\nவான் ஆதிக்கத்தை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர DRDO தொடர் முயற்சி\nசுகோய் விமானங்கள், முதுகெலும்பா இல்லை முதுகுவலியா\nபுலாவாமா தாக்குதல், இன்னும் விரல் சூப்பிக்கொண்டிருக்கும் அரசு\nபுலாவாமா தாக்குதல் நடந்து 48 மணி நேரம் ஆகிவிட்டது, பொதுமக்களும் சகஜ நிலைக்கு மெதுவாக திரும்பிவிட்டனர். அரசும் ராணுவத்தின் கைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளது என்று அவர்கள் பங்குக்கு கூவி பொதுமக்களை ஆறுதல் அடைய வைத்துள்ளார்கள். பாகிஸ்தான் தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டாலும், அதை தடுக்கும் சக்தி இல்லாத நாம் சூப்பர் பவர் என்று கனவு காண்கின்றோம், உலகின் மாபெரும் ராணுவம் என்று மார் தட்டுகிறோம், ஆனால் அடுத்த நாடு நம் நாட்டிற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்துகிறது, ஆனால் அதனுடன் நட்பு பாராட்டி சிறந்த நேச நாடு என்று அங்கீகரித்துள்ளோம்.\nகாதலர் தினத்தன்று மாலை சுமார் 70 குண்டு துளைக்காத பேருந்துகளில் சுமார் 2500- க்கும் மேற்பட்ட CRPF வீரர்கள் அவந்திப்பூர் பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு பயணிக்க துவங்கியிருந்தனர். இந்த படை நகர்வுக்கு தேவையான கவச வாகன பாதுகாப்பு, கன்னி வெடி கண்டறியும் வாகனங்கள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டது. இந்த பெரிய படை நகர்வுக்கு முன்பதாக சாலையை கண்காணிப்பது, கூடவே சாலையின் பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டது.\nஜம்மு போலீஸ் உளவு தகவலான குண்டு வைக்கப்படலாம் என்ற விஷயமும் கையிலெடுக்கப்பட்டு தேவைக்கு அதிகமான கண்ணி வெடி கண்டறியும் வாகனங்களும் கவச வாகனங்களும் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்பட்டது.\n70-க்கும் மேற்பட்ட பேருந்துகள் என்பதால் சாலையில் மற்ற வாகனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது, பொதுவாக ராணுவ படை நகர்வின் போது இந்தியாவில் பொதுமக்களின் வாகனங்களை ராணுவம் தடுத்து நிறுத்தாது, பல நாடுகளிலும் கூட. அதனால் இந்த படை நகர்வின் போது கூட பொது மக்களின் வாகனங்கள் மிக சாதாரணமாக இதனுடன் பயணித்தன.\nஆனால் பயணம் துவங்கிய சில நிமிடங்களிலேயே வேகமாக முன்னேறிய ஒரு ஸ்கார்பியோ 4-வதாக வந்த பேருந்தின் மீது மோதியது. மோதிய அக்கணமே பெரும் சத்தத்துடன் வெடித்தது. ஸ்கார்பியோவும் பேருந்தும் மோதி வெடித்த மாத்திரத்தில் இரண்டும் சுக்கு நூறாக உடைந்தது. முன்னால் மற்றும் பின்னால் சென்று கொண்டிருந்த பேருந்துகளும் கடும் சேதத்துக்கு உள்ளானது.\nVBIED – என்று அழைக்கப்படும் தாக்குதல் யுக்தியை புதிதாக இந்தியாவில் அறிமுகப்படுத்தியது பாகிஸ்தான் அரசு மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் செயல்படும் ஜெய்ஷ் ஏ முஹமது அமைப்பு. சிரியா ஆப்கான் மற்றும் இராக் நாடுகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் இந்த தாக்குதல் முறை தற்போது இந்தியாவிலும் வந்துவிட்டது.\nஇந்த தாக்குதலில் 60 கிலோவுக்கு அதிகமான RDX வெடிபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. 300 கிலோ என்று பல ஊடகங்கள் முன்பு கூறியது தவறு, 300 கிலோ RDX என்றால் விளைவு மிக கடுமையாக இருந்திருக்கும். 60 கிலோ RDX வெடிபொருளுடன் ஒரு பெரிய டாங்கி மீது மோதினால் கூட டாங்கி சுக்கு நூறாகிவிடும், சாதாரண புல்லட் துளைக்காத பேருந்து எம்மாத்திரம்.\nபொதுவாக VBIED தாக்குதல் நடத்த அதிக அளவு வெடிபொருள் தேவைப்படும், அதோடு வெடிக்க வைக்கவும் அதை ஒழுங்காக செய்யவும் அதிக அளவு பயிற்சி மற்றும் அறிவு தேவை, இந்த தாக்குதலை நிகழ்த்தியவன் 21 வயதே ஆன அடில் தார் என்னும் இஸ்லாமிய தீவிரவாதி என்றாலும், தாக்குதலை நடத்தவும் காரில் வெடிகுண்டை நேர்த்தியாக வைத்து அதை செய்து கொடுத்தவன் அப்துல் காசி என்ற பயங்கரவாதி என்று இந்திய உளவு தகவல்கள் கூறுகின்றது.\nதாக்குதல் நடந்தாகிவிட்டது, 42-க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்தோம், அவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல வக்கற்று நிற்கிறோம், அரசு இதுவரை என்ன செய்துள்ளது என்று பார்த்தால்\nபாகிஸ்தான் சிறந்த நேச நாடு என்று 2 வருடங்களுக்கு முன்பு கொடுத்த அங்கீராத்தை ரத்து செய்துள்ளது.\nஇந்திய பாதுகாப்பு கவுன்சிலை கூட்டி விவாதித்தது.\nபடை தளபதிகள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் விவாதித்தது.\nபாகிஸ்தானுக்கான இந்திய தூரத்தை அழைத்து கலந்தாலோசிக்கிறது.\nஇந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டனத்தை பதிவு செய்தது.\nசுமார் 25 நாட்டு பிரதிநிதிகளை அழைத்து நிலைமையை எடுத்து கூறியது\nஅனைத்து கட்சி கூட்டத்தை கூடி நிலைமையை விளக்கி கூறியது\nஆக 48 மணி நேரத்தில் இந்தியா கொடுத்த பதிலடி மேற்கூறிய அவ்வளவும் தான். தற்போதும் பாகிஸ்தானுடன் நடந்து கொண்டிருக்கும் உறவுகள்\nவாகா எல்லையில் இன்றும் இந்திய வீரர்களும் பாகிஸ்தான் தீவிரவாதிகளும் அணிவகுப்பு மற்றும் கொடி இறக்க நிகழ்வில் ஈடுபடுவார்கள்.\nஇன்றும் எல்லை வழியாக வர்த்தகம் நடை பெறும்.\nஇன்றும் எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கி சூடு நடத்தும்\nகனவில் கூட அப்படி நினைத்து பார்க்க வேண்டாம், 48 மணி நேரமாக விரல் சூப்பிக்கொண்டு தானே இருக்கிறோம். பாகிஸ்தானை எப்படி தாக்கலாம் என்று இனி தான் விவாதித்து திட்டங்கள் வகுக்க வேண்டுமா. சர்ஜிக்கல் தாக்குதலால் என்ன பயனை அடைந்தோம்.\nநம்மை நிம்மதியாக தூங்க விடாமல் தினமும் எல்லையில் துப்பாக்கியால் சுட்டு நம் வீரர்களை கொல்லும் பாக���ஸ்தானை எதிர்த்து நாம் என்ன செய்தோம். வீணாக நான் பெரியவன் என்று நெஞ்சை நிமிர்த்து கொண்டு நடந்தது தான் மிச்சம், இழந்த வீரர்களின் குடும்பத்தை எப்படி எண்ணி பார்ப்போம்.\nகடைசியாக எனக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் பாகிஸ்தான் மீது விமானப்படை வைத்து தாக்குதல் நடத்த அரசு உத்தேசித்துள்ளதாம், அந்த தாக்குதல் எப்படி இருக்கும், சுமார் 4 ஜாகுவார் அல்லது 4 மிராஜ் விமானங்கள் இந்திய எல்லை அருகே உள்ள பாகிஸ்தானின் கண்காணிப்பு நிலைகள் மீது குண்டுகளை வீசும், இந்தியா இப்படி செய்யும் என்று பாகிஸ்தான் உஷாராக அப்பகுதியில் உள்ள ராணுவத்தை அப்புறபடுத்தும், நாமும் வெற்றி வெற்றி என்று முழங்குவோம், இது தான் நடக்கும் நடக்க போகிறது.\nஇவ்வளவு வெத்து வேட்டாக நாம் இருக்கிறோமே, இதில் சூப்பர் பவர் என்ற பந்தா வேறு, 48 மணி நேரமாக ஒரு குண்டூசி மூலம் கூட பாகிஸ்தானை காயப்படுத்த இயலவில்லை, இனி வாய் வார்த்தைகளை வைத்து காலம் தள்ளலாம், இல்லை மேலே சொன்னது போன விமான தாக்குதல் நடத்தினோம் என்று பீத்திக்கொள்ளலாம் அவ்வளவே.\nராணுவத்தின் கை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்று பிரதமர் டுவீட் செய்துள்ளார், அதற்கு என்ன அர்த்தம் என்று கூடதெரியவில்லை, ராணுவத்தின் ஒரு வீரனுக்கு எல்லை தாண்டி சென்று சுட அனுமதி இல்லை, இருக்கும் இடத்தை விட்டு அல்லது குறிக்கப்பட்ட பணியை தாண்டி வேறு எதுவும் செய்ய கூட அனுமதி இல்லை. மக்களை முட்டாளாக்கவே பிரதமர் அப்படி டுவீட் செய்துள்ளார்.\n← இந்திய துப்பாக்கிகள் வேண்டாம், வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் இந்திய ராணுவம்\nபாகிஸ்தான் மீது வான் தாக்குதல், சாத்தியக்கூறுகள் என்ன →\nஇந்திய ராணுவத்தின் ஹெலிகாப்டர் தேவைப்பாடு, தற்போதைய நிலை என்ன\nமுன்னாள் ரஷ்யா உளவாளியை ரசாயன பொருள் கொண்டு கொல்ல முயற்சி, ரஷ்யா மீது இங்கிலாந்து குற்றச்சாட்டு\nராணுவத்துக்கு புதிய ஸ்னைப்பர் துப்பாக்கிகளை வாங்க அரசு திட்டம்\nசெய்திகளை உங்கள் இமெயில் இன்பாக்ஸ்-ல் பெற\nஉதவாத ரஷ்ய ஏவுகணைகள், காலம் கடந்து கண்விழித்துள்ள விமானப்படை\nபால்கோட் தாக்குதலுக்கு அடுத்த நாள் பாகிஸ்தானிய விமானப்படை இந்திய நிலைகள் மீது தாக்கியதோடு, இந்திய விமானம் ஒன்றயும் சுட்டு வீழ்த்தியது, அதோடு இந்தியாவின் சில சுகோய் விமானங்கள்\nவான் ஆதிக்கத்தை மீண்டும் ���ட்டுக்குள் கொண்டுவர DRDO தொடர் முயற்சி\nசுகோய் விமானங்கள், முதுகெலும்பா இல்லை முதுகுவலியா\nரபேல் விமானத்தில் பாகிஸ்தானியர்கள் பயிற்சி பெற்றார்களா, மறுத்த தூதரக அதிகாரி, நீங்காத கேள்வி\nவிமானப்படையை சீரமைக்க யோசிக்குமா அரசும் விமானப்படையும்\nகாஷ்மீரில் குறைந்த கல்லெறி சம்பவங்கள், காரணம் என்ன\nஉதவாத ரஷ்ய ஏவுகணைகள், காலம் கடந்து கண்விழித்துள்ள விமானப்படை\nபுதிய ஆயுத தடை ஒப்பந்தத்தை அறிமுகப்படுத்த தயாராகும் அமெரிக்கா, சீனாவையும் கட்டுப்படுத்த முடிவு\nவான் ஆதிக்கத்தை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர DRDO தொடர் முயற்சி\nசுகோய் விமானங்கள், முதுகெலும்பா இல்லை முதுகுவலியா\nகாஷ்மீரில் குறைந்த கல்லெறி சம்பவங்கள், காரணம் என்ன\nஉதவாத ரஷ்ய ஏவுகணைகள், காலம் கடந்து கண்விழித்துள்ள விமானப்படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/7254/", "date_download": "2019-07-21T19:30:38Z", "digest": "sha1:SBGSD6LMOPTDB5CJV625DHMX62MS7OX4", "length": 10673, "nlines": 120, "source_domain": "arjunatv.in", "title": "மாற்றுத் திறனாளிகளுக்கான மாரத்தான் போட்டி கோவையில் ட்ரீம் ட்ரீ இந்தியன் மற்றும் அக்னி சேர்ந்து நடத்தினர். – ARJUNA TV", "raw_content": "\nமாற்றுத் திறனாளிகளுக்கான மாரத்தான் போட்டி கோவையில் ட்ரீம் ட்ரீ இந்தியன் மற்றும் அக்னி சேர்ந்து நடத்தினர்.\nமாற்றுத் திறனாளிகளுக்கான மாரத்தான் போட்டி கோவையில் ட்ரீம் ட்ரீ இந்தியன் மற்றும் அக்னி சேர்ந்து நடத்தினர்.\nமாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் மாற்றத்தை உண்டாக்கும் முயற்சியாக கோவையில் சிறப்பாக இயங்கி வரும் பிரபல தொண்டு நிறுவனங்களான சந்திரன்ஸ் யுவா பவுண்டேசன், ட்ரீம் ட்ரீ இந்தியன் மற்றும் அக்னி தொண்டு நிறுவனங்கள் இயங்கி வருகிறது.\nஇந்நிறுவனங்கள் மாற்றுத் திறனாளிகளை ஊக்கப்படுத்தும் விதமாக கோவை வ.உ.சி.மைதானத்தில் ஐ.எஸ்.ஆர்.எனும் மாரத்தான் போட்டியை நடத்தியது. இதனை கோவை மாநகர போக்குவரத்து ஆணையர் சுஜித்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.\nசந்திரன்ஸ் யுவா பவுண்டேசன் கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனம் மாற்றுத் திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சியுடன், அவர்கள் சுயதொழில் தொடங்குவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துவருகிறது.\nஇந்த மாரத்தான் போட்டியில் சுமார் 350-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டன��். மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 1 கி.மீ., தூரமும், 6 வயது முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு 2 கி.மீ., தூரமும் நடத்தப்பட்டது. இதேபோல, பெண்களுக்கு 5 கி.மீ., தூரமும், ஆண்களுக்கு 10 கி.மீ., தூர போட்டிகளில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் போட்டி மூலம் திரட்டப்படும் நிதி மாற்றுத் திறனாளிகள் சுயதொழில் புரிவதற்கு உண்டான வாய்ப்புகளை ஏற்படுத்தி தர இருக்கின்றது. போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு பரிசுத்தொகையும், பதக்கமும் வழங்கப்பட்டது.\nவிழாவில் சிறப்பு விருந்தினராக லீமாரோஸ் மார்ட்டின், நடிகர் ரமணா ஆகியோர் கலந்து கொண்டனர்.\nTags: மாற்றுத் திறனாளிகளுக்கான மாரத்தான் போட்டி கோவையில் ட்ரீம் ட்ரீ இந்தியன் மற்றும் அக்னி சேர்ந்து நடத்தினர்.\nNext மனிதச் சங்கிலி | கையெழுத்து இயக்கம் பெண்கள் முன்னேற்றத்திற்கான சர்வதேச கருத்தரங்கு\nயங் லீடர் விருதுகள் 2019\nஏழை, எளிய மக்களுக்கு இலவச சிகிச்சை துவக்கம் 26/7/2019 மாலை 3.00 மணிக்கு கலைவாணர் அரங்கம் சென்னை\nஅமலாபாலின் முயற்சியால் ஆடைபடம் வெளியானது மேயாத மான்\nகீர்த்தி சுரேஷ் இந்திக்கு முக்கியத்துவம்\nஅடிக்கடி விபத்துகள் ஏற்படும் என்று கூறியும் அலட்சியம் செய்யும் நெடுஞ்சாலை\nமாபெரும் மாரத்தான் போட்டி வரும் 27 ஜுலை 2019 அன்று\nநிறைவுடன் நடந்த மூத்த பத்திரிகையாளர் வி.அன்பழகன் அவர்களின் தாயார் மலரஞ்சலி.\nநிறைவுடன் நடந்த மூத்த பத்திரிகையாளர் வி.அன்பழகன் அவர்களின் தாயார் மலரஞ்சலி.\nநாட்டு நலப்பணித் திட்டத்தின் மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு இந்த சமுதாயத்தில் சேவை\nமாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று நாட்டு நலப்பணித் திட்டத்தின் மாணவர்\nசமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ பள்ளி கல்வித்துறை என்ன முடிவு எடுக்கும்\nநிறைவுடன் நடந்த மூத்த பத்திரிகையாளர் வி.அன்பழகன் அவர்களின் தாயார் மலரஞ்சலி.\nஅத்திவரதரை காண வந்த மக்கள் அலை மோதின நேரடி ஒளிபரப்பு\nஆர். வி. மேல்நிலைப்பள்ளி, நரிப்பள்ளி நடத்தும் பாலிதீன் ஒழிப்பை வலியுறுத்தி வடக்கு மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி\n117 பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி\nWORLD CUP KABADDI 2019 மலேசியாவில் தொடங்கிய உலக கோப்பை கபடி போட்டிகள். Arjunatv.in\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=18974?to_id=18974&from_id=18972", "date_download": "2019-07-21T18:54:28Z", "digest": "sha1:CU5X7SXEAYGN3BUHHPYG6JZCS4F74DX6", "length": 11176, "nlines": 78, "source_domain": "eeladhesam.com", "title": "சுமந்திரனிற்கு கண்டனம்:ஆனாலும் அவர் தேவையென்கிறது டெலோ! – Eeladhesam.com", "raw_content": "\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்..\nதமிழ் தேசத்திற்குத் தேவை கொள்கைவழிக்கூட்டே அன்றி தேர்தல் கூட்டல-முன்னணி அறிக்கை\nகிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு\nஅதிபர் தேர்தல் முடியும் வரை அமெரிக்க உடன்பாடுகளை தாமதிக்க வேண்டும் – தயாசிறி\nதவறை ஒப்புக்கொண்டு தீர்ப்பை மாற்றிய நீதிபதி வைகோ தேர்தலிலும் போட்டியிடலாம்\nவைகோ மீதானத் தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு: கருத்துச்சுதந்திரத்தின் மீதான கோரத்தாக்குதல் – சீமான்\nசுமந்திரனிற்கு கண்டனம்:ஆனாலும் அவர் தேவையென்கிறது டெலோ\nசெய்திகள், முக்கிய செய்திகள் செப்டம்பர் 9, 2018செப்டம்பர் 12, 2018 இலக்கியன்\nசமஸ்டி பற்றி எங்களுக்கு போதிய அறிவு இல்லை என சொல்லப்பட்ட விடயம் சொல்லப்பட்டிருக்க கூடாது. அதனை தவிர்த்திருக்கவேண்டும் என்கிறார் ரெலோவின் பேச்சாளர் சிறிகாந்தா.\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுக்கு கூட சமஸ்டி பற்றிய விளக்கம் இல்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பாக இன்று பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவித்ததாவது, சுமந்திரன் இத்தகைய கருத்தை தெரிவித்ததற்கு எமது கண்டனங்களை பதிவு செய்கின்றோம். அதேவேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் சுமந்திரனின் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்கின்றோம்.\nஅதேபோல் காலங்காலமாக எம்மால் கூறப்பட்ட வடக்கு கிழக்கு இணைப்பை ஏற்றுக்கொண்டு இணைப்பாட்சி அடிப்படையில் தீர்வு வரவேண்டும் என்பதே எமது கோரிக்கை. அதற்கு ஏற்றவாறு சிங்கள தேசமானது தமிழர் தேசத்திற்கான தீர்வை முன்வைக்கவேண்டும்.\nஅதேவேளை பாராளுமன்ற உபகுழுக்களின் தலைவராக செல்வம் அடைக்கலநாதன் செயற்படுவது என்பதை தனியாக பார்க்கவேண்டும். அதனை வைத்து சமஸ்டியை கைவிட்டுவிட்டதாக யாரும் சொல்லமுடியாது.\nஇதனையே 1985 ஆம் ஆண்ட��லிருந்து ரெலோ கூறிவருகின்றது என்பதை திட்டவட்டமாக பதிவு செய்யவிரும்புகின்றோம்.\nமுதல்வர் விக்கினேஸ்வரனது அணியில் சேர்ந்துகொள்ளும் எண்ணமும் எமக்கு இல்லை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் அரசியலையும் நாம் ஏற்றுக்கொள்ளப்போவது இல்லை என்றார்.\nகஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை செயலாளராக் கொண்டியங்கும் தமிழ் மக்கள்\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து; மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட\nபிரான்சு லாச்சப்பலில் பேரெழுச்சிகொண்ட முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தல் நிகழ்வு\nமே 18 முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் பேரணி நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ\n7 தமிழர்களையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை அதிரடி தீர்மான்\nமெதுவாகச் செயற்படுகிறது சிறிலங்கா – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் குற்றச்சாட்டு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்..\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/2016/03/16/", "date_download": "2019-07-21T19:24:10Z", "digest": "sha1:557ERE4GDK4PIZ4XRTQXYDYHLP56TRVJ", "length": 7801, "nlines": 113, "source_domain": "hindumunnani.org.in", "title": "March 16, 2016 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nசட்டவிரோத சர்ச் – அகற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம்\nMarch 16, 2016 கோவை கோட்டம், பொது செய்திகள்Admin\nஇந்து முன்னணி கோவை மாவட்ட சார்ப்பில் காளப்பட்டி உள்ள பழமையான பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அருகில் அனுமதி இல்லாமல் நடைபெரும் (Church) சர்ச் தடுத்து நிறுத்தாத காவல் துறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ,நாள்:16.3.2016 இடம்:காந்திபுரம் திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகில் #நேரம்:4.00மணிக்கு மாநில பொது செயலாளர் திரு. கடேஸ்வரா சி.சுப்பிரமணியம் ஜி அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் 3.000 பேர் காலந்து கொண்டனர்\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம், கவலை அளிக்கிறது..\nஇராம கோபாலன் அறிக்கை – அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம்\nஈரோட்டிலிருந்து சென்னைக்கு குடிநீர் வழங்க இந்து முன்னணி தீர்மானம்.\nஏறிக்குதித்திட ஒரு ஏழடிச்சுவர் – பாரதி பாஸ்கர் பட்டிமன்ற பேச்சாளர்\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம், கவலை அளிக்கிறது.. July 19, 2019\nகர்மவீரர் வழி நடப்போம் July 15, 2019\nஇராம கோபாலன் அறிக்கை – அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம் July 14, 2019\nஈரோட்டிலிருந்து சென்னைக்கு குடிநீர் வழங்க இந்து முன்னணி தீர்மானம். June 25, 2019\nஏறிக்குதித்திட ஒரு ஏழடிச்சுவர் – பாரதி பாஸ்கர் பட்டிமன்ற பேச்சாளர் June 4, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக��கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (177) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/05/", "date_download": "2019-07-21T20:24:51Z", "digest": "sha1:XRVXXGGWWCYQYSZRLCZJAPCFZLDSX7UA", "length": 19731, "nlines": 206, "source_domain": "pattivaithiyam.net", "title": "May | 2016 |", "raw_content": "\nதேவையான பொருட்கள் நல்லெண்ணெய் – 3 மேஜைக்கரண்டி இஞ்சி – 1 1/2 தேக்கரண்டி பூண்டு – 2 பற்கள் மிளகாய்வற்றல் – 1 வெங்காயத் தாள் – 2 சில்லி கார்லிக் சாஸ் – 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் – 11/2 தேக்கரண்டி நீர் – 5 மேஜைக்கரண்டி சோயா சாஸ் – 2 தேக்கரண்டி அஜினமோட்டோ – 1/4 தேக்கரண்டி வெள்ளை நல்ல மிளகு – 1/4 Read More ...\nநூடுல்ஸ் 100 கிராம் கேரட்1கப் (வெட்டப்பட்டது) வெங்காயத்தாள்-2 தண்டுகள்(நறுக்கப்பட்டது) பீன்ஸ், 1/2 கப் (நறுக்கப்பட்டது) குடைமிளகாய்-2 (நறுக்கப்பட்டது) மிளகுத்தூள்-2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் 1 தேக்கரண்டி சோயா சாஸ், 1 டீஸ்பூன் பச்சை மிளகாய்-நறுக்கப்பட்டது உப்பு-தேவைக்கேற்ப நூடுல்சுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவேண்டும். நூடுல்சுடன் தண்ணீர் சேர்ந்து ஒட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக ஆலிவ் எண்ணெய் சேர்க்கபடுகிறது. கேரட், பீன்ஸ், வெங்காயத்தாள், மிளகுத்தூள், ஆகியவற்றை Read More ...\nரெட் பேஸ்ட் செய்து கொள்ள வெங்காயம் – 1 பெரியது இஞ்சி – 50 கிராம் பூண்டு – 10-15 காய்ந்த மிளகாய் – 10 நூடுல்ஸ் அரிசி நூடுல்ஸ் – 1 பாக்கெட் வெஜிடேபிள்ஸ் பூண்டு – 8-10 காளான் – 100 கிராம் கேரட் – 1 பேபிகார்ன் – 4 கோஸ் – 2 கப் குடமிளகாய் – 1 பீன்ஸ் – 50 கிராம் Read More ...\nதேவையான பொருட்கள் நூடுல்ஸ் – 1 பாக்கெட் முட்டை – 3 – 4 பூண்டு – 2 பெரிய பற்கள் நட்சத்திர சோம்பு – 1 பச்சை Read More ...\nப்ளெயின் நூடுல்ஸ் & ஒரு பாக்கெட், காய்கறிக் கலவை & கால் கப், எண்ணெய் & கால் கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் & அரை கப், மல்லித்தழை & சிறிதளவு, மிளகுத்தூள் & தேவையான அளவு, உப்பு & சுவைக்கேற்ப. சூப் செய்ய: கேரட் & 1, உருளைக்கிழங்கு & 1, சௌசௌ & பாதி, நூல்கோல் & பாதி, பெரிய வெங்காயம் & 1, சிகப்பு முள்ளங்கி Read More ...\nதேவையான பொருட்கள்: சப்பாத்தி – 4 முட்டைக்கோஸ் – 1/4 கப் (நீளமாக மெல்லியதாக நறுக்கியது) கேரட் – 2 (நீளமாக மெல்லியதாக நறுக்கியது) குடைமிளகாய் – 1 சிறியது (நீளமாக மெல்லியதாக நறுக்கியது) பூண்டு – 5 பற்கள் (பொடியாக நறுக்கியது) மிளகு தூள் – 1 டீஸ்பூன் சோயா சாஸ் – 1/4 டீஸ்பூன் தக்காளி சாஸ் – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு Read More ...\nதேவையான பொருட்கள்: நூடுல்ஸ் – 500 கிராம் வெங்காயம் – 1 (நறுக்கியது) தக்காளி – 1 (நறுக்கியது) பட்டாணி – 2 டேபிள் ஸ்பூன் கேரட் – 1 (நறுக்கியது) சோயா சாஸ் – 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு – 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது) தண்ணீர் – 1 கப் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு Read More ...\nப்ளைன் நூடுல்ஸ் பாக்கெட் – 200 கிராம் கேரட் – 100 கிராம் கோஸ் – 100 கிராம் வெங்காயம் – ஒன்று பச்சை மிளகாய் – 2 மிளகுத்தூள் – கால் தேக்கரண்டி சோயா சாஸ் – 2 தேக்கரண்டி அஜினொமோட்டோ – அரை தேக்கரண்டி (விருப்பமானால்) எண்ணெய் – 2 மேசைக்கரண்டி உப்பு – தேவைக்கு கேரட், கோஸ், வெங்காயம் ஆகியவற்றை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். Read More ...\nதேவையானவை – நூடுல்ஸ் – 100 கிராம், பச்சைப் பட்டாணி, துருவிய கேரட், கோஸ், பீன்ஸ், குடமிளகாய், காலிஃப்ளவர் கலவை – 1கப், தக்காளி சாஸ் – ஒரு டீஸ்பூன், சில்லி சாஸ், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு. செய்முறை – சுடுதண்ணீரில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து, நூடுல்ஸை சேர்த்து முக்கால் பதம் வெந்த்தும், தண்ணீரை வடிக்கவும். அந்த நூடுல்ஸை குளிந்த நீரில் கழுவி, வடிக்கவும். Read More ...\nசர்க்கரை நோயாளிகளின் அன்றாட கவனத்திற்கு|sakkarai noi tips in tamil font\nசர்க்கரை நோயாளிகள் தினமும் தன் ரத்த சர்க்கரையின் அளவினை சர்க்கரை நோய் இல்லாதவர்களின் சர்க்கரை அளவினைப் போல் நன்கு பார்த்துக் கொள்ள வேண்டும். இதனை அவரது மருத்துவர், உணவு நிபுணர் இவர்களின் துணை கொண்டு செய்ய வேண்டும். உடன் அவரது குடும்ப உறவுகள், நண்பர்கள் இவர்களின் உதவியும் வேண்டும். இது ஒன்றும் ஒற்றை கால் தவம் அல்ல. கொழுப்பு குறைந்த, சர்க்கரை இல்லாத, உப்பு குறைந்த, நார்சத்து மிகுந்த உணவு Read More ...\nதலைமுடி உதிர்வதைத் தடுக்கும் சில எளிய கிராமத்து வைத்தியங்கள்|mudi uthirvathai thadukka gramathu vaithiyam\nபீர்க்கங்காய் பீர்க்கங்காயின் சில துண்டுகளை தேங்காய் எண்ணெயில் போட்டு எண்ணெய் கருப்பாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின் இறக்கி குளிர வைத்து, தினமும் ஸ்கால்ப்பில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் தலைமுடி உதிர்வது குறையும். சீமைச்சாமந்தி சீமைச்சாமந்தி பொடியை நீரில் போட்டு 20 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி மீண்டும் சற்று கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து, பின் அதனை ஸ்கால்ப்பில் தடவி Read More ...\nபற்களுக்கு பின் உள்ள மஞ்சள் கறைகளை நீக்குவதற்கான சில எளிய இயற்கை வழிகள்|parkalil manjal karai poga\nஒருவருக்கு வாய் பராமரிப்பு என்பது மிகவும் இன்றியமையாதது. வாயில் பிரச்சனைகள் இருந்தால், அதனால் உடலில் பல பிரச்சனைகள் மிகவும் வேகமாக வரக்கூடும். மேலும் வாய் பிரச்சனை ஒருவரின் அழகையும் கெடுக்கும். அப்படி வாயில் இருக்கும் இன்று வரை பலரும் சாதாரணமாக நினைத்து விட்டுக் கொண்டிருக்கும் ஒன்று தான் பற்களின் பின் உள்ள மஞ்சள் கறைகள். இந்த மஞ்சள் கறைகள் பற்களுக்கு பின் தானே உள்ளது என்று நினைத்து பலரும் சாதாரணமாக Read More ...\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபெண்களின் சரும ஆரோக்கியத்தை காக்கும்...\nஉங்கள் வாழ்க்கையை அற்புதமாக மாற்ற...\nஉயர் ரத்த அழுத்தம் ஏற்படுத்தும்...\nதுலாம் ராசிக்காரர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள்...\nபெண்களின் சரும ஆரோக்கியத்தை காக்கும் உணவுகள்\nஉங்கள் வாழ்க்கையை அற்புதமாக மாற்ற சீரடி சாயி பாபா கூறும் அற்புதமான வழிகள்.\nஉயர் ரத்த அழுத்தம் ஏற்படுத்தும் பாதிப்புகள்\nதுலாம் ராசிக்காரர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\nஏலக்காய் தேநீரை உடனே தயாரிக்கவும் ஏலக்காய்க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா\nசோடா புட்டி கண்ணாடிக்கு GOOD BYE சொல்லுங்க… கண் பார்வை கோளாறுக்கு இது மட்டும் போதும்..\n உங்களுக்கு வழுக்கை தலை வராம இருக்கணும்னா இந்த பழத்துல ஒன்னையாவது சாப்பிடுங்க…\nது பேசக்கூடாதுன்னு சொல்றாங்களே அந்த சீக்ரெட் என்ன தெரியுமா\nகுதிகால் வலி, பித்த வெடிப்பு, பாத எரிச்சல் ஒரே இரவில் காணாமல் போகும் || foot pain home remedies\nநீங்க எந்த தேதியில் பிறந்தவர் அப்போ உங்களோட மிகப்பெரிய பலவீனம் என்னனு தெரிஞ்சுக்கலாமா\nஏழே வாரத்தில் 7 கிலோ வரை குறைக்கணுமா அப்போ இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க\nஇதை குடித்தால் போதும் வயிற்று கொழுப்பை மொத்தமாக குறைத்து விடும்,loss weight tamil tips.,udampu kuraya tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/04/blog-post_618.html", "date_download": "2019-07-21T19:37:17Z", "digest": "sha1:AQNN7E357EJZOSFT36SY6NF4QB6B3RSD", "length": 11908, "nlines": 96, "source_domain": "www.athirvu.com", "title": "எந்த நாளும் குடி கும்மாளம்: தவறான பாதைக்கு சென்ற ஸ்ரீ தேவி மகள்- கதறி அழுகிறார் - ATHIRVU.COM", "raw_content": "\nHome BREAKING NEW எந்த நாளும் குடி கும்மாளம்: தவறான பாதைக்கு சென்ற ஸ்ரீ தேவி மகள்- கதறி அழுகிறார்\nஎந்த நாளும் குடி கும்மாளம்: தவறான பாதைக்கு சென்ற ஸ்ரீ தேவி மகள்- கதறி அழுகிறார்\n90 களில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் திரைப்படங்களில் நடித்து வருகிறார், சில வருடங்களுக்கு முன் இவர் நடித்து வெளிவந்த \"இங்கிலிஷ் விங்கிலீஷ்\" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் ஸ்ரீதேவிக்கு சிறந்த ரீ என்ட்ரி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.\nஇவரை தொடர்ந்து ஸ்ரீதேவியின் மகள் \"ஜானவி\" பாலிவுட் திரைப்படத்தில் \"வருண் தவான்னுக்கு\" ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடித்து வருவதாகவும், விரைவில் இந்த படம் குறித்து தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது. திரைத்துறையில் காலடி எடுத்து வைக்கும் தன்னுடைய மகளை எப்படியும் முன்னணி நடிகையாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்திலுள்ள ஸ்ரீதேவிக்கு, வெளியில் சொல்லமுடியாத வேதனையை கொடுத்துள்ளது தன்னுடைய மகளின் நடவடிக்கை.\nஎப்போதும் பார்ட்டி , பப் என குடியும் கூத்துமாக உள்ள மகளுடைய செல் போன் ஸ்ரீதேவியிடம் கிடைக்க,அதில் தன்னுடைய மகளை பற்றி பல அதிர்ச்சி கொடுக்கும் விஷயங்கள் இருந்துள்ளது.இதை பார்த்து ஒரு நிமிடம் ஆடி போன ஸ்ரீதேவி, இதனை தன்னுடைய கணவர் 'போனி கபூரிடம்' காண்பித்து கதறி அழுதுள்ளார். மேலும் முழு நேரமும் தன்னுடைய மூத்த மகளை கண்கொத்தி பாம்பாக கண்காணித்து கொண்டிருக்கிறாராம். மகளின் எதிர்காலத்தை நினைவில் கொண்டு, ஜானவியை வீட்டிலேயே சிறை வைத்துள்ளார் ஸ்ரீதேவி, என்று பாலிவுட் வட்டாரத்தில் ஒரு பேச்சு.\nஎந்த நாளும் குடி கும்மாளம்: தவறான பாதைக்கு சென்ற ஸ்ரீ தேவி மகள்- கதறி அழுகிறார் Reviewed by athirvu.com on Friday, April 28, 2017 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தே���ி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nஅரியலூர் மாவட்டம், திருமானூர், குலமாணிக்கம், திருமழபாடி, புதுக்கோட்டை, அரண்மனைக்குறிச்சி, விழுப்பனங்குறிச்சி, சுள்ளங்குடி பகுதி கொள்ளிடம் ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.net/remembrance.php?d_id=OTE=", "date_download": "2019-07-21T19:11:03Z", "digest": "sha1:ZHUUYKZIHJ5IYBEQLC232OKEA5FRCAM4", "length": 6284, "nlines": 54, "source_domain": "www.kallarai.net", "title": "KALLARAI | BBN Tamil", "raw_content": "\nGo Back அச்சுப்பிரதி எடுக்க\nஅன்னை மடியில் : 12 Feb, 1942 இறைவன் அடியில் : 13 Jun, 2019\nயாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரம் சந்தையடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட முத்தையா கணேசலிங்கம் அவர்கள் 13-06-2019 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற தவயோகமலர் அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற தனஞ்செயன், ஜலஜா, சுவர்ணலதா(பிரித்தானியா), மணிவண்ணன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சீலன், சசிகாந்தன்(பிரித்தானியா), ஹிமாலி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற சச்சிதானந்தன், இராசநாயகி, திரு. திருமதி சுனில்ரஞ்சன் ஆகியோரின் அன்புச் சம்பந்தியும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா, கனகரட்னம் மற்றும் நாகேஸ்வரி(செல்லம்மா), கோபாலபிள்ளை(ராசலிங்கம்), புவனேஸ்வரி(மணி) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து, தனலெட்சுமி, கிருஷ்ணமூர்த்தி, மகாலெட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும், கிஷாணி, கிஷிக்கா, பிரவின், நிருஷி, பிரசன்னா, நிஷா, திலக்‌ஷன்(பிரித்தானியா), ஆதித்தியா, கெளதம் ஆகியோரின் பாசமிகு பேரனும், உருத்திரமூர்த்தி(உருத்திரன்), மகேஸ்வரன்(அப்பு), மதிகலா(கலா, ஜேர்மனி), மனோகரன்(பிரான்ஸ்), மங்கலேஸ்வரன்(சுவிஸ்), மஞ்சுளா, மதியழகன்(பிரித்தானியா), கிருஷ்ணகுமார்(இலங்கை), சுரேஷ்குமார்(நோர்வே), காலஞ்சென்ற கிருஷ்ணலதா ஆகியோரின் அன்பு மாமனாரும், சுபாஜினி(சுபா, பிரித்தானியா), அருளானந்தன்(சுதன், பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 22-06-2019 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 10:00 மணிவரை 37A, Lily Ave, Wellawatta, Colombo, Sri Lanka எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 23-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் Borella General Cemetery ல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/india-vs-pakistan-memorable-matches-in-world-cup-history-015084.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-07-21T19:18:20Z", "digest": "sha1:IL2I2V7VL2DZLSKGQYLRZKFONQCN23LO", "length": 30638, "nlines": 201, "source_domain": "tamil.mykhel.com", "title": "IND Vs PAK: உலக கோப்பையில் மறக்க முடியாத இந்தியா Vs பாகிஸ்தான் போட்டிகள்…!! ஒரு ப்ளாஷ்பேக்…!! | India Vs Pakistan memorable matches in world cup history - myKhel Tamil", "raw_content": "\nENG VS IRE - வரவிருக்கும்\nSRL VS BAN - வரவிருக்கும்\n» IND Vs PAK: உலக கோப்பையில் மறக்க முடியாத இந்தியா Vs பாகிஸ்தான் போட்டிகள்…\nIND Vs PAK: உலக கோப்பையில் மறக்க முடியாத இந்தியா Vs பாகிஸ்தான் போட்டிகள்…\nலண்டன்: உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா, பாகிஸ்தான் போட்டிகளை எதிர் பார்த்துள்ள ரசிகர்கள், பழைய முக்கிய மேட்சுகளை தேடி பிடித்து அசைபோட ஆரம்பித்து விட்டனர். அதில் மறக்க முடியாத, 3 முக்கிய மேட்சுகளை பார்க்கலாம்.\nகிரிக்கெட் உலகில் மிகப்பெரும் வர்த்தகத்தை தன்னுள்ளே கொண்டிருக்கும் ஒரே போட்டி.... அக்மார்க் போட்டி.. இந்தியா, பாகிஸ்தான் மோதிக் கொள்ளும் ஆட்டம். மற்ற போட்டிகளை காட்டிலும் உலக கோப்பை தொடர் என்றுமே ஸ்பெஷல்.\nகாரணம்.. எந்த உலக கோப்பை தொடரிலும் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியதே இல்லை. ஏதாவது ஒரு போட்டியிலாவது வென்று வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்று நினைக்கும் பாகிஸ்தானுக்கு ஏமாற்றமே இதுவரை கிடைத்துள்ளது. அதுபோன்று ஏமாற்றம் அளித்த 3 முக்கியமான மேட்சுகள், இந்திய அணியின் சிறப்பான ஆட்டம் குறித்து இப்போது பார்க்கலாம்...\nஒரு சூப்பர் நியூஸ்.. மழையே பெய்தாலும், இந்தியா-பாகிஸ்தான் போட்டி ரத்தாகாது.. எப்படி தெரியுமா\nஆறு முறை நடந்த உலக கோப்பை தொடரில்... பாக்.கிற்கு எதிரான அனைத்து போட்டிகளிலும் இந்தியாவுக்கு ஜெயமே. இந்தியா உலக கோப்பையில் பாகிஸ்தானை சொந்த கண்டத்தில் மட்டுமல்லாமல் மற்ற அனைத்து கண்டங்களிலும் சாய்த்திருக்கிறது. இந்திய அணி அனைத்து உலக கோப்பை தொடர்களிலும் பாகிஸ்தானை எதிர் கொண்டுள்ளது.\n1975 மற்றும் 1979 ஆண்டுகளில் இந்தியாவின் உலக கோப்பை செயல்பாடு படு மோசம். அந்த தொடர்களில் உலக கோப்பையில் இந்தியா, பாகி��்தானை சந்திக்கவில்லை. 1983ம் ஆண்டில் தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது.இந்திய அணி 1983ம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றிய சமயத்தில் அரையிறுதிக்குள் பாகிஸ்தானும் நுழைந்திருந்தது. ஆனால் மேற்கிந்திய தீவுகள் அரையிறுதியில் பாகிஸ்தானை தோற்கடித்தது.\n1987 உலக கோப்பை தொடரில் இந்தியா இறுதி தகுதிச் சுற்றில் நியூசிலாந்திற்கு எதிராக 101 ரன்கள் வித்தியாசத்தில் வென்று லாகூரில் நடைபெற இருந்த இந்தியா, பாகிஸ்தான் போட்டியை மாற்றியது. ஆனாலும், இரு அணிகளுமே அரையிறுதியில் முறையே இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவால் வெளியேற்றப்பட்டன.\nசிட்னியில் 1992 உலக கோப்பை தொடரிலிருந்து தொடங்கி, 1996, 1999, 2003 ஆகிய ஆண்டுகளில் இந்தியா, பாகிஸ்தான் போட்டிகள் நடந்து வருகின்றன. 2007 உலக கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் எதிர்பாராவிதமாக வங்கதேசத்திடம் தோற்றது. அயர்லாந்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. 2011, 2015 உலக கோப்பை தொடரிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.\nபாக்.க்கு எதிராக இந்தியா 3 சிறந்த போட்டிகளில் முக்கியமானது 2003ம் ஆண்டு செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டம் தான். அந்த தொடரில் சூப்பர் சிக்சில் செஞ்சூரியனில் பாகிஸ்தானிற்கு எதிராக மோதியது. இந்த உலக கோப்பையில் பாகிஸ்தானுடன் மோதும் முன் ஆஸ்திரேலிய போட்டியை தவிர இந்தியா விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றது.\nபாகிஸ்தான் கிட்டத்தட்ட அந்த உலக கோப்பை தொடரிலிருந்து வெளியேறி விட்டது. இருப்பினும் இந்தியாவை வீழ்த்தி ஆவேசத்தை தணிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் களம் கண்டது. டாஸ் வென்று பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டிக்கு ஒரு சிறப்பு உண்டு. அதாவது, இவ்விரு அணிகளும் மோதிய 6 உலக கோப்பை போட்டிகளில் இந்த போட்டியில் மட்டுமே பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது.\nசயீத் அன்வரின் சிறப்பான சதத்தின் மூலம் பாகிஸ்தான் 273 ரன்களை இந்தியாவிற்கு இலக்காக நிர்ணயித்தது. அடுத்து களம் இறங்கிய தொடக்க ஆட்டக்காரர்கள் சேவாக், சச்சின் ஜோடி வாசிம் அக்ரம், சோயிப் அக்தர், வக்கார் யூனிஸ் ஆகியோர்களை பந்துகளை அனாயசமாக எதிர் கொண்டனர்.\nசோயிப் அக்தர் வீசிய 2வது ஓவரில், முதல் பந்தில் சச்சின் சிக்சரும், அடுத்த 2 பந்துகளில் இரு பவுண்டரிகளையும் விளாசினர். தொடர்ந்து சேவாக்கும் வக்���ார் யூனிஸ் வீசிய ஓவரில் 1 சிக்சர் மற்றும் பவுண்டரியை விளாசினார். இந்தியா முதல் 5 ஓவர்களிலேயே 50 ரன்களை குவித்து தள்ளியது. சேவாக் அவுட்டாக, கங்குலி வந்தார். பின்னர் முகமது கைப் களமிறங்கி பொறுப்பான, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.\nமறு முனையில் சச்சின் அதிரடியை நிறுத்தவில்லை. 37 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 50 ரன்களை விளாசினார். வாசிம் அக்ரம் தான் வீசிய முதல் ஓவரில் 18 ரன்களை அள்ளி வழங்கினார். பின்னர் அவர் வீசிய அடுத்த இரு ஓவர்களிலும் 18 ரன்களை குவித்தார். இந்திய அணி 12 ஓவர்களில் 100 ரன்களை குவித்தது.\nசச்சின் 98 ரன்கள்... வாசிம் அக்ரம் வீசிய பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இருப்பினும் இந்திய அணி 28 ஓவர்களில் 181 ரன்களை குவித்தது. உலக கோப்பையில் பாகிஸ்தானிற்கு எதிராக சச்சினின் சிறந்த இன்னிங்ஸ் இதுதான். யுவராஜ் சிங் அரைசதம் விளாசி ஆட்டத்தை முடித்து வைத்தார். டிராவிட் 44 ரன்களில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதன் மூலம் உலக கோப்பையில் இந்தியா, பாகிஸ்தானிற்கு எதிராக சிறந்த வெற்றியை பெற்றது.\nமுதல் முறை நாக் அவுட்\n1996ம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தை அவ்வளவு யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. உலக கோப்பை வரலாற்றில் இரு அணிகளும் முதல் முறையாக நாக் அவுட் சுற்றில் மோதிய போட்டி இது தான். எனவே... அந்த போட்டி கூடுதல் சிறப்பு. நடப்பு சாம்பியன் என்ற தோரணையுடன் பாகிஸ்தான், இந்திய மண்ணில் இந்தியாவை எதிர் கொண்டது. போட்டியில் இந்தியா வென்றால் பாகிஸ்தானில் நடைபெறும் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் இந்தியா பங்கேற்கும் சூழல்.\nஇந்திய அணி தனது சொந்த மண்ணில் 9 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பை தொடரில் பங்கேற்றது. வாசிம் அக்ரமிற்கு காயம் ஏற்பட்டதால் அவர் போட்டியில் பங்கேற்கவில்லை. எனவே, கேப்டன் அமீர் சோகைல் பந்து வீச்சை மேற்கொண்டார். தொடக்க ஆட்டக்காரர்கள் சித்து மற்றும் சச்சின் முதல் விக்கெட்டிற்கு 90 ரன்களை குவித்தனர்.\nபின்னர் சச்சின் அட்டாவுர் ரஹ்மானால் வீழ்த்தப்பட்டார். சித்து நிலைத்து விளையாடி 93 ரன்களை குவித்தார். இறுதிகட்டத்தில், அஜய் ஜடேஜா, வக்கார் யூனிஸ் பவுலிங்கை ஒரு கை பார்த்தார். கடைசி இரு ஓவர்களில் 40 ரன்களை எடுத்தார். கடைசி 4 ஓவரில் 57 ரன்களை விளாசி 287 ரன்க��ை பாகிஸ்தானிற்கு இலக்காக நிர்ணயித்தது நிர்ணயித்தது.\nபின்னர் வந்த பாகிஸ்தான் தொடக்கத்தில் பதிலடி தந்தது. முதல் 10 ஓவர்களில் 87 ரன்களை குவித்தது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சயீத் அன்வரை, ஶ்ரீநாத் காலி செய்தார். பாகிஸ்தான் 113 ரன்களில் 1 விக்கெட்டை இழந்திருந்த போது கேப்டன் அமீர் சோகைல் பவுண்டரி விளாசி பவுலர் வெங்கடேஷ் பிரசாத்திடன் வம்பிழுத்தார். ஆனால், அதற்கு அடுத்த பந்திலேயே அவரிடமே போல்டாகி விக்கெட்டை பறி கொடுத்தார்.\nஇதற்கு பிறகு ஜவாத் மற்றும் இன்ஜமாம்-உல்-ஹக் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தினார் வெங்கடேஷ் பிரசாத். அதன் காரணமாக, சலீம் மாலிக், மியாண்டட் ஆகியோருக்கு சுமை அதிகமானது. கடைசியில் இந்தியாவுக்கு தான் வெற்றி கிடைத்தது.\n2011 உலக கோப்பையில் அரையிறுதியில் பாகிஸ்தானை, இந்தியா சந்தித்தது. டாஸ் வென்ற தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். உமர் குல்லின் வேகப்பந்து வீச்சை சரியாக எதிர் கொண்டு 2வது ஓவரில் 5 பவுண்டரிகளை விளாசினார். 6வது ஓவரில் தனது விக்கெட்டை இழக்கும் முன்பாக சேவாக் 25 பந்துகளில் 38 ரன்களை விளாசினார்.\nசச்சினும் அதிரடியை வெளிப்படுத்த தவறவில்லை. 4 முறை அவர் கொடுத்த கேட்சுகளை கோட்டை விட்டனர் பாக். வீரர்கள். இரு முறை டிஆர்எஸ்சால் தப்பினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 85 ரன்களை குவித்தார். தோனி, ரெய்னாவின் சிறப்பான ஆட்டத்தால் 260 என்ற சற்று கடின இலக்கை பாகிஸ்தானுக்கு இந்தியா நிர்ணயித்தது.\nதொடக்கத்திலேயே, பாகிஸ்தான் 2 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களில் தடுமாறியது. சபிக் மற்றும் யூனிஸ் கான் ஆகியோரை யுவராஜ் சிங் தனது மாயாஜால சுழலினால் வீழ்த்தினார். ஹர்பஜன் சிங் மிடில் ஆர்டர் பேட்ஸ் மேன்களான உமர் அக்மல் மற்றும் கேப்டன் அப்ரிடியின் விக்கெட்டை தன்வசப்படுத்தினார். மிஸ்பா-உல்-ஹக் இறுதி வரை ஆட்டமிழக்காமல் கடைசி ஓவர் வரை நிலைத்து விளையாடினார். ஆனாலும் வெற்றியை தொட முடியவில்லை. இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு.. அந்த இளம் வீரருக்கு இடம் இல்லையா\nஅவர் தான் ஒழுங்கா ஆடலையே.. அப்புறம் ஏன் டீம்ல எடுத்தீங்க எதிர்காலத்தை நினைச்சா இப்பவே கண்ணை கட்டுதே\nரிட்டயர்ட் ஆகிடுங்க தோனி... மறைமுக நெருக்கடி தரும் பிசிசிஐ.. அதிர்ச்சி தரும் பின்னணி தகவல்கள்\n அதனால் அம்பத்தி ராயுடுவை டீமில் எடுக்கவில்லை..\nதல தோனி 2 மாதங்களில் ஓய்வு.. 2014ம் ஆண்டே கணித்து வெளியிட்ட வீரர்... 2014ம் ஆண்டே கணித்து வெளியிட்ட வீரர்...\nவெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள், டெஸ்ட் அணி.. முழு விவரம் இங்கே\nபோராடி திரும்ப வரும் தவான்.. அல்வா கொடுக்க தயாராக இருக்கும் கேப்டன் கோலி.. மாறும் காட்சிகள்\nஅனுமதி இல்லாமல் அவர் இப்படி செஞ்சது தப்பு.. “மூத்த இந்திய வீரர்” மீது திடுக் புகார்\n நான் கிரிக்கெட் ஆட வரலை.. ராணுவத்துக்கு போறேன்.. எல்லோருக்கும் ஷாக் கொடுத்த தோனி\n இந்த 2 விஷயத்தால் தான் தோத்தோம்...\nவேற வழியில்லை.. தோனியை கழட்டி விட காரணம் கண்டுபிடித்த பிசிசிஐ\nஇது துரதிர்ஷ்டவசமானது.. தோனி ஓய்வு குறித்து வருத்தமாக பேசிய நண்பர்.. இந்திய அணிக்கு தலைவலி தான்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nகாஞ்சி அணி பரிதாபம்.. கோவை எளிதான வெற்றி\n1 hr ago புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை “டேக்கில்” செய்த குஜராத்\n2 hrs ago ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு.. அந்த இளம் வீரருக்கு இடம் இல்லையா\n3 hrs ago பேட்டிங் நல்லாத்தான் இருந்துச்சு.. ஆனா பவுலிங் சரியில்லையேப்பா.. காஞ்சி அணி பரிதாபம்.. கோவை வெற்றி\n4 hrs ago அவர் தான் ஒழுங்கா ஆடலையே.. அப்புறம் ஏன் டீம்ல எடுத்தீங்க எதிர்காலத்தை நினைச்சா இப்பவே கண்ணை கட்டுதே\nNews வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nTechnology கூகுள் டுயோ செயலியில் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTNPL 2019 : ASHWIN BOWLING STYLE : இந்த அஸ்வினின் பகீரத முயற்சி எதுக்கு தெரியுமா\nTNPL 2019 : Dindigul vs Chepauk : திண்டுக்கல் வெற்றி பெற்றது இப்படித் தான்\nHarbhajan Supports Dhoni : இந்தியா உலகக்கோப்பை தோல்வி குறித்து சீறுகிறார் ஹர்பஜன்- வீடியோ\nGambhir on Dhoni : தோனி மட்டும் தான் சிறந்த கேப்டன் என்று கூறுவது தவறானது- வீடியோ\nIND WI SERIES 2019 மேற்கு இந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அணி தேர்வு திடீர் தள்ளிவைப்பு-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thodukarai.com/nangai/", "date_download": "2019-07-21T19:24:13Z", "digest": "sha1:3OUVAFIGVHIHG6LXN5LJK7R7WX4KYUVR", "length": 8352, "nlines": 153, "source_domain": "thodukarai.com", "title": "Nangai – Thodukarai Network", "raw_content": "\nகுழந்தைகளின் நினைவுத்திறனில் ஒரு புதிய கண்டுபிடிப்பு\nநாம் சின்ன வயதில் இருக்கும்போது கணக்குப் பாடம் படிப்பதற்கு விரலைப் பயன்படுத்தி வந்தோம், ஆனால் கொஞ்சம்…\nஆசியாவின் அதிசயத்திற்கு ஏற்பட்ட அபாய நிலை….\nஇலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தெற்காசியாவின் மிக உயரமான கட்டடத்தில் மின்னல் தாக்கிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.விரைவில் திறக்கப்படவுள்ள தாமரைக்…\nஅதிசயம் ஆனால் உண்மை….கடலில் உருவான குட்டி நாடு..\nநீங்கள் படங்களில் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த இடம் என்ன தெரியுமாகடலின் நட்ட நடுவில் உள்ள பழைய…\n மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு அதிகளவான குருதி தேவை அதிகம் Share பண்ணுங்கள்\nமட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு அதிகளவான குருதி தேவையாக உள்ளதால் குருதி கொடையாளர்கள் தயவுசெய்து கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது\nசித்ரா பெளர்ணமியில் இறைவனை இப்படி வழிபட வேண்டுமாம்….\nஅமாவாசைகளில் மகாளய அமாவாசை, ஆடி அமாவாசை போல பெளர்ணமிகளில் சித்ரா பெளர்ணமிக்கென்று சில சிறப்புக்கள் உள்ளன. …\nஇடி மின்னலில் இருந்து பாதுகாப்பு பெற \nதவிர்க்க முடியாத நேரங்களில்வீட்டில் இல்லாமல் வெளியில் இருக்கும் போது, இடி மின்னல் வெட்டும் நேரங்களில் நம்மை…\n2019 விகாரி வருட தமிழ் புத்தாண்டு ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கான பலன்கள்.\nவிகாரி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி…\nநம் உடல் எடையை வேகமாக குறைக்க இதோ சில டிப்ஸ்…\nஇன்றைய காலத்தில் உடல் எடையைக் குறைப்பது எளிதான ஒன்று தான். ஆனால் நிரந்தரமாக உடல் எடையைக்…\nஉலகின் மிக அழகான கையெழுத்தைக் கொண்ட நேபாள மாணவி…\nஉலகின் மிக அழகான கையெழுத்தைக் கொண்ட நேபாள மாணவிக்கு உலகெங்கிலும் இருந்து பாராட்டுக்குள் குவிந்த வருகின்றன….\nதாமரை கோபுரம் பற்றி தெரியுமா உங்களுக்கு \nஆசியாவின் உயரமான தாமரைக் கோபுரம்.. – 356 மீற்றர் உயரமும், 4 நிலக்கீழ் மாடிகள் –…\nகுழந்தைகளின் நினைவுத்திறனில் ஒரு புதிய கண்டுபிடிப்பு\nஆசியாவின் அதிசயத்திற்கு ஏற்பட்ட அபாய நிலை….\nஅதிசயம் ஆனால் உண்மை….கடலில் உருவான குட்டி நாடு..\n மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு அதிகளவான குருதி தேவை அதிகம் Share பண்ணுங்கள்\nசித்ரா பெளர்ணமியில் இறைவனை இப்படி வழிபட வேண்டுமாம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE/", "date_download": "2019-07-21T19:31:57Z", "digest": "sha1:HR6DDF26UUYP6E7OGV2SJPHTBZZDKOVA", "length": 3646, "nlines": 55, "source_domain": "www.cinereporters.com", "title": "செம Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nமாமாவிடம் இசை கற்றுக்கொள்ளும் ஜி.வி பிரகாஷ் வைரல் வீடியோ\nஒரே நேரத்தில் 11 படங்களில் நடிக்கும் ஜிவி பிரகாஷ்\nசமூக சேவைகளில் ஆர்வம் காட்டும் ஜி.வி.பிரகாஷ்\nஜி.வி. பிரகாஷ்யை வருமானத்துறையிடம் மாட்டி விட்ட சூாி\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,095)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,758)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,202)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,758)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,042)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,802)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/chinese-lovers-marry-hindu-tradition-sirkazhi", "date_download": "2019-07-21T20:18:06Z", "digest": "sha1:E55O54DOBQ5EXDP5CTVRX4UBFD6WBZML", "length": 12328, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "சீர்காழியில் சீன காதலர்கள் இந்து முறைப்படி திருமணம் | Chinese lovers marry in Hindu tradition in Sirkazhi | nakkheeran", "raw_content": "\nசீர்காழியில் சீன காதலர்கள் இந்து முறைப்படி திருமணம்\nகாரைமேட்டில் அமைந்துள்ள 18 சித்தர்கள் கோயிலான ஒளிலாயத்தில் சீன நாட்டைச் சேர்ந்த காதல் ஜோடிக்கு இந்து முறைப்படி திருமணம் நடந்துள்ளது.\nநாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள காரைமேடு கிராமத்தில் ஒளிலாயம் என்ற 18 சித்தர்கள் கோயில் அமைந்துள்ளது. அந்தகோயிலில் 27 நட்சத்திரங்களுக்குரிய மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. பசுமாடுகளை காக்கும் வகையில் கோசாலையும் அமைக்கப்பட்டுள்ளது. பௌர்ணமி தோறும் அங்கு உலக நன்மைக்காக சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் நடந்துவருகின்றன. இக்கோயிலின் சிறப்பை அறிந்தவர்கள் உலகின் பல்வேறு நாட்டினரும் இங்கு வந்து வழிபடுகின்றனர். அந்தவகையில் சீன காதலர்களும் வந்து திருமணம் செய்துகொண்டனர்.\nசீனாவின் தலைநகரான பெய்ஜிங் நகரில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வரும் யன் என்பவரும், ஷாங்காய் நகரைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணரான ரூபிங் என்ற பெண்ணும், கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பப்பட்டிருக்கின்றனர். அதன்படி காரைமேடு ஒளிலாய கோயிலைத் தேர்வு செய்து, இருவரும் இங்கு வந்தனர். கோயிலில் யன்- ரூபிங் திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றது. திருமணச் சடங்குகள் தொடங்கின. அதன்படி, காசி யாத்திரை நடைபெற்றது. பின்னர், நாகசுவரம், மேளக் கச்சேரி இசைக்க மணமக்கள் பட்டு வேட்டி, பட்டுப் புடவை அணிந்து மணமேடைக்கு அழைத்து வரப்பட்டு யாகங்கள் நடைபெற்றன. பின்னர் யன், ரூபிங் கழுத்தில் தாலி கட்டினார். அப்போது பலரும் அர்ச்சதை தூவி மணமக்களை வாழ்த்தினர். பின்னர் இருவீட்டார் சார்பில் மணப்பெண்ணுக்கு நெற்றி பட்டம் கட்டப்பட்டது. தொடர்ந்து அம்மி மிதித்து, அருந்ததி பார்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்பு மணமக்களுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டன. இதையடுத்து, அனைவருக்கும் அறுசுவையுடன் விருந்து பரிமாறப்பட்டது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆணவ கொலைக்காக பயந்து, ஒளிந்து ஓடும் காதல் தம்பதியினா்\nநள்ளிரவில்… துடிக்க துடிக்க… சாதி ஆணவத்தின் கோரத் தாண்டவம்\nஏமாற்றிய காதலியை பழிவாங்க கீழ்தரமாக நடந்து கொண்ட காதலன்\nமதுவுக்கு எதிராக போராடிய நந்தினிக்கு திருமணம்\nசென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை\nஅதிவிரைவு ரயில் முன் பாய்ந்து தாயும், மகளும் பலி\nநிஜ வாழ்வில் நான்கு பேருக்கு பயன்படும் விதமாக இருப்பேன்: நடிகர் சூர்யா பேச்சு\nநடிகர் சூர்யாவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி ஆதரவு\n��ுதன் முறையாக செல்ஃபீ எடுத்த தல... வைரலாகும் புகைப்படம்...\nசச்சின் டெண்டுல்கருக்கு \"ஹால் ஆஃப் பேம்\" விருது வழங்கி கவுரவித்துள்ளது ஐசிசி\n360° ‎செய்திகள் 2 hrs\nவிக்ரமுக்குத் தேவையான அந்த ஒன்று, இந்தப் படத்திலாவது கிடைத்ததா கடாரம் கொண்டான் - விமர்சனம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பான பாலியல் புகார்...\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\n3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள்\nமோடி + தேர்தல் ஆணையம் தில்லுமுல்லு கூட்டணி\nபிக்பாஸ் வீட்டில் இப்படி பண்ணலாமா...புகார் கொடுத்த சமூக ஆர்வலர்\nநான் ரவுடி இல்ல சாமி... எப்படி என்னை ரவுடின்னு சொல்றீங்க\nகணவனுடைய செல்போனில் உள்ள வாட்ஸ்-அப் சங்கதிகளை ஆராய்ந்து அதிர்ந்து போன மனைவி\nவிடுதலையானால் சசிகலாவின் அதிரடி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyulagam.blogspot.com/2012/06/sweet-boys-vs-bad-boys.html", "date_download": "2019-07-21T20:08:32Z", "digest": "sha1:RVMP44CYN4MG7YM3EJLL33IZRNWASIEL", "length": 55014, "nlines": 528, "source_domain": "kaviyulagam.blogspot.com", "title": "மைந்தனின் மனதில்...: பெண்களுக்கு யாரை பிடிக்கிறது?Sweet Boys Vs Bad Boys..!", "raw_content": "\nஇன்றைய பதிவு கூட எங்கள் இளமையுடன் சம்பந்தப்பட்ட பதிவு தான்.சற்றே நீளமான பதிவு,ஆனால் ரொம்பவே பயனுள்ளது(தேவைப்படுவோருக்கு)\nபையன்களை பொதுவாக இரண்டாக பிரித்து பார்க்கலாம்.அதுவும் பெண்களின் மொழியில் சொல்வதானால் ஒன்று \"ஸ்வீட்டான பையன்\"(Good/Sweet boy) மற்றையது \"கெட்ட பையன்\"(Bad boy). பெண்கள் ஒரு பையனை ஸ்வீட்டாகவோ/கெட்ட பையனாகவோ தீர்மானிப்பதற்கு பல காரணிகள் இருக்கலாம்.அது ஒவ்வொரு பொண்ணுக்கும் வேறுபடும்.\nஅமைதியான,தினசரி சண்டையில்லாத வாழ்க்கையை கொண்டுநடத்துகின்ற ,திறந்த மனதுடைய,வெளியில் கூட்டி செய்கின்ற,செலவுக்கு பணம் தருகின்ற,பேஸ்புக் ட்விட்டரில் தனது துணையை பற்றி புகழ்கின்ற,பொதுவில் அன்பானவனாக காட்டிக்கின்ற,ஒவ்வொரு சண்டையிலும் பெண்ணை வெல்ல அனுமதிக்கின்ற,அவள் சொல்லும் அனைத்தையும் ஆமோதிக்கின்ற,உறவுக்கு பாதகமான நபர்களுடன் தொடர்புகளை துண்டிக்க சொல்லும் போது அதனை செய்வனே செய்கின்ற,���ண்பர்களுடன் அதிகநேரம் செலவு செய்யாமல் அவளுடனேயே இருக்கின்ற,அவளின் நண்பிகள் \"இவன் தான் உனக்கு பொருத்தமானவன்\" என்று கூறும்படி நடக்கின்ற பையனை தான் \"ஸ்வீட்டான பையன்\" என்கிறார்கள் பெண்கள்.\nஇதனுள் இன்னமும் பல உதாரணங்களை சேர்த்துக்க முடியும்.\nமிக கடுமையான நடத்தையை கொண்ட,கொடூரமான சிந்தனை கொண்ட,கோபக்கார,பெண்ணை வெளியில் எங்கும் கூட்டி செல்லாத,தானாக மெசேஜ்/கோல் செய்து பேசாத.பொதுவில் ஒன்று சேர நடக்காத,கை கோர்க்காத,அவன் செலவுக்கெல்லாம் தான் பணம் செலவு செய்யணும் என்கின்ற,துணையின் பிறந்த நாளைக்கூட ஞாபகம் வைத்திருக்காத,நண்பர்களுடன் கூத்தாடுகின்ற,அவளை விட நண்பர்கள் தான் முக்கியம் என்று நினைக்கின்ற,புகை,குடி, என்று ஆர்ப்பரிக்கின்ற,அவளின் நண்பிகளின் மனதை வெல்லாத,எந்தக்கருத்துக்கும் எதிராக கதைக்கின்ற,தானே தனியே தீர்மானம் எடுக்கின்ற எந்த ஒரு ஆணும் பெண் பார்வையில் கெட்ட பையன் தான்.இதை விட நீங்கள் நினைப்பவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.\nஇந்த \"கெட்ட பையன்\" என்பதன் \"பார்வை\" ஆளுக்காள் வேறுபடும்.ஒரு பெண் எந்தளவுக்கு விட்டுக்கொடுப்புடனும்,புரிந்துணர்வுடனும் வாழ்க்கையை கொண்டு நடத்துகிறாள் என்பதிலேயே நல்ல பையன்,கெட்ட பையன் தொடர்பிலான அவளது பார்வை வேறுபடுகிறது.ஒருவளுக்கு கெட்ட பையனாக இருக்கும் ஒருவன் அவள் அவனிடம் வெறுக்கும் விடயங்களை அனுசரித்து போகும் ஒரு பெண்ணிடம் நல்ல பையனாகிறான்.\nஇணையத்தில் சுட்ட சில சம்பவங்கள்:\nபெரும்பாலான பெண்கள் தாங்களே தங்களுக்கு பொருத்தமான பையனை \"பல தெரிவுகளில்\" இருந்து தெரிவு செய்கின்றனர்.தங்களைஆண்கள் \"துரத்துவதை\" பெண்கள் விரும்புகின்றனர்.எந்தப்பெண்ணுமே அதை விரும்புகிறாள்.\"கெட்ட பையன்\" என கூறப்படும் பையன்களின் \"துரத்தல்கள்\"ளினால் கவரப்பட்டு ஏமாற்றப்பட்டு,அந்த காயத்தை வைத்துக்கொண்டு மிகுதி அனைத்து ஆண்களுக்கும் அதே வர்ணத்தை பூசிவிடுகிறார்கள்.உண்மையிலே \"கெட்ட பையன்\"எப்பவுமே கெட்ட பையன் தான்.அவர்களுக்கு பெண்கள் மீதான எண்ணம் எப்போதும் ஒரே மாதிரியாகவே இருந்துவிடப்போகிறது.பெண்கள் ஆண்களை வெறுக்க முக்கியகாரணமாக அவர்களே இருந்தும்விடுகிறனர்.அதனால் தான் சில பெண்கள்“I Hate Boys” என்கின்ற விளிம்பு நிலைக்கு சென்றுவிடுகிறனர்.\nமறுபக்கத்தில்,\"ஸ்வீட்ட���ன பையன்\"களை அடையும் பெண்கள் நேர் எதிராக நடந்துவிடுகிறனர்.அந்த பையன் ஸ்வீட்'டாக இருப்பதன் அனுகூலங்களை தங்கள்வசப்படுத்தி \"advantage \" எடுக்க நினைக்கும் பெண்கள் இறுதியில் \"கெட்ட பெண்'ணாகவே மாறிவிடுகிறனர்.இதனால் அந்த பையனின் ஸ்வீட்டான தன்மையை மாறவைக்கின்றனர்.அவனை தன் தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்கிறனர்.(தங்களை கடுமையானவர்களாக,கோபக்காரர்களாக காட்டுதல்,ஏமாற்றுதல்,கதைப்பதற்கு மெசேஜ்,கோல்(Call) செய்யாமல் விடுதல்).\nஒரு முழுமையான மனிதன் எனப்படுபவன் நல்லது,கெட்டது இரண்டும் கலந்தவன்.மனிதன் என நான் குறிப்பட்டதன் காரணம் எவன் ஒரு பெண்ணை முழுமையாக பாவிக்க தெரிந்தவன்,அவளை சரியாக நடத்த தெரிந்தவனோ அவனே மனிதன்.அவன் அன்பான,பண்பானவனாய் இருப்பான்.பெண்ணுடன் முரன்படுவான்.மறுத்துரைப்பான்.ஆனால் பின்னர் அவளுடன் சமாதானமாவான்.வெளியில் கூட்டி செல்வான்.பிடித்ததை வாங்கி தருவான்.எவனுமே தினசரி தன்னை வடிவாக கவனிக்கவேண்டும்,வெளியில் கூட்டி செல்லவேண்டும் என்று அடம்பிடிக்கும் பெண்களை விரும்பமாட்டான்.\nதினசரி நீ வாங்க நினைப்பவற்றுக்கு பில் கட்டமாட்டான்.உன்னை வெளியில் கூட்டி செல்வான்,உன் கரம்பிடிப்பான்..ஆனால் பொதுவில் உன்னை அறைந்துவிடமாட்டான்.உன்னைப்பற்றி மற்றையோருக்கு பெருமையாய் சொல்வான்..ஆனால் உனக்கும் தனக்கும் இடையிலான தனிப்பட்ட விடயங்களை வெளிப்படுத்தமாட்டான்.உனது பிறந்ததினம்,முக்கிய நாட்களை ஞாபகம் வைத்திருப்பான்.அத்தருணம் உன்னுடன் நேரத்தை கழிப்பதில் உவகை கொள்ளுவான்.ஆனால் அதேசமயம் தனக்கான நேரத்தை ஒதுக்கியும் கொள்வான்.ஒவ்வொருவரும் அவரவர்களுக்கான வாழ்க்கையை தீர்மானித்துக்கொள்ளுதல் அவசியம்.திருமணமானால் ஒரே ஒரு வாழ்க்கை என்பதெல்லாம் பேசுவதற்கு நன்றாக இருக்கலாம்.ஆனால் தங்களுக்கான பாதையை தீர்மானித்துக்கொள்பவர்களே இறுதி வரை நிலைக்கிறார்கள்.\nபையன்கள் எப்போதும் ஸ்வீட் பையனாக இருக்க வேண்டிய அவசியமில்லை.பெண்களுக்கு முதுகெலும்பு இருக்கின்ற ஆண்களை தான் மிகவும் பிடிக்கும்.இன்னொரு பெண்ணை பற்றி பேசி துணைவியாரை கடுப்பாக்க நினைக்காதீர்கள்.உண்மையான மனிதன் தன்னைச்சார்ந்த விடயங்களை எவ்வாறு கையாளலாம் என்று தெரிந்திருப்பான்.தனக்கு தானே சேற்றை எடுத்து பூசிக்கொள்ள விரும்பமாட்டான்.\nஒரு \"கெட்ட\" பையனின் நடத்தையை அனைத்து ஆண்கள் மீதும் திணிக்கப்பாக்காதீர்கள் பெண்களே.அனைவரும் ஒரே மாதிரியானவர்கள் அல்லர்.பையன் கெட்டவனாயின்,அது அவன் தவறல்ல.முதலிலேயே அதனை கண்டுபிடிக்க தெரிந்திருக்காத நீங்கள் தான் கெட்ட பெண் ஆகிறீர்கள்.அதே சமயம் பையன் அளவுக்கு அதிகமான ஸ்வீட் ஆயின் அதனை கொஞ்சம் குறைக்க சொல்லுங்கள்.அதிகப்படியான ஸ்வீட் உங்கள் பற்களை சேதம் செய்துவிடும்.அவன் மனதை தாக்கலாம் உங்களால் முடியும் என்று முயர்ச்சிக்காதீர்கள்.அது அப்படியான பையன் உங்களுக்கு கிடைத்தமையை நிராகரிக்கும் காரணமாகிவிடலாம்\nசில பல பெண்களுக்கு ஸ்வீட் பையன்களை பிடிக்கும்...சிலருக்கு கெட்ட பையன்களை பிடிக்கும்.அது ஒரு வகையான கவர்ச்சி.ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே அந்த கெமிஸ்ட்ரி வேலை செய்ய ஆரம்பித்துவிட்டால்,ஸ்வீட் என்ன கெட்ட பையன் என்ன அதெல்லாம் கண்ணுக்கு தெரியப்போவதில்லை. கெட்ட பையன்களை பெண்களுக்கு பிடிப்பதற்குபல காரணங்கள் இருக்கலாம்.அவற்றுள் சில:\n*இலகுவாக தம்வசப்படுத்திவிடக்கூடிய,பணியவைத்துவிடக்கூடிய ஆண்களை விட எதிர்த்து நிக்கின்ற,பணியவைக்க கடினமான ஆண்களை அவர்கள் விரும்புகிறார்கள்.தினசரி அவனால் ஏற்படக்கூடிய சவால்களை சமாளிக்க எதிர்பார்க்கிறார்கள்.\n*சில பெண்கள் நீண்ட கால உறவுகளை தவிர்த்து குறுங்கால வாழ்க்கை வாழப்பிடித்தவர்கள் கெட்ட பையன்களை தெரிவுசெய்கிறார்கள்.\n**பெண்கள் ஒரு ஆண் முன்னின்று தன்னை வழிநடத்துவதை விரும்புகிறாள்(அதிகமானோர்).\n***தானே முடிவெடுக்க கூடிய,ஆண்மையான தோற்றம் கொண்ட,பிரச்சனை ஒன்று வந்தால் எதிர்த்து நின்று எதிர்கொள்கின்ற பையன் கெட்டவனாக இருந்தாலும்,அவனே தன்னை பாதுகாப்பான் என்கின்ற நம்பிக்கை கொண்ட பெண்கள் இருக்கிறார்கள்.\n****கெட்ட பையனாக இருப்பவன் \"உறவுகளில்\" கூட கடினமானவனாய் இருப்பான் என்று விரும்புவர்களும் உண்டு.\nஉண்மையில் \"ஸ்வீட் பையன்\" என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் பையன் \"கெட்ட பையனாக\" இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்.அல்லது வேறு சில பிரச்சனைகள் அவனை சூழ இருக்கவும் கூடும்.நல்ல பையனாக இருந்து பலரால் ஏமாற்றப்பட்டு கெட்ட பையனாக மாறி இருப்பவர்களும் எம் சமுதாயத்தில் ஏராளம்.ஆனால் ஒரு அமைதியான நீண்ட கால உறவை எதிர்பார்க்கும் எந்தப்பொண்ணும் ஸ்வீட்���ான பையனை தான் கெட்ட பையனை விட அதிகமாக முன்னுரிமை கொடுத்து தெரிவுசெய்கின்றனர்.\nஎந்த ஸ்வீட் பையனாவது தான் ஸ்வீட்டாக இருந்த ஒரே காரணத்தால் தனது உறவு பாதிக்கப்பட்டு முறிவடைந்தது என்று கூறுவானாயின்,அவன் ஒரு வாழ்க்கையை கொண்டு நடத்த தேவையான தகுதியை,உறுதியை கொண்டிருக்கவில்லை என்று தான் கூறமுடியும்.ஸ்வீட்டாக இருப்பது பெண்களுக்கு பிடிக்கும்.ஆனால் அதிகப்படியான ஸ்வீட் பையன்கள் தங்கள் துணையின் வாழ்க்கையை சுவாரசியமற்றதாக்கி விடுகின்றனர்.அதே நேரத்தில்,என்ன தான் ஸ்வீட்டாக இருந்தாலும்,சில பையன்களின் தனிப்பட்ட சில குணாதிசயங்கள் வாழ்க்கையை பாழாக்கிவிடுகின்றன.இதை விட கெட்ட பையனே மேல் என்று பெண்களை எண்ண வைத்துவிடுகின்றனர்.\nபெண்களை கவர்வதற்கு நல்ல பையனாகவோ/கெட்ட பையனாகவோ தங்களை பாவித்துக்கொள்பவர்கள் தங்களையே ஏமாற்றிக்கொள்கின்றனர்.தன்னுடைய உண்மையான குணாதிசயங்களை வெளிப்படுத்தும் ஒருவன் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தனக்கு பொருத்தமான துணையை பெற்றுக்கொள்வான் என்பதில் சந்தேகமில்லை.திருமணத்துக்கு பின்னரான வாழ்க்கையில் கூட அவன் பெரிய பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய தேவை இருக்காது.\nஉறவொன்றை ஆரம்பிக்கும்போது ஓகே,இவனை/இவளை திருத்த முடியும்/மாற்ற முடியும் என்ற நினைப்பில் பையனோ பெண்ணோ தயவு செய்து வாழ்க்கை எனும் உறவில் குதித்துவிடாதீர்கள்.அவ்வாறு ஒரு உறவுக்குள் இணைவதால் ஏற்படும் பிணக்குகள் பிரச்சனைகள் ஏராளம்.சிறுவயது முதல்கொண்டு உங்கள் சில உங்களாலே சகிக்கமுடியாத குணங்களை மாற்றிய முயர்ச்சித்திருப்பீர்கள்.என்ன நடந்ததுஉங்களால் முடிந்ததாஅவ்வாறு குறைக்க முடிந்திருந்தாலும் எதோ ஒரு சந்தர்ப்பத்தில் அந்த குணம் வெளிப்பட்டிருக்கும் அல்லவா அதே போல தான் உங்கள் வருங்கால துணை கூட அதே போல தான் உங்கள் வருங்கால துணை கூடஉங்களை உங்களால் மாற்ற முடியாத போது எவ்வாறு இன்னொருவரை உங்களால் மாற்ற முடியும் என்று நினைக்கிறீர்கள்உங்களை உங்களால் மாற்ற முடியாத போது எவ்வாறு இன்னொருவரை உங்களால் மாற்ற முடியும் என்று நினைக்கிறீர்கள்\nஸ்வீட் பையனை தெரிவு செய்யும் போதோ,கெட்ட பையனை தெரிவு செய்யும் போதோ, பெண்கள் தங்களது பழக்கவழக்கம்,நடத்தை,குணா நலன்களை கருத்தில் கொண்டு முடிவெடுத்தல் அவசியமாகின்��து.ரொம்பவே அடக்கமான அமைதியான,பயந்த,நாட்டு நடப்புகள்,வெளியுலகம் தெரியாத பெண்கள் ஸ்வீட்டான பையன்களை தெரிவு செய்தால் அவர்களது வாழ்க்கை பெருமளவு பிரச்சனைகள் இல்லாமல் சீராக செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்..மென்மையான சுபாவம் கொண்ட பெண்கள் கெட்ட பையன்களை தெரிவு செய்தலோ,மென்மையான ஸ்வீட் பையன்கள் ஆர்ப்பாட்டமான,கொஞ்சம் கடினமான கையாள்கை தேவைப்படும் பெண்களை தெரிவு செய்தலோ அவ்வளவு நல்லதன்று.\nஉங்களுக்கு வரப்போகும் துணை(ஆணோ/பெண்ணோ) எந்த குணதிசயங்களை,பழக்கவழக்கங்களை,வாழ்க்கை முறைமைகளை கொண்டிருக்க வேண்டும்என்று எப்போது எதிர்பார்க்க தொடங்குகிறீர்களோ,அதற்க்கு முன்னதாகவே உங்களை ஒன்றுக்கு இரு தடவை சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.உங்கள் குண நலன்கள்,பழக்கவழக்கங்கள்,நடத்தைகளை அறிந்து கொள்ளுங்கள்.ஒரே குணாதிசயங்களி கொண்ட இருவர் திருமண பந்தத்தில் இணைவது சுவாரசியமற்றது என்று பேசுவதற்கு நன்றாக இருக்கலாம்..உண்மையாகவும் இருக்கலாம் ஒரு அளவுக்கு.ஆனால் வெவ்வேறு ஒன்றுக்கொன்று முரணான குணாதிசயங்களை கொண்டவர்கள் திருமண பந்தத்தில் இணைந்து படும் அல்லல்பாடுகள் வேதனைகளை பார்க்கையில் ஒரே குணாதிசயங்களை கொண்டவர்கள் சேர்வதில் எந்த தப்பும் கிடையாது\nநீண்ட கால பந்தத்துக்கு ஸ்வீட் பாய்ஸ் தான் ஒத்துவருகிறார்கள் என்று கூறப்படுகிறது.ஒவ்வொரு முடிவும் ஒவ்வொரு தனிநபரையும் சார்ந்து வேறுபடும்.முடிவு உங்களுடையது.காரண காரியங்களை விளக்குவதே இந்த பதிவின் நோக்கம்.\nஇவ்வளவு நேரம் நான் பேசியதை பற்றிய ஒரு அருமையான காணொளி ஒன்று இன்று கிடைக்கப்பெற்றது.ஆதியிலிருந்து இன்று வரையான பெண்களின் பார்வை ஸ்வீட்டான பையன்களை நோக்கியா அல்லது கெட்ட பையன்களை நோக்கியா என்றும்,இறுதியில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்றும் தெளிவான காரணங்கள் மற்றும் வாதங்களுடன் சொல்கிறது.இதை கட்டாயம் பாருங்கள் என்று இதை வாசிக்கும் ஒவ்வொருவரையும் கேட்டுக்கொள்கிறேன்.பயனுள்ளது.\nஇவ்வார \"விகடன்\"வரவேற்பரையில் எனது வலைப்பூ பற்றிய அறிமுகம் வெளிவந்துள்ளது.தமிழின் முன்னணி இதழில் என்னைப்பற்றி அறிமுகம் தந்த விகடனுக்கு நன்றிகள்..எனது வலைப்பூ பார்வையாளர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்..நன்றிகள் தோழர்களே\nஜொள்ளும்,லொள்ளும் என்றைக்கும் தொட��ும் என்று மீண்டும் ஞாபகப்படுத்திக்கொண்டு,மீண்டும் அடுத்த சுவாரசியமான பதிவில் சந்திக்கும் வரை..\nLabels: இளமை, கெட்ட பையன், முத்தம், ஸ்வீட் பாய்ஸ், ஸ்வீட் பையன்கள்\n”ஒரு பொருளின் மீது செயல்படும் ஒவ்வொரு புறவிசைக்கும் அவ்விசைக்கு சமமானதும், எதிர் திசையிலும் அமைந்த எதிர் விசை உருவாகும்”- Sir ஐசாக் நியூட்டனின் இயக்க விதிகளில் மூன்றாவது இது\nமைந்தனின் வாரக் கடைசி நாள் பதிவுகளைப் பார்த்தால் மேலுள்ளவாறு பின்னூட்டத் தோன்றுகிறது. மற்றப்படி நான் அப்பாவி\nகிஷோகர் IN பக்கங்கள் said...\nஅதெல்லாம் இருக்கட்டும் உங்களை பத்தி பெண்கள் என்ன சொல்கிறார்கள் மிஸ்டர் மைந்தன் நீங்கள் ந‌ல்லவரா \nம்ம் குடும்பம் என்று வரும் போது ஒவ்வொரு ஆணும் வேறு பார்வையில் பார்க்கின்றான் துணைவியை என பதிவைப்படிக்கும் போது உணர்கின்றேன்\nவிகடன் வலையில் மிளிரும் சிவாக்கு வாழ்த்துக்கள்\nஅதிகமாக பெண்களுக்கு நல்ல பையன் வேஷம் போடும் கெட்ட பையன்களைத்தான் பிடிக்கின்றது, நீங்கள் சொல்வது போல் முழுமையான மனிதனை விரும்புபவர்கள் மிக குறைவு.\nமுதலில் உங்களுக்கு அதிசயாவின் வாழ்த்துக்கள்.\nஆக்கபு_ர்வமான பதிவு..சில வழரயறைகள் சந்தர்பங்களை பொறுத்து மாறுவதும் உண்டு.பொதுவாக பெண்கள் தமக்கு பாதுகாப்பானவன் என்று யாரை உணர்கிறார்களோ அங்கே எளிதில் வசப்படுகிறார்கள்..அருமையான திவு சொந்தமே..சந்திப்போம்\nMANO நாஞ்சில் மனோ said...\nஅவன் சிகரெட் பிடிப்பான்னு தெரியும் அவளுக்கு, ஆனால் வேணும்னே அவன் அவள் முன்பு அதை ஒளித்து எரியும்போது அவள் ரசிக்கிறாள் என்பதும், அவனை விரும்புகிறாள் என்றும் புரியுதா இல்லையா ஹே ஹே ஹே ஹே..\nஆனாலும் பாஸ் பெண்களைப் பற்றி நிறையத் தெரிஞ்சு வச்சிருக்கீங்க..நாமதான் உலகம் தெரியாமயே வளந்துட்டோம்\n//பையன் அளவுக்கு அதிகமான ஸ்வீட் ஆயின் அதனை கொஞ்சம் குறைக்க சொல்லுங்கள்.அதிகப்படியான ஸ்வீட் உங்கள் பற்களை சேதம் செய்துவிடும்//\nஆமா பாஸ் நிறையப் பொண்ணுங்களோட பல்லு ரொம்ப சேதமாயிருக்கு\nநீங்கள் நிறைய விஷயங்கள் சரிதான். ரோட்ல ஜோடியா நிக்கும்போது எங்களுக்குப் பையனைப் பாக்கும்போதே மூஞ்சில அப்பிடியே தெரியும் - இவன் பொறுக்கி, எப்பிடியும் ஏமாத்திடுவான்னு ஆனா பொண்ணுங்க தேடிப்போய் எப்பிடித்தான் அப்பிடியானவங்கலாப் பார்த்து பிடிப்பாங்களோ\nபொண்ணுங்�� பார்வைல 'ஸ்வீட் பையன்'னா பேக்குகளா பாஸ்\nயோவ் கேட்ட பையன்னு என்னைப் பற்றியா எழுதியிருக்கீங்க\nபொதுவா அலுவலகத்தில பொண்ணுங்க ஒருத்தன நல்லவன்னு சொல்றாங்கன்னா அவன் அம்மாஞ்சியா, பேக்குவா, கேனையா முக்கியமா பொண்ணுங்களோட எடுபிடியா, அவங்கள பாத்து வழியிறவனா இருப்பானுங்க\nபொண்ணுங்க ஒருத்தனப்பாத்து அவன் சரியில்ல, அவனைப் பிடிக்காது, உம்மாண்டி அப்பிடின்னு சொல்றாங்கன்னா அவன் நேர்மையா நடக்கிறான்னு அர்த்தம்\nநான் எப்பவுமே கெட்டபையன்தான் :-)\nநீங்கள் நிறைய விஷயங்கள் சரிதான். ரோட்ல ஜோடியா நிக்கும்போது எங்களுக்குப் பையனைப் பாக்கும்போதே மூஞ்சில அப்பிடியே தெரியும் - இவன் பொறுக்கி, எப்பிடியும் ஏமாத்திடுவான்னு ஆனா பொண்ணுங்க தேடிப்போய் எப்பிடித்தான் அப்பிடியானவங்கலாப் பார்த்து பிடிப்பாங்களோ\nகரெக்ட் ஜீ உண்மை 100 %\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\nஅனுஷ்கா பிட்டு-மனோ பாலா ஹாட்டு..\nகால் தொடைக்கு மேல் இறுக்கமான குட்டை பாவாடையுடன் தனது பள பள தொடைகளை காட்டியபடி கதிரையில் உட்கார்ந்திருக்கிறார் அனுஷ்கா ...\nஹன்சிகா மோத்வானி Latest குளு குளு Hot Pic's\nஹன்சிகா மோத்வானி......... தமிழ் சினிமா விசிறிகளின் புதிய கனவு நாயகி... வந்த வேகத்தில் அதிரடியாக முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர ஆரம்பித்துள்ளா...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nவிஸ்வரூபத்துக்கு அடுத்து அதிக பிரச்சனைகளை சந்தித்த தமிழ் படம் அப்பிடிங்கிற பெருமையுடன் வெளிவந்திருந்தது '...\nபடம் ஒன்று வெற்றி அடைந்தால்,அதன் இரண்டாம் பாகத்தையும் சூட்டோடு சூடாக வெளியிடும் காலகட்டத்தில் தமிழ் சினிமா இப்போ...\nநண்பிக்கு ஓர் கடிதம்(மனதளவில் + )...\nகொள்ளையடிக்கும் செலீனா கோமேஸ்-ஒரு கனவுக்கன்னி\nதோழியை சைட் அடிப்பது ஒரு குத்தமா\nரொம்பவே வில்லங்கமான விஷயத்தை கையிலெடுத்திருக்கேன்னு நினைக்கிறேன். சைட் என்றால் என்னவீதியிலோ ஆபீசிலோ நீங்கள் ...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\n��ப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nநான் \"மலரோடு' தனியாக என்ன செய்தேன்\nபழைய பாடல்களை கேட்கும் போது சில பழைய பாடல்கள் தரும் சுகத்துக்கு அளவே இல்லைங்க.. நம்மள மாதிரி சின்ன பசங்க கேட்டாலும் ஒரு உன்னதமான சுகத்தை தரு...\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\n'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை...\nஅஜித் விஜய்'யை மாஸ் படுத்தும் பாடு\nதமிழ் திரை வரலாற்றில் எந்தக்காலப்பகுதியிலும் விஜய் அஜித் போல இரண்டு மாஸ் ஹீரோக்கள் ஆட்சி பண்ணியதில்லைமாஸ்'னா என்ன அப்பிடீன்னு கூகிள்...\nநேரம் மாலை ஆறு முப்பது. இரண்டாம் மாடியில் இருக்கும் வீட்டு பால்கனியில் நின்று பார்க்கும்போது அவன் இன்றும் தன் அறையில் லாப்டாப் ம...\nஎனது இந்தியா – புதிய பதிப்பு\nவல்லினம் | கலை இலக்கிய இதழ்\nதமிழின் முதன்மையான முன்னணி கலை- இலக்கிய, சமூகவியல்\n\u0012\u000fபதிவு\f\u0012\u0012மொக்கை\f\u0012\u001bபதிவர்கள்\f(1)\nஆதலினால் பதிவு செய்வீர் (1)\nஆர்தர் சி கிளார்க் (1)\nஉலகம் சுற்றும் வாலிபன் (1)\nஎக் தா டைகர் (1)\nஐ தே க (1)\nசண்டே போட்டோ காமெடி (1)\nதீயா வேலை செய்யணும் குமாரு (1)\nபதிவு \u0012\u0012மொக்கை \u0012\u001bபதிவர்கள் (1)\nபின்நவீனத்துவம் என்றால் என்ன (1)\nராஜ ராஜ சோழன் (1)\nவடக்கின் மாபெரும் போர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://truetamilans.blogspot.com/2008/08/blog-post_25.html", "date_download": "2019-07-21T19:24:20Z", "digest": "sha1:3Z7XVTUHMSNQOBRKLJD42FMBZIH2UFUC", "length": 67505, "nlines": 419, "source_domain": "truetamilans.blogspot.com", "title": "நெகிழ வைத்த ஜெயராம்-கோபிகா : திரைப்பட விமர்சனம் ~ உண்மைத்தமிழன்", "raw_content": "\nநெகிழ வைத்த ஜெயராம்-கோபிகா : திரைப்பட விமர்சனம்\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nபல நேரங்களில் காமெடித் திரைப்படம் என்று நினைத்துப் போனால் அழ வைத்துத் திருப்பியனுப்புவார்கள். திரில்லர் படம் என்று நினைத்துப் போனால் காமெடி படம்போல இருக்கும். சண்டைப் படம் என்று போனால் சர்க்கஸ் பார்த்த திருப்தியுடன் வெளியில் வர வேண்டியிருக்கும். ��ுடும்பப் படம் என்று நினைத்து போனால், களியாட்டம் ஆடும் கிளப்புகளின் அன்றாட நிகழ்வுகளை ஒரு சேர பார்த்த வெறியுடன் வெளியில் வர வேண்டியிருக்கும்.\nநீங்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக திரைப்படங்களைப் பார்க்கும் வியாதியுடையவராக இருந்தால், மேற்கூறியவற்றையெல்லாம் அனுபவித்தவராக இருந்திருப்பீர்கள்.\nஆனால், சில நேரங்களில் மட்டுமே நாம் பார்க்கச் செல்லும் திரைப்படங்களின் தாக்கம் நம்மை மகிழ்ச்சியடைய வைக்கும். பணம் செரித்தது என்ற திருப்தியைத் தரும்.. மனதை குதூகலிக்க வைக்கும்.. அப்படியொரு திடீர் சிலிர்ப்பைத் தந்தது கடந்த வெள்ளிக்கிழமை மாலை உட்லண்ட்ஸ் தியேட்டரில் நான் பார்த்த 'Veruthe Oru Bharya' என்கிற மலையாளத் திரைப்படம்.\nநடிகர் ஜெயராமை மலையாளத் திரைப்படங்களை அதீத ஆர்வத்துடன் பார்க்கத் துவங்கியதிலிருந்தே நான் ரசித்து வருகிறேன். குடும்பப் படங்களின் ஒட்டு மொத்த கதாநாயகன் என்கிற இமேஜை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக மலையாளத் திரையுலகில் கட்டிக் காப்பாற்றி வந்த புண்ணியவான்.\nஇவரும் ஊர்வசியும் நடித்திருந்த மலையாளப் படங்கள், அனைத்து இந்திய மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யக்கூடிய அளவுக்கு தகுதியான கதையம்சம் கொண்டவைதான். கண்ணியமான கணவன், அப்பாவியான கணவன், குடும்பத்தில் அனைவருக்கிடையிலும் மாட்டிக் கொண்டு முழிக்கும் ஒரு சராசரி மனிதன் என்றெல்லாம் தனது நடிப்பு வேட்டையில் பல பரிமாணங்களை வகுத்திருக்கும் ஜெயராமுக்கு 'Veruthe Oru Bharya' என்னும் இந்த புதிய மலையாளத் திரைப்படமும் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்திருக்கிறது.\nமின் வாரிய அலுவலகத்தில் ஊழியராகப் பணியாற்றும் சுகுணன் என்னும் ஜெயராமுக்கு பிந்து(கோபிகா) என்கிற மனைவியும், 13 வயதுள்ள ஒரு அஞ்சனா என்கிற குழந்தையும் உண்டு.\nமனிதனுக்கு பெண் குலத்தின் மீது என்ன வெறுப்போ தெரியவில்லை. பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.. வீடு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தனக்குத்தானே ஒரு கயிற்றைக் கட்டிக் கொண்டு அதற்குள்தான் இருக்க வேண்டும் என்று மனைவியையும், மகளையும் போட்டு இம்சை செய்கிறான்.\nபிறந்த வீடு, அரண்மனைபோல் இருக்க இங்கேயோ ஓட்டு வீட்டுக்குள் குடிசை வீட்டில் இருக்கும் பொருட்களைப் போல் இருப்பவைகளை வைத்துக் கொண்டு அல்லாடுகிறாள் மனைவி பிந்து.\nகாலையில் 5 மணிக்கு அலாரம் வைத்து எழுவதில் இருந்து, இரவு 11 மணிக்கு படுக்கப் போகும்வரை ஓயாமல் உழைக்கிறாள் பிந்து. பெண்கள் வீட்டில் வேலையில்லாமல் சும்மா இருக்கக் கூடாது என்கிற கணவன் சுகுணனின் நினைப்பால் மாடு, கன்றுக்குட்டிகளை மேய்க்கும் கடமைகூட அவளுக்கு உண்டு.\nஎப்போது நிற்கும் என்று தெரியாத மிக்ஸி, மல்லுக்கட்டும் ஒரேயொரு கேஸ் ஸ்டவ்.. தனக்குக் குளிப்பதற்காக சுடுதண்ணியை விறகு அடுப்பில்தான் வைக்க வேண்டும் என்கிற அளவுக்கான சுகுணனது ஆணாதிக்கம் அந்த வீட்டில் நிறைந்திருக்கிறது. சட்டையைப் போடுவதற்குக்கூட “பிந்து” என்று அழைக்கும்போது பிந்துவின் எரிச்சலைவிடவும் ஒரு பைத்தியம் என்கிற விமர்சனத்தை சுகுணன் பெறுகிறான்.\nதினசரி பேப்பரை எட்டுப் படிகளில் ஏற சோம்பேறித்தனப்பட்டு வீசியெறியும் பேப்பர்காரனிடம் சண்டையிடும் சுகுணன், அந்தப் பேப்பரை எடுத்துக் கொண்டு வந்து தாழ்வாரத்தில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து படிக்கத் துவங்கி “பிந்து, பிந்து” என்று பத்து முறை அழைத்து காபியை வாங்கிக் குடிக்கும்போது எனக்கும் வெட்கமாகத்தான் இருந்தது.\nவீட்டில் ஒரு வேலையும் செய்யாமல் எல்லாமே மனைவியே செய்ய.. அவளைத் தான் ஆள வந்தவன் என்ற நினைப்பில் ஜெயராம் செய்யும் அலம்பல்கள்தான் முற்பாதி முழுக்க..\nஅலுவலகத்திலும் இதே நிலைதான். கையில் ரசீதுகளுடன் பொதுமக்கள் காத்திருக்க அலுவலகத்தில் வெட்டிக் கதை பேசிக் கொண்டிருக்கிறான் சுகுணன். அலுவலக மேலதிகாரி வந்து சொல்லியும் அரசுத் துறை ஊழியர்களின் அலட்சியப் போக்கை கண் முன்னே காண்பிக்கிறான் சுகுணன்.\nவீட்டிற்கு வரும் பணக்கார மாமனாரையும், மைத்துனனையும் மதிக்காமல் உடன் சென்று வந்ததற்காக மனைவியை வாசலிலேயே கடிந்து கொள்ளும் போக்கைச் சகித்துக் கொள்ளும் போக்கில் பிந்துவின் மேல் பரிதாபம் கூடுகிறது.\nமைத்துனன் திருமணத்தன்று EB Post-ல் இருந்து திருட்டுத்தனமாக கரண்ட் கனெக்ஷன் கொடுத்திருப்பதை அறியும் சுகுணன், “அது தப்பு.. மொதல்ல நிறுத்து..” என்று சொல்லி அதே இடத்தில் களேபரம் செய்வதுதான் படத்தின் முடிச்சு.\nமறுநாள் ஏற்கெனவே நோய்வாய்ப்பட்டிருந்த பிந்துவின் அம்மா மரணமடைந்திருக்க.. எப்போதும் நக்கலுடன் பேசும் சுகுணனுக்கு அன்று மட்டும் தனது மாமனாரிடம் துக்கத்தோடு பேச வேண்டிய சூழல். கடமையை முடித்துவிட்டு வீட்டில் வந்து உட்கார்கிறான்.\nபெற்ற தாயின் இறுதிக் காரியங்களை செய்துவிட்டு கணவன் வீட்டிற்கு வரும் பிந்து எடுக்கும் ஒரு அஸ்திரம்தான் ஒத்துழையாமை இயக்கம். “இனி இந்த வீட்டில் நான் ஒரு வேலையும் செய்ய மாட்டேன்..” என்பது. “செய்யாட்டி போ.. நான் பாத்துக்குறேன்..” என்றெல்லாம் சவுடால் விடும் சுகுணனுக்கு ஒரு நாள்கூட தாங்க முடியவில்லை..\nகோபத்தில் மனைவியை அடித்துவிட, மறுநாள் காலையே மகளிடம் மட்டும் சொல்லிக் கொண்டு சூட்கேஸைத் தூக்கிக் கொண்டு போய்விடுகிறாள் மனைவி. இதற்குப் பின்தான் கதையே சூடு பிடிக்கிறது.\nமனைவி இல்லாத சூழலில் ஜாலியாக இருக்க நினைக்கும் சுகுணன் முதல் காரியமாக தனது மகளுக்கு ஒரு செல்போனை வாங்கித் தருகிறான். அதனை வாங்கியவுடன் மகள் செய்கிற முதல் காரியம், அடுத்த வீட்டுப் பையனுடன் பேசத் துவங்குவதுதான்.\nதனக்கும், மகளுக்கும் சமைத்துப் போட ஒருவனை நியமிக்கிறான் சுகுணன். வந்தவனோ மகளுக்கு மேஜிக் கற்றுக் கொடுக்கிறேன் என்று சொல்லி அவளைத் தொடப் பார்க்க, கடைசி நிமிடத்தில் பார்த்துவிடும் சுகுணன் அவனை அடித்து விரட்டுகிறான்.\nசெல்போனில் இடைவிடாமல் தொடர்ச்சியாகப் பேசியதன் பயனாக பக்கத்து வீட்டுப் பையன் தனது ஜீப்பில் அஞ்சனாவின் பள்ளிக்கே வந்து அவளை அழைத்துச் செல்கிறான். விடலைப் பருவத்தின் தூண்டுதலால் செய்வது என்னவென்று தெரியாத, இனம் புரியாத கவர்ச்சிப் போதையில் இளம் தளிர்கள் இருவரும் மாலை நேரத்தில் மலைப்பிரதேசத்தில் போய்க் கொண்டிருக்க.. ஜீப் ரிப்பேர்..\nஅப்போது அங்கே கையில் பீர் பாட்டிலோடும், கண்களில் போதையோடும் வரும் இளைஞரணி கூட்டமொன்று அஞ்சனாவைத் தூக்க முயல.. ஜீப்காரன் அடிபட்டு கீழே விழுக அஞ்சனா தப்பியோடுகிறாள். சுகுணன் இரவு வீடு திரும்பி, மகளின் தோழிகள், பள்ளி அலுவலகம் என்று பலவற்றிலும் தேடி என்ன ஆனாள் என்பது தெரியாமல் அவதிப்பட்டு தேடி வருகிறான்.\nகாமுகர்களால் விரட்டப்படும் மகளும், மகளைத் தேடி வரும் அப்பாவும் ஓரிடத்தில் சந்தித்துக் கொள்ள.. பின்னால் வரும் போலீஸாரும் ரவுடிகளைப் பிடித்துக் கொள்ள மகள் காப்பாற்றப்படுகிறாள்.\nநல்ல மனிதனாக இருந்த போலீஸ் அதிகாரி மகளுடைய செல்போனை ஆராய்ந்து, அதில் எத்தனை மணி நேரம் அந்தப் பையனுடன் பேசியிருக்கிறாள் என்பதை சுகுணனிடம் சொல்லி, “இனியாவது பத்திரமா பாத்துக்குங்க..” என்று அட்வைஸ் செய்து அனுப்பி வைக்கிறார்.\nவீட்டுக்கு வரும் மகள் அப்பாவின் காலில் விழுந்த மன்னிப்பு கேட்க சுகுணன் யோசிக்கிறான். மனைவியை அழைத்து வர இப்பவும் அவனுக்குத் தன்மானம் இடம் கொடுக்கவில்லை.. என்ன செய்வது என்று இரவெல்லாம் யோசிக்கத் துவங்க.. இந்த இடத்தில் அவனது மனநிலை மாறுவதையும் புரிந்து கொள்ள முடிகிறது.\nஅங்கே மனைவியின் நிலையோ இதைவிட பரிதாபமாக இருக்கிறது. அப்பாவுக்கும், தம்பிக்கும் இடையில் மாட்டிக் கொண்டு இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவிக்கிறாள் பிந்து.\nமறுநாளும் பள்ளி முடிந்து வீடு திரும்பும் அஞ்சனாவை அதே மேஜிக்காரன் கையைப் பிடித்து இழுத்து ஆட்டோவுக்குள் திணிக்க முயல மகளை அழைக்க வரும் சுகுணன், இதைப் பார்த்து இன்னமும் பதைபதைத்துப் போகிறான். அவனை விரட்டிவிட்டு மகளை அரவணைக்கும்போது அவனுக்குள் அது அணையாத நெருப்பாகிறது.\nமகள் அரவணைக்கப்பட வேண்டியவள். அவளை விரட்டும் கழுகுகள் நிறையவே உள்ளன. பாதுகாக்க வேண்டியது அவன் கடமை என்ற உணர்வுகள் மேலோங்க மனச்சிதைவு நோய்க்கு ஆளாகுகிறான். ஆனால் இதனை கடைசிவரையில் சொல்லாமல் காப்பாற்றியது இயக்குநரின் திறமை.\nவீட்டுக்கு வரும் சுகுணன் மனைவியிடமிருந்து வரும் போனை கட் செய்கிறான். கூடவே போன் இணைப்பையும் துண்டிக்கிறான். இரவில் தூக்கத்தின் ஊடேயே இதுவரையில் மகளின் வாழ்க்கையில் குறுக்கே புகுந்த கோடாரிகள் அவர்கள் நினைத்ததை சாதிக்கப் போவதை நினைத்துப் பார்த்து அவஸ்தைப்படுகிறான். உடனேயே எழுந்தோடி வந்து மகளைப் பார்த்து ஆறுதல்படுகிறான்.\nமறுநாளில் இருந்து அவனது நடத்தை முற்றிலும் மாறுகிறது. மகளுடைய படிப்பை நிறுத்துகிறான். “வீட்டிலிருந்தே படித்துக் கொள்..” என்கிறான். மகள் பயந்து போய் அம்மாவுக்கு போன் செய்ய முயல.. போன் கட்.. வீடு உட்புறமாகவே பூட்டப்படுகிறது.\nநிலைமை புரியாமல் சுகுணனின் அலுவலக ஊழியர்கள் கையில் பாட்டிலோடு தீர்த்தம் சாப்பிட வீட்டுக்குள் வந்து அமர்ந்து அலப்பரையைக் கொடுக்க.. அமைதியாக அதனை மறுக்கும் சுகுணன் அவனது மகளிடம் டம்ளர் எடுத்து வரும்படி ஒருவன் சொல்லும்போது ஆவேசமாகி அனைவரையும் கழுத்தில் கை வைக்காத குறையாக வெளியேற்றுகிறான்.\nபிந்துவோ மகளது நிலைமை தெரியாமல் பரித���ித்து பாசம் மேலோங்க அவளது பள்ளிக்குச் சென்று விசாரிக்கிறாள். பிந்து பள்ளிக்கு வந்தே வாரங்களாகிவிட்டது என்று தலைமையாசிரியை சொல்ல.. சுகுணனின் அலுவலகம் வந்து விசாரிக்கிறாள். சுகுணன் வேலைக்கு வந்தும் நாட்களாகிவிட்டது என்று அவர்களும் சொல்ல “போய்தான் பாக்கலாம்.. வாங்க..” என்று சொல்லி அனைவரும் வீட்டிற்கு ஓடி வருகிறார்கள்.\nவீட்டின் வெளிவாசல் இறுகப் பூட்டியிருக்க.. நாள் கணக்கில் பேப்பர்கள் எடுக்கப்படாமல் மழையில் நனைந்து நைந்து போயிருக்க.. ஏதோ ஒன்று என்று நினைத்து ஓடுகிறார்கள் மனைவியும், நண்பர்களும்.\nவீடு அமானுஷ்ய அமைதியில் பூட்டப்பட்டிருக்க.. அதோடு கூடவே ஜன்னல்களும் இறுகப் பூட்டப்பட்டு அதற்கு மேல் குறுக்குவாக்கில் இரண்டு கட்டைகளும் வைத்து மூடப்பட்டிருக்கிறது. சுற்றிச் சுற்றி வருகிறார்கள் அனைவரும். அனைத்து ஜன்னல்களுமே பாதுகாப்பு கோட்டை போல் இருந்து நிலைமையை பயமுறுத்துகிறது.\nஓரிடத்தில் கிடைத்த இடத்தில் கட்டையை அப்புறப்படுத்தி உள்ளே பார்க்க மகள் அஞ்சனா கடும் குளிரில் அவதிப்பட்டு நடுங்கிக் கொண்டிருக்கிறாள். அப்பா சுகுணனோ போர்வையை எடுத்து போர்த்திவிட்டு சுடுதண்ணி கொண்டு வந்து வைத்தும் ஏதோ உளறிக் கொண்டிருக்கிறான்.\nஇவர்கள் கதவைத் திறக்கும்படி சொல்ல.. சுகுணன் ஜன்னலை நோக்கி பார்க்க அங்கே அவன் கண்களுக்கு உன்மத்த வெறியுடன் மகளை சுற்றிச் சுற்றி வந்த ரெளடிகளாகவே அனைவரும் தெரியும்போதுதான் சுகுணனின் நிலைமை நமக்குத் தெரிகிறது.\nஅவன் கதவைத் திறக்க மறுத்து மகளையும் இழுத்துக் கொண்டு அறை, அறையாக ஓட.. கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைகிறார்கள் அனைவரும். மனைவி, சக ஊழியர்கள் என்று யாரையும் அறிந்து கொள்ள முடியாமல் வந்திருப்பவர்கள் மகளைக் காவு வாங்க வந்த எமன்கள் என்றே நினைத்து எதிர்க்கிறான் சுகுணன்.\nமகளை இறுக அணைத்து அழுகும் மனைவியை அடிக்க இரும்புக் கம்பியை வீசுகிறான் சுகுணன். ஆனால் அடி மகளின் மீது விழுந்து ரத்தம் சிதற.. அந்த ரத்தச் சிதறலே அவனை ஆசுவாசப்படுத்துகிறது.\nமுடிவில் மனநல மருத்துவரின் நீண்ட தேவையான அட்வைஸால் பிரச்சினைக்கான காரணத்தை முழுமையாக அறிந்து மனநோயிலிருந்து விடுபட்டவனாக இருக்கிறான் சுகுணன்.படத்தின் துவக்கக் காட்சிக்கு முற்றிலும், மாறுபட்ட இறுதிக் காட்சிய��டு படத்தை நிறைவு செய்கிறார் இயக்குநர்.\nடைட்டில் காட்சியிலேயே படத்தின் மொத்தக் கதையையும் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.\nஜெயராம் தனது நடிப்பில் இன்னொரு புதிய இடத்தை இப்படத்தின் மூலம் நிரப்பியிருக்கிறார். மகளின் படிப்பு பற்றி கோபிகா புகார் சொன்னவுடன் “ஏன் படிக்கல” என்று திடீர் கோபத்தில் மகளை விரட்டி விரட்டி அடித்து படிக்கச் சொல்லுமிடத்தில் ஒரு அப்பாவின் தோற்றத்தைக் காட்டுகிறார் மனிதர்.\nகோபிகாவை கொஞ்சுவதாகட்டும், கெஞ்சுவதாகட்டும், ஆணாதிக்கக் கணவனை கண் முன்னே கொண்டு வருகிறார். மனைவி பிரிந்து போயிருக்க அதே சூழலில் அலுவலகத்தில் தனது பெண் மேலதிகாரியிடம் தனது புலம்பலைக் கொட்டுகின்ற இடத்தில் ஜெயராமுக்கு ஒரு சபாஷ் போடலாம்.\nஅலுவலக ஊழியர்களுடன் டூருக்குச் செல்லும்போது தண்ணியை போட்டுவிட்டு சலம்பல் செய்வதும், மனைவியையும், மகளையும் ஒருவன் தவறாகப் பேச அதைக் கேட்டு ஆவேசப்பட்டு அடிதடியில் ஈடுபட்டுவிட்டு போதையில் புலம்புவதைக் காண்கின்றபோது நடிகர்களின் உண்மையான நடிப்பு போதையில் தெள்ளத் தெளிவாக வருமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.\nகோபிகாவின் நடிப்பு அவர் உருவாக்கியிருக்கும் வெற்றிடம் எவ்வளவு கஷ்டமானது என்பதை காட்டுகிறது. கோபிகாவின் இப்போதைய கடைசித் திரைப்படம் இது என்று மட்டும் நாம் நினைத்துக் கொள்ள வேண்டும். அந்த அளவிற்கு படம் முழுவதும் வியாபித்துள்ளார்.\nகணவனைப் பற்றி புலம்புவதில் இருந்து மாடு, கன்னுக்குட்டிகளிடம் பேசுவதுவரையிலும் அந்த வீட்டில் அவளுக்கிருக்கும் பெரும் பிரச்சினையே, அவளுடைய ஆதங்கங்களைக் கேட்கக்கூட ஆள் இல்லை என்பதைத் தெளிவாக்குகிறது.\nமகளுக்கு ஆபத்து என்றவுடன் இப்போது ஜெயராமு இருக்கும் ஒரே துணை அவள்தான் என்ற உணர்வுதான் அவரை ஆட்கொண்டு மனச்சிதைவு அளவுக்கு கொண்டு செல்வதை இயக்குநர் அழகாகச் சொல்லியிருக்கிறார்.\nபடத்தின் பாடல்களும் மிகப் பெரும் வெற்றி பெற்றிருப்பதாகச் செய்திகள் சொல்கின்றன. “மஞ்சில் குளிக்கும்” என்ற பாடல் ஒலித்த போது எனக்கு முன்னால் அமர்ந்திருந்த இளைஞர்கள், கூடவே கடைசி வரையிலும் பாடியது கேட்பதற்கும், பார்ப்பதற்கும் கொஞ்சம் வித்தியாசமாகவே இருந்தது.\nமிகக் குறைந்த பட்ஜெட்டில் 1.35 கோடியில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் ம��ையாளத் திரையுலகின் கதையம்சமுள்ள ஒரு பக்கத்தை மறுபடியும் பறை சாற்றியிருக்கிறது. வெற்றியும் பெற்றிருக்கிறது என்பது மனதுக்கு நிறைவைத் தருகின்ற ஒரு விஷயம்.\nஇப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை கிரீஷ்குமார் எழுதியிருக்க.. அக்கு அக்பர் என்பவர் இயக்கம் மட்டுமே செய்திருக்கிறார். இதனை நமது தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் பார்த்துப் படித்து உணர்ந்து கொள்வது அவசியம் என்கிறேன்.\nஇயக்கத்துடன் கதை, திரைக்கதை, வசனத்தையும் நான்தான் எழுதுவேன் என்று பல இயக்குநர்களும் பிடிவாதம் பிடிப்பதால், வெற்றி பெற வேண்டிய திரைப்படங்கள் பல கூட தோல்வியடைவதுண்டு.\nஒருவேளை தனது கதை இல்லை என்பதால் இந்த இயக்குநர் இதனை தயாரிப்பாளரின் முன் கொண்டு செல்லாமல் போயிருந்தால், ஒரு நல்லத் திரைப்படம் மலையாளத் திரையுலகத்திற்குக் கிடைக்காமல் போயிருக்கும் வாய்ப்பு உண்டே. இத்திரைப்படத்தின் இயக்குநரை இந்த ஒரு விஷயத்திற்காகவே எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\nதமிழகம் முழுவதும் பிரமிட் சாய்மிரா நிறுவனம் திரையிட்டுள்ள இத்திரைப்படம், தமிழகத்தில் பரவலாக மலையாள மக்களிடையேயும், சினிமா ஆர்வலர்களிடமும் திடீர் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.\n“கதா பறையும் போள்” திரைப்படத்தினைவிடவும் இத்திரைப்படம் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது என்கிற உண்மையை நான் சொல்லித்தான் ஆக வேண்டும்.\nபார்க்க விரும்பும் சென்னை வாழ் அன்பர்கள் வரும் வெள்ளிக்கிழமைக்குள் உட்லண்ட்ஸ் தியேட்டரிலும், சங்கம் தியேட்டரிலும் சென்று காணும்படி கேட்டுக் கொள்கிறேன். இது போன்ற மலையாளத் திரைப்படங்கள் அதிகப்பட்சம் 7 நாட்கள்தான் திரையிடப்படும்.\nநல்லவைகளை காண்பதற்கு இன்றே முந்துங்கள்..\nPosted by உண்மைத்தமிழன் at\nLabels: அக்கு அக்பர், கோபிகா, சினிமா, சினிமா விமர்சனம், பிரமிட் சாய்மிரா, ஜெயராம்\n//கதை, திரைக்கதை, வசனத்தை கிரீஷ்குமார் எழுதியிருக்க.. அக்கு அக்பர்//\nமுதலில் ரீத்திஸ்குமார் என்று படிச்சுவிட்டேன், இப்ப எல்லாம் ரீ என்ற் எழுத்தை பார்த்தாலே பயம்மா இருக்குங்க\nஅண்ணா ... உங்கள் விமர்சனத்தை படிக்கவில்லை , நீங்களே கூறுவதால் இந்த படம் நிச்சயம் அசத்தலாகத்தான் இருக்கும் என நம்புகிறேன்\nஇந்த வார இறுதிக்குள் கட்டாயம் ஒரு முறை பார்த்துவிட்டு வந்து உங்கள் மேலான விமர்சனத்தை படித்���ுவிட்டு என் கருத்தை பதிகிறேன் .\nஅண்ணா வரவர உங்களது ரசனையின் அளவுகோல் மிகஅதிகமாகி வருகிறது..\nபரிந்துரைக்கு நன்றி உ.த தேடிப்பார்க்கின்றேன்\nவெகுநாட்களுக்குப்பிறகு வரும் நல்ல திரைப்ப்டம் என்று மலையாள நண்பர்கள் பரிந்துரைத்திருந்தனர். உங்களின் நீண்ட தெளிவான description அதை உறுதிப்படுத்துகிறது. அறிமுகத்திற்கு நன்றி.\nநல்ல கதை, சிறந்த படம் எல்லாம் சரி ஆனால் ஜெயராமின் அல்லக்கையாக வருபவர் படம் முழுக்க இரட்டை அர்த்த வசனங்களாய் பேசுவது, குழந்தைகளுடன் படம் பார்க்கும் பெற்றோர் நெளிய வைத்ததை கவணித்தீர்களா\nஜெயராமின் நடிப்பு சிறப்பாய் இருந்தாலும், தன்மாந்த்ரா மோகன்லாலை இமிடேட் செய்ததை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.\nபட அறிமுகத்திற்கு நன்றி. படத்தைப் பார்க்க வேண்டும் என்கிறஆவலை தூண்டுகிறது உங்கள் அறிமுகம். நம்மூரில் மோகன் மாதிரி அதிரடி கதாநாயர்களின் சம்பிரதாயமான காமெடிகள் இல்லாத சாதாரண நபர்களை பிரதிநிதித்துவம் செய்யும் நாயகர்களில் ஜெயராமும் ஒருவர்.\nதமிழ்ச்சினிமாவின் பிம்பமாகிக் கொண்டிருக்கும் மலையாள திரையுலகில் நல்ல படம் ஒன்று வந்திருப்பதை அறிய மகிழ்ச்சி.\nகுறைந்த பட்சம் கோபிகா - வுக்காகவாவது பார்க்க வேண்டும். :-)\nபட அறிமுகத்திற்கு நன்றி. படத்தைப் பார்க்க வேண்டும் என்கிறஆவலை தூண்டுகிறது உங்கள் அறிமுகம். நம்மூரில் மோகன் மாதிரி அதிரடி கதாநாயர்களின் சம்பிரதாயமான காமெடிகள் இல்லாத சாதாரண நபர்களை பிரதிநிதித்துவம் செய்யும் நாயகர்களில் ஜெயராமும் ஒருவர்.\nதமிழ்ச்சினிமாவின் பிம்பமாகிக் கொண்டிருக்கும் மலையாள திரையுலகில் நல்ல படம் ஒன்று வந்திருப்பதை அறிய மகிழ்ச்சி.\nகுறைந்த பட்சம் கோபிகா - வுக்காகவாவது பார்க்க வேண்டும். :-)\n//கதை, திரைக்கதை, வசனத்தை கிரீஷ்குமார் எழுதியிருக்க.. அக்கு அக்பர்//\nமுதலில் ரீத்திஸ்குமார் என்று படிச்சுவிட்டேன், இப்ப எல்லாம் ரீ என்ற் எழுத்தை பார்த்தாலே பயம்மா இருக்குங்க\nஎனக்கும் இப்பல்லாம் கமெண்ட்ஸ் தலைப்புல 'குசும்பன்'னு இருந்தாலே வயித்தைக் கலக்குது தம்பீ..\nஅண்ணா ... உங்கள் விமர்சனத்தை படிக்கவில்லை , நீங்களே கூறுவதால் இந்த படம் நிச்சயம் அசத்தலாகத்தான் இருக்கும் என நம்புகிறேன்.//\n//இந்த வார இறுதிக்குள் கட்டாயம் ஒரு முறை பார்த்துவிட்டு வந்து உங்கள் மேலான ���ிமர்சனத்தை படித்துவிட்டு என் கருத்தை பதிகிறேன்.//\n//அண்ணா வர வர உங்களது ரசனையின் அளவுகோல் மிக அதிகமாகி வருகிறது..//\nபரிந்துரைக்கு நன்றி உ.த தேடிப ்பார்க்கின்றேன்//\nநன்றி பிரபா.. டிவிடிக்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன்..\nவெகு நாட்களுக்குப்பிறகு வரும் நல்ல திரைப்ப்டம் என்று மலையாள நண்பர்கள் பரிந்துரைத்திருந்தனர். உங்களின் நீண்ட தெளிவான description அதை உறுதிப்படுத்துகிறது. அறிமுகத்திற்கு நன்றி.//\nஅந்த மலையாள நண்பர்களுக்கு எனது முதல் நன்றியும், உங்களுக்கு அடுத்த நன்றியும் உரித்தாகட்டும்..\nநல்ல கதை, சிறந்த படம்.//\nஇது போதும்.. மற்றவையெல்லாம் வேண்டாமே..\n//ஜெயராமின் நடிப்பு சிறப்பாய் இருந்தாலும், தன்மாந்த்ரா மோகன்லாலை இமிடேட் செய்ததை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.//\nஜெயராம் நடிப்பில் இமிடேட் செய்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நான் தன்மந்த்ராவையும் பார்த்துவிட்டேன். கதையமைப்பு அப்படி..\nஇப்போதெல்லாம் மனச்சிதைவு நோய் எப்படியெல்லாம், எந்தெந்த காரணத்திற்கெல்லாம் வருகிறது என்பதனை யாராயும் சொல்ல முடியவில்லை. ஆனால் நோயாளிகள் பெருகிக் கொண்டேயிருக்கிறார்கள்.\nஉண்மைத்தமிழன், பட அறிமுகத்திற்கு நன்றி. படத்தைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவலை தூண்டுகிறது உங்கள் அறிமுகம். நம்மூரில் மோகன் மாதிரி அதிரடி கதாநாயர்களின் சம்பிரதாயமான காமெடிகள் இல்லாத சாதாரண நபர்களை பிரதிநிதித்துவம் செய்யும் நாயகர்களில் ஜெயராமும் ஒருவர்.//\nஉண்மை.. ஒத்துக் கொள்கிறேன்.. அவர் வெகுசன அப்பாவி ஆண்மக்களின் பிரதிநிதி..\n//தமிழ்ச ்சினிமாவின் பிம்பமாகிக் கொண்டிருக்கும் மலையாள திரையுலகில் நல்ல படம் ஒன்று வந்திருப்பதை அறிய மகிழ்ச்சி.//\nஇதுவும் உண்மை. இது மாதிரியான திரைப்படங்கள்தான் மலையாள மொழி சினிமாவின் தரத்தை வெளியுலகத்திற்கு உரக்கச் சொல்கின்றன. மேன்மையின் அடையாளம்..\n//குறைந்த பட்சம் கோபிகா-வுக்காகவாவது பார்க்க வேண்டும்.:-)//\nபார்க்க வேண்டும் என நினைத்திருக்கிறேன். உங்களது விமர்சனம் அற்புதமாக இருக்கிறது. ஆர்வத்தை பல மடங்கு தூண்டிவிட்டது.\nபின் குறிப்பு : மனைவியை விரட்டுவது, பின் ஏங்குவது, பின் இணைவது என இன்னும் எத்தனை படங்களில் தான் நடிக்கப் போகிறாரோ ஜெயராம்.\nபார்க்க வேண்டும் என நினைத்திருக்கிறேன். உங்களது விமர்சனம் அற்புதமாக இருக்கிறது. ஆர்வத்தை பல மடங்கு தூண்டிவிட்டது.//\n//பின் குறிப்பு : மனைவியை விரட்டுவது, பின் ஏங்குவது, பின் இணைவது என இன்னும் எத்தனை படங்களில்தான் நடிக்கப் போகிறாரோ ஜெயராம்.//\nஅவர் விரட்டவில்லை சேவியர்.. கதைக்கரு அதுபோலவே அமைந்துவிடுகிறது. கரு ஏன் அமைகிறது எனில் அது நமது சமூகத்தின் வெளிப்பாடு. சமூகத்தில் குடும்பத்தின் பங்கு எப்படி உள்ளதோ அதனை சிறிதளவையாவது காட்ட வேண்டுமே அதனால்தான்.. இதற்காக ஜெயராம் மீது கோபப்பட வேண்டாம்..\n//போதையில் புலம்புவதைக் காண்கின்றபோது நடிகர்களின் உண்மையான நடிப்பு போதையில் தெள்ளத் தெளிவாக வருமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.//\nபொதுவாகவே மலையாள நடிகர்கள் குடித்து விட்டு செய்யும் அலப்பறை மிகவும் ரசிக்கும் படி இருக்கும் . மோகன்லால் மற்றும் ஜெயராம் அவர்களில் ஒரு படி மேலே தான்.\nஇந்தமுறை அதனை நடிப்பு திறமையை வெளிப்படுத்த ஜெயராம் உபயோகப்படுத்தி உள்ளார் போலும் .\nமிக நல்ல விமர்சனம். படத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள மிகவும் உதவியது..\nஇந்தப் படத்தை தமிழில் எடுக்கிறேன் பேர்வழி என்று பீ.வாசு மாதிரி ஆட்கள் நாசமடிக்காமல் இருந்தால் போதும்.\nஅறிமுகத்திற்கு நன்றி..ஆனா மொத்த கதையும் சொல்லிட்டீங்க..இனிமே படத்தில பார்க்க என்ன இருக்க போகுது :(\n//“கதா பறையும் போள்” திரைப்படத்தினைவிடவும் இத்திரைப்படம் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது என்கிற உண்மையை நான் சொல்லித்தான் ஆக வேண்டும்.// - அப்ப நம்ம பீ.வாசுவுக்கு ஒரு வேட்டை இருக்குன்னு சொல்லுங்க.\nஇன்னெலெயாணு இவிடே கோபாலேட்டன் பரஞ்ஞு, நல்ல படம். கிட்டியாக் கொள்ளாம்னு.\n//போதையில் புலம்புவதைக் காண்கின்றபோது நடிகர்களின் உண்மையான நடிப்பு போதையில் தெள்ளத் தெளிவாக வருமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.//\nபொதுவாகவே மலையாள நடிகர்கள் குடித்து விட்டு செய்யும் அலப்பறை மிகவும் ரசிக்கும படி இருக்கும் . மோகன்லால் மற்றும் ஜெயராம் அவர்களில் ஒரு படி மேலேதான். இந்த முறை அதனை நடிப்பு திறமையை வெளிப்படுத்த ஜெயராம் உபயோகப்படுத்தி உள்ளார் போலும் .\nஉண்மைதான் பாஸ்கர்.. அதிலும் மோகன்லாலின் 'சித்ரம்' பட அலப்பறை இன்னமும் மறக்க முடியாதது..\nஅதென்னவோ 'தண்ணி' உள்ளே போனால் எல்லா கோணங்கி சேட்டைகளும் தானாகவே வெளி வருகிறது..\nமிக நல்ல விமர்சனம். படத்தைப் பற்றித��� தெரிந்து கொள்ள மிகவும் உதவியது..//\nநன்றி சூர்யா. அவசியம் வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்.\n//இந்தப் படத்தை தமிழில் எடுக்கிறேன் பேர்வழி என்று பீ.வாசு மாதிரி ஆட்கள் நாசமடிக்காமல் இருந்தால் போதும்.//\nநிச்சயம் அந்தத் தவறு இனி நடக்காது என்றே நினைக்கிறேன்..\nஉண்மை தமிழன் அறிமுகத்திற்கு நன்றி..ஆனா மொத்த கதையும் சொல்லிட்டீங்க..இனிமே படத்தில பார்க்க என்ன இருக்க போகுது:(//\nஎப்படி எடுத்திருக்காங்கன்னு பார்த்தாதான் ஸார் தெரியும்.. நான் கதைதான எழுதினேன்.. Visual-ஆ நினைச்சுப் பாருங்க.. அப்பத்தான் முழு வீச்சும் புரியும்..\n//“கதா பறையும் போள்” திரைப்படத்தினைவிடவும் இத்திரைப்படம் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது என்கிற உண்மையை நான் சொல்லித்தான் ஆக வேண்டும்.//\nஅப்ப நம்ம பீ.வாசுவுக்கு ஒரு வேட்டை இருக்குன்னு சொல்லுங்க.///\n இன்னெலெயாணு இவிடே கோபாலேட்டன் பரஞ்ஞு, நல்ல படம். கிட்டியாக் கொள்ளாம்னு.//\nடீச்சர்.. எவ்ளோ நல்ல நேரம்னு பார்த்தீங்களா. அவசியம் பார்த்திருங்க.. நீங்க பதிவு போடறதுக்கு ஏற்ற படம்தான் ரீச்சர்.. கோபால் சேட்டாவை ரொம்ப விசாரிச்சதா சொல்லுங்கோ..\n//மோகன்லாலின் 'சித்ரம்' பட அலப்பறை இன்னமும் மறக்க முடியாதது.. //\n//அதென்னவோ 'தண்ணி' உள்ளே போனால் எல்லா கோணங்கி சேட்டைகளும் தானாகவே வெளி வருகிறது..//\nஅவ்வாறு \"நடிப்பதிலே\" மலையாள நடிகர்கள் மிகவும் திறமைசாலிகள் .\n//மோகன்லாலின் 'சித்ரம்' பட அலப்பறை இன்னமும் மறக்க முடியாதது.. //\n//அதென்னவோ 'தண்ணி' உள்ளே போனால் எல்லா கோணங்கி சேட்டைகளும் தானாகவே வெளி வருகிறது..//\nஅவ்வாறு \"நடிப்பதிலே\" மலையாள நடிகர்கள் மிகவும் திறமைசாலிகள்.\nஇயல்பாகவே அந்த ஊரே 'தண்ணி' ஊர்தான்.. நம் ஊரில் குடித்துவிட்டுப் புலம்புவது ரெளடித்தனத்தின் முதல் படி என்று நாம் நினைப்பதால் அநேகத் திரைப்படங்களில் குடியினால் வரும் 'நடிப்புத் திறமை' வெளிப்படுத்தப்படவில்லை. சிறிது வெளிப்படுத்தப்பட்ட திரைப்படங்களிலும் மிகை நடிப்பு தென்பட்டு கதை கந்தலாகிவிட்டது..\n//அநேகத் திரைப்படங்களில் குடியினால் வரும் 'நடிப்புத் திறமை' வெளிப்படுத்தப்படவில்லை.//\nimage spoil ஆகி விடும் என்று இங்கு ஒருவரும் அந்த மாதிரி scene களை வைப்பதற்கு அனுமதிப்பதில்லை என்பது எனது அனுமாநிப்பாகும் \nநல்ல விமர்சனம்.. கண்டிப்பாக பார்க்க வேண்டும். மோகன்லாலின் தன்ம��த்ரா வகையறா போல இருக்கு..\nவிமர்சனம் நன்றாக இருக்கிறது;நாங்கள் படத்தைப் பார்க்க வேண்டும் எனில் தகடு தேட வேண்டும் அல்லது இந்தியா வரும் வரை காத்திருக்க வேண்டும்;என்ன,அதுவரை படம் தியேட்டரில் இருக்க வேண்டும் \nஆனால் என்ன,எனக்கு ஒரு விதத்தில் மகிழ்ச்சி.\nஇடையில் ஒரு சிறிய பதிவைப் பார்த்தும்,என்ன ஆனது உண்மைத்தமிழனுக்கு என நினைத்தேன்;திரும்ப ஃபார்முக்கு வந்துட்டிங்க\nஉங்க விமர்சனம் நல்லா இருக்குன்னா, ஒரு படம் பார்த்த ஃஎபக்ட் இருக்கு\nநல்ல் ஓரு படத்தை அறிமுகபடிதியதற்க்கு நன்றி....\nபதிவர் அனுராதா அம்மா அவர்களுக்கு எனது அஞ்சலி\nமதுரையில் மக்கள் தொலைக்காட்சியின் மூன்றாமாண்டு துவ...\nநெகிழ வைத்த ஜெயராம்-கோபிகா : திரைப்பட விமர்சனம்\nகுழப்பம் தீர்த்தால் 100 கமெண்ட்டுகள் இலவசம்\nகத பறையும் போள்-குசேலன் - சினிமா விமர்சனம்\n17-03-2012 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. அப்போது நான் மதுரை ஒத்தக்கடை அருகேயுள்ள அரசு டிராக்டர் ஒர்க்ஷாப்பில் அப்ரண்டிஸ் செய்து க...\n17-02-2009 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. திடீரென்று திருச்சிவரையிலும் செல்ல வேண்டியிருந்தது. வெள்ளிக்கிழமை இரவு கோயம்பேடு சென்று திருச...\nபில்லா-2 - சினிமா விமர்சனம்\n14-07-2012 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பின்பு இத்தனை ரசிகர் பட்டாளம் தனக்கு மட்டுமே உண்டு என்பதை மீண்ட...\nமாற்றான் - சினிமா விமர்சனம்\n14-10-2012 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. ஒரு இயக்குநருக்கு சமூக அக்கறை தேவைதான்.. அதனை தான் இயங்கும் தளத்திலேயே வெளிப்படுத்த வேண்டும...\nதிருமதி தமிழ் - சினிமா விமர்சனம்\n21-04-2013 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. வருடக் கணக்கில் ஓடிய கோலங்களில் நடித்த திருமதியார் பக்கத்தில் இருக்கிறார்.. வருடக் கணக்கில் ஓடிய கோலங்களில் நடித்த திருமதியார் பக்கத்தில் இருக்கிறார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/jeni8672?referer=tagTrendingFeed", "date_download": "2019-07-21T20:22:17Z", "digest": "sha1:4ZKNUW4NUBG2P6Z6NXNOXKTNMRJEJ5KL", "length": 3282, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "jeni - Author on ShareChat - ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்", "raw_content": "\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D?q=video", "date_download": "2019-07-21T19:34:05Z", "digest": "sha1:W4JXUFLFKCEHXJES53IM5EPLEY7P75GB", "length": 9879, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரிஷபம் News in Tamil - ரிஷபம் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிருமயிலை கபாலி கற்பகத்தை தரிசித்தால் களத்திர தோஷமும் புத்திர தோஷமும் நீங்கும்\nசென்னை: இன்றைக்கு 7/9/2018 வெள்ளிக்கிழமை சுக்கிர வாரமும் பிரதோஷமும் இணைந்த சிவபெருமானுக்கு உகந்த அற்புத நாள்....\nசெல்வ செழிப்பையும் மன நிம்மதியும் தரும் சோமவார பிரதோஷம்\nசென்னை: இன்றைக்கு சோம வாரம் என்று சொல்லப்படும் திங்கட்கிழமை. பிரதோஷமும் இணைந்த சிவபெருமானு...\nபுதன் பெயர்ச்சி: மேஷத்தில் இருந்து ரிஷபத்திற்கு மாறும் புத்தி காரகன் - பலன்கள்\nசென்னை: மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை எல்லாம் புதன்மயம் என்று கூறலாம். அந்தளவிற்கு ப...\nசுக்கிரன் பெயர்ச்சி பலன்கள் - கோடை விடுமுறையில் சுற்றுலா செல்ல யாருக்கு யோகம் இருக்கு\nசென்னை: நவ கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு ஒரு குறிப்பிட்ட நாட்களில் இடம் பெ...\nவிளம்பி தமிழ் வருட புத்தாண்டு 2018 -19: ரிஷபம் ராசிக்கு பலன்கள், பரிகாரங்கள்\nசென்னை: விளம்பி வருடம் 14.4.2018 அன்று கிருஷ்ண பட்சம், திரயோதசி திதி, சனிக்கிழமை காலை 8.13 மணிக்கு உத்...\n2018 புத்தாண்டு ராசி பலன்கள்: ரிஷப ராசிக்காரர்களே ஆரோக்கியத்தில் அக்கறை தேவை\nசென்னை: புத்தாண்டு இன்றும் இரு வாரங்களில் பிறக்கப் போகிறது. 2017ஆம் ஆண்டு முடியப்போகிறது. 2018ஆம் ...\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்- 2017- ரிஷபம்\nசென்னை: பொதுவாக நற்பலன் தரக்கூடிய குரு மற்றும் தீய பலன் தரக்கூடிய சனியின் கோசார நிலையைக் கொண...\nராசிகள்நட்சத்திரங்கள் மேஷம் அச���வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய ரிஷபம் கிருத்திகை 2...\nதின பலன் (செப்டம்பர் 17, 2014)\nமேஷம்-அச்சம் ரிஷபம்-சுகம் மிதுனம்-ஆக்கம் கடகம்-கவனம் சிம்மம்-ஆர்வம் கன்னி-சிரமம் துலாம்-ஊக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=18741", "date_download": "2019-07-21T19:01:44Z", "digest": "sha1:OYW35MBXTN4A7I26K2W222P6T7TPWQPL", "length": 14666, "nlines": 77, "source_domain": "eeladhesam.com", "title": "தமிழர் பிரச்சனையைத் தீர்க்கும் எண்ணம் அரசுக்கு அறவே இல்லை – Eeladhesam.com", "raw_content": "\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்..\nதமிழ் தேசத்திற்குத் தேவை கொள்கைவழிக்கூட்டே அன்றி தேர்தல் கூட்டல-முன்னணி அறிக்கை\nகிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு\nஅதிபர் தேர்தல் முடியும் வரை அமெரிக்க உடன்பாடுகளை தாமதிக்க வேண்டும் – தயாசிறி\nதவறை ஒப்புக்கொண்டு தீர்ப்பை மாற்றிய நீதிபதி வைகோ தேர்தலிலும் போட்டியிடலாம்\nவைகோ மீதானத் தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு: கருத்துச்சுதந்திரத்தின் மீதான கோரத்தாக்குதல் – சீமான்\nதமிழர் பிரச்சனையைத் தீர்க்கும் எண்ணம் அரசுக்கு அறவே இல்லை\nசெய்திகள் ஆகஸ்ட் 18, 2018ஆகஸ்ட் 24, 2018 இலக்கியன்\nதமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்வேண்டும் என இலங்கை அரசாங்கம் நினைத்தால் தீர்க்கலாம். ஆனால் அந்த எண்ணம் அரசுக்கு அறவே இல்லை என கூறியுள்ள வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன், அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்கு முன்னர் தமிழ் மக்களுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு இருப்பதால் அவர்கள் எதையாவது செய்தே தீரவேண்டு எனவும் கூறியுள்ளார்.\nயாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்திருந்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின அரசியல் யாப்பு உருவாக்கும் பணிகள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதனைச் செய்வது சாதாரண விடயமல்ல என்றும் தெரிவித்திருந்தார். அவருடைய மேற்படி கருத்து தொடர்பில் முதலமைச்சரிடம் கேட்டபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ் மக்களயின் பிரச்சனைகள் தீர்வுகள் தொடர்பில் நான் ஏற்கனனவே கூறியிருக்கின்றேன். அந்த வகையில் எமது பிரச்சனைக்கு தீர்வைக் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்ற கடப்பாடு இருந்தால் எதையுமே செய்து முடிக்கலாம். ஆனால் அதனைச் செய்யக் கூடாதென்று நினைத்தால் அது தாமதமாகும். மேலும் பெரிய பெரிய காரணங்களையும் சொல்லிக் கொள்ளக் கூடும். ஆனாலும் அவர் சொல்வதை நான் மறுக்கவில்லை. ஏனெனில் அரசியல் யாப்பு உருவாக்கம் என்பது ஒரு முக்கியமான விடயம். ஒரு நாட்டினுடைய வருங்காலத்தை நிர்ணயிக்கும் ஆவணம் அது. அதிலே அவர் ஒரு விடயத்தை மறங்து விட்டாரோ தெரியவில்லை. இது சம்மந்தமாக நாங்கள் பல வருட காலமாக பேசி வருகின்றோம்.\nகுறிப்பாக பதினெட்டு தடவைகள் முன்னாள் ஐனாதிபதி மகிந்த காலத்திலே தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் அவர்கள் பேச்சுக்களை வைத்திருந்தார்கள். அதற்கு என்ன நடந்தது என்று கூட எங்களுக்குத் தெரியாது அவற்றை மக்களுக்குத் தெரியப்படுத்தவும் இல்லை. அதுக்குப் பிறகும் இவையெல்லாம் நடந்து வருகிறது. இதே போன்று சந்திரிக்கா காலத்திலும் பலதும் நடந்தது. ஆகவே இவ்வளவு காலம் இவ்வளவு விடயம் பேசியதன் பிற்பாடும் அரசியல் யாப்பில் மாற்றங்களை அதுவும் தமிழ் மக்களுடைய பிரச்சனைகளைத் தீர்க்கும் விதமாக செய்ய வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது எல்லோருக்கம் ஓரளவு தெரியும்.\nஆனால் அதைச் செய்ய வேண்டுமென்ற கடப்பாடும் எண்ணமும் இருக்கின்றதா என்ற மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கின்றது. ஆகவே அவர் கூறுவதை நான் பிழை என்று கூறவில்லை. ஆனால் எந்த அளவிற்கு அது தட்டிக்கழிக்கும் பேச்சு என்பதைத்தான் நான் யோசிக்கின்றேன்.\nஎங்களுக்குப் போதுமான அளவு தரவுகள் இருக்கின்றன. என்ன செய்ய வேண்டுமென்று எங்களுக்கு தெரியும். அதனை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருந்தால் அவற்றை நீக்கி உடனயே செய்யக் கூடிய ஒரு சூழல் தான் இருக்கின்றது. அத்துடன் இந்த அரசாங்கம் அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்கு முன்னர் இவற்றைச் செய்ய வேண்டிய கடப்பாடு அவர்களுக்கு இருக்கின்ற படியால் கட்டாயம் அவர்கள் ஏதாவது செய்தே தீர வேண்டும். அந்த அடிப்படையிலையே எவ்வாளவு தான் இது பிரச்சனையான விடயமென்று அவர்கள் கூறினாலும் இதனைச் செய்தே தீரவேண்டும் செய்வார்கள் என்றும் நம்புகின்றேன்.\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் பசில் ராஜபக்சவுடன் இரகசியப் பேச்சுக்களில் ஈடுபட்டார்\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்..\nதமிழ் மக்களின் பிரதிநிதிகள் வந்தகாலம் முதல் எத்தனையோ துரோகங்களை மக்களிற்கு செய்துள்ளனர் அவை அனைத்திற்கும் அவர்களிடம் சொத்துக்கள் சேர்ந்திருக்கும் என\nஅதிபர் தேர்தல் முடியும் வரை அமெரிக்க உடன்பாடுகளை தாமதிக்க வேண்டும் – தயாசிறி\n2019 அதிபர் தேர்தல் முடிவடையும் வரை, அமெரிக்காவுடனான சோபா உடன்பாடு குறித்த இறுதி முடிவை தாமதிக்க வேண்டும் என்பதே சிறிலங்கா\nசக்திமிக்கவர்களாக விளங்கிய புலிகளைக் கட்டுப்படுத்த, வாஜ்பாய் உதவினார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்..\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizmanam.net/most/read/2", "date_download": "2019-07-21T20:11:08Z", "digest": "sha1:W37I746HZG4USWNWGIPIRANZB44BZSRO", "length": 8228, "nlines": 82, "source_domain": "thamizmanam.net", "title": "tamilmaNam.NET : Tamil Blogs Aggregator", "raw_content": "\nசூடான இடுகைகள் - இன்று\nஇன்று வாசகர்களால் அதிகம் பார்வையிடப்பட்ட 30 இடுகைகள்\nதகவல் அளிப்போர் விவரங்கள் #ரகசியமாக வைக்கப்படும்.\nபொன் மாலை பொழுது | 0 மறுமொழி |\nஅசைக்கா முடியா அவதார் படத்திற்கு வந்த சோதனை\n. | 0 மறுமொழி | | அனுபவம் | நிகழ்வுகள்\nஹாலிவுட் சினிமா உலகில் ���டங்கள் வசூலை மில்லியன் டாலர்கள் கணக்கில் அள்ளுவது சகஜம். கடந்த சில வருடங்களாக இது பில்லியன் கணக்கில் போய்க்கொண்டிருக்கிறது. உலகளவில் ...\nபராசக்தியும் இப்போது . . .\n9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமராவை, தெரியாமல் 6 ஆயிரம் ...\n. | 0 மறுமொழி | | அனுபவம் | நிகழ்வுகள்\nஅமேசான் பிரைம் டே சேலில், 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமரா, வெறும் 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட சமபவம் அரங்கேறியுள்ளது. அமேசான் நிறுவனம் ...\nநாம் நினைத்தது நடக்காத போது அல்லது விரும்பியது கிடைக்காத போது பெரும்பாலும் நாம் அதற்குப் புறச்சூழலைக் காரணம் காட்டி நம்மை நாமே சுருக்கிக்கொள்கிறோம். இல்லை அதுகுறித்து ...\nஹோர்முஸ் நீரிணையில் போர் மேகங்கள்\nSadeesh Krishnapillai படைப்பல ஆற்றலை பரீட்சிக்கும் அமெரிக்காவும் ஈரானும் எரிபொருள் விநியோகம் பற்றிய கரிசனையில் உலக நாடுகள் ...\n புதிய கல்விக்கொள்கை பற்றிய அசத்தலான அறிமுகத்தோடு ஆரம்பிக்கிறது, வரைவு. 484 பக்கங்களை படிக்க முடியாதவர்கள் முதல் 45 பக்கங்களை அவசியம் படித்தாகவேண்டும்.\nஒரு கடலோர கிராமத்தின் கதை -தோப்பில் முகமது மீரான்\nVadakkupatti Raamsami | 0 மறுமொழி | | தோப்பில் | மத வியாபாரம் | வாகாபியம்\nஇக்கதை என்பது முழுக்க முழுக்க ஒரு குடும்பத்தின் ...\nஇந்திய நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கப்போகும் வைகோவின் குரல்\nவர்மா | 0 மறுமொழி | | அன்புமணி | அரசியல் | தமிழகம்\nகணீரென்றகுரல், கம்பீரமான உச்சரிப்பு, சவால்விடும் உடல் மொழி, ஆதாரங்களைப் புட்டு வைக்கும் லாவகம் ஆகியவற்றுடன் ...\nகிருஷ்ண மூர்த்தி S | 0 மறுமொழி | | அனுபவம் | அரசியல் | ஏமாளிகளாக ஜனங்கள்\nமம்தா பானெர்ஜியின் சிரித்தமுகத்தை ஒருவழியாகப் பார்த்து விட்ட சந்தோஷத்தில், எப்போது எடுத்ததோ தெரியாது, அதை சுவாசிக்கப்போறேங்க தளத்தில் இன்றைக்குப் பகிர்ந்தது தீதிக்கே பொறுக்கவில்லை. இன்றைக்கு ...\nஇந்த வார சூடான இடுகைகள்\nவலைப்பதிவுகள் - ஒரு அறிமுகம்\nஉங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க - Join Tamilmanam\nப்ளாகருக்கான தமிழ்மணம் பதிவுப்பட்டை (Tamilmanam Toolbar for blogger)\nதமிழ்மணத்தில் புகைப்படங்களை மாற்றும் செய்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/01/blog-post_591.html", "date_download": "2019-07-21T19:34:20Z", "digest": "sha1:PHDXLNZU4J5U3YF4OVYNVSQAH5M64UKK", "length": 9441, "nlines": 57, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "ஹஜ் / உம்ராவின் போது வீல்சேர் உதவியாளர்கள���க பணி வயது வரம்பு நிர்ணயம்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஹஜ் / உம்ராவின் போது வீல்சேர் உதவியாளர்களாக பணி வயது வரம்பு நிர்ணயம்\nஇஸ்லாத்தின் புனிதக் கடமைகளான ஹஜ் மற்றும் உம்ராவை நிறைவேற்றுவதற்காக ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான முஸ்லீம்கள் சென்று வருகின்றனர். இவர்களின் வயதானவர்களும், உடல் தளர்ந்தவர்களும், நோயாளிகளும், மாற்றுத் திறனாளிகளும் அடக்கம்.\nஇத்தகைய உதவி தேவையுள்ள புனித யாத்ரீகர்களுக்கு உதவுவதற்காக வீல் சேரில் (சக்கர நாற்காலி) வைத்து தள்ளிச்செல்லும் அங்கீகரிக்கப்பட்ட வாடகை உதவியாளர்கள் உள்ளனர். உதவியாளர்களை வாடகைக்கு அமர்த்தாமல் உறவினர்களாலும் தள்ளிச் செல்லப்பட அனுமதி உண்டு.\nஇந்த வீல்சேர் உதவியாளர்களில் சிலரால் வயது மூப்பின் காரணமாக ஸபா மற்றும் மர்வா மலைகளுக்கு இடையேயான தொங்கோட்டத்தின் போது சரிவுகளில் சரிவர தள்ளிச்சென்று ஏற இயலவில்லை என்று எழுந்த புகாரைத் தொடர்ந்து இனி 25 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட உதவியாளர்கள் மட்டுமே வீல் சேர் தள்ளும் பணியில் ஈடுபடலாம் என 2 புனிதப் பள்ளிகளின் நிர்வாகத்தின் சேவை இயக்கப் பிரிவுக்கான இயக்குனர் (The director of mobility services at the presidency of the Two Holy Mosques) சலேஹ் அல் ஹொஸ்ஸாவி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.\nபிக்குகள் விகாரைகளில் கஞ்சாவும் அடிக்கிறார்கள்: ஆதாரம் வெளியிட்ட ரஞ்சன் (video)\nகடும்போக்குவாத பௌத்த துறவிகளில் 90 வீதமானோர் சிறு வயதில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டவர்கள் என கருத்துரைத்து சர்ச்சையில் சிக...\nஹஜ், உம்ரா யாத்ரீகர்கள் சவுதி முழுவதும் சென்றுவர அனுமதிக்க முடிவு\nஇதுவரை ஹஜ், உம்ரா போன்ற புனித கடமைகளை நிறைவேற்ற செல்லும் புனிதப்பயணிகள் புனித மக்கா, புனித மதினா மற்றும் ஜித்தா ஆகிய 3 நகரங்களுக்குள் மட...\nரவுடிகள் போன்று செயற்படும் தேரர்களிடம் மன்னிப்பு கேட்க முடியாது, அவர்கள் பிக்குக்கள் அல்ல - ரஞ்சன்\nமஹா சங்கத்தினர் தொடர்பில் எவ்வித விமர்சனங்களையும் மேற்கொள்ள வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தன்னை எச்சரித்ததாக இராஜாங்க அமைச்சர் ர...\nFaceApp செயலியினால் அந்தரங்கள் அம்பலமாகும் அபாயம்\nசமகாலத்தில் சமூக வலைத்தளத்தில் பரவி வரும் செயலியின் செயற்பாடு குறித்து அதன் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைத...\nதிருமணமான 24 மணி ந���ரத்தில் புதுமாப்பிள்ளை விவாகரத்து கேட்டதால் அதிர்ந்து போன மனைவி\nஇந்தியாவில் வரதட்சணை கொடுக்காததால் திருமணமான 24 மணி நேரத்தில் புதுமாப்பிள்ளை, மனைவியிடம் தலாக் கூறி விவாகரத்து கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற...\nவட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை\nஉலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ள வட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் செயலிகளை பயன்படுத்தும் பயனாளர்களுக்கு சைபர் பாதுகாப்பு நிறுவனம் அவசர எச்சரிக...\nசவுதியில் 101 வயது இந்திய ஹஜ் பயணிக்கு சிறப்பான வரவேற்பு\nஇந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் \"அத்தார் பீபி ஹுசைன் பாமர்\" என்கிற 101 வயதுடைய முதிய பெண்மணி தனது ஹஜ் கடமையை நிறைவேற்ற மதினா வ...\nநியூஸிலாந்து பள்ளிவாசலில் கொல்லப்பட்டவர்களின் உறவுகள் ஹஜ் செய்ய சவுதி மன்னர் ஏற்பாடு\nநடப்பு 2019 வருடம் மார்ச் 15 ஆம் தேதியன்று நியூஸிலாந்து நாட்டின் கிறைஸ்ட்சர்ச் நகரின் 2 மஸ்ஜிதுகளில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு கூடி...\nதுபாயிற்கு பணிக்கு சென்ற தாயைச் காணவில்லை மீட்டுத் தரும்படி பிள்ளைகள் கதறல்\nவெளிநாட்டில் வேலைக்காக சென்ற தமது தாயின் நிலை தெரியாமல் இலங்கையிலுள்ள பிள்ளைகள் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஒரு வரு...\nஇலங்கையர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் - ஒன்றாக இறந்த இரட்டை சகோதரிகள்\nநாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்ட மற்றுமொரு சிறுமியின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. அக்கரபத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://book-of-recipes.info/ta/konfety-shado-vishnevoe-bzhu/", "date_download": "2019-07-21T18:59:15Z", "digest": "sha1:HOH3BANM2EUVMTDFT7SNULHAFH6SFXK4", "length": 2787, "nlines": 26, "source_domain": "book-of-recipes.info", "title": "நிழல் மிட்டாய் CHERRY BZHU", "raw_content": "\nமிகவும் ருசியான இணைய retspty\nநிழல் மிட்டாய் CHERRY BZHU\nபொருட்கள் பெரும்பாலான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஒரு முழுமையான தொகுப்பு கொண்டிருக்கக் கூடாது. அது வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் உடலுக்குத் தேவையான நிரப்பவும் raznnoobraznye பொருட்கள் சாப்பிட எனவே முக்கியமானது.\nமேலும் படிக்க: அப்பத்தை ப்ரோக்கோலி மற்றும் காலிஃபிளவர்\nமூலம் Шеф இல்லை கருத்துக்கள்\nகருத்தைச் சேர் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nசெப்டம்பர் 19, 2018 சீஸ் சுவாரஸ்யமான வகையான\nசெப்டம்பர் 19, 2018 அடுப்பில் வீட்டில், muffins\nசெப்டம்பர் 19, 2018 சிக்கன் Kievan அசல்\nசெப்டம்பர் 19, 2018 சமையல் ஐஸ் கிரீம் SUPRA\nசெப்டம்பர் 19, 2018 எப்படி தீ உருளைக்கிழங்கு இருந்தால் அறிய\nமூலம் ஏற்ற தீம்கள் Savona தீம்\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/379367.html", "date_download": "2019-07-21T18:58:28Z", "digest": "sha1:Z2UYYWGR2ILHK6MGIWJIRGTKJA6FIMST", "length": 5721, "nlines": 128, "source_domain": "eluthu.com", "title": "மழை - தமிழ் மொழி கவிதை", "raw_content": "\nபுதிய தமிழ் மொழி கவிதை\nவிண்ணில் பொய்யா மழை வாராக்கால் வந்திடுமே\nவிண்ணில்பொய் யாமழை வாராக்கால் வந்திடுமே\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildefense.com/?p=1116", "date_download": "2019-07-21T19:00:37Z", "digest": "sha1:VBUXWFKHC5JUK7RTWJCTVYBIQEHP3CBV", "length": 24821, "nlines": 96, "source_domain": "www.tamildefense.com", "title": "பாகிஸ்தான் மீது வான் தாக்குதல், சாத்தியக்கூறுகள் என்ன – இந்தியா", "raw_content": "\nகாஷ்மீரில் குறைந்த கல்லெறி சம்பவங்கள், காரணம் என்ன\nஉதவாத ரஷ்ய ஏவுகணைகள், காலம் கடந்து கண்விழித்துள்ள விமானப்படை\nபுதிய ஆயுத தடை ஒப்பந்தத்தை அறிமுகப்படுத்த தயாராகும் அமெரிக்கா, சீனாவையும் கட்டுப்படுத்த முடிவு\nவான் ஆதிக்கத்தை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர DRDO தொடர் முயற்சி\nசுகோய் விமானங்கள், முதுகெலும்பா இல்லை முதுகுவலியா\nபாகிஸ்தான் மீது வான் தாக்குதல், சாத்தியக்கூறுகள் என்ன\nபுல்வாமா தாக்குதலை அடுத்து பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க வேண்டுமென்றே பலர் விரும்புகின்றனர், மேலும் முக்கிய இலக்காக கருதப்படும் ஜெயிஷ் தீவிரவாதிகளின் தலைமையகத்தை தாக்க வேண்டும் என்பதே. பகவல்பூர் இந்திய எல்லைப்பகுதியிலிருந்து சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும், இந்தியாவின் விமான தளமான சிர்சா சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் தான் உள்ளது. அங்கிருந்து தான் விமானப்படை மூலம் பகவல்பூரை தாக்க சிறந்த வழி.\nஇருந்தாலும் பாகிஸ்தானுக்குள் சென்று தாக்குவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது, பாகிஸ்தானின் விமானப்படையையும் அதன் திறனையும் குறைத்து மதிப்பிட முடியாது. பாகிஸ்தானின் வான் பகுதிகள் கண்காணிப்பு ராடார்கள், வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மற்றும் F16 C/D விமானங்கள் மூலம் கடினமான பாதுகாப்பு வளையத்துக்குள் உள்ளது. இவற்றை தாண்டி பாகிஸ்தான் வான் பகுதிக்குள் சென்று தாக்க வேண்டும்.\nசுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தீவிரவாத தலைமையகத்தை தாக்கி அழிக்க சுமார் 3000 கிலோ அளவு குண்டுகள் தேவைப்படும், விமானங்கள் மூலம் குண்டு வீசி தாக்குவது தான் எளிதான வழி, ஏவுகணைகள் குறைந்த அளவு வெடி பொருளையே கொண்டு செல்வதாலும், ( உதாரணமாக பிரமோஸ் 300 கிலோ, பாப்பாய் 350 கிலோ ) அதிக அளவு ஏவுகணைகளை ஒரே இலக்கின் மீது செலுத்த வேண்டி வரும். அதனால் பாகிஸ்தான் வான் பகுதிக்குள் நுழைந்து அப்பகுதியை தாக்கினால் மட்டுமே முழு அளவு சேதத்தை ஏற்படுத்த முடியும்.\nபாகிஸ்தான் சுமார் ஆறு AN TPS 77 என்னும் முன் கூட்டியே எச்சரிக்கும் ராடார்களை வைத்துள்ளது. இந்த ராடார்கள் சுமார் 450 கிலோ மீட்டர் தூரத்தில் வரும் விமானங்கள் ஏவுகணைகள் அனைத்தையும் கண்டுபிடித்து விடும். இந்தியாவுடன் மோதல் நிலை உச்சத்தில் உள்ளதால், இந்திய எல்லைக்கு அருகே சுமார் 100 அல்லது 150 கிலோமீட்டர் தூரத்தில் இவற்றை நிறுவியிருக்கும். இதன் மூலம் இந்திய மேற்கு எல்லையில் உள்ள எல்லா இந்திய விமான தளங்களும் இந்த ராடாரின் கண்காணிப்பில் இருக்கும்.\nஇந்திய விமான தளத்திலிருந்து ஒரு விமானம் மேலெழும்பினாலும் உடனடியாக அது பாகிஸ்தானுக்கு தெரிந்து விடும். அதனால் தான் கடந்த சில நாட்களாக இந்திய விமானங்கள் பறக்க துவங்கியதும் முன்னெச்சரிக்கையாக பாகிஸ்தானும் தனது விமானங்களை பறக்க விடுகிறது. இந்த ராடாரின் கண்ணிலிருந்து தப்ப எந்த வாய்ப்பும் இல்லை. இந்திய விமான தளத்திலிருந்து ஒரு விமானம் புறப்பட்டாலும் பாகிஸ்தானுக்கு தெரிந்து விடும்.\nஇப்போது சிர்சா விமான தளத்திலிருந்து சுமார் 12 ஜாகுவார் விமானங்கள் ஒவ்வொன்றும் 2 வான் பாதுகாப்பு ஏவுகணைகள், ஜாமர்கள் மற்றும் இலக்குகளை சரியாக குறிவைக்கும் கருவிகள் அதோடு இரண்டு 250 கிலோ குண்டுகளுடன் பகவல்பூரை நோக்கி செல்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த பிரிவுக்கு பாதுகாப்புகாக ஹல்வாரா விமான தளத்திலிருந்து ஆறு சுகோய் மற்றும் இரண்டு MiG 29 UPG விமானங்கள் வடக்கு பகுதியிலிருந்தும், பைகானீர் விமான தளத்திலிருந்து மேலும் ஆறு சுகோய் மற்றும் இரண்டு MiG 29 UPG விமானங்கள் தெற்கு பகுதியிலிருந்தும் செல்லும். கூடவே ஹால்வாராவிலிருந்து ஒரு பால்கன் AEWCS விமானமும் அதியுதவிக்கும் செல்லும், ஆனால் இந்த பால்கன் மட்டும் எல்லையை தாண்டாமல் தாக்க செல்லும் விமானங்களுக்கு எதிரி விமானங்களின் வருகை குறித்த தகவல்களை கொடுக்கும்.\nஇந்த மூன்று விமான தளங்களிலிருந்து இவ்வளவு விமானங்கள் புறப்பட்டதும் பாகிஸ்தானின் முன்னறிவிப்பு ராடரான AN TPS 77 பாகிஸ்தான் விமானப்படையை எச்சரிக்கும், இந்த படையை எதிர்க்க பாகிஸ்தான் தொடர்ச்சியாக விமானங்களை வானில் ஏவும், முதலில் தனது AEWCS விமானமான SAAB Erieye -யை வானில் ஏவும், இது வான் பகுதியை கண்காணித்து இந்திய விமானங்களின் இருப்பிடம் பறக்கும் தொலைவு மற்றும் அதன் உயரம் குறித்த தகவல்களை பாகிஸ்தானின் போர் விமானங்களுக்கு வழங்கும்.\nஇந்திய படையை எதிர்க்க முதலில் தனது வான் பாதுகாப்பு ஏவுகணைகளை பாகிஸ்தான் செயல்படுத்தும், குறிப்பாக அவர்களிடம் உள்ள SPADA 2000, மற்றும் LY 80 ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்து முன்னேறி வரும் இந்திய போர் விமானங்களை அழிக்க தயாராகும். SPADA சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் வரும் எந்த வித பறக்கும் இலக்குகளையும் சரியாக தாக்க வல்லது, பிரான்ஸ் நாட்டு தயாரிப்பு, இதன் கண்ணிலிருந்து தப்பிப்பது மிக மிக கடினம், கண்டிப்பாக இவற்றை எல்லை அருகே தான் பாகிஸ்தான் நிறுத்தியிருக்கும், இவற்றை அழிக்காமல் இந்திய படையால் உள்ளே செல்ல இயலாது,\nஇதனுடன் பாகிஸ்தானின் LY 80 எனப்படும் சீன தயாரிப்பான ரஷ்ய வான்பாதுகாப்பு ஏவுகணையும் செயல்பாட்டில் இருக்கும். இதன் திறனையும் குறைத்து மதிப்பிட முடியாது, இதன் தாக்க���ம் தூரம் சுமார் 40 கிலோமீட்டர்.\nஇந்தியாவின் ஜாகுவார் விமானங்கள் தாழ்வாக பறந்தாலும் பாகிஸ்தானின் SAAB Erieye விமானம் கண்டுபிடித்து வான்பாதுகாப்பு ஏவுகணைகளை எச்சரிக்கை செய்து விடும்,\nஆக பாகிஸ்தான் வான் பகுதியை துளைத்து உள்ளே செல்ல இந்த இரண்டு வகையான வான்பாதுகாப்பு ஏவுகணைகளையும் தாக்கி அழிக்க வேண்டும், சுமாராக 100 இலக்குகள் கொண்ட அமைப்புகள், இவை அனைத்தையும் அழித்தால் தான் நமது விமானங்கள் உள்ளே செல்ல இயலும், இவற்றை தாக்கி அழிக்க சுமார் 40 போர் விமானங்கள் தேவை, ஒவ்வொன்றும் பாப்பாய் அல்லது KH 31 ஏவுகணைகளுடன் செல்ல வேண்டும்.\nஅதற்கு சுமார் 12 மிராஜ் விமானங்கள் ஒவ்வொன்றும் ஒரு பாப்பாய் ஏவுகணைகள், கூடவே சுமார் 12 சுகோய் விமானங்கள் ஒவ்வொன்றும் ஆறு 6 KH 31 ராடார் எதிர்ப்பு ஏவுகணைகளுடன் சென்று முதலில் அவர்களின் வான் பாதுகாப்பு அரணை உடைக்க வேண்டும், அவை இந்த வேலையை சிர்சா மற்றும் ஹல்வாரா விமான தளத்திலிருந்து சென்று செய்யலாம். வான் பாதுகாப்பு அரண் உடைக்கப்பட்ட பின்னரே தாக்கும் படை மற்றும் அதற்கு பாதுகாப்புக்கு செல்லும் விமானங்கள் புறப்படும்,\nவான்பாதுகாப்பு அரண் உடைந்தும் பாகிஸ்தான் தனது அதி நவீன F16 Blk 52 விமானங்களை ஏவும், பாகிஸ்தானின் ஜாகோபாத்திலுள்ள ஷாபாஸ் விமான தளம் மற்றும் ஷோர்கோட்-இல் உள்ள ரபீக்கி விமான தளங்கள் சுமார் 24 விமானங்களை ஏவும், இதில் F16 மற்றும் JF 17 விமானங்கள் அடங்கும்.\nபிளாக் 52 விமானங்களின் ராடார்கள் அதீத திறன் கொண்டவை இவை சுமார் 300 கிலோமீட்டர் வரை இலக்குகளை தேடி அவை 100 கிலோமீட்டர் அருகில் வரும்போது AMRAAM ( AIM 120-5) ஏவுகணைகளை வீசும், கூடவே தெற்கு பகுதியிலிருந்து வரும் JF 17 விமானங்களின் ராடார்கள் 150 கிலோமீட்டர் வரை இலக்குகளை தேடி அவை 80 கிலோமீட்டர் அருகே வரும்போது PL 12 ஏவுகணைகளை வீசும்,\nஆக வான் பாதுகாப்பு அரண் உடைக்கப்பட்டதும், தாக்கும் விமானங்களுக்கு பாதுகாப்பாக செல்லும் சுகோய் விமானங்கள் இவற்றை எதிர்கொண்டு தாக்கி அழிக்க வேண்டும், இந்திய சுகோய் விமானங்கள் மேம்பட்டதாக இருந்தாலும் BVR (Beyond Visual Range) யுத்தத்தில் பாகிஸ்தானின் F 16 விமானங்கள் கடும் எதிர்ப்பை காட்டும்,\nசுகோய் விமானங்களின் ராடார்கள் 400 கிலோமீட்டர் வரை இலக்குகளை தேடும் அதே நேரம் 200 கிலோமீட்டர் வரை தூரம் உள்ள இலக்குகளை சரியாக குறிவைக்கும்\nஅதனால் ��ுகோய் விமானங்கள் பாகிஸ்தானின் F 16 மற்றும் JF 17 விமானங்களை முதலில் கண்டுபிடித்து தனது R 77 மற்றும் R27 ER ஏவுகணைகளை வீசும், இவை சுமார் 80-100 கிலோமீட்டர் வரை தூரம் உள்ள வான் இலக்குகளை சரியாக தாக்கும்.\nமுதலில் கூறியது போல 12 சுகோய் விமானங்கள் வடக்கு மற்றும் தெற்கு பகுதியிலிருந்து செல்லும் போது பாக்கிஸ்தான் கண்டிப்பாக குழம்பி விடும், அதோடு பாதுகாப்புக்காக செல்லும் சுகோய் விமானங்கள் ஒவ்வொன்றும் சுமார் 11 ஏவுகணைகளை சுமந்து செல்லும், சுகோய் விமானம் தான் பாகிஸ்தானின் F 16 மற்றும் JF17 விமானங்களை முதலில் குறி வைத்து தாக்கும், மட்டுமல்லாது ஒரு இலக்கின் மீது 3 அல்லது நான்கு ஏவுகணைகளை வீசும்,\nஇதனால் வான் சண்டையில் பாகிஸ்தான் கடும் இழப்பையே சந்திக்கும்,\nஇவ்விரு நிகழ்வும் நடந்தால் தான் பகவல்பூரில் உள்ள தீவிரவாத தளத்தில் ஜாகுவார் விமானங்கள் சுமார் 5000 கிலோ குண்டுகளை வீசி தாக்கி அழிக்கும்.\nஇந்த ஒரு இலக்கை தாக்க மட்டுமே இந்தியாவுக்கு 24- சுகோய் விமானங்கள், 12 ஜாகுவார் விமானங்கள், 12 மிராஜ் விமானங்கள், 4 மிக் 29 விமானங்கள் ஆக மொத்தம் 52 போர் விமானங்கள் தேவை.\nபார்க்கலாம் என்ன நடக்க போகிறது என்று,\n← புலாவாமா தாக்குதல், இன்னும் விரல் சூப்பிக்கொண்டிருக்கும் அரசு\nபறக்கும் சவப்பட்டி , மானத்தை வாங்கிய விமானப்படை →\nவிமானப்படைக்கு மீண்டும் ஒரு சறுக்கல், அரசின் முடிவுக்கே இணங்கியது\nமார்க் 1 A விமானத்தை வாங்க விமானப்படைக்கு HAL பரிந்துரை\nஅமெரிக்காவிடமிருந்து சுமார் $3 பில்லியன் மதிப்பிலான ஹெலிகாப்டர்களை வாங்குகிறது இந்தியா\nPingback: நெருங்கி வந்த போர், தனக்கு சாதகமாக்கிய பாகிஸ்தான் – இந்தியா()\nசெய்திகளை உங்கள் இமெயில் இன்பாக்ஸ்-ல் பெற\nஉதவாத ரஷ்ய ஏவுகணைகள், காலம் கடந்து கண்விழித்துள்ள விமானப்படை\nபால்கோட் தாக்குதலுக்கு அடுத்த நாள் பாகிஸ்தானிய விமானப்படை இந்திய நிலைகள் மீது தாக்கியதோடு, இந்திய விமானம் ஒன்றயும் சுட்டு வீழ்த்தியது, அதோடு இந்தியாவின் சில சுகோய் விமானங்கள்\nவான் ஆதிக்கத்தை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர DRDO தொடர் முயற்சி\nசுகோய் விமானங்கள், முதுகெலும்பா இல்லை முதுகுவலியா\nரபேல் விமானத்தில் பாகிஸ்தானியர்கள் பயிற்சி பெற்றார்களா, மறுத்த தூதரக அதிகாரி, நீங்காத கேள்வி\nவிமானப்படையை சீரமைக்க யோசிக்குமா அரசும் விமா���ப்படையும்\nகாஷ்மீரில் குறைந்த கல்லெறி சம்பவங்கள், காரணம் என்ன\nஉதவாத ரஷ்ய ஏவுகணைகள், காலம் கடந்து கண்விழித்துள்ள விமானப்படை\nபுதிய ஆயுத தடை ஒப்பந்தத்தை அறிமுகப்படுத்த தயாராகும் அமெரிக்கா, சீனாவையும் கட்டுப்படுத்த முடிவு\nவான் ஆதிக்கத்தை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர DRDO தொடர் முயற்சி\nசுகோய் விமானங்கள், முதுகெலும்பா இல்லை முதுகுவலியா\nகாஷ்மீரில் குறைந்த கல்லெறி சம்பவங்கள், காரணம் என்ன\nஉதவாத ரஷ்ய ஏவுகணைகள், காலம் கடந்து கண்விழித்துள்ள விமானப்படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/category/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88/page/2/", "date_download": "2019-07-21T19:30:50Z", "digest": "sha1:JKYYEGDPMFE6W4XSLNEBY6LKD36KJHBG", "length": 10781, "nlines": 149, "source_domain": "arjunatv.in", "title": "கோவை – Page 2 – ARJUNA TV", "raw_content": "\nமேல்நிலைத்தொட்டி அமைக்க பூமி பூஜை நடைபெற்றது\nகோவை புறநகர் மாவட்டம், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி, மதுக்கரை ஒன்றியத்திற்குட்பட்ட எட்டிமடை பேரூராட்சியில் எட்டிமடை 1-வது வார்டில் ரூ. 8.00\n46வது ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சி\n46வது ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சி கோவை பள்ளிக்கல்வித்துறை, இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய 46வது\nவெள்ளையனை எதிர்த்து போரிட்டு தேசம் காத்த மாமன்னர்களின் நினைவு பரிசுகளுக்கான போட்டிகள்\nதமிழ்நாடு தேவர் விளையாட்டுக்கழகம் சார்பில் மாபெரும் வலுதூக்கும் போட்டி கோவை இராமநாதபுரம் சாண்டே எம்.எம்.ஏ.சாண்டோ சின்னப்பதேவர் திருமண மண்டபத்தில் வெள்ளையனை\nசிங்காநல்லூரில் ஐயப்ப பக்தர்கள் மாபெரும் உண்ணாவிரதம்\nசபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரம் சிங்காநல்லூரில் ஐயப்ப பக்தர்கள் மாபெரும் உண்ணாவிரதம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும்\nபெற்றோர் இல்லாத மாணவர்களுக்கு இலவச பயணம்\nகோவையில் பெற்றோர் இல்லாத மாணவர்களுக்கு இலவச பயணம்; அசத்தும் தனியார் பேருந்து பொதுவாக தனியார் பேருந்து என்றால் எவ்வளவு லாபம்\nசபரிமலைக்கு பெண்கள் அனுமதிக்க எதிர்ப்பு\nசபரிமலைக்கு பெண்கள் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினர் பேரணி கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு\nஎன்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 18 வது பட்டமளிப்பு விழா\nடாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 18 வது பட்டமளிப்பு விழா டாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த\nதாயைப் பற்றி ஒரு பாடல் பாடி கானாபாலா குழந்தையை அதிர வைத்தார்\nகுழந்தைகளுக்கான பேசும் பொம்மைகள் கலை நிகழ்ச்சி கோவை சரவணம்பட்டி புரோசான் மாலில் குழந்தைகளுக்கான பேசும் பொம்மைகள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்\nபுதிய ஆயக்கட்டு பாசனத்திற்க்கு தண்ணீர் திறப்பு\nபொள்ளாச்சி அருகே ஆழியார் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்க்கு தண்ணீர் திறப்பு. கோவைமாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு\nயங் லீடர் விருதுகள் 2019\nஏழை, எளிய மக்களுக்கு இலவச சிகிச்சை துவக்கம் 26/7/2019 மாலை 3.00 மணிக்கு கலைவாணர் அரங்கம் சென்னை\nஅமலாபாலின் முயற்சியால் ஆடைபடம் வெளியானது மேயாத மான்\nகீர்த்தி சுரேஷ் இந்திக்கு முக்கியத்துவம்\nஅடிக்கடி விபத்துகள் ஏற்படும் என்று கூறியும் அலட்சியம் செய்யும் நெடுஞ்சாலை\nமாபெரும் மாரத்தான் போட்டி வரும் 27 ஜுலை 2019 அன்று\nநிறைவுடன் நடந்த மூத்த பத்திரிகையாளர் வி.அன்பழகன் அவர்களின் தாயார் மலரஞ்சலி.\nநிறைவுடன் நடந்த மூத்த பத்திரிகையாளர் வி.அன்பழகன் அவர்களின் தாயார் மலரஞ்சலி.\nநாட்டு நலப்பணித் திட்டத்தின் மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு இந்த சமுதாயத்தில் சேவை\nமாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று நாட்டு நலப்பணித் திட்டத்தின் மாணவர்\nசமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ பள்ளி கல்வித்துறை என்ன முடிவு எடுக்கும்\nநிறைவுடன் நடந்த மூத்த பத்திரிகையாளர் வி.அன்பழகன் அவர்களின் தாயார் மலரஞ்சலி.\nஅத்திவரதரை காண வந்த மக்கள் அலை மோதின நேரடி ஒளிபரப்பு\nராமசாமி படையாட்சியார் திருவுருவப்படத்திற்கு கீழ் ‘வீரம்… தீரம்… தியாகம்’ என எழுதப்பட்டுள்ளது.\n117-வது காமராஜர் பிறந்தநாள் விழா.காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiriyarplus.blogspot.com/2018/07/blog-post_2.html", "date_download": "2019-07-21T19:08:09Z", "digest": "sha1:RJMZHYSJF46JPNLONXR4UNTP5QHXR2O3", "length": 10999, "nlines": 264, "source_domain": "asiriyarplus.blogspot.com", "title": "தங்கம் வாங்கும்போது ஏமாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்! _ கோல்டன் டிப்ஸ் - asiriyarplus", "raw_content": "\nபொங்கல் ஸ்பெஷல் - பல வகையான பொங்கல் மற்றும் வடைகள் செய்முறை...\nமிளகு பொங்கல் பச்சரிசி - 2 கப் பயத்தம் பருப்பு - ஒரு கப் மஞ்சள் தூள் - இரண்டு சிட்டிகை மிளகு - ஒன்றரை மேசைக்கரண்டி சீரகம்...\nவரையறுக்கப்பட்ட விடுப்பு (R .L ) நாட்கள் -2018\nபொங்கல் ஸ்பெஷல் - பல வகையான பொங்கல் மற்றும் வடைகள் செய்முறை...\nமிளகு பொங்கல் பச்சரிசி - 2 கப் பயத்தம் பருப்பு - ஒரு கப் மஞ்சள் தூள் - இரண்டு சிட்டிகை மிளகு - ஒன்றரை மேசைக்கரண்டி சீரகம்...\nதீபாவளி ஸ்பெஷல் 30 வகை ஸ்வீட், காரம் - தீபாவளி ஸ்பெஷல்\nப ண்டிகைகளின் ராணி என்றால், அது தீபாவளிதான் பல நாட்களுக்கு முன்பிருந்தே 'கவுன்ட் டவுன்’ கொடுத்துக்கொண்டு, டிரெஸ், பட்டாசுகளைப் பார்த்த...\nஆசிரியர்களின் நலன் சார்ந்து இதுவரரை வந்துள்ள அரசாணைகளின் தொகுப்பு மற்றும் விளக்கம்\nasiriyarplus TIPS தங்கம் வாங்கும்போது ஏமாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nதங்கம் வாங்கும்போது ஏமாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nதங்க நகையின் மவுசு எப்போதும் நம் நாட்டில் குறையப்போவதில்லை. மொத்த இந்திய வீடுகளில் இருக்கும் தங்கத்தின் கையிருப்பு எவ்வளவு தெரியுமா இந்திய ரூபாய் மதிப்பில் ஐம்பத்து நான்காயிரத்து நூற்றி எட்டு கோடியாகும் - ரூ 5,41,08,00,00,000\nஇந்தியர்களுக்கு தங்கத்தின் மேல் இவ்வளவு மோகம் வரக்காரணம் மூன்று - தங்கம் அந்தஸ்த்தை பறைசாற்றுகிறது, அணிபவரை ஆடம்பரமாய் மிடுக்காய்க் காட்டுகிறது முக்கியமாக தங்கத்தை ஒரு அவசரகால சேமிப்பாக பார்க்கப்படுகிறது.\n2008 இல் உலகமே கடும் பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியபோது, இந்தியர்கள் அந்த நெருக்கடியை அவ்வளவாக உணரவில்லை, காரணம் நடுத்தர வர்க்கத்தின் சேமிப்பு, இதில் தங்கத்துக்கு நிச்சயம் பெரிய பங்குண்டு.\nசமீப காலமாக தங்கத்தின் விலை கணிசமாக அதிகரிக்கவில்லையே, தங்கத்தை வாங்கிவைத்தால் அது பின்னாளில் பலன் தருமா என்ற சந்தேகம் இருந்தாலும் தங்கத்தின் விலை சிறுகச் சிறுக உயர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இந்த போக்கு நீண்டகால அடிப்படையில் தங்கத்தின் விலை அதிகரித்தே தீரும் எனக் காட்டுகிறது. அதனால், தங்க விலை மிதமிஞ்சாமல் சீராக இருக்கும்போதே திருமணம் போன்ற குடும்ப நிகழ்வுகளுக்கு தங்க நகைகளை வாங்கி வைத்துக்கொள்வது சிறந்தது.\nநம்பிக்கையான நகைக்கடையில் 916 ஹால் மார்க் நகைகளை வாங்குவதையே இந்திய தர நிர்ணய ஆணையம் (BIS) வலியுறுத்துகிறது. தூய தங்கத்தை வைத்து நகைகள் செய்ய முடியாது, தங்கத்தோடு செம்பு போன்ற உலோகம் கலந��தே நகைகள் தயாரிக்கப்படுகின்றன.\nஇதில் 916 ஹால் மார்க் என்பது நகையில் 91.6 சதவீதம் தங்கம் உள்ளது என்பதைக் குறிக்கிறது. மீதி 8.4 சதவீதம் வேறு உலோகமாக இருக்கும், பெருவாரியான கடைகளில் இப்போதெல்லாம் இந்த 916 நகைகளே விற்கப்படுகின்றன. அதனால் நகை வாங்கயில், இந்த முத்திரை உள்ளதா, அன்றைய நாளில் 916 தங்கத்தின் மதிப்பு என்ன எனத்தெரிந்தே நகையை வாங்கவேண்டும்\n0 Comment to \"தங்கம் வாங்கும்போது ஏமாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\nவரையறுக்கப்பட்ட விடுப்பு (R .L ) நாட்கள் -2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-13-%E0%AE%90-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-07-21T19:43:21Z", "digest": "sha1:S54CWRKI4PRREG75YCAXXOUTOZQHELMY", "length": 16701, "nlines": 136, "source_domain": "new.ethiri.com", "title": "பிக் பாஸ் 13-ஐ தொகுத்து வழங்க சல்மானுக்கு ரூ. 400 கோடி | ethiri .com ...................................................................................", "raw_content": "\nபிக் பாஸ் 13-ஐ தொகுத்து வழங்க சல்மானுக்கு ரூ. 400 கோடி\nபிக் பாஸ் 13-ஐ தொகுத்து வழங்க சல்மானுக்கு ரூ. 400 கோடி\nஇந்தி பிக் பாஸின் 13வது சீசனை தொகுத்து வழங்க பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் ரூ. 403 கோடி சம்பளம் வாங்குகிறாராம். தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் நேற்று துவங்கியுள்ளது. முதல் இரண்டு சீசன்களை போன்றே இந்த சீசனையும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாஸன் தொகுத்து வழங்குகிறார். இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 13வது சீசன் வரும் செப்டம்பர் மாதம் 29ம் தேதி துவங்க உள்ளது. இந்த சீசனுக்கு வில்லங்கமான ஆட்களையாக தேர்வு செய்து போட்டியாளர்களாக அனுப்புகிறார்களாம். போட்டியாளர்கள் பிற மொழிகளில் பிக் பாஸ் சீசன் துவங்குகிறது என்றால் போட்டியாளர்கள் யார், யார் என்பது குறித்து தான் ரசிகர்கள் அதிகம் பேசுவார்கள். ஆனால் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்குகிறது என்றால் இந்த சீசனில் சல்மான் கானுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப் போகிறார்களோ என்று தான் பேசுவார்கள். சல்மான் கான் பிக் பாஸ் 13 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சல்மான் கானுக்கு எவ்வளவு சம்பளம் என்பது தெரிய வந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் தொகுத்து வழங்க சல்மா��் கானுக்கு வாரத்திற்கு ரூ. 31 கோடி சம்பளமாம். ஆக 26 எபிசோடுகளுக்கு மொத்தம் ரூ. 403 கோடி சம்பளம் பேசி முடிக்கப்பட்டுள்ளதாம். பணம் ஒவ்வொரு சீசனுக்கும் சல்மான் கானின் சம்பளம் தான் எகிறிக் கொண்டே போகிறது. சல்மானுக்கு ரூ. 403 கோடி என்றால் நம்ம உலக நாயகன் கமல் ஹாஸனுக்கு எத்தனை கோடி சம்பளம் என்ற கேள்வி ரசிகர்களுக்கு எழாமல் இல்லை. பிடிக்கவில்லை பிக் பாஸ் 13 குறித்து சல்மான் கான் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது, பிக் பாஸ் 13 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டேன் என்று நான் கூறியதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. எனக்கு பிக் பாஸ் நடக்கும் முறை பிடிக்கவில்லை. ஆனால் என்டமோல் மற்றும் கலர்ஸ் சிலரை போட்டியாளர்களாக தேர்வு செய்து பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்புகிறார்கள். அவர்களை எல்லாம் நான் டீல் செய்ய வேண்டி உள்ளது. சில நேரம் பிடிக்கும், சில நேரம் பிடிக்காது. ஆனால் போட்டியாளர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்கிறேன் என்றார்.\nமேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :\nஎல்லை சோதனை சாவடியை உடைத்தெறிந்த BMW வீடியோ\nஇது எப்புடி -பார்த்தா தலை வெடிக்கும் - வீடியோ\nவை திஸ் கொலை வெறி - வீடியோ\nகாருடன் மக்களை கொன்ற ரயில் - மரண காட்சி - வீடியோ\nவாலிபன் தொண்டைக்குள் இருந்து மீட்கப்பட்ட புழு - வீடியோ\nஓடியாங்க - பேய் பேய் - வீடியோ\nமுதலையை கடித்து முழுவதுமாக விழுங்கிய பாம்பு\nராகவா லாரன்சிடம் உதவி கேட்க வந்து சென்னையில் தவிக்கும் குடும்பம்- ரெயில் நிலையத்தில் தூங்கும் பரிதாப...\nமுத்த காட்சிக்கு தமன்னா மறுப்பு\nநீதிபதியை நீதிமன்றில் போட்டு தாக்கிய லோயர் - வீடியோ\nபொலிஸ் அடாவடி - வீடியோ\nஉடைந்த புதிய கப்பல் - நடப்பதை பாருங்க - video\nஅவசரம் புரிந்த அலங்கோலம் - வீடியோ\nவேலைத்தளங்களில் இப்படியும் நடக்கும் - மக்களே உசார் - வீடியோ\nகுடிகார பொண்ணு படும் பாட்டை பாருங்க - வீடியோ\n← மும்பையில் புதிய வீடு வாங்கிய நடிகை\nஇந்தோனேஷியா மற்றும் ஜப்பானில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் →\nபிரிட்டன் கப்பலை சிறை பிடித்த ஈரான் - திகில் வீடியோ\nஉள்ளே புகுந்து விளையாடும் உளவுத்துறை -சுடுகாடாகுமா இலங்கை .\nஈரானிடம் சிக்கிய இரு கப்பல் - வெடிக்க போகும் போர் - video\nஇலங்கை செய்திகள் Srilanka News\nகூட்டமைப்பு சம்பந்தன் மரணம் - போஸ்ட்டரால் பரபரப்பு\nதுரோகி பிள்ளையானை ��ிறைக்குள் சென்று சந்தித்த மனோ....\nகேப்பாப்பிலவு மக்களை ரகசியமாக சந்தித்த ஐ.நா உறுப்பினர்கள்-அதிர்ச்சியில் சிங்கள அரசு...\nஇலங்கை - பிரிட்டன் இராணுவம் கூட்டு பயிற்சி\nபொலிஸார் திடீர் வேட்டையில் சிக்கி 284 பேர் கைது\nகனமழையில் சிக்கி 8 பேர் பலி - 700 வீடுகள் சேதம்\nதென் பகுதியில் துப்பாக்கி சண்டை -ஒருவர் சுட்டு கொலை\nமலேசியாவுக்கு -புயலில் அடித்து செல்லப்பட்ட 20 படகுகள்\nயாழில் பொலிசாரால் கொல்லப்பட்டது “சாவா” குழு உறுப்பினரே ஆவா குழு இல்லை....\n30 பெண்களை திருப்பி அனுப்பிய குவைத் அரசாங்கம்...\nஇந்திய செய்திகள் India News\nநாளை விண்ணில் பாயும் சந்திரயான்-2\nமுதியவருக்கு அதிர்ச்சி கொடுத்த மின்வாரியம் 128 கோடிக்கு மின்கட்டண பில்\nகாங்கிரஸ் தேசிய தலைவராக பிரியங்காவுக்கு வாய்ப்பு\nஉலக செய்திகள் World News\n10,000 துப்பாக்கிகளை மீள் ஒப்படைத்த நியூலாந்து மக்கள்\nகத்தி குத்து தாக்குதலில் ஈடுபட்ட நபர் மடக்கி பிடிப்பு\nஅமெரிக்க அதிபரை சந்திக்க பயணிகள் விமானத்தில் பறந்த இம்ரான்கான்\nவினோத விடுப்பு Funny News\nகுடிகார பொண்ணு படும் பாட்டை பாருங்க - வீடியோ\nவேலைத்தளங்களில் இப்படியும் நடக்கும் - மக்களே உசார் - வீடியோ\nஅவசரம் புரிந்த அலங்கோலம் - வீடியோ\nபொலிஸ் அடாவடி - வீடியோ\nநீதிபதியை நீதிமன்றில் போட்டு தாக்கிய லோயர் - வீடியோ\nஉடைந்த புதிய கப்பல் - நடப்பதை பாருங்க - video\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க-help call me-00447536707793\nகுற்ற செய்திகள் crime news\nமனிதனை சாப்பிடும் மீன்- video\nவானத்தில் இருந்து வீழ்ந்த வேற்று கிரகவாசி - வீடியோ\nமிரள வைக்கும் கிணறு - படையெடுக்கும் மக்கள் - வீடியோ\nபயப்படமா பாருங்க - மிரண்டு போவீங்க - வீடியோ\nகாட்டில் கண்முன் தோன்றி மறையும் மர்ம சித்தர்கள் video\nசெவ்வாய் கிரகத்தில் வினோத சப்தம்\nசீமான் முழக்கம் Seeman speach\nசீமான் அதிரடி பேச்சு video\nசீமான் இதுவரை பேசாத பேச்சு\nதிருப்பூரை அதிரச் செய்த சீமான்\nபடங்களை தவறவிட்டு வருத்தப்படும் நடிகர்\nசினிமாவில் இருந்து தூக்கி எறியப்பட்ட நடிகை\nவெளிநாட்டுக்காரரை காதலிக்கும் நடிகை: அப்போ அந்த இளம் நடிகர்\nஆண்டு பலன் - 2019\nபூ புனித விழா இதுவோ ..\nகால் விழுந்த சோம்பேறி …\nவிழியை மூடு உயிர் வாழ்வாய் …\nஉலகம் பாடும் ஓடு …\nமுள்ளி வாய்க்கால் அழுகிறது …\nமுதலில் சண்டையை ஆரம்பிப்பது யார் \nவந்திறங்கிய ஏவுகணை - வெடிக்க போகிறது பெரும் போர்\nமுற்றுகையில் இருந்து கப்பல் தப்பிச் சென்றது எப்படி\nநெத்திலி கருவாடு வறுவல் |video\nஇனிமேல் இப்படி டீ போடுங்க\nரசம் இப்படி செஞ்சா வீடே மணக்கும்,\nசிரஞ்சீவிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராய்\nமீண்டும் சூர்யா படத்தில் நடிக்கும் ஜோதிகா\nரசிகர்களின் வேண்டுகோளை ஏற்ற குஷ்பு\nரஜினி சினிமாவை அறியாமல் உச்சத்துக்கு வந்தவர்- சுகாசினி\nதிருமண செய்திகளால் சுருதிஹாசன் வருத்தம்\nபால் குடித்துக்கொண்டிருக்கும் குழந்தைக்கு எப்போது உணவை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்\nபிரசவத்திற்கு பின் வரும் மனஅழுத்தம்\nகருத்தரிக்க முடியாமல் போக என்ன காரணம்\nடிவி வெளிச்சத்தில் தூங்கினால் பெண்கள் உடல் எடை அதிகரிக்கும்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60411186", "date_download": "2019-07-21T19:51:38Z", "digest": "sha1:LIFNYWAODJYXLZPWDIRPHRE4ALZ6UCJL", "length": 42952, "nlines": 821, "source_domain": "old.thinnai.com", "title": "ஓவியப் பக்கம் ஏழு – இஸாமு நகூச்சி – வெளியை உணர்த்தும் ச்ிற்ப உடல் | திண்ணை", "raw_content": "\nஓவியப் பக்கம் ஏழு – இஸாமு நகூச்சி – வெளியை உணர்த்தும் ச்ிற்ப உடல்\nஓவியப் பக்கம் ஏழு – இஸாமு நகூச்சி – வெளியை உணர்த்தும் ச்ிற்ப உடல்\nநியூயார்க்கின் விட்னி மியூஸியத்தின் நான்காவது மாடி நுழைந்த உடனேயே நம்மை ஒரு சிற்பக்காட்டிற்குள் இழுத்துச் செல்கிறது. இந்த காடு பல வருட வரலாற்றை பிரதிபலிக்கும் பிம்பம். இங்கு மரங்கள்போல் நடப்பட்டிருக்கும் சிற்பங்கள் வரலாற்றின் முக்கியமான ஒரு நூற்றாண்டை வாழ்ந்து முடித்த கலைஞனால் செதுக்கப்பட்டவை. 1904 முதல் 1988 வரை வாழ்ந்த இஸாமு நகூச்சியின் வாழ்க்கையில் இரண்டு உலகப் போர்கள், ஜப்பானிய அமெரிக்க கலாச்சாரத் தாக்கம், அமெரிக்காவின் தென் மாவட்டங்களில் நடந்த இனக்கலவரங்கள் என எண்ணிலங்காத சோதனைக் காலங்கள் அடக்கம்.\n1904ம் ஆண்டு நவம்பர் பதினேழாவது நாள் (நான் இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் இந்நாளுக்கு நூறாண்டுகளுக்கு முன்பு) லியோன் கில்மர் என்ற அமெரிக்க எழுத்தாளருக்கும் யோனேஜிரோ நகூச்சி என்னும் ஜப்பானிய கவிஞருக்கும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்ஜல்ஸ் நகரத்தில் பிறந்தவர் இஸாமு. இவரது பெற்றோர் திருமணமாகி சில நாட்களுக���கெல்லாம் பிரிந்துவிடவே மகனை ஜப்பானிலிருந்து நியூயார்க்கிற்கு அனுப்பிவிட்டார் கில்மர். அதுமட்டுமல்லாமல் அமெரிக்கர் என்ற அடையாளம் மகனுக்கு பெருமையைத்தரக்கூடும் என்பது அவரது அபிப்பிராயம். முதலில் தாயாரின் பெயரை தன் பெயருடன் கொண்டிருந்த இஸாமு பிறகு தந்தையாரின் பெயரை தன் பெயருடன் சேர்த்துக் கொண்டார். நியூயார்க்கின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்கத் தொடங்கிய இஸாமுவை அவரது தாயார் மாலை வேளைகளில் லியனார்டோ டாவின்ஸி கலைப் பள்ளியில் சிற்பம் கற்றுக் கொள்ளுமாறு தூண்டினார். அதன் பிறகு சிற்பக் கலையின்பால் ஈடுபாடு கொண்டு தனது மருத்துவப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு தனது சிற்பக்கூடத்தை நிர்மாணித்துக் கொண்டார் இஸாமு.\n1927ம் ஆண்டு குகன் ஹெயிம் நிதியைப் பெற்ற இஸாமு பாரிஸுக்குப் பயணமானதுடன் அங்கு பணி புரிந்து கொண்டிருந்த ப்ராங்க்யூஸியுடன் ஆறு மாதங்களுக்கு காலைநேரங்களில் மூன்றிலிருந்து ஆறுமணிநேரம் உதவியாளராகப் பணியாற்றினார். மாலைகளில் ஸ்டுவார்ட் டேவிஸ், அலெக்ஸாண்டர் கால்டர் போன்றவர்களுடன் சேர்ந்து பழகியும் அகாதமி கலரோஸியில் ஓவியங்கள் வரைந்தும் வந்தார்.\n1930களில் மெருகேறிய இஸாமுவின் சிற்பக்கலை அதுவரை செல்வந்தர்களின் உருவங்களை செதுக்கியதிலிருந்து மாறுபட்டு அக் காலகட்டத்தை சார்ந்த ஒரு சமூக அக்கறையோடு செயல்படத்துவங்கியது. 1933ல் அவர் உருவாக்கிய “விளையாட்டு மலை (Play mountain)” என்கிற சிற்பத்துக்கான கச்சாப் பொருளாக பூமியையே பயன்படுத்திக் கொண்டார்.. அது அப்போதை நியூயார்க் பூங்கா கலை நியமிப்புத்துறையால் புறக்கணிக்கப்பட்டு பிறகு பத்து வருடங்களுக்குப் பிறகு ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1930ல் மார்த்தா கிரஹாமினுடைய நாட்டியத்திற்கு மேடை நிர்மாணம் செய்து கொடுத்தார். 1941ம் ஆண்டு பியர்ல் ஹார்பர் தாக்குதலுக்குப் பிறகு இஸாமு தனது நண்பரும் ஓவியரும் ஆன அர்ஷைல் கார்க்கியுடன் சேர்ந்து கொண்டு காரில் கலிபோர்னியாவிற்குப் பயணமானார்.\n“நினைவுகள்” எனப்படும் இந்த சிற்பம் இஸாமுவின் உயிர் புறத்தோற்ற (biomorphic) சிற்பங்களுள் ஒன்றாகும். 1927-28 ஆண்டுகளில் சர்ரியலிஸ்டுகளின் பாதிப்பைப் பெற்ற இஸாமு ப்ராங்கியூஸியின் அரூபச் சிற்பங்களின்பால் ஈர்க்கப்பட்டும் இருந்தமையால் இவற்றின் ஒன்று கூடிய உ��ுவாக்கமாக இத்தகைய பின்னிப் பிணையும் சிற்பங்களை உருவாக்கினார். தான் மனதில் வரித்துக் கொண்ட ஒருவத்தை முதலில் ஒரு தாளில் வரைந்து பார்த்துக் கொண்ட பின்னர் அதன் சிறியதொரு மாதிரி(model)யை அட்டைகள் கொண்டு செய்து பார்ப்பார். அதன் பிறகு மரம், அலுமினியம், வெங்கலம், கருங்கல் எதாவது ஒன்றில் அதைச் செதுக்கி இவ்வுருவத்தை உருவாக்குவது அவரது மரபு. இவை தனித்தனி வடிவங்களின் இணைப்புகளாகும். ஆனாலும் எதாவது இணைப்பானை (பசை, ஆணி, கயிறு போன்றவை) பயன்படுத்தி இவற்றை ஒட்டுவதில் இஸாமுவுக்கு உடன்பாடு இல்லை. பதிலாக அவற்றினுள்ளேயே ஒன்றை ஒன்று கவ்விக் கொள்ளும் பதிவுகளை ஏற்படுத்தினார் அவர். இந்த முறை நியூயார்க்கில் பெறும் வரவேற்பை பெற்றது. மேற்கண்ட சிற்பத்தை உற்று நோக்கினால் உங்களுக்கு டாலியின் வழிந்தோடுகின்ற நேரம் நினைவுக்கு வரலாம். இஸாமுவின் அணைத்து சிற்பங்களிலும் நிற்காமல் ஓடுகின்ற ஒரு திரவ நிலைப் பொருளாக ஆனால் முழுமையாக உருவகிக்கப்பட்ட ஒரு பிம்பம் ஓடிக் கொண்டேயிருக்கிறது. இது கால்டரின் அசையும் சிற்பங்களைப் போன்றதொரு பிரம்மைக்கு நம்மை கொண்டு செல்கிறது. பிற்காலத்தில் தனது நாற்காலி, மேசை வடிவமைப்புக்கும் இத்தகைய உயிர் புறத் தோற்ற உருவங்களை பயன்படுத்திக் கொண்டார் இஸாமு.\n1927ல் இஸாமுவுக்கு பொறியியலாளரும், கட்டடக்கலை நிபுணருமான பக்மினிஸ்டர் புல்லர் என்கிற அறிஞரின் தொடர்பு கிடைத்தது. அவரிடம் ஏற்பட்ட ஈர்ப்பினால் திரிகோண வடிவங்களின் மீது ஈடுபாடு கொள்ளத் தொடங்கிய இஸாமு கடைசி வரை தனது சிற்பங்களில் அவற்றைக் கையாண்டார் எனலாம்.\nஜப்பானியக் கலையின் எளிமையும், ஐரோப்பிய சர்ரியலிஸமும், நவீனத்துவமும் சேர்ந்த ஒரு அரிய கலை வடிவம் இஸாமுவினுடையது. இவரது குருவான ப்ராங்க்யூஸியின் பாதிப்பினால் இவரது சிற்பங்களும் ஒரு கிராமிய / பழங்குடி கலாச்சாரத்தின் கூறுகளைக் கொண்டமைந்துவிட்டன. இத்தகைய கூறுகள் இவரது கோட்டுத்தன்மையுடைய சிற்ப வடிவங்களில் உயிர் சேர்ப்பதற்கு பெரிதும் வழி வகுத்துக் கொடுத்தன என்று சொன்னால் மிகையாகாது.\nஎதிலும் எளிதில் ஒரு கலைப் பொருளைக் கண்டெடுப்பது கலைஞனின் கண். ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பிறகு யதார்த்தம், காலத்தின் சுழற்சி, யுகங்களாய்க் கழியும் அனுபவப் பாதைகள்.. .. இவற்றினூடே பயணிக்கும் ���லைஞன் ஒரு முற்றிய கனியைப்போல் ஆகிவிடுகிறான். நிறைகுடமாய் தள்ளாடித் ததும்புகையில் அவனது சுருக்கங்களூடே இந்த உலகமே ஒரு எளிமையான வடிவமாய் நிற்கிறது. இக்கனியோ தரையைச் சென்றடையும் முன்னரே பல செடிகளுக்கு வித்திட்டுச் செல்கிறது. அவ்வாறு ஹென்றி மூர், ப்ராங்க்யூசி போன்றவர்கள் வித்திட்டுச் சென்ற கலைஞன் இஸாமு நகூச்சி. அவரைப் பற்றி சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது. அடுத்த வாரம் பார்ப்போம்..\nநீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -46\nஅறிவியல் புனைகதை வரிசை 1 : ஐந்தாவது மருந்து\nஜெயேந்திரர் கைது – ஜெயலலிதா அரசின் தொடரும் அராஜகம்\n – துக்ளக் இதழில் குருமூர்த்தி எழுதிய கட்டுரையின் தாக்கம்\nஆளுநர் பதவியும், ஒரு கேலிக்கூத்தும்\nசெயேந்திரரும் அவரின் சீட கோடிகளும்\nபெரியபுராணம் – 18 : 2.தில்லைவாழ் அந்தணர் சருக்கம்\nஎலிமருந்துக்காரனின் பகல் சாப்பாட்டு நேரம் – அருண் கொலட்கர்\nமீரா – அருண் கொலட்கர்\nகீதாஞ்சலி (4) சிறைக் கைதி (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)\nவெண்ணிலாப்ரியன் கவிதைகள் 3- பெண்புகல்பரிசு\nஒப்புமை சைகையும், இலக்கமுறை சைகையும்\nஅணுசக்தி அம்மன் மீது கணை தொடுக்கும் அசுரன்\nபாப்லோ நெரூடாவின் கவிதை : மாச்சு பிச்சுவின் மலை முகடுகள்\nபேரணைகள் அனைத்தும் வேதனைகள் அளிப்பவையா இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (9)\nதமிழின் மறுமலர்ச்சி – 6\nஓவியப் பக்கம் ஏழு – இஸாமு நகூச்சி – வெளியை உணர்த்தும் ச்ிற்ப உடல்\nவையாபுரிப் பிள்ளை – செய்ய வேண்டியவை\nமக்கள் தெய்வங்களின் கதை – 10\nபார்த்திபனின் அமெரிக்கத் தமிழர் பற்றிய பேச்சு\nஃபோட்டோ செய்தி: தைரியலஷ்மியின் பக்தர் நேரியல் கட்டி…. கைகட்டி பணிவாக…\nஒடுக்குமுறைக்கு எதிரான அரங்கு – நவம்பர் 21, 2004\nகடிதம் நவம்பர் 18,2004 – நேசகுமாருக்கு விளக்கம் 1. இறுதி நபி\nஅணுசக்தி அம்மன் மீது கணை தொடுக்கும் அசுரன்\nஜெயேந்திரர் கைது பற்றி அறிக்கை\nகடிதம் நவம்பர் 18,2004 – இயக்குனர் வான் கோவின் குறும்படம்\nகடிதம் நவம்பர் 18,2004 – நேசகுமாருக்கு விளக்கம் 2. பர்தா\nகவிக்கட்டு 35 – வசந்தகாலங்கள்\nPrevious:திண்ணையும் மரத்தடியும் நடத்தும் அறிவியல் புனைகதைப் போட்டி – கடைசி தேதி ஜனவரி 15, 2005\nNext: தொலைந்து போன காட்சிகள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்ப���ங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -46\nஅறிவியல் புனைகதை வரிசை 1 : ஐந்தாவது மருந்து\nஜெயேந்திரர் கைது – ஜெயலலிதா அரசின் தொடரும் அராஜகம்\n – துக்ளக் இதழில் குருமூர்த்தி எழுதிய கட்டுரையின் தாக்கம்\nஆளுநர் பதவியும், ஒரு கேலிக்கூத்தும்\nசெயேந்திரரும் அவரின் சீட கோடிகளும்\nபெரியபுராணம் – 18 : 2.தில்லைவாழ் அந்தணர் சருக்கம்\nஎலிமருந்துக்காரனின் பகல் சாப்பாட்டு நேரம் – அருண் கொலட்கர்\nமீரா – அருண் கொலட்கர்\nகீதாஞ்சலி (4) சிறைக் கைதி (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)\nவெண்ணிலாப்ரியன் கவிதைகள் 3- பெண்புகல்பரிசு\nஒப்புமை சைகையும், இலக்கமுறை சைகையும்\nஅணுசக்தி அம்மன் மீது கணை தொடுக்கும் அசுரன்\nபாப்லோ நெரூடாவின் கவிதை : மாச்சு பிச்சுவின் மலை முகடுகள்\nபேரணைகள் அனைத்தும் வேதனைகள் அளிப்பவையா இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (9)\nதமிழின் மறுமலர்ச்சி – 6\nஓவியப் பக்கம் ஏழு – இஸாமு நகூச்சி – வெளியை உணர்த்தும் ச்ிற்ப உடல்\nவையாபுரிப் பிள்ளை – செய்ய வேண்டியவை\nமக்கள் தெய்வங்களின் கதை – 10\nபார்த்திபனின் அமெரிக்கத் தமிழர் பற்றிய பேச்சு\nஃபோட்டோ செய்தி: தைரியலஷ்மியின் பக்தர் நேரியல் கட்டி…. கைகட்டி பணிவாக…\nஒடுக்குமுறைக்கு எதிரான அரங்கு – நவம்பர் 21, 2004\nகடிதம் நவம்பர் 18,2004 – நேசகுமாருக்கு விளக்கம் 1. இறுதி நபி\nஅணுசக்தி அம்மன் மீது கணை தொடுக்கும் அசுரன்\nஜெயேந்திரர் கைது பற்றி அறிக்கை\nகடிதம் நவம்பர் 18,2004 – இயக்குனர் வான் கோவின் குறும்படம்\nகடிதம் நவம்பர் 18,2004 – நேசகுமாருக்கு விளக்கம் 2. பர்தா\nகவிக்கட்டு 35 – வசந்தகாலங்கள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM5OTg5Mw==/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF,-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-2-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-07-21T19:48:38Z", "digest": "sha1:TEZSUQTJJQFA4KIMBEBK5HUYZAVP6YUV", "length": 11422, "nlines": 74, "source_domain": "www.tamilmithran.com", "title": "எம்.பி, எம்.எல்.ஏகள் மீதான வழக்குகளை விசாரிக்க 2 புதிய நீதிமன்றங்கள் சென்னையில் திறப்பு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தமிழ் முரசு\nஎம்.பி, எம்.எல்.ஏகள் மீதான வழக்குகளை விசாரிக்க 2 புதிய நீதிமன்றங்கள் சென்னையில் திறப்பு\nதமிழ் முரசு 1 week ago\nசென்னை: எம். பி, எம். எல். ஏக்கள் மீது பதிவான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க சென்னையில் புதியதாக 2 நீதிமன்றங்களை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹிலரமானி தொடங்கி வைத்தார். எம். பி, எம். எல். ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிப்பதற்காக நாடு முழுவதும் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஅதன்படி தமிழ்நாட்டில் எம். பி, எம். எல். ஏக்கள் மீது பதிவாகியுள்ள குற்ற வழக்குகளை விசாரிப்பதற்காக சென்னை கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள சிங்காரவேலன் மாளிகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. நீதிமன்றத்திற்கு நீதிபதி சாந்தி நியமிக்கப்பட்டார்.\nஇதனைதொடர்ந்து சிறுமி பாலியல் வழக்கில் பெரம்பலூர் முன்னாள் எம். எல். ஏவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில், அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, தேச துரோக வழக்கில் வைகோவுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை என இந்த நீதிமன்றம் பல்வேறு முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளது.\nஇந்தநிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வழக்குகளையும் சென்னையில் உள்ள நீதிமன்றமே விசாரிக்க வேண்டியுள்ளதால், அதனை 6 மாதத்திற்குள் முடிக்க காலதாமதம் ஏற்படுவதாக கூறி, அந்தந்த மாவட்டங்களில் பதிவாகியுள்ள வழக்குகளை, அந்தந்த மாவட்ட நீதிபதிகள் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சென்னையில் இருந்த, பிற மாவட்ட வழக்குகள் அனைத்தும் அந்தந்த மாவட்ட செசன்ஸ் நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டது.\nமேலும், எம். பி, எம். எல். ஏக்கள் மீது சிபிஐ, சிபிசிஐடி, பெரா, போக்சோ சட்டங்களின் கீழ் விசாரிக்கப்பட்டு வந்த வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க கூடுதலாக சென்னையில் 2 நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று உத்தரவிட்டப்பட்டிருந்தது.\nஅதன்படி சென்னை கலெக்டர் அலுவலகத்தில் 2 புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டது. சிறப்பு நீதிமன்றம்-2, கூடுதல் சிறப்பு நீதிமன்றம் என இரண்டு நீதிமன்றங்களை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹிலரமானி தொடங்கி வைத்தார்.\nஉடன் உயர்நீதிமன்ற நீதிபதி வினித்கோத்தாரி, சென்னை மாவட்ட முதன்மை செசன்ஸ் நீதிபதி செல்வக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். புதிதாக தொடங்கப்பட்டுள்ள 2வது நீதிமன்றத்திற்கு, ஏற்கனவே முதல் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த சாந்தி மாற்றப்பட்டுள்ளார்.\nமுதல் நீதிமன்றத்திற்கு காஞ்சிபுரத்தில் மாவட்ட முதன்மை நீதிபதியாக இருந்த நீதிபதி கருணாநிதி புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதல் சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதி ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇத்தனை மாதங்களாக ஒரே நீதிபதி விசாரித்து வந்த வழக்குகளை, இனி இவர்கள் மூன்று பேரும் பிரித்து விசாரிப்பார்கள் என்று தெரியவந்துள்ளது.\nஇதேபோல் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹிலரமானி, சைதாப்பேட்டையில் புதிகாக கட்டப்பட்டுள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்ற கட்டிடத்தையும், விரைவு நீதிமன்றத்தையும் தொடங்கிவைத்தார்.\nதீவிரவாதிகள் அடுத்தடுத்து அட்டகாசம் பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு பெண் மனித குண்டு தாக்குதல்: 7 பேர் பலி: 40 பேர் காயம்\nமன அழுத்தம் பற்றி நடித்து கொண்டிருந்தபோது நகைச்சுவை கலைஞர் மஞ்சுநாத் மேடையில் சுருண்டு விழுந்து சாவு: 36 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபம்\nசவுதி சிறை பிடித்த ஈரான் எண்ணெய் கப்பல் விடுவிப்பு\nடிரம்பின் ‘கோ பேக்’ டிவிட்டர் எதிரொலி இந்து சாமியார் மீது அமெரிக்காவில் தாக்குதல்\nமேடையில் மயங்கி விழுந்து உயிரிழந்த 'காமெடியன்'\nபா.ஜ.க- வில் சேருமாறு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nஅமர்நாத் யாத்திரை பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு\nமுழு அரசு மரியாதையுடன் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உடல் தகனம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக டி.ராஜா ஒருமனதாக தேர்வு\nஉத்தரப்பிரதேசத்தில் முதியவருக்கு ரூ.128 கோடி மின்கட்டண பில்......அதிர்ச்சி கொடுத்த மின்வாரியம்\nவெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் இந்திய அணிக்கு கோஹ்லி கேப்டன்: ஒருநாள், டி20ல் பூம்ராவுக்கு ஓய்வு\nஎப்போது ஓய்வு பெறவேண்டும் என்பது டோனிக்கு நன்றாக தெரியும்...: எம்.எஸ்.கே.பிரசாத் சொல்கிறார்\nஇந்தோனேசியா ஓபன் பேட்மின்டன் வெள்ளி வென்றார் சிந்து\nகோவை கிங்சுக்கு 151 ரன் இலக்கு\nகாமன்வெல்த் டேபிள் டென்னிஸ் கால் இறுதியில் சரத் கமல் அதிர்ச்சி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTQwMDE2NA==/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-:-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-21T19:36:38Z", "digest": "sha1:CGNUW7ZZWPANOL2GZYBUPEEXWDZ6FRMP", "length": 6250, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "புதுச்சேரி மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் முழு அதிகாரம்..: கிரண்பேடியின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nபுதுச்சேரி மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் முழு அதிகாரம்..: கிரண்பேடியின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nபுதுடெல்லி: புதுச்சேரி மாநிலத்தில் தேர்ந்தெடுகக்ப்பட்ட அரசுக்குதான் முழு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதுமட்டுமல்லாது, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக அரசின் செயல்பாட்டில் ஆளுநர் கிரண்பேடி தலையிட அதிகாரமில்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கிரண்பேடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nத��விரவாதிகள் அடுத்தடுத்து அட்டகாசம் பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு பெண் மனித குண்டு தாக்குதல்: 7 பேர் பலி: 40 பேர் காயம்\nமன அழுத்தம் பற்றி நடித்து கொண்டிருந்தபோது நகைச்சுவை கலைஞர் மஞ்சுநாத் மேடையில் சுருண்டு விழுந்து சாவு: 36 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபம்\nசவுதி சிறை பிடித்த ஈரான் எண்ணெய் கப்பல் விடுவிப்பு\nடிரம்பின் ‘கோ பேக்’ டிவிட்டர் எதிரொலி இந்து சாமியார் மீது அமெரிக்காவில் தாக்குதல்\nமேடையில் மயங்கி விழுந்து உயிரிழந்த 'காமெடியன்'\nபா.ஜ.க- வில் சேருமாறு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nஅமர்நாத் யாத்திரை பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு\nமுழு அரசு மரியாதையுடன் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உடல் தகனம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக டி.ராஜா ஒருமனதாக தேர்வு\nஉத்தரப்பிரதேசத்தில் முதியவருக்கு ரூ.128 கோடி மின்கட்டண பில்......அதிர்ச்சி கொடுத்த மின்வாரியம்\nவெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் இந்திய அணிக்கு கோஹ்லி கேப்டன்: ஒருநாள், டி20ல் பூம்ராவுக்கு ஓய்வு\nஎப்போது ஓய்வு பெறவேண்டும் என்பது டோனிக்கு நன்றாக தெரியும்...: எம்.எஸ்.கே.பிரசாத் சொல்கிறார்\nஇந்தோனேசியா ஓபன் பேட்மின்டன் வெள்ளி வென்றார் சிந்து\nகோவை கிங்சுக்கு 151 ரன் இலக்கு\nகாமன்வெல்த் டேபிள் டென்னிஸ் கால் இறுதியில் சரத் கமல் அதிர்ச்சி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/02/blog-post_14.html", "date_download": "2019-07-21T19:39:26Z", "digest": "sha1:B6S52ZBIACZMV4GPKWUFGBKFZM2FDSG5", "length": 9552, "nlines": 56, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "சண்மையிட்டுக் கொள்ளும் மாமி, மருமகள் மத்தியில் இப்படியும் ஒரு உறவு! என்னவொரு ஒற்றுமை! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nசண்மையிட்டுக் கொள்ளும் மாமி, மருமகள் மத்தியில் இப்படியும் ஒரு உறவு\nஅல்பிட்டிய பிரதேசத்தில் மாமியாரும் மருமகளும் சேர்ந்து கொள்ளைகளில் ஈடுபட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. அல்பிட்டிய கனேமுல்ல என்னும் பகுதியில் தனது மருமகளுடன் இணைந்து பெண்களின் கைப்பைகளிலிருந்து பணம், பொருட்களை கொள்ளையிட்ட பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nசன நெரிசல் மிக்க இடங்கள், பல்பொருள் அங்காடிகளில் இந்த இரண்டு பெண்களும் தங்களது கைவரிசையை காட்டி வந்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 59 வயதான பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகாலி நகரில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் பெண் ஒருவரின் கைப் பைக்குள் இருந்து 85000 ரூபா பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை நடத்தியிருந்தனர்.\nகொள்ளைச் சம்பவத்துடன் குறித்த பெண்ணின் மூன்றாவது மகனின் மனைவியும் இணைந்து கொண்டிருந்தார் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. மகனின் உதவியுடன் கொள்ளையிடுவதாகவும் தமக்கு கொள்ளையிடும் பணத்தில் சிறுதொகை கிடைக்கப் பெறுவதாக கைது செய்யப்பட்ட 59 வயதான பெண், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.\nபிக்குகள் விகாரைகளில் கஞ்சாவும் அடிக்கிறார்கள்: ஆதாரம் வெளியிட்ட ரஞ்சன் (video)\nகடும்போக்குவாத பௌத்த துறவிகளில் 90 வீதமானோர் சிறு வயதில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டவர்கள் என கருத்துரைத்து சர்ச்சையில் சிக...\nஹஜ், உம்ரா யாத்ரீகர்கள் சவுதி முழுவதும் சென்றுவர அனுமதிக்க முடிவு\nஇதுவரை ஹஜ், உம்ரா போன்ற புனித கடமைகளை நிறைவேற்ற செல்லும் புனிதப்பயணிகள் புனித மக்கா, புனித மதினா மற்றும் ஜித்தா ஆகிய 3 நகரங்களுக்குள் மட...\nரவுடிகள் போன்று செயற்படும் தேரர்களிடம் மன்னிப்பு கேட்க முடியாது, அவர்கள் பிக்குக்கள் அல்ல - ரஞ்சன்\nமஹா சங்கத்தினர் தொடர்பில் எவ்வித விமர்சனங்களையும் மேற்கொள்ள வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தன்னை எச்சரித்ததாக இராஜாங்க அமைச்சர் ர...\nFaceApp செயலியினால் அந்தரங்கள் அம்பலமாகும் அபாயம்\nசமகாலத்தில் சமூக வலைத்தளத்தில் பரவி வரும் செயலியின் செயற்பாடு குறித்து அதன் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைத...\nதிருமணமான 24 மணி நேரத்தில் புதுமாப்பிள்ளை விவாகரத்து கேட்டதால் அதிர்ந்து போன மனைவி\nஇந்தியாவில் வரதட்சணை கொடுக்காததால் திருமணமான 24 மணி நேரத்தில் புதுமாப்பிள்ளை, மனைவியிடம் தலாக் கூறி விவாகரத்து கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற...\nவட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை\nஉலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ள வட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் செயலிகளை பயன்படுத்தும் பயனாளர்களுக்கு சைபர் பாதுகாப்பு நிறுவனம் அவசர எச்சரிக...\nசவுதியில் 101 வயது இந்திய ஹஜ் பயணிக்கு சிறப்���ான வரவேற்பு\nஇந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் \"அத்தார் பீபி ஹுசைன் பாமர்\" என்கிற 101 வயதுடைய முதிய பெண்மணி தனது ஹஜ் கடமையை நிறைவேற்ற மதினா வ...\nநியூஸிலாந்து பள்ளிவாசலில் கொல்லப்பட்டவர்களின் உறவுகள் ஹஜ் செய்ய சவுதி மன்னர் ஏற்பாடு\nநடப்பு 2019 வருடம் மார்ச் 15 ஆம் தேதியன்று நியூஸிலாந்து நாட்டின் கிறைஸ்ட்சர்ச் நகரின் 2 மஸ்ஜிதுகளில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு கூடி...\nதுபாயிற்கு பணிக்கு சென்ற தாயைச் காணவில்லை மீட்டுத் தரும்படி பிள்ளைகள் கதறல்\nவெளிநாட்டில் வேலைக்காக சென்ற தமது தாயின் நிலை தெரியாமல் இலங்கையிலுள்ள பிள்ளைகள் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஒரு வரு...\nஇலங்கையர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் - ஒன்றாக இறந்த இரட்டை சகோதரிகள்\nநாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்ட மற்றுமொரு சிறுமியின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. அக்கரபத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/252830", "date_download": "2019-07-21T19:20:41Z", "digest": "sha1:N7IHYMPVLFLJT52SPFE663E4TLWDFDHL", "length": 55481, "nlines": 134, "source_domain": "www.vvtuk.com", "title": "ஓர் இரகசிய ஆளுமையின் அதிர்ச்சியான இழப்பு எங்கள் கேணல் ராயு அவர்கள் | vvtuk.com", "raw_content": "\nHome தாயக செய்திகள் ஓர் இரகசிய ஆளுமையின் அதிர்ச்சியான இழப்பு எங்கள் கேணல் ராயு அவர்கள்\nஓர் இரகசிய ஆளுமையின் அதிர்ச்சியான இழப்பு எங்கள் கேணல் ராயு அவர்கள்\nஓர் இரகசிய ஆளுமையின் அதிர்ச்சியான இழப்பு எங்கள் கேணல் ராயு அவர்கள்\nஅந்தச்செய்தி புற்றுநோய்போல மெல்லமெல்லத் தமிழீழத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. அதைக் கடல்கடந்து காவிவந்து காற்று எம்தேசத்தின் தேகத்தை வாட்டியது. “யாராம்” இந்த வினாவிற்கு விடைகாண எம்மக்கள் தவித்துக்கொண்டிருன்தனர். எல்லாம் இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன.\nஎங்கள் போரியாரற் சாதனைகளையெல்லாம் நாங்கள் பேசும்போதும் எழுதும்போதும் வெளித்தெரிந்து விடாதபடி பக்குவமாய் மறைத்து வைத்திருந்த ஈடிணையற்ற போரியலாளனின் பிரிவைச் செரிக்க முடியாது நாங்கள் தவித்துக் கொண்டிருந்தோம்.\nஎங்கள் கேணல் ராயு அவர்கள் பதற்றமற்ற, அமைதியான, திடகாத்திரமான இரும்பு மனிதன். புலிகள் இயக்கத்தின் புதிரான பக்கங்களின் பின்னால் வைக்கப்பட்டிருந்த இரகசிய மனிதன். நாளும் பொழு���ும் உயிர்தின்னும் களங்களுக்குள்ளேயே அவர் வாழ்ந்தபோதும் தமிழீழ தேசம் விடியும் நாள்வரை வாழ்வாரென்றே நம்பியிருந்தோம். இயக்கத்தின் இரகசியத் தன்மைகருதி வெளித்தெரியாது வைக்கப்பட்டிருந்த எங்கள் தளபதியைப் போர்க்களங்களிலும் பொத்திப் பொத்திப் பாதுகாத்தோம். இப்போது அவரை அவர் நேசித்த மக்களுக்கு ஒரே இரவில் அறிமுகம்செய்ய எப்படி முடியும் ஒய்வு ஒழிச்சலற்ற உழைப்பிற் கழித்த பத்தொன்பது வருடங்களின் நினைவுகளும் காட்டாற்று வெள்ளம்போல் எம்முள் பாய்கின்றன.\nபொறியியலாளனாவதற்குத் துடித்த இளைஞனின் கல்வி தரப்படுத்தலால் வீழ்த்தப்பட்டது. இலண்டன் பல்கலைக்கழகம் ஒன்றினூடாக அந்த இலக்கை அடைந்துவிடும் அலாவுடன் 1983ம் ஆண்டு தனது இருபத்து இரண்டாவது வயதிற் சிங்களத்தின் தலைநகரில் வாழ்ந்து கொண்டிருந்தான் அவன். அப்போது சிங்களம் பெரும் கொலைவெறிகொண்டு ஆடியது. குழந்தைகள், பெரியோர், பெண், ஆண் என்ற வேறுபாடின்றித் தமிழர் வெட்டிச் சாய்க்கப்பட்டனர். தமிழரின் உடைமைகள் சூறையாடப்பட்டன. தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டன. தனக்கும் எதுவித பாதுகாப்புமில்லையென உணர்ந்த ராயு எவ்வாறோ தாயகம் வந்து சேர்ந்தார். சிங்களத்தின் கொடுமைகளிலிருந்து தமிழர் மீட்சி பெறவேண்டுமென்றெண்ணிய அவர் விடுதலைப் போராட்டத்தில் இணைந்தார்.\nஇந்தியாவில் மூன்றாவது பயிற்சி முகாமிற் பயிற்சி பெறும்போது பொன்னமானால் இனங்காணப்பட்டார். ஐந்தாவது பயிற்சிமுகாமின் பொறுப்பாளர் லெப்.கேணல் ராதா அவர்களின் துணைவனாகச் செயற்பட்டார். அவருடனேயே தமிழிழத்தில் கால்பதித்தார். அன்றிலிருந்து இயக்கம் பெற்ற வெற்றிகள் பலவற்றிலும் அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது.\nதொலைத் தொடர்பு, இலத்திரனியல், வெடிமருந்து ஆகியவற்றில் ராயு கொண்டிருந்த ஆற்றல், தளபதி விக்ரரின் வழிகாட்டலில் மன்னாரில் நாம் பெற்ற பல பெறுமதியான வெற்றிகளுக்கு வழிகோலியது. களங்களில் நேரடியாகவும் போரிட்டார். திருகோணமலைக்குத் தாக்குதலுக்காகச் சென்ற அணியில் இடம்பெற்ற அவர் தன்மார்பில் விழுப்புண் அடைந்தார். பின்னர் மன்னாரில் நடந்த சண்டை ஒன்றிலும் தன் கால்களிலொன்றில் எதிரியின் குண்டுபட்டுப் பெரிய விழுப்புண்ணைத் தாங்கினார். தளபதி விக்ரர் அடம்பனில் வீரச்சாவடைந்த பின்னர் தளபதி ராதாவின் தலை��ையிற் பணியாற்றினார்.\nதுரோகி ஒருவன் வீசியகுண்டினால் கேணல் கிட்டு அவர்கள் தன் காலை இழந்த பின்னர், ராதாவின் தலைமையில் யாழ்ப்பாணத்தில் ராயுவின் பணி தொடர்ந்தது. ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட தொலைத் தொடர்புப் பிரிவு ராயுவின் பொறுப்பில் மேலும் வளர்ந்தது. அவரின் வெடிகுண்டு நுட்பங்களுக்குப் போர்க்களங்களில் எதிரி அதிக விலைகொடுத்தான். பலாலி, காங்கேசன்துறை வீதியில் எதிரியின் விநியோக அணிகள் மீது ராயுவால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் பலராலும் அறியப்பட்டவை. அப்போதெல்லாம் ஒரு தோட்பை நிறைந்த வெடிப் பொருட்களுடன் எதிரியைத் தேடிப்போகும் தாடிக்கார ராயு மக்களால் நன்கு அறியப்பட்டிருந்தார்.\nபல்வேறு துறைகளிலும் ராயு வெளிப்படுத்திய ஆற்றலைத் தலைவர் அவர்களும் அறிந்திருந்தார். எமது விடுதலை இயக்கத்தை வலுவான மரபுப்படையுடன் கூடிய வலிமைமிக்க அமைப்பாகக் கட்டி எழுப்ப வேண்டுமென்ற தன்கனவை நனவாக்கக் கூடியவர்களுள் ஒருவராக ராயுவையும் அடையாளங்கண்டார். அவரை மேன்மேலும் வளர்த்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தினார். தளபதி லெப்.கேணல் ராதா வீரச்சாவடைந்தபின் ராயுவைத் தன் நேரடிப்பணிகளில் ஈடுபடுத்தினார். அன்றிலிருந்து தன் இறுதி நாள்வரை தலைவரின் தலைவரின் அருகிலிருந்தே ராயு செயற்பட்டார். தலைவரின் அருகிலிருந்து ராயு செயற்பட்ட காலத்தில் போரியலிற் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன. எமது இனத்திற்குப் பெரும் கேடுகளை விளைவிக்கக் கூடிய தடைகளை உடைக்கும் போதெல்லாம் அவரின் அறிவும் ஆளுமையும் கடின உழைப்பும் பெரும்பங்கு வகித்தன. எமது படைத்துறையின் ஒவ்வொரு வளர்ச்சிப்படிநிலைக்கும் ராயு வலுச்சேர்த்தார். தலைவரின் மீககவனத்துக்குள்ளாகும் படைத்துறைப் பணிகள் ராயுவிடமே ஒப்படைக்கப்பட்டன. படைத்துறை வளர்ச்சிக்கு இன்றியமையாதனவான தொலைத் தொடர்பு, வெடிமருந்து, இலத்திரனியல் ஆகிய பகுதிகளைப் பொறுப்பெடுத்து பெரும் வளர்ச்சி நிலைக்கு இட்டுச்சென்று எமது விடுதலை அமைப்புப் பேரியக்கமாக வளர வழிவகுத்தார்.\nஇந்தியப்படைகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட “ஜொனி” மிதிவெடியிலிருந்து சிங்களப்படைகளின் “அக்கினிக்கேலா” நடவடிக்கையை முறியடிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட மிதிவெடி, பொறிவெடி வரை, இரண்டாம் ஈழப்போரில் எதிரிகளைக் கலங்கச் செய்த பசீலன் 2000 முதல் மூன்றாம் ஈழப்போரில் எமது மோட்டார், ஆட்லறிப்படைகளைச் செயற்றிறன் மிக்கனவாய் வளர்தெடுத்ததுவரை, எம்மால் நடத்தப்பட்ட முதலாவது கரும்புலித்தாக்குதலுக்கான வெடிகுண்டுத் தயாரிப்பிலிருந்து கடற்புலிகளின் இன்றைய வளர்ச்சி நிலைவரை குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவற்றிலும் இங்கு குறிப்பிட்டுச் சொல்லமுடியாத படைத்துறைப் பணிகள் பலவற்றிலும் தலைவருக்குப் பக்கபலமாய் நின்று செயற்பட்டார்.\nஇந்திய அமைதிப்படைகளின் வந்கொடுமைக்காலத்தில் விசேட பணிக்காக வெளிநாடொன்றுக்கு ராயு தலைவரினால் அனுப்பப்பட்டார். அவர் திரும்பி வந்தபோது மணலாற்றுக் காட்டுக்குள் தலைவர் இருந்த பகுதியை இந்திய இராணுவத்தினர் சுற்றிவளைத்திருன்தனர். இறுதிப்போர் என மார்தட்டியபடி பெரும்போருக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டனர் தலைவரை அடைந்த ராயு ஆற்றிய பணிகள் அப்போரின் முடிவைத் தீர்மானிக்கும் காரணிகளுள் முக்கியமானவையாக அமைந்தன.\nஇந்தியப்படைகளைப் புறமுதுகிட்டோடவைத்த “ஜொனி” மிதிவெடியைத் தலைவரின் வடிவமைப்புக்கேற்ப ராயு உருவாக்கியமை வரலாற்றில் என்றும் அவரை நிலைநிறுத்தும். ஜொனி மிதிவெடியை உருவாக்கியபோது ராயுவின் அருகிலிருந்த போராளி அந்த நாட்களை நினைவு கூறுகிறான்.\n“அப்போது அவரிடம் ஒரு சுவிஸ்நைவ் மட்டும்தான் இருந்தது. அதைவிட வேறு எந்த அடிப்படை வசதியும் இருக்கவில்லை. தலைவர் அவர்கள் திட்டத்தைக் கூறி அதன்மூலம் போரில் எவ்வாறு வெற்றிகளை ஈட்டலாம் என விளக்கியபோது அதன்முக்கியத்துவத்தை ராயு அண்ணை புரிந்துகொண்டார். ஜொனியை உருவாக்குவதற்காகத் தன் நித்திரையை மறந்தார். வாளில்லை, உளியில்லை, கத்தியில்லை எனக் காரணங்களைத் தேடாமல் வெற்றியைத் தேடினார். பலமுறை தோற்ற போதும் விடாமல் முயன்று வெற்றி பெற்றார்.”\nஇந்தியப்படை வெளியேற்றப்பட்ட பின் இரண்டாம் ஈழப்போர்க்காலத்தில் ஆயுதத் தொழிற்சாலைகளுக்குப் பொறுப்பாகவிருந்து பல வெற்றிகளுக்குக் காரணமான உற்பத்திகள் பலவற்றை மேற்கொண்டார். பல இராணுவ முகாம்களின் வீழ்ச்சிக்குக் காத்திரமான பங்களித்த “பசீலன் 2000” அவ்வுற்பத்திகளில் ஒன்றாகும். கோட்டை, மாங்குளம், ஆணையிரவு ஆகிய படைத்தளங்களிலிருந்து தப்பிப்பிழைத்த சிப்பாய்களின் மனதில் “பசிலன் 2000” இன் வெடிப்பதிர்வு எப்போதும் அச்சத்தை ஏற்படுத்தும். கரும்புலித் தாக்குதல் நடவடிக்கைகளிலும் ராயுவால் உருவாக்கப்பட்ட தொழினுட்பங்கள் கடலிலும் தரையிலும் இப்போதும் எதிரியை அச்சுறுத்தியபடியே இருக்கின்றன. இவற்றைவிட இயக்கத்தில் அவ்வப்போது அறிமுகமாகும் புதிய வகை ஆயுதங்கள் ராயுவின் கைபட்டுத்தான் வெளியே வரும்.\nஇயக்கத்தின் படைத்துறை வளர்ச்சியில் செலுத்திய அதே அக்கைறையைத் தன் பொறுப்பின் கிழ் செயற்பட்ட போராளிகளின் நலனிலும் செலுத்தினார். நாள்தோறும் வெடிமருந்துகளுடன் பணியாற்றும் போராளிகளைப் பாதுகாப்பதற்கான வழிவகைகளைக் கண்டறிவதற்காகப் புத்தகங்களைத் தேசிப்படித்து விடயங்களை நுணிகி ஆராய்ந்து சரியான நடைமுறைகளைச் செயற்படுத்துவதிற் கண்ணாயிருந்தார். எம்மால் உற்பத்தி செய்யப்படும் வெடிமருத்துக் கருவிகள் எமது போராளிகளின் சாதனைக் கானவையாக இருத்தல் வேண்டும். மாறாக எமது அழிவிற்குக் காரணமாக அமையக்கூடாது என்பதில் எப்போதும் அக்கறையாக இருந்தார். குறிப்பாகக் கரும்புலிகளுக்கான வெடிப் பொருட்களைத் தயாரிக்கும் போது, “நாங்கள் ஒவ்வொருவருமே கரும்புலிகள் என்ற உணர்வோடு இருந்துதான் அந்த உற்பத்திகளைச் செய்யவேண்டும். ஒரு கரும்புலியின்ர உயிர் அநியாயமாகப் போகக்கூடாது. அவர்களுக்கான உற்பத்திகள் துல்லியமானவையாக இருக்க வேண்டும்” என்று தன் போராளிகளுக்கு அடிக்கடி கூறுவார். போரில் எமது இழப்புக்களைக் குறைத்து எதிரிக்குப் பெரும் தேசத்தை ஏற்படுத்துவதில் ராயுவின் உழைப்புப் பெரிதும் உதவியது. போருக்கான திட்டங்களை வகுக்கும் போது ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்குத் தலைவர் தெரிவிக்கும் தீர்வுகளை நிறைவேற்றும் வரை அவர் ஓய்வதில்லை, சில வேளைகளில் ராயு தெரிவிக்கும் தீர்வு எளிதானதாகவும் சிக்கனமானதாகவும் இருக்கும்.\n1992ம் ஆண்டு ஆயுத வெடிபொருட் பற்றாமையுடன் மற்றும் சில நெருக்கடிகளையும் சந்தித்த காலம். நாம் நடத்தும் ஒவ்வொரு தாக்குதலிலும் எமது ஆள், ஆயுத இழப்புகளைக் குறைத்து எதிரிக்கு அதிக இழப்புக்களை ஏற்படுத்தி ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் பெருமளவில் கைப்பற்றவேண்டும் என்பதில் தலைவர் கண்ணும் கருத்துமாக இருந்து நடவடிக்களை மேற்கொண்டார். அப்பொழுது பலாலி முன்னரங்க நிலைகள் மீது ஒரு தாக்குதலை நடத்தத் திட்டம் தீட்டப்பட்��து. எதிரியின் முன்னரண்களை எளிதாகத் தாக்கியழிப்பதற்காகக் கடல்வழியால் முகாமிற்குள் இரகசியமாக நுழைவதற்கான திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டது. ஆனால் கடல்வழியால் ஆயுதங்களை நகர்த்துவதில் எதிர்பார்க்கப்பட்ட சிக்கல்கள் அதை நடைமுறைப்படுத்துவதற்குத் தடையாக இருந்தன. அத்தடையை நீக்குவதற்கு ராயுவால் முன்மொழியப்பட்ட தீர்வு, திட்டத்தைச் செயற்படுத்த உதவியது. தாக்குதல் இழப்புக்கள் குறைந்த வெற்றியான நடவடிக்கையாக நிறைவடைந்தது. அதற்குப்பின் நடந்த பல தாக்குதல் நடவடிக்கைகளிலும் ராயுவின் கண்டுபிடிப்புப் பயன்பட்டது.\nஅந்நாட்களில் ராயுவை அவர் நேசித்த மக்களோ பெரும்பாலான போராளிகளோ கூட அறிந்திருக்கவில்லை. குறிப்பிட்டுக் கூறக்கூடிய போராளிகள் சிலருக்கு மட்டுமே அவர் அறிமுகமானவராக இருந்தார். ஆனாலும் செயல்களினூடாக எல்லோருக்குள்ளும் அவர் வாழ்ந்தார். இரண்டாம் ஈழப்போர் வெடித்த சில ஆண்டுகளிற் பலநூற்றுக்கணக்கான போராளிகளை உள்ளடக்கிய புதிய படைப்பிரிவொன்றின் உருவாக்கத்திற்குப் பொறுப்பாக ராயு நியமிக்கப்பட்டார். உயர் செயற்றிறன் மிக்க மரபுவழிப் படையாக அதை உருவாக்க வேண்டுமென்று தலைவர் எண்ணினார். அதற்கான தொடக்கப்பணிகளே பாரிய அளவிலானவையாக இருந்தன. பகல் இரவு என்று பாராமல் ஒய்வு ஒழிவின்றிக் கடுமையாக உழைக்கவேண்டியிருந்தது.\nசிறுத்தைப் படைப்பிரிவில் முதலிற் பெண் போராளிகளே இணைக்கப்பட்டனர். பெண் போராளிகளுக்கு அவர்களின் திறமைகளையும் ஆற்றலையும் உணர்த்தி தம்மால் எதையும் செய்யமுடியும் என்ற நம்பிக்கையை வளர்த்துத் தனிச்சிறப்புமிக்க அதிரடிப்படையை உருவாக்கவேண்டுமெனத் தலைவர் திட்டமிட்டார். அதற்கான பயிற்சித் திட்டங்களையும் நடைமுறைகளையும் வகுப்பதில் அதிக அக்கறை செலுத்தினார். தலைவரின் என்னத்தை முழுமையாக உணர்ந்த ராயு தன் முழு ஆற்றலையும் அர்ப்பணித்து உழைத்தார். பின்னர் சிறுத்தைப் படையில் ஆண்களுக்கான பிரிவு உருவாக்கப்பட்டபோது ராயுவின் மீதான சுமை இரட்டிப்பானது.\nபயிற்சிப் பாசறையில் போராளிகளுடன் ராயு எப்படி வாழ்ந்தார் என்பதை போராளி ஒருவர் நினைவு கூர்ந்தார். “சிறுத்தைப் படையணியிற் கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டோம். வெளித்தொடர்பு எதுவுமின்றி ஆண்டுக்கணக்காக எமது பயிற்சி தொடர்ந்தது. தொட���்கத்தில் எல்லாமே எங்களின் ஆற்றலுக்கு அப்பாற்பட்டனவாக வேயிருந்தன. நாங்கள் எல்லாவற்றிலுமே கடுமையாக எங்களை வருத்தினோம். அப்போதெல்லாம் எங்களுக்கு மென்மேலும் உறுதியூட்டியவை ராயு அண்ணையின் செயல்கள்தாம். அவர் எமது அடிப்படைத் தேவைகளை தந்தை ஒருவருக்குரிய அக்கறையோடு கவனித்தார். போராளிகள் அனைவரிலும் அன்பும் அக்கறையும் செலுத்தினார். ராயு அண்ணை பயிற்சி செய்வதைப் பார்த்தாலே எங்களுக்கும் அதில் ஆர்வம் வந்துவிடும்”\nராயுவால் வளர்தெடுக்கப்பட்ட ஆற்றல் நிறைந்த சிறுத்தைப் படையணி மூன்றாம் ஈழப்போரில் முக்கியமான பணிகளில் ஈடுபட்டுத்தப்பட்டது. போர்க்களங்களில் நேரடிச் சண்டை அணிகளாக ஈடுபடுத்தப்பட்டதுடன் சிறுத்தைப்படையணிப் போராளிகளாற் படைத்துறை உள்கட்டமைப்புகள் பலவும் ஏற்படுத்தப்பட்டன. இக்காலகட்டத்தில் ராயுவின் பொறுப்பிலிருந்த பொறியியிற்றுறை மேலும் பெரிய அளவில் விரிவுபடுத்தப்பட்டது. இயக்கத்தின் சுமைகளை மேலும் மேலும் தாங்கியபடியே ஒரு சுமைதாங்கிபோல அவர் வாழ்ந்தார். இன்னுமின்னும் சுமைகளைத் தாங்குவதர்காகத் தன் அறிவையும் ஆளுமையையும் வளர்த்த படியேயிருந்தார். இப்பொழுது நினைத்துப்பார்க்கையில் பிரமிக்கவைக்கும் பணிகளையெல்லாம் அந்த மனிதர் எப்படிச் செய்து முடித்தாரென்பதை அவரோடு நீண்டகாலம் வாழ்ந்த போராளியொருவர் நினைவு கூறுகிறார்.\n“ராயு அண்ணையிடம் தனித்துவமான பல திறமைகளும் குணாதிசயங்களும் இருந்தன. அவர் ஞாபகப்படுத்துவதற்காகப் பெரும்பாலும் எதையும் குரித்துவைப்பதில்லை. எப்படியோ எல்லாவற்றையும் அந்த மூளையிற் பதிந்துவைத்துவிடுவார். தேவைப்படும்போது எல்லாவற்றையும் உடன்க்க்குடன் அவரால் ஞாபகப்படுத்திக்கொள்ள முடியும். எங்காவது தூரத்துக்குப் புறப்படுவதென்றால் சாரதிக்குப் பக்கத்திற் புத்தகத்துடன் அமர்ந்துவிடுவார். தான் வாகனத்தை ஓட்டும்போது பக்கத்தில் இருப்பவரை வாசிக்கவைத்துக் கேட்டுக்கொண்டிருப்பார். அப்படியுமில்லாவிட்டால் போராளிகளுக்கான விரிவுரைக் கூடமாக அது மாறும். கடினமான காலங்களில் ராயு அண்ணை சிறிது நேரமாவது நித்திரை கொள்வது வாகனத்திற் செல்லும் வேளையிலாகத்தானிருக்கும். வாகனம் சென்றடைந்ததும் தன் மீதிப்பணிகளை ஆரம்பித்துவிடுவார். எப்போதும் அதிகாலைவேளை��ில் எழுந்துவிடுவதைக் கண்டிப்பான பழக்கமாக வைத்திருந்தார். காலைக்கடன்களின் போதே தன் பொறுப்பாளர்களுக்கு வேலைகளைப் பகிர்ந்தளித்துவிடுவார். இப்படியான இயல்புகலாற்றான் அவரால் இவ்வளவு சுமைகளையும் சுமக்கமுடிந்தது”\nஉண்மையில் அவர் அப்படி வாழ்ந்ததாற்றான் போராட்டத்தளம் யாழ்குடாநாட்டிலிருந்து வன்னிக்கு மாறிய பின்னரும் எமது இயக்கத்தின் வேகமான வளர்ச்சிக் காலத்தில் கூடுதலான பணிகளை அவராற் சுமக்கமுடிந்தது.\nவன்னிப்போர்க்களத்தில் எமது படைத்துறை பீரங்கி, மோட்டார் உள்ளிட்ட பல நவீன படைக்கலங்கள் புகுத்தப்பட்டு வலுவூட்டப்பட்டது. எமது படைக்கட்டமைப்புகளுக்கும் தந்திரோபாயங்களுக்குமேற்ப பீரங்கிகளையும் மோட்டார்களையும் பயன்படுத்துவதற்கு ராயு வழிவகுத்தார். எதிரிக்கும் உலகுக்கும் புலிகளின் உண்மைப்பலத்தை உணர்த்திய ஓயாத அலைகள் ஒன்றின்போது எதிரிக்குத் திகைப்பை ஏற்படுத்தும் வகையில் எமது மோட்டார்களின் தாக்குதல் அமைவதற்கு ராயுவின் உழைப்பே காரணமாகும்.\nமுல்லைப் படைத் தளத்திலிருந்து கைப்பற்றப்பட்ட ஆட்லறிகள் எமது பீரங்கிப்படையை உருவாக்க வழிவகுத்தன. ஆனாலும் அவற்றைப் போர்க்களங்களில் நுட்பமாகப் பயன்படுத்தும் தொழில்னுட்பத்தையும் பட்டறிவையும் பெறுவது எளிதானதாக இருக்கவில்லை. எதிரியும் எமக்கு நீண்டகால இடைவெளியைத் தருவானெனத் தென்படவில்லை. எல்லாப் பொறுப்புகளும் ராயுவிடமே விடப்பட்டன. “ராயு எப்படியோ செய்து முடிப்பார்” என்று தலைவர் நம்பினார். அதனாலேயே விரைவில் நடக்கவிருந்த ஆனையிறவு – பரந்தன் ஊடறுப்புச் சமரைத் தலைவர் ஒத்திவைத்துக் காத்திருந்தார். ராயுவும் அவரது போராளிகளும் சூறாவளியாகச் சுழன்றுழைத்த அந்த நாட்களைப் பீரங்கிப்படையணியின் தளபதியொருவர் நினைவு கூறுகிறார்.\n“எங்களைப் பொருத்தவரை அப்போது எமது கைகளில் இரண்டு இரும்புக்குத்திகள் இருந்தன. ஏனெனில், அப்போது ஆட்லறிபற்றிய அறிவு எமக்கு இருக்கவில்லை. தெரியாத்தனமாக ஏதும் செய்துவிட்டால் அவற்றை நாங்கள் இழந்துவிடக்கூடும். அல்லது அவற்றின் செயற்றிறன் குறைந்துவிடக்கூடும். நாம் இக்கட்டான நிலையில் இருந்தோம். ராயு அண்ணை அந்த இரும்புக் குத்திகள் மீதிருந்த ஒவ்வொரு புதிரையும் விடுவித்துக் கொண்டிருந்தார். சில கட்டங்களில் அப்பால் நகரமுடியாமல் முடங்கிவிடுவோம்.\nசிலவேளைகளில் நம்பிக்கையின்மைகூட ஏற்படும். “ராயு அண்ணை எப்படியும் கண்டுபிடித்துவிடுவார்” அந்த நம்பிக்கைதான் எல்லோரையும் தூக்கி நிறுத்தும். நம்பிக்கை வீண்போகவில்லை. இரும்புக் குத்திகள் விரைவிலேயே எமது கைகளில் ஆட்லறிகளாக மாறின. எல்லாவற்றையும் கடந்து துல்லியமான சூடுகளை வழங்கக்கூடிய நிலைக்கு ராயு அண்ணை எங்களை முன்னேற்றினார். தலைவரின் எதிர்பார்ப்பின்படியே ஆனையிறவு – பரந்தன் ஊடறுப்புச் சமரின்போது எமது ஆட்லறிகள் துல்லியமான சூடுகளை வழங்கின.”\nஆட்லறிப் பிரிவின் செயற்றிறன் மேலும்மேலும் வளர்க்கப்பட்டுக் கொண்டேயிருந்தது. ஒரு வழமையான மரபுவழி இராணுவக் கட்டமைப்பைப் போலல்லாது எமது படைக்கட்டமைப்புத் தனித்துவமான அம்சங்களைக் கொண்டது. எமது வியூகங்களும் தனித்துவமானவை. இவற்றுக்கு அமைவாக எமது ஆட்லறிப் பிரிவைப் பயன்படுத்துவதில் ராயு வெற்றிகண்டார். பாதகமான காலநிலைகளின்போது ஆட்லறி, மோட்டார் போன்ற மரபுவழி ஆயுதங்களைப் பயன்படுத்த முடியாமையால் மரபுவழிப் படைகள் அக்காலநிலைகளிற் பாரிய அளவிலான சமர்களைத் தவிர்த்தன. ஆனால் எமது ஆட்லறிப் பிரிவை அத்தகைய கால நிலைகளிலும் பயன்படுத்தக்கூடியதாக ராயு அமைத்திருந்தார். ஐயசிக்குறுவிற்கு எதிரான சமர்க்களத்தில் சில இடங்களில் துல்லியமான ஆட்லறிச் சூடுகள் மூலம் இலகுவான வெற்றிகள் பெறப்பட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின்போது எமது ஆட்லறிப்பிரிவான கேணல் கிட்டு பீரங்கிப் படையணி தனது முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி உழைத்தது. அதனை ராயுவே தலைமைதாங்கி வழிநடத்தினார்.\nஎல்லா முனைகளிலும் தொடர்ச்சியாக நீண்டு சென்ற அந்த மீட்புச் சமரிற் பல் சோர்வான கட்டங்களிற் போராளிகளுக்கு உற்சாகமூட்டி வேகமான வெற்றிகளுக்கு வழிவகுத்தார். களத்தில் ஏற்படும் நெருக்கடியான கட்டங்களிலெல்லாம் எதிரியின் ஆட்லறிப் பிரிவால் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு விரைவான சூட்டு ஆதரவை வழங்கக்கூடிய நிலைக்கு எமது ஆட்லறிப் பிரிவை வளர்த்தெடுத்தார். அதனாற் பல பாதகமான களச்சூழல்களிலும் நாம் வெற்றிபெற முடிந்தது. போராளிகள் பலரும் காப்பாற்றப்பட்டனர். தலைவரின் புதிய திட்டமிடலின் கீழ் பரந்தன் சமரில் கனரக ஆயுதங்கள் ஒருங்க��ணைக்கப்பட்டு ஒரு பகல் சண்டையில் நாம் குதித்தபோது தலைவரின் எதிர்பார்ப்புக்கேற்ப ஆட்லறிகளை ஒருங்கிணைத்துச் சூடுகளை வழங்கி வெற்றிக்கு வழிசமைத்தார். இந்த நம்பிக்கையுடனேயே மேலும் தொடர்ந்த நடவடிக்கைகளில் எம்மால் வெற்றியீட்ட முடிந்தது.\nவரலாற்றுப் புகழ்மிக்க இத்தாவிற் சமரின் போது ஈற்றிற் சிங்களம் தொடுத்த பாரிய “அக்கினிக்கேலா” நடவடிக்கையை முறியடித்த சமரின் போதும் களத்தில் நின்ற போராளிகளுக்குப் பீரங்கிகளால் உற்சாகமூட்டி அவர்களின் உயிரைக்காத்து ஓயாது பணியாற்றி வெற்றிகளுக்கு வழிசமைத்தமை ராயுவின் தலைமையில் எமது ஆட்லறிப் பிரிவு ஈட்டிய சாதனைகளில் முக்கியமானதாகும். ராயுவின் பொறுப்பிலிருந்த பொறியியற்றுறையால் “அக்கினிக்கேலா” நடவடிக்கைக்கெதிரான சமரில் அறிமுகம் செய்யப்பட்ட வேடிக்கருவிகள் எதிரி அணிகளைச் சிதறடித்து வெற்றிக்கு வழிகோலின.\nபோர்க்களங்களில் ஆயுதவலுவைப் பயன்படுத்தி எமது இலகுவான வெற்றிக்கு வழிகோலி, போராளிகளின் உயிர்காகாத்த எமது தளபதியைப் போர்க்களங்களிற் காப்பதில் எல்லோருமே அக்கறை கொண்டிருந்தோம். ராயுவுக்கு ஏதும் நடந்துவிட்டால் அது ஈடுசெய்யப்பட முடியாததென்பதை எல்லோரும் உணர்ந்திருந்தோம். ஆனால் போர் முழக்கங்கள் தணிந்துவிட்ட ஒருநாளிற்றான் எங்களுக்கு இடி காத்திருந்தது. நோயென்று பாயிற் படுத்தரியாத எங்கள் தளபதி ராயு கொடும் நேயினால் வதையுறுவதாகச் செய்தி வந்தது. அவரால் பிள்ளைகள்போல் வளர்க்கப்பட்ட போராளிகளும் அவரை அறிந்தவர்களும் துயரத்தில் வாடினர்.\nராயுவின் நோயின் கடுமை அதிகரித்துக் கொண்டேபோனது. சத்திரசிகிச்சை முடிவுகள் புற்றுநோய் என்பதை உறுதிப்படுத்தின. ஏற்கனவே அவை அவரது உடலில் வலுவாக நிலைபெற்றுவிட்டன. எங்கள் அன்புக்குரிய ராயு மீட்கப்பட முடியாதநிலைக்குச் சென்று கொண்டிருந்தார். படுக்கையில் நாட்கள் கழிவதை செரிக்க முடியாதவராக இருந்தார்.\n“வருத்தமென்று சும்மா படுத்துக்கொண்டு வேலையும் செய்யாமல் நல்ல சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டு இருக்க ஒரு மாதிரிக் கிடக்கு” என்று தன் போராளிகளுக்கு அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார். படுக்கையில் இருந்தபடியே தனது போராளிகளுக்கு முக்கியமான விடயமொன்றைக் கற்பிப்பதில் ஈடுபட்டார். அதனால் அவர் தேறிவருவதாக எல்லோரும் நினைக்கத் தொடங்கினர். ஆனால் ராயுவின் வயிறு கல்லாகிக்கொண்டே போனது. தாங்கமுடியாத வயிற்றுவலிக்கு உள்ளாகும் அவரை மயக்கநிலைக்குட்படுத்த வேண்டியிருந்தது. ஈற்றில் மருத்துவத்திற்காக வேறிடத்துக்கு அனுப்ப முடிவுசெய்யப்பட்டது.\nஆட்கொல்லி நோயென்றாலும் இரும்பு மனிதரென்று நாங்கள் எல்லோரும் அடிக்கடி கூறிக்கொள்ளும் கேணல் ராயு அவர்கள் சில காலத்துக்காவது வாழக்கூடிய நிலையில் திரும்பிவருவாறேன்று எதிர்பார்த்தோம். அடுத்த மாவீரர் நாளில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ராயு நட்டுவைத்த பூங்கன்றுகளும் அவ்வாறுதான் எண்ணியிருக்கும். ஆனால் 25.08.2002 ஆம் நாளன்று எல்லாமே பொய்த்துப்போயின…..\nPrevious Postதெல்லிப்பளை துர்க்கா தேவி இரதோற்சவத்தில் Next Postவல்வெட்டித்துறை தொண்டைமானாறு செல்வச்சந்நிதி 13ஆம் திருவிழா\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nவல்வை றெயின்போ விளையாட்டுக்கழகத்தின் 76ம் ஆண்டு நிறைவு விழா மென்பந்தாட்டத்தில் இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றது வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகம் வல்வை ரேவடி விளையாட்டுக்கழகம் ஆகிய கழகங்கள் தகுதி பெற்றது.\nVEDA கல்வி நிலையத்தில் பணிபுரிவதற்கு புதிதாக ஆட்கள் தேவை\nAustralia வல்வை குளிர்கால ஒன்றுகூடல் 2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2019\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்தமாரி அம்மன் இந்திரவிழா 2019 – கnணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 8ம் நாள் வேட்டைத்திருவிழா.பகுதி-04 12.04.2019\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -8 – Year 8\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -7 – Year 6\nAustralia வில் கடந்த 30/6/2019 இல் மிகச்சிறப்பாக நடைபெற்ற கணிதவிழா.\nசிதம்பர கணிதப்போட்டியில் முதல் 100 இடங்களை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான இரண்டாம்கட்ட பரீட்சை இன்று சிதம்பரா கல்லூரியில் நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/295950", "date_download": "2019-07-21T18:57:26Z", "digest": "sha1:JD5QOGUEMWS4WVXHTILRHEA4GMHZTDVI", "length": 6750, "nlines": 101, "source_domain": "www.vvtuk.com", "title": "வல்வை புளூஸ் விளையாட்டுக்கழகத்தின் (ஐ.இ) வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி 2019 , படங்கள் பகுதி -4 | vvtuk.com", "raw_content": "\nHome வல்வை செய்திகள் வல்வை புளூஸ் விளையாட்டுக்கழகத்தின் (ஐ.இ) வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி 2019 , படங்கள் பகுதி -4\nவல்வை புளூஸ் விளையாட்டுக்கழகத்தின் (ஐ.இ) வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி 2019 , படங்கள் பகுதி -4\nவல்வை புளூஸ் விளையாட்டுக்கழகத்தின் (ஐ.இ) வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி 2019 , படங்கள் பகுதி -4\nPrevious Postகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதராவாக வல்வெட்டித்துறை நகர சபை Next Postஅந்தியேட்டிக் கிரியையும் நன்றி நவிலும்-திருவாளர். பாலசுப்பிரமணியம் உத்தமசிகாமணி\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nவல்வை றெயின்போ விளையாட்டுக்கழகத்தின் 76ம் ஆண்டு நிறைவு விழா மென்பந்தாட்டத்தில் இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றது வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகம் வல்வை ரேவடி விளையாட்டுக்கழகம் ஆகிய கழகங்கள் தகுதி பெற்றது.\nVEDA கல்வி நிலையத்தில் பணிபுரிவதற்கு புதிதாக ஆட்கள் தேவை\nAustralia வல்வை குளிர்கால ஒன்றுகூடல் 2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2019\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்தமாரி அம்மன் இந்திரவிழா 2019 – கnணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 8ம் நாள் வேட்டைத்திருவிழா.பகுதி-04 12.04.2019\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -8 – Year 8\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -7 – Year 6\nAustralia வில் கடந்த 30/6/2019 இல் மிகச்சிறப்பாக நடைபெற்ற கணிதவிழா.\nசிதம்பர கணிதப்போட்டியில் முதல் 100 இடங்களை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான இரண்டாம்கட்ட பரீட்சை இன்று சிதம்பரா கல்லூரியில் நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-07-21T19:20:19Z", "digest": "sha1:BGXU6W42OUZKHOXAKZN5VJ6TOCUKAAYO", "length": 17057, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "விற்பனை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒகேனக்கல்லில் பரிசலில் சிற்றுண்டிகள் விற்பனை செய்யப்படுகிறது.\nவிற்பனை என்ற செயலானது, வணிகத்தில் ஒரு உற்பத்திப் பொருளைப் பணத்திற்காகவோ, அப்பொருளுக்கு ஈடான மற்றொன்றிற்காகவோ, ஒரு உற்பத்தியாளர் அல்லது ஒரு விற்பனையாளர், வாங்கும் வாடிக்கையாளருக்குக் கொடுத்தலைக் குறிக்கிறது.உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பொருளும், இறுதியாக பயனீட்டாளரை சென்றடையும் வரை, ஒவ்வொரு கட்டத்திலும், அரசுகளின் விற்பனை வரி விதிப்புகளுக்கு உள்ளாகின்றன.\nஇது பெரும்பாலான நாடுகளில், மதிப்புக்கூட்டு வரியாக அமைந்துள்ளது. இதனால் உற்பத்தியாகி விநியோகத்திற்கு அளிக்கப்பட்டு, மொத்த விற்பனைக்கு வந்த பிறகு, சில்லரை விற்பனை செய்யப்பட்டாலும், அதை வாங்கும் நுகர்வோர் பல்முனை வரியைத் தவிர்த்து, ஒரே மாதிரியான விற்பனை வரியை ஏற்கிறார். அதாவது பொருளின் இலாபமும் சேர்த்துக் கூட்டப்பட்ட மதிப்பின் மீது விற்பனை வரி கணக்கிடப்படும். இதனால் விற்பனையானது, ஒரு நாட்டிற்குள் அதிக வேறுபாடின்றி ஒரே மாதிரியான விலையோடு நிலவுகிறது.[1]\nசந்தைப்படுத்தல், விற்பனை செய்தல் என இரண்டு நெருக்கமானப் பதங்கள் உள்ளன. கிட்டத்தட்ட இவை இரண்டும் ஒன்று போல இருந்தாலும், அவை வேறுபடுகின்றன. சந்தைப்படுத்தல் கள நிலைமைகளை அலசி ஆராய்ந்து, அதற்கேற்ப பொருள்களை வடிவமைக்கும் கருத்துக்களை வழங்கி, உற்பத்திப் பொருட்களை வடிவமைப்பதில் முனைப்பாக செயல்படுபவற்றைக் குறிக்கிறது. ஆனால் விற்பனையாளார்கள், நேரடியாக களத்திற்கு சென்று, உற்பத்திப் பொருட்களை விற்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள். அவர்கள் நுகர்வோரின் எண்ணங்களை நேரடியாக உணருபவர்கள் ஆவர்.[2]\nவிற்பனை பல்வேறு வகைகளாக உள்ளன. இருப்பினும், அவற்றைப் பின்வரும் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.\nஅ)நேரடி விற்பனை: உற்பத்தியாளருக்கும், நுகர்வோருக்கும் இடையில் ஏற்படும் விற்பனை. இதில் வாடிக்கையாளர், உற்பத்தியாளர் இருவருமே அதிக பயன்களைப் பெறுகின்றனர்.\nஆ)தரகு விற்பனை: உற்பத்தியாளருக்கும், நுகர்வோருக்கும் இடையே தரகினைப் பெற்றுக் கொண்டு செயற்படும் முகவர்கள், விற்பனையாளர்கள் என்பவர் இருந்து விற்பனை செய���கின்றனர். இவ்விதமாக நடைபெறும் விற்பனையில், ஒப்பிட்டு அளவில், விற்பனையாளரே அதிக பலன் பெறுகிறார். நேரவிரயம், மனிதவளம், மேலாண்மை, விற்பனை எண்ணிக்கை போன்ற பல்வேறு காரணிகளால் ஒரு உற்பத்தியாளர், விற்பனையாளர்களையே பெரும்பாலும் சார்ந்துள்ள சூழ்நிலை எழுகிறது.\nபல சமயங்களில் விற்பனை உயர்த்தல் நடவடிக்கைகளும் ,விளம்பரங்களும் இணைந்தே வேலை செய்கின்றன. ஒருங்கிணைந்த திட்டத்தின் அடிப்படையில் இரண்டையும் செய்யும் போது, முழுமையான பலன் கிடைக்கிறது. பல்வேறு வகையான விற்பனை உயர்த்தல் நடவடிக்கைகள் உள்ளன. இவற்றுள் வாடிக்கையாளர்களைக் குறிவைத்த நடவடிக்கைகள் முதன்மையாகக் கருதப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் முதல்முறையாக பொருளை நுகரும் பொருட்டும், பயன்படுத்தி விலகிச் சென்றவர்கள் மீண்டும் வாங்கும் பொருட்டும், அதிக அளவில் வாங்குவதைத் தூண்டும் பொருட்டும் வாடிக்கையாளர்களைக் குறிவைத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வெகு சில சமயம், பண்டக்குறியின் மதிப்பைக் கூட்டும் வகையிலும், பல வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒரு ஆய்வறிக்கையின்படி, எழுபது முன்னணி நிறுவனங்களின் செலவுகளை ஆராய்ந்த போது, 73% செலவு, விற்பனை உயர்த்தல் நடவடிக்கைகளுக்கே செலவிடப்படுகிறது. மீதம் 27% தான் நேரடியான விளம்பரங்களுக்கு செலவிடப்படுகிறது.\nவாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் தள்ளுபடி(எ. கா. - ஆடித் தள்ளுபடி), விசேட சலுகைகள் போன்றன. இதனாலும் விற்பனை அதிகரிக்க, உற்பத்தியும் அதிகரிக்கும். அதிக உற்பத்தியால் விற்பனை விலையும் அதிகமாகும். உற்பத்தியாளரும் இலாபமும் உச்சமடையும். வாங்குவதற்கு நிதி உதவி (Purchase Financing) - விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் போது தவணை முறைத் திட்டம், வட்டியில்லாக் கடன் போன்ற நிதி உதவிகளை அளிப்பதும் ஒரு வகை விற்பனை உயர்த்தல் நடவடிக்கையே ஆகும். இந்தியாவில் வாகனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களின் சந்தையில் (அண்மைக் காலங்களில் செல்ஃபோன் விற்பனையிலும்) இத்தகைய நிதி உதவி திட்டங்கள் பெரும்பங்கு ஆற்றியுள்ளன. ஒரு விற்பனையாளர், வாடிக்கையாளர் குறைகளை அறிந்து களைவதில் முனைப்பாக இருக்க வேண்டும். பெரும்பாலான நேரங்களில், சுமார் 10 சதவீத குறைகள் மட்டுமே வாடிக்கையாளர்களால் வெளிப்படையாகச் சொல்லப்படுகின்றன. மீதமுள்ள 90 சதவீத குறைகள் மறைமுகமாக மட்டுமே உணர்த்தப்படுகின்றன - தவணைக்கான பணம் கட்டாமை, விற்பனையாளர்களிடம் கோபமான/நக்கலான பேச்சுக்கள், எல்லாவற்றுக்கும் மேலாகப் பிறரிடம், வாங்கியப் பொருள்/சேவையை மட்டம் தட்டிப் பேசுதல், வாடிக்கையாளரைப் பல்வேறு விற்பனை ஊடகங்கள் (Multiple Sales Channels) மூலமாகத் தொடர்பு கொள்ளுதல் மிகவும் இன்றியமையாத செயலாகும். பல்வேறு ஊடகங்கள் மூலமாகத் தொடர்பு கொள்ளப்படும் வாடிக்கையாளர்கள் அதிக விசுவாசம் கொண்டவர்களாய் இருப்பார்கள் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஇரண்டடுக்குக் கடையில் வெவ்வேறு பொருட்கள் விற்கப்படுகின்ற, கொல்கத்தா\n↑ தமிழக விற்பனை வரிச்சட்டங்கள் உள்ள இணையதளப் பக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூன் 2019, 23:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/kane-williamson-explains-why-he-gave-18th-over-to-basil-thampi", "date_download": "2019-07-21T19:01:42Z", "digest": "sha1:K7PXFNU5JNHUN4AXZYIPSWEOZZQMZOBM", "length": 12011, "nlines": 158, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019: 18வது ஓவரை பாசில் தம்பி-க்கு அளித்ததற்கான காரணத்தை விளக்கிய கானே வில்லியம்சன்", "raw_content": "\nஎலிமினேட்டர் சுற்றில் டெல்லி கேபிடல்ஸ் இன்னிங்ஸின் போது கானே வில்லியம்சன் 18வது ஓவரை பாசில் தம்பிக்கு அளித்தார். அந்த ஓவரில் 22 ரன்களை ரிஷப் பண்ட் விளாசி ஆட்டத்தின் போக்கை டெல்லி அணிக்கு சாதகமாக மாற்றினார். இதனால் கானே வில்லியம்சனின் கேப்டன்ஷீப் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வள்ளுநர்களால் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது. ரிஷப் பண்ட் பாசில் தம்பியின் பந்துவீச்சை சரியாக பயன்படுத்திக் கொண்டு முதல் 4 பந்துகளிலேயே 20 ரன்களை எடுத்தார். இதில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் அடங்கும்.\nகலீல் அகமது 11வது ஓவரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இரு முக்கிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் அணியின் ரன் ஏற்றத்தை தடுத்தார். 2019 ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கலீல் அகமதுவினை பாசில் தம்பி பந்து வீசிய இடத்தில் வீசச் செய்திருக்க வேண்டும் என பல்வேறு ரசிகர்கள் என தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் மறுமுனையில் கானே வில்லியம்சன் இடதுகை பேட்ஸ்மேனிற்கு வலதுகை கட்டர் வேகப்பந்து வீச்சாளர் சரியாக இருப்பார் என நினைத்து 18வது ஓவரை பாசில் தம்பிக்கு அளித்ததாக தெரிவித்துள்ளார்.\nபாசில் தம்பி ரிஷப் பண்ட்-டிற்கு எதிராக தனது சிறப்பான பந்துவீச்சை மேற்கொள்ளவில்லை. ரிஷப் பண்ட் அந்த ஓவரை சரியாஇ பயன்படுத்தி கொண்டு தனது அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். இதனால் கேப்டன் கானே வில்லியம்சன் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மிகுந்த ஏமாற்றத்தை அடைந்தது.\nதோல்விக்கு பிறகு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் கானே வில்லியம்சன் தெரிவித்துள்ளதாவது:\n\" பொதுவாக டி20 கிரிக்கெட்டில் இடதுகை பேட்ஸ்மேன்கள் வலதுகை கட்டர் வேகப்பந்து வீச்சாளர்களிடம் சற்று தடுமாறுவர். ஆனால் ரிஷப் பண்ட் இக்கட்டான சூழ்நிலையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் ஒரு அற்புதமான கிரிக்கெட் வீரர்.\nமுதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 162 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. கானே வில்லியம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முகமது நபி மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் கேப்டனுடன் சேர்ந்து கடைநிலையில் அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தி சிறப்பாக முடித்து வைத்தனர். ரிஷப் பண்ட்-டின் சிறப்பான பேட்டிங் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு மிகுந்த சாதகமாக இருந்தது.\n\" இந்த மைதானத்தில் ஆட்டம் மிகவும் நெருக்கமாக செல்லும் செல்லும் என நான் நினைத்திருந்தேன். 162 என்பது ஒரு நல்ல இலக்கு என நான் நம்பினேன். இது ஒரு சவாலான சேஸிங்காக தான் டெல்லி அணிக்கு இருக்கும் என பவர்பிளே ஓவர் முடிந்த பிறகே எனக்கு தெரிந்தது. ஆனால் 18வது ஆட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என நான் எதிர்பார்க்கவில்லை.\n2019 ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முழு ஆட்டத்திறன் வெளிப்படவில்லை. லீக் சுற்றில் 6 போட்டிகளில் வென்று அதன் மூலம் கிடைத்த 12 புள்ளிகளுடனே ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஐபிஎல் வரலாற்றில் 6 லீக் போட்டிகளில் மட்டும் வென்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணி சன் ரைசர்ஸ் ஹைதராபாத்.\nஐபிஎல் 2019 சன்ரைஸ் ஹைதராபாத்\nஐபிஎல் 2019: கலீல் அகமது-வை புகழ்ந்து தள்ளிய கானே வில்லியம்சன்\nஐபிஎல் 2019 எலிமினேட்டர் சுற்று: தவறான கேப்டன்சி நகர்வால் வாய்ப்பை இழந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்\nபந்துவீச்சாளர்களை மாற்றினால் மட்டுமே ஹைதராபாத் அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற இயலும்\nஐபிஎல் 2019, மேட்ச் 33, SRH vs CSK, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nகடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்று குவாலிஃபையர் 2 போட்டிக்கு தகுதி பெற்றது டெல்லி கேபிட்டல்ஸ் அணி\nஐபிஎல் 2019, மேட்ச் 38, SRH vs KKR, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019: மேட்ச் 16, DC vs SRH, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019, மேட்ச் 30, SRH vs DC, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் தொடரில் அதிக சராசரியை கொண்ட வீரர்கள்\nநேற்றைய போட்டியில் நடந்த சுவாரசியமான ரிவென்ஜ் மொமெண்ட் #DCvsSRH\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/dengue-relation-warning/", "date_download": "2019-07-21T19:23:45Z", "digest": "sha1:ATS7AJXDNIIKWSOCXLIALXUSGFPWUAVC", "length": 7565, "nlines": 53, "source_domain": "www.tamilaruvi.news", "title": "டெங்கு தொடர்பில் எச்சரிக்கை! கொழும்பில் அதிகமானோர் பாதிப்பு", "raw_content": "\nக. பொ. த. உயர்தர பரீட்சை ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் ஆரம்பம்\nதள்ளாத வயதில் பொல்லூன்றாமல் சைக்கிளோட்டி சாதிக்கும் வயோதிப தமிழ்த்தாய்\nதனது குறைபாட்டை கூறிய ரணில்\nHome / செய்திகள் / இலங்கை செய்திகள் / டெங்கு தொடர்பில் எச்சரிக்கை\nஅருள் 27th May 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on டெங்கு தொடர்பில் எச்சரிக்கை\nகடந்த ஐந்து மாத காலப் பகுதியில் நாடு முழுவதிலும் 17975 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அக்காலப் பகுதிக்குள் மாத்திரம் டெங்கு நோயினால் 26 பேர் மரணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனை தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரசிலா சமரவீர தெரிவித்துள்ளார்.\nகுறித்த நோயாளர்களில் அதிக எண்ணிக்கையானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்நிலையில் கடந்த 25 நாட்களுக்குள் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 2075 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nமழை காலம் ஆரம்பமாகியுள்ளதனால், வீடு, சூழல், பாடசாலை சூழல் என்பவற்றை சுத்தமாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்குமாறும் பொது மக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதேவேளை கடந்த வருடத்தில் (2018) மாத்திரம் இலங்கை முழுவதிலும் 51000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், அவர்களில் 51 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious அவசரகால சட்டம் தொடர்பில் மைத்திரியின் நிலைப்பாடு\nNext சிக்கிய தீவிரவாதியின் தற்போதைய நிலை என்ன\nக. பொ. த. உயர்தர பரீட்சை ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் ஆரம்பம்\n க. பொ. த. உயர்தர பரீட்சை ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 31 …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://asiriyarplus.blogspot.com/2018/07/2_13.html", "date_download": "2019-07-21T20:15:38Z", "digest": "sha1:SVWMTHIOOOH62OYHMDMXAWGYUX7NDHGE", "length": 9721, "nlines": 287, "source_domain": "asiriyarplus.blogspot.com", "title": "தேசிய ஆசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க 2 நாள் அவகாசம்! - asiriyarplus", "raw_content": "\nபொங்கல் ஸ்பெஷல் - பல வகையான பொங்கல் மற்றும் வடைகள் செய்முறை...\nமிளகு பொங்கல் பச்சரிசி - 2 கப் பயத்தம் பருப்பு - ஒரு கப் மஞ்சள் தூள் - இரண்டு சிட்டிகை மிளகு - ஒன்றரை மேசைக்கரண்டி சீரகம்...\nவரையறுக்கப்பட்ட விடுப்பு (R .L ) நாட்கள் -2018\nபொங்கல் ஸ்பெஷல் - பல வகையான பொங்கல் மற்றும் வடைகள் செய்முறை...\nமிளகு பொங்கல் பச்சரிசி - 2 கப் பயத்தம் பருப்பு - ஒரு கப் மஞ்சள் தூள் - இரண்டு சிட்டிகை மிளகு - ஒன்றரை மேசைக்கரண்டி சீரகம்...\nதீபாவளி ஸ்பெஷல் 30 வகை ஸ்வீட், காரம் - தீபாவளி ஸ்பெஷல்\nப ண்டிகைகளின் ராணி என்றால், அது தீபாவளிதான் பல நாட்களுக்கு முன்பிருந்தே 'கவுன்ட் டவுன்’ கொடுத்துக்கொண்டு, டிரெஸ், பட்டாசுகளைப் பார்த்த...\nஆசிரியர்களின் நலன் சார்ந்து இதுவரரை வந்துள்ள அரசாணைகளின் தொகுப்பு மற்றும் விளக்கம்\nasiriyarplus AWARD தேசிய ஆசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க 2 நாள் அவகாசம்\nதேசிய ஆசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க 2 நாள் அவகாசம்\nதேசிய ஆசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க, இன்னும் இரண்டு நாட்கள் மட்டும் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், ஆசிரியர்களுக்கான தேசிய விருது, ஜூனில் அறிவிக்கப்பட்டது.\n'இந்த விருதுக்கு, ஜூன், 15 முதல், 30 வரை, நேரடியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்' என, மத்திய அரசு அறிவித்தது. ஆனால், எதிர்பார்ப்பை விட குறைந்த அளவு ஆசிரியர்களே விண்ணப்பித்ததால், கூடுதலாக, 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.\nஇதன்படி, வரும், 15ம் தேதிக்குள், தேசிய விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டும். 'இந்த விண்ணப்பங்களை மாவட்ட பரிசீலனை குழுவினர் ஆய்வு செய்து, வரும், 16ம் தேதி முதல், 24ம் தேதிக்குள், மாநில கமிட்டியிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். 'மாநில கமிட்டியினர், ஜூலை, 31க்குள், மத்திய அரசின் தேசிய விருது பரிசீலனை கமிட்டிக்கு பரிந்துரைக்க வேண்டும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.\n5 Responses to \"தேசிய ஆசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க 2 நாள் அவகாசம்\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\nவரையறுக்கப்பட்ட விடுப்பு (R .L ) நாட்கள் -2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4578", "date_download": "2019-07-21T19:34:37Z", "digest": "sha1:KO5HSHM6MTFATI5CWEM7O4KV3UF7LNJM", "length": 9698, "nlines": 91, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 22, ஜூலை 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளியில் இணைத்து வாழ்க்கையில் உயரவைத்த தமிழ் உணர்வாளர் ந.பச்சைபாலன்-ரே.கமலாதேவி தம்பதியர்.\nபுதன் 05 டிசம்பர் 2018 11:56:44\nமொழியழிந்தால் இனம் அழியும் என்பதை வரலாறு சான்று பகரும் நிலையில், நாட்டில் உள்ள தமிழ்ப்பள்ளிகளே நம் இனத்தின் பாரம்பரியத்தைக் காத்து வருவதை யாராலும் மறுக்க முடியாது.தாய்மொழி நம் இனத்திற்கு அணி மட்டுமல்ல, மானம் காக்கும் ஆடையாகவும் கருதப்படுகிறது என்பதைத் தெளி வுறக் கூறுகின்றனர், ந.பச்சைபாலன் மற்றும் ரே.கமலாதேவி இணையர். நாடறிந்த இலக்கியப் படைப்பாளரும் தமிழ் ஆர்வலருமான இடைநிலைப்பள்ளி ஆசிரியர் ந.பச்சை\nபாலன் எனப்படும் ந.பாலகிருஷ்ணன் தன்னுடைய 3 பிள்ளைகளுக்கும் தலைமுறை மாறாமல் தமிழ்ப்பள்ளியிலேயே படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்ததன் பயனால், மூவருமே கல்வியில் மிகச் சிறந்த எல்லையைத் தொட்டுள்ளனர்.அவர்களின் மூத்த மகள் கனிமொழியாள் பாலகிருஷ்ணன் தன்னு டைய கல்விப் பயணத்தைக் காஜாங் தமிழ்ப்பள்ளியில் தொடங்கி மணிப்பால் பல்கலைக்கழகத்தில் (Manipal University) மருத்துவத்துறையில் பட்டம் பெற்றுள்ளார். தற்போது ந.கனிமொழியாள் செராஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்.\nந.பச்சைபாலன் - ரே.கமலாதேவி தம்பதியரின் இரண்டாவது மகன் தமிழினியன் பாலகிருஷ்ணன் காஜாங் தமிழ்ப்பள்ளியில் தொடக்கக் கல்வியை முடித்துவிட்டு இன்று பொறியியலாளராக உயர்ந்துள்ளார். தற்போது அவர் ���லைநகரில் உள்ள கே.பிந்தார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.\nதமிழ்மொழி மீதும் தமிழ் இலக்கியத்தின் மீதும் ஆழமான ஆற்றலைக் கொண்டிருக்கும் ஆசிரியர் ந.பாலகிருஷ்ணன்-ரே.கமலாதேவி தம்பதியரின் கடைக்குட்டியான பொன்முல்லை பாலகிருஷ்ணன் காஜாங் தமிழ்ப்பள்ளியில் ஆறாண்டு கால ஆரம்பக் கல்வியை முடித்துத் தற்போது அனைத்துலக மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பல்மருத்துவத் துறையில் நான்காமாண்டில் படித்து வருகிறார்.\nநாடு தழுவிய நிலையில் உள்ள தமிழ்ப்பள்ளிகள் மாணவர்களுக்குப் பாடங்களை மட்டும் போதிக்காமல் மன வளர்ச்சிக்கும் சிந்தனை வளர்ச்சிக்கும் வித்திடும் களமாகவும் இருந்து வருவதை யாராலும் மறுக்க முடியாது. நம் இனத்தின் அரணாக விளங்கும் தமிழ்ப்பள்ளிகளில் தங்களின் கல்வியைத் தொடங்கும் மாணவர்களே நாளை நம் இனத்தின் மாண்பைக் காக்கும் காவலர்கள் என்பதை நன்குணர்ந்து அவர்களுக்குத் தமிழ்க்கல்வியை ஏற்படுத்திக் கொடுக்கும் சூழலை உருவாக்கித் தர வேண்டும்.\nதங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளியில் இணைத்து வாழ்க்கையில் உயரவைத்த தமிழ் உணர்வாளர் ந.பச்சைபாலன்-ரே.கமலாதேவி தம்பதியர்.\nஎங்கள் 3 பிள்ளைகளின் எதிர்காலத்தையும் செழிப்பாக்கிய தமிழ்ப்பள்ளி.\nதாமான் சீ தேசிய இடைநிலைப் பள்ளியின் ஓட்டப்போட்டி. நிதி திரட்டும் நிகழ்ச்சி.\nபள்ளியின் மண்டபம் மற்றும் இதர பகுதிகளின்\nலூனாஸ் வெல்லெஸ்ஸி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கனடாவில் தங்கத்தை குவித்தனர்\nகூலிம் மாவட்ட கல்வி இலாகாவின் துணையுடன்\nஉயர் கல்விக்கூடங்களுக்கு இடையிலான அரச விருதிற்கான பேச்சுப் போட்டியில் சிறந்த போட்டியாளராக பவித்ரா.\nமிகத் திறமையாக பேசிய இந்திய மாணவியான பவித்ரா\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/category/noodles-recipes-in-tamil/", "date_download": "2019-07-21T19:18:20Z", "digest": "sha1:YA3SPSM3P7P35V3MSSBSORNOV3XRJEJF", "length": 19082, "nlines": 206, "source_domain": "pattivaithiyam.net", "title": "noodles recipes in Tamil |", "raw_content": "\nதேவையான பொருட்கள்: நூடுல்ஸ் – 1 பாக்கெட் பூண்டு – 10 பற்கள் பச்சை மிளகாய் – 3 வெங்காயம் – 2 கேரட் – 1 சோயா சாஸ் – 1 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 2 டீஸ்பூன் செய்முறை : வெங்காயம், ப.மிளகாய், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். முதலில் ஒரு பாத்திரத்தை Read More ...\nபெங்களூர் தக்காளி – 3, எண்ணெய் – 1½ டேபிள்ஸ்பூன், சேமியா – 200 கிராம், கரம்மசாலாத்தூள் – 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, உப்பு – தேவைக்கு, மிளகாய்த்தூள் – தேவைக்கு, இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது. வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயில் 2 லிட்டர் தண்ணீர், Read More ...\nதேவையான பொருட்கள் : அரிசி நூடுல்ஸ் – ஒரு பாக்கெட் (500 கிராம்) இறால் – கால் கிலோ வெங்காயம் – ஒன்று செலரி (நறுக்கியது) – ஒரு கப் கேரட் – ஒன்று வெங்காய தாள் – 2 டீஸ்பூன் சோயா சாஸ் – 2 டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு அஜினோ மோட்டோ – 1 சிட்டிகை. செய்முறை : Read More ...\nதேவையான பொருட்கள்: சேமியா/ ரெடிமேட் இடியாப்பம் – 1 பாக்கெட் வெங்காயம் – 2 தக்காளி – 3 மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் சாம்பார் பொடி/மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் தாளிப்பதற்கு… உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன் சீரகம் – 1/2 டீஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் பெருங்காயத் தூள் Read More ...\nதேவையான பொருட்கள் நூடுல்ஸ் – 200 கிராம் எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி வெங்காயம் – 1 நடுத்தர அளவு பூண்டு – 3 மேஜைக்கரண்டி(நறுக்கியது) இஞ்சி – 3 மேஜைக்கரண்டி(நறுக்கியது) பச்சை மிளகாய் – 2 காரட் – 1 (பெரியதாக நறுக்கியது) பீன்ஸ் – 10(நறுக்கியது) முட்டை கோஸ் – 1கப்(நறுக்கியது) குடைமிளகாய் – 1கப்(நறுக்கியது) சர்க்கரை – 1 தேக்கரண்டி வெங்காயம் – 1 கைப்பிடி Read More ...\nதேவைப்படும் பொருட்கள் சைனீஸ் நூடுல்ஸ்- ஒரு பாக்கெட் தக்காளி-4 வெங்காயம்-2 பச்சைமிளகாய்-2 கறிவேப்பிலை- ஒருகொத்து டொமெட்டோ சாஸ்-ஒரு குழிகரண்டி சோயா சாஸ்- 2 ஸ்பூன் உப்பு-தேவைக்கு எண்ணெய்-தாளிக்க தகுந்தபடி வெங்காயம்,தக்காளி, மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். ஒருபாத்திரத்தில் நீர் ஊற்றி 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் அணைத்துவிட்டு நூடுல்ஸை சேர்த்து மூடிவிடவும். 2 நிமிடங்கள் கழித்து நீரை வடித்து குளிர்ந்த நீரில் அலசி நீரை Read More ...\nதேவையான பொருள்கள் – நூடுல்ஸ் / ஸ்பகட்டி – 150 கிராம் முட்டை – 2 வெங்காயம் – 1 தக்காளி – 1 குடமிளகாய் – 1 மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி கரம் மசாலா – 1 தேக்கரண்டி சோயா சாஸ் – 1 தேக்கரண்டி எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி உப்பு – தேவைக்கேற்ப கொத்தமல்��ித் தழை – சிறிது செய்முறை – முதலில் ஒரு Read More ...\nதேவையான பொருட்கள் : நறுக்கிய காய்கறிகள் – அரை கப் கோதுமை நூடுல்ஸ் – 1 கப் வெங்காயம் – ஒன்று, மிளகுத்தூள் – காரத்துக்கேற்ப, பூண்டு – ஒரு பல், வெங்காயத்தாள் – ஒன்று கொத்தமல்லி தழை – சிறிதளவு, வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், சோயா சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு. செய்முறை: * Read More ...\nதேவையான பொருட்கள் நல்லெண்ணெய் – 3 மேஜைக்கரண்டி இஞ்சி – 1 1/2 தேக்கரண்டி பூண்டு – 2 பற்கள் மிளகாய்வற்றல் – 1 வெங்காயத் தாள் – 2 சில்லி கார்லிக் சாஸ் – 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் – 11/2 தேக்கரண்டி நீர் – 5 மேஜைக்கரண்டி சோயா சாஸ் – 2 தேக்கரண்டி அஜினமோட்டோ – 1/4 தேக்கரண்டி வெள்ளை நல்ல மிளகு – 1/4 Read More ...\nநூடுல்ஸ் 100 கிராம் கேரட்1கப் (வெட்டப்பட்டது) வெங்காயத்தாள்-2 தண்டுகள்(நறுக்கப்பட்டது) பீன்ஸ், 1/2 கப் (நறுக்கப்பட்டது) குடைமிளகாய்-2 (நறுக்கப்பட்டது) மிளகுத்தூள்-2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் 1 தேக்கரண்டி சோயா சாஸ், 1 டீஸ்பூன் பச்சை மிளகாய்-நறுக்கப்பட்டது உப்பு-தேவைக்கேற்ப நூடுல்சுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவேண்டும். நூடுல்சுடன் தண்ணீர் சேர்ந்து ஒட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக ஆலிவ் எண்ணெய் சேர்க்கபடுகிறது. கேரட், பீன்ஸ், வெங்காயத்தாள், மிளகுத்தூள், ஆகியவற்றை Read More ...\nரெட் பேஸ்ட் செய்து கொள்ள வெங்காயம் – 1 பெரியது இஞ்சி – 50 கிராம் பூண்டு – 10-15 காய்ந்த மிளகாய் – 10 நூடுல்ஸ் அரிசி நூடுல்ஸ் – 1 பாக்கெட் வெஜிடேபிள்ஸ் பூண்டு – 8-10 காளான் – 100 கிராம் கேரட் – 1 பேபிகார்ன் – 4 கோஸ் – 2 கப் குடமிளகாய் – 1 பீன்ஸ் – 50 கிராம் Read More ...\nதேவையான பொருட்கள் நூடுல்ஸ் – 1 பாக்கெட் முட்டை – 3 – 4 பூண்டு – 2 பெரிய பற்கள் நட்சத்திர சோம்பு – 1 பச்சை Read More ...\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபெண்களின் சரும ஆரோக்கியத்தை காக்கும்...\nஉங்கள் வாழ்க்கையை அற்புதமாக மாற்ற...\nஉயர் ரத்த அழுத்தம் ஏற்படுத்தும்...\nதுலாம் ராசிக்காரர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள்...\nபெண்களின் சரும ஆரோக்கியத்தை காக்கும் உணவுகள்\nஉங்கள் வாழ்க்கையை அற்புதமாக மாற்ற சீரடி சாயி பாபா கூறும் அற்ப���தமான வழிகள்.\nஉயர் ரத்த அழுத்தம் ஏற்படுத்தும் பாதிப்புகள்\nதுலாம் ராசிக்காரர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\nஏலக்காய் தேநீரை உடனே தயாரிக்கவும் ஏலக்காய்க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா\nசோடா புட்டி கண்ணாடிக்கு GOOD BYE சொல்லுங்க… கண் பார்வை கோளாறுக்கு இது மட்டும் போதும்..\n உங்களுக்கு வழுக்கை தலை வராம இருக்கணும்னா இந்த பழத்துல ஒன்னையாவது சாப்பிடுங்க…\nது பேசக்கூடாதுன்னு சொல்றாங்களே அந்த சீக்ரெட் என்ன தெரியுமா\nகுதிகால் வலி, பித்த வெடிப்பு, பாத எரிச்சல் ஒரே இரவில் காணாமல் போகும் || foot pain home remedies\nநீங்க எந்த தேதியில் பிறந்தவர் அப்போ உங்களோட மிகப்பெரிய பலவீனம் என்னனு தெரிஞ்சுக்கலாமா\nஏழே வாரத்தில் 7 கிலோ வரை குறைக்கணுமா அப்போ இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க\nஇதை குடித்தால் போதும் வயிற்று கொழுப்பை மொத்தமாக குறைத்து விடும்,loss weight tamil tips.,udampu kuraya tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/01/2017.html", "date_download": "2019-07-21T19:15:01Z", "digest": "sha1:7CG5OYH2VQ3VG7LBB4FZYEZ2ERMOZ5NA", "length": 10348, "nlines": 97, "source_domain": "www.athirvu.com", "title": "செவ்வாய் கிரகத்தில் வீடுகள்: நாசா அறிவிப்பு 2017ம் ஆண்டில் பல சாதனைகள் - ATHIRVU.COM", "raw_content": "\nHome BREAKING NEW செவ்வாய் கிரகத்தில் வீடுகள்: நாசா அறிவிப்பு 2017ம் ஆண்டில் பல சாதனைகள்\nசெவ்வாய் கிரகத்தில் வீடுகள்: நாசா அறிவிப்பு 2017ம் ஆண்டில் பல சாதனைகள்\nசெவ்வாய் கிரகத்திற்கு செல்லும் விண்வெளி வீரர்கள், அங்கு நீண்ட நாட்கள் தங்கி ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் செவ்வாய் கிரகத்தின் வெப்பநிலை மற்றும் காஸ்மிக் கதிர்வீச்சு ஆகியவற்றின் ஊடுருவலை தடுக்க வேண்டியுள்ளது.\nஎனவே செவ்வாய் கிரகத்தில் தங்கும் பொழுது, சுற்றுப்புற காரணிகளால் பாதிக்காமல் இருக்கும் வகையில் இருப்பிடம் உருவாக்க திட்டமிட்டுள்ளனர். செவ்வாய் கிரகத்தில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே இருப்பிடம் அமைக்க திட்டமிடப்பட்டது.\nஇந்நிலையில் ”The Mars Ice Home” என்ற நாவலில் குறிப்பிடப்பட்டுள்ள யோசனைகளை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, மிகப்பெரிய டோனட் வடிவிலான இருப்பிடத்தை உருவாக்க வேண்டும். இது பனி படர்ந்த நிலையில் தண்ணீருடன் இருக்க வேண்டும்.\nஎனவே இதனை செயல்படுத்துவது குறித்து பல்வேறு சாத்தியமான விஷயங்களை நாசா ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசெவ்வாய் கிரகத்தில் வீடுகள்: நாசா அறிவிப்பு 2017ம் ஆண்டில் பல சாதனைகள் Reviewed by athirvu.com on Sunday, January 01, 2017 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nஅரியலூர் மாவட்டம், திருமானூர், குலமாணிக்கம், திருமழபாடி, புதுக்கோட்டை, அரண்மனைக்குறிச்சி, விழுப்பனங்குறிச்சி, சுள்ளங்குடி பகுதி கொள்ளிடம் ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா ���ாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2013/09/90.html", "date_download": "2019-07-21T19:50:33Z", "digest": "sha1:F6WKXZCSPX4H63JCO3IXWQQNHBCHYA6C", "length": 9642, "nlines": 111, "source_domain": "www.madhumathi.com", "title": "எனது குறும்படமான 90 டிகிரி - டிரெய்லர் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » 90 டிகிரி , டிரெய்லர் , முதல் குறும்படம் » எனது குறும்படமான 90 டிகிரி - டிரெய்லர்\nஎனது குறும்படமான 90 டிகிரி - டிரெய்லர்\nஇன்னும் சிறிது நேரத்தில் சென்னையில் இரண்டாமாண்டு தமிழ் வலைப்பதிவர்களின் திருவிழா தொடங்கிவிடும்.இந்த விழாவில் திரையிட்டு காட்ட இருக்கும் எனது முதல் குறும்படமான 90 டிகிரியின் டிரெய்லரை கீழ்க்காணும் இணைப்பில் சென்று பாருங்கள்.. கருத்துகளைக் கூறுங்கள்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: 90 டிகிரி, டிரெய்லர், முதல் குறும்படம்\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nதொடரால் அறியப்படும் சான்றோர் இப்பகுதியிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.எனவே அறிந்து கொள்ளுங்கள்.. “நாளும் இன்னிசையால் தமிழ் ...\nகவிஞரேறு வாணிதாசன் இயற்பெயர்: ���ரங்கசாமி என்ற எத்திராசலு புனைப்பெயர்: ரமி ஊர்:வில்லியனூர்(புதுவை) பெற்றோர்: அரங்க திருக...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nTNPSC - தொடரும் தொடர்பும் அறிதல் - பொதுத்தமிழ் - இலக்கணப்பகுதி\nதொடரும் தொடர்பும் அறிதல் கொடுக்கப்பட்டுள்ள தொடருக்கு தொட...\nஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி\nவ ணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதெல்லாம் பொருத்துக என்ற பகுதியில் அதிகமாக நூல் நூலாசிரியர்கள் பற்றி வினாக்...\nடி.என்.பி.எஸ்.சி - தமிழ்நாட்டில் உள்ள மின்னுற்பத்தி நிலையங்களின் பட்டியல்\nவ ணக்கம் தோழர்களே.. தமிழகத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களை நாம் தெரிந்து கொள்ளுதல் அவசியமாகும்.கடந்த முறை நடந்த தேர்வுகளில் அதி...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/3750", "date_download": "2019-07-21T20:06:55Z", "digest": "sha1:Q62H5TUIW2WWC2NTJBCYKQIUC5TO3XZA", "length": 29929, "nlines": 132, "source_domain": "www.tamilvoice.dk", "title": "பிழையாக விளங்கிக் கொள்ளப்பட்ட ராஜதந்திரமும் தேசியக்கொடியும்-பாகம்.2- ஜனகன்", "raw_content": "\nபிழையாக விளங்கிக் கொள்ளப்பட்ட ராஜதந்திரமும் தேசியக்கொடியும்-பாகம்.2- ஜனகன்\nஎங்களுக்கும் சர்வதேசத்துக்குமான தொடர்பாடலிலும்,ராஜதந்திர நகர்வுகளிலும் தேசியக்கொடி ஒரு முட்டுக்கட்டையாகவும்,தடையாகவும் இருப்பதுபோலவே எங்களில் சிலர் எண்ணத்தலைப்பட்டுவிட்டனர். எங்களுக்குள் நாங்கள் அறியாமலேயே உள்புகுந்திருக்கும் அதிகாரவர்க்கத்துடன் எதிராடும் தன்மையற்ற நிலைமை என்பது வெறுமனே இன்றோ நேற்றோ தோன்றியதல்ல. நானூறுஆண்டுகால காலனித்துவ ஆட்சிக்குக்கீழ் வாழ்ந்த தலைமுறைகளின் தொடர்ச்சிதான் நாம். வளைந்து கொடுப்பதுதான் உயரிய அரசியல்தரம் அல்லது உச்சஅரசியல்வழிமுறை என்ற எண்ணங்கள் எமது திசுக்கள��னுள்ளும், மூளைமடிப்புகளினுள்ளும் பலநூற்றாண்டுகளாக கொஞ்சம்கொஞ்சமாக ஏற்றப்பட்டுள்ளது. அதனால்தான் இன்னமும் எமது தேசியக்கொடிக்கான எமது உரிமையை, பிறப்புரிமை என்று சாசனங்கள் கூறும் அந்த உன்னத உரிமையை நிலைநாட்டாமல் கொடியை பிடிப்பதா வேண்டாமா என்ற வெட்டித்தனங்களிலும், திண்ணைவிவாதங்களிலும் காலங்களித்துக்கொண்டு இருக்கின்றோம்.\nமுதலில் இந்த புலிக்கொடி எமது தேசியக்கொடியாக ஏதோ ஒரு அமைப்பின் தோற்றத்துடனோ, அதன் பிரகடனத்துடனோ தோன்றியது அல்ல. இது தேசியக்கொடியாக நாம் முழுதாக ஏற்றுக்கொண்டதன் பிண்ணணியில் ஈழத்தமிழினம் சிறீலங்காவின் சிங்கக்கொடியை முழுதாக நிராகரித்து வந்த நீண்டவரலாறு நிற்கிறது. பொதுவாகவே இந்த காலனி ஆட்சிக்காலங்களின் போதே ஆசியாவில் நாடுகளின் எல்லைகளும், வரையறைகளும் அதற்கான கொடிகளும் தோற்றம் பெற்றன. இலங்கை சுதந்திரம் பெற்றுக்கொள்ள இருந்த சமயத்தில் கூட தமிழர் தரப்பு தமக்கான கொடியாக நந்திக்கொடியை பிரித்தானியரிடம் கோரிய வரலாற்று சான்றுகள் உள்ளன. அதன் அர்த்தம் தமிழர்கள் பிரித்தானியர் வெளியேறும் போது கூட அவர்களிடம் சிங்கக்கொடியை தாம் முழுதாக ஏற்கமுடியாது என்பதை வெளிப்படுத்தியிருந்தனர். ஆனால் இந்த கோரிக்கைகள் எதையும் ஏற்க மறுத்த\nகாலனி ஆட்சியாளர்கள் சிங்களவர்களின் கொடியாக கருதப்பட்ட சிங்கக்கொடியினுள் சிறுபான்மையினருக்கு என்று இரண்டு வர்ணங்களை ஏற்படுத்தி ஒரு முழு இலங்கை மக்களையும் அடையாளப்படுத்தும் கொடியாக தாம்கருதி உருவாக்கினர். ஆனால் சிங்களம் தனது ஆழ்மனத்தினுள் புதைந்திருந்த தமிழர் விரோத கருத்துருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாகவே தமது சிங்கக்கொடியை வடிவமைத்திருந்தனர். தமிழினத்துக்கு எதிரான வன்மமும், விரோதமும் சிங்களத்தின்\nஆழ்நம்பிக்கைகளுக்குள் புதைந்து கிடக்கிறது. அந்த ஆழ்நம்பிக்கைகளே சிங்களத்தின் கொடியாகவும், அதன் அடக்குமுறையாகவும், உச்சமான இனப்படுகொலையாகவும் வெளிப்படுகிறது.\n)கொடியாக சிங்கக்கொடி பிரகடனப்படுத்தப்பட்ட நாளில் இருந்தே தமிழர்கள் அதனை ஏற்றுக்கொள்ளாததோடு, அதனை நிராகரிப்பதாக காட்டும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டே வந்துள்ளார்கள். சிங்கக்கொடியை நிராகரித்தல் என்பது தமிழர்களின் விடுதலைக்கான தேடலின் ஒரு முதல் அட���யாளமாகவே நிறுவப்பட்டது. தேசியத்தலைவரின் முதலாவது செயற்பாடாக ஈஸ்வரலிங்கம் என்பவரின் வீடடில் கட்டப்பட்டிருந்த சிங்கக்கொடியை\nஅகற்றிய நிகழ்வே இருந்திருக்கிறது. அதைப்போலவே தமிழினத்தின் மிகப்பெரிய வீரனும், தளபதியுமான சீலன் சிங்கள ஆட்சியை நிராகரிக்கும் முதல் செயற்பாடாக அவன் கல்விகற்ற திருமலை பாடசாலையில் ஏற்றப்பட்ட சிங்கக்கொடியை எரித்த வரலாறே நிமிர்கிறது. இத்தகைய உதாரணங்கள் ஒரு தினசரி நிகழ்வாக காலகாலமாக தமிழர்நிலம் எங்கும் சிங்கக்கொடிக்கு எதிர்ப்பாகவலுத்தது.\nசிங்களத்தின் அடக்குமுறைகளும், இனப்பாகுபாடுகளும், இனப்படுகொலைகளும் தொடரத்தொடர தமிழர்களின் தேசியஎழுச்சியும், தேசியவிடுதலைக்கான போராட்டமும் அதற்கூடாகவே வளர்ந்தது. தமிழர்களின் இனஎழுச்சியின் அடையாளமாகவும், விடுதலைக்கான ஒருமித்த மையமாகவும், தமிழர்கள் தவமிருக்கும் தாயகத்தின் கொடியாகவும், தமிழர்களின் பாரம்பரிய வீரத்தினதும், பலகாலத்துக்கு முன்னர் தமிழரின் பேரரசு ஒன்றை நிறுவி ஆட்சிசெய்த சோழகாலத்தின் கொடியாகவும் இருந்த புலியை நினைவுபடுத்தும் கொடியாக தமது தேசியக்கொடி ஒன்றை ஈழத்தமிழர்கள் பிரகடனப்படுத்திய வரலாறு இதுதான்.\nஇலங்கைத்தீவின் ஒடுக்குமுறைகள் நிறைந்த ஒற்றை ஆட்சிமுறைக்கு எதிரான தமிழர்களின் சுயநிர்ணயஉரிமைப் போராட்டத்தின் குறியீடான எமது தேசியக் கொடியை ஒரு பயங்கரவாதத்தின் குறியீடாக எமது எதிரியும் எதிரிக்கு முண்டு கொடுக்கும் சக்திகளும் எப்போதும் சித்தரித்தே வந்துள்ளார்கள். இனியும்அதையே தொடரவும் செய்வார்கள். ஆனால் பயங்கரவாதத்துக்கெதிரான உலகப்போர் என்று மேற்குலகமும் அதன் கூட்டுநாடுகளும் புறப்படுவதற்கு முன்னரேயே விடுதலைப்புலிகளை மேற்குலகமும், மற்றைய நாடுகளும் தடைசெய்வதற்கு முன்னரேயே 27.11.1990 அன்று தமிழீழத்தின் தேசியக்கொடியாக எமது கொடி பிரகடனப்பட்டுவிட்டது. எப்போதுமே, புரட்சிக்கான, விடுதலைக்கான ஒரு முண்ணணி அமைப்புத்தான் அந்த தேசிய கொடியை தீர்மானிக்கும். உலகவரலாறு முழுவதும் இதுவே காணப்படுகின்றது.\nஇதன்அடிப்படையில் 27.11.1990ல் விடுதலைப்புலிகள் அமைப்பு பிரகடனம் செய்த கொடிதான் எமது தேசியக்கொடியாக அமைகிறது. அதன்பிறகு வந்த உலக அரசியல், மாற்றங்களினால் விடுதலைப்புலிகள் தடைசெய்யப்பட்டபோதும��� அதற்கு பத்துஆண்டுகளுக்கும் மேலாக நிறுவப்பட்டுவந்த தேசியக்கொடி தடைசெய்யப்பட எந்தவொரு காரணமும் இல்லை.\nவிடுதலைப்புலிகள் இந்தக்கொடியை தேசியக்கொடியாக பிரகடனம் செய்தபொழுதில் மிகத்தெளிவாக சொன்னார்கள், “விடுதலைப்புலிகளின் அமைப்புக்கொடிக்கும், அதன் ராணுவ அணிகளின் கொடிகளுக்கும் மேலாகவே இந்தக்கொடி கட்டப்பட வேண்டும்” என. இதன்மூலம் இந்தக்கொடி ஒரு அமைப்பினதோ அதன் ராணுவ கட்டமைப்பினதோ கொடி என்ற பார்வையை அப்போதே உடைத்தெறிந்தனர்.\nவிடுதலைப்புலிகளின் ராணுவக்கட்டமைப்பின் ஒவ்வொரு படைப்பிரிவுக்கும் ஒவ்வொரு தனிக்கொடிகள் உண்டு. சார்ள்ஸ் அன்ரனி படைப்பிரிவு, மாலதிபடைப்பிரிவு, இம்ரான்படைப்பிரிவு, ஜெயந்தன் படைப்பிரிவு, கடற்புலிகள்அணி, கிட்டுபீரங்கிபடையணி என்று எல்லாவிதமான படைப்பிரிவுகளுக்கும் தனிக்கொடிகள் உள்ளன.\nஆனால் அவர்களால் தேசியக்கொடியாக அறிவிக்கப்பட்ட கொடியானது அவை எவற்றுடனும் தொடர்பானது அல்ல. அது தனித்தன்மை வாய்ந்தது. விடுதலைப்புலிகளின் தடையும், பயங்கரவாத பட்டடியலில் அவர்களை இணைத்ததும் அவர்களின் ராணுவக்கட்டடைப்பின் கொடிகளை வேண்டுமானால் சட்ட\nவிரோதமாக்க முடியலாமே தவிர தேசியக்கொடியை தடுக்கமுடியாது.\nஇதை எமது தேசியக்கொடியாக ஏற்றுக்கொண்டுதான் பேச்சுவார்த்தை மேசைகளில் இந்தக்கொடிக்கு சிங்கக்கொடியுடன் சம இடம் வழங்கப்பட்டிருந்தது. தமிழர்களின் சுயநிர்வாக தலைநகராக கருதப்பட்ட கிளிநொச்சிக்கு வந்து சென்ற சர்வதேசநாடுகளின் தூதர்களும், அமைச்சர்களும், முக்கியமானவர்களும் இந்த தேசியகொடி ஏற்றப்பட்ட மண்டபங்களில்தான், இந்தத்தேசியக்கொடிக்கு முன்பாகத்தான் பேசியும்\nஉடன்பாடுகளும், உறுதிகளும் செய்தனர். அந்தப்பொழுதிலேயே எமது தேசியக்கொடி மௌனமாகவும், உத்தியோகபூர்வமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.\nஎமது தேசியக்கொடியின் பிரகடனத்தில் இருக்கும்,:\n“தேசியசுதந்திரத்தை வேண்டிநிற்கும் ஒரு மக்கள் சமுதாயத்திற்கு ஒரு தேசியக்கொடி இன்றியமையாதது ஆகும்.”\n“தேசியதனித்துவத்தையும், ஒருமைப்பாட்டையும், இறைமையையும் ஒரு தேசியக்கொடி சித்தரித்துக்காட்டுகிறது.”\n“தேசியத்தின்மீதான ஆழமான விருப்பமாகவும் அது திகழ்கிறது”\n“அரசியல் சுதந்திரத்தின் ஆணிவேரான குறியீடாகவும் தேசியக்கொட�� அமைகிறது”\nபோன்ற வாசகங்கள் சொல்லிநிற்கும் அர்த்தங்களை மற்றவர்களும், மேற்குலகும் எவ்வளவுதூரம் புரிந்துகொள்கிறார்கள் என்பதிலும்பார்க்க அவற்றை நாம் எவ்வளவு ஆழமாக தெரிந்தும், புரிந்தும் வைத்திருக்கிறோம் என்பதுதான் முக்கியம்.\n2008ல் கனடாவின் ஜோர்க் பல்கலைக்கழகத்தின் பல்லின கலாச்சார நிகழ்வின் போது சிங்களவரை அடையாளப்படுத்தும் சிங்கக்கொடியுடன் தமிழீழத்தவரை அடையாளப்படுத்தும் எமது தேசியக்கொடியான புலிக்கொடியும் ஏற்றப்பட்டிருந்ததுபோல இனிவரும் காலங்களில் எமது அடையாளமாக இந்தக்கொடியே எங்கும் ஏற்றப்படும் நிகழ்வுகள் எழவேண்டும்.\nநாம் சிங்கள பேரினவாதத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போதில்லையென்ற பிரகடனத்தின் வெளிக்காட்டலாக எப்போதும் எமது தேசியக்கொடியே காட்டப்படவேண்டும்.\n2007ல் அவுஸ்திரேலியாவில் உலககிண்ணத்துக்கான கிரிக்கெட் போட்டிநடைபெற்றுக் கொண்டிருந்தபோது யாரோ ஒரு தமிழ்மகன் ஏந்திய தேசியக்கொடியுடன் நடுமைதானத்தில் இறங்கி ஓடினானே அவன் செய்ததும் நடாத்தியதும் ஒருவகையில் ராஜதந்திரம்தான்.\nஇதோ ஐந்து நாட்களுக்கு முன்னர் இலங்கைத்தீவு முழுவதும் சிங்கக்கொடி ஏற்றி மகிந்தாவின் பதவியேற்பை அங்கீகரித்த போது ஊர்காவற்துறையின் தம் பாட்டிப்பகுதியில் எழுந்து நின்றனவே தமிழீழதேசியகொடிகள் அவை ஏற்படுத்திய ராஜதந்திரதாக்கங்கள் நாம் மண்டபங்களினுள்ளும், வட்டமேசைகளிலும் இருந்து ஏற்படுத்தும் ராஜதந்திர கூழைக்கும்பிடுதல்களைவிடவும் மிகப்பெரிது.\nதேசியக்கொடியை துறந்துவிடு நாம் எதையும் தருகிறோம் என்று எவரும் கூறிவிடவில்லை. அப்படிக்கூறவும் எவருக்கும் அருகதை இல்லை.\nஇந்த ஒன்றை துறப்பதும், மறைப்பதும் எல்லாவற்றையும் பறிகொடுப்பதற்கு சமம்.\nஇதன் நிழலிலேயே எல்லாவித நகர்வுகளையும் செய்யப்பழகுவோம்.\nஇதன்பிண்ணணியிலேயே யாருடனும் கைகுலுக்கவும், யாருடனும் பேசவும் தொடங்குவோம்.\nஇதன் பெயரிலேயே எமது ஆதரவுகளையும், அதைவிட எதிர்ப்புகளையும் வெளிப்படுத்த எழுவோம்.\n(ஜனகன் எழுதிய இந்தஆக்கம் 19.11.2010 ஈழமுரசில் வெளிவந்துள்ளது)\nபிழையாக விளங்கிக்கொள்ளப்பட்ட ராஜதந்திரமும் தேசியக்கொடியும்-பாகம்.1\n\"தமிழகச் சினிமாவைப் பார்த்தே தமிழீழ விடுதலைப் போராட்டம் நடக்கிறது.\"\nசாந்தி ரமேஷ் வவுனியன் – ‘ஈழத்தழிழர்களின் வலியை பதிவு செய்வேன்” பருத்திவீரன் இயக்குனர் அமீர் ஆவேசம் என அண்மையில் செய்திகள் படித்தோhம். அமீரின் ஆவேசம் என்ன என்பது பற்றி அவரது உரையைக் கேட்டபின் பின்தான் உண்மை உறைத்தது. ஒரு உண்மையான கலைஞனின் ஆதங்கம் அமீரின் உரையில் வெளிப்பட்டிருக்கிறதேயன்றி அது ஆவேசமல்ல. யதார்த்த வாழ்வை பிரதிபலித்த பருத்தீவீரனை நுணுநுணுக கவிதையாகப் பதிந்திருக்கும் அமீரின் கவிதைக் கண்களுக்குள் உப்புச்சப்பில்லாத எதையோ சினிமா என்று டென்மார்க்கிலிருந்து தமிழகம் சென்று பணத்தை விசிறி […]\nஜெனிவாவில் வெற்றி நிச்சயம் – ச. வி. கிருபாகரன்\nவிசேடமாக 2008ற்கு முன், எம்மில் சிலர் ஐ. நா. மனித உரிமை அமர்வுகளில் சமூகமளித்து தகவல்கள் கொடுத்தலேயன்றி, அங்கு இலங்கைத்தீவின் தமிழர்கள் பற்றிய எந்தச் செய்தியும் பெரிதாக யாருக்கும் தெரிவித்ததில்லை, உண்மை நிலவரங்கள் தெரிவதில்லை. அவ்வேளையில் கருத்து தெரிவித்த சில சர்வதேச அமைப்புக்களும், அரசுகளும் இரு பக்கத்தையும் சாடினார்கள். ஆனால் இப்பொழுது நிலைமை வேறு. தற்பொழுது பெரும்பாலான சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், பல நாடுகள் இலங்கைத்தீவில் வாழும் தமிழர்கள் விடயத்தில் மிகவும் அக்கறைகொண்டு மிகவும் கரிசனையாக […]\nசே.ஜெயானந்தமூர்த்தி அவர்களுக்கு ஓர் உள்ளம் திறந்த மடல் – சேரமான்\nமுள்ளிவாய்க்காலில் சிங்களம் காவுகொண்ட ஒன்றரை இலட்சம் எம் தமிழீழ உறவுகளுக்காக நாங்கள் கலங்கியழும் இவ்வேளையில்… தமிழீழமே உயிர்மூச்சு என்று வாழ்ந்து வீரகாவியமாகிய எங்கள் மானமாவீரர்களை இதயங்களின் ஏந்தி நாங்கள் பூசிக்கும் இந்த நாட்களில்… இருபது ஆண்டுகளாக எங்கள் சூரியத்தேவன் ஆட்சிசெய்த தமிழீழ அரசை இழந்துபோன துயரில் இருந்து மீண்டெழுவதற்கு நாமெல்லாம் முற்படும் இக்காலகட்டத்தில்… ‘தேசியத் தலைவன்’ என்று தமக்குத்தானே மகுடம்சூடிக் கொள்வதற்கு கயவர்கள் கும்பலொன்று முற்படுகையில்… ‘‘தேசியத்திற்கான தலைமை ஒன்றுதான் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். அது […]\nவெடித்தநிலத்தில் வேர்களைத் தேடி – ஈழத்தமிழனின் வரலாற்றுப் பயணம்: தமிழர் பாதுகாப்பு குழுமம்\nபிரித்தானிய தமிழ் ஊடகவியலாளர் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-type/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_1.html", "date_download": "2019-07-21T19:25:05Z", "digest": "sha1:IOLG5BLKZIFFLEGOSMXYQHSQD6XSO5IZ", "length": 6103, "nlines": 176, "source_domain": "eluthu.com", "title": "தமிழ் கட்டுரைகள் | Tamil Katturaigal | Tamil Essays", "raw_content": "\nதமிழ் கட்டுரைகள் (Tamil Katturaigal)\nதமிழ் மொழி கட்டுரைகள் (Tamil Katturaigal), மற்றும் பொதுக் கட்டுரைகளின் தொகுப்பு.\nதமிழ் மேல் ஆர்வமுடையவர்கள் தாங்கள் விரும்பும் தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி எழுத்து.காம் 'ல்' சமர்பிக்கலாம். Tamil Essays in Tamil Language.\nநம்பிக்கை மனிதர்கள் 5 - கவிஞர் சல்மா\nபழிபாவம் யாதொன்றும் பற்றாமல் என்றும் அழியாத வாழ்வு - தூய்மை, தருமதீபிகை 355\nநெஞ்சத்தின் நேர்மை அளவே மானிடன்றன் பார்வை அளவு படும் – நேர்மை, தருமதீபிகை 345\nஒரு தலைவர் பெருந்தலைவர் யார்\nதமிழகத்தின் தனிப்பெரும் சகாப்தம் சிவாஜி கணேசன் --------------------ஜூலை 21 சிவாஜி நினைவு நாள்\nபிக்பாஸ் - அசத்தல் கமல்\nஇனியும் தொடரலாமா இந்த அவலம்\nபுதுவை வெண்முரசு கூடுகை – 28\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/sahana8133?referer=tagAudioFeed", "date_download": "2019-07-21T20:19:46Z", "digest": "sha1:FHLF3FDCDEYSHJYILM5LJ7Q3VPQ77OBT", "length": 2154, "nlines": 55, "source_domain": "sharechat.com", "title": "Sahana sathak - Author on ShareChat - ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்", "raw_content": "\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/mohali-match-against-aussie-has-need-rethink-the-need-a-world-cup-squad-013296.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-07-21T20:01:30Z", "digest": "sha1:AYMTIAOZWD3A7W7VYCNHSYUU453CMQJA", "length": 19608, "nlines": 188, "source_domain": "tamil.mykhel.com", "title": "நெருங்கும் உலக கோப்பை.. பிசிசிஐ...! மொகாலியை மனசில வச்சுக்குங்க... அலர்ட்டாகுங்க | Mohali match against aussie has a need to rethink the need for a world cup squad - myKhel Tamil", "raw_content": "\nENG VS IRE - வரவிருக்கும்\nSRL VS BAN - வரவிருக்கும்\n» நெருங்கும் உலக கோப்பை.. பிசிசிஐ... மொகாலியை மனசில வச்சுக்குங்க... அலர்ட்டாகுங்க\nநெருங்கும் உலக கோப்பை.. பிசிசிஐ... மொகாலியை மனசில வச்சுக்குங்க... அலர்ட்டாகுங்க\n.. மொகாலியை மனசில வச்சுக்குங்க- வீடியோ\nமொகாலி:உலக கோப்பை அணி தேர்வு விஷயத்தில் மறு பரிசீலனை அவசியம் என்பதை ஆஸிக்கு எதிரான 4 வது ஒருநாள் போட்டி உணர்த்தி உள்ளது.\nமொகாலியில் நடைபெற்ற 4-வது போட்டியில், டாஸ்வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சிகர் தவான் 143 ரன்குவித்தார். ரோஹித் சர்மா 95 ரன்கள் சேர்த்தார்.\nஇமாலய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 47 புள்ளி 5 ஓவரில் 359 ரன்கள் குவித்து வெற்றிபெற்றது. ஆஸ்திரேலிய அணியின் ஹான்ட்ஸ்காம்ப் 117 ரன்கள் குவித்தார். வெற்றிக்கு காரணமாக டர்னரின் அதிரடி ஆட்டம் இருந்தது.\nமிகப் பெரிய வெற்றி.. டாப் 20 வீரரை வீழ்த்திய பிரஜ்னேஷ்.. இந்தியன் வெல்ஸ் தொடரில் அசத்தல்\nஉலக கோப்பை போட்டிக்கு ஏறக்குறைய அணியை தேர்வு செய்துவிட்டோம் என்று மகிழ்ந்த பிசிசிஐ தற்போது மொகாலி போட்டியை மனதில் வைத்து விழித்துக் கொள்ளும் காலம் வந்துவிட்டது. உலக கோப்பைப் போட்டிக்கு முன்பாக இப்படி ஒரு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பதால், வீரர்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய இக்கட்டான நேரத்தில் தேர்வுக்குழு உள்ளது.\nஅதிலும், இங்கிலாந்தில் இருக்கும் ஆடுகளங்கள் அனைத்தும் நல்ல ஸ்கோர் செய்யக்கூடிவை. அந்த மைதானங்களில் இப்படி மோசமான பந்துவீசினால் அவ்வளவு தான்.\nபீல்டிங்கிலும் சொதப்பக் கூடாது. இது ரெண்டில் எது நடந்தாலும் லீக் ஆட்டத்தோடு இந்தியா பெட்டி, படுக்கைகளை எடுத்து கொண்டு ஊர் திரும்ப வேண்டியது தான்.\nஅதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து தொடரிலிருந்து தொடர்ச்சியாக வீரர்கள் கிரிக்கெட் விளையாடி வருகிறார்கள். இந்த தொடர் முடிந்தவுடன் ஐபிஎல் போட்டி அவர்களுக்காக காத்திருக்கிறது.\nதொடர்ந்து போட்டிகளில் ஐக்கியமாகி இருப்பது பெரும் சலிப்பை ஏற்படுத்தும். அதுவே முக்கியமான உலக கோப்பை தொடரின் போது சோர்வை ஏற்படுத்தும். எனவே.. வீரர்களுக்கு ஓய்வு அவசியம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.\nவணிகம் மட்டுமே பிரதானம் என்று பிசிசிஐ கருதினால��, உலக கோப்பையை ஒட்டுமொத்தமாக மறந்துவிட வேண்டியதுதான். ஆகையால், வீரர்களை மனச்சோர்வு அடையாமல் வைத்திருப்பது மிகவும் அவசியம்.\n358 ரன்கள் என்பது நிச்சயம் இந்தியா நிர்ணயித்த மிகப்பெரிய இலக்கு. ஆனால்.. அதையே சேஸிங் செய்து ஆஸி மிரள வைத்திருக்கிறது. இது நிச்சயம் தரமான சாதனைதான்.\nஅதற்கு முன் இங்கிலாந்துக்கு எதிராக 334 ரன்களை மட்டுமே ஆஸ்திரேலியா சேஸ் செய்திருந்தது. அதையும் முறியடித்து, தற்போது ஜம்மென்று உட்கார்ந்திருக்கிறது.\nஒரு ஆட்டம் கையைவிட்டு போனாலும்.. தொடரில் தோல்வி என்பதை உணர்ந்த ஆஸ்திரேலியா... போட்டியை தற்போது தமது பக்கம் திருப்பி வைத்திருப்பது அவ்வளவு எளிதானது அல்ல. மிகுந்த மனத்துணிவுடன் அவர்கள் நிச்சயம் உலக கோப்பையை அணுகுவார்கள்.\nஅத்தகைய நடைமுறையை இந்திய கிரிக்கெட் வாரியம் பின்பற்ற வேண்டும். சொந்த மண்ணில் நிறைய ரன்கள் அடித்தும் தோல்வியை பரிசாக வாங்கி இருப்பதால், முதலில் வீரர்களை புத்துணர்வு படுத்த வேண்டும்.\nஅடுத்து.. உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதில் ஆஸி. தொடருக்கு எதிரான மைனஸ்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இல்லை என்றால் உலக கோப்பையில் இந்தியா எதிர்கொள்ளும் ஒவ்வொரு ஆட்டமும் நமக்கு மொகாலியை நினைவுபடுத்தும்.\nரிட்டயர்ட் ஆகிடுங்க தோனி... மறைமுக நெருக்கடி தரும் பிசிசிஐ.. அதிர்ச்சி தரும் பின்னணி தகவல்கள்\n மும்பை இந்தியன்சுக்கு பிசிசிஐ சொன்னது என்ன..\nமுடியாது.. முடியாது... எங்களோட பிளேயர், எங்களுக்கு ரொம்ப முக்கியம்..\nஉலக கோப்பையோட சரி.. அந்த மூத்த வீரரின் கதி அவ்ளோ தான்... இனி இளம் வீரருக்கு தான் சான்ஸ்...\nகோலிக்கு தான் மீண்டும் மகுடம்.. ரோகித்துக்கு அல்வா.. பிசிசிஐயில் நடக்கும் பரபர பின்னணி\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி தேர்வு திடீர் தள்ளிவைப்பு..\nஅன்னிக்கு சேவாக், சச்சின், எனக்கு சொன்னீங்களே தோனி.. இப்போ பாத்தீங்களா உங்க நிலைமையை..\nஇனி உங்களுக்கு அந்த வேலை கிடையாது... பேசாம உட்காருங்க.. வீரர்கள் தேர்வில் அதிரடி காட்டிய பிசிசிஐ\nநவம்பரில் தோனிக்கு வழியனுப்பு விழா.. நாள் குறித்த பிசிசிஐ.. உச்சக்கட்ட பதைபதைப்பில் ரசிகர்கள்\nவயசு 60, 2 வருஷம் சர்வதேச அனுபவம்... உங்ககிட்ட இருக்கா அப்போ... நீங்க தான் இந்திய அணியின் கோச்\n பிசிசியின் அந்த 7 கேள்விகள்... வசமாக மாட்ட போக��ம் ரவி சாஸ்திரி, கோலி\nஇப்போதைக்கு சாஸ்திரி மட்டுமே.. வேற 'மேஸ்திரி'க்கு வாய்ப்பில்லை.. அப்ப விசாரணைன்னு சொன்னது..\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nகாஞ்சி அணி பரிதாபம்.. கோவை எளிதான வெற்றி\n2 hrs ago புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை “டேக்கில்” செய்த குஜராத்\n3 hrs ago ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு.. அந்த இளம் வீரருக்கு இடம் இல்லையா\n3 hrs ago பேட்டிங் நல்லாத்தான் இருந்துச்சு.. ஆனா பவுலிங் சரியில்லையேப்பா.. காஞ்சி அணி பரிதாபம்.. கோவை வெற்றி\n4 hrs ago அவர் தான் ஒழுங்கா ஆடலையே.. அப்புறம் ஏன் டீம்ல எடுத்தீங்க எதிர்காலத்தை நினைச்சா இப்பவே கண்ணை கட்டுதே\nTechnology சந்திரனோடு தொடர்புடைய கிழமையில் சந்திராயன்-2ஐ அனுப்பும் இஸ்ரோ சூட்சுமம்.\nNews வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTNPL 2019 : ASHWIN BOWLING STYLE : இந்த அஸ்வினின் பகீரத முயற்சி எதுக்கு தெரியுமா\nTNPL 2019 : Dindigul vs Chepauk : திண்டுக்கல் வெற்றி பெற்றது இப்படித் தான்\nHarbhajan Supports Dhoni : இந்தியா உலகக்கோப்பை தோல்வி குறித்து சீறுகிறார் ஹர்பஜன்- வீடியோ\nGambhir on Dhoni : தோனி மட்டும் தான் சிறந்த கேப்டன் என்று கூறுவது தவறானது- வீடியோ\nIND WI SERIES 2019 மேற்கு இந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அணி தேர்வு திடீர் தள்ளிவைப்பு-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/woman-killed-herself-due-to-the-sexual-harrasement-of-father-in-law/50410/", "date_download": "2019-07-21T18:58:32Z", "digest": "sha1:U7AAQQVND5BRXMX5SKT6E5WMPHFLX3TX", "length": 6793, "nlines": 70, "source_domain": "www.cinereporters.com", "title": "மாமனாரின் பாலியல் தொல்லை – மருமகள் உயிரை வாங்கிய சோகம் ! - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள��\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் மாமனாரின் பாலியல் தொல்லை – மருமகள் உயிரை வாங்கிய சோகம் \nமாமனாரின் பாலியல் தொல்லை – மருமகள் உயிரை வாங்கிய சோகம் \nஅரக்கோணம் அருகே மாமனாரின் தொடர் பாலியல் தொல்லைக் காரணமாக மருமகள் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅரக்கோணம் அருகேயுள்ள வெங்கிட்டாபுரம் பகுதியில் வசித்து வருபவர் லாரி ஓட்டுனர் முனிகிருஷ்ணன். இவர் தனது குடும்பம் தந்தையோடு அந்தப் பகுதியில் வசித்து வருகிறார். முனிகிருஷ்ணன் தன் பணிக் காரணமாக அடிக்கடி இரவில் வெளியூர் சென்று விடுவதால் மனைவி யுவராணி தனியாக இருந்துவந்துள்ளார்.\nஅந்த நேரத்தில் அவருடைய மாமனார் டில்லி பாபு யுவராணிக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்து வந்துள்ளார். இதைப் பற்றி கணவரிடம் யுவராணிப் புகார் கொடுத்த போதும் அவர் அதை நம்பாமல் இருந்து வந்துள்ளார். இதனால் மாமனாரின் பாலியல் தொல்லையாலும் கணவனின் நம்பிக்கையின்மையாலும் மனமுடைந்த யுவராணி தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nவிவரம் அறிந்து அங்கு விரைந்த போலிஸார் யுவராணியின் உடலைக் கைப்பற்று பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தற்கொலைக்குக் காரணமான டில்லிபாபுவைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.\nஅமலாபாலின் ஆடை.. பார்த்திபன் ஆவேச டிவிட்…\nரயிலில் விழுந்து உயிரை விட்ட வாலிபர் – அதிர்ச்சி வீடியோ\nஇருப்பதோ ஒரு ஃபேன், டியூப் லைட்: கரண்ட் பில்லோ 128 கோடி ரூபாய்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,095)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,758)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,202)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,758)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,042)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,802)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%C2%AD%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-07-21T19:34:33Z", "digest": "sha1:PWBIP3AZHU5PPLEKOMXA2NJUEM3KZE76", "length": 5004, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஐரோப்­பிய நாடு | Virakesari.lk", "raw_content": "\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nதீர்வு கிடைக்கும் வரை அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க மாட்டோம் - ஹக்கீம்\nமீளவும் நீர்கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்ட வெளிநாட்டு அகதிகள்\nஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல், கொலைகளுக்கு உத்தரவிட்டவர்கள் யார் - சான்றுகளை வெளிப்படுத்தும் சி.ஐ.டி.\nசிங்கள இளைஞர்களின் கைகளிலேயே நாட்டின் எதிர்காலம் - ஞானசார\nமுதுகுப் பக்கத்தால் பாய்ந்த குண்டு : மருத்துவ அறிக்கையில் தகவல்\nயாழில் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் பலி\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nசிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: ஐரோப்­பிய நாடு\nபாதி மாதங்கள் இருளாகவும், மீதி மாதங்கள் வெளிச்சமாகவுமுள்ள அதிசய தீவு\nஐரோப்­பிய நாடு­களில் ஒன்­றான நோர்­வேயில் உள்ள சொம்­மா­ரோயி என்ற தீவு காலம் மற்றும் நேர அடிப்­ப­டையில் உலகின் ஏனைய பகு­தி...\nஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல், கொலைகளுக்கு உத்தரவிட்டவர்கள் யார் - சான்றுகளை வெளிப்படுத்தும் சி.ஐ.டி.\nசிங்கள இளைஞர்களின் கைகளிலேயே நாட்டின் எதிர்காலம் - ஞானசார\n\" இஸ்லாமிய அடிப்படைவாதிகளை முஸ்லிம்கள் முற்றாக ஓரங்கட்ட வேண்டும் \"\nமுதுகுப் பக்கத்தால் பாய்ந்த குண்டு : மருத்துவ அறிக்கையில் தகவல்\n\"பிழையை ஒப்புக் கொள்கிறேன் எனினும் வருத்தப்பட மாட்டேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/4801/", "date_download": "2019-07-21T19:31:40Z", "digest": "sha1:A5474HP2GVOOQOLAIMRWX2UPAPB6PEKT", "length": 10503, "nlines": 122, "source_domain": "arjunatv.in", "title": "கோட்டைக்கரை முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா – ARJUNA TV", "raw_content": "\nகோட்டைக்கரை முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா\nகோட்டைக்கரை முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா\nகோட்டைக்கரை முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா\nகாஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டம், சிங்கப்பெருமாள் கோவிலை அடுத்த, 63, திருத்தேரி கிராமம், ஜி.எஸ்.டி. சாலையில் பிள்ளையார் கோவில் குளக்கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கோட்டைக்கரை முனீஸ்வரர் ஆலய நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் மார்ச் 30ந் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது.\nஅன்று காலை 6 மணிக்கு மேல் யாக பூஜை, விசேச யாகபூர்த்தி, யாத்ராதானம், க��லபூஜை போன்ற நிகழ்வுகளும் அதனைத் தொடர்ந் காலை 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் மகாகும்பாபிஷேக விழாவும் அதனைத் தொடர்ந்து முனீஸ்வரருக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது.\nபூஜை முடிந்த பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதலும், அன்னதானம் வழங்கும் நிகழ்வும் வெகு விமரிசையாக நடந்தேறின.\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய கோட்டைக்கரை முனீஸ்வரர் ஆலய நிர்வாகி திரு. டி. ஜெயச்சந்திரன், அமைச்சரம்மன் கோவில் நிர்வாகி, ந. குணசேகரன் ஆகியோர் பேசினர்.\nபிள்ளையார் கோவில் குளக்கரையில் தென்புறமாக அம்மன் ஆலயமும் ,தென்புறமாக அருள்மிகு கோட்டைக்கரை முனீஸ்வரர் ஆலயமும் அமைந்துள்ளன. இந்த இரண்டு தெய்வங்களும் ஊர்மக்களுக்கு மட்டுமல்லாமல் ஜி.எஸ்.டி. சாலையில் வருவோர் போவோருக்கெல்லாம் அருள் பாலிக்கின்றனர்.\nஇந்த முனீஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்தவர். இந்த ஆலயத்திற்கு வந்து செல்வோருக்கு அவர்கள் நினைத்த காரியமெல்லாம் வெற்றியைத் தேடித்தரும் என்பது ஐதீகம்”””” என்றார்.\nஆறு தலைமுறையாக இந்த குளக்கரையில் அமைந்துள்ள இரு தெய்வங்களுக்கும் தமிழில் வழிபாடு நடைபெறும் என்பது கூடுதல் சிறப்பு.\nஇந்த கும்பாபிஷே விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் டி.ஜி. தமிழ்ச்செல்வன், டி. கனகாச்சரி குடும்பத்தினர் மற்றும் டி. ஜெயச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.\nதிருத்தேரி மற்றும் பாரேரி கிராம குலதேவதை ஆலய பராமரிப்பு குழுவின் ஏற்பாட்டின் கும்பாபிஷேக விழா இனிதே நிறைவுபெற்றது\nTags: கோட்டைக்கரை முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா\nயங் லீடர் விருதுகள் 2019\nஏழை, எளிய மக்களுக்கு இலவச சிகிச்சை துவக்கம் 26/7/2019 மாலை 3.00 மணிக்கு கலைவாணர் அரங்கம் சென்னை\nஅமலாபாலின் முயற்சியால் ஆடைபடம் வெளியானது மேயாத மான்\nகீர்த்தி சுரேஷ் இந்திக்கு முக்கியத்துவம்\nஅடிக்கடி விபத்துகள் ஏற்படும் என்று கூறியும் அலட்சியம் செய்யும் நெடுஞ்சாலை\nமாபெரும் மாரத்தான் போட்டி வரும் 27 ஜுலை 2019 அன்று\nநிறைவுடன் நடந்த மூத்த பத்திரிகையாளர் வி.அன்பழகன் அவர்களின் தாயார் மலரஞ்சலி.\nநிறைவுடன் நடந்த மூத்த பத்திரிகையாளர் வி.அன்பழகன் அவர்களின் தாயார் மலரஞ்சலி.\nநாட்டு நலப்பணித் திட்டத்தின் மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு இந்த சமுதாயத்தில் சேவை\nமாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று நாட்டு நலப்பணித் திட்டத்தின் மாணவர்\nசமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ பள்ளி கல்வித்துறை என்ன முடிவு எடுக்கும்\nநிறைவுடன் நடந்த மூத்த பத்திரிகையாளர் வி.அன்பழகன் அவர்களின் தாயார் மலரஞ்சலி.\nஅத்திவரதரை காண வந்த மக்கள் அலை மோதின நேரடி ஒளிபரப்பு\nஆர். வி. மேல்நிலைப்பள்ளி, நரிப்பள்ளி நடத்தும் பாலிதீன் ஒழிப்பை வலியுறுத்தி வடக்கு மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி\n117 பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி\nWORLD CUP KABADDI 2019 மலேசியாவில் தொடங்கிய உலக கோப்பை கபடி போட்டிகள். Arjunatv.in\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=16860?to_id=16860&from_id=18250", "date_download": "2019-07-21T20:09:00Z", "digest": "sha1:2544CSRAB5KM3Z7X7TFQVPXY22JAIYNC", "length": 12114, "nlines": 78, "source_domain": "eeladhesam.com", "title": "இறுதி யுத்தத்திற்கு முன்பே இராணுவத்திடம் சரணடைந்தவரே சிறீதரன்- ஈபிடிபி – Eeladhesam.com", "raw_content": "\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்..\nதமிழ் தேசத்திற்குத் தேவை கொள்கைவழிக்கூட்டே அன்றி தேர்தல் கூட்டல-முன்னணி அறிக்கை\nகிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு\nஅதிபர் தேர்தல் முடியும் வரை அமெரிக்க உடன்பாடுகளை தாமதிக்க வேண்டும் – தயாசிறி\nதவறை ஒப்புக்கொண்டு தீர்ப்பை மாற்றிய நீதிபதி வைகோ தேர்தலிலும் போட்டியிடலாம்\nவைகோ மீதானத் தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு: கருத்துச்சுதந்திரத்தின் மீதான கோரத்தாக்குதல் – சீமான்\nஇறுதி யுத்தத்திற்கு முன்பே இராணுவத்திடம் சரணடைந்தவரே சிறீதரன்- ஈபிடிபி\nசெய்திகள், முக்கிய செய்திகள் மார்ச் 30, 2018மார்ச் 31, 2018 இலக்கியன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னரே விடுதலை புலிகளின் முக்கிய தளபதிகளை இலக்கு வைத்து இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினார்கள் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த யாழ்.மாநகர சபை உறுப்பினர் எம். ரெமிடியஸ் தெரிவித்துள்ளார்.\nயாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , இறுதி யுத்தம் வரை சென்று வந்தவன் என கூறிக���கொள்ளும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. ஸ்ரீதரன் யுத்தம் நடைபெற்றுகொண்டு இருக்கும் போதே இராணுவத்தினரிடம் சரணடைந்து இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்து விட்டார்.\nஅதேபோன்று இன்று யுத்த குற்றம் என்று கூறுபவர்கள் தான் ஜெனிவாவில் சென்று ரூத் கொமிஷன் என்பதை ரத் கொமிஷன் என உச்சரித்தவர்கள். ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சி மூலம் அரசியலுக்கு வந்தவர் இன்று தமிழரசு கட்சி காரன் என கூறுகின்றார். யாழ்ப்பணத்தில் தமிழரசு கட்சியின் விசுவாசியாக செயற்படும் அவர் வன்னியில் வேறு கதைகள் கூறுகின்றார். வெளிநாட்டில் வேறு கதை கூறுகின்றார்.\nகிளிநொச்சி நீரை யாழ்ப்பாணம் கொண்டு செல்ல விடமாட்டேன். என யாழ்ப்பணத்தில் பிறந்து வளர்ந்தவர், ஏதோ தான் கிளிநொச்சி மண்ணின் சொந்தக்காரன் போன்று பேசி யாழ்ப்பாண கிளிநொச்சி மக்கள் மத்தியில் மாவட்ட பிரதேச வாதங்களை தோற்றுவிக்க முயல்கின்றார்.\nஆனால் தன்னை ஒரு தமிழ் தேசிய வாதியாக காட்ட முனைக்கின்றார். தமிழ் தேசியத்திற்கு வரைவிலக்கணம் என்ன என்பதே தெரியாது. எமது கொள்கை எப்போதுமே வடக்கு கிழக்கு ஒன்றிணைந்த மாநிலம் , மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதே .. இன்று தமிழ் தேசியம் கதைக்கும் பலர் யுத்த முடிவுக்கு முன்னர் எவ்வாறு தமிழ் தேசியம் பேசினார்கள் தற்போது எவ்வாறு தமிழ் தேசியம் பேசுகின்றார்கள் என்பது புலனாகிறது என தெரிவித்தார்.\nதமிழ் மக்களை மிகமோசமாக ஏமாற்றிய அரசாங்கத் தலைவர் மைத்திரி-சிறிதரன்\nதமிழ் மக்கள் மத்தியில் மாத்திரமன்றி, சிங்கள மக்கள் மத்தியிலும் ஒரு ஏமாற்றுக்காரராகத் தன்னைச் சித்தரித்துக் கொண்டுள்ள ஜனாதிபதி சிறிசேனவின் அரசியல்\nஎனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் \nஎனது வீட்டில் இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த எனது குடும்பத்தினரை மிரட்டி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் எனக்கும்\nபுலிகளின் காணிகளை அபகரிக்கும் சிறிதரன்\nவிடுதலைப் புலிகளின் காணிகளை தனது குடும்ப உறுப்பினர்களின் பெயருக்கு பெயர் மாற்றம் செய்துவருகின்றார் என தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்\nசுமந்திரன் தேர்தலில் ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பியாக நியமிக்கப்படுவார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்..\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/%E0%AE%B9%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B7%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-3/", "date_download": "2019-07-21T19:05:52Z", "digest": "sha1:QGMDYNFPGRDD63PJ2H6KPHHXUKFAB77B", "length": 3108, "nlines": 51, "source_domain": "mujahidsrilanki.com", "title": "ஹதீதுல் ஆஹாத் (அஷ் ஷேய்க் அல்பானி) நூலின் விளக்கம்-3 - Mujahidsrilanki", "raw_content": "\nஹதீதுல் ஆஹாத் (அஷ் ஷேய்க் அல்பானி) நூலின் விளக்கம்-3\n03- சூரத்துல் கஹ்ப்f விளக்கவுரை – வசனம் 18-28 (தொடர்-03) 10 July 2019\nமுற்பனம் செலுத்தும் வியாபாரம் எவ்வாறு இருக்க வேண்டும்\nநிர்ப்பந்த நிலையில் Credit Card ஐ உபயோகிப்பவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்\nIslamic Finance இன்று சரியாக இடம்பெறுகிறதா (இஸ்லாத்தின் பெயரால் ஏமாற்றப்படும் முஸ்லிம்கள்) Q0051 23 March 2019\nஇஸ்லாமிய காப்புறுதி (Insurance) என்றால் என்ன\nமுஷாரகா, முழாரபா மற்றும் முராபஹா வியாபாரம் என்றால் என்ன\nவீசுவதற்காக Company யில் ஒதுக்கிய பொருளை நாம் விற்பனை செய்து அதன் பணத்தை எடுக்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2018/08/keerai-sambar-seivathu-eppadi-2/", "date_download": "2019-07-21T19:56:52Z", "digest": "sha1:KNXQACCCSUWMEC2KPA5HYT4DPGHTCJYS", "length": 9190, "nlines": 189, "source_domain": "pattivaithiyam.net", "title": "கீரை சாம்பார்,keerai sambar seivathu eppadi |", "raw_content": "\nதுவரம் பருப்பை நன்றாக மலர வேக வை.கீரையைத் தண்ணீரில் அலசி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வை.\nவெங்காயம்,தக்காளி,பூண்டு இவற்றைப் பொடியாக ���றுக்கி வை.\nஒரு பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றி சூடேற்றி தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளிக்கவும்.அடுத்து வெங்காயம்,பூண்டு,தக்காளி இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கு.அதனுடன் மஞ்சள் தூள்,மிளகாய்த் தூள்,உப்பு சேர்த்து வதக்கி பருப்பைக் கடைந்து ஊற்றி மூடி வேக வை.ஒரு கொதி வந்ததும் கீரை சேர்த்து கலக்கிவிட்டு சிறிது புளித்தண்ணீர் சேர்த்து மீண்டும் ஒரு கொதி வந்ததும் கொத்துமல்லி,தேங்காய்ப் பூ சேர்த்து இறக்கு.நீண்ட நேரம் கொதிக்க வேண்டாம்.\nஇந்த முறையில் எல்லாக் கீரைகளிலும் செய்யலாம்.\nமுருங்கைக் கீரையானால் புளி சேர்க்க வேண்டாம்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபெண்களின் சரும ஆரோக்கியத்தை காக்கும்...\nஉங்கள் வாழ்க்கையை அற்புதமாக மாற்ற...\nஉயர் ரத்த அழுத்தம் ஏற்படுத்தும்...\nதுலாம் ராசிக்காரர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள்...\nபெண்களின் சரும ஆரோக்கியத்தை காக்கும் உணவுகள்\nஉங்கள் வாழ்க்கையை அற்புதமாக மாற்ற சீரடி சாயி பாபா கூறும் அற்புதமான வழிகள்.\nஉயர் ரத்த அழுத்தம் ஏற்படுத்தும் பாதிப்புகள்\nதுலாம் ராசிக்காரர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\nஏலக்காய் தேநீரை உடனே தயாரிக்கவும் ஏலக்காய்க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா\nசோடா புட்டி கண்ணாடிக்கு GOOD BYE சொல்லுங்க… கண் பார்வை கோளாறுக்கு இது மட்டும் போதும்..\n உங்களுக்கு வழுக்கை தலை வராம இருக்கணும்னா இந்த பழத்துல ஒன்னையாவது சாப்பிடுங்க…\nது பேசக்கூடாதுன்னு சொல்றாங்களே அந்த சீக்ரெட் என்ன தெரியுமா\nகுதிகால் வலி, பித்த வெடிப்பு, பாத எரிச்சல் ஒரே இரவில் காணாமல் போகும் || foot pain home remedies\nநீங்க எந்த தேதியில் பிறந்தவர் அப்போ உங்களோட மிகப்பெரிய பலவீனம் என்னனு தெரிஞ்சுக்கலாமா\nஏழே வாரத்தில் 7 கிலோ வரை குறைக்கணுமா அப்போ இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க\nஇதை குடித்தால் போதும் வயிற்று கொழுப்பை மொத்தமாக குறைத்து விடும்,loss weight tamil tips.,udampu kuraya tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/2018/10/26/28-nin-perum-seer/", "date_download": "2019-07-21T20:04:30Z", "digest": "sha1:DVTXTSQ3KHYV5CR5ZCFWGAD6QKUDIRYW", "length": 26289, "nlines": 203, "source_domain": "saivanarpani.org", "title": "28. நின் பெரும் சீர் | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கட்டுரைகள் 28. நின் பெரும் சீர்\n28. நின் பெரும் சீர்\n28. நின் பெரும் சீர்\nமகா பிரளயம் என்று வடமொழியில் குறிப்பிடப்படும் பேர் ஊழி பல முறை ஏற்பட்டுள்ளது என்று மெய்கண்ட நூல்களும் திருமுறைகளும் சைவப் புராணங்களும் குறிப்பிடுகின்றன. பேர் ஊழி காலத்தில் உலகம் அழிய கடல் நிலத்தைக் கொள்கின்றதாகவும் அக்கடல், கரிய மலைகள் பலவற்றையும் தன்னுள் அடக்கிக் கொண்டு, அம்மலைகளின் உயரத்திற்கும் மேல் எழுந்து எங்கும் வெள்ளமாய்க் காட்சி அளிப்பதாய் இருக்கும் என்றும் குறிப்பிடுகின்றன. பேரூழி காலத்தில் ஐந்து பூதங்கள் எனப்படும் நிலம், நீர், தீ, காற்று, வெளி ஆகியவை அவற்றின் இயல்பிலிருந்து தடுமாறி நிற்பதனால், நால் வகைத் தோற்றத்தினாலும் எழுவகைப் பிறப்பினாலும் வாழும் எண்பத்து நான்கு நூறு ஆயிரம் உயிர் வகைகளும் போக்கிடம் இல்லாமல் அழிவை எதிர்நோக்கும் என்கின்றன.\nஅந்நிலையில் சிவம் எனும் பரம்பொருள் ஒன்று மட்டுமே உயிர்களுக்கு அடைக்கலம் கொடுத்துக் காக்க வல்லது என்பதனை, “ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை, ஏழைப் பங்காளனையே பாடேலோர் எம்பாவாய்” என்று மணிவாசகரின் திருவாசகம் குறிப்பிடுகின்றது. ஊழி முதல்வனாய் நிற்கும் சிவன் எனும் பரம்பொருளின் ஒப்பாரும் மிக்காரும் இல்லா முதன்மையினையும் அவனே இறுதியில் எல்லோருக்கும் புகலிடம் என்ற சிறப்பினையும் பெருமானின் அளவிடப் படாத பெரும் புகழாய், ‘நின் பெரும் சீர்’ என்று திருவாசகத்தின் சிவபுராணத்தில் மணிவாசகர் குறிப்பிடுவார்.\nஇன்றைய நடைமுறையில் தேவர்கள், தேவதைகள், குலதெய்வம், சிறுதெய்வம், காவல் தெய்வம், எல்லைத்தெய்வம், நடுகல் தெய்வம், மரம், மலை, புற்று, விலங்குகள், பறவைகள், பாம்புகள் என்று பல்வேறு நிலைகளில் தெய்வங்களை வைத்து வழிபடுதலைக் காண்கின்றோம். இன்னும் சிலர் சிவபெருமானின் பொது நிலை வடிவங்களான பிள்ளையார், முருகன், அம்பிகை, திருமால் போன்ற வடிவங்களை வழிபடுகின்றோம். எந்த வடிவில் இறைவனை வழிபட்டாலும் அந்தந்த நிலையில் பரம்பொருளாய் இருக்கின்ற சிவம் எனும் பரம்பொருளே தன் திருவருளினைச் செலுத்தி அந்தந்த வடிவங்களில் நின்று அருள்புரிகின்றது என்பதனை, “யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வம் ஆகி ஆங்கே, மாதொரு பாகனார்தாம் வருவர் மற்று அத்தெய்வங்கள், ���ேதனைப்படும்; இறக்கும்; பிறக்கும் மேல் வினையும் செய்யும்….” என்று சிவஞான சித்தியார் எனும் மெய்கண்ட நூல் குறிப்பிடுகின்றது.\nஇதில் மனதில் கொள்ள வேண்டியது யாதெனில் சிறுதெய்வங்களையும் இதர சிற்சத்திகளையும் வழிபடுகின்றவர்களுக்கு அந்த அந்த தெய்வங்களின் சிறு சிறு ஆற்றல்களுக்கு உட்பட்டே அவற்றின் இயல்புகளுக்கு ஏற்ப அவற்றின் உள்ளிருந்து இறைவன் அருளுவான் என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. மேலும் சிறு தெய்வங்களும் இதர சத்திகளும் சிவம் எனும் பரம்பொருளினைப் போன்று நம் பிறவியை அறுக்க இயலாதவை என்றும் குறிப்பிடுகின்றன. தமிழ்ச் சைவர்கள் சிவபெருமானின் பிள்ளையார், முருகன். அம்பிகை எனும் பொது நிலை வடிவங்களைச் சிவத்தின் பிற வடிவங்கள் என்றே வணங்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றன. அப்பொழுதான் சிவம் எனும் பரம்பொருளிடம் மட்டும் இருக்கின்ற பேரின்பப் பெருவாழ்வு என்பதனை அடைய இயலும் என்கின்றன. இதனைப், “பொது நீக்கித்தனை நினைய வல்லோர்க்கு என்றும், பெருந்துணையை…..” என்று திருநாவுக்கரசு அடிகள் குறிப்பிடுவார். இக்கருத்தினையே திருமூலர் தமது பாடலில் வலியுறுத்துகின்றார்.\nபேரூழிக் காலம் ஏற்படும்போது பிரமன், திருமால் முதலாய பல தேவர்களும் இதர சிறு தெய்வங்களும் கலங்கியும் நடுங்கியும் அழிந்துபடுகின்றனர் என்கின்றார். பரம்பொருளான சிவம் ஒன்றே தனித்து முடிவின்றி நிற்கும் என்கின்றார். இதனைத் திருநாவுக்கரசு அடிகள்,\n“நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்,\nஆறு கோடி நாராயணர் அங்ஙனே,\nஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர்,\nஈறு இலாதவன் ஈசன் ஒருவனே”\nஎன்று குறிப்பிடுகின்றார். பேரூழிக் காலத்தே தேவர்களும் பிறதெய்வங்களும் கலங்கியும் நடுக்கமும் மயக்கமும் உறும்போது சிவபெருமான் ஒளிவடிவாய்த் தோன்றித் தனது தலைமையையும் பரத்துவத்தையும் அவற்றிற்கு விளக்கி அவற்றை அமைதிப்படுத்தி நல்வழியைக் காட்டுவான் என்கின்றார் திருமூலர்.\nசிவம் எனும் பரம்பொருள் ஒன்றே எல்லோரையும் எல்லாவற்றையும் காத்து நெறிபடுத்த முடியும் என்பதனை உணர்த்துவான் என்கின்றார். தேவர்களும் சிறுதெய்வங்களும் திசை தெரியாது திகைக்கும்படி எழுந்த பேரூழி வெள்ளத்தைப் பெருமான் ஒருவனாலேயே குறையச் செய்ய முடியும் என்கின்றார். பெரிதாக ஒலி செய்கின்ற அப்பேரூழி வெள்ளத்தை அன்பே வடிவான, பேராற்றலுடைய அப்பெருமான் அக்கடல் அங்கி எனும் அளவு பட்டு நிற்குமாறு அதன் நடுவில் வடவைத் தீயைக் கொண்டு குறைப்பான் என்கின்றார். இவ்வாறு உலகப் பொருள்கள் ஒன்றோடு ஒன்று ஒத்தும், ஒவ்வாதும் நிற்கும் ஆற்றல்களை உலகமும் உலக உயிர்களும் தாங்கிக் கொள்ளும் அளவிற்கு அவற்றை நெறிப்படுத்தியும் மீளவும் உலகம் நெறிபட்டு நடக்குமாறும் ஆக்கிக் காத்து நடத்த வல்ல சிவன் அளவிடப் படாத பெரும் புகழுக்குரிய பரம்பொருள் என்கின்றார் மணிவாசகர்.\nதனக்கு மேல் உலகினையும் உயிர் வகைகளையும் இதர தெய்வங்களையும் நெறிப்படுத்தி அருள வல்ல ஒருவர் இல்லாமல் எப்பொழுதும் ஒருபடித்தாய் நிற்கின்ற அப்பெருமானை, அவனின் சிறப்புத் தன்மையைத் தனித் தன்மையாகப் பரத்துவத்தை அறிந்து துதித்து உள்ளத்துள் இருத்த வேண்டும் என்பதனைச்,\n“சமைக்க வல்லானை சயம்பு என்று ஏத்தி,\nஅமைக்க வல்லார் இவ்வுலகத்து உளாரே,\nதிகைத்தத் தெண்ணீரிற் கடல்ஒலி ஓசை,\nமிகைக்கொள அங்கி மிகாமை வைத்தானே”\nபேர் ஊழிக் காலத்தே உயிர்கள் எல்லாம் கலங்கி நின்ற போது இறைவன் இட்ட காக்கின்ற தொழிலைச் செய்கின்ற திருமாலும் படைக்கின்ற தொழிலைச் செய்யும் பிரமனும் அவரவரே சிறந்தவர் என்று செருக்கி நின்றனர். தங்களில் தாங்களே உலகையும் உலக உயிர்களையும் காக்கவும் மீளவும் படைக்கவும் இயலும் என்று மயங்கினர். அவ்வேளையில் தீப்பிழம்பாய்த் தோன்றிப் பெருமான் அவர்களுக்கு நல்லுணர்வைப் புகட்டினான் என்கின்றார் திருமூலர்.\nஇறைவன் இட்ட படைக்கும் தொழிலைச் செய்த நான்முகன் முதலில் ஐந்து தலைகளுடன் இருந்தான். இறைவன் கொடுத்த படைக்கும் தொழிலைச் செய்வதனால், தானே உலகிற்கு முதல்வன் என்று செருக்கி இறைவனை இகழ்ந்து பேசினான். உலகிற்கு முதல்வன் பரம்பொருளான சிவமே என்பதனை உணர்த்தவும் அவன் நல்லறிவும் நல்லுணர்வும் திருவடிப்பேறும் பெற வேண்டும் என்ற பெரும் கருணையினாலும் பெருமான் அவனுக்கு மறக்கருணை புரிந்தார் என்கின்றார். பெருமானை இகழ்ந்து பேசிய நான்முகனின் ஐந்தாவது தலையாகிய நடுத்தலையைப் பெருமான் கிள்ளி எடுத்தார் என்கின்றார். மற்ற தேவர்களும் உயிர்களும் நான்முகனைப் போன்ற குற்றத்திற்கு ஆளாகாமல் இருப்பதற்கு அந்நான்முகனின் மண்டை ஓட்டிலேயே பிச்சை ஏற்றார் என்கின்றார். திருமூலரின் இச்செய்தி மணிவாசகரின் கூற்றோடு ஒருமித்தது.\nசலந்தரன் எனும் தீயவனை அழிப்பதற்குச் சிவபெருமான் உண்டாக்கிய சக்கரத்தைப் பெற திருமால் ஆயிரம் மலர்கள் கொண்டு இறைவனை வழிபட்டதாயும் அதில் ஒரு மலர் குறையத் தன் கண்ணை அதற்குப் பதிலாகப் பிடுங்கிப் போட்டதாயும் திருமுறைகள் குறிப்பிடுகின்றன. உலகில் அறத்தை நிலைநாட்டி உலகத்தையும் உலக உயிர்களையும் காத்தல் பொருட்டுத் திருமாலுக்கு வலிமை மிக்கச் சக்கரத்தைப் பெருமானே அருளினான் என்கின்றன. இதனைத், “சலமுடைய சலந்தரன் தன் உடல் தடிந்த நல்லாழி, நலமுடைய நாரணற்கு அன்று அருளியவாறு என்னேடீ” என்று திருச்சாழலில் மணிவாசகர் குறிப்பிடுவார். சக்கரத்தைப் பெற்றத் திருமால் அதனைத் தாங்கும் ஆற்றல் இல்லாமையால் மீளவும் சிவபெருமானை அன்புடன் வழிபட தன் உடம்பில் சரிபாதியைத் திருமாலுக்குத் தந்து அரிஅரனாக நின்ற சிறப்பினைத் திருமுறைகள் குறிப்பிடுகின்றன.\nஎல்லா உயிர்களும் பேரூழிக் காலத்திலே அப்பெருமானின் பரத்துவத்திலே ஒடுங்குகின்றன என்பதனை உணர்த்தப் பெருமான் பிரமனின் எலும்புகளையும் மண்டை ஓட்டினையும் திருமாலின் ஆமை ஓட்டுத்தாலியையும் பன்றிக் கொம்பையும் மாலையாக அணிந்து கங்காளராக இருக்கும் நிலையினைத் திருமுறைகள் குறிப்பிடுகின்றன. இதனையே, “நல்லிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே” என்று மணிவாசகர் சிவபுராணத்தில் குறிப்பிடுவார். எனவே மணிவாசகர் குறிப்பிடும் சிவம் எனும் பரம்பொருளின் தலைமையையும் சிறப்பினையும் பரத்துவத்தையும் தனக்கு நிகர் இல்லாத் தனித்துவத்தையும் உணர்ந்து அளவிடப் படாத புகழை உடைய முழுமுதல் வழிபாட்டினை மேற்கொள்வோமாக சிவத்தை வழிபட்டால் துன்பம் ஏற்படும் எனும் அறியாமையை விடுத்து இன்புற்று வாழ்வோமாக\nஇன்பமே எந்நாளும் துன்பம் இல்லை\nPrevious article27. எண் இறந்து எல்லை இலாதான்\nNext article29. பொல்லா வினையேன்\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n6. ஏகன் அநேகன் இறைவன்\n48. சுட்ட பாத்திரமும் சுடாத பாத்திரமும்\n27. பனை மரத்துப் பருந்து\n21. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankanewsweb.net/tamil/newstamil/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/42794-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2019-07-21T20:10:18Z", "digest": "sha1:JC5N5IUBCNKT3KPZPQZ5TJXEYA5APUA5", "length": 5226, "nlines": 67, "source_domain": "lankanewsweb.net", "title": "வரலாற்று நாயகனாகும் தனுஷ்", "raw_content": "\nசெய்தி உலகம் விசேட செய்தி புதினம் அடடே நிழல் படங்கள்\nவிசேட செய்தி சினிமா பிரபலமானவை\nசெய்தி உலகம் விசேட செய்தி புதினம் அடடே நிழல் படங்கள்\nவிசேட செய்தி சினிமா பிரபலமானவை\nதனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர். ஆரம்பகாலத்தில் இருந்து தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.\nநடிப்பு மட்டுமின்றி, தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்ட இவர் நடிப்பில் அடுத்ததாக \"எனை நோக்கி பாயும் தோட்டா\" திரைப்படம் வெளிவரவுள்ளது.\nதனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்திலும், துரை செந்தில்குமார் இயக்கத்திலும் நடித்து வருகிறார். ராம்குமார், கார்த்திக் சுப்புராஜ் படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.\nசரித்திர படமொன்றையும் இயக்கி நடித்து வருகிறார். இந்த நிலையில், பிரபல நாளிதழ் ஒன்றில் தொடராக வந்த வேள்பாரி கதையில் நடிக்க ஆர்வம் காட்டியுள்ளார்.\nசு.வெங்கடேசன் எழுத்தில் வேள்பாரியின் வாழ்க்கையை மையப்படுத்தி வந்த இந்த நாவலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.\nஇயற்கைக்கும், மனித பேராசைகளுக்கும் இடையே நடக்கும் போராட்டம் பற்றிய கதை, ‘வேள்பாரி’ என்பது குறிப்பிடத்தக்கது.\nசட்டமா அதிபரின் அடுத்த டார்கெட் சுமங்கள தேரரா\nஐக்கிய தேசிய முன்னணி புதிய பெயரில்\nநிலவை அடைந்து 50 வருடங்கள்\nமஹிந்த தோல்வியடைந்தது மஞ்சள் கடவையினால���\nவட கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிடேன்- மனோ\nDr சாபீக் விசாரணை- தேரரின் விருப்பத்திற்கேட்பவா\nசட்டமா அதிபரின் அடுத்த டார்கெட் சுமங்கள தேரரா\nஐ.நா.வின் விஷேட அறிக்கையாளரின் விஜயம்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் புதிய கருத்துக் கணிப்பு\nஐக்கிய தேசிய முன்னணி புதிய பெயரில்\nகடன் பிரச்சினையே பெரிய பிரச்சினை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/pvvr?referer=tagAudioFeed", "date_download": "2019-07-21T20:22:34Z", "digest": "sha1:35MP6WLAC2OY4GL3LJ4YFS2PR5DAUGUT", "length": 3643, "nlines": 108, "source_domain": "sharechat.com", "title": "P.V.V.R editz 25k followers - Author on ShareChat - 🌹🌹🌹Like , Share , Follow ❤❤❤", "raw_content": "\n2 மணி நேரத்துக்கு முன்\n2 மணி நேரத்துக்கு முன்\n5 மணி நேரத்துக்கு முன்\n5 மணி நேரத்துக்கு முன்\n6 மணி நேரத்துக்கு முன்\n6 மணி நேரத்துக்கு முன்\n6 மணி நேரத்துக்கு முன்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/if-your-role-model-is-kohli-means-play-like-him-shoaib-akhtar-says-to-babar-azam-015379.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-07-21T19:48:08Z", "digest": "sha1:BIBN3ONCAYAL7JYXLPISK4OI77VY6OZI", "length": 17967, "nlines": 177, "source_domain": "tamil.mykhel.com", "title": "நீங்க கோலியை பாத்தே காப்பியடிங்க.. அதான் சரி.. பாக். வீரரை கழுவி ஊத்திய ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் | If your role model is kohli means play like him, shoaib akhtar says to babar azam - myKhel Tamil", "raw_content": "\nENG VS IRE - வரவிருக்கும்\nSRL VS BAN - வரவிருக்கும்\n» நீங்க கோலியை பாத்தே காப்பியடிங்க.. அதான் சரி.. பாக். வீரரை கழுவி ஊத்திய ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்\nநீங்க கோலியை பாத்தே காப்பியடிங்க.. அதான் சரி.. பாக். வீரரை கழுவி ஊத்திய ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்\nகோலியை போல விளையாடுங்க ...பாக்.வீரருக்கு அறிவுரை வழங்கிய அக்தர்...\nஇஸ்லாமாபாத்: கோலி தான் உங்களின் ரோல் மாடல் என்றால் இனி நீங்கள் அவரை காப்பியடிங்க என்று பாக் வீரர் பாபர் ஆசத்துக்கு, சோயப் அக்தர் அறிவுரை கூறியுள்ளார்.\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 49 ரன்களில் வென்றது. இதில் பாக் வீரர் பாபர் ஆசம் 69 ரன்களும், ஹாரிஸ் சோகைல் 89 ரன்களும் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தன.\nஅவர்களில் பாபர் ஆசம் , கோலியை ரோல் மாடலாக வைத்து விளையாடி வருகிறார். இந்த விஷயத்தை அவர் ஏற்கனவே வெளிப்படையாகவே கூறி இருந்தார். இந் நிலையில் பாபர் ஆசம் பற்றி கருத்து கூறியிருக்கும் முன்னாள் வீரர் சோயிப் அக்தர், கோலியை காப்பியடித்து அவர் விளையாடலாம் என்றார்.\nஅவர் மேலும் கூறியதாவது: நான் பாபர் ஆசமிடம் ஒரு விஷயத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன். உங்களுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பிடிக்கும். அவர் தான் ரோல் மாடல் என்றால், அவரை போன்றே விளையாட கற்றுக் கொள்ளுங்கள்.\nஅணிக்கு ஒரு இக்கட்டான நிலை வந்தபோது எல்லாம், கோலி நன்றாக ஸ்கோர் செய்துள்ளார். அவரை போல் அதிகமாக ஒரு ரன்கள், இரு ரன்கள் ஓடுவதைக் கற்று, திறமையை மெருகேற்ற வேண்டும். கோலி, ரோகித், வில்லியம்ஸன் உள்ளிட்ட வீரர்கள் 50 ரன்கள் அடித்த பின் ஆக்ரோஷமாக இருக்கும்.\nரன்களை அதிகமாக, வேகமாக எடுப்பார்கள். பாபர் ஆசம், அதை கற்றுக் கொண்டு, அதிக ஷாட்களை அடிக்க பழக வேண்டும். சோகைலை 11 பேர் கொண்ட அணியில் வைத்திருக்க வேண்டும் என்று அடிக்கடி கூறி வந்தேன். சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடும் சிறந்த வீரர். தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக சிறப்பாக ஆடி ரன் குவித்தார்.\nபாபர் ஆசத்தை விட சோகைல் தான் சிறந்த வீரர் என்பேன். ரன் எடுக்க வேண்டும் வேட்கை தான் சோகைலின் ஆட்டத்தின் வழியே பாக். அணியை 300 ரன்களுக்கு மேல் கொண்டு சென்றது. பாகிஸ்தான் நல்ல இடத்தில் தற்போது உள்ளது. பயப்படாமல், எளிதாக போட்டியை அணுக வேண்டும்.\nஅரையிறுதிக்குள் நுழைய அருமையான வாய்ப்பு உள்ளது. அச்சமில்லாமல் அடுத்து வரும் போட்டிகளை அணுகினால், வெல்லலாம். அதேசமயம், இங்கிலாந்து, அடுத்து வரும் 3 போட்டிகளில் தோற்றால், நல்ல வாய்ப்பு இருக்கிறது என்றார்.\nதற்போது பாகிஸ்தான் 6 போட்டிகளில் 2 வெற்றிகள் உள்ளிட்ட 5 புள்ளிகளுடன் உள்ளது. அரையிறுதிக்கு செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. பாகிஸ்தான் அடுத்ததாக, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளுடன் மோத உள்ளது. அந்த 3 ஆட்டங்களிலும் பாகிஸ்தான் வென்றால், அரையிறுதி வாய்ப்புகள் பிரகாசம்தான்.\nஇங்கிலாந்துக்கு இல்லை.. இந்தியாவுக்கு தான் உலக கோப்பை.. ஆதரவு தெரிவித்த ராவல்பிண்டி எக்��்பிரஸ்\nஇந்தியா ஜெயித்தால், செமி பைனலில் பாக்... தலையை பிய்ச்சுக்க வைக்கும் சோயப் அக்தர் கணக்கு\nஆப்கனிடம் இந்தியா தோற்கும் என சிலர் காத்துக் கொண்டு இருந்தார்கள்.. பகீர் கிளப்பும் ஷோயப் அக்தர்\nமூளையில்லாத… அறிவுகெட்டவன் கேப்டன் சர்பிராஸ் அகமது.. தோல்விக்கு பின்னர் பொங்கிய முன்னாள் வீரர்\nநெத்தியடி பதில்.. இந்தியா - பாக். போட்டி பற்றி சுற்றி வளைத்து கேட்ட அக்தர்.. சேவாக் என்ன சொன்னாரு\n4 சீனியர் வீரர்கள் பேட்டால் அடிக்க வந்தாங்க.. 10 பேர் மன்னிப்பு கேட்டாங்க.. ஷோயப் அக்தர் தடாலடி\nகோலி செய்றது தப்பில்லை.. ஆஸ்திரேலியாவில் இதெல்லாம் சகஜம்.. ஜால்ரா அடிக்கும் ஷோயப் அக்தர்\nரோகித்தை பாராட்டிய அக்தருக்கு பாக். ரசிகர்கள் எதிர்ப்பு.. இந்திய ரசிகர்களிடம் சிக்கிய முகமது கைஃப்\nஜில்ஜில் ஐஸில் நடந்த கிரிக்கெட்.. புயலாக வந்த அக்தர்.. வானவேடிக்கை காட்டிய சேவாக்.. செம்ம மேட்ச்\nஎப்ப பாஸ் வெல்டிங் வேலை பார்க்க ஆரம்பிச்சீங்க.. சோயப் அக்தருக்கு யுவராஜ்சிங் மரண கலாய்\nஅதெல்லாம் தெரியாது, \"வார்டன்\"னாலே \"அடி\"தான்.. ஷேவாக் செம\nஐ கேன் வாக் இங்கிலீஷ், டாக் இங்கிலீஷ்.. அரைகுறை ஆங்கிலத்தால் நெட்டிசன்களை தெறிக்க விட்ட அக்தர்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nகாஞ்சி அணி பரிதாபம்.. கோவை எளிதான வெற்றி\n1 hr ago புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை “டேக்கில்” செய்த குஜராத்\n2 hrs ago ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு.. அந்த இளம் வீரருக்கு இடம் இல்லையா\n3 hrs ago பேட்டிங் நல்லாத்தான் இருந்துச்சு.. ஆனா பவுலிங் சரியில்லையேப்பா.. காஞ்சி அணி பரிதாபம்.. கோவை வெற்றி\n4 hrs ago அவர் தான் ஒழுங்கா ஆடலையே.. அப்புறம் ஏன் டீம்ல எடுத்தீங்க எதிர்காலத்தை நினைச்சா இப்பவே கண்ணை கட்டுதே\nTechnology சந்திரனோடு தொடர்புடைய கிழமையில் சந்திராயன்-2ஐ அனுப்பும் இஸ்ரோ சூட்சுமம்.\nNews வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு ��ெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTNPL 2019 : ASHWIN BOWLING STYLE : இந்த அஸ்வினின் பகீரத முயற்சி எதுக்கு தெரியுமா\nTNPL 2019 : Dindigul vs Chepauk : திண்டுக்கல் வெற்றி பெற்றது இப்படித் தான்\nHarbhajan Supports Dhoni : இந்தியா உலகக்கோப்பை தோல்வி குறித்து சீறுகிறார் ஹர்பஜன்- வீடியோ\nGambhir on Dhoni : தோனி மட்டும் தான் சிறந்த கேப்டன் என்று கூறுவது தவறானது- வீடியோ\nIND WI SERIES 2019 மேற்கு இந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அணி தேர்வு திடீர் தள்ளிவைப்பு-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/world-cup-2019-ravindra-jadeja-must-play-most-of-the-match-in-world-cup-014519.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-07-21T19:41:24Z", "digest": "sha1:E6UUBE3Z65EB7VHTYXPF7S7UHWPRDMVU", "length": 19958, "nlines": 184, "source_domain": "tamil.mykhel.com", "title": "தயவுசெய்து ஜடேஜாவை பெஞ்ச்சுல உட்கார வைக்காதீங்க.. எதிரணியை மிரட்ட அவரை விட்டா ஆள் இல்லை! | World cup 2019 : Ravindra Jadeja must play most of the matches in World cup - myKhel Tamil", "raw_content": "\nENG VS IRE - வரவிருக்கும்\nSRL VS BAN - வரவிருக்கும்\n» தயவுசெய்து ஜடேஜாவை பெஞ்ச்சுல உட்கார வைக்காதீங்க.. எதிரணியை மிரட்ட அவரை விட்டா ஆள் இல்லை\nதயவுசெய்து ஜடேஜாவை பெஞ்ச்சுல உட்கார வைக்காதீங்க.. எதிரணியை மிரட்ட அவரை விட்டா ஆள் இல்லை\nமும்பை : 2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியா என்ன செய்யப் போகிறது எந்த 11 வீரர்கள் அணியில் இடம் பெறுவார்கள் என்பது குறித்த பல்வேறு விவாதங்கள் அரங்கேறி வருகின்றன.\nமே 30 முதல் இங்கிலாந்தில் துவங்க உள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான உத்தேச இந்திய அணியில் 15 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் போட்டிகளில் களமிறங்காமல், பெஞ்ச்சில் அமரப் போகும் வீரர்கள் பட்டியலில் ஜடேஜாவும் ஒருவர் என பொதுவான பார்வை உள்ளது. ஆனால், இது சரியா\nஉலக கோப்பையில் தல தோனி விளையாடினா நானும் விளையாடுவேன்.. எப்போ 2023ல்.. யாருப்பா அது..\nஜடேஜா குறித்து பேசும் பலர் அவர் ஆல்-ரவுண்டர். பந்துவீச்சு நன்றாக இருக்கும். பேட்டிங் சுமார் என்ற அளவோடு நிறுத்திக் கொள்கிறார்கள். ஆனால், ஜடேஜா உலகின் சிறந்த பீல்டர்களில் ஒருவர். இதை பலரும் எளிதாக மறந்து விடுகிறார்கள்.\nதற்போதைய உலகக்கோப்பைக்கான இந்திய அணியில், ஜடேஜா தவிர்த்து யாரையும் சிறந்த பீல்டர் என்ற வரிசைய���ல் கொண்டு வரமுடியவில்லை. ஜடேஜாவுக்கு முன்பு, சுரேஷ் ரெய்னா சிறந்த பீல்டர் என்ற அடைமொழியோடு வலம் வந்தார். அதற்கு முன், யுவராஜ் சிங், முகமது கைஃப்.\nஇந்தியா ஒவ்வொரு காலகட்டத்திலும் சிறந்த பீல்டர்களை கொண்டு தான் வெற்றிகளை பெற்றுள்ளது. 2000ஆம் ஆண்டுக்கு பின் எப்போதும் இந்திய அணியில் ஒரு தலைசிறந்த பீல்டர் இருப்பது வாடிக்கையாகவே இருந்து வந்துள்ளது.முதலில் யுவராஜ் - கைஃப். பின்னர் யுவராஜ் - ரெய்னா. பின் ரெய்னா - ஜடேஜா. இவர்களை தாண்டி பந்து செல்வது அபூர்வம்.\nஆனால், கடந்த சில ஆண்டுகளில் இந்திய அணியில் பேட்டிங், பந்துவீச்சு குறித்து கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூட்டணி சிந்தித்த அளவு பீல்டிங் குறித்து சிந்திக்கவில்லையோ என்றே தோன்றுகிறது.\nஅப்படி யோசித்திருந்தால், ஜடேஜாவுக்கு மாற்றாக சாஹல் - குல்தீப் யாதவ்வை அவர்கள் தேர்வு செய்து இருக்க மாட்டார்கள். ஜடேஜாவை வெறும் ஸ்பின்னர் என்ற அளவில் மட்டுமே வைத்து, அவருக்கு மாற்றாக ஸ்பின்னர்களை அணியில் ஆட வைத்துள்ளார்கள்.\nஉலகக்கோப்பையில் மற்ற அணிகளைக் காட்டிலும் இந்தியா ஒரு படி முன்னே இருக்க நிச்சயம் பீல்டிங்கில் கில்லியாக செயல்பட வேண்டும். அதற்கு ஜடேஜா நிச்சயம் அணியில் ஆட வேண்டும். தற்போதைய இந்திய அணியில் ஒரு சிலரைத் தவிர எல்லோரும் நல்ல பீல்டர்கள் தான்.\nஆனால், எதிரணியை மிரட்டும் அளவுக்கு யாரும் இல்லை. ஆஸ்திரேலிய அதிரடி வீரர் மாக்ஸ்வெல் ஒருமுறை, ஜடேஜா பீல்டிங் செய்யும் பக்கம் நான் பந்தை அடிக்கவே பயப்படுவேன் என கூறினார். அப்படி எதிரணி வீரர்களை மிரட்டும் பீல்டிங் ஜடேஜாவுக்குத் தான் உள்ளது.\nபீல்டிங் மட்டுமல்லாமல், தற்போது ஜடேஜா பந்துவீச்சிலும் நல்ல பார்மில் இருக்கிறார். ஐபிஎல் தொடரில் விக்கெட் வேட்டை நடத்தாவிட்டாலும், சிக்கனமாக பந்து வீசினார். கடந்த ஆண்டு இங்கிலாந்து தொடரில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக பந்து வீசினார்.\nஜடேஜாவின் பேட்டிங் சுமாராகத் தான் இருக்கும் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். ஆனால், மற்ற சுழற் பந்துவீச்சாளர்களின் பேட்டிங்குடன் ஒப்பிட்டால், ஜடேஜாவை போனஸாக வைத்துக் கொள்ளலாம்.\nஎப்படி பார்த்தாலும், ஜடேஜாவை பெஞ்ச்சில் அமர வைப்பது இந்திய அணிக்கு இழப்பு தான். உண்மையில், எதிரணிகளை பீல்டிங்கில் மிரட்ட ஜடேஜாவை விட்டால், இந்திய அணியில் வேறு ஆள் இல்லை. தயவுசெய்து ஜடேஜாவை பெஞ்ச்சுல உட்கார வைக்காதீங்க\nகேட்கவே கஷ்டமா இருக்கே.. சிறப்பாக ஆடினாலும்.. தேற்ற முடியாத வருத்தத்தில் இருக்கிறாராம் ஜடேஜா\nதாம் யார் என்று சொல்லி அடித்த ஜடேஜா... மன்னிப்பு கேட்ட உளறல் வாய் மஞ்சரேக்கர்..\nநியூசிலாந்தை மிரட்டிய சிஎஸ்கே கூட்டணி.. தோற்றாலும் ஹேட்ஸ் ஆஃப் சொன்ன ரசிகர்கள்\nஇதுக்குதான் ஜடேஜா டீம்ல இருக்கணும்.. நியூசிலாந்தை சுத்தி சுத்தி அடித்த ஜடேஜா\nசெமிபைனலில் இந்த 2 பவுலர்கள் வேஸ்ட், செட்டே ஆகமாட்டாங்க.... மறுபடியும் ஆரம்பித்த மஞ்சரேக்கர்...\nசெமி பைனலில் தினேஷ் கார்த்திக் வேண்டாம்.. இவங்க 2 பேரையும் கண்டிப்பா இறக்கணும்.. சச்சின் அதிரடி\n தெறிக்கவிட்ட தோனி - ஜடேஜா.. ரெக்கார்டு முறியடிப்பு\nபேட்டிங், பவுலிங்.. இரண்டிலும் கை கொடுப்பார்.. இவரை டீம்ல எடுத்துக்குங்க.. ஹர்பஜன், அசாருதீன் ஆதரவு\nஒரே ட்வீட்.. “தர லோக்கலாக” இறங்கி.. முன்னாள் வீரரை துவம்சம் செய்த ஜடேஜா.. வெடித்தது சர்ச்சை\nவிஜய் ஷங்கருக்கு அடுத்து ஜாதவ் நீக்கப்படுவார்.. உள்ளே வரும் ஜடேஜா.. இந்திய அணியில் திடுக் மாற்றம்\nஇங்கிலாந்து போட்டியில் ஜாதவ்வை தூக்கிட்டு இவரை இறக்கினா தான் சரியா வரும்.. அணியில் முக்கிய மாற்றம்\nஇவர டீம்ல தைரியமா சேர்த்துக்குங்க… தென் ஆப்ரிக்காவை ஊதி தள்ளலாம்..\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nகாஞ்சி அணி பரிதாபம்.. கோவை எளிதான வெற்றி\n1 hr ago புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை “டேக்கில்” செய்த குஜராத்\n2 hrs ago ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு.. அந்த இளம் வீரருக்கு இடம் இல்லையா\n3 hrs ago பேட்டிங் நல்லாத்தான் இருந்துச்சு.. ஆனா பவுலிங் சரியில்லையேப்பா.. காஞ்சி அணி பரிதாபம்.. கோவை வெற்றி\n4 hrs ago அவர் தான் ஒழுங்கா ஆடலையே.. அப்புறம் ஏன் டீம்ல எடுத்தீங்க எதிர்காலத்தை நினைச்சா இப்பவே கண்ணை கட்டுதே\nNews வானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nTechnology கூகுள் டுயோ செயலியில் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTNPL 2019 : ASHWIN BOWLING STYLE : இந்த அஸ்வினின் பகீரத முயற்சி எதுக்கு தெரியுமா\nTNPL 2019 : Dindigul vs Chepauk : திண்டுக்கல் வெற்றி பெற்றது இப்படித் தான்\nHarbhajan Supports Dhoni : இந்தியா உலகக்கோப்பை தோல்வி குறித்து சீறுகிறார் ஹர்பஜன்- வீடியோ\nGambhir on Dhoni : தோனி மட்டும் தான் சிறந்த கேப்டன் என்று கூறுவது தவறானது- வீடியோ\nIND WI SERIES 2019 மேற்கு இந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அணி தேர்வு திடீர் தள்ளிவைப்பு-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/mohammed-shami-hopeful-to-keep-their-intact-record-against-pakistan", "date_download": "2019-07-21T18:54:22Z", "digest": "sha1:43FFDVGPBLNVBN5BISTXAJQPTELLNPFW", "length": 16630, "nlines": 338, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "உலகக்கோப்பையில் பாகிஸ்தானிற்கு எதிராக இந்திய அணியின் சாதனை வருங்காலத்திலும் தொடரும் - முகமது ஷமி", "raw_content": "\n2019 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஜாஸ்பிரிட் பூம்ரா, புவனேஸ்வர் குமாருடன் சேர்ந்து முகமது ஷமியும் வேகப்பந்து வீச்சாளராக இடம்பெற்றுள்ளார். பெங்கால் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி ஓடிஐ கிரிக்கெட்டிற்கு சிறந்த ஆட்டத்திறனுடன் மீண்டும் திரும்பியுள்ளார். இந்திய ஓடிஐ அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராகவும் தற்போது திகழ்கிறார். உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான 2019 உலகக் கோப்பை தொடங்க 1 மாதங்களே உள்ளது. இந்தநிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானிற்கு எதிரான இந்திய அணியின் சாதனை தொடரும் என முகமது ஷமி தெரிவித்துள்ளார்.\nமுகமது ஷமி கடந்த இரு மாதங்களாக தனது உடல்நிலையில் அதிக அக்கறை கொண்டு கட்டுகோப்பாக வைத்துள்ளார். கிரிக்கெட்டில் சிறந்த ஆட்டத்திறனுடன் திகழ தனது உடலின் எடையிலிருந்து 2 கிலோவை குறைத்தார். முகமது ஷமி தனது பௌலிங்கை தற்போது அதிகம் மெருகேற்றியுள்ளார். பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட நியூசிலாந்து ஒருநாள் தொடரில் தனது அதிரடி பந்துவீச்சால் ஆட்டநாயகன் விருதினையும் வென்றார்.\nதற்போது நடைபெ���்று வரும் ஐபிஎல் டி20 தொடரும் முகமது ஷமிக்கு சிறப்பாகவே அமைந்துள்ளது. இந்த ஆட்டத்தை இங்கிலாந்தில் நடக்கும் உலகக் கோப்பை தொடரிலும் முகமது ஷமி வெளிபடுத்த அதிக வாய்ப்புள்ளது.\nஜீன் 16 அன்று ஓல்ட் டிரஃபோர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்திய-பாகிஸ்தான் தகுதிச்சுற்று போட்டியில் தனது முழு ஆட்டத்திறனையும் வெளிபடுத்த போவதாக முகமது ஷமி தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். இந்த தகுதிச் சுற்று போட்டியானது இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிசிசிஐ உறுப்பினர்களால் பல்வேறு விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டது. இதற்கு காரணம் இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் நடந்த புல்வாமா தாக்குதல். இதனால் பிசிசிஐ சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் இந்திய-பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்யுமாறு வலியுறுத்தியது. ஆனால் ஐசிசி இந்த கோரிக்கையை நிராகரித்து அறிவித்தபடியே போட்டி நடக்கும் என தெரிவித்தது.\nஇந்திய-பாகிஸ்தான் போட்டி குறித்து முகமது ஷமி கூறியதாவது:\nபாகிஸ்தானிற்கு எதிராக இந்திய அணியின் சாதனை வழக்கம்போல தொடரும். கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு. ஆட்டம் எந்த அணி பக்கம் வேண்டுமானலும் திரும்பலாம். பாகிஸ்தானிற்கு எதிராக இந்திய வீரர்களின் ஆட்டத்திறன் சிறப்பாகவே இருக்கும். இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதை ரசிகர்கள் களத்தில் காணலாம்.\nஇந்திய சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் ஆட்டத்திறன் இங்கிலாந்து மைதானத்தில் இதுவரை சிறப்பாகவே இருந்துள்ளது. அணியில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் இங்கிலாந்து மைதானத்தில் விளையாடியவர்கள் தான். இதனால் அதன் நுணுக்கங்களை நன்கு அறிந்திருப்பர். மேலும், எதிரணி பேட்ஸ்மேன்களை அதிக நேரம் மைதானத்தில் விளையாட விட மாட்டோம்.\nவிராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜீன் 5 அன்று ரோஸ் பௌல் கிரிக்கெட் ஆடுகளத்தில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ள இருக்கிறது. முகமது ஷமியின் இந்த நம்பிக்கை மிகுந்த பேச்சு இந்திய வீரர்களிடையே ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nஉலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானிற்கு எதிராக இந்திய அணியின் 3 சிறப்பான வெற்றிகள்\nஒருநாள் கிரிக்கெட்டில் முக��து ஷமியின் சிறந்த 6 பௌலிங்\n2019 உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியில் இந்தியா மேற்கொள்ளவுள்ள இரு கட்டாய மாற்றங்கள்\nஇந்திய vs இங்கிலாந்து போட்டியில் நடக்கவிருக்கும் முக்கிய போர்கள்\n1996 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு தகுதியடைந்த இந்திய அணி வீரர்கள் தற்போது எங்கே\n2019 உலகக்கோப்பை: இந்தியா vs மேற்கிந்தியத் தீவுகள், புள்ளி விவரங்கள்\n2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இலங்கை மோதிய போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனை புள்ளிவிவரங்கள்\n2019 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானிற்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மாவின் சதத்தினால் நிகழ்த்தப்பட்ட சில சாதனை துளிகள்\n2019 உலகக்கோப்பையில் விராட் கோலியின் கேப்டன்ஷீப் சிறப்பாக அமைந்து விட்டதா\nஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தும் முன்பாக எம்.எஸ்.தோனி தனக்களித்த அறிவுரை பற்றி தெரிவித்துள்ள முகமது ஷமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2018/11/blog-post_16.html", "date_download": "2019-07-21T19:34:14Z", "digest": "sha1:6HDWFICPFNZI3WDOIJ6AALJO36W36PUP", "length": 11322, "nlines": 118, "source_domain": "www.ceylon24.com", "title": "கலிஃபோர்னியா பாரில் சரமாரி துப்பாக்கிச் சூடு | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nகலிஃபோர்னியா பாரில் சரமாரி துப்பாக்கிச் சூடு\nஅமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் உள்ள தௌசண்ட் ஓக்ஸ் பகுதியில் உள்ள ஒரு பாரில் ஒரு மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் தாக்குதலில் ஈடுபட்டவர் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். இது தவிர குறைந்தது 10 பேர் காயமடைந்தனர்.\nதாக்குதல் நடந்தபோது பாரில் கல்லூரி இசை விழா ஒன்று நடைபெற்றுவந்தது. அப்போது 200 பேர் பாரில் இருந்ததாகத் தெரிகிறது.\nImage captionலாஸ் ஏஞ்சல்சில் இருந்து 40 மைல் தொலைவில் துப்பாக்கிச் சூடு நடந்த தௌசன்ட் ஓக்ஸ் பார் முன்பு வரிசையில் நிற்கும் வாகனங்கள்.\nஇதில் அதிகாரி ஒருவர் உட்பட மேலும் பலர் காயமடைந்திருப்பதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். புதன்கிழமை உள்ளூர் நேரப்படி 23.20 மணிக்கு இந்த தாக்குதல் நடந்தது.\nதுப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஆட்கள் அங்கிருந்து கொண்டு செல்லப்படுவதைக் காட்டு காணொளி ஒன்று ஒளிபரப்பாகியுள்ளது. அதிகாரிகள் வந்தபோது துப்பாக்கிச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்ததாகவும், இந்தத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாகவும் வென்ட���சுரா கவுண்டி ஷெரீஃபின் செய்தித் தொடர்பாளர் எரிக் பஸ்சௌவ் தெரிவித்தார்.\nசம்பவம் நடந்தவுடன் அங்கு வந்த ஷெரீஃபின் செர்ஜன்ட் ரான் ஹீலஸ் பல முறை சுடப்பட்டார். பின்னர் அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனையில் அறிவிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு பணி ஓய்வு பெறவிருந்தார் அவர்.\nImage captionதுப்பாக்கிச் சூடு நடைபெற்ற பகுதியைக் காட்டும் வரைபடம்.\nவியாழன் காலையில் பயங்கரமான இந்த துப்பாக்கிச்சூடு பற்றி அறிய வந்ததை குறிப்பிட்டும், இதில் ஈடுபட்டுள்ள காவல்துறை அதிகாரிகளை புகழ்ந்தும் அதிபர் டிரம்ப் டுவிட்டர் பதிவிட்டுள்ளார்.\nகலிபோர்னிய நெடுஞ்சாலை காவல்துறையினர் 3 நிமிடங்களில் சம்பவ இடத்தை சென்றடைந்துள்ளனர். முதலில் நுழைந்துள்ள அலுவலர் மீது பலமுறை சுடப்பட்டுள்ளது. ஷெரீஃபின் செர்ஜன்ட் மருத்துவமனையில் வைத்து இறந்துள்ளார் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nதாக்குதலில் ஈடுபட்டவர்கள், துப்பாக்கியோடு புகை கக்கும் கையெறி குண்டுகளை பயன்படுத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.டஜன் கணக்கான முறை துப்பாக்கி சுடப்பட்டதாகவும், அங்கு பீதி நிலவியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஅமெரிக்காவில் நிகழ்ந்துள்ள மோசமான துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்\nகடந்த பத்தாண்டுகளாக அமெரிக்காவில் பலர் சுட்டுக்கொல்லப்படும் சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன. ஆனால், அவற்றில் மிகவும் பயங்கரமானவை சமீப ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளன.\nகடந்த 2 வாரங்களில் மட்டும் ஃபுளோரிடாவின் யோகா நிலையத்தில் ஒருவர் 2 பேரை சுட்டுக்கொன்றார், இன்னொருவர் பீட்ஸ்பர்க் யூத செபக்கூடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி 11 பேரை கொன்றார்.\nகடந்த 2017ம் ஆண்டு லாஸ் விகாஸில், இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற கூட்டத்தினர் மீது அருகில் இருந்த ஹோட்டல் ஒன்றின் 32வது மாடியில் இருந்து 62 வயதானவர் சுட்டதில் 58 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்காணக்கானோர் காயமடைந்தனர்.\n2016ம் ஆண்டு ஓர்லான்டோ ஒருபாலுறவுகாரர்களின் இரவு கேளிக்கை உணவகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 49 பேர் கொல்லப்பட்டனர்.\nஃபுளோரிடாவின் பார்க்லாண்டிலுள்ள மர்ஜோரி ஸ்டோன்மான் டக்லாஸ் உயர்நிலை பள்ளியில் பிப்ரவரி மாதம் 17 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வு துப்பாக்கி சட்டத்திற்கு எதிராக ��ாணவர்கள் பரப்புரை மேற்கொள்ள செய்தது.\nதுப்பாக்கி வன்முறை ஆவணக்காப்பக இணையதளத்தின்படி இந்த ஆண்டு துப்பாக்கிகளை பயன்படுத்தி 1200 பேருக்கு மேலானோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கொல்லப்பட்டோரில் 3000 பேர் 18 வயதுக்குட்பட்டவர்.\nதுப்பாக்கி மூலம் தற்கொலை செய்துகொள்ளும் ஓராண்டு மதிப்பீடான 22,000 பேர் இந்த எண்ணிக்க்கையில் உள்ளடங்கவில்லை.\nஇலவசக் கல்வியின் தந்தை C.W.W.கன்னங்கர\nகன்னியா வெந்நீரூற்று விவகாரம்: நீதியின் பிரகாரம் தீர்வு வேண்டும்\n#பென்ஸ்டோக்ஸ் :தங்கள் தோல்விக்கு காரணமாக இருந்தவருக்கு விருது வழங்குமா நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/126724", "date_download": "2019-07-21T20:09:15Z", "digest": "sha1:ROG3GAZQKYFB6EQWQ5DCN4TTM3X2CAYX", "length": 6625, "nlines": 89, "source_domain": "www.todayjaffna.com", "title": "10 வயதான சிறுமியை காதலனுக்கு இரையாக்கிய சிங்கள பெண் - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome சமூக சீர்கேடு 10 வயதான சிறுமியை காதலனுக்கு இரையாக்கிய சிங்கள பெண்\n10 வயதான சிறுமியை காதலனுக்கு இரையாக்கிய சிங்கள பெண்\nசமுக சீர்கேடு:மினுவாங்கொட பிரதேசத்தில் பெண் ஒருவர் தனது 22 வயதான காதலுனுக்கு தான் பெற்ற 10 வயதான மகளை இரையாக்கிய சம்பவமொன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n10 வயதான சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதற்கு உதவியதாக 38 வயதான தாய் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nபாலியல் வன்கொடுமை மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் 38 வயதான பெண்ணும், 22 வயதான அவரது காதலனும் கட்டுநாயக்க பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொட பதில் நீதவான் சரல கருணாரட்ன உத்தரவிட்டுள்ளார்.\nசம்பவத்துடன் தொடர்புடைய பெண் முதல் திருமணத்தின் மூலம் மூன்று பிள்ளைகளையும் இரண்டாம் திருமணத்தின் மூலம் இரண்டு பிள்ளைகளையும் பெற்றெடுத்துள்ளார்.\nஇந்த நிலையில், இரண்டாம் கணவரின் உதவியாளரான 22 வயதான இளைஞருடன் இந்த பெண் தொடர்பு பேணி வந்ததாகவும், அந்த நபருக்கு தனது மகளை இரையாக்கியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.\nPrevious articleஐ.நாவின் சிறப்பு தூதுவர் ஜூவான் பப்லோ பொகோஸ்லாவ்ஸ்கி இலங்கை வருகிறார்\nNext articleமுல்லைத்��ீவும் சிங்கள பிரதேசமே சிங்கள குடியேற்றம் இல்லை – மகிந்த சமரசிங்க\nபல்கலைக்கழக மாணவனுடன் சிக்கிய 47 வயதான குடும்பப் பெண்னுக்கு கணவனால் நடந்த கொடூரம் – கள்ளகாதலால் வந்த வினை\nகொழும்பில் சட்டவிரோதமான முறையில் விபச்சார தொழிலில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பெண்கள் கைது\nபடகு ஒன்றில் 3 பெண்கள் உட்பட 12 பேர் ஈடுபட்ட மோசமான செயல்\nமுதுகுப் பக்கமாகப் பாய்ந்த துப்பாக்கி ரவை முதுகெலும்பில் பட்டுத் திரும்பமடைந்து இதயத்தைத் தாக்கி இறந்துள்ளார்\nயாழ்,மானிப்பாயில் கொல்லப்பட்ட இளைஞன் இளைஞனுக்கும் எந்த குழுவுடனும் தொடர்பில்லையாம்\nதூக்கில் தொங்கிய நிலையில் யாழ் இந்துக் கல்லூரியின் மாணவன் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/category/samayam/kaduraikal/saiva-sidhantham/pathi/", "date_download": "2019-07-21T19:33:37Z", "digest": "sha1:6R43CEMIUYURQ2PACLXSLL3OCKHYK3W6", "length": 12225, "nlines": 191, "source_domain": "saivanarpani.org", "title": "பதி | Saivanarpani", "raw_content": "\nHome சைவ சித்தாந்தம் பதி\nமேன்மை மிகு பைந்தமிழர்களால் காலம் காலமாகப் பின்பற்றப்பெற்று வந்த சைவ சித்தாந்தம் என்னும் தமிழர் செந்நெறி “கடவுள் ஒன்றே” என்பதனை மிகத்தெளிவாகவும் ஆணித்தரமாகவும் வழியுறுத்தியும் கூறுகின்றது. சித்தாந்த சைவத்தின் உண்மைகளை விளக்குகின்ற பதினான்கு...\nநினைப்பவர் மனம் கோயிலாக் கொள்பவன்\nபார்க்கும் இடமெல்லாம் நீக்கம் அற நிறைந்திருப்பவர் பரம்பொருளே ஆயினும் அவர் திருவருள் விளங்கித் தோன்றுகின்ற இடங்களாக இரண்டினைச் சித்தாந்த சைவம் குறிப்பிடும். ஒன்று காலங் காலமாகப் பண்புடைப் பைந்தமிழர் வழிபாடு செய்து வருகின்ற...\nகடவுளின் மேன்மை – பரம்பொருளே வழிபாட்டிற்கு உரியவன்\nபரம்பொருள் தனக்கு உவமை இல்லாதவன் என்றும், தான் பிறரைத் தொழாதவன் என்றும், பிறப்பு இறப்பு அற்றவன் என்றும் கண்டோம். எது பரம்பொருள் எது முழுமுதல்\nபெயர், வடிவம், அடையாளம் போன்றவற்றையெல்லாம் கடந்து விளங்கும் சிவம் என்கின்ற பரம்பொருள், உயிர்களின் மீது கொண்ட கருணையின் காரணமாக, விநாயகனாக, முருகனாக, அம்பாளாக, சிவனாக வடிவம் தாங்கி வருகின்றது என்று அறிவோம். உண்மை,...\nஇயற்கையும் இயக்கக்கூடிய பேரறிவாய் விளங்குகின்ற ஒரு பொருளை நம் முன்னோர் இயவுள் என்றார்கள். இதனையே வள்ளுவப் பேராசானும் வாலறிவு என்றார். அப்பொருள் எல்லாவற்றையும் கடந்தும�� எல்லாவற்றுள்ளும் நின்றும் இயங்குவதால் அதைக் கடவுள் என்றார்கள்....\nமுருகனை விநாயகரின் தம்பி என்றும் சிவனின் மகன் என்றும் சிலர் கூறுவர். உஉமை அதுவல்ல என்பதே சைவத்தின் கொள்கை. உண்மை, அறிவு, இன்பமாய் விளங்கும் சிவத்தின் இன்னொரு அருள் வடிவமே தமிழ்க் கடவுள்...\nவிநாயகர் யார் என்று கேட்டால் நம்மில் பலர் அவர் பரம்பொருளான சிவபெருமானின் மூத்த மகன் என்பர். முருகன் யார் என்று கேட்டால் அப்பரம்பொருளின் அலுபுஐ சிவபெருமானின் இரண்டாவது மகன் என்றும் விநாயகரின் தம்பி...\nவிநாயகனைச் சிவப்பரம் பொருளின் மூத்த மகன் என்றும் முருகனை அப்பரம்பொருளின் இளைய மகன் என்றும் கூறுவதுபோல் அம்பாளை அல்லது சக்தியை அப்பரம்பொருளின் மனைவி என்று சிலர் உண்மை அறியாமல் கூறுவர். அம்மை அல்லது...\nதொல்காப்பியர் காலத்தில் மலையும் மலையைச் சார்ந்த இடத்திலும் வாழ்ந்த குறிஞ்சி நிலத் தமிழர்களான குறவர்கள் முருகனை அல்லது செவ்வேளை வழிபட்டனர். காட்டிலும் காட்டைச் சார்ந்த நிலத்திலும் வாழ்ந்த முல்லை நிலத் தமிழர்களான இடையர்கள்...\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n30. கல்லாத தலைவனும் காலனும்\n106. அறிவு வழிபாட்டில் நோன்பு\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/page/2/", "date_download": "2019-07-21T19:44:10Z", "digest": "sha1:UVULL3QOBTZFH4XK47GEXTMI7AGWQ2XA", "length": 4584, "nlines": 108, "source_domain": "saivanarpani.org", "title": "Saivanarpani | Page 2", "raw_content": "\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கல���, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2016/06/3.html", "date_download": "2019-07-21T19:29:54Z", "digest": "sha1:X54FXWRVC2JE6PB4SMZA2J2VZLWWAOYR", "length": 23135, "nlines": 170, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: இந்திய விமானப்படையில் முதல் முறையாக போர் விமானங்களை இயக்க 3 பெண் பைலட் சேர்ப்பு", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஇந்திய விமானப்படையில் முதல் முறையாக போர் விமானங்களை இயக்க 3 பெண் பைலட் சேர்ப்பு\nஇந்திய விமானப்படை வரலாற்றில் புதிய சாதனையாக போர் விமானங்களை இயக்குவதற்கு முதல் முறையாக 3 பெண் பைலட்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று விமானப்படையில் பணியை துவக்கிய இவர்கள் உள்பட பயிற்சி முடித்த வீரர்களின் அணிவகுப்பை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் பார்வையிட்டார். இந்திய விமான படையில் பெண்கள் ஏற்கனவே இடம்பெற்றிருந்தாலும் போர் விமானங்களை இயக்கும் பணியில் ஆண் பைலட்களே ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். தற்போது முதல் முறையாக பெண் பைலட்களும், போர் விமானங்களை இயக்கும் பயிற்சி பெற்று வந்தனர். இதில் பயிற்சி முடித்த பீகாரைச் சேர்ந்த பாவனா கந்த், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அவானி சதுர்வேதி, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மோகனா சிங் ஆகிய மூன்று பெண் பைலட்களும் விமானப்படையில் இன்று தங்கள் பணியில் சேர்ந்தனர்.\nஇவர்கள் 3 பேருக்கும் இங்கிலாந்து நாட்டின் தயாரிப்பான ஹாக் போர் விமானத்தை இயக்குவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்திய விமான படையில் பெண் பைலட்களை சேர்ப்பதென மத்திய அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முடிவு செய்து அறிவித்தது. இதை தொடர்ந்து, முதல் கட்ட பயிற்சியில், மூன்று பெண் பைலட்களும் சுமார் 150 மணி நேரம் இங்கிலாந்து போர் விமானத்தை ஓட்டி சாதனை படைத்தனர். இந்நிலையில், ஐதராபாத் துண்டிக்கல் விமான படை தளத்தில் விமானப் படை பயிற்சி முடித்த இளம் வீரர்களின் அணிவகுப்பு இன்று காலை நடைபெற்றது. இதில் மூன்று பெண் பைலட்களும் இடம் பெற்றனர். மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் கலந்து கொண்டு அணிவகுப்பை பார்வையிட்டார்.\nபெண் பைலட் மோகனாவின் தந்தை விமானப் படையில் அதிகாரியாக உள்ளார். அவரது தாத்தாவும் விமானப் படையில் பணி புரிந்தவர். பாவனாவின் தந்தை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். அவானியின் தந்தை மத்திய பிரதேச அரசில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். விமானப் படை தளபதி அரூப் ராகா கூறுகையில், ''பெண் பைலட்கள் என்பதால் சிறப்பு சலுகை எதுவும் அளிக்க முடியாது. விமான படையின் விதிமுறைகளின்படி அவர்கள் பணியாற்றுவார்கள்'' என்று தெரிவித்தார்.\nபெண் பைலட்கள் கூறுகையில், ''இப்படியொரு பொன்னான வாய்ப்பு எங்களுக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் கனவு நிறைவேறியுள்ளது. நாங்கள் எங்களது திறமையை முழுமையாக வெளிப்படுத்துவோம்'' என பெருமிதத்துடன் தெரிவித்தனர்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nதோட்டக்காட்டான் எங்களுக்கு தலைமை தாங்குவதா\nஐக்கிய தேசியக் கட்சியிடம் அரசியல் தஞ்சம் புகுந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் தேர்தலில் கல்முனை பிரதேச செயலக , முல்லைக்தீவு ஆலய ...\nதம்பியை கொலைசெய்ததற்கான காரணத்தைக் கேட்ட தமயனையும் கொலை செய்த���ர் உமாமகேஸ்வரன்.\nதமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரால் கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை இதுவரை துல்லியமாக எத்தரப்பாலும் கணக்கிடப்படவில்லை. ஆனாலும்...\nதேரர்களை ஒரினச்சேர்கையாளர்கள் என்ற ரஞ்சன் ராமநாயக்க கொதிநீரில்.\nஇலங்கையின் பொது அரங்கில் இரத்தத்திற்காக ஒருசில பிக்குகளே கூக்குரலிடுகின்றனர் என்றும் அவர்களில் 90 வீதமானவர்கள் சிறுவயதில் பிரதான பிக்குகளால்...\nமுதற்பெண்மணி ஆடையோடு அரசியல் மேடையில் ஜலனி பிரேமதாச...\nஎதிர்கால தலைமை சஜித் பிரேமதாச வின் மனைவி தான் என்ற அறிமுகத்தோடு அரசியல் மேடைக்கு பிரவேசித்துள்ளார் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலன...\nபிரபுக்கு வழிவிடாத வாகனச்சாரதிக்கு போட்டுப்பிடித்த மெய்பாதுகாவலர்.. (வீடியோ)\nசொகுசுவாகனங்களில் வலம்வரும் அரசியல்வாதிகளால் வீதிகளில் மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றனர். பிரபுக்களின் வானத்திற்கு பாதுகாப்பளித்துவ...\nபொதுக்கூட்டத்திற்கான பகிரங்க அழைப்பு விடுக்கின்றது சுவிஸ் உதயம்.\nகிழக்கிலங்கை மக்களை மையமாகவும் சுவிட்சர்லாந்தினை தளமாகவும் கொண்டுள்ள உதயம் அமைப்பின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சொல...\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஆவா குழு உறுப்பினர் பலி\nபொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆவா குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். யாழ்...\nஅம்பலமானது முல்லைத்தீவு சமுர்த்தி திணைக்களத்தின் ஊழல்.\nமுல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக 2017ம் ஆண்டு நடாத்தப்பட்ட திவிநெகும சந்தை நிகழ்வில் இடம்பெற்ற ஊழல் மோசடி தற்போது வெளிச்சத்...\nஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்துக்கு சவுதியில் தடை செய்யப்பட்ட அமைப்பால் 100 மில்லியன் யுஎஸ் டொலர்ஸ் வழங்கப்பட்டுள்ளது\nகிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான பல்கலைக்கழகத்திற்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றினால் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சும...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்ப���்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thoothukudibazaar.com/news/nutrition-road-blockade/", "date_download": "2019-07-21T20:22:29Z", "digest": "sha1:7JOB4G56EZQIG7VO4KHMQYTHXJYHTOVR", "length": 11980, "nlines": 62, "source_domain": "www.thoothukudibazaar.com", "title": "சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் : 729 கைது - Thoothukudi Business Directory", "raw_content": "\nபிராணிகள் வதை தடுப்பு சங்கத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம்கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nஅம்மா இருசக்கர வாகனம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 25 சதவீதம் மானியத்துடன் தொழில் தொடங்க கடனுதவி கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nசத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் : 729 கைது\nதூத்துக்குடி மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 729 சத்துணவு ஊழியர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.\nசத்துணவு ஊழியர்கள் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்கவேண்டும், பணிக்கொடை மற்றும் உணவு மானிய தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 25–ந் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் தொடர் சாலை மறியல் போராட்டத்தை தொடங்கினர்.\nநேற்று 2–வது நாளாக பாளையங்கோட்டை ரோட்டில் சத்துணவு ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் பொன்னரசி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பாக்கியசீலி கோரிக்கையை விளக்கி பேசினார். தனியார் கல்லூரி அலுவலர் சங்க முன்னாள் பொதுச் செயலாளர் சுப்பிரமணியன், நில அளவை ஒன்றிப்பு மாவட்ட தலைவர் அண்ணாமலை பரமசிவன், தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்க மாநில செயலாளர் முருகன், அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் பேசினர்.\nதொடர்ந்து சத்துணவு ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டதால், பாளையங்கோட்டை ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், முத்து மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட 215 பேரை கைது செய்தனர்.\nஇதே போன்று நேற்று கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.\nசங்க வட்டார தலைவர் பாலையா, செயலாளர் செல்லத்துரை, பொருளாளர் வளர்மதி உள்பட திரளான சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 239 பெண்கள் உள்பட 257 பேரை கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.\nசத்துணவு ஊழியர்கள் வேலைக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், மாணவ–மாணவிகளுக்கு தடையின்றி சத்துணவு வழங்கும் வகையில், கயத்தாறு யூனியன் அலுவலகத்தில் யூனியன் ஆணையாளர் செல்வகுமார் தலைமையில் ஊழியர்கள் சத்துணவு தயார் செய்து, கயத்தாறு யூனியனில் உள்ள 135 பள்ளிக்கூடங்களுக்கு வாகனங்களில் அனுப்பி வைத்தனர்.\nசத்துணவு ஊழியர்களின் போராட்டம் நிறைவு பெறும் வரையிலும், மாணவ–மாணவிகளுக்கு தடையின்றி சத்துணவு வழங்கப்படும் என்று யூனியன் ஆணையாளர் செல்வகுமார் தெரிவித்தார்.\nதிருச்செந்தூர் யூனியன் அலுவலகம் முன்பிருந்து சத்துணவு ஊழியர்கள் ஊர்வலமாக புறப்பட்டு வந்து, பகத்சிங் பஸ் நிலையம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 122 பெண்கள் உள்பட 129 பேரை திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் மற்றும் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.\nசாத்தான்குளம் யூனியன் அலுவலகத்தில் இருந்து சத்துணவு ஊழியர்கள் ஊர்வலமாக புறப்பட்டு வந்து, மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். சங்க ஒன்றிய தலைவர் அந்தோணி தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 59 பெண்கள் உள்பட 65 பேரை சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா சுந்தர் மற்றும் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.\nமேலும், ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட 70 பேரையும் போலீசார் கைது செய்தனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 729 சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.\nஇது தவிர விளாத்திகுளம் பஸ் நிலையம் அருகே சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nபிராணிகள் வதை தடுப்பு சங்கத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம்கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nஅம்மா இருசக்கர வாகனம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 25 சதவீதம��� மானியத்துடன் தொழில் தொடங்க கடனுதவி கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nபாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் குழந்தைகள் இல்லங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவு\nதூத்துக்குடி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்\nPREVIOUS POST Previous post: சிறு, குறு விவசாயிகள் சான்றிதழ் பெறும் வகையில் வட்டாட்சியர் அலுவலகங்களில் நாளை சிறப்பு முகாம்\nNEXT POST Next post: தூத்துக்குடியில் தேவர் ஜெயந்தி விழா: உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thoothukudibazaar.com/news/voter-list-complaints-free-support-number/", "date_download": "2019-07-21T20:17:40Z", "digest": "sha1:EBAURBVP65YGKJZF5LXO6NBW7BZWLSL2", "length": 6271, "nlines": 44, "source_domain": "www.thoothukudibazaar.com", "title": "வாக்காளர் பட்டியல் புகார்: கட்டணமில்லா அழைப்பு எண் அறிமுகம் - Thoothukudi Business Directory", "raw_content": "\nபிராணிகள் வதை தடுப்பு சங்கத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம்கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nஅம்மா இருசக்கர வாகனம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 25 சதவீதம் மானியத்துடன் தொழில் தொடங்க கடனுதவி கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nவாக்காளர் பட்டியல் புகார்: கட்டணமில்லா அழைப்பு எண் அறிமுகம்\nதூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தொடர்பான தகவல், சந்தேகங்களை தொலைபேசி எண்ணில் அறிந்து கொள்ளும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.\nஇந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ள தகவல் மையத்தை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், தேர்தல்பிரிவு தனி வட்டாட்சியர் நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.\nஅப்போது, ஆட்சியர் கூறியது: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ள தகவல் மையத்தில் வாக்காளர் பட்டியல் தொடர்பான தங்களது குறைகள் மற்றும் சந்தேகங்களுக்கு 0461-1950 என்ற கட்டணமில்லா அழைப்பு எண்ணுக்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், ���ிருத்தங்கள் மேற்கொள்ளுதல், ஒரே பேரவைத் தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்தல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பெறுதல் போன்றவை தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மாவட்ட தகவல் மையத்தின் சேவையை பயன்படுத்தி கொள்ளலாம் என்றார் அவர்.\nபிராணிகள் வதை தடுப்பு சங்கத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம்கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nஅம்மா இருசக்கர வாகனம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 25 சதவீதம் மானியத்துடன் தொழில் தொடங்க கடனுதவி கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nபாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் குழந்தைகள் இல்லங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவு\nதூத்துக்குடி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்\nPREVIOUS POST Previous post: தூத்துக்குடி புறநகர் பகுதியில் நாளை மின்தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/08/blog-post_17.html", "date_download": "2019-07-21T20:10:48Z", "digest": "sha1:JV4PL2JVGJBZBAYE2BIO4VE6OV5DC57N", "length": 9554, "nlines": 55, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "வீதி விபத்துக்களில் உயிரிழப்பை ஏற்படுத்து,ம் வாகன ஓட்டிகளுக்கு தூக்குதண்டனை - பங்களாதேஷ் அரசு அதிரடி! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nவீதி விபத்துக்களில் உயிரிழப்பை ஏற்படுத்து,ம் வாகன ஓட்டிகளுக்கு தூக்குதண்டனை - பங்களாதேஷ் அரசு அதிரடி\nவீதி விபத்துக்களில் உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு தூக்குதண்டனை விதிக்கும் வகையிலான சட்டத்தை கொண்டு வர பங்காளாதேஷ் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பங்காளாதேஷில் அதிகரித்துவரும் வீதி விபத்துக்களால் பலர் பலியாகின்றனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைநகர் டாக்காவில் அண்மையில் மாணவர்கள் ஆரம்பித்த போராட்டம் பாரிய போராட்டமாக மாறியதில் பல சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டன.\nஉயிரிழப்புக்களை ஏற்படுத்துவோருக்கு எதிராக அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்படுகிறது. தொடர்ந்தும் மாணவர்களின் போராட்டம் நீடித்து வருவதனால், காவற்துறையினருக்கும் மாணவர்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்படுவதாக பங்களாதேஷ் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅந்த போராட்டத்தை நிறைவுக்கு கொண்டு வர பங்களாதேஷ் அரசாங்கம், வீதி விபத்தில் உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு எதிராக தூக்குதண்டனை விதிக்கும் சட்டத்தை கொண்டு வர தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nபிக்குகள் விகாரைகளில் கஞ்சாவும் அடிக்கிறார்கள்: ஆதாரம் வெளியிட்ட ரஞ்சன் (video)\nகடும்போக்குவாத பௌத்த துறவிகளில் 90 வீதமானோர் சிறு வயதில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டவர்கள் என கருத்துரைத்து சர்ச்சையில் சிக...\nஹஜ், உம்ரா யாத்ரீகர்கள் சவுதி முழுவதும் சென்றுவர அனுமதிக்க முடிவு\nஇதுவரை ஹஜ், உம்ரா போன்ற புனித கடமைகளை நிறைவேற்ற செல்லும் புனிதப்பயணிகள் புனித மக்கா, புனித மதினா மற்றும் ஜித்தா ஆகிய 3 நகரங்களுக்குள் மட...\nரவுடிகள் போன்று செயற்படும் தேரர்களிடம் மன்னிப்பு கேட்க முடியாது, அவர்கள் பிக்குக்கள் அல்ல - ரஞ்சன்\nமஹா சங்கத்தினர் தொடர்பில் எவ்வித விமர்சனங்களையும் மேற்கொள்ள வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தன்னை எச்சரித்ததாக இராஜாங்க அமைச்சர் ர...\nதிருமணமான 24 மணி நேரத்தில் புதுமாப்பிள்ளை விவாகரத்து கேட்டதால் அதிர்ந்து போன மனைவி\nஇந்தியாவில் வரதட்சணை கொடுக்காததால் திருமணமான 24 மணி நேரத்தில் புதுமாப்பிள்ளை, மனைவியிடம் தலாக் கூறி விவாகரத்து கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற...\nFaceApp செயலியினால் அந்தரங்கள் அம்பலமாகும் அபாயம்\nசமகாலத்தில் சமூக வலைத்தளத்தில் பரவி வரும் செயலியின் செயற்பாடு குறித்து அதன் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைத...\nவட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை\nஉலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ள வட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் செயலிகளை பயன்படுத்தும் பயனாளர்களுக்கு சைபர் பாதுகாப்பு நிறுவனம் அவசர எச்சரிக...\nசவுதியில் 101 வயது இந்திய ஹஜ் பயணிக்கு சிறப்பான வரவேற்பு\nஇந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் \"அத்தார் பீபி ஹுசைன் பாமர்\" என்கிற 101 வயதுடைய முதிய பெண்மணி தனது ஹஜ் கடமையை நிறைவேற்ற மதினா வ...\nநியூஸிலாந்து பள்ளிவாசலில் கொல்லப்பட்டவர்களின் உறவுகள் ஹஜ் செய்ய சவுதி மன்னர் ஏற்பாடு\nநடப்பு 2019 வருடம் மார்ச் 15 ஆம் தேதியன்று நியூஸிலாந்து நாட்டின் கிறைஸ்ட்சர்ச் நகரின் 2 மஸ்ஜிதுகளில் வெள்ளிக்கிழமை ஜு��்ஆ தொழுகைக்கு கூடி...\nதுபாயிற்கு பணிக்கு சென்ற தாயைச் காணவில்லை மீட்டுத் தரும்படி பிள்ளைகள் கதறல்\nவெளிநாட்டில் வேலைக்காக சென்ற தமது தாயின் நிலை தெரியாமல் இலங்கையிலுள்ள பிள்ளைகள் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஒரு வரு...\nஇலங்கையர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் - ஒன்றாக இறந்த இரட்டை சகோதரிகள்\nநாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்ட மற்றுமொரு சிறுமியின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. அக்கரபத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/video-gallery-detail.asp?id=168208", "date_download": "2019-07-21T19:01:52Z", "digest": "sha1:DT2SKASHWCAK3U2KFMTXZSESTAEIFIJD", "length": 9608, "nlines": 149, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல் பக்கம் » வீடியோ கேலரி\n'எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறோம்' | kalvimalar video\nதிறன்களை பொறுத்தே வேலையும், ஊதியமும்\nஇன்ஜினியரிங் படிப்பிற்கு என்றுமே மவுசு குறையாது\nபல்துறை அறிவே சாதனைக்கு வழி \n'கல்லூரிகளில் வேண்டும் ஆர் அண்ட் டி'\n'வகுப்பறையில் கற்பது மட்டுமே கல்வியல்ல' |Aprajitha | Kannamal National School\n'நல்ல பள்ளி எங்கள் பள்ளி'\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஎன் பெயர் கருணாநிதி. நான் திருச்சி என்ஐடி -யில், கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் எம்.எஸ் படிக்கிறேன். இன்டஸ்ட்ரியல் பயோடெக்னாலஜி படிப்பில் பி.டெக் முடித்தேன். சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பத்தில் எனக்கு ஆர்வம் உள்ளது. எனவே தகுந்த ஆலோசனை வழங்கவும்.\nஅரசு கல்லூரிகளில் எம்.பி.ஏ. அல்லது எம்.சி.ஏ. படிக்க நுழைவுத் தேர்வு உண்டா\nஅமெரிக்கக் கல்விக்குத் தரப்படும் எப்-1, ஜே-1 விசா பற்றிக் கூறவும்.\nபி.எஸ்சி., பார்மசி படித்து வருகிறேன். எனக்கு எங்கு வேலை கிடைக்கும்\nபயோ கெமிஸ்ட்ரி படித்தால் என்ன வேலைகள் கிடைக்கும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/2019/03/18/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-07-21T20:17:32Z", "digest": "sha1:KUJEJH3WOEPE4ZZ65ELFWL3HBS7FFFOM", "length": 11630, "nlines": 100, "source_domain": "rammalar.wordpress.com", "title": "இடைவெளிகளுக்கிடையே – கவிதை | Rammalar's Weblog", "raw_content": "\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுத���ப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎந்திரன் 2.0 உண்மையாகிறது: பக்ஷிராஜனாக மாறி திரும்பி தாக்கும் அமெரிக்க பறவைகள் – நிஜ சம்பவ\n‘தீ முகம் தான்’ பாடலின் அட்டகாசமான வரிகள்\nகாப்பான் படத்தில் ஐந்து பாடல்கள் இவைதான்\nஅறிவோம் ஆன்மீகம் – இந்து மதத்தின் பெருமை\nஏரியின் ஏக்கம் – புதுக்கவிதை\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமாபாடல் சினிமா பாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படங்கள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை ்கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527196.68/wet/CC-MAIN-20190721185027-20190721211027-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}