diff --git "a/data_multi/ta/2019-30_ta_all_1074.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-30_ta_all_1074.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-30_ta_all_1074.json.gz.jsonl" @@ -0,0 +1,316 @@ +{"url": "http://athavannews.com/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-07-21T13:31:57Z", "digest": "sha1:GDA2LDYTSLD5G7KR4FL6YOSLT3DYUXHN", "length": 18311, "nlines": 99, "source_domain": "athavannews.com", "title": "எதிர்பார்ப்புகளை சுமந்துவரும் 2019! | Athavan News", "raw_content": "\nயாழ். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் மருத்துவ அறிக்கைத் தகவல்\nதமிழ் – முஸ்லிம் மக்களின் வாக்குகள் கிடைக்கும் – மஹிந்த நம்பிக்கை\nசர்வதேச இராஜதந்திரிகளுடன் கூட்டமைப்பு பேச வேண்டும் – சிவசக்தி\nநலிவுற்றுப்போன நல்லாட்சியும் தமிழ் மக்களின் எதிர்காலமும் – வவுனியாவில் கருத்தரங்கு\nமற்றைய சமூகத்தின் காலடியில் கிடப்பதை ஏற்க முடியாது – மனோ\n”எதிர்பார்ப்புகளை சுமந்துவரும் 2019ஆம் ஆண்டே…\nநீ புதிர்களால் சூழ்ந்திருக்கும் தமிழர்களுக்கு மாற்றாண்டோ\nவிடைபெற்றுச்சென்ற 2018ஆம் ஆண்டின் நெருக்கடிகள் யாவும் 2019ஆம் ஆண்டில் எதிர்நோக்கவேண்டிய சவால்களை எம்முன் காட்டிநிற்கின்றன.\nஅரசியல், பொருளாதாரம், சமூக மாற்றம் போன்ற விடயங்களில், கடந்த 2018ஆம் ஆண்டு எதிர்பாராத எதிர்மறை மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன என்பதை யாவரும் அறிவோம்.\nமுதலாவதாக, ஒரு நாட்டின் மிக முக்கியமான கருதுகோளான பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சிப்பாதையில் சென்றது. பொருட்களின் விலை அதிகரித்து, மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்து என வாழ்வியல் சூழல் இருண்ட யுகத்தில் காணப்பட்டதெனலாம். வரலாற்றில் என்றும் இல்லாத அளவிற்கு ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியை நோக்கிச் சென்றதோடு, இன்றும் அந்நிலை தொடர்கின்றது.\nதேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு, கடந்த காலங்களை போலவே வார்த்தைகளுக்குள் தம்மை வரையறுத்துக்கொண்டது. தீர்வு விடயத்தில் மக்களின் காத்திருப்பு இந்த வருடத்திலும் தொடர ஆரம்பித்துவிட்டது.\nகாணி விடுவிப்பு மற்றும் காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைகளிலும், 2018 எந்தவித முன்னேற்றத்தையும் தரவில்லை. வடக்கிலுள்ள சுமார் 14,000 ஏக்கர் காணிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்க, அவற்றில் வெறும் 1,099 ஏக்கர் காணிகளை மாத்திரம் எதிர்வரும் 2 வாரங்களுக்குள் விடுவிப்பதாக இலங்கை இராணுவம் கூறியுள்ளது.\nஎனினும், 2018 டிசம்பருக்குள் வடக்கு கிழக்கில் படையினரிடமுள்ள சகல காணிகளும் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படுமென ஜனாதிபதி அளித்த வாக்குறுதிக்கு என்னவாயிற்று என்ற கேள்வியை இந்த இடத்தில் கேட்கவேண்டியுள்ளது.\nமறுபுறம் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை கண்ணாம்பூச்சி ஆட்டத்தை போலுள்ளது. எத்தனையோ ஆர்ப்பாட்டங்களை நடத்தி, கிளர்ந்தெழுந்து, இறுதியில் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு எட்டாக்கனியாகிவிட்டது. தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் காணப்படும் குடுமிபிடிச் சண்டையில் பாதிக்கப்பட்டது என்னவோ தோட்டத்தொழிலாளர்கள்.\nஇந்த அத்தனை பிரச்சினைகளையும் மழுங்கடிக்கும் வகையில், ஆட்சிமாற்றம் ஏற்பட்டு இலங்கை அரசியலில் பிரளயத்தையே ஏற்படுத்திவிட்டது.\nஇந்த அரசியல் சூழ்ச்சியானது, அரசியல்வாதிகளுக்கு சிறந்த பாடத்தையும் கற்றுத்தந்துள்ளது. அரசியல் சூழ்ச்சியின் போது நீதிமன்றமும் நாடாளுமன்றமும் சுயாதீனமாக செயற்பட்டதில், அந்த சதி முறியடிக்கப்பட்டு இன்று ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சி தொடர்கின்றது. ஆனால், நல்லாட்சி தோற்கடிக்கப்பட்டமை தமிழ் மக்களுக்கு மிகவும் பாதகமான நிலையை ஏற்படுத்திவிட்டது. நல்லாட்சியின் எதிர்பார்ப்புகள் சிதறடிக்கப்பட்டபோதிலும், அதன் பின்னரான ஆட்சியை நிர்ணயிப்பதில் சிறுபான்மை கட்சிகள் ஆதிக்கம் செலுத்தியதை கண்டோம். அதனை ஆட்சியாளர்களும் உணர்ந்திருப்பர். அதுமட்டுமன்றி, மக்களின் சக்திக்கு அப்பால் ஆட்சியாளர்கள் தான்தோன்றித்தனமாக செயற்பட முடியாதென்பதையும் அரசியல்வாதிகள் உணர ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.\nஇறுதியாக வடக்கு கிழக்கில் ஏற்கனவே காணிகளையும், சொத்துக்களையும், சொந்தங்களையும் பறிகொடுத்த மக்களுக்கு மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக கடும் வெள்ளம் புரட்டிப் போட்டது. வடக்கில் சுமார் ஒரு இலட்சம் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டனர்.\nஆக, 2018ஆம் ஆண்டு சோகங்களும், சூழ்ச்சிகளும், நெருக்கடிகளும், கெடுபிடிகளும் நிறைந்த ஆண்டாக அமைந்ததென்பதே உண்மை.\nஇவற்றின் தொடர்ச்சியோடு பயணிக்கப்போகும் 2019ஆம் ஆண்டு எவ்வாறான சவால்களை எதிர்கொள்ளப் போகின்றது\nஒருபுறம் மாகாண சபை தேர்தல் தாமதமாகி வருகின்ற நிலையில், மறுபுறம் பொதுத் தேர்தலுக்குச் செல்வது தொடர்பாகவும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. எப்படிப் பார்த்தாலும், 2019ஆம் ஆண்டு தேர்தல் வருடமென ஆட்சியாள��்கள் கூறியுள்ளனர்.\nஇத்தனை காலமும் ஆட்சியாளர்களை நம்பி வாக்குகளை வழங்கிய மக்கள் அதன் பயன்களை அனுபவித்தார்களா அவ்வாறாயின் இத்தேர்தல்களின் முடிவுகள் எவ்வாறு அமையுமென்பதை, நிச்சயமாக முதல் மூன்று அல்லது நான்கு மாதங்கள் தீர்மானிக்கலாம். ஆனாலும், ஒரு நீண்டகால, நிலையான தீர்வை எதிர்பார்த்துள்ள மக்கள், குறுகிய கால நன்மைக்காக இம்முறையும் தமது வாக்குகளை வழங்குவார்களா\nநம்பிக்கையே வாழ்க்கை என்பதைப் போல, நன்மை நடக்குமென நம்பி 2019இற்குள் காலடி எடுத்துவைப்போம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nயாழ். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் மருத்துவ அறிக்கைத் தகவல்\nயாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சட்ட மருத்துவ அறிக்கைத் தகவலை பொ\nதமிழ் – முஸ்லிம் மக்களின் வாக்குகள் கிடைக்கும் – மஹிந்த நம்பிக்கை\nதமிழ் – முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெறமுடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர\nசர்வதேச இராஜதந்திரிகளுடன் கூட்டமைப்பு பேச வேண்டும் – சிவசக்தி\nசர்வதேச இராஜதந்திரிகளுடாக அரசாங்கதத்திற்கு கால அவகாசத்தினை வழங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை\nநலிவுற்றுப்போன நல்லாட்சியும் தமிழ் மக்களின் எதிர்காலமும் – வவுனியாவில் கருத்தரங்கு\nமன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஒழுங்குபடுத்தலின் கீழ் அரசியல் கருத்தாடல் நிகழ்வு வவ\nமற்றைய சமூகத்தின் காலடியில் கிடப்பதை ஏற்க முடியாது – மனோ\nமற்றைய சமூகத்தினை அரவணைக்கின்றோம் என்று கூறிக்கொண்டு அந்த சமூகத்தின் காலடியில் கிடப்பதை ஏற்றுக்கொள்ள\nவாக்குச் சீட்டு முறையை அமுல்படுத்துமாறு மம்தா மீண்டும் கோரிக்கை\nதேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச் சீட்டு முறையை மீண்டும் அமுல்படுத்த\nமும்பையில் தீ விபத்து: கட்டத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரம்\nமும்பையிலுள்ள பிரபல தாஜ் ஹோட்டல் அருகே காணப்படுகின்ற கட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒருவர்\nமட்டக்களப்பில் ஆவணங்கள் வழங்கும் நடமாடும் சேவை\nமட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அரச��ித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தி\nஅவுஸ்ரேலிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யோசனை நிராகரிப்பு\nஅவுஸ்ரேலிய மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட முக்கிய யோசனை ஒன்றினை உள்துறை அமைச்சு நிராக\nவிளைநிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை: மத்திய அமைச்சு\nவிவசாய நிலம் உள்ளிட்ட எந்தப் பகுதியிலும் உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி தேவையி\nயாழ். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் மருத்துவ அறிக்கைத் தகவல்\nநலிவுற்றுப்போன நல்லாட்சியும் தமிழ் மக்களின் எதிர்காலமும் – வவுனியாவில் கருத்தரங்கு\nமற்றைய சமூகத்தின் காலடியில் கிடப்பதை ஏற்க முடியாது – மனோ\nவாக்குச் சீட்டு முறையை அமுல்படுத்துமாறு மம்தா மீண்டும் கோரிக்கை\nTikTok செயலியின் புதிய அம்சம் குறித்த அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coastal.gov.lk/index.php?option=com_content&view=article&id=160&Itemid=161&lang=ta", "date_download": "2019-07-21T12:37:48Z", "digest": "sha1:YSCOSO4VIQBVQL7Z6MRQ2GA6M6ZJ7XVV", "length": 2044, "nlines": 23, "source_domain": "coastal.gov.lk", "title": "Welcome to Department of Coast Conservation இயற்கை", "raw_content": "முதற்பக்கம் எம்மைப் பற்றி நூலகம் தரையிறக்கம் பணித்திட்டங்கள் காட்சியகம் கேள்விகள் தொடர்புகள் அவை தகவல்களக்கான உரிமைச் சட்ட Online Permit Application Portal\nகண்டற்தாவர சூழற் தொகுதிகள், முருகைக் கற்பாறைத்\nமூலோபாயங்கள், கொள்கைகள், திட்டங்கள் மற்றும்\nகடனீரேரி மற்றும் முகத்துவார முகாமைத்துவத் திட்டத்தை வகுத்தலும் அமுல்படுத்தலும்.\nஎழுத்துரிமை © 2013 கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமை திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇறுதியாக : 27 பெப்ரவரி 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/ngk/", "date_download": "2019-07-21T13:34:31Z", "digest": "sha1:TNRFRA2FVYN2QA62ICYNZTP4PUYFQA6T", "length": 6888, "nlines": 87, "source_domain": "www.behindframes.com", "title": "NGK Archives - Behind Frames", "raw_content": "\n7:38 PM பிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\n9:52 PM நானும் விமலும் இணைந்தாலே அது வெற்றி தான் ; களவாணி 2 வெற்றிக்கு நன்றி கூறிய சற்குணம்..\nநல்ல படிப்பு படித்துவிட்டு கைநிறைய சம்பளம் தரும் வேலையை உதறிவிட்டு இயற்கை முறையில் விவசாயம் செய்யும் பணியில் இறங்குகிறார் நந்த கோபாலன்...\n“உங்கள் படத்தில் மீண்டும் நான்” – செல்வராகவனிடம் சூர்யா கோரிக்கை\nஇயக்குநர் செல்வராகவ���் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் திரைப்படம் NGK. இத்திரைப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி என இரண்டு...\nமே-31ல் சூர்யாவின் என்ஜிகே ரிலீஸ்..\nசூர்யா மற்றும் செல்வராகவன் முதன்முறையாக இணைந்துள்ள படம் ‘என்.ஜி.கே.(நந்த கோபாலன் குமரன்)’ இதில் சூர்யாவுடன் ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி...\nதீபாவளிக்கு பின்னர் வெளியாகும் சூர்யாவின் என்.ஜி.கே..\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘என்.ஜி.கே’. அரசியல் திரில்லர் படமாக உருவாகும் இதில் சூர்யா ஜோடியாக சாய்...\nராஜமுந்திரிக்கு சூர்யா ரசிகர்களை வரவழைத்த செல்வராகவன்..\nமிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் சூர்யாவின் என்ஜிகே திரைப்படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்க ட்ரீம் வாரியார் பிச்சர்ஸ் S.R. பிரகாஷ் பாபு...\n“மீண்டும் இணைந்து பணிபுரிய விரும்பினால் அது சூர்யாவுடன் தான்” ; செல்வராகவன்..\nஅத்திப்பூத்தாற்போல படங்களை இயக்குபவர் இயக்குனர் செல்வராகவன்.. ஆனால் ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களிடம் ஏதாவது ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தி விடுவார். அந்த வகையில்...\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nநானும் விமலும் இணைந்தாலே அது வெற்றி தான் ; களவாணி 2 வெற்றிக்கு நன்றி கூறிய சற்குணம்..\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் ‘பொன்மகள் வந்தாள்’\nஅஜய் ஞானமுத்து இயக்கும் விக்ரம் 58-ல் இணைகிறார் ஏ.ஆர் ரகுமான்\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nநானும் விமலும் இணைந்தாலே அது வெற்றி தான் ; களவாணி 2 வெற்றிக்கு நன்றி கூறிய சற்குணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/2019/05/11.html", "date_download": "2019-07-21T13:47:04Z", "digest": "sha1:WY2R6GRTPIB4WIXIQI3E34U3HQ64L3NS", "length": 17931, "nlines": 461, "source_domain": "www.ednnet.in", "title": "மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பப்படும்11-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியீடுஅரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு | கல்வித்தென்றல்", "raw_content": "\nமாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பப்படும்11-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியீடுஅரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு\n11-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் ��கவல் அனுப்பப்படுகிறது.\nதமிழகத்தில் 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடந்தது. இந்த தேர்வினை சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதியுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்ததையடுத்து 11-ம் வகுப்புக்கான தேர்வு முடிவு இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.\nwww.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவு எண், பிறந்த தேதி, மாதம், வருடத்தை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.\nபள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) மூலமாக தேர்வு முடிவு அனுப்பப்படும். தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ். மூலமாக அனுப்பப்படும்.\nஇணையதளம் வழியாக மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். அரசு தேர்வுத் துறையால் அச்சடிக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் வரை மட்டுமே இந்த மதிப்பெண் பட்டியல் செல்லுபடியாகும். வருகிற 14-ந் தேதி பிற்பகல் முதல் தாங்கள் படித்த மற்றும் தேர்வு எழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாக மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம். 16-ந் தேதி பிற்பகல் முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.\nவிடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு வருகிற 10, 11-ந் தேதி மற்றும் 13-ந் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகலுக்கு ஒரு பாடத்துக்கு ரூ.275-ம், மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு ரூ.305-ம், மற்ற பாடங்களுக்கு ரூ.205-ம் கட்டணமாக செலுத்தவேண்டும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை அந்தந்த பள்ளிகளிலேயே மாணவர்கள் பணமாக செலுத்தவேண்டும்.\n11-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும், வருகை புரியாதவர்களுக்கும் ஜூன் மாதம் 14-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்��ும் முறை மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும்.\nமேற்கண்ட தகவல் அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/09/blog-post_30.html", "date_download": "2019-07-21T12:55:39Z", "digest": "sha1:V6GDPHT6EYN5RYFFTPXI2HICMXCPRTFM", "length": 24337, "nlines": 176, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: வாக்குகளில் அரைக்கோடி சிங்கள பௌத்தர்களுக்காக குரல்கொடுப்பவருக்கே! – ஞானசார", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nவாக்குகளில் அரைக்கோடி சிங்கள பௌத்தர்களுக்காக குரல்கொடுப்பவருக்கே\nவாக்குகளில் அரைக்கோடி அடுத்துவரும் ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள பௌத்தர்களுக்காக குரல்கொடுப்பதற்கு முன்வரும் வேட்பாளருக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு தயார் என பொதுபல சேனா அமைப்பு குறிப்பிட்டுள்ளது.\nஅவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கொழும்பில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற பொதுபல சேனா மாநாட்டிடல் குறிப்பிட்டுள்ளார்.\nதமது அமைப்பு நாடளாவிய ரீதியாக உள்ள 5000 கோயில்களிலிருந்து 50 இலட்சம் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\n“கட்சி அரசியலின் மூலம் தகர்த்தெறியப்பட்டுள்ள இனத்தை மீண்டும் ஒருமுறை நிமிர்த்த வேண்டிய தேவைப்பாடு உள்ளது. அதனைத் தங்களால் செய்ய மு���ியாது விட்டால் அந்த தலைமைப் பதவியைத் நாங்கள் தருவதற்குத் தயாராகவுள்ளோம். மகிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க யாராகவும் இருந்துவிட்டுப் போகலாம். அவர்களை ஆட்சிபீடத்திற்கு அமர்த்தும் சக்தி எங்களிடமே உள்ளது.\nஇதுவரை காலமும் நடைமுறையில் இருந்து திருட்டு, கையாலாகாத அரசியல் முறையை நாங்கள் மாற்றியமைப்போம்.. நீல நிற, பச்சை நிற, சிவப்பு நிறக் கண்ணாடிகளைக் கழற்றி எறிந்துவிட்டு பௌத்த கொடியை மட்டுமே கைகளில் ஏந்த வேண்டும். சிங்கள பௌத்த நாட்டை இந்நாட்டில் கட்டியெழுப்பவே நாங்கள் அயராது பாடுபடுகின்றோம்.\nமகிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க எல்லோரும் எழுங்கள்… சிங்கள பௌத்தர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநியாயங்களைத் திரும்பிப் பாருங்கள்… கட்சிகளாகப் பிரிந்து இருந்தது போதும்… எங்கள் தலைவர் டீ.எஸ்.சேனாநாயக்க அல்ல.. பண்டாரநாயக்க அல்ல… கார்ள் மாக்ஸ், லெனின் அல்ல.. எங்கள் தலைவர் புத்த பெருமானே. நாங்கள் நாட்டை மாற்றியமைக்கத் தயாராகவுள்ளோம்..\nதயவுசெய்து நீங்கள் மாறுங்கள்.. முடியாதுவிட்டால் நாங்கள் அதற்கும் தயார்…இலங்கையில் 25,287 கிராமங்கள் உள்ளன. அந்த எல்லாக் கிராமங்களிலும் ஒவ்வொரு கோயில்கள் இருந்தபோதும் 12,000 கோயில்கள் மட்டுமே பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவற்றில் பௌத்த கொள்கைக்கு ஏற்றாற்போல செயற்படுவன 5000 அளவில் உண்டு. ஒவ்வொரு கோயிலிலிருந்தும் சிங்கள பௌத்தர்கள் 1000 வீதம் 50 இலட்சம் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள இயலும். யாருக்குத்தான் வெற்றி என்பதைப் பார்த்துக் கொள்வோம்.. இந்த மாற்றத்தை நாங்கள் செய்வோம். தலைவனில்லாத இனத்திற்கு நாங்கள் தலைமைத்துவம் ஒன்றைப் பெறுவோம். அதனை எங்களால் மட்டுந்தான் செய்யவியலும்.\nதலைவன் இல்லாத நாட்டுக்கு, இனத்திற்கு பௌத்த சக்தியின் மூலம் பொறுப்புச் சொல்லக்கூடிய, வரலாற்றுப் பாரம்பரியம்மிக்க உரிமைகளைப் பாதுகாக்கும் தலைவனைப் பெற்றுக் கொடுக்கும் பொறுப்பு எங்கள்மீது சுமத்தப்பட்டுள்ளது. இன்று முழுச் சமுதாயமும் நோய்வாய்ப்பட்டுள்ளது. தர்மாசனத்தைப் போலவே சிம்மாசனத்தையும் எங்களால் சரிசெய்ய முடியும் என்பதை நினைவுறுத்த விரும்புகின்றோம்…”\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nதோட்டக்காட்டான் எங்களுக்கு தலைமை தாங்குவதா\nஐக்கிய தேசியக் கட்சியிடம் அரசியல் தஞ்சம் புகுந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் தேர்தலில் கல்முனை பிரதேச செயலக , முல்லைக்தீவு ஆலய ...\nதம்பியை கொலைசெய்ததற்கான காரணத்தைக் கேட்ட தமயனையும் கொலை செய்தார் உமாமகேஸ்வரன்.\nதமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரால் கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை இதுவரை துல்லியமாக எத்தரப்பாலும் கணக்கிடப்படவில்லை. ஆனாலும்...\nதேரர்களை ஒரினச்சேர்கையாளர்கள் என்ற ரஞ்சன் ராமநாயக்க கொதிநீரில்.\nஇலங்கையின் பொது அரங்கில் இரத்தத்திற்காக ஒருசில பிக்குகளே கூக்குரலிடுகின்றனர் என்றும் அவர்களில் 90 வீதமானவர்கள் சிறுவயதில் பிரதான பிக்குகளால்...\nமுதற்பெண்மணி ஆடையோடு அரசியல் மேடையில் ஜலனி பிரேமதாச...\nஎதிர்கால தலைமை சஜித் பிரேமதாச வின் மனைவி தான் என்ற அறிமுகத்தோடு அரசியல் மேடைக்கு பிரவேசித்துள்ளார் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலன...\nபிரபுக்கு வழிவிடாத வாகனச்சாரதிக்கு போட்டுப்பிடித்த மெய்பாதுகாவலர்.. (வீடியோ)\nசொகுசுவாகனங்களில் வலம்வரும் அரசியல்வாதிகளால் வீதிகளில் மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றனர். பிரபுக்களின் வானத்திற்கு பாதுகாப்பளித்துவ...\nபொதுக்கூட்டத்திற்கான பகிரங்க அழைப்பு விடுக்கின்றது சுவிஸ் உதயம்.\nகிழக்கிலங்கை மக்களை மையமாகவும் சுவிட்சர்லாந்தினை தளமாகவும் கொண்டுள்ள உதயம் அமைப்பின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சொல...\nஅம்பலமானது முல்லைத்தீவு சமுர்த்தி திணைக்களத்தின் ஊழல்.\nமுல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக 2017ம் ஆண்டு நடாத்தப்பட்ட திவிநெகும சந்தை நிகழ்வில் இடம்பெற்ற ஊழல் மோசடி தற்போது வெளிச்சத்...\nஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்துக்கு சவுதியில் தடை செய்யப்பட்ட அமைப்பால் 100 மில்லியன் யுஎஸ் டொலர்ஸ் வழங்கப்பட்டுள்ளது\nகிழ��்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான பல்கலைக்கழகத்திற்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றினால் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சும...\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஆவா குழு உறுப்பினர் பலி\nபொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆவா குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். யாழ்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கி��ிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_849.html", "date_download": "2019-07-21T12:53:48Z", "digest": "sha1:DHPCZ4RKPSLCNDDEMX45GGBWKXPD62EY", "length": 37475, "nlines": 157, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இது ஒரு பௌத்த நாடு அல்ல, இலங்கையர்களின் நாடு - மங்களவின் துணிகரமான கருத்து ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇது ஒரு பௌத்த நாடு அல்ல, இலங்கையர்களின் நாடு - மங்களவின் துணிகரமான கருத்து\nஇலங்கை ஒரு பௌத்த நாடு அல்ல எனவும், இலங்கையர்களின் நாடு எனவும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nமாத்தறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இந்த கருத்தினை வெளியிட்டார்.\nஎன்னாலும் சிலர் போன்று கார்ட்போர்ட் வீரனாக முடியும். இலங்கை சிங்கள நாடு பௌத்த நாடு, சிங்களவர்களுக்கு விரும்பியது போன்று வாழ முடியும் என பிரச்சாரம் செய்ய முடியும்.\nஎனினும் இலங்கை பௌத்தர்களின் நாடு அல்ல. இலங்கையர்களின் நாடு. அந்த இலங்கையர்களின் நாட்டில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.\nநாங்கள் பெரும்பான்மையினர் என்ற காரணத்திற்காக எங்கள் நோக்கத்தை மற்றவர்கள் மீது திணிக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க\nபௌத்த பிக்குகளை அவமதித்து கருத்துக்களை வெளியிட்டமைக்காக விளக்கம் கோரி பிரதமர் ரணில் இன்று கடிதம் ஒன்றை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாய...\nகுள்ள மனிதன் சிக்கினான், மிரண்டு போன பொலிஸார் - என்னவெல்லாம் வைத்திருந்தான் தெரியுமா..\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களாக குள்ள மனிதனரா...\nமுஸ்லிம் மாணவிகளின் முன், பன்றி இறைச்சியை உண்ணச்சொன்ன ஆசிரியைக்கு எதிராக நடவடிக்கை\nகொழும்பு, கல்கிஸ்ஸ பாடசாலை ஒன்றின் ஆசிரியை மீது விசாரணைகளை மேற்கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முஸ்ல...\nஜெத்தாவில் இன்று நடைபெறவிருந்த, ஆபாச இசை நிகழ்ச்சியை ரத்துச்செய்த பாடகி - காரணம் என்ன..\nசவூதி அரேபியாவில் இம்மாதம் நடைபெறவிருந்த பிரபல பாடகி நிக்கி மினாஜின் இசை நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் பெ...\nமதுபானம் பீச்சியடித்ததும் ஓட்டம்பிடித்த மொயின் அலியும், ஆதில் ரசீத்தும் (வீடியோ)\nஉலகக்கிண்ணத்தை இங்கிலாந்து 14.07.2019 சுவீகரித்தது உலகக்கிண்ணம் வழங்கியதன் பிறகு இடம்பெற்ற மதுபான வீச்சிலிருந்து முஸ்லிம் வீரர்களா...\n58 வயதான 3 பிள்ளைகளின் தாயை, பாலியல் வல்லுறவு செய்த பிக்கு கைது\n58 வயதான மூன்று பிள்ளைகளின் தாயை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பிக்கு கைது.\nசம்மாந்துறையில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் - பெருமளவு இராணுவம் குவிக்கப்பட்டு சோதனை\nஅம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை 12 கருவாட்டுக் கல் எனும் பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியில்...\nபெளத்த பிக்குககளுக்கு எய்ட்ஸ் - சின்னஞ்சிறு தேரர்களை பாதுகாக்குமாறு கோரிக்கை\nசுமார் பத்துக்கும் மேற்பட்ட பெளத்த துறவிகள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு தினமும் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களிடமிருந்து அப்பாவி இ...\nஅஸ்­கி­ரிய பீடத்­துக்குள் நுழை­ய, தொப்­பியை கழற்­றிவிட்டு சென்ற உலமாக்கள் பேசியது என்ன...\nமுஸ்­லிம்­க­ளுக்கும் பெரும்­பான்­மை­யி­னத்­த­வ­ருக்கும் இடை­யி­லான கருத்து முரண்­பா­டு­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் இரு­த­ரப்பு மதத்­...\nபடுதோல்வியடைந்த பொதுபல சேனாவின் கூட்டம் - குறைந்தளவு மக்களே வருகை\nஎதிர்பார்த்த சனத்திரளில் 10% வீதமளவில் தான் இன்றைய -07- இனமதவெறி தேர்தல் பிரசார முன்னோடிக் கூட்டத்திற்கு (கொண்டு வரப்பட்டும்) வருகையாம்...\n\"ரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள்\" என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள்\nரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள் என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள் கொழும்பு புறக்கோட்டையில் ரம்புட்டான் விற்க...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nஞானசாரரின் தொலைக்காட்சி உரையை, அடுத்து 6 முஸ்லிம்கள் கைது\nபண்டாரகம பிரதேசத்தில் சிங்கள நபரை திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்திய 6 பேர் கைது செய்யப்பட்டு வ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/bobbys-bistro-christmas-cake-mixing-ceremony-stills/", "date_download": "2019-07-21T13:12:13Z", "digest": "sha1:56FOH5R2AZB637CSO3NJJYRWSG74IXWA", "length": 3388, "nlines": 55, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "Bobbys Bistro Christmas Cake Mixing Ceremony Stills", "raw_content": "\nPrevபுரட்சி தளபதியின் ஆணையை நிறைவேற்ற ஓடி ஓடி தொண்டு செய்யும் ரசிகர்கள்\nNextஈரோஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் பிரம்மாண்டமான படைப்பு “ பஜிராவ் மஸ்தானி”\nபொள்ளாச்சி சம்பவத்தை கையிலெடுக்கும் இயக்குநர் சுசீ\nஸ்ருதிஹாசன் வாழ்வில் இன்னொரு மைல்கல்\nஜூன்-25 முதல் மலேசியாவில் சிம்புவின் ‘மாநாடு’ படப்பிடிப்பு ஆரம்பம்\nஅசரீரி மூலம் மீண்டும் வரும் ஜீவன்\nNGK ‘தண்டல்காரன்’ பாடலை தொடர்ந்து ரஞ்சித் பாடிய ‘வெண்பனி இரவில்’..\nபெண்​கள் ​விளையாட்டு பொம்மைகள் அல்ல – சீறும் வில்லன் நடிகர்\nநம்ம சென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடுவோம்\nசசிகுமார் நடிப்பில் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம் \nநடிகை ராசி கண்ணா லேட்டெஸ்ட் ஸ்டில்ஸ்\nவிஜய் சேதுபதி வசனம் எழுத, ​இயக்குநர் பிஜூ இயக்கும் ​“சென்னை பழனி மார்ஸ்”\nபிரபாஸ் படத்தில் இருந்து வெளியேறிய இசையமைப்பாளர்கள்\n“நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://helloenglish.com/lesson/0-9/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/Tamil", "date_download": "2019-07-21T13:56:01Z", "digest": "sha1:WS6CXK4WN733YZJR66O2FKMDYJVGZIUL", "length": 5006, "nlines": 66, "source_domain": "helloenglish.com", "title": "How to use a verb in Present Tense", "raw_content": "‘நான் ஆங்கிலம் பேசுவேன்’ / ‘நான் ஆங்கிலம் பேசமாட்டேன்’ சொல்ல கற்றுக் கொள்ளுங்கள்\n‘நான் ஆங்கிலம் பேசுவேன்’ / ‘நான் ஆங்கிலம் பேசமாட்டேன்’ சொல்ல கற்றுக் கொள்ளுங்கள்\nதகுந்த வார்த்தைகளை அதற்கான சரியான வரிசையில் தேர்ந்தெடுக்கவும்\nதகுந்த வார்த்தைகளை அதற்கான சரியான வரிசையில் தேர்ந்தெடுக்கவும்\nதகுந்த வார்த்தைகளை அதற்கான சரியான வரிசையில் தேர்ந்தெடுக்கவும்\nஇந்த game இல் கிடைககலாம்:\nநீங்கள் இந்த முறை செய்த ஸ்கோர்:\nஉங்களுடைய முந்தைய அதிக ஸ்கோர்:\nநீங்கள் உங்களுடைய முந்தைய சிறந்த ஸ்கோரை மேம்படுத்த முடியவில்லை\n நீங்கள் புதிய coins வென்று விட்டீர்கள்\nLevel unlock ஆகி விட்டது. நீங்கள் Level வில் வந்துவிட்டீர்கள்.\nநீங்கள் கேள்விகளில்லிருந்து றிற்கு சரியான பதில் அளித்துள்ளீர்கள். நீங்கள் இந்த பரிட்சையில் பாஸ் ஆகவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.digicodes.in/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/pc?page=2&sort_by=title-descending", "date_download": "2019-07-21T13:58:13Z", "digest": "sha1:Q47MERYTM6DA6UC6DGZGK3LXUBMGN2O5", "length": 6099, "nlines": 124, "source_domain": "ta.digicodes.in", "title": "பிசி வீடியோ கேம்ஸ் சிடி கீஸ், டிஜிட்டல் குறியீடுகள் ஆன்லைன் பதிவிறக்க வாங்க", "raw_content": "\nFLAT 5% OFF + UPTO 10% CASBBACK | ஐப் பெறுக சரிபார்க்கவும் CART கேஷ்பேக்கிற்கு\nவாட்ச் நாய்கள் XX (தங்க பதிப்பு)\nவழக்கமான விலை ரூ. 3,848.95\nவழக்கமான விலை ரூ. 1,234.95\nவார்கிராப்ட் எக்ஸ்எம்எக்ஸ்: த உறைந்த சிம்மாண்\nவழக்கமான விலை ரூ. 2,023.95\nவார்கிராப்ட் எக்ஸ்எம்எக்ஸ்: கெய்ன்ஸ் ரைன்\nவழக்கமான விலை ரூ. 1,801.14 ரூ. 1,500.95விற்பனை\nவழக்கமான விலை ரூ. 3,562.95\nவழக்கமான விலை ரூ. 1,186.95\nவழக்கமான விலை ரூ. 948.95\nசோதனைகள் ஃப்யூஷன் - சீசன் பாஸ் (DLC)\nவழக்கமான விலை ரூ. 2,086.74 ரூ. 1,738.95விற்பனை\nசோதனைகள் இணைவு (டீலக்ஸ் பதிப்பு)\nவழக்கமான விலை ரூ. 2,393.94 ரூ. 1,994.95விற்பனை\nவழக்கமான விலை ரூ. 1,310.95\nவழக்கமான விலை ரூ. 787.95\nடாம் க்ளான்சிஸ் ஸ்ப்ளிண்டர் செல் பிளாக்லிஸ்ட் (டீலக்ஸ் பதிப்பு)\nவழக்கமான விலை ரூ. 1,472.95\nமறுவிற்பனையாளர் | Bulk ஆணை\nDIGICODES கூப்பன்கள் மற்றும் சலுகைகள்\nமுக்கிய பக்கங்கள் மற்றும் கொள்கைகள் (T & C)\nஉடனடி டெலிவரி / இது எப்படி வேலை செய்கிறது\nமேகக்கணி சந்தை | கிளவுட் சுய சேவை போர்டல்\nகூட்டாளர் | வெளியீட்டாளர் | தொடர்புடைய\n© 2019, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | Digicodes.in.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE/4", "date_download": "2019-07-21T13:46:07Z", "digest": "sha1:WLBQV5MONMCCGI2JVFURXU5UARR62R6J", "length": 26378, "nlines": 256, "source_domain": "tamil.samayam.com", "title": "அமித் ஷா: Latest அமித் ஷா News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 4", "raw_content": "\nSurya: நானும் பேசுவேன் சூர்யாவுக்கு ஆதரவ...\nரசிகர்களுடன் ”தல” அஜித் எட...\n\"ஆடை\" படம் என்னோட கதை- பரப...\nஜப்பான் மல்யுத்த வீரருடன் ...\nSimbu: சிம்புவின் மாநாடு ப...\nAMMK: அடப்பாவமே... இவரும் கிளம்பிட்டாரா\nமுன்னாள் எம்எல்ஏ அழகர் ராஜ...\nசேலத்தில் ராணுவ தளவாட உதிர...\nதமிழக எம்.எல்.ஏக்கள் என்ன ...\nBCCI: கிரிக்கெட்டில் மிகப்பெரிய மாற்றத்த...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nரசிகர்களுடன் ”தல” அஜித் எடுத்த முதல் செல...\nஇளைஞர்களை ஏங்க வைக்கும் நட...\nRK ARMY: ஓவியா ஆர்மி, லாஸ்...\nரோட்டில் வாங்கிங் போன பு...\nவீட்டின் கட்டிலில் ஹாயாக ப...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nதோனி எப்போது ஓய்வு பெறுவார...\nRasi Palan: இன்றைய ராசி பல...\nகணவனுக்கு மனைவியாக இருக்கவே ஆசை\nகார் விபத்தில் பிரபல தொலைக...\nசீரியல் கதையான நிஜ வாழ்க்க...\nவிரைவில் வருகிறது ’ராஜா ரா...\nபிக் பாஸ் கணேஷ் வெங்கட்ராம...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின்...\nமத்திய அரசின் நவோதயா பள்ளியில் ஆசிரியர்...\nரயில்வே தேர்வில் 165 தமிழர...\nஇனி தபால் துறை தேர்வுகள் இ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அ..\nAjith: தாண்டவமாடும் தல: சண்டைக்கா..\nசூர்யாவுடன் ரொமான்ஸ் பண்ணும் சாயி..\nவிக்ரமின் கடாரம் கொண்டான் படத்தின..\nComali: கோமாளி படத்தின் யார்ரா கோ..\nபிக் பாஸ் ஜூலியின் அம்மன் தாயி பட..\nமத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23ம் தேதி முடிவு: ஓபிஎஸ் பேட்டி\nசெய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓபிஎஸ், பாஜக ஆட்சி அமைக்கும் பட்சத்தில் மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுமா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.\n பாஜக தலைமைக்கு நிதின் கட்கரி ரெடி\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறியபடி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை பெற முடியாத நிலை ஏற்பட்டால், நரேந்திர மோடிக்குப் பதிலாக வேறொருவரைப் பிரதமராக்க வாய்ப்புள்ளதாக சமீப காலமாக பேச்சு அடிபடுகிறது.\n பாஜக தலைமைக்கு நிதின் கட்கரி ரெடி\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறியபடி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை பெற முடியாத நிலை ஏற்பட்டால், நரேந்திர மோடிக்குப் பதிலாக வேறொருவரைப் பிரதமராக்க வாய்ப்புள்ளதாக சமீப காலமாக பேச்சு அடிபடுகிறது.\nபாஜக கூட்டணிக்கட்சி தலைவா்களுக்கு நாளை விருந்து; ஓபிஎஸ், ஈபிஎஸ் பங்கேற்பு\nமக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி மீண்டும் வெற்றி பெரும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், கூட்டணிக் கட்சித் தலைவா்களுக்கு நாளை பாஜக சாா்பில் விருந்து அளிக்கப்படுகிறது.\n2019 Therthal Rasi Palan: தலைவர்களின் ராசிப்படி 2019 தேர்தல் முடிவுகள் எவ்வாறு இருக்கும்\nகருத்துக் கணிப்புகள்படி மோடி மத்தியில் ஆட்சி அமைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒவ்வ��ரு தலைவர்களின் ராசிக்கு ஏற்ப 2019 தேர்தலில் அவர்களின் வெற்றி எவ்வாறு அமையவிருக்கிறது எனப் பார்ப்போம்.\n2019 Therthal Rasi Palan: தலைவர்களின் ராசிப்படி 2019 தேர்தல் முடிவுகள் எவ்வாறு இருக்கும்\nகருத்துக் கணிப்புகள்படி மோடி மத்தியில் ஆட்சி அமைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு தலைவர்களின் ராசிக்கு ஏற்ப 2019 தேர்தலில் அவர்களின் வெற்றி எவ்வாறு அமையவிருக்கிறது எனப் பார்ப்போம்.\nகாந்தியின் ஆன்மாவைக் கொன்ற பிரக்யா சிங்: கைலாஷ் சத்தியார்த்தி\nபிரக்யா சிங் பேச்சு பற்றி கருத்து கூறியிருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சமூக சேவகர் கைலாஷ் சத்தியார்த்தி, “கொட்சே காந்தியின் உடலைத்தான் கொன்றார். ஆனால், பிரக்யா சிங் அவரது ஆன்மாவைக் கொன்றுவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.\nநாட்டின் பாதுகாப்பை கசியவிட்டாரா மோடி- தலைமை தேர்தல் அதிகாரிகளிடையே சண்டை\nபுதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையர்களுக்கிடையே மோடியின் பேச்சு குறித்த சர்ச்சையின் காரணமாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. தேர்தல் தலைமை அதிகாரிகளில் ஒருவரான அசோக் லவாசா கொடுத்த புகாரின் மூலம் தெளிவாகி உள்ளது.\nதலைமை தேர்தல் ஆணையத்தில் வெடித்த பனிப்போர்- அசோக் லவாசா போர்க்கொடி\nபிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான புகார்களை விசாரிப்பதில் தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டி வருகிறது என தேர்தல் ஆணையர் லவாசா தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதலைமை தேர்தல் ஆணையத்தில் வெடித்த பனிப்போர்- அசோக் லவாசா போர்க்கொடி\nபிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான புகார்களை விசாரிப்பதில் தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டி வருகிறது என தேர்தல் ஆணையர் லவாசா தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரக்யா சிங்கை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன் – மோடி ஆவேசம்\nகாந்தியை அவமதித்த பிரக்யாவை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன். அவரது பேச்சு மன்னிக்க முடியாத குற்றம் என்று பிரதமா் நரேந்திர மோடி தொிவித்துள்ளாா்.\nபத்திரிகையாளர் சந்திப்பு பற்றி மோடிக்கு ராகுல் அட்வைஸ்\nபத்திாிகையாளா் சந்திப்பில் பங்கேற்றதே பாதி வெற்றி - ராகுல் காந்தி கிண்டல்\nபிரதமா் நரேந்திர மோடி பத்திாிகையாளா் சந்திப்பில் கலந்து கொண்டதே பாதி வெற்றி என்று காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தி கிண்டலாக ட்விட்டரில் கருத்து தொிவித்துள்ளாா்.\nபத்திாிகையாளா் சந்திப்பில் பங்கேற்றதே பாதி வெற்றி - ராகுல் காந்தி கிண்டல்\nபிரதமா் நரேந்திர மோடி பத்திாிகையாளா் சந்திப்பில் கலந்து கொண்டதே பாதி வெற்றி என்று காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தி கிண்டலாக ட்விட்டரில் கருத்து தொிவித்துள்ளாா்.\nமோடி தலைமையிலான ஆட்சியில் மக்கள் பாதுகாப்பாக உணா்கின்றனா் – அமிா் ஷா\nநாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் உள்ளது என்று பாஜக தேசிய தலைவா் அமித் ஷாவும், மோடியும் கூட்டாக பேட்டி.\nமோடி தலைமையிலான ஆட்சியில் மக்கள் பாதுகாப்பாக உணா்கின்றனா் – அமிா் ஷா\nநாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் உள்ளது என்று பாஜக தேசிய தலைவா் அமித் ஷாவும், மோடியும் கூட்டாக பேட்டி.\nஎதிர்க்கட்சி வரிசைக்கு தயாராகும் எடப்பாடி பழனிசாமி- புதிய ரூட் பிடிக்கும் 6 அமைச்சர்கள்\nமுதல்வர் எடப்பாடி ஆட்சியை கவிழ்கும் முனைப்பில் செயல்படும் 6 அதிமுக அமைச்சர்களும் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் தனி வழியில் செயல்பட்டு வருகிறாராம் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.\nஎதிர்க்கட்சி வரிசைக்கு தயாராகும் எடப்பாடி பழனிசாமி- புதிய ரூட் பிடிக்கும் 6 அமைச்சர்கள்\nமுதல்வர் எடப்பாடி ஆட்சியை கவிழ்கும் முனைப்பில் செயல்படும் 6 அதிமுக அமைச்சர்களும் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் தனி வழியில் செயல்பட்டு வருகிறாராம் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.\nஎதிர்க்கட்சி வரிசைக்கு தயாராகும் எடப்பாடி பழனிசாமி- புதிய ரூட் பிடிக்கும் 6 அமைச்சர்கள்\nமுதல்வர் எடப்பாடி ஆட்சியை கவிழ்கும் முனைப்பில் செயல்படும் 6 அதிமுக அமைச்சர்களும் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் தனி வழியில் செயல்பட்டு வருகிறாராம் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.\n மே.வங்கத்தில் நாளையுடன் பிரசாரத்தை நிறுத்த உத்தரவு\nமேற்கு வங்கம் மாநிலத்தில் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் இடையே மோதல் வெடித்ததைத் தொடா்ந்து அம்மாநிலத்தில் நாளை இரவு 10 மணியுடன் பிரசாரத்தை முடித்துக்கொள்ள தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nஸ்டான்ட் அப் காமெடியின் போது மேடையில் உயிரிழந்த ந���ைச்சுவை கலைஞர்..\nஇங்கெல்லாம் போட்டுத் தாக்கப் போகும் கன மழை- தமிழ்நாடு லேட்டஸ்ட் வானிலை நிலவரம்\nதமிழகத்தில் தண்ணீர் பிரச்னைக்கு இதோ தீர்வு- அசத்தல் வீடியோவைப் பாருங்க\nIND vs WI 2019: வெஸ்ட் இண்டீஸ் தொடர்: பல மாற்றங்களுடன் இந்திய அணி அறிவிப்பு\nநானும் பேசுவேன் சூர்யாவுக்கு ஆதரவாய்- கே.எஸ்.ரவிக்குமார்\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ஸ்னீக் பீக் வெளியீடு\nரசிகர்களுடன் ”தல” அஜித் எடுத்த முதல் செல்ஃபி- இணையத்தில் தாறுமாறு வைரல்\nBCCI: கிரிக்கெட்டில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் இந்தியா: ஐசிசி சம்மதம்\nWhatsApp Trick: உங்க மெசேஜ் யாரும் பார்க்கக் கூடாதா\n காலியாகும் அமமுக- தனி மரமாகும் டிடிவி தினகரன்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/93201/milk-cake-in-tamil", "date_download": "2019-07-21T12:59:17Z", "digest": "sha1:2AFMUKZT6SZVLZNTPBJA5LGABNJR3IQE", "length": 7842, "nlines": 223, "source_domain": "www.betterbutter.in", "title": "Milk cake recipe in Tamil - Kamala Nagarajan : BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nரவா 1 டேபிள் ஸ்பூன்\nநெய் 2 டேபிள் ஸ்பூன்\nஎல்லா பொருட்களையும் ஒன்று சேர்க்கவும்\nஅடுப்பில் வைத்து கை விடாமல் கிளறவும்\nசப்பாத்தி மாவு பதம் வந்ததும் தட்டில் கொட்டவும்\nகொஞ்சம் ஆறியதும் வில்லை போடவும்\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் பால் கேக் செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/romanian/lesson-4774731295", "date_download": "2019-07-21T12:41:37Z", "digest": "sha1:BDA55SQMT6P5MC6WNZFY5EZ33WVBKG4S", "length": 4476, "nlines": 135, "source_domain": "www.internetpolyglot.com", "title": "பல்வேறு வினைச் சொற்கள் 2 - Viarifa Mbalimbali 2 | Detalii lectie (Tamil - Swahili) - Internet Polyglot", "raw_content": "\nபல்வேறு வினைச் சொற்கள் 2 - Viarifa Mbalimbali 2\nபல்வேறு வினைச் சொற்கள் 2 - Viarifa Mbalimbali 2\n0 0 அனுமதிப்பது kuwacha\n0 0 அரட்டை அடிப்பது kupiga domo\n0 0 அறிந்துகொள்வது kujua\n0 0 இடைஞ்சல் ஏற்படுத்துவது kusumbua\n0 0 உடைப்பது kuvunja\n0 0 உருவாக்குவது kutengeneza\n0 0 உலர்த்துவது kukausha\n0 0 எதையாவது கழற்றுவது kungua kitu\n0 0 எரிச்சல் காட்டுவது kukunja uso\n0 0 ஏமாற்றுவது kudanganya\n0 0 ஒரு த���றை செய்வது kukosea\n0 0 ஓய்வெடுப்பது kupoa\n0 0 கண்விழிப்பது kuamka\n0 0 கவலைப்படுவது Kuwaza kuhusu\n0 0 காலியாக்குவது kumwaga\n0 0 கிழிப்பது kurarua\n0 0 கிழ்ப்படிவது kutii\n0 0 கீழே போடுவது kuangusha\n0 0 கீழ்ப்படிய மறுப்பது kutotii\n0 0 கைப்பற்றுவது Kukamata\n0 0 சந்திப்பது Kukutana\n0 0 சரிபார்ப்பது kuangalia\n0 0 சலிப்படைவது Kuudhika\n0 0 சுத்தம் செய்வது kuosha\n0 0 திருடுவது kuiba\n0 0 திரும்ப ஒப்படைப்பது kurejesha\n0 0 துளையிடுவது kuudhi\n0 0 தொந்தரவு செய்வது kukasirisha\n0 0 தோற்கடிப்பது kuchapa\n0 0 நடுங்குவது Kutingika\n0 0 நடைபெறுவது kufanyika\n0 0 நம்புவது kuamini\n0 0 நினைவுகூறுவது kukumbuka\n0 0 நிரப்புவது kujaza\n0 0 நீக்குவது kutoa\n0 0 பதிலளிப்பது kujibu\n0 0 பழகிப்போவது kuzoea\n0 0 பாதுகாப்பது Kukinga\n0 0 பின்பற்றுவது kufuata\n0 0 பிரிந்துவிடுவது Kutenganisha\n0 0 புகார் கொடுப்பது kulalamika\n0 0 போராடுவது kipigana\n0 0 பொருள் சுட்டுவது maanisha\n0 0 மீண்டும் செய்வது kurudia\n0 0 மூழ்குவது Kuzama\n0 0 வற்புறுத்தி ஏற்றுக்கொள்ள வைப்பது Kusihi\n0 0 வாக்குறுதி அளிப்பது kuahidi\n0 0 வாழ்த்துவது kuhamu\n0 0 விடுவிப்பது kuwachilia\n0 0 விரிப்பது kufungua\n0 0 விரும்புவது kutaka\n0 0 விளக்குவது kuelezea\n0 0 வெற்றிபெறுவது kufaulu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2012/03/", "date_download": "2019-07-21T12:56:44Z", "digest": "sha1:PAL2C6LY5AOEAIU525OPVBSOHIAQERMC", "length": 53272, "nlines": 668, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: March 2012", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nசனி, 31 மார்ச், 2012\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 4:37 9 கருத்துகள்\nலேபிள்கள்: உயிரோசை , கவிதை\nவெள்ளி, 30 மார்ச், 2012\nஇது இதற்கு உகந்தது என்று\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 9:13 6 கருத்துகள்\nலேபிள்கள்: உயிரோசை , கவிதை\nபுதன், 28 மார்ச், 2012\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:03 15 கருத்துகள்\nலேபிள்கள்: உயிரோசை , கவிதை\nசெவ்வாய், 27 மார்ச், 2012\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 8:31 7 கருத்துகள்\nலேபிள்கள்: உயிரோசை , கவிதை\nவெள்ளி, 23 மார்ச், 2012\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 11:14 10 கருத்துகள்\nலேபிள்கள்: உயிரோசை , கவிதை\nவியாழன், 22 மார்ச், 2012\nகுவிந்து கிடந்த கடை வழியே\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 12:23 7 கருத்துகள்\nலேபிள்கள்: உயிரோசை , கவிதை\nபுதன், 21 மார்ச், 2012\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 12:27 9 கருத்துகள்\nலேபிள்கள்: உயிரோசை , கவிதை , திண்ணை\nசெவ்வாய், 20 மார்ச், 2012\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 8:28 5 கருத்துகள்\nலேபிள்கள்: உயிரோசை , கவிதை\nதிங்கள், 19 மார்ச், 2012\nசாதனை அ���சிகள் பற்றிய மிகச் சிறப்பான விமர்சனத்துக்கு நன்றி ராமலெக்ஷ்மி.\nதன் வலிமை, அறிவு, திறமை, ஆற்றல் இவற்றை வெளிப்படையாக உலகறிய நீரூபிக்கும் பெண்கள் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்படுகிறார்கள். உழைப்பும் முயற்சியும் சேராமல் வெற்றி எளிதாக வாய்த்திடுவதில்லை. போற்றப்படும் எல்லாப் பெண்களின் வெற்றிக்கும் காரணிகளாக அவை இருப்பதை மறுக்கவே முடியாது. சிலருக்கு சாதகமான சூழல்கள், குடும்பம் மற்றும் நட்புகளின் ஆதரவு, தட்டத் தட்டத் திறக்கும் வாய்ப்புகள் இவற்றால் ஓடும் களம் அதிக மேடு பள்ளங்களற்று அமைகின்றன. சிலருக்கோ முட்களும், கற்களும், தடங்கல்களும் நிறைந்ததாக இருக்கின்றன. ஒவ்வொரு கட்டத்திலும் புயலின் சீற்றத்துடனும் அக்னியின் வெம்மையுடனும் பேரலைகளின் ஆவேசத்துடனும் விழுங்கப் பிழக்கும் பூமியின் வேட்கையுடனும் பேரிடியின் ஆக்ரோஷத்துடனும் ஐம்பூதங்களின் துணைபெற்றாற் போல எந்தத் திக்கிலிருந்து வருமென்றே தெரியாது எழும் எதிர்ப்புகளைச் சமாளித்துக் கடக்க வேண்டியதாக இருக்கிறது. இத்தகையோருக்கு தன்னம்பிக்கை, உழைப்பு, முயற்சியுடன் கூடுதலாகத் மனோ தைரியமும், தளராத போராட்ட குணமும் தேவையாகின்றன. ஆதிசக்தியாய் விஸ்வரூபமெடுத்து அப்படிப் ‘போராடி ஜெயித்த பெண்கள்’ பதினேழு பேரையே ‘சாதனை அரசிகள்’ ஆக நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார் தேனம்மை.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 1:08 9 கருத்துகள்\nலேபிள்கள்: சாதனை அரசிகள் , திண்ணை , நூல் விமர்சனம் , முத்துச்சரம் , ராமலெக்ஷ்மி , வல்லமை\nசனி, 17 மார்ச், 2012\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 4:54 9 கருத்துகள்\nலேபிள்கள்: கவிதை , திண்ணை\nவெள்ளி, 16 மார்ச், 2012\nமூட மறந்த பக்கங்கள்.. உயிரோசையில் ..\nஒரு கதவு சட்டென மூட\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 11:41 8 கருத்துகள்\nலேபிள்கள்: உயிரோசை , கவிதை\nவியாழன், 15 மார்ச், 2012\nசொட்டு நீலமோ உன் பார்வை\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 11:00 22 கருத்துகள்\nலேபிள்கள்: கவிதை , திண்ணை\nபுதன், 14 மார்ச், 2012\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 12:13 3 கருத்துகள்\nலேபிள்கள்: உயிரோசை , கவிதை\nசெவ்வாய், 13 மார்ச், 2012\nஏமாற்றாதே.. ஏமாறாதே.. ( சிறுகதை)\nமாநகரப் பேருந்து விரைந்து கொண்டிருந்தது.\nபக்கத்தில் ஒரு பெண் .. மல்லிகைப் பூ வாசனையோடு..\nமாலை நேரக் காற்றில் ���ிறக்கமாகத் தலை சுற்றுவது போல் இருந்தது..\nநிச்சயம் அடுத்த திருப்பத்தில் தெரியாதது போல் ஒரு முறை மோதிவிட்டு அதற்கடுத்தே வரும் ஸ்டாப்பில் இறங்கிப் போய் விடவேண்டும். மனதுக்குள் தீர்மானித்துக் கொண்டான்.\nபோன முறை மாதிரி சொதப்பி அடி வாங்கக் கூடாது. நெரிசலில் சிக்கி தர்ம அடி வாங்கி உதடு எல்லாம் ரத்தம்.\nவேண்டாம் விட்டு விடலாம் என நினைத்தாலும் கண்ணெதிரில் தெரிவதை உடமையாக்காமல்.. ஹ்ம்ம் முடியவில்லை\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 12:29 13 கருத்துகள்\nலேபிள்கள்: கதை , திண்ணை\nஞாயிறு, 11 மார்ச், 2012\nஞாபகம் வருதே.. எனது பார்வையில்\nஞாபகம் வருதே -- ஒரு பார்வை.\nஎன்னுடைய காசு என்று ஒற்றைப் பைசா சம்பாதிக்காத போதிலும்.,\nபர்ஸிலிருந்து அலட்சியமாக எடுத்து செலவு செய்து இருக்கிறேன்..\nதானம் செய்திருக்கிறேன்..எனக்கென்று ஒரு முகம் இல்லையே\nஇந்த வீட்டில் என்று முணங்கிக் கொண்டே.. இன்னொரு\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:42 6 கருத்துகள்\nலேபிள்கள்: கட்டுரை , புத்தகம் , பூவரசி , விமர்சனம்\nசனி, 10 மார்ச், 2012\nதானே துயர் துடைக்க நீண்ட விகடனின் ஓவியக் கரங்கள்..\nலலித் கலா அகாடமியில் விகடன் குழுமம் வழங்கிய ஓவியக் கண்காட்சி. பிரபல ஓவியர்களின் ஓவியங்களை காட்சிக்கும் விற்பனைக்கும் வைத்து அந்த தொகையை தானே புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சி அது. முக நூலில் விகடன் ஆசிரியர் கண்ணன் அழைத்திருந்தார் அனைவரையும்.\nநம்ம யாருமே மறக்க முடியாத முதல் பத்ரிக்கை ஹீரோ.. அன்னைக்கும் இன்னிக்கும் என்னிக்கும் இந்த விகடன் தாத்தா அப்படியே இருக்கார்.. பருவ மாற்றம் , உருவ மாற்றம் எல்லாம் நமக்குத்தான். இன்னும் பல நூற்றாண்டுகள் இவர் நம்ம தலைமுறைகளுக்கும் சேவை செய்யணும்.\nவீர சந்தானம் சாரை முதல்ல அங்கே பார்த்தேன். இந்த விநாயகர் ஓவியம் அவரோடது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 7:10 6 கருத்துகள்\nலேபிள்கள்: ஆனந்த விகடன் , ஓவியம் , கண்காட்சி\nவெள்ளி, 9 மார்ச், 2012\nஎன்னைச் சுற்றிப் பெண்கள்.. எனது பார்வையில்.\nஆண்கள் சார்ந்த உலகில் ஒரு பெண் பிரதமரும்., முதல்வரும் எவ்வளவு பிரச்சனைகளை., எள்ளல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பெண்களுக்கு சம உரிமை என்று பேசினாலும் கூட நம் இந்தியக் குடும்ப உறவு முறைகளில் வெளிப்படாத சிக்கல்க���் ஏராளம்.\nதன் வாழ்வில் எதிர்நீச்சல்கள் போட்டு ஜெயித்த ஒருவர் மற்ற பெண்களுக்கு ஆலோசனை சொல்லி உயர்த்த எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது. கங்கை புத்தக வெளியீடு. விலை ரூ. 60. ஆசிரியை திருமதி கிரிஜா ராகவன். துணிந்துரையாக அணிந்துரை வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன்.பாச்த்திருவுருவான தன் தாத்தா பாட்டிக்கு இதை அர்ப்பணித்திருக்கிறார் இதன் ஆசிரியை.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 8:22 6 கருத்துகள்\nலேபிள்கள்: கட்டுரை , திண்ணை , புத்தகம் , பூவரசி , விமர்சனம்\nவியாழன், 8 மார்ச், 2012\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 11:23 5 கருத்துகள்\nபுதன், 7 மார்ச், 2012\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 8:11 10 கருத்துகள்\nலேபிள்கள்: உயிரோசை , கவிதை\nசெவ்வாய், 6 மார்ச், 2012\nபூச்செண்டு ., புறா என\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 2:34 8 கருத்துகள்\nலேபிள்கள்: உயிரோசை , கவிதை\nஞாயிறு, 4 மார்ச், 2012\nமீன் பிடிக்கக் கற்றுக் கொடுங்கள்.. கைபிடித்து அல்ல..\nஇந்தக் கதை ஒரு பையனின் பார்வையிலிருந்து..\nநான் ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன்.\n” அப்பா .. சைக்கிள்..” . ஒன்று வாங்கிக் கொடுத்தார்.\n“முடிஞ்சா ஓட்டு.. இல்லாட்டி விட்டுரு”..\nஎன் தம்பி பின்னாடியே ஓடி வந்து.. “ ஓட்டுடா முடியும்டா..”\nஇன்றுவரை என் பின்னால் இருக்கும் உந்துசக்தி அவன்தான்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:53 11 கருத்துகள்\nசனி, 3 மார்ச், 2012\nஹெல்த்தியான குங்குமம் தோழிக்கு ஒரு அழகுப்பூங்கொத்து...\nகுங்குமம் குழுமத்திலிருந்து இந்த மாதம் புதிதாய் வந்திருப்பவள் குங்குமம் தோழி. இன்னும் சில தோழிகள் இருக்கிறார்கள். ஆனால் புதிதாய் வந்த இந்தத் தோழி இன்னும் ஹெல்த்தியாய் . இன்னும் அழகாய் கண்ணைக் கவரும் வண்ணத்தோடு.\nஅங்காடி தெரு அஞ்சலி அழகிய சிறந்த நடிகை அவரின் அட்டைப் படத்தோடு அவர் போன்றே அட்டகாசமான அழகோடு வந்திருக்கிறாள் குங்குமம் தோழி. அஞ்சலிக்குப் பிடித்த டாப் 5 பெண்களில் அவரின் அம்மாவும் வந்திருப்பது அழகு.. வாஞ்சை.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 2:02 7 கருத்துகள்\nலேபிள்கள்: குங்குமம் தோழி , புத்தகம் , விமர்சனம்\nவெள்ளி, 2 மார்ச், 2012\nநன்றி கோமதி அரசு, மை,பாரதிராஜா, வேடியப்பன். (சாதனை அரசிகள் விமர்சனம்.)\nகோமதி அரசு.. வலைப்பதிவர். ( வலைச்சரத்தில்)\n////’சும்மா’ என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் திருமதி .த���னம்மை லெக்ஷ்மணன் அவர்கள் ’போராடி ஜெயித்த கதைகள்’ என்று எழுதி இருக்கிறார்.\nஅதில் தலைமை ஆசிரியர் திருமதி. லூர்துராணி அவர்களைப் பற்றி எழுதி இருக்கிறார். ஹீமோக்ளோபின் அளவு குறைவுக்காக ஸ்டிராய்டின் தொடர்ந்து சாப்பிட்டதால் அவரிடம் அது ஏற்படுத்திய பக்க விளைவுகள் -அதை போக்கி சாதனைகளச் சாதித்து கொண்டு இருப்பது- பற்றி எல்லாம் எழுதி இருக்கிறார்.\n//டயாபட்டீஸ்., ரத்த அழுத்தம்., காடராக்ட்., கிட்னியிலும் நெஃப்ரான்கள் வீக், 2000 ஆம் வருடத்தில் கான்சர் வந்து மார்பக நீக்கம்., கீமோதெரஃபி., மற்றும் ரேடியேஷன் 55 நாட்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 7:27 6 கருத்துகள்\nலேபிள்கள்: கோமதி அரசு , சாதனை அரசிகள் , நூல் விமர்சனம்\nவியாழன், 1 மார்ச், 2012\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 8:22 6 கருத்துகள்\nலேபிள்கள்: கவிதை , பூவரசி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nராஜகுமாரியின் வீடு வழியில் இருந்தது. ஒரு பார்வை.\nராஜகுமாரியின் வீடு வழியில் இருந்தது. ஒரு பார்வை. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் பல்வேறு கனவுகள். யதார்த்தமோ வேறு. அவள் பள்ளிக்கூடச் சி...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nமஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.\nகீழா நெல்லி மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூற...\nசாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் சொல்லும் “காஃப்ஃபீடு “\nவாராவாரம் சாட்டர்டே போஸ்டில் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள் சேமிப்பு, முதலீடு , காப்பீடு பற்றி உபயோகமான தகவல்களைத் தருகின்றா...\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு . சிக்கனம் என்றால் என்ன.. செலவே செய்யாமல் இருப்பதா சிக்கனம். இல்லை.. அநாவசிய செலவுகளைக் குறைப்பது...\nஅஃகப் பானை முதல் வெள்ளாவிப் பானை வரை.\nஅஃகப் பானையும் எஃகுப் பானையும்/ பானை பிடித்தவள் பாக்கியசாலி.\nசாதனை அரசிகள் பற்றிய மிகச் சிறப்பான விமர்சனத்துக்க...\nமூட மறந்த பக்கங்கள்.. உயிரோசையில் ..\nஏமாற்றாதே.. ஏமாறாதே.. ( சிறுகதை)\nஞாபகம் வருதே.. எனது பார்வையில்\nதானே துயர் துடைக்க நீண்ட விகடனின் ஓவியக் கரங்கள்.....\nஎன்னைச் சுற்றிப் பெண்கள்.. எனது பார்வையில்.\nமீன் பிடிக்கக் கற்றுக் கொடுங்கள்.. கைபிடித்து அல்ல...\nஹெல்த்தியான குங்குமம் தோழிக்கு ஒரு அழகுப்பூங்கொத்த...\nநன்றி கோமதி அரசு, மை,பாரதிராஜா, வேடியப்பன். (சாதனை...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கி��ைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும���: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://techsamvad.com/japanese-pms-special-advisor-to-visit-sl-today/", "date_download": "2019-07-21T13:20:54Z", "digest": "sha1:5LMP2FVIVQIWRDGPZDGBDHIPTNPXVITG", "length": 5791, "nlines": 48, "source_domain": "techsamvad.com", "title": "ஜப்பான் பிரதமரின் சிறப்பு ஆலோசகர் இன்று இலங்கை வருகை | TechSamvad", "raw_content": "\nஜப்பான் பிரதமரின் சிறப்பு ஆலோசகர் இன்று இலங்கை வருகை\nஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேவுக்கு விசேட ஆலோசகர் கென்டாரோ சோனோரா இன்று இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொள்வதற்காக இலங்கைக்கு வருகைதரவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக அரசாங்க தலைவர்களுடன் சந்திப்புகளை மேற்கொள்வதற்காக இன்று இலங்���ைக்கு வருகை தருவார்.\nகொழும்பு துறைமுகத்தில் இன்று இடம்பெறவுள்ள ஜப்பான் அரசாங்கத்தின் கிராண்ட் எய்ட் மூலம் ஸ்ரீலங்கா கடலோர காவல்படையின் எண்ணெய் கசிவு சம்பவ முகாமைத்துவத்தின் இறுதி நிகழ்விலும் பங்குபற்றுவார். பயிற்சி “கடல்சார் பேரழிவு நடவடிக்கைகள் மற்றும் கடல் சூழல் பாதுகாப்பு திட்டம்” கீழ் நடைபெற்றது.\nஜப்பான் கடலோர காவல்படை கப்பல் கட்டுப்பாட்டு முகாமைத்துவத்தில் குறுகிய கால வல்லுனர்களை வழங்கியுள்ளதுடன், இது கடல்சார் பாதுகாப்பு மற்றும் கடல்சார் எல்லைகளை கட்டுப்பாட்டில் வலுப்படுத்துவதற்கும் பயன்படும்.\nகூடுதலாக, அவர் தங்கியிருக்கும் போது, ​​ஜப்பான்-இலங்கை கடற்படைக்கு முதல் தடவையாக கடற்படை ஊழியர்களுக்கான பேச்சுவார்த்தைக்கு வருவார். ஜப்பான் தூதரகம் இந்த வருகை மேலும் ஜப்பான் மற்றும் ஸ்ரீலங்காவிற்கும் இடையே “விரிவான கூட்டணி” ஒருங்கிணைக்க உதவும் என்று எதிர்பார்க்கிறது.\nஇலங்கையின் சிலிக்கான் பள்ளத்தாக்கு நிறுவனமான ஆக்ஸெண்டா 2018 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த புதுமையான நிறுவனங்களில் பெயரிடப்பட்டுள்ளது.\nமைக்ரோசாப்ட் தென்கிழக்கு ஆசியாவில் புதிய சந்தை பங்குதாரர் உச்சி மாநாட்டில் நடந்தது என்ன\nஎஸ்.எல்.பீ.பீ-க்கு ரூ 21 மில்லியன் சேமிப்பு உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/27369", "date_download": "2019-07-21T13:07:36Z", "digest": "sha1:PAZUMMPFVT5XLB47DB5SGOVUTU22CYM5", "length": 32949, "nlines": 92, "source_domain": "thinakkural.lk", "title": "உயிர்த்த ஞாயிறு நாள் தாக்குதல்கள் தரப்போகும் அரசியல் விளைவுகள் என்ன? - Thinakkural", "raw_content": "\nஉயிர்த்த ஞாயிறு நாள் தாக்குதல்கள் தரப்போகும் அரசியல் விளைவுகள் என்ன\nLeftin May 6, 2019 உயிர்த்த ஞாயிறு நாள் தாக்குதல்கள் தரப்போகும் அரசியல் விளைவுகள் என்ன\nநடந்து முடிந்த தாக்குதல் என்று இறந்த கால அர்த்தத்தில் பார்க்காது நடக்கப் போகும் எதிர்கால அரசியலுக்கான வேட்டைத் திமிங்கிலங்களின் வாய் விரிப்பாக உயிர்த்த ஞாயிறு நாள் தாக்குதல்களைப் பார்க்க வேண்டும். சிறுபிள்ளைத்தனமாக வெறுமனே பச்சைக் கண்கொண்டு பிரச்சினையைப் பார்க்காது ஆழ்ந்த அரசியல் ஞானக் கண்கொண்டு தமிழ்த் தலைவர்களும், தமிழ் அறிஞர்களும் இப்பிரச்சினையைப் பார்க்க வேண்டும்.\nஅரச நிறுவன பலம், ஆய்வு நிறுவனங்கள் மற்றும் ஆய்வுக்கான ஆளணி பண பலங்கள் இல���லாத பின்னணியில் குறிப்பாக அரசியல் தலைவர்களால் அறிவுபூர்வ அரசியல் விடயங்கள் முற்றிலும் நிராகரிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களின் அறிவியல் சமூகப் பின்னணியில் இப்பிரச்சினை பற்றி துல்லியமான ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், சரியான முடிவுகளை கண்டறிவதற்குமான வாய்ப்புக்கள் அரிதானவை. ஆயினும் பண்பாட்டுப் பாரம்பரிய பலங்கொண்ட ஒரு தேசிய இனம் என்ற வகையில் அதன் கௌரவத்திற்குப் பொருத்தமாக சரியான அறிவியல் முடிவுகளை எட்ட வேண்டியது அவசியம்.\nமேற்படி முழுமையான ஆய்வுகளை மேற்கொள்வதற்குப் பொருத்தமான வளங்கள் அற்ற பின்னணியில் பிரச்சினையை குறுக்கு வெட்டுப் பார்வைக்கு ஊடான வெட்டுமுக அணுகுமுறையை மேற்கொண்டு ஏறக்குறைய சரியான அறிவியல் முடிவிற்கு வரவேண்டிய காலத்தின் கட்டாயம் இன அழிப்பிற்கு உள்ளாகிவரும் தமிழ் மக்கள் பக்கம் உண்டு.\nஉணர்ச்சிவசப்பட்டு சோடாக் காஸ் என சீறி எழவல்ல இளைஞர்களைத் தூண்டி சர்வதேச சக்திகளும், உள்நாட்டு இனவாத அரசியல் திமிங்கிலங்களும் உயிர்த்த ஞாயிறு நாள் தாக்குதல்களைத் தத்தம் நோக்கு நிலையில் இருந்து அரங்கேற்றியுள்ளன என்பதை தாக்குதல்களின் பின் உள்நாட்டு அரங்கிலும், வெளிநாட்டு அரங்கிலும் நிரூபித்து நிற்கின்றன.\nகடவுளின் பெயரால் கொழுத்த ஆடு வளர்த்து இறுதியில் மாலை மற்றும் மேளதாள மரியாதையுடன் கோவிலின் பலிபீடத்தில் பாரிய கத்திக்கு இரையாக்கிப் பலியிடுவது போல முஸ்லிம் இளைஞர்கள் மேற்படி சர்வதேச சக்திகளினாலும், உள்நாட்டு திமிங்கிலங்களாலும் களமாட வைக்கப்பட்டனர். இத்தாக்குதல்களுக்குப் பின்னால் எதிர்கால அரசியல் ஆதிக்கத்தை நோக்கமாகக் கொண்ட உள்நாட்டு அரசியல் தலைவர்கள் உள்ளனர் என்று அவர்களின் பெயர் குறித்தும் இராணுவ உயர்பீடத்தவர்களின் கரங்கள் உள்ளன என்று பெயர் குறிப்பிடாமல் ஆனால் அவர்களின் பதவிநிலையைக் குறிப்பிட்டும் சுகாதார அமைச்சர் டாக்டர் இராஜித சேனரட்ன காணொளி வாயிலாக ஊடகச் செய்தி வெளியிட்டுள்ளார்.\nமேலும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இவ்வாறான சந்தேகங்களை பலப்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டுள்ளார். பொதுவாக இவர்களின் கரங்கள் ராஜபக்ஷ குடும்பத்தை நோக்கி ஆக்ரோஷமாக நீண்டிருப்பதைக் காணலாம். இத்தகைய பின்னணியில் ஈழத் தமிழர்களின் பிரச்சினை ம��கவும் ஆழமானது. இதனால் அதிகம் காவுகொள்ள இருப்பவர்கள் ஈழத் தமிழர்கள்தான். எனவே அவர்களின் நோக்கு நிலையில் இருந்து இப்பிரச்சினையை பெரிதும் ஆராய வேண்டிய பொறுப்பு தமிழ் அறிஞர்களுக்கும், தமிழ்த் தலைவர்களுக்கும் உண்டு.\nதாக்குதலை நடத்திய கருவிகளின் நிலைப்பாட்டிற்கு அப்பால் இத்தாக்குதலுக்குப் பின்னணியாக இருந்த சக்திகளின் உள்நோக்கமும், அதனால் விளையக்கூடிய எதிர்காலப் போக்கும் பற்றி தெளிவான வரைபடத்தை வரைய வேண்டியதே இப்போதைய முழுமுதல் அவசியமாகும்.\nஇத்தாக்குதலால் எதிர்காலத்தில் இன்னல்களுக்கு உள்ளாகப் போகும் ஈழத் தமிழரின் தலைவிதியும், அதேவேளை இத்தாக்குதலின் சுமையைச் சுமக்கும் தாக்குதல்தாரிகளின் சமூகமான முஸ்லிம் மக்களின் உடனடி இன்னல்களையும் கருத்தில் கொள்ளத் தவறக்கூடாது.\nமுதலாவதாக முள்ளிவாய்க்காலைத் தொடர்ந்து எரிந்த புண்ணாய்க் காணப்படும் ஈழத் தமிழர்களின் வாழ்வில் கூரிய வேல்களென இனவாத ஆட்சியாளர்களின் அரசியல் செயற்பாடுகள் அமையவுள்ளன. அரசற்ற இனமாய், தட்டிக்கேட்க ஒருநாடும் அற்ற மக்களாய்ப் படுகொலை செய்யப்பட்ட இனமாய், சொந்தத் தலைவர்களினாலேயே கைவிடப்பட்ட இனமாய், எதிரிகளின் இரும்புச் சப்பாத்துக் கால்களின் கீழ் ஒப்படைக்கப்பட்ட மக்களாய் குரலற்றுக் காணப்படும் ஈழத் தமிழர்களின் எதிர்காலம் என்ன என்ற கேள்வி இங்கு பிரதானமானது. இத்தாக்குதல்களின் விளைவுகள் ஈழத் தமிழர்களை எங்கு கொண்டுபோய் விடப் போகின்றன என்பது ஆழ்ந்த கவனத்திற்குரியது.\nஉலகப் புகழ்பெற்ற சிறு நாவலான ‘கிழவனும் கடலும்’ (The Old Man and the Sea ) என்ற தலைப்பில் ஏர்னஸ்ற் ஹெம்பிங்வே (Ernest Hemingway ) எழுதியதற்கு ஒப்பான நிலையில் தமிழரின் கதியுண்டு. அதாவது மூத்த கிழவனான மீனவன் பெரும்பாடுபட்டு மார்லின் என்ற இராட்ஸச மீனை பிடித்துக் கொண்டான். அதனை கரைக்குக் கொண்டுவர பெரிதும் அவர் போராடிய நிலையில் பெரும் சுறாக்கள் அந்த இராட்ஸச மீனை பிச்சுப்பிடுங்கி ஏப்பமிட்டன. இறுதியாக கரையேறும் போது 18அடி நீளமான அந்த மீனின் முதுகெலும்பும், தலையும் மட்டுமே மிஞ்சியிருந்தது. இந்த நிலையிற்தான் தமிழரின் நிலை எலும்புக்கூடாய் மிஞ்சிக்கிடக்கிறது. இதுபற்றி தமிழ்த் தலைவர்களும், அறிஞர்களும் கடந்தகால தவறுகளையும், பிழைகளையும் கருத்திற்கொண்டு பொறுப்புணர்வ��டன் புதிய பார்வையைச் செலுத்த வேண்டிய காலத்தில் மேலும் தமிழருக்கு எதிரான ஒரு சதிகார உள்நோக்கத்துடன் இத்தாக்குதலுக்கு உள்நாட்டு அரசியல் சக்திகள் பின்னணியாக இருந்துள்ளன.\nஇப்போது நடந்து முடிந்த தாக்குதல் பற்றிய பிரேதபரிசோதனையை ஒருபுறம் தள்ளிவைத்துக் கொண்டு மறுபுறம் இத்தாக்குதல்களால் ஏற்படக்கூடிய எதிர்கால அரசியல் நிலைமைகள் என்ன என்பதை முதலில் பரிசீலிப்போம்.\nதாக்குதலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிப்படையான இலக்கு தமிழ் சிங்கள கிறிஸ்தவர்கள். தாக்குதல் களம் பெரிதும் தென்னிலங்கையானாலும் தமிழ் மண்ணான கிழக்கும் அதில் ஒரு பங்கு. தென்னிலங்கைக் களத்தில் இலக்குக்குரியவர்களில் சிங்களக் கிறிஸ்தவர்களும் ஒரு பகுதியினர். சிங்கள மக்கள் தொகையில் சிங்களக் கிறிஸ்தவர்களின் தொகை 5 வீதமாகும்.\nஇந்த 5 வீத கிறிஸ்தவர்களின் 4.5 வீதத்தினர் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாவர். அநேக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் என்பது மீன்பிடி சமூகமான ‘கரவ’ சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். பொதுவாக சிங்கள பௌத்தவர்களின் முதல் எதிரியாக சிங்களக் கிறிஸ்தவர்கள் காணப்படுகின்றனர். இவர்கள் சிங்கள மக்கள் மத்தியிலுள்ள பௌத்த சிங்கள மக்கள் தொகையை கிறிஸ்தவமாக பறித்தெடுக்கும் நிலையில் உள்ளவர்கள் என்ற குற்றச்சாட்டுடன் இவர்களையே சிங்கள பௌத்தர்கள் தமது முதல் எதிரியாகக் கருதுகின்றனர்.\nஇந்த 5 வீத சிங்கள கிறிஸ்தவர்களில் விதிவிலக்கான ஒருசிலரைத் தவிர பெருமளவில் இந்த 5 வீதத்தினரின் வாக்குக்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கே பாரம்பரியமாக அளிக்கப்படும் வாக்குக்களாகும். ஆதலால் இவர்கள் மத்தியில் ஏற்படக்கூடிய எதிர்விளைவுகள் எதுவும் சுதந்திரக் கட்சியின் வாக்கு வங்கிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதல்ல. இப்பின்னணியில் இவர்களினால் சுதந்திரக் கட்சிக்கு எந்த இழப்பும் இல்லை.\nமேலும் பெருமளவு தமிழ்க் கிறிஸ்தவர்களே இலக்கு வைக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். இவர்களினது வாக்குக்களும் சுதந்திரக் கட்சிக்கு எதிரான வாக்குக்கள்.\nஅடுத்து வாக்கு வேட்டை அடிப்படையில் முஸ்லிம் சமூகத்தை எடுத்துக் கொள்வது அவசியமாகும். நடந்து முடிந்த தாக்குதல்கள் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் மொத்த முஸ்லிம் மக்கள் ��ொகையில் 52 வீதத்தினர் தமிழ் மண்ணிற்கு வெளியேயான சிங்களப் பகுதிகளில் சிதறுண்டு வாழ்கின்றனர். இவர்களது வர்த்தகத்திற்கும் நாளாந்த வாழ்விற்கும் இவர்கள் சிங்களவர்களை அனுசரித்து நடக்க வேண்டும். பாரம்பரியமாக முஸ்லிம் தலைவர்கள் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களாவர்.\nவிகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் முஸ்லிம் மக்கள் முஸ்லிம் காங்கிரசின் தலைமையின் கீழ் அரசியல் பலமுள்ள சக்தியாய் மாறியுள்ளனர். தேர்தலில் முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி தேர்தலின் போதும், நாடாளுமன்றத் தேர்தலின் போதும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முஸ்லிம் காங்கிரஸ் நிர்ணயிக்கவல்லதாய் மாறியுள்ளது. இந்த மாற்றத்தின் பின்னணியிற்தான் முஸ்லிம் காங்கிரஸ் கடந்த ஜனாதிபதி தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் ராஜபக்ஷ குடும்பத்திற்கும் மற்றும் தீவிர சிங்களபௌத்த அணியினருக்கும் எதிராகச் செயற்பட்டது.\nமேற்படி தாக்குதலின் பின்னணியில் இனிவரும் காலத்தில் ஓர் அணியின் பக்கம் நிற்பது முஸ்லிம்களுக்குப் பாதகமானது. சிங்கள மக்கள் மத்தியில் 50க்கு 50 வீத பலத்தைக் கொண்ட கட்சிகளாக ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் உள்ளன. இந்நிலையில் தமது தற்பாதுகாப்புக் கருதி முஸ்லிம் மக்கள் தெற்கிலாயினும் சரி, தமிழ் மண்ணிலாயினும் சரி இருகட்சிகளையும் சரிக்குச் சரி சாரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஒருவகையில் முஸ்லிம் காங்கிரசின் அரசியல் பலம் இரண்டாகப் பிளவுண்டு போவதற்கான வாய்ப்புண்டு. அதன் அர்த்தம் கட்சி இரண்டாக பிரியும் என்பதல்ல.\nமுஸ்லிம்களின் 100 வீத வாக்குக்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்குப் போவதற்குப் பதிலாக இரண்டாகப் பிரிந்து ராஜபக்ஷ அணிக்கும் சாயவேண்டிய நிலை உருவாகியுள்ளது. அதாவது ராஜபக்ஷ அணி பதவிக்கு வந்தால் என்ன, வராதுவிட்டால் என்ன அவர்களைக் கோபப்படுத்தும் வகையில் ஏகோபித்த ஆதரவையும் ஐதேகாவிற்கு வழங்க முடியாத நிலை உருவாகிவிட்டது.\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் 4,49,072 வாக்கு இடைவெளியில் ராஜபக்ஷ தோல்வியடைந்தார்.\nமுஸ்லிம் மக்களின் வாக்குக்களை இரண்டாகப் பிரித்தால் அதாவது 2,50,000 வாக்குக்கள் ராஜபக்ஷ பக்கம் மாறி அளிக்கப்பட்டால் 5 இலட்சம் வாக்குகள் என்ற இடைவெளி அதில் உருவாகும். இப்பின்னணியில் முஸ்லிம்களின் அரைவாசி வாக்குக்கள் ஐதேகவின் கூடையில் இருந்து ராஜபக்ஷவின் கூடைக்கு மாறும் போது ராஜபக்ஷ குடும்பம் வெற்றியை நெருங்குவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். இப்பின்னணியில் அதிக இனவாதத்தின் பெயரால் சிங்கள மக்களின் வாக்குக்களையும் மேலும் சிறிது உயர்த்தினால் ராஜபக்ஷ குடும்பம் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான நம்பிக்கையை பெரிதும் கொள்ள முடியும். இத்தகைய விளைவுகளை மேற்படி தொடர் குண்டுத் தாக்குதல்கள் பாதுகாப்பு நோக்கு நிலையில் இருந்து முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏற்படுத்த முடியும்.\nஆதலால் இத்தாக்குதலின் விளைவான முதல் கனியை தேர்தல் அரங்கில் ராஜபக்ஷ அணி மேற்கண்டவாறு உயர்த்திக் கொள்ள வாய்ப்பு அதிகரித்துள்ளது. அதேவேளை முஸ்லிம் சமூகம் இராணுவப் பிடியின் பீதிக்கும், இனக்கலவர வடிவிலான பீதிக்கும் உள்ளாகி தன் அரசியல் பலத்தை உள்ளார்ந்த ரீதியில் இழந்து தற்காப்பு அரசியலில் கவனம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு சிங்கள அரசியல் கட்சிகளின் தயவை பெரிதும் நாடும் நிலை உருவாகும்.\nஈழத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அரசியல் தீர்வு, புதிய அரசியல் யாப்பு என்பனவெல்லாம் இனி பொய்புளுகுக்குக்கூட பேச இடமில்லாத நிலைமை இத்தாக்குதலால் உருவாக்கப்பட்டுவிட்டது. அது முடிந்த கதை.\nஇதில் மேலும் ஈழத் தமிழரின் நிலை மிகவும் பரிதாபகரமானதும், ஆபத்தானதுமாகும். இப்போது இராணுவ ஆட்சி ஏற்பட்டிருக்கும் இந்த இடைக்காலத்திற்குள் மஹாவலி எல் வலய குடியேற்றத் திட்டத்தை இராணுவ ஆட்சிப் பின்னணியில் சிங்கள ஆட்சியாளர்கள் விரைவாக நடைமுறைப்படுத்தி விடுவர். சுமாராக இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் போதும் முல்லைத் தீவுவரை வெலியோயா குடியேற்றத்தை விஸ்தரித்து வடக்கையும், கிழக்கையும் நிலத்தொடர்பற்ற இருபகுதிகளாக பிரித்துவிடுவதற்கு.\nமாகாணசபை ஆட்சியின் மூலம் வடக்கையும், கிழக்கையும் இருகூறுகளாகப் பிரிப்பதில் சிங்களத் தலைவர்கள் வெற்றிபெற்றுவிட்டார்கள். கிழக்கில் தமிழ் மக்கள் தமது அரசியல் பலத்தை முற்றாக இழந்துள்ளார்கள். இப்போது இந்த சிங்களக் குடியேற்றத் திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் வடக்கையும், கிழக்கையும் புவியியல் ரீதியாக நிலத்தொடர்பற்ற பகுதியாகப் பிரிக்கும் தமது இறுதி இலட்சியத்தில் அவர்கள் வெற்றியடைந்து விடுவார்கள். 1949ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கல்லோயா திட்டத்தின் இறுதி இலக்கை அடைவதற்கான ஒரு தலையாயப் புள்ளியாக மஹாவலி எல் வலய குடியேற்றத்திட்டத்தை மேற்கொள்ளும் சதியை இத்தகைய குழப்ப நிலையின் பின்னணியில் இலகுவாக நிறைவேற்றப் போகிறார்கள்.\nஇதற்கான மாற்றுவழிகளைத் தமிழ்த் தலைவர்கள் காணத் தவறுவார்களேயானால் தமிழ் மக்களை இறுதி அர்த்தத்தில் இன அழிப்பிற்கு உள்ளாக்க இடம்கொடுத்த பழிக்கு அனைத்துத் தமிழ்த் தலைவர்களும் உள்ளாக நேரும். இச்சிறிய கட்டுரையில் மேற்கொண்டு நிலைமைகளை விபரிக்க முடியவில்லை.\n2009 முள்ளிவாய்க்காலுக்கு முன் ‘வெள்ளைப் புலிகள்’ என வர்ணிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முள்ளிவாய்க்காலின் பின் அந்த முள்ளிவாய்க்காலின் சிவப்பு இரத்தத்தைக் குடித்துக் கொழுக்கும் ‘வெள்ளைப் பூனைகளாக’ மாறிய நிலையில் மாற்று அரசியல் சக்தியைத் தோற்றுவிக்க முனைந்த மாற்று அரசியல்வாதிகளின் பணி ஒன்றுதிரண்ட வகையில் எழுந்து வெற்றிபெறத் தவறினால் இறுதியில் அவர்களும் தமிழ் மக்களின் இறுதித் தோல்வியின் பங்குதாரர்கள் என்ற பழியை வரப்போகும் சில ஆண்டுகளுள் தலையில் சுமக்க நேரும்.\nகேப்பாப்புலவுக்கு விஜயம் செய்த ஐ.நா.குழு\nபின்லேடனைப் பிடிக்க உதவியவரின் விடுதலை: இம்ரானிடம் வலியுறுத்த டிரம்ப் திட்டம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்;தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை ஆகஸ்டில் வெளிவருகிறது\nநாங்கள் சந்திரனுக்குப் போகிறோம் – இந்த முறை தங்குவதற்கு”; நாசா அதிகாரபூர்வ அறிவிப்பு\nசந்திரயான்-2 விண்கலம் நாளை விண்ணில் பாய்கிறது\n« ‘Mr Local’ திரைப்பட ட்ரைலர் வெளியானது\nஒழிக்கின்ற நடவடிக்கை அரசைவிட முஸ்லிம்கள் பொறுப்பே அதிகம்\nஇந்தியா எனக்கு எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை;கஜேந்திரகுமாரின் கருத்துக்கு விக்கி பதிலடி -வீடியோ இணைப்பு\nலண்டனில் வரவேற்பைப் பெற்ற புதியவனின் ஒற்றைப் பனைமரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_507.html", "date_download": "2019-07-21T13:37:26Z", "digest": "sha1:VCETVIBDT7EW6ZEXERWMBBTIENFUFDQ4", "length": 37219, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "லண்டனில் இலங்கை முஸ்லிம்கள், மேற்கொள்ளவிருந்த ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nலண்டனில் இலங்கை முஸ்லிம்கள், மேற்கொள்ளவிருந்த ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது\nஇலங்கை முஸ்லிம்கள் மீதான அநீதியை கண்டித்து இலண்டனில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடாத்துவது தொடர்பில் SLMDI சில நாட்களுக்கு முன் ஒரு செய்தியை பதிவிட்டிருந்தது.\nஅது தொடர்பில் ஒரு பொறுப்புள்ள அமைப்பு என்ற வகையில் மேலதிக விபரங்களை வழங்குகின்றோம். குறித்த செய்தியின் பின்னர் எமது அமைப்பைச் சேர்ந்த பல அனுபவமிக்க சகோதரர்கள் எம்மைத்தொடர்புகொண்டு பல்வேறு ஆலோசனைகளையும் கருத்துக்களையும் தெரிவித்தனர்.\nஅவர்களது கருத்துக்களுக்கமைய, இலங்கையில் தற்போது ஒரு சுமூக நிலை இருப்பதாலும் இன்ஷா அல்லாஹ் திட்டமிட்ட எமது ஆர்ப்பாட்டத்தை சற்று காலம்தாழ்த்தி நடாத்தலாம் என்று தீர்மானித்துள்ளோம். அத்துடன் அவ்வாறானதொரு போராட்டத்திற்கான ஆயத்தங்களையும் இப்போதே தொடங்க எண்ணியுள்ளோம் இன்ஷா அல்லாஹ்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க\nபௌத்த பிக்குகளை அவமதித்து கருத்துக்களை வெளியிட்டமைக்காக விளக்கம் கோரி பிரதமர் ரணில் இன்று கடிதம் ஒன்றை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாய...\nகுள்ள மனிதன் சிக்கினான், மிரண்டு போன பொலிஸார் - என்னவெல்லாம் வைத்திருந்தான் தெரியுமா..\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களாக குள்ள மனிதனரா...\nமுஸ்லிம் மாணவிகளின் முன், பன்றி இறைச்சியை உண்ணச்சொன்ன ஆசிரியைக்கு எதிராக நடவடிக்கை\nகொழும்பு, கல்கிஸ்ஸ பாடசாலை ஒன்றின் ஆசிரியை மீது விசாரணைகளை மேற்கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முஸ்ல...\nஜெத்தாவில் இன்று நடைபெறவிருந்த, ஆபாச இசை நிகழ்ச்சியை ரத்துச்செய்த பாடகி - காரணம் என்ன..\nசவூதி அரேபியாவில் இம்மாதம் நடைபெறவிருந்த பிரபல பாடகி நிக்கி மினாஜின் இசை நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் பெ...\nமதுபானம் பீச்சியடித்ததும் ஓட்டம்பிடித்த மொயின் அலியும், ஆதில் ரசீத்தும் (வீடியோ)\nஉலகக்கிண்ணத்தை இங்கிலாந்து 14.07.2019 சுவீகரித்தது உலகக்கிண்ணம் வழங்கியதன் பிறகு இடம்பெற்ற மதுபான வீச்சிலிருந்து முஸ்லிம் வீரர்களா...\n58 வயதான 3 பிள்ளைகளின் தாயை, பாலியல் வல்லுறவு செய்த பிக்கு கைது\n58 வயதான மூன்று பிள்ளைகளின் தாயை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பிக்கு கைது.\nசம்மாந்துறையில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் - பெருமளவு இராணுவம் குவிக்கப்பட்டு சோதனை\nஅம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை 12 கருவாட்டுக் கல் எனும் பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியில்...\nபெளத்த பிக்குககளுக்கு எய்ட்ஸ் - சின்னஞ்சிறு தேரர்களை பாதுகாக்குமாறு கோரிக்கை\nசுமார் பத்துக்கும் மேற்பட்ட பெளத்த துறவிகள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு தினமும் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களிடமிருந்து அப்பாவி இ...\nஅஸ்­கி­ரிய பீடத்­துக்குள் நுழை­ய, தொப்­பியை கழற்­றிவிட்டு சென்ற உலமாக்கள் பேசியது என்ன...\nமுஸ்­லிம்­க­ளுக்கும் பெரும்­பான்­மை­யி­னத்­த­வ­ருக்கும் இடை­யி­லான கருத்து முரண்­பா­டு­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் இரு­த­ரப்பு மதத்­...\nபடுதோல்வியடைந்த பொதுபல சேனாவின் கூட்டம் - குறைந்தளவு மக்களே வருகை\nஎதிர்பார்த்த சனத்திரளில் 10% வீதமளவில் தான் இன்றைய -07- இனமதவெறி தேர்தல் பிரசார முன்னோடிக் கூட்டத்திற்கு (கொண்டு வரப்பட்டும்) வருகையாம்...\n\"ரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள்\" என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள்\nரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள் என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள் கொழும்பு புறக்கோட்டையில் ரம்புட்டான் விற்க...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nஞானசாரரின் தொலைக்காட்சி உரையை, அடுத்து 6 முஸ்லிம்கள் கைது\nபண்டாரகம பிரதேசத்தில் சிங்கள நபரை திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்திய 6 பேர் கைது செய்யப்பட்டு வ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/salem-water-shortage", "date_download": "2019-07-21T13:52:29Z", "digest": "sha1:JU2ZB7PRYYWCSZ3JEX7PTKXLQ6EOCZGN", "length": 12515, "nlines": 199, "source_domain": "tamil.samayam.com", "title": "salem water shortage: Latest salem water shortage News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nSurya: நானும் பேசுவேன் சூர்யாவுக்கு ஆதரவ...\nரசிகர்களுடன் ”தல” அஜித் எட...\n\"ஆடை\" படம் என்னோட கதை- பரப...\nஜப்பான் மல்யுத்த வீரருடன் ...\nSimbu: சிம்புவின் மாநாடு ப...\nAMMK: அடப்பாவமே... இவரும் கிளம்பிட்டாரா\nமுன்னாள் எம்எல்ஏ அழகர் ராஜ...\nசேலத்தில் ராணுவ தளவாட உதிர...\nதமிழக எம்.எல்.ஏக்கள் என்ன ...\nBCCI: கிரிக்கெட்டில் மிகப்பெரிய மாற்றத்த...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nரசிகர்களுடன் ”தல” அஜித் எடுத்த முதல் செல...\nஇளைஞர்களை ஏங்க வைக்கும் நட...\nRK ARMY: ஓவியா ஆர்மி, லாஸ்...\nரோட்டில் வாங்கிங் போன பு...\nவீட்டின் கட்டிலில் ஹாயாக ப...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nதோனி எப்போது ஓய்வு பெறுவார...\nRasi Palan: இன்றைய ராசி பல...\nகணவனுக்கு மனைவியாக இருக்கவே ஆசை\nகார் விபத்தில் பிரபல தொலைக...\nசீரியல் கதையான நிஜ வாழ்க்க...\nவிரைவில் வருகிறது ’ராஜா ரா...\nபிக் பாஸ் கணேஷ் வெங்கட்ராம...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின்...\nமத்திய அரசின் நவோதயா பள்ளியில் ஆசிரியர்...\nரயில்வே தேர்வில் 165 தமிழர...\nஇனி தபால் துறை தேர்வுகள் இ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அ..\nAjith: தாண்டவமாடும் தல: சண்டைக்கா..\nசூர்யாவுடன் ரொமான்ஸ் பண்ணும் சாயி..\nவிக்ரமின் கடாரம் கொண்டான் படத்தின..\nComali: கோமாளி படத்தின் யார்ரா கோ..\nபிக் பாஸ் ஜூலியின் அம்மன் தாயி பட..\nசேலம் 5 ரோடு பகுதியில் வீணாக சாக்கடையில் கலக்கும் குடிநீர்\nஸ்டான்ட் அப் காமெடியின் போது மேடையில் உயிரிழந்த நகைச்சுவை கலைஞர்..\nஇங்கெல்லாம் போட்டுத் தாக்கப் போகும் கன மழை- தமிழ்நாடு லேட்டஸ்ட் வானிலை நிலவரம்\nதமிழகத்தில் தண்ணீர் பிரச்னைக்கு இதோ தீர்வு- அசத்தல் வீடியோவைப் பாருங்க\nIND vs WI 2019: வெஸ்ட் இண்டீஸ் தொடர்: பல மாற்றங்களுடன் இந்திய அணி அறிவிப்பு\nநானும் பேசுவேன் சூர்யாவுக்கு ஆதரவாய்- கே.எஸ்.ரவிக்குமார்\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ஸ்னீக் பீக் வெளியீடு\nரசிகர்களுடன் ”தல” அஜித் எடுத்த முதல் செல்ஃபி- இணையத்தில் தாறுமாறு வைரல்\nBCCI: கிரிக்கெட்டில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் இந்தியா: ஐசிசி சம்மதம்\nWhatsApp Trick: உங்க மெசேஜ் யாரும் பார்க்கக் கூடாதா\n காலியாகும் அமமுக- தனி மரமாகும் டிடிவி தினகரன்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nilaamagal.blogspot.com/", "date_download": "2019-07-21T12:43:46Z", "digest": "sha1:D2VGAUKV4LEBYXHL3YALZP5RZZNC5JZR", "length": 65518, "nlines": 449, "source_domain": "nilaamagal.blogspot.com", "title": "பறத்தல் - பறத்தல் நிமித்தம்", "raw_content": "நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\nஎனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக.\nதந்தை கரம்பிடித்து தள்ளாடி நடைபழகி\nவந்தவொரு சிறுபெண்ணை வழிமறித்துக் கேட்டேன்யான்.\n“நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடக்கும் இளந்தென்றலே-உந்தன்நாளின் பெரும்பொழுதில் மனவிருப்போடிருப்பது\n” என ஒற்றைச் சொல்��ைச் சிறகாக்கி\nகொவ்வை இதழ்விரி குறுநகை தெறிக்க-தன்\nஎனைக் கடந்தாள்; மனங்கிளர்ந்தாள்-ஆம் ஆம்\nஅப்பாவின் கம்பீரம் மகளின் பிரம்மிப்பு\nஅப்பாவின் புன்னகைதான் மகளின் பூரிப்பு\nஅப்பாவின் பண்பாடு மகளுக்கு வழிகாட்டி\nஅப்பாவின் குணமெல்லாம் மரபணுவாய் மகளிடம்.\nபிந்தைவாழ் கடலில் பெருநீச்சல் பழகிட\nசிந்தை பொலிவுற செந்தமிழ்க் கல்விபெற\nதள்ளிவாழ முதற்சூழல் மேற்கல்வி, விடுதிவாசம்\nபிரிதலும் கூடலும் அன்புபெருக்கிற்று இருவருக்கும்.\nவளர்ந்த மகளுக்கு வாழ்க்கைத் துணை தேடும் பெருவிழைவில்\nநாள்பார்த்து கோள் பார்த்து நல்லனவெல்லாம் தேர்ந்து\nதான்பார்த்த வாலிபனை ஊர்கூட்டி மணமுடித்து\nஇணைந்தவர்கள் வைத்த அடி ஏழில்\nவிழிகசிய தழுதழுத்து விடைபெறும் தன்குலமகளை\nஎம் மொழியிலும் ஓர் சொல்லில்லையே\nஇதுநாளும் தன் ஆதாரமான மகள்\nஇன்னொருவன் மனைக்குத் தாரமாக அலங்கரிக்க\nஇன்னுமவள் தளிர்நடைக்காரிதான் என எண்ணும் தந்தைமனம்\nபின்னாளில் அவளுமோர் தாய்மைப் பேறடைய\nமறுபடியும் மகளுக்கோர் வாய்ப்பு வரும்\nதந்தை கரம் பிடித்து தள்ளாடி நடைபயில.\nபத்துமாதங்கள் பொத்திப் பொத்தி பாதுகாத்த\nகர்ப்பிணியின் மடியிறங்கி மகவுபெறும் நாளும் வர\nமகவீன்ற தன்மனைவிக்காய் மகப்பேறு அறைவெளியே\nதவித்தலைந்த பழங்கால- பழம் கால நினைவுகளோடு\nதள்ளாடித் தள்ளாடி தனித்தலையும் தகப்பனின் மனக்கிடங்கில்\nஉள்ளோடிக் கிடக்கும் வாட்டம் ஒருகோடி...\nவெள்ளப் பெருக்கெடுத்த மதகுடைந்து பீறிட்டாற்போல்\nசெல்லமகள்பெற்ற சிறுமகவைப் பரவசமாய் சிரம்தாழ்த்திக் கையேந்தி\nகேசத்துப் பொய்-மையோடு பூரிப்பைக் காட்டிட\nவாய்நிறைந்த பல்லோடிருந்த அப்பாவின் கம்பீரம்\nமெல்லக் குழைந்து தாத்தாவான கணம்\nஅடடா...வெகு அற்புதம்... அழகின் உயர் உன்னதம்.\nதந்தைகரம் பிடித்து தள்ளாடி நடைபழகி\nவந்தவொரு சிறுபெண்ணை மறித்துயான் கேட்டாற்போல்\nஎனைமறித்துக் கேட்கின்றனர் கெளசல்யாக்களும் திவ்யாக்களும்.\nகாதலித்துக் கைபிடித்த காரணம் பொறாது எங்கள்\nவாழ்விணையை வசந்தத்தை ஆள்வைத்து அடித்து மாய்த்த\nகொடும் சாதிவெறியில் மனம் பிழன்றயெம் பெற்றோரை\nதள்ளி வைத்தோம் அடியோடு. இனியெங்கள் தந்தை யார்\nதந்தைகரம் பிடித்து தள்ளாடி நடைபழகி\nவந்தவொரு சிறுபெண்ணை மறித்துயான் கேட்டாற்போல்\nஎனைமறித்துக் கேட்க���ன்றனர் கெளசல்யாக்களும் திவ்யாக்களும்.\nஎல்லோருக்கும் தந்தையே எம் இறையே\nமகள்களின் கடவுளான தந்தைகள் சாத்தானாகிப் போனது ஏன் \nகுறிப்பு: கவியரங்கத்தில் எழுதி வாசித்த எனது கவிதை.\nநன்றி: கண்ணதாசன் பிறந்தநாள் விழா,\nஒரு வயதில் காது குத்துவது வழக்கம்\nஅப்பாவைப் பெற்ற தாத்தா போய்ச் சேர்ந்தார்\nமூன்றாவது வயதில் குத்துவோமென்று இருந்தனர்.\nகாது குத்தல் சிலாக்கியம் என\nமனை தேடித் தேடி அலுத்து\nபத்திரிகை அடித்து, மண்டபம் பிடித்து\nதம்பி பெண் காதணி விழா.\nகாலை உணவில் பூரி கட்டாயம்\nமதிய உணவுக்கு முன் ப்ரெஷ் ஜுஸ் ஜில்லென்று\nமதிய விருந்து முடிவில் ஐஸ்க்ரீம் அவசியம்\n‘எண்ணெய்ப் பண்டம் செரிக்காது என்பாய்\nஐஸ்க்ரீம் சாக்லெட் எல்லாம் பல்லுக்கு கேடென்பாய்\nநானும் அதெல்லாம் அன்னைக்கு சாப்பிடலாமா\n‘அப்பா, நீ சொன்னபடி அழவேயில்லை நான்'\nபெருமை பொங்க சொன்ன அப்பா\nமதிய விருந்து முடியும் வேளையில்\nஅம்மாவின் தோழி தன்னுடன் செல்ஃபி எடுக்க அழைக்க\nகையிலெடுத்த ஐஸ்க்ரீமை வைத்துச் சென்றாள்.\nஇலையோடு குப்பைக்குப் போனது அது.\nஅதன் உள்நீரோட்டமாய் காதுவலியும் இருக்கலாம்.\nஆற்றவியலாமல் தவிக்கின்றனர் அம்மாவும் அப்பாவும்.\nபிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்..\nநிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திடும்.\nமனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும்.\nதமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா... தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டிய புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்\n01.அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா\n02.வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார��கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், ‘தம்பி' என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்\n03.பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். \"போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்\" என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, \"எடுத்தால் எங்கே வைப்பது\" என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க... அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்\n04.பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் - அலெக்ஸ் ஹேவியின் ‘ஏழு தலைமுறைகள்'. அதில் ‘இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்' என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்\n05.மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது\n06.\"ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்\" என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, \"யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்.\"\n07.\"பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை\" என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்\n08.அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை\n09.எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. ‘தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது' என்பது அவரது அறிவுரை\n10.ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம��� இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்\n11.‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி' என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்\n12.போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், ‘பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு' என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்\n13.ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்\n14.பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்\n15.பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். \"தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்\" என்பார்\n16.தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்\n17.பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்\n18.அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்\n19.உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்' என்றார் பிரபாகரன்\n20.பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்\n21.பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்��ு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்\n22.தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், \"நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்\n23.\"ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்\" என்றுஅடக்க மாகச் சொல்வார்\n24.மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்\n25.‘தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்' என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர்...\n“மனிதர்கள் தவித்துக் கொண்டிருக்கும்படி வாழ்க்கை இருக்கிறது. துடிப்பும் உயிர்ப்பும் மிக்கதாகவே அவர்கள் மனம் இருக்கிறது. தூண்டப்பட்ட மனமும் சிறகொடிக்கும் வாழ்வும் மனிதர்களுக்கு. சிக்கல்களின் நெரிசல்களுக்கிடையே மனிதர்கள் சதா நோன்பிருப்பது அன்பெனும் சிறு வரத்துக்காகத் தானே” இப்படிச் சொல்ல வண்ணதாசன் அன்றி வேறு யாரால் முடியும்\nவிதைகள் முளைக்கவும் மொட்டுக்கள் மலரவும் மலர்கள் கனியவும் உள்மறைந்து துணைநின்று ஊக்குவிக்கும் பிரபஞ்ச சக்தியின் மறுவுருவாய், ஒவ்வொரு பெண்ணும் குடும்ப அமைப்பின் ஆணிவேராய்.\nஆண் என்னும் பித்தளையோ, குடும்பம் எனும் செப்புக் குடமோ, சமூகம் எனும் வெண்கலமோ எதுவானாலும் பெண் எனும் ஈயம் பூசப்பட்டாலன்றி இவை யாவும் பயன்படுத்த முடியாமல் உபயோகமற்று விடும் என்கிறார் நம் தோழி ஹுசைனம்மா.\nமனிதர்கள் ஆண், பெண் என இரு சாதியாகிறார்கள். ‘இட்டார் பெரியோர்; இடாதோர் இழிகுலத்தோர்'என்ற முன்னோர் வாக்கும் நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது.\n“பெண்ணுக்கு சாதி அமைப்பு வாழ்க்கை முறையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. பெண் சாதியை ஒரு விஷயமாக எடுத்துக் கொள்வதில்லை. சாதி, தந்தை சார்ந்து வருகிறது. ஆணுடன் தொடர்பு கொண்ட அமைப்பாக இருக்கிறது. அவனுக்கு பெருமையைத் தருகிறது. கெளரவத்துக்காக பெயருக்குப் பின் சாதிப் பெயர் சேர்ப்பவர்களும் ஆண்களே.பெண் ஒடுக்கப்பட்ட சாதியிலும் மிகக் கீழான நிலையிலும் இருக்கிறாள். இங்கே எல்லாவற்றிலும் தாழ்ந்த சாதி பெண் சாதிதான். இந்த ஆழ்மன உளைச்சலால்தானோ துணிந்து கலப்புத் திருமணம் செய்கிறாள் பெருகி வரும் கலப்புத் திருமணங்களின் அடிப்படை இந்தப் புள்ளியில் தான் துவங்குகிறது.\nதன் ஆதங்கங்களை காது கொடுத்துக் கேட்கவும் ஆளற்றுப் போய்தான் கோயில்களையும் பலவகை தெய்வங்களையும் பரிகாரங்களையும் பிரார்த்தித்து சுமை குறைக்க அலையாய் அலைந்து தவிக்கிறாள். ஓரறிவு ஈரறிவு உயிர்களைவிடவும் சந்தோஷம் குறைந்தவளாகிறாள்.” நண்பர் சண்முகவேல் சொல்வதையும் நாம் சிந்திக்கத் தான் வேண்டியிருக்கிறது.\n“இந்த உலகம் ஆண்களுக்கானது. அதில் பெண்களுக்கான இடம் கழிப்பறை போல... அவர்களின் கடன்களைக் கழிக்க...” தன் சிறுகதையொன்றில் பாரதிக்குமார் சொல்லிச் செல்வது நம் சிந்தையை கிள்ளிச் செல்கிறதல்லவா...\nபெருகி வரும் விவாகரத்து செய்திகள் ‘பெண்கள் முன்பு போலில்லை' என்ற அங்கலாய்ப்பை முதியோரிடம் ஏற்படுத்தியுள்ளது. ஆம் உண்மைதான் கணவனிடம் அடியும் உதையும் வாங்கிக்கொண்டு, சாராயம், சிகரெட் நாற்றத்தையும் பொறுத்துக் கொண்டு குழந்தைகளைக் காரணம் காட்டி வாழ்க்கையை தியாகம் செய்யும் பெண்கள் இன்று இல்லைதான்\nபணியிடங்களில் ஆண்-பெண் நட்பு விபரீதமாகி விடுகிறது பலநேரங்களில். வக்கிர ஆண்களிடம் சரியான விழிப்புணர்வு இன்றி அல்லல் படும் பரிதாபம் பெண்கள் மட்டும் எதிர்கொள்ளும் சிக்கல். ஆணின் ஆசை நிராசையாகி ஏமாற்றப்படும் போது விளைவுகள் பெண்ணுக்கு எதிரானதாகவே முடிகின்றன. அவதூறு தொடங்கி பலாத்காரம் வரை ஏமாற்றத்தை ஈடு செய்ய வக்கிர மனம் பரிதவிக்கிறது.\nபெண் என்பவள் ஆணுக்காகவே படைக்கப் பட்டவள் என்பதும், திருமணம், குடும்பம், குழந்தை பெறுதல் எனும் தளைகளால் பிணைக்கப் பட்டவள் என்பதும், கணவனை இழந்தால் பின்பற்ற வேண்டிய கொடூர சடங்குகளும் சம்பிரதாயங்களும் எந்தளவுக்கு உறுத்தலாய் இருந்திருக்கின்றன உடன்கட்டையேறியவர்கள��யெல்லாம் கேள்விப்படும் நாம் படிப்படியாக கட்டுடைத்துக் கொண்டுதான் இருக்கிறோம். வெட்ட வெட்டத் துளிர்க்கும் முருங்கையாய், வேரோடிய அருகு நீர்ப்பசை கண்டதும் துளிர்ப்பதுபோல் கண்ணுக்குப் புலனாக மூக்கணாங்கயிறுகள் கணக்கற்று வெளிக்கிளம்பியபடிதான். மாற்றத்தை ஏற்கிற மனோபாவம் அனைவருள்ளும் உள்ளது.\nவாழ்க்கை தரும் ஒவ்வொரு வலியும் அந்தந்த நேரத்துக்கான வலியின் ரணம்தான். ஆனால் மிச்சமிருக்கும் வாழ்க்கைக்கான பக்குவம் ஒவ்வொரு வலியிலும் பரிசாகக் கிடைக்கிறது” மேலாண்மை வகுப்புகள் எடுக்கும் மோகன்ஜி சொல்வதுதான் என் நினைவுக்கு வருகிறது.\n“இன்பங்களை விட துன்பங்களே; செல்வத்தை விட வறுமையே; புகழ்மொழிகளை விட ஏமாற்றங்களே மனித ஆற்றலை வெளிக் கொணர்கின்றன” சுவாமி விவேகானந்தர் கூட இதைத் தான் சொல்லியிருக்கிறார். மரங்கள் காற்றை சுத்தம் செய்கின்றன. நம்பிக்கை மனசை சுத்தம் செய்கிறது.\nசிறுமை கண்டு பொங்கவும், முதலடி எடுத்து வைக்கவும் துணிவுதான் வேண்டியிருக்கிறது. பெண்கள் அதிகம் படிக்கிற, அதிகமாக வேலைக்குச் செல்கிற, பொருளாதார ரீதியாக தன்னிச்சையாக வாழ முடிகிற இந்நாட்களில் தான் பெண்களுக்கு எதிரான கொடுமைகள், குற்றவியல் நடவடிக்கைகள் பெருகி வருகின்றன.\nபடிப்பும் வேலையும் பெண்ணுக்கு சுய மதிப்பை வழங்கியிருக்கின்றன. இவ்வளவு காலமும் அப்பாவிப் பெண்களின் தியாகத்தில் தான் குடும்பம் என்ற ஒன்று இருந்ததென உணரும் போது சமூகத்தில் நல்ல மாற்றங்கள் வருகின்றன.\nஎந்த ஆடும் வயது முதிர்ந்து நோயுற்று இறப்பதில்லை; எந்தப் பெண்ணும் வாழ்நாளெல்லாம் நிம்மதியுடன் இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் ஒவ்வொரு காலகட்டத்தில் சிக்கல்கள். நிதானித்து முடிச்சவிழ்ப்பவர்கள் நினைக்கத் தக்கவர்களாகின்றனர். ‘பெண்ணாகப் பிறந்து விட்டால் மிகப் பீழை இருக்குதடி' எனும் வரிகள் அச்சமூட்டினால், ‘மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா' எனும் வரிகள் பெருமிதம் கொள்ளச் செய்கிறது.\nஆறாம் அறிவுடன் பிறந்த நாம் நம்மைச் சுற்றி இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களை, நிகழ்வுகளை அவதானித்தபடியே வாழ்கிறோம். வாசிக்கும் பழக்கத்தால் பல செய்திகளும் நம்முள் வசப்படுகிறது. மொழியெனும் பெரும் ஊடகத்தால் சக மனிதர்களுடன் அளவளாவ�� பலவற்றை அறிந்து கொள்ள புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. வாழ்ந்திருக்கும் சொற்ப காலத்தில் உடல் நோயற்றிருக்கவும் மனம் கவலையற்றிருக்கவும் உயிர் பிறருக்கு உதவியாயிருக்கவும் முயலலாம். இதில் ஆணென்ன பெண்ணென்ன\n# மகளீர் தின வாழ்த்துக்கள்\n‘கொக்காம் பயிர்’ கவிதைத் தொகுப்புக்கான வாசிப்பனுபவம்\nகட்டுப்பாடற்ற அறிவுத் துறையாகிய இலக்கியத்தில் கவிதை, சிறுகதை, புதினம் போன்ற படைப்பிலக்கியத்தின் ஆதார மூலக்கூறுகளான பேசுபொருள், வடிவம், சமூகப் பயன்பாடு மற்றும் கலாச்சாரப் பின்னணி எப்படியாயினும் படைப்பாளியும் படிப்பாளியும் ஒன்றிணையும் புள்ளியான ஒத்த அனுபவத்தை தர வல்லவை காலத்தால் நிலைக்கின்றன.\nபடைப்பின் சொற்கள் வர்ணனைகள் குறியீடுகள் படிமங்கள் போன்றவை மொழியின் வழி கற்பனையைத் தூண்டி நம் ஆழ் மனதைப் பாதிக்க அனுமதிப்பதே இலக்கிய வாசிப்பின் ஆகச்சிறந்த பயன்பாடாகிறது.\nபுத்தக வாசிப்பு நம் மனவீட்டின் மேலதிகமான சாளரங்களாகி அறிவு வெளிச்சத்தைத் தர வல்லதாகின்றது. ஒவ்வொரு வரியும் சிந்தனைத் திறப்பாகி பலவித தத்துவார்த்தங்களை உணர்த்தி சக மனிதர்களுடன்- சமூகத்துடன் ஆன பிடிவாதங்கள், வக்கிரங்கள், அடாவடிகள் எல்லாம் தணிந்து மனம் பண்பட, அறிவைத் தெளிவாக்கிட பெரும் துணையாய் இருக்கிறன.\nநதிநீர் இணைப்புத் திட்டச் சிக்கல்களைத் தாண்டி காலகாலமாய் சாத்தியமற்ற சில உறவு இணைப்புகள் உண்டு, உறவுகள் யாவற்றிலும் கண்ணாடிப் பொருளைக் காட்டிலும் கவனமாகக் கையாள வேண்டியிருப்பது மாமியார் மருமகள் உறவே எனலாம். பாதரசம் போன்று பாதுகாத்துப் பயன்பெறத் தக்கது இவ்விணைப்பு என்றும் கொள்ளலாம்.\nஇக்கற்பிதத்தை உடைக்கும் விதமாக, கவிதையுலகில் தன் தாயையும் தாரத்தையும் களமிறக்கியுள்ள தோழர் செந்தில்பாலாவை சற்றும் தடுமாறாமல் பின்னொற்றியுள்ளனர் இருவரும்\nகுடும்ப வாழ்வில் இரு தலைமுறைப் பெண்களின் அனுபவங்களை, வலிகளை, புரிதல்களை, மகிழ்தருணங்களை வெளிச்சமிடுகின்றன தொகுப்பின் கவிதை வரிகள்.\n‘அம்மா சொன்ன கதை'களில் வட்டார மொழியில் அனாயசமாகக் கவிதைபல தந்தவர், அம்மாவின் கவிதைகளை- அவருக்கிணையான மனைவியின் கவிதைகளை ஒரே தொகுப்பாக்கி நமக்குப் படையலிடுகிறார் ஹேவிளம்பி வருடத்து (2018) தைப்பொங்கலில் சுவை கூட்டும் நெய்யாக விரவியிருக்கின்��� மெல்லிய நகைச்சுவை வாசிப்பை ருசியாக்குகிறது.\nவிவசாயத்தில் களை எடுப்பது, நடவு நடுவது, புடைப்பது, சலிப்பது இன்ன பிறவற்றை பெரும்பான்மைப் பெண்கள் அனாயசமாக செய்தாலும் அறுவடையில் ஈடுபடுவது சிறுபான்மைப் பெண்களே.\nபாலாவின் அம்மா பொழுதுக்கும் நெல் அறுத்து, வீடு வந்து தினை குத்திப் புடைத்து, உலை கூட்டி பின் முருங்கைக் கீரை ஆய்ந்து சமைத்தவர், சாப்பிடாமல் சோர்ந்து படுத்திருக்கிறார். வயிற்றுப் பசியை விஞ்சிய உடல் அசதி ‘சாப்பிட்டுப் படு' என்பதில் அவரின் மாமியார் அம்மாவாகிறார். எப்படியிருந்தவர் ...\n80 வயதிலும் முக்கி முணங்கி தள்ளாமையுடன் சமைத்து மகன் வந்தால் தானே பரிமாறிய மாமியார்\nபுகுந்த வீட்டில் தன் சகிப்புத் தன்மையாலும் தளராத உழைப்பாலும், பொறுமையைக் கவசமாக்கி, கல்லையும் கரைக்கும் வல்லமை கொண்ட மருமகள் மாமியாருக்கு மகளாகிவிடும் சூட்சுமம் காட்டும் கவிதையிது.\n‘விடும்மா தூங்கட்டும். பசிச்சா சாப்பிடப் போறா' என்ற கணவனின் சொல்லைக் கரிசனமாக எடுத்துக் கொள்வதும் பரிவற்றதாக எடுத்துக் கொள்வதும் வாசிப்பவரின் மனப் பாங்கிற்கு ஏற்ப மாறுபடும். ஏனெனில், பெண் தன் சுய உழைப்பில் கிடைத்த நெல்லை கும்பாபிஷேகத்துக்குக் கொடுக்கும் சுதந்திரம் அற்றவள் என்ற கணவனையும், மகனின் வெள்ளாமையில் கடலை பறித்தாலும் தன் கூலி தனி என்றும் எண்ணம் கொண்ட தந்தையையும் முந்தைய பக்கங்களில் கடந்ததால்.\nமுந்தைய தலைமுறைப் பெண்களின் உடல் ஆரோக்கியத்தைப் பதிவிடும் இதே கவிதையில் பொழுதுக்கும் நெல் அறுத்தாலும் தினை பாதி நெல் பாதியாக சமைத்து உண்ணவேண்டிய பொருளாதார நெருக்கடியும் பதிவாகிறது. அவரது தலைமுறையில் நின்றும் குனிந்தும் அமர்ந்தும் தொடர்ச்சியான வேலைகளுக்கிடையே ஓய்வென்பது மாறுபடும் வேலையாக மட்டுமே இருந்திருக்கிறது. தலைமுறை இடைவெளியில் இட்டு நிரப்பப் படும் இவ்வாறான பல நுட்பங்களும் கவிதைகளில் புதைந்திருக்கின்றன.\nவெத்தல, பொயல வாங்கப் போய் வெத்தல பாக்கு வாங்கிவிடுவதாய் சிரிப்பூட்டி உலகியலை ரசிக்க வைக்கின்றது. ஆயாவும் பேரனும் அடித்து விளையாடும் கவிதை சிரித்துவிட்டு சிந்திக்கத் தூண்டுகிறது கலைவாணர் நகைச்சுவை போல்.\nஉடலளவில் தனித்திருக்கும் பல சமயங்களிலும் மனசில் நிறைந்திருக்கும் நேசம் மிக்கவர்களால் தனிமைய���ன் வெறுமையற்றுப் போவதுண்டு நமக்கும். மகனுக்கும் மகளுக்கும் போன் பேசி மனசுக்குள் அவர்களை மடியில் போட்டு தூங்கப் போகும் கவிதையில் தாயன்பின் நெகிழ்வூட்டும் மகத்துவம் இதமானது.\nஇருப்பினும் மாமியார் காலத்து மொத்த வாழ்வும் விரல் விடும் சொற்களில் அடங்கிப்போன இராமாயணம். இன்னும் பல பெண்களின் கதையும் அப்படித்தான். இக்கவிதையை சமர்ப்பணக் கவிதையுடன் கொண்டு கூட்டிப் பொருள் கொண்டால், ஆண்-பெண் இணைந்த வாழ்வியல், சமூக வட்டத்துக்குள் பொதிந்து கொள்ளும் சமச்சதுரமாகிறது. அவர்கள் நமக்காக... நாம் அவர்களுக்காக\nபிறந்த வீட்டுப் பெருமைகளையும் புகுந்த வீட்டுப் புகார்களையும் தாண்டி கடைசியில் வரும் ஒற்றை ரூபாய், காத்திருக்கும் ஆறடி என்றெல்லாம் தத்துவம் பேசுவதில் வயசுக்கு மீறிய பக்குவம் புரிகிறது. இதன் உச்சமாகவே துணியில் ஒட்டியிருக்கும் மிச்ச அழுக்கை மனசுடன் ஒப்பிடுவது.\nபத்திருபது வரிகளில் ஒற்றைச் சொல் கவித்துவமாவதும் மூன்றே வரியில் சொல்லுக்குச் சொல் விளக்க விளக்க விரிவதும் படைப்பியலின் விந்தை.\nதன் தேவைக்குப் பிறரை யாசிப்பதின் வலி சொல்லுமிரு கவிதையின் உள்ளரசியல் பற்றி பேசப் பேச விரியும்.\n‘கலர் கலராயிருக்கு' என்றதன் நெரிக்கும் எள்ளலும், ‘நீ மட்டும்தான் வந்தாயா' என்றதன் பின் வெடித்த அழுகையும் அவ்வாறே.\n‘கல்லிலிருந்து சிலையாக, சிலையிலிருந்து கல்லாக' என்றது ‘அண்டமே பிண்டம்; பிண்டமே அண்டம்’ என்பதன் சுருக்க விளக்கம். மலையுச்சியில் உடைபட்டு உருண்டு வரும் பாறைச் சிதறல் வழுவழுப்பான கூழாங்கல்லாவது போலல்லவா மானுட வாழ்நிலை\nஅக்காவை விட அதிக மதிப்பெண் பெற்ற கவிதையில் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வைராக்கியம் இதுவே சாதிக்க வைக்கும் என்ற சிறுகுறிப்பு.\n‘உயிருள்ளது தான் தூங்கும்' என்ற கவிதை சிறு பிள்ளைக்குப் புரியாமலிருக்கலாம். இலைமறை காயாக இருப்பது உரியவர்களுக்குப் புரிந்தால் போதும்.\nஇரு மெனைகளையும் நட்டுக் கரையேறிய சாந்தாம்மாவின் மகனாக, ஆதிலட்சுமியின் கணவனாக 'கொக்காம்பயிர்' போட்ட செந்தில்பாலா அறிமுகப்படுத்தப் படும் நாள், நம்மை மகிழ்விக்கும் பெருநாள்\nஉதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.\nஅறிந்தும் / அறியாமலும் (10)\nதிருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)\nமரம் வளர்த்த மனிதனின் கதை... (4)\nவில்��ம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)\nவில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண) இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...\nநம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...\nமலை வேம்பு -சில தகவல்கள்\nமலைவேம்பு (melia dubia) மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...\nபேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...\nநம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...\nவேம்பு: சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...\nகுழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...\nஉயிர் போகும் வரை கழுத்தில் கயிறு இறுக்கி என்னைச் சாகடி வலுக்கட்டாயமாய் என் வாய்திறந்து முழுக்கக் கவிழ்த்துவிடு பூச்சிமருந்தை ...\n‘விருப்பத்தில் நிலைபெறுதல்' எனும் குறுவிளக்கம் மூலம் ‘வேட்டல்' நூல் வழி உணர்த்தவிருக்கும் சாரத்தை கோடிட்டுக் காட்டுகி...\nவலைப்பூ உலகில் எங்க குடும்பம்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nவர்தா புயலும் எனது காரும்...\nசெம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி\nசிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து\nகலர் சட்டை நாத்திகன்: 3\nஎதுக்கு இவ்வளவு Build Up\nதீதும் நன்றும் பிறர்தர வாரா\nஇன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண\nகுறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை\nஅண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்\nபிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்\nகுண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்\nகண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே\nபறத்தல் - பறத��தல் நிமித்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2019-07-21T12:40:48Z", "digest": "sha1:QBME2UKH3Y5DDOONKTVIE7Z4JYSLSJ5W", "length": 2603, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "சூழ்வெளி", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : சூழ்வெளி\nCinema News 360 Diversity & Inclusion Events General Movie Previews New Features News Review Tamil Cinema Uncategorized Video WordPress.com slider அநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம் அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் கட்டுரை சமூகம் சினிமா செய்திகள் தமிழ் திரைவிமர்சனம் நடிகர் சமுத்திரக்கனி நிகழ்வுகள் பங்கு சந்தை பிக்பாஸ் சீசன்-3 பீஷ்மர் பொது பொதுவானவை ராமராவ் வேல் சித்திர கவிதை வேல் பந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/48305", "date_download": "2019-07-21T12:36:31Z", "digest": "sha1:G5UX3G4AYATCMXPDDCY4Q5MWSRJSYNUB", "length": 5060, "nlines": 49, "source_domain": "www.allaiyoor.com", "title": "வேலணை மேற்கைச் சேர்ந்த,அமரர் திருமதி மகாலிங்கம் திலகவதி அவர்களின் நினைவாக,சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nவேலணை மேற்கைச் சேர்ந்த,அமரர் திருமதி மகாலிங்கம் திலகவதி அவர்களின் நினைவாக,சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு\nதீவகம் வேலணை மேற்கு (முடிப்பிள்ளையார் கோவிலடி) 8ம்வட்டாரத்தை சேர்ந்த அமரர் திருமதி மகாலிங்கம் திலகவதி அவர்களின் 23ம் ஆண்டு நினைவு தினமான 20/12/2018 இன்று கிளிநொச்சி வன்னேரிக்குளம் யோகர் சுவாமிகள் திருவடி நிலைய முதியோர் இல்லத்தில் வசிக்கும்-முதியோருக்கு ஒருநாள் சிறப்பு உணவை வேலணை விடிவெள்ளி அமைப்பினரின் நிதிப் பங்களிப்பினுடாக வழங்கப்பட்டது.\nஅன்னாரின் ஆத்மா சாந்தியடைய யோகர் சுவாமிகள்அருள் வேண்டிப் பிராத்திக்கின்றோம்.\n(ஏற்பாடு- அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பம்.)\nPrevious: மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் சிவசம்பு கணபதிப்பிள்ளை அவர்களின் 1ம்ஆண்டு நினைவஞ்சலியும்,அன்னதான நிகழ்வும்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nNext: காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 22.12.2018 சனிக்கிழமை நடைபெற்ற திருவாதிரை தேர்த் திருவிழாவின் வீடியோ இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/kadai-kutty-singam-stills/14560/", "date_download": "2019-07-21T13:07:32Z", "digest": "sha1:KVKNW33XR72JHZCFIG2RS3EG7343C32C", "length": 4347, "nlines": 71, "source_domain": "www.cinereporters.com", "title": "கடைக்குட்டி சிங்கம் படத்தின் சிறப்பு ஸ்டில்ஸ் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் கடைக்குட்டி சிங்கம் படத்தின் சிறப்பு ஸ்டில்ஸ்\nகடைக்குட்டி சிங்கம் படத்தின் சிறப்பு ஸ்டில்ஸ்\nஅம்மா முன்பே சிகரெட் பிடித்த பிரபல நடிகை- சர்ச்சை புகைப்படம்\nமுழு நிர்வாண கோலத்தில் அமலாபால் – ‘ஆடை’ படத்தின் அதிர்ச்சி வீடியோ\nபிக்பாஸில் இருந்து இன்று எலுமினேஷன் யார் தெரியுமா\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,095)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,758)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,201)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,758)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,041)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,802)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/nayanthara-two-movies-promotion-same-day/15069/amp/", "date_download": "2019-07-21T13:18:56Z", "digest": "sha1:DDUVFKBZWWB24PL22CMH5AIUQSA7B77A", "length": 4052, "nlines": 37, "source_domain": "www.cinereporters.com", "title": "ஒரே நாளில் நயன்தாராவின் இரண்டு படங்கள்: ரசிகர்கள் மகிழ்ச்சி - Cinereporters Tamil", "raw_content": "Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் ஒரே நாளில் நயன்தாராவின் இரண்டு படங்கள்: ரசிகர்கள் மகிழ்ச்சி\nஒரே நாளில் நயன்தாராவின் இரண்டு படங்கள்: ரசிகர்கள் மகிழ்ச்சி\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் பிசியாக இருக்கும் நிலையில் அவர் நடித்து வரும் ‘கோலமாவு கோகிலா’ மற்றும் ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் முடியுந்தருவாயில் உள்ளது.\nஇ��்த நிலையில் நாளை இந்த இரண்டு படங்களின் புரமோஷன்களும் தொடங்கவுள்ளது. நாளை மாலை 5 மணிக்கு ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் இடம்பெற்ற ‘விளம்பர இடைவெளி’ என்ற பாடல் வெளியாகவுள்ளது. ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசையில் உருவான இந்த பாடலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.,\nஇந்த நிலையில் நாளை மாலை 7 மணிக்கு நயன்தாரா நடித்து வரும் இன்னொரு படமான ‘கோலமாவு கோகிலா’ படத்தின் ஃபர்ஸ்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகவுள்ளது. ஒரே நாளில் நயன்தாராவின் இரண்டு படங்களின் புரமோஷன்கள் வெளியாகவுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஅம்மா முன்பே சிகரெட் பிடித்த பிரபல நடிகை- சர்ச்சை புகைப்படம்\nமுழு நிர்வாண கோலத்தில் அமலாபால் – ‘ஆடை’ படத்தின் அதிர்ச்சி வீடியோ\nபிக்பாஸில் இருந்து இன்று எலுமினேஷன் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2019/07/09164216/1250207/Mi-TV-4A-Early-Access-Program-for-Android-9-Pie-Update.vpf", "date_download": "2019-07-21T13:41:27Z", "digest": "sha1:X7B6OITG7XUUVDERJ2LTRHEP4OI6KNST", "length": 8537, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Mi TV 4A Early Access Program for Android 9 Pie Update Announced", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபுதிய ஆண்ட்ராய்டு அப்டேட் பெறும் சியோமி ஸ்மார்ட் டி.வி.\nசியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டி.வி. மாடலுக்கு ஆண்ட்ராய்டு 9 பை அப்டேட் வசதி வழங்கப்படுகிறது.\nசியோமி நிறுவன ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் இந்தியாவில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. சியோமியின் Mi டி.வி. 4ஏ மாடல் 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பின் இவற்றுக்கு மாற்றாக Mi டி.வி. 4ஏ ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டன. எனினும், பழைய மாடல்களுக்கு சியோமி தொடர்ந்து சேவைகளை வழங்கி வருகிறது.\nஅந்த வகையில் 32 இன்ச் மற்றும் 43 இன்ச் Mi டி.வி. 4ஏ மாடல்களுக்கு விரைவில் ஆண்ட்ராய்டு 9 பை சார்ந்த ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்படுகிறது. இதற்கான முன்னோட்ட திட்டத்தை சியோமி தற்சமயம் துவங்கியுள்ளது. இதற்கென 50 பயனர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு புதிய இயங்குதளத்தை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.\nபுதிய இயங்குதளத்துக்கான முன்னோட்ட திட்டம் அந்நிறுவனத்தின் கம்யூனிட்டி ஃபோரம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க பயனர்கள் சியோமி Mi டி.வி. 4ஏ 32-இன்ச் அல்லது 43 இன்ச் பயன்படுத்த வேண்டும். பின் அவர்கள் ஃபோரம் ���ோஸ்ட் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதில் தேர்வு செய்யப்படுவோர் ஜூலை 20 ஆம் தேதி அறிவிக்கப்படுவர்.\nமுதற்கட்ட சோதனைக்கு பின் இயங்குதளத்துக்கான அப்டேட் அனைவருக்கும் வழங்கப்படும். சியோமி வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் Mi டி.வி. 4ஏ மாடல்களை பயன்படுத்தி வருகின்றனர். புதிய மென்பொருள் அப்டேட் மூலம் Mi டி.வி. 4ஏ மாடலில் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் பெறும்.\nபுதிய இயங்குதளம் ஸ்மார்ட் டி.வி.யில் கூகுள் பிளே ஸ்டோர் ஆப் டவுன்லோடுகள், பில்ட்-இன் க்ரோம்காஸ்ட், கூகுள் பிளே திரைப்படங்கள், கூகுள் பிளே மியூசிக் மற்றும் மேம்பட்ட யூடியூப் செயலிக்கான வசதி போன்ற பலன்களை பெற முடியும்.\nபாப் அப் கேமரா கொண்ட ஹூவாய் ஸ்மார்ட்போன் - விரைவில் இந்திய வெளியீடு\nஇன்ஸ்டாகிராம் போன்ற அம்சங்களை பெறும் டிக்டாக்\nவிரைவில் இந்தியா வரும் விவோ ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் மீண்டும் விலை குறைக்கப்பட்ட அசுஸ் ஸ்மார்ட்போன்\nஇந்தியாவின் இரண்டாவது பெரிய டெலிகாம் நிறுவனமான ரிலைன்ஸ் ஜியோ\nமூன்று பிரைமரி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் சியோமி ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nரூ. 4.8 லட்சம் மதிப்புள்ள ரெட்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன சியோமி ஸ்மார்ட்போன் விவரங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/farmer-association-protest-villupuram/", "date_download": "2019-07-21T14:11:15Z", "digest": "sha1:YVW7G4ALXT26NITS7G4M27NBOA7USZU4", "length": 12515, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "விழுப்புரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் | farmer association protest in villupuram | nakkheeran", "raw_content": "\nவிழுப்புரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nவிழுப்புரம் மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு கொடுத்து ஆர்ப்பாட்���ம் நடைபெற்றது.\nஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் எம்.சி.ஆறுமுகம் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் கே.நாகராஜன்,கே.உத்தரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஏ.வி.ஸ்டாலின்மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சங்கராபுரம் வட்ட செயலாளர் பி.பழனி,விவசாய சங்கத்தின் சங்கராபுரம் வட்ட செயலாளர் எஸ்.கோவிந்தன், மாவட்ட பொருளாளர் பி.ராமாக்கண்ணு, ரிஷிவந்தியம் ஒன்றிய தலைவர் எம்.மணிகண்டன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வட்டத் தலைவர் கே.பாஸ்கர், வட்டச் செயலாளர் ஆர்.வெங்கடேசன், துணைத் தலைவர் இ.ராம்குமார் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.\nஆர்ப்பாட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், 2018-19 ஆண்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய காப்பீடு தொகையை வழங்க வேண்டும், விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி செய்திட வேண்டும், ஏரி மற்றும் குளங்களை தூர்வாரி பராமரிப்பு வேலையை உரிய காலத்தில் செய்திட வேண்டும், குடிநீரின்றி தவிக்கும் கிராம மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக மாநில எல்லையில் புதிய அணை கட்டுவது தடை செய்ய வேண்டும், சங்கராபுரம் வட்டத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்துள்ள அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பின்னர் இது தொடர்பாக சங்கராபுரம் வட்டாட்சியர் பாண்டியன் அவரிடம் விவசாய சங்கத்தினர் மனு கொடுத்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகோவையில் தனியார் சிட் பண்ட் மோசடி.. நூற்றுக்குமேற்பட்டோர் சாலைமறியல் போராட்டம்\nப்ரியங்காவின் தொடர் போராட்டம்... சமாளிக்க முடியாமல் காவல்துறை திணறல்...\nமின்வாரிய அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள், விவசாயிகள் தர்ணா\nவாழ்வாதாரத்திற்காக போராடும் 16 மாவட்ட விவசாயிகள்\nநடிகர் சூர்யாவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி ஆதரவு\nஇயக்குனர் சங்கத்தேர்தல்- கே.எஸ்.ரவிக்குமார் வெற்றி\nஇயக்குநர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி\nஇயக்குநர் சங்கத் தேர்தல்- வாக்குப்பதிவு நிறைவு\nமுதன் முறையாக செல்ஃபீ எடுத்த தல... வைரலாகும் புகைப்படம்...\nசச்சின் டெண்டுல்கருக்கு \"ஹால் ஆஃப் பேம்\" விருது வழங்கி கவுரவித்துள்ளது ஐசிசி\n360° ‎செய்திகள் 2 hrs\nவிக்ரமுக்குத் தேவையான அந்த ஒன்று, இந்தப் படத்திலாவது கிடைத்ததா கடாரம் கொண்டான் - விமர்சனம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பான பாலியல் புகார்...\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\n3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள்\nமோடி + தேர்தல் ஆணையம் தில்லுமுல்லு கூட்டணி\nபிக்பாஸ் வீட்டில் இப்படி பண்ணலாமா...புகார் கொடுத்த சமூக ஆர்வலர்\nநான் ரவுடி இல்ல சாமி... எப்படி என்னை ரவுடின்னு சொல்றீங்க\nகணவனுடைய செல்போனில் உள்ள வாட்ஸ்-அப் சங்கதிகளை ஆராய்ந்து அதிர்ந்து போன மனைவி\nவிடுதலையானால் சசிகலாவின் அதிரடி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/ta/50716630/notice/101983?ref=ls_d_obituary", "date_download": "2019-07-21T13:32:32Z", "digest": "sha1:FHD4UJ4OTGJYJSWIRC3PU2RA36MOPATM", "length": 11623, "nlines": 148, "source_domain": "www.ripbook.com", "title": "Vellupillai Thaiyalnayagi - Obituary - RIPBook", "raw_content": "\nLondon கோண்டாவில் உரும்பிராய் Toronto மானிப்பாய் உசன் திருநெல்வேலி கட்டுவன் இணுவில் நல்லூர்\nவேலுப்பிள்ளை தையல்நாயகி 1934 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை\nபிறந்த இடம் : யாழ்ப்பாணம்\nவாழ்ந்த இடம் : திருகோணமலை\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nஉங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்\nயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தையல்நாயகி அவர்கள் 17-06-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற நடராஜா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு திருமதி ஆறுமுகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,\nசாரதாதேவி, மல்லிகாராணி, கிருஸ்ணவேணி, பவளராணி(லண்டன்), சிவநேசராசா(சுவிஸ்), காலஞ்சென்ற கோணேசராசா, ஜெயராணி, நிர்மலராணி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nசெல்லையா, காலஞ்சென்ற மதனதாஸ், மகேந்திரன், மகேந்திரன்(லண்டன்), நிரஞ்சனா(சுவிஸ்), கார்த்திகேயன், கேதீஸ்வரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\n��ண்முகசுந்தரம், காலஞ்சென்ற சண்முகநாதன், பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nஜெயகாந்தன், சர்மிளா, ஜெயரூபன், ஜெயதரன், ஜெயவாசன், ரத்தினதீபன், பிரியசாலினி, உதயப்பிரியா, வர்ணன், காண்டீபன், காலஞ்சென்ற கவிசங்கர், கஜலக்‌ஷன், கோபிஷாயினி, லதீஷன், கௌதம், நிவேதா, டிஜகரன், தஜானா, ஹரிஸ், ஹரிஸ்(சுவிஸ்), அக்‌ஷய் ஆகியோரின் நேசமிகு பேத்தியும்,\nஅன்னாரின் இறுதிக்கிரியை 20-06-2019 வியாழக்கிழமை அன்று பி.ப 4:00 மணியளவில் 358/2 மத்திய வீதி, திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nமுகவரி: Get Direction 358/2 மத்திய வீதி, திருகோணமலை\nஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.\nஅண்ணாரின் ஆத்மா சாந்தியடைய எமது குடும்பம் சார்பாக இறைவனை பிரார்த்திக்கிறேன் ..அண்ணாரின் குடும்பத்திக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோன் சின்னத்தம்பி\nஎங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் கோணேஸ் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம் உங்கள் துயரில் நாமும் பங்கெடுக்கின்றோம்\nசரஸ்வதி கனகரட்னம் யாழ்ப்பாணம், நல்லூர், Bobigny - France View Profile\nபொன்னையா தாமோதரம்பிள்ளை புங்குடுதீவு, நயினாதீவு, திருவையாறு View Profile\nரவி கந்தையா இலங்கை, அமெரிக்கா, கனடா View Profile\nஆறுமுகம் சரஸ்வதி திருகோணமலை View Profile\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/34194", "date_download": "2019-07-21T13:16:59Z", "digest": "sha1:R5RIUQDFBMDSKWJ3OLAKJXQOBPAW5OAW", "length": 9989, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "கொடி தினம் மட்டக்களப்பில் ஆரம்பம் | Virakesari.lk", "raw_content": "\nகுருணாகல் நீதிவானின் நடவடிக்கைக்கு எதிராக சி.ஐ.டி. நீதிச் சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 4, 387 சாரதிகள் கைது\nஎந்தவொரு கட்சியாலும் 50 வீத வாக்குகளை பெற முடியாது - சம்பிக\nதுப்பாக்கிய பிரயோகத்தில் ஒருவர் பலி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடிப்படையாக கொண்டு அரசியல் லாபம் தேட முயற்சி - பிரதமர்\nயாழில் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் பலி\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nசிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nஇலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கி�� அறிவித்தல்\nகொடி தினம் மட்டக்களப்பில் ஆரம்பம்\nகொடி தினம் மட்டக்களப்பில் ஆரம்பம்\nசர்வதேச புகைத்தல், மது எதிர்ப்பு கொடி தினம் சமுர்த்தி திணைக்களத்தினால், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று நடைமுறைப்படுத்தப்பட்டது.\nஇதன்போது முதலாவது சமுர்த்தி கொடியினை, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. எஸ்.சுதர்சினி அணிவித்து கொடிதின நிகழ்வினை ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nமாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் பி.குணரெட்ணம் தலைமையில் நடைபெற்றது.\nகுறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. எஸ்.சுதர்சினி, மாவட்ட திட்டப் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், கணக்காளர் எம்.எஸ்.பஸீர் மற்றும் மாவட்ட செயலக சமுர்த்தி முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.\nகுருணாகல் நீதிவானின் நடவடிக்கைக்கு எதிராக சி.ஐ.டி. நீதிச் சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nகுருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று மற்றும் பெண்ணியல் நோய் தொடர்பிலான சிசேஷ்ட வைத்தியர் சேகு சியாப்தீன் மொஹமட் ஷாபி தொடர்பிலான விவகாரத்தில் குருணாகல் நீதிவானின் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை ஒன்றினை நடத்துமாறு...\n2019-07-21 18:25:07 குருணாகல் சி.ஐ.டி ஷாபி\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 4, 387 சாரதிகள் கைது\nவாகன நெரிசல் மற்றும் வாகன விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் செயற்படுத்திவரும் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கைகளுக்கமைய 16 ஆம் நாளான இன்றுவரை 4 ஆயிரத்து 387 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\n2019-07-21 18:03:18 மதுபோதை வாகனம் கைது\nஎந்தவொரு கட்சியாலும் 50 வீத வாக்குகளை பெற முடியாது - சம்பிக\nஎந்தவொரு கட்சியாலும் 160 இலட்சம் வாக்குகளில் 50 வீதத்தை பெற்றுக்கொள்ள முடியாது என பெருநகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.\n2019-07-21 17:52:15 சம்பிக்க ரணவக்க காலி வாக்குகள்\nதுப்பாக்கிய பிரயோகத்தில் ஒருவர் பலி\nரத்கம பகுதியில் இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\n2019-07-21 17:32:50 துப்பாக்கிய பிரயோகத்தில் ஒருவர் பலி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடிப்படையாக கொண்டு அரசியல் லாபம் தேட முயற்சி - பிரதமர்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடிப்படையாகக்கொண்டு சில வங்குரோத்து அரசியல்வாதிகள் அரசியல் லாபம்தேட முயற்சித்தனர்.\n2019-07-21 17:27:18 குருணாகல் பிரதமர் பண்டுகஸ்வத்த\nகுருணாகல் நீதிவானின் நடவடிக்கைக்கு எதிராக சி.ஐ.டி. நீதிச் சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nவாக்குரிமை பதிவு சட்டத்தில் திருத்தம்\nமே.இ.தீவுடன் மோதவுள்ள இந்திய அணி அறிவிப்பு ; தோனிக்கு இடமில்லை\nசிறுபான்மையினரின் வாக்குகளை பெற முடியும் என்கிறார் மஹிந்த\n\"தமிழர்களுக்கு துரோகமிழைத்துள்ள ஐ.தே.கட்சி அரசாங்கம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2011/09/blog-post_30.html", "date_download": "2019-07-21T12:55:23Z", "digest": "sha1:2D5FTDC3VO6RU4DXKEOCNUGQJQRWRCHD", "length": 28897, "nlines": 179, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: பழிவாங்குவோம்: அமெரிக்காவிடம் பாகிஸ்தான் மிரட்டல்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபழிவாங்குவோம்: அமெரிக்காவிடம் பாகிஸ்தான் மிரட்டல்\nஅமெரிக்கா, பாகிஸ்தான் இடையேயான சிக்கலை மேலும் அதிகப்படுத்தும் விதத்தில், ஐ.எஸ்.ஐ., தலைவர் அகமது சுஜா பாஷா, சி.ஐ.ஏ.,தலைவர் டேவிட் பீட்ரசிடம் மிரட்டல் விடுத்த தகவல், தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஹக்கானி குழுவை \"வெளிநாட்டில் இயங்கும் பயங்கரவாதக் குழு' என அறிவிக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ளது. அமெரிக்கா, பாகிஸ்தான் இடையேயான சிக்கல் மேலும் தீவிரம் அடையாமல் இருக்க, இரு தரப்பிலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nதொடர்கின்றன சந்திப்புகள்: பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதர் கேமரூன் முன்டர், நேற்று மீண்டும் பாக்., வெளியுறவுச் செயலர் சல்மான் பஷீரையும், அதிபர் ஆசிப் அலி சர்தாரியையும் சந்தித்தார். அதிபர் சர்தாரி, பிரதமர் யூசுப் ரசா கிலானியை சந்தித்துப் பேசினார். இன்று ��டக்க உள்ள அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடர்பாக இருவரும் விவாதித்தாக அதிபர் மாளிகை கூறியது. பாக்., மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க சிறப்புத் தூதர் மார்க் கிராஸ்மேன், அமெரிக்காவுக்கான பாக்., தூதர் உசேன் ஹக்கானியிடம் தொலைபேசியில் பேசினார்.\nமிரட்டல் விடுத்த பாஷா: பதட்டத்தைத் தணிக்கும் முயற்சிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, பதட்டத்தை அதிகரிக்கும் முயற்சிகளும் மறுபுறம் அரங்கேறி வருகின்றன. இரு தரப்பிலும் மீண்டும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் அள்ளிவீசப்பட்டு வருகின்றன. இதன் மையமாக, சமீபத்தில், வாஷிங்டனுக்குச் சென்ற ஐ.எஸ்.ஐ., தலைவர் அகமது சுஜா பாஷா, \"பாக்.,ன் பழங்குடியினப் பகுதிகளில் இனி ஒரு முறை, அமெரிக்கா தன்னிச்சையாகத் தாக்குதல் நடத்துமானால், அதற்குப் பழிவாங்கும் சூழலுக்கு பாக்., தள்ளப்படும்' என, சி.ஐ.ஏ., தலைவர் டேவிட் பீட்ரசிடம் நேரில் எச்சரித்துள்ளதாக ஐ.எஸ்.ஐ., அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nபதிலடிக்குத் தயார்: நேற்று முன்தினம் நடந்த பாக்., பார்லிமென்ட் நிலைக் குழுக் கூட்டத்தில், பாக்., பழங்குடியினப் பகுதிகளில் பதுங்கியுள்ள ஹக்கானி குழு மீது அமெரிக்கா தன்னிச்சையாகத் தாக்குதல் நடத்தினால் பொறுத்துக் கொள்ள முடியாது என, எம்.பி.,க்கள் தெரிவித்துள்ளனர். அப்படி அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அதற்குப் பதிலடி கொடுக்கவும் பாக்., தயாராக இருப்பதாக, நிலைக் குழுத் தலைவர் ஜாவேத் அஷ்ரப் காஜி தெரிவித்தார். பெஷாவர் ஐகோர்ட் வளாகத்தில் நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய பாக்., பிரதமர் கிலானி,\"ஒற்றுமை, பாதுகாப்பு, இறையாண்மை மிக்க பாக்., என்ற நோக்கத்தின் கீழ், நாம் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். அதன் மூலம் தான் நாடு தற்போதைய சிக்கல்களை சமாளிக்க முடியும்' என்றார்.\n' : பாகிஸ்தான் தனது நிலையில் பிடிவாதத்துடன் இருப்பதைப் போலவே அமெரிக்காவும் தனது நிலையை விட்டுக் கொடுப்பதாகத் தெரியவில்லை. அமெரிக்க ராணுவத் தளபதி மைக் முல்லன், ஐ.எஸ்.ஐ., மற்றும் ஹக்கானி குழு இடையிலான தொடர்பு பற்றி குற்றம்சாட்டிய 22ம் தேதி மாலை, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில், டெக்சாஸ் மாகாண ஜனநாயகக் கட்சி உறுப்பினர் டெட் போ, பாக்.,னுக்கான அமெரிக்க நிதி முழுவதையும் தடை செய்யும் வகையிலான மசோதாவை தாக்கல் செய்ததாக தற்போது தகவல் வெளியாகியு���்ளது.\nசபையில் பேசிய டெட் போ,\"நாம் வழங்கும் நிதியை பாக்., நமக்கு எதிராக போர் தொடுக்கும் பயங்கரவாதிகளுக்கு அள்ளி விடுகிறது. நாம் தொடர்ந்து நமது எதிரிக்கு நிதி வழங்குகிறோம். நம்மை வெறுக்கவும் நமக்கு குண்டு வைக்கவும் நாம் அந்நாட்டிற்கு நிதி வழங்கி வருகிறோம்' என்று காட்டமாகத் தெரிவித்தார்.\nஅமெரிக்கா உறுதி: \"வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகைக்குப் பேட்டியளித்த மைக் முல்லன்,\"நான் பாகிஸ்தானின் நண்பன். ஆனால், அவர்கள், ஹக்கானி குழுவுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். அதனால் தான் நான் அவர்களின் மீது குற்றம்சாட்ட வேண்டி வந்தது' என்று தெரிவித்தார்.\nவெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னே நேற்று அளித்த பேட்டியில்,\"அமெரிக்கா தனது பார்வையில் தெளிவாக உள்ளது. காபூல் தாக்குதலுக்கு ஹக்கானி குழுதான் பொறுப்பு. அதனால் அக்குழு மீது பாக்., விரைந்து நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும்' என்று கூறினார்.\n : அமெரிக்கா, பாக்., உறவுச் சிக்கலை சமாதானப்படுத்த சவுதி அரேபியா தலையிட்டு முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாயின. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலண்டு,\"இரு நாடுகளும் தெளிவான நேரடித் தொடர்பில் உள்ளன. அதனால் மூன்றாவது நாடு ஒன்றின் தலையீடு அவசியமில்லை' என்றார்.\n : பென்டகன் அதிகாரிகள் கூறுகையில், \"ஐ.எஸ்.ஐ., பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி, தொழில்நுட்ப உதவி, ஆளுதவி என அனைத்தையும் வழங்குகிறது. துவக்க காலம் முதல் இன்று வரையிலான அதற்குரிய ஆதாரங்களை ஏற்கனவே பாகிஸ்தானிடம் வழங்கியுள்ளோம். ஆனால், காபூல் தாக்குதலால் பாக்., தனது அனைத்து எல்லைகளையும் மீறிவிட்டது. அதனால்தான் வேறு வழியின்றி பாதுகாப்பு அமைச்சகம் வெளிப்படையாகக் குற்றம்சாட்டியது' என்றனர்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nதோட்டக்காட்டான் எங்களுக்கு தலைமை தாங்குவதா\nஐக்கிய தேசியக் கட்சியிடம் அரசியல் தஞ்சம் புகுந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் தேர்தலில் கல்முனை பிரதேச செயலக , முல்லைக்தீவு ஆலய ...\nதம்பியை கொலைசெய்ததற்கான காரணத்தைக் கேட்ட தமயனையும் கொலை செய்தார் உமாமகேஸ்வரன்.\nதமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரால் கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை இதுவரை துல்லியமாக எத்தரப்பாலும் கணக்கிடப்படவில்லை. ஆனாலும்...\nதேரர்களை ஒரினச்சேர்கையாளர்கள் என்ற ரஞ்சன் ராமநாயக்க கொதிநீரில்.\nஇலங்கையின் பொது அரங்கில் இரத்தத்திற்காக ஒருசில பிக்குகளே கூக்குரலிடுகின்றனர் என்றும் அவர்களில் 90 வீதமானவர்கள் சிறுவயதில் பிரதான பிக்குகளால்...\nமுதற்பெண்மணி ஆடையோடு அரசியல் மேடையில் ஜலனி பிரேமதாச...\nஎதிர்கால தலைமை சஜித் பிரேமதாச வின் மனைவி தான் என்ற அறிமுகத்தோடு அரசியல் மேடைக்கு பிரவேசித்துள்ளார் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலன...\nபிரபுக்கு வழிவிடாத வாகனச்சாரதிக்கு போட்டுப்பிடித்த மெய்பாதுகாவலர்.. (வீடியோ)\nசொகுசுவாகனங்களில் வலம்வரும் அரசியல்வாதிகளால் வீதிகளில் மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றனர். பிரபுக்களின் வானத்திற்கு பாதுகாப்பளித்துவ...\nபொதுக்கூட்டத்திற்கான பகிரங்க அழைப்பு விடுக்கின்றது சுவிஸ் உதயம்.\nகிழக்கிலங்கை மக்களை மையமாகவும் சுவிட்சர்லாந்தினை தளமாகவும் கொண்டுள்ள உதயம் அமைப்பின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சொல...\nஅம்பலமானது முல்லைத்தீவு சமுர்த்தி திணைக்களத்தின் ஊழல்.\nமுல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக 2017ம் ஆண்டு நடாத்தப்பட்ட திவிநெகும சந்தை நிகழ்வில் இடம்பெற்ற ஊழல் மோசடி தற்போது வெளிச்சத்...\nஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்துக்கு சவுதியில் தடை செய்யப்பட்ட அமைப்பால் 100 மில்லியன் யுஎஸ் டொலர்ஸ் வழங்கப்பட்டுள்ளது\nகிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான பல்கலைக்கழகத்திற்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றினால் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சும...\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஆவா குழு உறுப்பினர் பலி\nபொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆவா குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள���ளார். யாழ்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/islam?start=60", "date_download": "2019-07-21T13:34:26Z", "digest": "sha1:MWVOKDNPD5RQNVPCFDMGVAALUSEFRLOU", "length": 12225, "nlines": 133, "source_domain": "www.kayalnews.com", "title": "இஸ்லாம்", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\n31 அக்டோபர் 2013 மாலை 04:00\n22 அக்டோபர் 2013 மாலை 04:20\nதனிமனித உருவாக்கத்தின் பிரதான நோக்கங்கள்\n19 அக்டோபர் 2013 காலை 08:34\n16 அக்டோபர் 2013 மாலை 03:31\n\"அரஃபா நோன்பு\" அது கடந்த வருடத்தின் மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவத்தை போக்கிவிடும்\n14 அக்டோபர் 2013 காலை 01:50\n11 அக்டோபர் 2013 காலை 11:31\nஆருயிர் மைந்தனுக்கு அன்னையின் அழகிய வழிகாட்டுதல்\n\"ஷூறா\" என்பது வெறுமனே வெற்றுப் பேச்சும் கருத்துப் பரிமாற்றமும் அல்ல\nபக்கம் 7 / 20\nநெடுஞ்சாலைத்துறை செயலருக்கு நன்றி கடிதம் வேகத்தடைகள் அமைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு வேகத்தடைகள் அமைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு\n” சமூக ஊடகக் குழு அனைத்து சகோதரர்களுக்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்களும் ,நன்றிகளும் ...மேலும் படிக்க ...\nஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த சில அடிப்படைத் தகவல்கள்\nஅன்று வாடிவாசல் இன்று நெடு வாசல். தலைவாசல் (அரசு) பிழையால் தமிழகம் பாடை ஏறும் அவலம். மண்ணின் மார்பில...மேலும் படிக்க ...\nஒலிம்பியாட்ஸ் தேர்வில் விஸ்டம் பள்ளிக்கு தங்கப் பதக்கங்கள்\nவிஸ்டாம் பள்ளி துவக்கப் பட்டு சில ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில் இவ்வளவு இளம் பிஞ்சுகள் தங்கப் பதக்கங்கள...மேலும் படிக்க ...\nசசிகலா உட்பட 3 பேரை குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகட்டழகானதொரு கற்பனை ராஜ்ஜியம் கட்டி முடிந்ததடா அதில் கட்டில் அமைந்ததடா சட்டங்கள் தர்மங்கள் ஏதும் இல்...மேலும் படிக்க ...\nசசிகலா உட்பட 3 பேரை குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் முதல் சசிகலா மற்றும் இருவர்களையும் குற்றவாளிகள் என்று உச்சந...மேலும் படிக்க ...\nBy முஹம்மது ஆதம் சுல்தான்\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஒரு கோப்பையில��� என் குடியிருப்பு ஒரு கோல மயில் என் துணையிருப்பு. ஒரு கையில் மதுவும் மறு கையில் மாதுவு...மேலும் படிக்க ...\nஜல்லிக்கட்டு வேண்டும் என, உண்ணாவிரதம், கடையடைப்பு, என தொடரும் போராட்டம்\nஆரம்பத்தில் யாரோ தூண்டிவிட்டு நடக்கும் செயலாகத்தான் இதை நினைத்தோம். ஆனால் தன்னெழுச்சியாக நடைபெறும் வ...மேலும் படிக்க ...\nகாயல்பட்டினத்திலும் வலுக்கிறது ஜல்லிக்கட்டு போராட்டம்\nமிருக வதை என்றால் என்ன என்பதை நாம் தெரிந்துள்ளோமா என்ற கேள்வி எழுகிறது. அல்லது மிருகவதை பற்றி பேசும...மேலும் படிக்க ...\nதிமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு செயல் தலைவராக கூடுதல் பொறுப்பு நகர திமுக வினர் இனிப்பு வழங்கி மகி...\nஎனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னை போலவே இருப்பான் தனக்கொரு பாதையை வகுக்காமல் தன் தலைவன் வழியிலே நடப...மேலும் படிக்க ...\nஅரசியல் கட்சிகள் நிதி திரட்டும்போது, ரூ.2 ஆயிரத்துக்கும் மேல் தனிநபர்கள் யாரும் நன்கொடை பெற தடை விதி...\nதேசிய கட்சிகள் பிராந்திய கட்சிகள் எதுவுமே இந்த தேர்தல் கமிஷன் அறிவுரையை ஏற்று நாட்டில் அரசியல் நடத்த...மேலும் படிக்க ...\nதூத்துக்குடியில் தொழில் மாதிரி மற்றும் தொழில் திட்ட அறிக்கை தயாரித்தல் குறித்த பயிற்சி முகாம் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறுகிறது\nவருகின்ற 16 ஆம் தேதி அல் அஸ்ஹர் தஃவா பிரச்சார குழு ஏற்பாட்டில் ஹஜ் வழிகாட்டி நிகழ்ச்சி\nசென்னை தண்ணீர் பிரச்சனை: பக்கெட்டில் குளியுங்கள் – குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nகாயல்பட்டினம் நகராட்சி பொறியாளர் பணியிடமாற்றம்\nகாயல்பட்டினத்தில் காலை முதல் வாக்குப்பதிவு சுறுசுறுப்புடன் நடைபெற்று வருகிறது\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D.pdf/551", "date_download": "2019-07-21T13:22:06Z", "digest": "sha1:ZESRZUJFG3EY624FH2OWAQLXAPQN6BAH", "length": 7936, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/551 - விக்கிமூலம்", "raw_content": "\nவீமனுடைய கேள்விக்குத் துரியோதனன் சமர்த்தியமாகப் பொய் சொல்லிச் சமாளித்து விட்டான். தன் உயிர் நிலை தனது தொடையிலிருந்தும் அதைச் சொல்லாமல், “வீமா உன்னைப் போலவே எனக்கும் தலையில் தான் உயிர் நிலை இருக்கிறது” என்று புளுகினான். அதை நிஜமென்று நினைத்துக் கொண்டவீமன் துரியோதனனுடைய தலைமேல் தன் கையால் ஓங்கி ஓங்கி அடித்தான். ஆனால் அந்த அடிகள் துரியோதனனுக்கு உறைத்த மாதிரியே தெரியவில்லை. அவன் சிறிதும் வலியின்றிச் சிரித்துக் கொண்டே ஊக்கம் தளராமல் வீமனை எதிர்த்தான். உண்மையில் எது உயிர்நிலையோ, அங்கே அடிபட்டிருந்தால் தானே வலி, தளர்ச்சி எல்லாம் ஏற்படும் உன்னைப் போலவே எனக்கும் தலையில் தான் உயிர் நிலை இருக்கிறது” என்று புளுகினான். அதை நிஜமென்று நினைத்துக் கொண்டவீமன் துரியோதனனுடைய தலைமேல் தன் கையால் ஓங்கி ஓங்கி அடித்தான். ஆனால் அந்த அடிகள் துரியோதனனுக்கு உறைத்த மாதிரியே தெரியவில்லை. அவன் சிறிதும் வலியின்றிச் சிரித்துக் கொண்டே ஊக்கம் தளராமல் வீமனை எதிர்த்தான். உண்மையில் எது உயிர்நிலையோ, அங்கே அடிபட்டிருந்தால் தானே வலி, தளர்ச்சி எல்லாம் ஏற்படும் வீமனுடைய தலையில் துரியோதனனுடைய அடிகள் விழும்போதெல்லாம் அவன் மயங்கி மயங்கிக் கீழே சுருண்டு விழுந்தான். ஆனால் துரியோதனனுடைய தலையில் வீமனுடைய அடிகள் விழும் போது துரியோதனன் மயங்கவுமில்லை; விழவுமில்லை. அருகில் நின்று போரைப் பார்த்துக் கொண்டிருந்த கண்ணன் இதைக் கவனித்தான். துரியோதனன், வீமனை ஏமாற்றிவிட்டான் உன்ற உண்மை அவனுக்குப் புரிந்தது. கண்ணன் தன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த அர்ச்சுனனை அழைத்து இரகசியமாக அவன் காதருகே இதைக் கூறினான்:- “அர்ச்சுனா வீமனுடைய தலையில் துரியோதனனுடைய அடிகள் விழும்போதெல்லாம் அவன் மயங்கி மயங்கிக் கீழே சுருண்டு விழுந்தான். ஆனால் துரியோதனனுடைய தலையில் வீமனுடைய அடிகள் விழும் போது துரியோதனன் மயங்கவுமில்லை; விழவுமில்லை. அருகில் நின்று போரைப் பார்த்துக் கொண்டிருந்த கண்ணன் இதைக் கவனித்தான். துரியோதனன், வீமனை ஏமாற்றிவிட்டான் உன்ற உண்மை அவனுக்குப் புரிந்தது. கண்ணன் தன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த அர்ச்சுனனை அழைத்து இரகசியமாக அவன் காதர��கே இதைக் கூறினான்:- “அர்ச்சுனா துரியோதனனுடைய உயிர்நிலை அவன் தொடையில் இருக்கிறது. ஆனால் தலையிலிருப்பதாக உன் அண்ணனிடம் பொய் சொல்லி ஏமாற்றி விட்டான் அவன். இப்போது உண்மையை நாம் வீமனுக்குத் தெரிவித்து விடவேண்டும் நீ ஒரு காரியம் செய் துரியோதனனுடைய உயிர்நிலை அவன் தொடையில் இருக்கிறது. ஆனால் தலையிலிருப்பதாக உன் அண்ணனிடம் பொய் சொல்லி ஏமாற்றி விட்டான் அவன். இப்போது உண்மையை நாம் வீமனுக்குத் தெரிவித்து விடவேண்டும் நீ ஒரு காரியம் செய் ஜாடையாக வீமனுக்கு அருகே சென்று குறிப்பினால் உண்மையை அவனுக்குத் தெரிவித்துவிடு” என்று கண்ணன் கூறியபோது, அர்ச்சுனன் அப்படியே செய்வதாக கூறிச் சென்றான். வீமனுக்கு அருகே போய்க் கையால் தொடையைத் தொட்டுக் காட்டிக் கண்ணால் ஜாடை செய்தான் அர்ச்சுனன். அவ்வளவு சொன்னால் போதாதா வீமனுக்கு ஜாடையாக வீமனுக்கு அருகே சென்று குறிப்பினால் உண்மையை அவனுக்குத் தெரிவித்துவிடு” என்று கண்ணன் கூறியபோது, அர்ச்சுனன் அப்படியே செய்வதாக கூறிச் சென்றான். வீமனுக்கு அருகே போய்க் கையால் தொடையைத் தொட்டுக் காட்டிக் கண்ணால் ஜாடை செய்தான் அர்ச்சுனன். அவ்வளவு சொன்னால் போதாதா வீமனுக்கு துரியோதனனுடைய உயிர்நிலை அவன் பொய்யாகச் சொன்னது போல் தலையில் இல்லை;\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 மே 2019, 07:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/vadivelu-next-move/?shared=email&msg=fail", "date_download": "2019-07-21T13:51:33Z", "digest": "sha1:O6TKLU2AEPCUK4X7A5CS5H5RD3ZX4ZEL", "length": 5475, "nlines": 115, "source_domain": "tamilscreen.com", "title": "வடிவேலுவின் அடுத்த அதிரடி திட்டம் – Tamilscreen", "raw_content": "\nவடிவேலுவின் அடுத்த அதிரடி திட்டம்\nஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் வெளியான படம் ‘இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி’.\nசூப்பர் ஹிட்டான இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க முடிவெடுக்கப்பட்டது.\nஇயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாக இருந்த இந்த படத்தில் மீண்டும் வடிவேலுவே கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.\n5 கோடி சம்பளம் பேசப்பட்டு 1 கோடி அட்வான்ஸ் கொடுக்கப்பட்டு இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி’படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடந்த நிலையில் வடிவேலுவுக்கும் இயக்குநருக்கும் இடையில் பிரச்சனைகள் ஏற்பட்டது.\nகதையில் அநியாயத்துக்கு தலையிட்ட வடிவேலு, உச்சகட்டமாக தான் சொல்லும் ஒளிப்பதிவாளரையும் இணை இயக்குநரையும் கமிட் பண்ணினால்தான் நடிப்பேன் என்று அடம் பிடித்தார்.\nஅதற்கு இயக்குநர் சிம்புதேவன் உடன்படவில்லை. எனவே இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி’படத்திலிருந்து விலகினார் வடிவேலு.\nஇதனை தொடர்ந்து இந்த பிரச்சனையை தயாரிப்பாளர் சங்கத்திற்கு கொண்டு சென்றார் தயாரிப்பாளர் ஷங்கர். ஆனாலும் பட பிரச்சனை முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் காமெடி நடிகரும், தி.மு.க. பிரமுகருமான பூச்சி முருகன் மூலம் தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம் இந்தப்பட பிரச்சனையை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ராம் வடிவேலு.\nசசிகுமார் நடிக்கும் காமெடி படம்\nஏன் தனுஷுக்கு இவ்வளவு பதட்டம்\nபின்வாங்கிய விநியோகஸ்தர்.. கடுப்பான விக்ரம்\nவாழ் படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனா\n3 முறையாக இணையும் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான்\nதொடர் தோல்வி… ஜோதிகா எடுத்த முடிவு\nஏன் தனுஷுக்கு இவ்வளவு பதட்டம்\nபின்வாங்கிய விநியோகஸ்தர்.. கடுப்பான விக்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/review/page/2/", "date_download": "2019-07-21T13:04:35Z", "digest": "sha1:GB4J3CPOZWWIDWUPE4L4BYT5H4KGOXWW", "length": 4497, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "review Archives - Page 2 of 3 - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nX வீடியோஸ் – விமர்சனம்\nசினிமாவில் அரவிந்தசாமியின் அடுத்த அவதாரம் என்ன தெரியுமா\nமீண்டும் இணைகிறதா சூர்யா-விக்னேஷ் சிவன் கூட்டணி\nஅருண் விஜய் மணிரத்னம் டீமில் சேர்ந்து எப்படி\nதானா சேர்ந்த கூட்டம்: திரைவிமர்சனம்\nசங்குசக்கரம்: திரைவிமர்சனம் காமெடியில் கலக்கும் சக்கரம்\nவிஜய் ஆண்டனியின் முதல் ஃபிளாப் படமா அண்ணாதுரை\nஅஜித்திற்காக வேதனைப்பட்ட பிரபல நடிகா்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,095)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,758)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,201)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,758)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,041)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,802)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/-4530", "date_download": "2019-07-21T13:26:09Z", "digest": "sha1:YCD5BCKPSET3UOTXRY5GF5W7UHOLGL63", "length": 9255, "nlines": 64, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "பெரியசாமித் தூரன் கருத்தரங்கக் கட்டுரைகள் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன��� க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nபெரியசாமித் தூரன் கருத்தரங்கக் கட்டுரைகள்\nபெரியசாமித் தூரன் கருத்தரங்கக் கட்டுரைகள்\nDescriptionபெரியசாமித் தூரன் க்ருத்தரங்க்க் கட்டுரைகள் பெரியசாமித் தூரன் (1908-1987) துறைதோறும் தமிழ் செழிக்கப் பல பணிகள் ஆற்றிய மகாகவி பாரதியார்தம் படைப்பாக்கங்களை பாரதிதமிழ் என்று தொகுத்தளித்தார் கவிதை, பாடல், சிறுகதை, கட்டுரை, நாடகம், ஆன்மிகம், தத்துவம் இவற்றோடு சிறுவர் இலக்கியத் தளத்திலும் சீரியப்பங்கள...\nபெரியசாமித் தூரன் க்ருத்தரங்க்க் கட்டுரைகள்\nபெரியசாமித் தூரன் (1908-1987) துறைதோறும் தமிழ் செழிக்கப் பல பணிகள் ஆற்றிய மகாகவி பாரதியார்தம் படைப்பாக்கங்களை பாரதிதமிழ் என்று தொகுத்தளித்தார் கவிதை, பாடல், சிறுகதை, கட்டுரை, நாடகம், ஆன்மிகம், தத்துவம் இவற்றோடு சிறுவர் இலக்கியத் தளத்திலும் சீரியப்பங்களிப்பச் செய்தவர். அனைத்துக்கும் மகுடமாய் அவர்தம் கலைக் களஞ்சியப் பெருந்தொகுபுப் பணி சிறந்து விளங்குகின்றது.\nஅவர்தம் இலக்கிய பங்களிப்பையும் அவர் ஆழ்ந்து கவனம் செலுத்தியப் பாரதியியல், சிறுவர் இலக்கியம் ஆகிய துறைகளையும் விளக்கும் பதினான்கு கட்டுரைகளின் தொகுப்பாக அமைகிறது இந்நூல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/113623", "date_download": "2019-07-21T13:55:26Z", "digest": "sha1:BQFSTIVNQHIUQVEBFBZO3ZAUYHNGRZ2I", "length": 11691, "nlines": 89, "source_domain": "www.jeyamohan.in", "title": "கிறிஸ்துவின் இறுதிச் சபலம் -கடிதம்", "raw_content": "\n« பின் தொடரும் நிழலின் குரல் -கடிதங்கள்\nநரசிம்மராவ் -நடைமுறைவாதத்தின் அரசியல் »\nகிறிஸ்துவின் இறுதிச் சபலம் -கடிதம்\nபாலாஜி பிருத���விராஜ் எழுதிய கிறிஸ்துவின் இறுதிச் சபலம் குறித்த கட்டுரை மிக நன்றாக இருந்தது. ஒரு விமர்சனக் கட்டுரை என்பது ஒரு படைப்பை அணுகி அறிய உதவுவதாக, வாசித்த ஒருவரின் கோணத்தை வாசித்தவர்களுக்கும், வாசிக்கப் போகிறவர்களுக்கும் கடத்துவதாக, படைப்பை முழுமையாகச் சுட்டிச் செல்வதாக அமைகையிலேயே அது பொருட்படுத்தக் கூடிய ஒன்றாகிறது. அவ்வகையில் இது முக்கியமான கட்டுரை. ஏசுவுக்கும், யூதாசுக்குமான உறவை நாவல் காட்டிய விதத்தைப் பகிர்ந்ததிலும், இயேசுவின் சிலுவையில் இருந்த மூன்று நாட்களின் வாதைகளைக் கனவுகளாக ஆசிரியர் உருவகித்திருந்ததை விவரித்த வகையிலும் அவரின் வாசிப்பு பாராட்டுக்குரியது. “அதே போல் உயர்ந்த லட்சியமெனும் யானையால் நசுக்கப்படும் எறும்புகளின் துயரத்தையும் அது காட்டுகிறது.” என்ற வரியை மிகவும் ரசித்தேன். எந்த மீமானுட அம்சமும் அதற்குரிய விலையைக் கோரிப் பெற்று, அம்மானுடனையும், அவனுடன் இருந்தவர்களையும் சக்கையாக உறிஞ்சி கைவிடுவது தானே\nவெண்முரசில் சொல்வளர்காட்டில் தனது தமையன் பிரிந்து சென்ற நிகழ்வுகளைச் சொல்லி வாடும் கிருஷ்ணன் “பெருஞ்செயல்களுக்காக நாம் எழும்போது சிறியவை நமக்கு எதிராகத் திரள்வதில்லை, அவை சிதறி விலகிவிடுகின்றன. பிற பெரியவையே நிகரான ஆற்றலுடன் எழுந்து வந்து வழி மறிக்கின்றன. பெருங்கனவுகளை காக்கின்றன இரக்கமற்ற தெய்வங்கள். அவை விழிநகைக்க கைசுட்டி கேட்கின்றன,நீ எதை ஈடுவைப்பாய் எதையெல்லாம் இழப்பாய் நம் கனவின் மதிப்பை அதன்பொருட்டு இழப்பவற்றைக்கொண்டே அறிகிறோம்” என்று கூறுவதோடு தன்னுள் எழுந்த விராட புருஷனுக்கு தானே ஒரு பொருட்டில்லை எனவும் கூறுவது தான் நினைவுக்கு வருகிறது. பெரும் மானுடர்கள் பெருந்துயரையும் சுமந்தாக வேண்டும் என்பது தான் இப்புடவியின் நெறி போலும். வாழ்த்துக்கள் பாலாஜி பிருதிவிராஜ்.\nவிஷ்ணுபுரம் விருது -தேவதச்சன் ஒரு பார்வை\nகோவை வாசகர் சந்திப்பு -ஒரு தாமதமான பதிவு\nஅருகர்களின் பாதை - டைம்ஸ் ஆப் இண்டியாவில்\nபுதுவை வெண்முரசு கூடுகை – 28\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/16177", "date_download": "2019-07-21T13:19:25Z", "digest": "sha1:YDZAQH3IWJLSLP5FA36M6UGNVRXO2XQH", "length": 9988, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "சரத் குமார குணரத்னவின் மருமகனுக்கு பிணை | Virakesari.lk", "raw_content": "\nஒரு தொகை போதைப் பொருளுடன் ஒருவர் கைது\nகுருணாகல் நீதிவானின் நடவடிக்கைக்கு எதிராக சி.ஐ.டி. நீதிச் சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 4, 387 சாரதிகள் கைது\nஎந்தவொரு கட்சியாலும் 50 வீத வாக்குகளை பெற முடியாது - சம்பிக\nதுப்பாக்கிய பிரயோகத்தில் ஒருவர் பலி\nயாழில் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் பலி\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nசிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nஇலங்���ை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nசரத் குமார குணரத்னவின் மருமகனுக்கு பிணை\nசரத் குமார குணரத்னவின் மருமகனுக்கு பிணை\nமுன்னாள் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்னவின் மருமகனான உபுல் சமிந்த குமாரசிங்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார இன்று (03) உத்தரவிட்டுள்ளார்.\nஇவர் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகள் மற்றும் 25 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nநீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி திட்டத்திற்கு வழங்கியதாக கூறப்படும் 112 இலட்சம் ரூபா நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டு தொடர்பில் இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசரத் பிரதியமைச்சர் குணரத்ன மருமகன் லால் ரணசிங்க பிணை\nஒரு தொகை போதைப் பொருளுடன் ஒருவர் கைது\nதெமடகொட பகுதியில் வைத்து ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெமடகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-07-21 18:49:22 ஒரு தொகை போதைப் பொருளுடன் ஒருவர் கைது\nகுருணாகல் நீதிவானின் நடவடிக்கைக்கு எதிராக சி.ஐ.டி. நீதிச் சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nகுருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று மற்றும் பெண்ணியல் நோய் தொடர்பிலான சிசேஷ்ட வைத்தியர் சேகு சியாப்தீன் மொஹமட் ஷாபி தொடர்பிலான விவகாரத்தில் குருணாகல் நீதிவானின் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை ஒன்றினை நடத்துமாறு...\n2019-07-21 18:25:07 குருணாகல் சி.ஐ.டி ஷாபி\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 4, 387 சாரதிகள் கைது\nவாகன நெரிசல் மற்றும் வாகன விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் செயற்படுத்திவரும் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கைகளுக்கமைய 16 ஆம் நாளான இன்றுவரை 4 ஆயிரத்து 387 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\n2019-07-21 18:03:18 மதுபோதை வாகனம் கைது\nஎந்தவொரு கட்சியாலும் 50 வீத வாக்குகளை பெற முடியாது - சம்பிக\nஎந்தவொரு கட்சியாலும் 160 இலட்சம் வாக்குகளில் 50 வீதத்தை பெற்றுக்கொள்ள முடியாது என பெருநகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.\n2019-07-21 17:52:15 சம்பிக்க ரணவக்க காலி வாக்குகள்\nதுப்பாக்கிய பிரயோகத்தில் ஒருவர் பலி\nரத்கம பகுதியில் இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\n2019-07-21 17:32:50 துப்பாக்கிய பிரயோகத்தில் ஒருவர் பலி\nகுருணாகல் நீதிவானின் நடவடிக்கைக்கு எதிராக சி.ஐ.டி. நீதிச் சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nவாக்குரிமை பதிவு சட்டத்தில் திருத்தம்\nமே.இ.தீவுடன் மோதவுள்ள இந்திய அணி அறிவிப்பு ; தோனிக்கு இடமில்லை\nசிறுபான்மையினரின் வாக்குகளை பெற முடியும் என்கிறார் மஹிந்த\n\"தமிழர்களுக்கு துரோகமிழைத்துள்ள ஐ.தே.கட்சி அரசாங்கம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/59143", "date_download": "2019-07-21T13:51:01Z", "digest": "sha1:KOQXYYQFCHLGQELIGARDOTUDTM6KVA3N", "length": 11010, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை - ஓ. எஸ். மணியன் | Virakesari.lk", "raw_content": "\nதுப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது\nஒரு தொகை போதைப் பொருளுடன் ஒருவர் கைது\nகுருணாகல் நீதிவானின் நடவடிக்கைக்கு எதிராக சி.ஐ.டி. நீதிச் சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 4, 387 சாரதிகள் கைது\nஎந்தவொரு கட்சியாலும் 50 வீத வாக்குகளை பெற முடியாது - சம்பிக\nயாழில் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் பலி\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nசிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nஇலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nதமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை - ஓ. எஸ். மணியன்\nதமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை - ஓ. எஸ். மணியன்\nதமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறை இல்லை. தண்ணீர் பற்றாக்குறை மட்டுமே இருக்கிறது என அமைச்சர் ஓ. எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,\n“தேர்தலை சந்திக்காமலேயே ஆட்சி மாறும் என்று ஸ்டாலின் கூறுகிறார் என்றால், அவருக்கு முதல்வராகும் ஆசை வந்து விட்டது என்று பொருள். அதை அவர் கனவில் தான் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.\nசபாநாயகரை மாற்ற வேண்டும் என்பதைவிட முதல்வரை மாற்றுவது முக்கியம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு ��ந்ததே அவர்கள்தான். அப்புறம் ஏன் பின்வாங்குகிறார்கள் இது அவர்களுக்கு வாடிக்கைதான். சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்கட்சியான தி.மு.க.வை எதிர் கொள்வதில் எந்த சிக்கலுமில்லை.\nமூன்று ஆண்டுகள் தி.மு.க.வினரை சட்டப்பேரவையில் எதிர்கொண்டிருக்கிறோம். எஞ்சியிருப்பது இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மட்டும்தான். இப்போதும் எங்களுக்கு போதுமான எண்ணிக்கை இருக்கிறது.\nஅதனால் எந்தவிதமான சஞ்சலமும் சலனமும் கிடையாது. அதனால் தி.மு.க.வினர் எப்போதும் அ.தி.மு.க. உறுப்பினர்களிடம் வாலாட்டவே முடியாது. தமிழ் நாட்டில் குடிநீர் பற்றாக்குறை இல்லை. அதே சமயத்தில் தண்ணீர் பற்றாக்குறை மட்டுமே இருக்கிறது.\nஇதற்கு குடிநீர் பற்றாக்குறை என்று பெயர் வைக்கக் கூடாது. இதைத்தான் ஸ்டாலின் செய்கிறார். இதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.” என்றார்.\nதமிழகம் மணியன் ஸ்டாலின் Tamil Manian Stalin\nபாகிஸ்தான் தற்கொலை தாக்குதலில் 7 பேர் பலி ; 30 க்கும் மேற்பட்டோர் காயம்\nபாகிஸ்தானின் தேரா இஸ்மாயில் கான் பகுதியிலுள்ள வைத்தியசாலையொன்றின் பிரதான நுழைவாயிலில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.\n2019-07-21 15:24:54 பாகிஸ்தான் தற்கொலை தாக்குதல் Pakistan\nஈரான் கைப்பற்றிய கப்பலில் சிக்கியுள்ள 18 இந்தியர்கள்\nகடந்த வெள்ளிக்கிழமை, ஈரானால் கைப்பற்றப்ப்டுள்ள, ஸ்டெனா இம்பெரோ என்ற பிரிட்டனை சேர்ந்த எண்ணெய் சரக்கு கப்பலில், 18 இந்தியர்கள் பிடிபட்டுள்ளது உறுதியாகியுள்ளதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.\n2019-07-21 14:27:03 ஈரான் கப்பல் இந்தியர்கள்\n7 மாத குழந்தையை கொன்ற தாய்க்கு 6 வருட சிறை\n7 மாத குழந்தையை கொன்ற வழக்கை விசாரித்த லண்டன் நீதிமன்றம் இந்திய தாய் ஷாலினாவுக்கு 6 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.\n2019-07-21 12:18:21 7 மாத குழந்தையை கொன்ற தாய்க்கு 6 வருட சிறை\nதமிழகத்தில் இந்தியை திணிக்கவில்லை - நிர்மலா சீதாராமன்\nதமிழகத்தில் இந்தி திணிப்பை மோடி அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\n2019-07-20 12:56:58 தமிழகம் நிர்மலா சீதாராமன் மோடி\nபிரிட்டனின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியது ஈரான்\nகப்பலை சிறிய படகுகளும் ஹெலிக்கொப்டரும் சுற்றி வளைத்ததாக கப்பலின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nகு��ுணாகல் நீதிவானின் நடவடிக்கைக்கு எதிராக சி.ஐ.டி. நீதிச் சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nவாக்குரிமை பதிவு சட்டத்தில் திருத்தம்\nமே.இ.தீவுடன் மோதவுள்ள இந்திய அணி அறிவிப்பு ; தோனிக்கு இடமில்லை\nசிறுபான்மையினரின் வாக்குகளை பெற முடியும் என்கிறார் மஹிந்த\n\"தமிழர்களுக்கு துரோகமிழைத்துள்ள ஐ.தே.கட்சி அரசாங்கம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zerodegreepublishing.com/books/authors/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2019-07-21T13:10:28Z", "digest": "sha1:RBNZ77E7Q76CVWXIZFUFK5SNR6UTJM3Q", "length": 13629, "nlines": 407, "source_domain": "zerodegreepublishing.com", "title": "அதிகாரம் அமைதி சுதந்திரம் – ZERODEGREEPUBLISHING", "raw_content": "\nநான் உங்களுக்கு அளிப்பது சிந்தனைகள் அல்ல; சிந்தனா முறை. அந்த சிந்தனா முறையின் நோக்கம் சுதந்திரம். சமூகம் உங்களை ஒரு கடவுளை, ஒரு தீர்க்கதரிசியை , ஒரு தத்துவத்தை, ஒரு கோட்பாட்டைப் பின்பற்றச் சொல்கிறது. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்… யாரையும் எதையும் பின்பற்றாதீர்கள். உங்களை நம்புங்கள். உங்கள் மனதைத் தொடர்ந்து செல்லுங்கள். எந்த சிந்தனையும்,\nஅறநெறியும், போதனையும், சட்ட திட்டமும், ஒழுக்க பார்வைகளும் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த விடாதீர்கள். இதுவே என் எழுத்தின் செய்தி.\nஉங்கள் பாதையை நீங்கள் மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். அதுவே சுதந்திரம். அதுவே பரவசம்.\nநான் உங்களுக்கு அளிப்பது சிந்தனைகள் அல்ல; சிந்தனா முறை. அந்த சிந்தனா முறையின் நோக்கம் சுதந்திரம். சமூகம் உங்களை ஒரு கடவுளை, ஒரு தீர்க்கதரிசியை , ஒரு தத்துவத்தை, ஒரு கோட்பாட்டைப் பின்பற்றச் சொல்கிறது. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்… யாரையும் எதையும் பின்பற்றாதீர்கள். உங்களை நம்புங்கள். உங்கள் மனதைத் தொடர்ந்து செல்லுங்கள். எந்த சிந்தனையும்,\nஅறநெறியும், போதனையும், சட்ட திட்டமும், ஒழுக்க பார்வைகளும் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த விடாதீர்கள். இதுவே என் எழுத்தின் செய்தி.\nஉங்கள் பாதையை நீங்கள் மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். அதுவே சுதந்திரம். அதுவே பரவசம்.\nகலா கௌமுதியிலும் உயிர்மையிலும் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பாகிய இந்நூலைப் படிக்கும் ஒருவருக்கு தமிழ் சினிமா பற்றி மிகவும் எதிர்மறையாக எழுதப்பட்ட கட்டுரைகள் எனத் தோன்றக்கூடும். ஆனால் உண்���ையில் தமிழ் சினிமாவை நேசிப்பதாலேயே இப்படிப்பட்ட கட்டுரைகளை எழுதினேன்.\nஎம். ஆர். ராதா போன்ற உண்மை பேசும் கலைஞனை இன்று தமிழ் சினிமாவில் காண முடியவில்லை. அந்த இடத்தை ஒரு விமர்சகனாக இட்டு நிரப்புகிறேன். யாரையும் புண்படுத்துவது என் நோக்கம் அல்ல.\nகானகன் – லஷ்மி சரவணகுமார்\nகானகன் – லஷ்மி சரவணகுமார்\nபுலி வேட்டையில் தொடங்கி புலியின் வேட்டையில் முடியும் இந்த நாவலில் யானைகளுக்கும் புலிகளுக்கும் நினைவாற்றலும் கூரறிவும் இருப்பதாகச் சித்தரிக்கப்படுவது யதார்த்தமானதாகவே தெரிகின்றது. விலங்குகளை ஈவிரக்கமின்றிக் கொன்று குவிக்கும் தங்கப்பனை, சட்டத்தைக் கையில் வைத்திருக்கும் அதிகாரிகளாலோ கையறு நிலையிலுள்ள பழங்குடி மக்களாலோ தண்டிக்க முடியாமல் போனபோது, புலி தக்க தண்டனையை வழங்கி விடுகிறது. புலியிடம் நாம் காண்பது வன்மமல்ல; நீதியுணர்ச்சி.\nஉடலாடும் நதி -லதா அருணாச்சலம்\nஉடலாடும் நதி -லதா அருணாச்சலம்\nஒரு காதல் செய்து விடுகிறோம் மற்றவை எல்லாம் போலச் செய்கிறோம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2014/07/blog-post_28.html", "date_download": "2019-07-21T12:49:09Z", "digest": "sha1:NRUCCGH3BHNZKPZGXKR6GXMSAMME6GJQ", "length": 31921, "nlines": 421, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: சென்னை ஹைதை பெங்களூருவில் மெட்ரோ ரயிலும் மேம்பாலங்களும்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nதிங்கள், 28 ஜூலை, 2014\nசென்னை ஹைதை பெங்களூருவில் மெட்ரோ ரயிலும் மேம்பாலங்களும்.\nபெங்களூரு டூ மைசூர் ரோடு\nசென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் சமீப வருடங்களாக மெட்ரோ ரயிலின் பொருட்டு மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.\nபெங்களூரு வி வி புரம்.\nரோட்டின் நரம்பைப் பிளந்தது போன்று அங்கங்கே குப்பை கூளங்களும் தூசிகளும் கற்களும் சூழ ஒரு ஆபரேஷன் தியேட்டரில் போவதுபோலிருக்கிறது.\nஎப்போது இவை எல்லாம் முடியுமோ தெரியவில்லை. நாற்கரச் சாலைகளும் மேம்பாலங்களும் மிக உதவியானவை என்றாலும் மக்களின் இருப்பிடங்களை நசுக்கி இடித்துக் கிடக்கும் காட்சிகள் பார்க்கும்போது கஷ்டமாக இருக்கும்.\nகாரைக்குடிக்கருகே அமைக்கப்பட்டு வரும் பைபாஸ் சாலைக்காக பாதி நேமத்தான் பட்டி கிராமமே காணாமல் போய் இருக்கிறது. அப்படி ஒரு ஊர் ( அத்திப்பட்டிபோல ) இருந்ததா என்று இனி ��ேப்பிலும் தேடணும்.\nகேஆர்புரம் செல்லும் வழி பெங்களூரு.\nநாட்டின் வளர்ச்சிக்காக சில கிராமங்களை விட்டுக்கொடுக்கத்தான் வேண்டும் என்றாலும் சாலைகளின் விரிவுக்காக வயலும் வயல் சார்ந்த இடங்களிலும் வாழும் மனிதர்கள் வீடுகள் ( மதுரை பைபாஸ்) அரையும் குறையுமாக இடிக்கப்பட்டிருக்கும் காட்சி சில வருடங்களுக்கு முன் பகீர். என்ற உணர்வை ஏற்படுத்தியது.\nமலையையே கூறு போட்டு முழுங்குறாங்களாமா. இதுல நீங்க வீட்டைப் பத்திப் பேச வந்துட்டீங்கன்னு சொல்றீங்களா. மலையிலும் வாழ்வுண்டு.( மலைக்குத்தான் வாழ்வில்லை ) ஆனால் அவை இடம் பெயர்ந்து சென்று விடும். ஆனால் இல்லங்களுக்குள் ஆன்மா இருக்கலாம். அவை எங்கு செல்லுமோ.\nசெட்டிமுருகன் கோயில் செல்லும்வழி பெங்களூரு\nஇவை எல்லாம் சென்னை, பெங்களூரு , ஹைதையில் எடுத்தவை. அதுவும் ஹைதை மெஹ்திப் பட்டினத்தில் உள்ள இடங்களுக்கு எல்லாம் தூண் எண் தான் முகவரி கொடுக்கிறார்கள். பில்லர் நம்பர் 72 இப்படி. இங்கே திரும்பணும் என்று.. அந்த அளவு மேம்பாலங்கள்தான் அடையாளத்தை ஆக்கிரமிக்கின்றன.\nஅடுத்த அரசாங்கம் வந்து வேறு குழப்படிகள் எல்லாம் பண்ணுமுன்பு சீக்கிரம் இவை கட்டி முடிக்கப்பட்டால் தேவலை.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00\n28 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 12:55\nபெங்களூர் இடங்களில் சிறு திருத்தங்கள்.\nவன சங்கரி - பணஷங்கரி / பனஷங்கரி\nகே வி புரம் - கே ஆர் புரம் (கிருஷ்ணராஜபுரம் என்பதன் சுருக்கம்)\n28 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 1:26\n31 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 3:38\nநான் சொல்ல வந்ததை கனி அவர்கள் சொல்லி விட்டுள்ளார். பனசங்கரி அம்மன் கோவில் பிரசித்தமானதும். கே.ஆர்.புரம் ஹாங்கிங் பிரிட்ஜ், படத்தில் இருப்பது.\n1 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 9:33\nநன்றி கனி. திருத்தி விட்டேன் சகோ\n5 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 6:28\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n5 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 6:28\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல��� . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nராஜகுமாரியின் வீடு வழியில் இருந்தது. ஒரு பார்வை.\nராஜகுமாரியின் வீடு வழியில் இருந்தது. ஒரு பார்வை. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் பல்வேறு கனவுகள். யதார்த்தமோ வேறு. அவள் பள்ளிக்கூடச் சி...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nமஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.\nகீழா நெல்லி மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூற...\nசாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் சொல்லும் “காஃப்ஃபீடு “\nவாராவாரம் சாட்டர்டே போஸ்டில் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள் சேமிப்பு, முதலீடு , காப்பீடு பற்றி உபயோகமான தகவல்களைத் தருகின்றா...\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு . சிக்கனம் என்றால் என்ன.. செலவே செய்யாமல் இருப்பதா சிக்கனம். இல்லை.. அநாவசிய செலவுகளைக் குறைப்பது...\nஅஃகப் பானை முதல் வெள்ளாவிப் பானை வரை.\nஅஃகப் பானையும் எஃகுப் பானையும்/ பானை பிடித்தவள் பாக்கியசாலி.\nகடவுளை நேசித்தல் கவிதை கன்னடத்தில்.\nசென்னை ஹைதை பெங்களூருவில் மெட்ரோ ரயிலும் மேம்பாலங்...\nசனிக்கிழமைப் பதிவு. தமிழின் எதிர்காலம் பற்றி பேராச...\nஎன்னைக் கவர்ந்த இரு குறும்(புப்) படம்&பாடல்\nடாலர்ஸ் & யூரோஸ் கொட்டித்தரும் ஏற்றுமதியும் இறக்கு...\nசாட்டர்டே ஜாலிகார்னர் , ப்லாகிங் புயலான புதுகைத் த...\nகேரளா சோழா & ஹைலாண்ட்.\nகானகத்தில் ஒரு கஸ்தூரி மான்.:-\nஅந்த இரவின் தென்றல் இனிமை.\nமாணவர்களுக்கு மொழிப் பயிற்சியும் துறைசார்ந்த அறிவு...\nசாட்டர்டே போஸ்ட், சீனா சாரும் வலைச்சரமும் மதுரையில...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந��து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/45689", "date_download": "2019-07-21T12:37:16Z", "digest": "sha1:T3PTLO75HQJZ7AFXGQEL26NABXUQ4XWI", "length": 5372, "nlines": 50, "source_domain": "www.allaiyoor.com", "title": "அல்லைப்பிட்டி கிழக்கைச் சேர்ந்த,அமரர் சின்னத்தம்பி அருளம்பலம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஅல்லைப்பிட்டி கிழக்கைச் சேர்ந்த,அமரர் சின்னத்தம்பி அருளம்பலம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு\nயாழ் தீவகம் அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும்,கொண்டிருந்த,அமரர் திரு சின்னத்தம்பி அருளம்பலம் (அல்லைப்பிட்டி கறண்டப்பாய் முருகன் கோவில், மற்றும் வாகீசர் சனசமூக நிலையம் ஆகியவற்றின் முன்னாள் தலைவர்) அவர்களின் 8ம் ஆண்டு நினைவுதினம் (திதி) 26.04.2018 வியாழக்கிழமையாகும்.\nஅன்னாரின் நினைவு தினத்தை முன்னிட்டு-அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்,வவுனியாவில் அமைந்துள்ள சிவன் முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியவர்களுக்கு சிறப்புணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஅன்னாரின் ஆத்மா சாந்தியடைய,எல்லாம் வல்ல இறையருளை வேண்டி நிற்கின்றோம்.\nPrevious: மண்டைதீவு,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு\nNext: அல்லைப்பிட்டியில் நலிவுற்ற 60 குடும்பங்களுக்கு வாழ்வாதார நன்கொடைகள் வழங்கிவைப்பு- வீடியோ மற்றும் படங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சா���்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/OTQyMTYx/%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D--", "date_download": "2019-07-21T13:18:14Z", "digest": "sha1:FDR43T4XJ26AGHOH6Q2MRPKYU45WTIJY", "length": 9154, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "ரஞ்சி கோப்பை கிரிக்கெட் ஆட்டங்கள் பொதுவான இடத்தில் நடப்பதால் பாதிப்பு வீரர்கள்...", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினத்தந்தி\nரஞ்சி கோப்பை கிரிக்கெட் ஆட்டங்கள் பொதுவான இடத்தில் நடப்பதால் பாதிப்பு வீரர்கள்...\nதினத்தந்தி 3 years ago\nரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மோதும் அணிகள் இரண்டில் ஏதாவது ஒரு அணிக்கு சொந்தமான இடத்தில் ஆட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் சமீபத்தில் முடிந்த இந்த சீசனுக்கான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி மோதும் அணிகளுக்கு சொந்தமான இடத்துக்கு பதிலாக இரு அணிகளுக்கும் பொதுவான இடத்தில் நடத்தப்பட்டது. உள்ளூரில் நடைபெறும் போட்டியில் மோதும் அணிகள் தங்களுக்கு சாதகமான ஆடுகளத்தை தயாரிக்க வாய்ப்பு இருப்பதாக கருதிய இந்திய கிரிக்கெட் வாரியம் பொதுவான இடத்தில் போட்டியை நடத்தும் முடிவுக்கு வந்தது. ஆனால் போட்டி பொதுவான இடத்தில் நடப்பதால் போட்டியை நடத்தும் மாநில கிரிக்கெட் சங்கம் ஏற்பாடுகளை ஆர்வமாக செய்வதில்லை.\nபோட்டியை காண வரும் ரசிகர்களும் மிகவும் குறைந்து விட்டதாக ரஞ்சி போட்டி வீரர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் ரஜத் பாட்டியா கருத்து தெரிவிக்கையில், ‘பொதுவான இடத்தில் போட்டியை நடத்துவது என்ற திட்டம் நல்லது தான். ஆனால் இதனை அமல்படுத்துவது என்பது மூன்றாம் தரமாக இருக்கிறது. மற்ற அணிகளுக்கான போட்டியை நடத்துவதால் இந்த போட்டியை நடத்தும் மாநில கிரிக்கெட் சங்கங்கள் சரியான அக்கறை காட்டுவது இல்லை. போட்டிக்கான ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை. உள்ளூர் அணிக்கு சாதகமாக ஆடுகளம் தயாரிக்கப்படலாம் என்பதால் தான் பொதுவான இடத்தில் போட்டி நடத்தப்படுகிறது.\nஆனால் விசாகப���பட்டினத்தில் நடந்த ராஜஸ்தான்–அசாம் அணிகள் இடையிலான ஆட்டம் 3 நாட்களுக்குள் முடிந்தது. அந்த அளவுக்கு தான் ஆடுகளத்தின் தன்மை இருந்தது’ என்றார். குஜராத் அணி வீரர் அக்‌ஷர் பட்டேல் அளித்த பேட்டியில், ‘போட்டி அட்டவணை பிரச்சினைக்கு உரியதாக இருக்கிறது. சில போட்டிகளுக்கு இடையிலான நாட்கள் மிகவும் குறைவாக இருப்பதாலும், நீண்ட தூரம் பயணிக்க வேண்டியது இருப்பதும் ஆட்டத்தை பாதிக்கிறது. அத்துடன் பொதுவான இடம் என்பதால் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் வருவதில்லை’ என்று தெரிவித்தார்.\nபாகிஸ்தானில் தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதல்: 9 பேர் உயிரிழப்பு\nஇம்ரான் கானை வரவேற்க ஆளில்லை\nமேடையில் உயிரிழந்த நகைச்சுவை கலைஞர்\nஅமெரிக்க வாழ் தமிழர் தன் தந்தையின் பெயரில் அறக்கட்டளை தொடங்கி தமிழில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு விருது\nகுழந்தைகள், முதியவர்களுக்கான ஸ்மார்ட் நேப்கின் சாதனம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக டி.ராஜா ஒருமனதாக தேர்வு\nஉத்தரப்பிரதேசத்தில் முதியவருக்கு ரூ.128 கோடி மின்கட்டண பில்......அதிர்ச்சி கொடுத்த மின்வாரியம்\nபெண்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு: ஆப்ரேஷன் ரோமியோ மூலம் கடந்த 6 மாதத்தில் 800 பேரை கைது செய்தது டெல்லி போலீஸ்\nதொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது....சந்திராயன்-2 நாளை விண்ணில் பாய்கிறது\nகர்நாடகாவில் ஓயாத அரசியல் குழப்பம்: நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குமா.....சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு இரு தரப்பும் காத்திருப்பு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள டி.ராஜாவுக்கு முக ஸ்டாலின் வாழ்த்து\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி\nதமிழ்மொழி, தமிழ்கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டும் : மு.க.ஸ்டாலின்\nகடலூர் அருகே குடும்ப தகராறில் மகன் தாக்கியதில் தந்தை உயிரிழப்பு\nஸ்டாலின் முன்னிலையில் ஆயிரக்கணக்கான மாற்றுக்கட்சியினர் திமுக-வில் இணைந்தனர்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/emailtofriend.asp?URL=kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1259&cat=10&q=General", "date_download": "2019-07-21T13:01:33Z", "digest": "sha1:CO5KE5MY5QCJZ4PJO34F3NGNT57F5ZGB", "length": 8497, "nlines": 127, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nதற்போது பி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படிக்கும் எனது மகளை அடுத்து என்ன படிப்பில் சேர்க்கலாம்\nசிறுபான்மையினருக்கான உதவித்தொகை எதுவும் தொழிற்படிப்பு படிப்பவருக்குத் தரப்படுகிறதா சமீபத்தில் பி.இ. படிப்பில் சேர்ந்துள்ள எனக்கு பணம் கட்ட என் குடும்பத்தினரால் முடியவில்லை. உங்களது உடனடி பதில் எங்களுக்கு மிகவும் உதவும்.\nகம்ப்யூட்டர் டெக்னாலஜி பிரிவில் டிப்ளமோ தகுதி பெற்றுள்ளேன். அப்ரண்டிஸ் வாய்ப்புப் பெற எங்கு பதிவு செய்ய வேண்டும்\nஎன் பெயர் கிருஷ்ணகாந்த். எனது தங்கை தமிழ் பி.ஏ., படிக்கிறாள். அவள் தனது துறையை மாற்ற விரும்புகிறாள். எனவே, அவளுக்கான வாய்ப்புகள் எவை நாங்கள் சிறிய நகரத்தில் வசிக்கிறோம்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/anwar-ibrahim-in-singapore/4130350.html", "date_download": "2019-07-21T12:59:00Z", "digest": "sha1:BTNNZ44UDBHNA3C76EMV2RNARYXQBUO3", "length": 6014, "nlines": 68, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "புதிய மலேசியாவில் ஊழலுக்கு இடமிருக்காது - திரு. அன்வார் இப்ராஹிம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nதிரு. அன்வார் இப்ராஹிம். படம்: Amir Yusof\nபுதிய மலேசியாவில் ஊழலுக்கு இடமிருக்காது - திரு. அன்வார் இப்ராஹிம்\nமலேசியாவின் கெஅடிலான் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம், ஊடகச் சுதந்திரம், தவறாக ஆதிக்கம் செலுத்துவோரை ஆகச் சிறப்பாகக் கையாள உதவக்கூடியது என்று கூறியுள்ளார்.\nஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற 2 நாள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், திறமைக்கு முன்னுரிமை வழங்கும் நாடாக மலேசியா இருக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.\nஇரண்டு நாள் நடைபெற்ற இவ்வாண்டு மாநாடு, உலகெங்கிலும் உள்ள வர்த்தகர்களையும் சிந்தனையாளர்களையும் ஒன்றிணைத்தது. ஒன்றன் பின் ஒன்றாக நடந்த அமர்வுகளில், நிதித் துறையையும் அரசியலையும் பாதிக்கும் அம்சங்கள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.\nவட்டாரப் பாதுகாப்பு சவால்கள் முதல், பெருந் தொழில்நுட்ப நிறுவனங்களை நெறிப்படுத்துதல் வரையிலான பல்வேறு அம்சங்கள் குறித்து மாநாட்டில் கலந்து ஆலோசிக்கப்பட்டது.\nதிரு. அன்வார், புதிய மலேசியாவில் ஊழலுக்கு இடமிருக்காது என்று கூறினார். மேலும், மலேசியாவில் அரசியல் சீர்திருத்தங்களுக்கும் அவர் கடப்பாடு தெ���ிவித்தார்.\nஅத்துடன், அவர் மலேசியாவின் தற்போதைய பிரதமர் மகாதீர் முகமதுடன் தமக்கிருக்கும் பணி சார்ந்த, அணுக்கமான உறவு பற்றியும் பேசினார்.\nமலேசியப் பிரதமர் மகாதீர் முகமதின் முதல் நூறு நாள் ஆட்சி குறித்து, திரு. அன்வார் பாராட்டு தெரிவித்தார்.\nதகுதி அடிப்படையிலான தேர்வு முறையின் முக்கியத்துவம் பற்றிப் பேசிய திரு. அன்வார், இன அடிப்படையிலான கொள்கைகள் கூடாது என்று வலியுறுத்தினார்.\nவசதி குறைந்தவர்களுக்கு, தேவையின் அடிப்படையிலேயே உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் சொன்னார்.\nசெல்வந்தரின் வினோத வீடுகளால் செந்தோசா கோவ் பகுதியில் சலசலப்பு\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான கடன் தொகை வரம்பு $500க்குக் குறைப்பு\nரயில் நிலையத்தின் கதவை உதைத்து உடைத்த இளையருக்கு நன்னடத்தைக்கால உத்தரவு\nடுரியான் பற்றிய தவறான நம்பிக்கைகள்\nசிங்கப்பூர்க் குடும்பம் பலியான சம்பவத்தில் மலேசிய லாரி ஓட்டுநருக்குச் சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%93%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-07-21T13:46:29Z", "digest": "sha1:QMKT7E5JYITLS4D4LW6ALFIA4L6VYYRI", "length": 7926, "nlines": 101, "source_domain": "tamil.theindusparent.com", "title": "ஓமவிதைகளால் இரண்டு வாரங்களில் 6 கிலோ எடை குறைக்கமுடியும் | theIndusParent Tamil", "raw_content": "\nஓமவிதைகளால் இரண்டு வாரங்களில் 6 கிலோ எடை குறைக்கமுடியும்\nவயிற்று பகுதியை சுற்றி பிடிவாதமான கொழுப்பு சூழ்ந்திருக்கும்.உடல் பருமன் அதிகரித்ததன் காரணமாககூட இருக்கலாம்.இதற்கு தகுந்த சிகிச்சை அளித்தால், கொழுப்பை எளிதில் குறைத்து விடலாம்.\nஓம விதைகளில் இருக்கும் தியோமோல் எதிர்ப்பு பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் ஆகியவை கொண்டுள்ளது.இதை உணவுமருந்தாக அல்லது சட்டியில் சுடவைத்து ஆவி பிடிக்கலாம்.\nஓம விதைகள், ஒழுங்கற்ற மாதவிடாயை சரிசெய்யும் . மற்றும் அதிக இரத்த ஓட்டத்தை சீராக்கும்.கிண்ணத்தில் 2 தேக்கரண்டி ஓம விதைகளை இரவில் ஊறவைத்து, தினம் காலையில் இந்த ஒரு கிளாஸ் தண்ணீரை குடிக்கவேண்டும். உங்கள் மாதவிடாய் பிரச்சனைக்கு குட்பை சொல்லுங்கள்\nநியாசின் மற்றும் தைமால் கொண்ட ஓமம், நரம்பு தூண்டுதல்களை மேம்படுத்தி , இதய இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.\n5) ஆர்த்ரைடிஸ் (மூட்டு அழற்சி) வலி\nஓமம் , ஆர்��ரைடிஸ் வலிக்கு நிவாரணம் அளிக்கும்.ஓம விதைகளை நன்கு பொடித்து வலி ஏற்பட்ட பகுதியில் தடவுங்கள்.\nரெசிபி: ஓமத்துடன் வேகவைத்த பாப்டி\n2 கப் ஆல்-பர்பஸ் மாவு\n1/2 டீஸ்பூன் ஓம விதை\nரவீணா டாண்டன்: தத்தெடுப்பதுதான் ஒரு குழந்தைக்கு கொடுக்கும் மிகப்பெரிய பரிசு\nகுழந்தைகளில் இருமல் மற்றும் சளியை போக்க ஓமத்தை பயன்படுத்த 4 வழிகள்\nஏன் அம்மக்கள் சோர்வாகவே இருக்கிறார்கள்கண்ணுக்கு தெரியாத பணிச்சுமையை பற்றி கேள்விப்பட்டதுண்டா\nரவீணா டாண்டன்: தத்தெடுப்பதுதான் ஒரு குழந்தைக்கு கொடுக்கும் மிகப்பெரிய பரிசு\nகுழந்தைகளில் இருமல் மற்றும் சளியை போக்க ஓமத்தை பயன்படுத்த 4 வழிகள்\nஏன் அம்மக்கள் சோர்வாகவே இருக்கிறார்கள்கண்ணுக்கு தெரியாத பணிச்சுமையை பற்றி கேள்விப்பட்டதுண்டா\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/tagalog/lesson-4704771230", "date_download": "2019-07-21T12:51:57Z", "digest": "sha1:LPMJKAOW6BDLZRIFHPKFWOMTOSRAWFBO", "length": 2909, "nlines": 111, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Material, Substanser, Objekt, Verktyg - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள் | Detalye ng Leksyon (Swedish - Tamil) - Internet Polyglot", "raw_content": "\nMaterial, Substanser, Objekt, Verktyg - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள்\nMaterial, Substanser, Objekt, Verktyg - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள்\n0 0 ånga நீராவி\n0 0 att bli kall குளிர் அடைதல்\n0 0 att rosta துரு பிடித்தல்\n0 0 grov கரடு முரடான\n0 0 hal வழுக்குகிற\n0 0 hård கடினமான\n0 0 helt ny புத்தம் புதிய\n0 0 is பனிக்கட்டி\n0 0 järn இரும்பு\n0 0 kall குளிர்ச்சியான\n0 0 lera களிமண்\n0 0 material ஆக்கப்பொருள்\n0 0 mjuk மிருதுவான\n0 0 olja எண்ணெய்\n0 0 planka மரப்பலகை\n0 0 slät மென்மையான\n0 0 spetsig ஊச்சியான\n0 0 tomrum வெற்றிடம்\n0 0 torr உலர்தல்\n0 0 trubbig மழுங்கிய\n0 0 ull கம்பளி ஆடை\n0 0 vass கூர்மையான\n0 0 yta மேற்பரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cinema/35124-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-21T13:30:15Z", "digest": "sha1:GAIP4V6SDK6UWKHDLSRRSLAZ5CTKLB5X", "length": 8461, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "நடிகர் சங்கத் தேர்தலில் அரசியல் தலையீடு இருப்பதாகத் தெரியவில்லை: கமல் | நடிகர் சங்கத் தேர்தலில் அரசியல் தலையீடு இருப்பதாகத் தெரியவில்லை: கமல்", "raw_content": "\nநடிகர் சங்கத் தேர்தலில் அரசியல் தலையீடு இருப்பதாகத் தெரியவில்லை: கமல்\nநடிகர் சங்கத் தேர்தலி��் அரசியல் தலையீடு இருப்பதாகத் தெரியவில்லை என்று கமல் தெரிவித்துள்ளார்.\n2019 - 2022 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், இன்று (ஜூன் 23) காலை முதல் நடைபெற்று வருகிறது. மயிலாப்பூரில் உள்ள எப்பாஸ் பள்ளியில் நடைபெற்று வரும் இந்தத் தேர்தலில், விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றன.\nஇந்நிலையில், ஓட்டு போட்ட பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய கமல், “3,000 ஒட்டுகள் கொண்ட தேர்தலுக்கு இவ்வளவு எதிர்பார்ப்பு இருப்பது சந்தோஷமாகவும், பதட்டமாகவும் இருக்கிறது. இங்கு அனைவரும் ஒரு குடும்பம். அதில் ஒரு சிலருக்கு தபால் ஓட்டு இல்லாமல் போனது வருத்தத்திற்குரியது. அதில் யாரும் எந்தவொரு சூழ்ச்சியையும் பார்க்க வேண்டாம்.\nஅது தபால் துறையின் பிழையும், தாமதமும் என்று சொல்லலாம். அடுத்த முறை அது நிகழாமல் பார்க்க வேண்டும். நண்பர் ரஜினியின் ஓட்டு அனைத்து உறுப்பினர்களின் ஓட்டைப் போல மிகவும் முக்கியமான ஒரு ஓட்டு. அது விழுந்திருக்க வேண்டும். அவரும் மிக ஆர்வமாக இருந்தார். அது நடக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது தான். அடுத்த முறை இது போன்று நிகழாமல் தடுக்க வேண்டும்.\nவெற்றியாளர்களுக்கு என் வாழ்த்துகள். நடிகர் சங்கப் பெயர் மாற்றம் என்பது பெரும்பான்மையானவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பொறுத்து பார்த்துக் கொள்ளலாம். இந்தத் தேர்தலில் அரசியல் தலையீடு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அப்படியிருந்தால் இருக்கக்கூடாது என்பது என் வேண்டுகோள்” என்று தெரிவித்தார் கமல்.\nராதாரவி சர்ச்சைப் பேச்சின்போது நடிகர் சங்கத்தைக் கேள்வி கேட்ட நயன்தாரா: தேர்தலில் வாக்களிக்காதது ஏன்\nநடிகர் சங்கக் கட்டிடக் கல்வெட்டில் யார் பெயரும் இருக்கக்கூடாது: ஆனந்த் ராஜ் ஆவேசம்\nஇதை ஏன் செய்கிறேன் என்று கேள்வி கேட்காதீர்கள்: பிக் பாஸ் குறித்து கமல்\nஇந்தத் தேர்தல் நடக்காமல் இருந்திருக்கலாம்: பாண்டவர் அணி\nநிறைய பேருக்கு ஓட்டில்லை; தபால் வாக்குகளில் நம்பிக்கையில்லை: சுவாமி சங்கரதாஸ் அணி குற்றச்சாட்டு\nவாக்காளர் பட்டியலில் என் பெயர் இருந்ததில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன்\nநடிகர் சங்கத் தேர்தலில் அரசியல் தலையீடு இருப்பதாகத் தெரியவில்லை: கமல்\n'தர்பார்' அப்டேட்: ரஜினிய��டன் நடிக்கும் திருநங்கை ஜீவா\nவிஷாலை நினைத்துப் பெருமையாக இருக்கிறது: தந்தை ஜி.கே.ரெட்டி\nதண்ணீர்ப் பஞ்சத்தை மறைக்கவே நடிகர் சங்கத் தேர்தல்: மன்சூரலிகான் குற்றச்சாட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/21602-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-21T13:34:12Z", "digest": "sha1:QS35JC6TAUKPHNQMENVQ7QIQG7JJPME6", "length": 10587, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "தேமுதிகவை எவ்வளவு அசிங்கப்படுத்தினார்? தெய்வம் இருக்கிறது: துரைமுருகன் மீது பிரேமலதா விமர்சனம் | தேமுதிகவை எவ்வளவு அசிங்கப்படுத்தினார்? தெய்வம் இருக்கிறது: துரைமுருகன் மீது பிரேமலதா விமர்சனம்", "raw_content": "\n தெய்வம் இருக்கிறது: துரைமுருகன் மீது பிரேமலதா விமர்சனம்\nபெங்களூருவில் ராகுல் காந்தி பங்கேற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக முழக்கமிட்டவர்களை கைது செய்ததற்கு பாஜக தலைவர் அமித் ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.\nபெங்களூருவில் உள்ள மான் யதா தொழில்நுட்பப் பூங்காவில் 50-க்கும் மேற்பட்ட தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் மாலை அங்கு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தகவல் தொழில்நுட்ப அதிபர்கள், தொழில்முனைவோர், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற் றார்.\nகர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸார் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. அதிலும் ஒரு சிலருக்கு மட்டுமே பேசவும், ராகுல் காந்தியிடம் கேள்வி கேட்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் மற்ற தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள் அதிருப்தி அடைந்தனர். இவர்களுடன் பாஜகவினரும் சேர்ந்து ராகுல் காந்தி மான்யதா தொழில்நுட்ப பூங்காவில் நுழைகையில் பதாகை மூலமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇதையடுத்து, ராகுல் நிகழ்ச்சி அரங்குக்குள் நுழைந்த போது பாஜகவினரும் சில ஊழியர்களும், ‘‘திரும்பி போ ராகுல்.. மீண்டும் மோடியே வெல்வார்'' என முழங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவர்களை கைது செய்தனர். ராகுல் காந்தியின் நிகழ்ச்சி முடிந்த பிறகு அவர்களை விடுவித்தனர்.\nஇதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ள கர்நாடக பாஜக தலைவர்கள், ‘‘மோடிக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பியவர்களை கைது செய்த தன் மூலம் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சியின் சர்வதிகார முகம் வெளிப்பட்டுள்ளது. ஜன நாயக முறையில் போராடியவர் களை கைது செய்தது கண்டிக்கத் தக்கது'' என விமர்சித்துள்ளனர். இதே போல அக்கட்சியின் தலைவர் அமித் ஷா நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசு தங்களுக்கு எதிரான வர்களை ஒடுக்குகிறது. கருத்துரி மைக்காக குரல் கொடுக்கும் நாயகர்கள் எங்கே போனார்கள்\nஎதிர்காலத்துக்கு வழிகாட்டும் இளைஞர்களை மிரட்டுவதை காங் கிரஸ் நிறுத்திக்கொள்ள வேண்டும்'' என கண்டனம் தெரிவித்துள்ளார்\nபுதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு குறித்து ஆராய திமுக சார்பில் ஆய்வுக் குழு : ஸ்டாலின் அறிவிப்பு\nதிமுக கூட்டணி எம்.பி.க்கள் இதுவரை சாதித்தது என்ன- தொண்டர்களுக்கு ஸ்டாலின் விரிவான கடிதம்\nதேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க அனுமதி: ஸ்டாலின் கடும் கண்டனம்\nதமிழகத்திலுள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற திமுக எம்.பி.க்கள் உதவ வேண்டும்: முதல்வர்\nஉச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மொழிபெயர்க்கும் மொழிகளின் பட்டியலில் தமிழையும் சேர்க்க வேண்டும்: தலைமை நீதிபதியிடம் டி.ஆர்.பாலு எம்.பி மனு\nநீட்: அதிமுகவின் வரலாற்றுப் பிழையை மறைக்க திமுக மீது பழி போடுகின்றனர்; ஸ்டாலின் குற்றச்சாட்டு\n தெய்வம் இருக்கிறது: துரைமுருகன் மீது பிரேமலதா விமர்சனம்\n'நீட் தேர்வு ரத்து'- காங்கிரஸ் தேர்தல் அறிக்கை; தமிழக ஏழை, நடுத்தர மாணவர்களுக்கு நிம்மதி: பிரின்ஸ் கஜேந்திரபாபு பேட்டி\nமகேந்திரனையும், பாலு மகேந்திராவையும் இணைத்து வைத்தேன்: கமல் உருக்கம்\n‘இதற்கு முன்னால் பள்ளி கிரிக்கெட்டில்தான் தொடக்கத்தில் இறங்கியிருக்கிறேன்’", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2018-08/jesus-healing-blind-part7.html", "date_download": "2019-07-21T12:58:18Z", "digest": "sha1:TFFK3PCCWKVPZBBDWPMQ7RWENW7EYE2W", "length": 25043, "nlines": 238, "source_domain": "www.vaticannews.va", "title": "புதுமைகள் : பார்வை பெறுதலும், இழத்தலும் – பகுதி 7 - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (20/07/2019 16:49)\nபா��்வை பெற்றவர் பரிசேயர்கள் முன் சாட்சியம் சொல்லுதல்\nபுதுமைகள் : பார்வை பெறுதலும், இழத்தலும் – பகுதி 7\nபார்வையற்றவாய், பிறந்தவர், உடலளவில் முதலில் பார்வை பெற்றார். பின்னர் உள்ளத்தில் ஆழமான தெளிவு பெற்றார். இதற்கு நேர் மாறாக, உடலளவில் பார்வைத்திறன் பெற்ற பரிசேயர்களோ, உள்ளத்தில், கொஞ்சம் கொஞ்சமாய் பார்வை இழந்தனர்.\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்\nசிலோவாம், அதாவது, அனுப்பப்பட்டவர் என்ற பொருள்படும் குளத்தில் கண்களைக் கழுவி, பார்வை பெற்ற மனிதர், இறைவனின் கருணையை எடுத்துரைக்க அனுப்பப்பட்டவராக மாறினார். அனுப்பப்பட்டவரின் சாட்சிய வாழ்வு, பிரச்சனையோடு ஆரம்பித்தது என்று, சென்ற வாரத் தேடலை நிறைவு செய்தோம்.\n என்ற கேள்வியைவிட, பிரச்சனை யார் என்ற கேள்வியே பொருத்தமாக இருக்கும். ஏனெனில் பிரச்சனை, பரிசேயர்கள்தான். காரணம் ஏதுமில்லாத நேரங்களிலேயே, பிரச்சனையை உண்டாக்கும் திறமை படைத்தவர்கள், பரிசேயர்கள். இந்தப் புதுமை, ஒய்வு நாளில் நடந்துவிட்டது. சும்மா இருப்பார்களா\nபார்வை பெற்றவர், பரிசேயர் முன்பு கூட்டிச் செல்லப்பட்டார். வழக்கு ஆரம்பமானது. அவர்கள் கேள்வி கேட்டனர். அவர் பதில் சொன்னார். அவரது பதில்களால் திருப்தியடையாத பரிசேயர்கள், அவரது பெற்றோரை வரவழைத்து விசாரித்தனர். அவர்களோ பயத்தில், அந்தப் பிரச்சனையிலிருந்து நழுவப் பார்த்தனர். பார்வையற்ற மகனுக்கு, இத்தனை ஆண்டுகள் பக்கபலமாக இருந்த பெற்றோர், பார்வை பெற்று, இறைவனின் புதுமைக்கு ஒரு சாட்சியாக மாறிய மகனுக்கு ஆதரவளிக்கத் தயங்கினர். பரிசேயரின் சட்ட திட்டங்கள், அவ்வளவு தூரம், அவர்களைப் பயமுறுத்தி, பார்வை இழக்கச் செய்திருந்தது.\nபார்வை பெற்றவர், பிறந்ததுமுதல் தன் பெற்றோரையோ, பரிசேயர்களையோ பார்த்ததில்லை. இன்றுதான், முதல் முறையாக, தன் பெற்றோரையும், பரிசேயரையும், அவர் பார்க்கிறார். தங்கள் மகன் பார்வையற்றவராகப் பிறந்தபோது, அதை, இறைவன் தந்த சாபம் என்று அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சொன்ன வேளையில், தங்கள் மகனை புறக்கணிக்காமல் ஏற்றுக்கொண்ட தன் பெற்றோரை எண்ணி, அவர் பெருமை கொண்டிருந்தார். ஆனால், இன்று, பரிசேயர்களின் அச்சுறுத்தலுக்குப் பயந்து நின்ற தன் பெற்றோர்களைக் கண்டு, அவர் பரிதாபப்பட்டிருக்கவேண்டும். அதற்கு மேலாக, அவருடைய பரிதாபத்தை அதிகம் ��ெற்றவர்கள், பரிசேயர்கள். கடவுளுக்கும், ஆலயத்திற்கும் இவ்வளவு நெருங்கி வாழ்ந்த பரிசேயர்கள், இப்படி, கடவுளை அறியாத குருடர்களாய் இருக்கிறார்களே என்று, அவர் வேதனைபட்டிருப்பார்.\nதன் ஊனக் கண்களால் இன்னும் பார்க்காத இயேசுவை, அவர், அகக் கண்களால் பார்த்துவிட்டதால், பரிசேயர்கள் கேட்ட கேள்விகள் அவரை பயமுறுத்தவில்லை. மாறாக, அவரது சாட்சியம் படிப்படியாக தீவிரமானது. அதைக் கண்டு, அவரை, கோவிலிலிருந்து, யூத சமூகத்திலிருந்து வெளியேற்றினர் பரிசேயர்கள். அதுவரை ஒதுங்கியிருந்த இயேசு, இப்போது அவரைச் சந்தித்தார். அந்த சந்திப்பில், அம்மனிதரின் சாட்சியம் ஆழமும், முழுமையும் அடைந்தது.\nபரிசேயருடன் நிகழ்ந்த வாதத்தில், பார்வை பெற்றவர், இயேசுவைப்பற்றி சொன்ன கூற்றுகளையெல்லாம் தொகுத்து பார்த்தால், அவரது அகக்கண்கள் படிப்படியாய் இயேசுவைக் கண்டுகொண்ட புதுமையை நாம் புரிந்துகொள்ளலாம்.\n9/11 - இயேசு எனப்படும் மனிதர் சேறு உண்டாக்கி ஏன் கண்களில் பூசினார்.\nஎன்பது, பார்வைபெற்றவர் கூறும் முதல் கூற்று. அவரது சாட்சியத்தின் ஆரம்பத்தில், இயேசு எனப்படும் மனிதர் என்ற சொற்களைப் பயன்படுத்துகிறார்.\nஅடுத்தது, 9/15 - இயேசு என் கண்களில் சேறு பூசினார். என்று பரிசேயர்கள் முன் கூறுகிறார். மூன்றாம் மனிதராக, தூரமாய் இருந்த இயேசு நெருங்கி வந்ததைப் போல் அவர் உணர்ந்ததால், இயேசு என்று மட்டும் கூறுகிறார். இன்னும் சற்று நேரம் சென்று, 9/17 - அவர் ஓர் இறைவாக்கினர் என்று கூறுகிறார்.\nஇயேசுவை ஒரு பாவி என்று தாங்கள் கூறியது போதாதென்று, பார்வை பெற்ற அவரும் இயேசுவை பாவி என்று கண்டனம் செய்ய வேண்டுமென்று, பரிசேயர்கள் வற்புறுத்துகின்றனர். பார்வை பெற்றவர், அவர்களிடம் இறுதியாகக் கூறும் சொற்கள் வலிமைமிக்க சாட்சியச் சொற்கள்:\n\"பாவிகளுக்குக் கடவுள் செவிசாய்ப்பதில்லை; இறைப்பற்றுடையவராய்க் கடவுளின் திருவுளப்படி நடப்பவருக்கே அவர் செவி சாய்க்கிறார் என்பது நமக்குத் தெரியும். பிறவியிலேயே பார்வையற்றிருந்த ஒருவர் பார்வை பெற்றதாக வரலாறே இல்லையே இவர் கடவுளிடமிருந்து வராதவர் என்றால் இவரால் எதுவுமே செய்திருக்க இயலாது\" என்றார்.\nஇவ்வாறு படிப்படியாக அக ஒளி பெற்ற அவர், இறுதியில் இயேசுவைச் சந்தித்தபோது, அவரது அகம் முழுவதும் இயேசுவின் ஒளியால் நிறைந்தது. அப��பகுதியைக் கூறும் நற்செய்தி இதோ:\nயூதர்கள் அவரை வெளியே தள்ளிவிட்டதைப்பற்றி இயேசு கேள்விப்பட்டார்; பின் அவரைக் கண்டபோது, “மானிடமகனிடம் நீர் நம்பிக்கை கொள்கிறீரா” என்று கேட்டார். அவர் மறுமொழியாக, “ஐயா, அவர் யார்” என்று கேட்டார். அவர் மறுமொழியாக, “ஐயா, அவர் யார் சொல்லும். அப்போது நானும் அவரிடம் நம்பிக்கை கொள்வேன்” என்றார். இயேசு அவரிடம், “நீர் அவரைப் பார்த்திருக்கிறீர் சொல்லும். அப்போது நானும் அவரிடம் நம்பிக்கை கொள்வேன்” என்றார். இயேசு அவரிடம், “நீர் அவரைப் பார்த்திருக்கிறீர் உம்மோடு பேசிக்கொண்டிருப்பவரே அவர்” என்றார். அவர், “ஆண்டவரே, நம்பிக்கைகொள்கிறேன்” என்று கூறி அவரை வணங்கினார்.\nபார்வை பெற்றவரிடம் இயேசு பேசும்போது, \"நீர் அவரைப் பார்த்திருக்கிறீர்\" என்று கூறும் சொற்கள், நம் கவனத்தை ஈர்க்கின்றன. இயேசுவுக்கும், அவரால் பார்வை பெற்றவருக்கும் இடையே நிகழும் முதல் சந்திப்பு இது. அப்படியிருக்க, \"நீர் அவரைப் பார்த்திருக்கிறீர்\" என்று இயேசு குறிப்பிடுவது, புதிராக உள்ளது. ஆனால், சிறிது ஆழமாகச் சிந்தித்தால், பார்வையற்றவர், இயேசுவை, ஏற்கனவே, தன் உள்ளத்தால் பார்த்துவிட்டார் என்பதை, இயேசு அவருக்கு உணர்த்துவதுபோல் இச்சொற்கள் அமைந்துள்ளன. இயேசு என்ற மனிதர், என்று ஆரம்பித்த இம்மனிதரின் சாட்சியம், கடவுளிடமிருந்து வந்தவர் என்ற அளவு தெளிவு பெற்று, இறுதியில் இயேசுவின் முன் \"ஆண்டவரே, நம்பிக்கை கொள்கிறேன்\" என்று முழுமை அடைந்தது.\nஅகமும், புறமும் பார்வைபெற்ற அந்த ஏழைக்கு நேர் மாறாக, பரிசேயர்கள் படிப்படியாக பார்வை இழக்கின்றனர். அவர்கள் பார்வைக்குத் திரையிட்டது ஒரே ஒரு பிரச்சனை. இந்தப் புதுமை, ஒய்வு நாளன்று நடந்தது என்ற பிரச்சனை. 9/16 \"ஒய்வு நாள் சட்டத்தை கடைபிடிக்காத இந்த ஆள் கடவுளிடமிருந்து வந்திருக்க முடியாது\" என்று ஆரம்பிக்கும் அவர்களது எண்ண ஓட்டத்தை நற்செய்தியாளர் யோவான், கொஞ்சம், கொஞ்சமாய் வெளிக் கொணர்கிறார்.\nஒய்வு நாள் என்ற பூட்டினால் இறுக்கமாக மூடி வைக்கப்பட்ட அவர்களது மனதில் ஒளி நுழைவதற்கு வாய்ப்பே இல்லாமல் போனது. தங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர முயன்ற அந்தப் பார்வையற்ற மனிதரைக் கண்டு பயப்பட ஆரம்பித்தனர். இருளுக்கு பழகிப்போன அவர்கள் கண்களுக்கு, பார்வையற்றவர் கொண்டு வந்த ��ளி, எரிச்சலை உண்டாக்கியது. அவர்களது எரிச்சல், கோபமாக மாறி, அவர்கள், இயேசுவின் சாட்சியை வெளியே தள்ளினர்.\nயோவான் 9ம் பிரிவின் இறுதியில் பரிசேயர்களுக்கும், இயேசுவுக்கும் நடந்த உரையாடலை இவ்வாறு கூறுகிறார்.\nநற்செய்தி யோவான் 9/ 39-41\nஅப்போது இயேசு, “தீர்ப்பு அளிக்கவே நான் இவ்வுலகிற்கு வந்தேன்; பார்வையற்றோர் பார்வை பெறவும் பார்வையுடையோர் பார்வையற்றோர் ஆகவுமே வந்தேன்” என்றார். அவரோடு இருந்த பரிசேயர் இதைக் கேட்டபோது, “நாங்களுமா பார்வையற்றோர்” என்று கேட்டனர். இயேசு அவர்களிடம், “நீங்கள் பார்வையற்றோராய் இருந்திருந்தால், உங்களிடம் பாவம் இராது. ஆனால் நீங்கள் ‘எங்களுக்குக் கண் தெரிகிறது’ என்கிறீர்கள். எனவே நீங்கள் பாவிகளாகவே இருக்கிறீர்கள்” என்றார்.\nபார்வையற்றவாய், பிறரது பரிதாபத்தையும், தர்மத்தையும் நம்பி இருந்தவர், உடலளவில் முதலில் பார்வை பெற்றார். பின்னர் உள்ளத்தில் ஆழமான தெளிவு பெற்றார். இதற்கு நேர் மாறாக, உடலளவில் பார்வைத்திறன் பெற்ற பரிசேயர்களோ, உள்ளத்தில், கொஞ்சம் கொஞ்சமாய் பார்வை இழந்தனர்.\nஉள்ளத்தில் ஏற்படும், உணர்வுகளால், நாம் எப்படி பார்வை இழக்கிறோம் என்பதை பலவாறாக நாம் கூறுகிறோம். பொதுவாக, எந்த ஓர் உணர்ச்சியுமே ஓர் எல்லையைத் தாண்டும்போது, அந்த உணர்ச்சி, நம்மைக் குருடாக்கிவிடுவதாக அடிக்கடி கூறுகிறோம். \"தலை கால் தெரியாமல்\" ஒருவர் மகிழ்ந்திருப்பதாகக் கூறுகிறோம். கோபத்திலோ, வேறு உணர்ச்சிகளின் கொந்தளிப்பிலோ செயல்படுவோரை, \"கண்ணு மண்ணு தெரியாமல்\" செயல்படுவதாகக் கூறுகிறோம். ஆத்திரம் கண்களை மறைக்கிறது... எனக்குக் கோபம் வந்தா என்ன நடக்கும்னு எனக்கேத் தெரியாது... சந்தேகக் கண்ணோடு பார்க்காதே... இப்படி எத்தனை விதமான கூற்றுகள், நம் பேச்சு வழக்கில் உள்ளன.\nஉள்ளத்து உணர்வுகளுக்கும், கண்களுக்கும் நெருங்கிய உறவு உண்டு என்பதால்தான், ‘ஆன்மாவின் சன்னல்கள் நம் கண்கள்’ என்று சொல்வார்கள். இதையே, இயேசு தன் மலைப்பொழிவில் அழகாய் கூறியுள்ளார்.\nகண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும். (மத்தேயு 6 : 22)\nஉடலளவில் பார்வை பெற்றால் போதாது, அகத்திலும் பார்வை பெற வேண்டும் என்ற பாடத்தை இறைவன் நம் அனைவருக்கும் சொல்லித்தருகிறார். அக ஒளி பெறுவோம். அகிலத்திற்க�� ஒளியாவோம். உடலளவில் பார்வைத்திறன் குறைந்தோரின் வாழ்வில் இறைவன் உள்ளொளி பெருக்கவேண்டுமென செபிப்போம்.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=4648&id1=50&id2=18&issue=20180716", "date_download": "2019-07-21T12:35:08Z", "digest": "sha1:ZYLAJD6I4DYNACY2BB5AYCZKGARLXGUN", "length": 31298, "nlines": 103, "source_domain": "kungumam.co.in", "title": "'காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே!’ - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n'காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே\nகுறளின் குரல் - 87\nமெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம்புலன்களில், மெய் என அழைக்கப்படுகிற உடம்பைப் பற்றிச் சொன்ன வள்ளுவர், `வாய் கண் மூக்கு செவி’ ஆகியவை பற்றியும் திருக்குறளில் ஆங்காங்கே பேசுகிறார்.\n'செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்\n’ (குறள் எண் 420)\n- என்ற குறளில் செவி, வாய் என இரண்டு புலன்களையும் எடுத்தாள்கிறார். செவிச்சுவை அறியாது வாய்ச்சுவை மட்டுமே அறிந்தவர்கள் இருந்தென்ன, இல்லாமல் இருந்தென்ன எனக் கேட்டு, கேள்வி ஞானத்தின் பெருமையை விளக்குகிறார்.\nகண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்\nஎன்ன பயனும் இல.’ (குறள் எண் 1100)\nசெவியையும் வாயையும் ஒரே குறளில் வள்ளுவர் சொன்னதுபோல், இன்னொரு குறளில் கண்ணையும் வாயையும் சேர்த்துச் சொல்கிறார். கண்ணாலேயே பேசிக்கொள்ளும் காதலர்கள் வாயால் பேசத் தேவையில்லை எனச் சொல்லும் அந்தக் குறள் காமத்துப் பாலில் வருகிறது. கண்ணைப் பற்றிப் பேசும் குறட்பாக்கள் காமத்துப் பாலில் இன்னும் ஏராளம் உண்டு. காதலுக்குக் கண் இல்லாமலிருக்கலாம். ஆனால் கண்ணால் பார்த்து வருவதுதானே காதல் தூதுவன் மிக கவனமாகப் பேச வேண்டும், அவன் நிதானமாகவும் பக்குவமாகவும் சொற்களை ஆளத் தெரிந்தவனாய் இருத்தல் அவசியம் என்று சொல்லும்போது வாய் என்ற சொல் வள்ளுவரால் எடுத்தாளப்படுகிறது.\n'விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்\nவாய்சோரா வன்க ணவன்.’(குறள் எண் 689)\nதன்னை அனுப்பியவருக்குப் பழி நேராத வண்ணம் உறுதியோடு இருந்து வாய் சோராமல் (சொல்லில் பழுது நேராமல்) பேச வேண்டியது தூதுவனின் கடமை என்கிறது வள்ளுவம். புராணங்களில் இப்படிச் செயல்பட்ட மிகச் சிறந்த தூதுவர்கள் பற்றிய செய்திகள் பல உண்டு. சீதையைத் தேடச் சென்ற அனுமன் தூதனாகவும் இயங்கினான். மகாபாரதத்தில் தெய்வமான கண்ணனே பாண்டவர்கள���ன் தூதனாகச் சென்றிருக்கிறான். கண்ணன் பாண்டவர்களுக்குத் தூது சென்ற செய்தியைச் சிலப்பதிகாரத்தில் போற்றுகிறார் இளங்கோ அடிகள்.\n'மடம்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்\nகடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்\nபடர்ந்தாரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது\nநடந்தானை ஏத்தாத நா என்ன நாவே\nநாராயணா என்னா நா என்ன நாவே\nதூது செல்பவருக்கு முக்கியமானது அவர்களின் நாவிலிருந்து வரும் வாய்ச்சொல் என்கிறது குறள். இளங்கோ அடிகளோ நாவின் ஆற்றலுக்குப் புகழ்பெற்ற தூதுவனான கண்ணனை நாவாலேயே புகழச் சொல்கிறார். மூக்கும் குறளில் பேசப்படுகிறது. ஒரே ஓர் இடத்தில் மட்டும் மூக்கு என்ற சொல்லாலேயே அது குறிப்பிடப்படுகிறது. மற்ற எந்த இடத்திலும் அந்தச் சொல் தன் மூக்கை நுழைக்கவில்லை\n'புறம்குன்றிக் கண்டனைய ரேனும் அகம்குன்றி\nமூக்கிற் கரியர் உடைத்து.’(குறள் எண் 277)\nகூடா ஒழுக்கம் என்னும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள் இது. குன்றிமணி செம்மையாகக் காணப்படுவதாய்த் தோன்றினாலும் அதன் மூக்கு கறுத்துத்தான் இருக்கிறது. அந்தக் குன்றிமணிபோல் பார்ப்பதற்குச் செம்மையானவராகத் தோன்றினாலும் உள்ளத்தில் இருண்டு இருப்பவர் இவ்வுலகில் உண்டு என்கிறது வள்ளுவம். இந்தக் குறளுக்கு நடப்பியல் உதாரணமாய் விளங்குபவர்கள் இன்று பற்பலர் உண்டு 'ஆண்டவன் கட்டளை’ படத்தில் கண்ணதாசன் எழுதி, சந்திரபாபு பாடி நடித்த சிரிப்பு வருது சிரிப்பு வருது 'ஆண்டவன் கட்டளை’ படத்தில் கண்ணதாசன் எழுதி, சந்திரபாபு பாடி நடித்த சிரிப்பு வருது சிரிப்பு வருது என்ற புகழ்பெற்ற பாடலில் உள்ள பின்வரும் வரிகள் இந்தக் குறளின் விளக்கம் தானே\n'மேடையேறிப் பேசும்போது ஆறுபோலப் பேச்சு கீழே இறங்கிப் போகும்போது சொன்னதெல்லாம் போச்சு கீழே இறங்கிப் போகும்போது சொன்னதெல்லாம் போச்சு உள்ள பணத்தைப் பூட்டி வெச்சு வள்ளல் வேஷம் போடு உள்ள பணத்தைப் பூட்டி வெச்சு வள்ளல் வேஷம் போடு ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன்போல் பேசு ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன்போல் பேசு’வாய் என்ற சொல்லைச் சில இடங்களில் பயன்படுத்தி, மூக்கு என்ற சொல்லை ஒரே ஓர் இடத்தில் பயன்படுத்தி, கண்ணைப் பற்பல இடங்களில் பயன்படுத்தும் வள்ளுவர் செவி என்ற சொல்லை மிகச் சில இடங்களில் எடுத்தாள்கிறார்.\n'செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம்\n’ (குறள் எண் 411)\nகற்றலில் கேட்டலே நன்று இல்லையா அதனால் கேள்விச் செல்வமே மிகச் சிறந்தது என்பது வள்ளுவர் கருத்து. இன்று வள்ளுவரின் கருத்தைத் தாமறியாமலே பலரும் பின்பற்றுகிறார்கள். ஆமாம், நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது செவிச் செல்வத்தைப் பெற ஏதுவாக பற்பல சொற்பொழிவாளர்களின் ஒலிப்பேழைகளைக் கேட்டுக்கொண்டே பலர் பயணம் செய்வதைப் பார்க்கிறோம்.\n'செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது\n’ (குறள் எண் 412)\nமுதலில் காது நிறையக் கேளுங்கள். அப்படிப்பட்ட வாய்ப்பு இல்லாதபோது உணவை உண்ணுங்கள் என்கிறது வள்ளுவம்.\n' செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்\n’ (குறள் எண் 420)\nஒருவனுக்குக் கேள்விச் செல்வத்தின் சுவை புரியவில்லை என்றால் பின் அவன் இருந்தென்ன போயென்ன என அலுத்துக் கொள்கிறார் வள்ளுவப் பெருந்தகை.\n'கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்\n’ (குறள் எண் 418)\nகேள்வி ஞானத்தை அடையாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் கேளாத தன்மையுடைய செவிகள்தான் என்கிறது வள்ளுவம். வாய், கண், மூக்கு, செவி என்ற நான்கு புலன்களைப் பற்றியும், மெய் பற்றிப் பேசியது போலவே பேசுகிறது வள்ளுவம். இந்த உறுப்புகள் நம் புராணங்களிலும் பலவிதப் பரிமாணங்களைப் பெற்றுள்ளன. வயிற்றிலேயே வாயை உடைய அரக்கனான கபந்தனைப் பற்றிப் பேசுகிறது ராமாயணம். அஷ்ட வக்கிரர் என்ற மகரிஷி எட்டு கோணல் உடல் உடையவர். அவரை எள்ளி நகைத்த கபந்தனிடம் அவர் சீற்றம் கொண்டார். 'குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தலரிது என்றாரே வள்ளுவர்\nகோபத்தோடு கபந்தனைப் பார்த்து, 'உன் வாய் வயிற்றுக்குப் போகக் கடவது’ எனச் சபித்தார் அவர். அடடா’ எனச் சபித்தார் அவர். அடடா முற்றும் துறந்த முனிவரின் சாபத்தின் காரணமாக ஒரே கணத்தில் கபந்தன் முகத்திலிருந்த வாய் அவன் வயிற்றுப் பகுதிக்கு இறங்கி விட்டது. பதறிப்போன கபந்தன் அழுதவாறும் தொழுதவாறும் கல்லும் கரைந்துருக சாப விமோசனம் வேண்டினான். உருகியது முனிவரின் உள்ளம். ராம-லட்சுமணரால் அவனுக்கு சாப விமோசனம் கிட்டும் என அருளினார் மகரிஷி.\nகபந்தன் தன் நீண்ட கைகளால் கிடைப்பவற்றை அள்ளி அள்ளி வயிற்றுவாயில் போட்டுக் கொண்டு வாழலானான். ஆண்டுகள் பல உருண்டோடின. ராம, லட்சுமணர் சீதையைத் தேடிக்கொண்டு வந்தபோது, அவ���் அவர்களையும் தின்னும் பொருட்டுக் கையால் எடுக்க ராம, லட்சுமணர் அவன் கரங்களைத் துண்டித்தார்கள். அதனால் அவன் சுய உருப்பெற்று அவர்களை நன்றியோடு வணங்கி அவர்களுக்கு சுக்கிரீவனிடம் செல்லும் வழியைக் காட்டியதாகச் சொல்கிறது ராமாயணம்.\nகண்ணும் நம் ஆன்மிகத்தில் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. நெற்றிக் கண் உடையவன் பரமசிவன். அந்த நெற்றிக் கண்ணிலிருந்து நெருப்புப் பொறி பறக்கும். 'அன்னை பார்வதியின் கூந்தலேயானாலும் அதற்கும் இயற்கை மணம் கிடையாது’ என நக்கீரன் வாதாடியபோது சிவபிரான் நெற்றிக் கண்ணைத் திறந்து தான் யார் என அறிவுறுத்தி எச்சரித்தான். அப்போது 'நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே’ என நக்கீரன் வாதாடியபோது சிவபிரான் நெற்றிக் கண்ணைத் திறந்து தான் யார் என அறிவுறுத்தி எச்சரித்தான். அப்போது 'நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே’ என முழங்கியவன் புலவன் நக்கீரன்.\nசிவபெருமானது நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய நெருப்பின் மூலம் உதித்தவன்தான் கந்தக் கடவுள். அதனால் முருகன் ஒருவன் தான் ஆண் பெற்றெடுத்த ஆண்பிள்ளை, மற்ற எல்லா ஆண்களும் பெண்ணின் பிள்ளை என்ற வகையில் பெண் பிள்ளைகளே என்பார் வாரியார் சுவாமிகள் ஆதி பராசக்தி’ என்ற திரைப்படத்தில், 'தந்தைக்கு மந்திரத்தைச் சாற்றிப் பொருளுரைத்த முந்துதமிழ் சக்தி மகன் முருகன் வந்தான்’ என்ற பாடலில், இந்தச் செய்தி அழகாகச் சொல்லப்படுகிறது:\nஞானக் கண் திறந்துவைத்துக் கவிதை தந்தான்\n இல்லை, அரைக்கண்ணன்தான் என்கிறார் காளமேகம். சிவனில் பாதி பார்வதி. எனவே அவளுக்குச் சொந்தமானது ஒன்றரைக் கண். மீதி ஒன்றரைக் கண்ணில் ஒரு கண் கண்ணப்பன் அப்பியது. ஆக சிவனுக்கென்று உள்ளது அரைக்கண்தான் என்பது கணிதவியல் வல்லுநரான காளமேகத்தின் கணக்கு\n'முக்கண்ணன் என்றரனை முன்னோர் மொழிந்திடுவர்\nஅக்கண்ணற்கு உள்ளது அரைக்கண்ணே - மிக்க\nஉமையாள்கண் ஒன்றரை மற்று ஊன்வேடன் கண் ஒன்று\nஅமையும் இதனால் என்று அறி.’\nஎல்லா தேவர்களுக்கும் இரண்டு கண்கள் உண்டு. ஆனால் மனிதக் கண்களைப் போல் அவை இமைப்பதில்லை. மிதிலையில் ராமனது அழகைப் பார்த்த மக்கள், இமையாமல் அவன் அழகைக் கண்ணால் பருகுவதற்கு தேவர்களைப் போல் நமக்கு இமையாக் கண்கள் இல்லையே என வருந்தினார்களாம். தமயந்தி தன் சுயம்வரத்தில் நளன் வடிவில் வந்து நின்ற தேவர்களிடமிருந்து மனித நளனைப் பிரித்தறிய உதவியது நளனின் இமைக்கும் கண்கள்தான். பிரம்மதேவனுக்கு எட்டுக் கண்கள் உண்டு. அவன் நான்முகன் அல்லவா அறுமுகனான முருகப் பெருமான் பன்னிரண்டு விழிகளைக் கொண்டவன்.\n'பன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால்\nஎன்னை நீ பார்த்தாலும் போதும் - வாழ்வில்\n- என்பது சீர்காழி கோவிந்தராஜன் தன் வெண்கலக் குரலில் பாடிய புகழ்பெற்ற பக்திப் பாடல் வரிகள். பெற்ற குழந்தையைத் தாய்மார்கள் கண்ணே என்றுதான் கொஞ்சுகிறார்களே தவிர, மூக்கே, வாயே, காதே என்றெல்லாம் கொஞ்சுவதில்லை என்ன இருந்தாலும் ஐம்புலன்களில் கண்ணுக்குள்ள பெருமை தனிதான் என்ன இருந்தாலும் ஐம்புலன்களில் கண்ணுக்குள்ள பெருமை தனிதான் அதற்காக மூக்கின் பெருமையைக் குறைத்து மதிப்பிட முடியுமா அதற்காக மூக்கின் பெருமையைக் குறைத்து மதிப்பிட முடியுமா மூக்கு இல்லாவிட்டால் மூச்சே நின்று விடுமே மூக்கு இல்லாவிட்டால் மூச்சே நின்று விடுமே மூக்கு என்றதும் முதலில் நினைவுக்கு வரும் புராண மூக்கு அரக்கி சூர்ப்பணகையின் அறுபட்ட மூக்கு தான்.\nசீதாப்பிராட்டியைத் தூக்கிச் செல்ல நினைத்த சூர்ப்பணகையின் மூக்கை லட்சுமணன் 'அரிந்த’து, அனைவரும் அறிந்ததே. ஆனால் மூக்கறுபட்ட சூர்ப்பணகை உடனே ராவணனிடம் போகவில்லையாம். ராமனிடம் தான் வந்தாளாம். 'அறத்தின் நாயகனே முன்னராவது என்னை யாரும் மணக்க வாய்ப்பிருந்தது. இப்போது உன் தம்பியால் மூக்கிழந்து விட்டேன். மூக்கில்லாத என்னை இனி யார் மணப்பார்கள் முன்னராவது என்னை யாரும் மணக்க வாய்ப்பிருந்தது. இப்போது உன் தம்பியால் மூக்கிழந்து விட்டேன். மூக்கில்லாத என்னை இனி யார் மணப்பார்கள் எனவே தர்மப்ரபுவான நீ, பாதிக்கப்பட்ட எனக்கு நியாயம் வழங்கும் வகையில் என்னைத் திருமணம் செய்துகொள் எனவே தர்மப்ரபுவான நீ, பாதிக்கப்பட்ட எனக்கு நியாயம் வழங்கும் வகையில் என்னைத் திருமணம் செய்துகொள்’ என வேண்டினாளாம் சூர்ப்பணகை.\nமுன்னராவது உன்னைத் திருமணம் செய்துகொண்டிருக்கலாமோ என்னவோ இப்போது எப்படி நான் மணம் செய்துகொள்ள இயலும் இப்போது எப்படி நான் மணம் செய்துகொள்ள இயலும் உன்னோடு நான் அயோத்தி சென்றால், போயும் போயும் மூக்கில்லாத பெண்தானா உனக்குக் கிடைத்தாள் என்று என் நண்பர்கள் கேலி செய���ய மாட்டார்களா உன்னோடு நான் அயோத்தி சென்றால், போயும் போயும் மூக்கில்லாத பெண்தானா உனக்குக் கிடைத்தாள் என்று என் நண்பர்கள் கேலி செய்ய மாட்டார்களா’ எனப் பகடி செய்தான் ராமன். அதற்கு சூர்ப்பணகை என்ன பதில் சொன்னாள் என்பதைக் கம்பர் மிக நயமாகத் தெரிவிக்கிறார்:\n'அதுசரி. இப்போது மட்டும் என்ன இடையே இல்லாத சீதையைத் தானே நீ மணம் புரிந்து கொண்டிருக்கிறாய் இடையே இல்லாத சீதையைத் தானே நீ மணம் புரிந்து கொண்டிருக்கிறாய்’ என்றாளாம் சூர்ப்பணகை பெண்களின் இடை மிக மெலிதாக இருக்க வேண்டும் என்கிறது அழகியல் கண்ணோட்டம். கம்பர் கற்பனையை 'அன்பே வா’ திரைப்படத்தில் 'நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல அழகியென்பேன் நல்ல அழகியென்பேன்’ திரைப்படத்தில் 'நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல அழகியென்பேன் நல்ல அழகியென்பேன்’ என்ற பாடலில் காவியக் கவிஞர் வாலியும் எடுத்தாள்கிறார்:\nகொடிபோல் மெல்ல வளையும் -\nகுடைபோல் விரியும் இமையும் விழியும்\nசூர்ப்பணகை மூக்கறுபட்டதும், லட்சுமணன் செய்த அந்தச் செயலைப் பற்றி சீதை வருந்தினாள் என்கிறது அபூர்வ ராமாயணக் கதை ஒன்று. `லட்சுமணன் மறுபடி வளரக் கூடிய கூந்தலை அரிந்திருந்தால் அதிகச் சிக்கல் எழாது. ஆனால் இனி வளராத மூக்கையல்லவா அவன் அறுத்துவிட்டான் தன் உருவத்தைப் பிறர் எள்ளி நகைக்கும் போதெல்லாம் சூர்ப்பணகைக்கு பழிக்குப் பழி தீர்க்க வேண்டும் என ஆவேசம் வருமே தன் உருவத்தைப் பிறர் எள்ளி நகைக்கும் போதெல்லாம் சூர்ப்பணகைக்கு பழிக்குப் பழி தீர்க்க வேண்டும் என ஆவேசம் வருமே எனவே இனி வனவாசத்தில் நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவே இனி வனவாசத்தில் நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்றாளாம் புத்திசாலியான சீதாதேவி\nஐம்புலனில் ஒன்றான செவியைக் காது என்ற சொல்லாலும் குறிப்பிடுகிறோம். ஊசியின் துவாரத்தையும் காது என்று சொல்லும் மரபு இருக்கிறது. அந்தக் காதின் வழியாகத்தான் நூலைக் கோக்க முடியும். காதில்லாத ஊசி பயன்படாது. அப்படிப் பயன்படாத காதில்லாத ஊசியும் கூட ஒருவர் இறந்துபோனால் கூட வரப்போவதில்லை. அப்படியிருக்க சொத்து சேர்த்து ஆகப் போவது என்ன சிவபெருமானே மருதவாணன் என்ற தத்துப் பிள்ளையாக பட்டினத்தாரிடம் வந்து சேர்ந்தான். பட்டினத்தாருக்கு புத்தி ���ுகட்ட விரும்பிய மருதவாணன் 'காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே சிவபெருமானே மருதவாணன் என்ற தத்துப் பிள்ளையாக பட்டினத்தாரிடம் வந்து சேர்ந்தான். பட்டினத்தாருக்கு புத்தி புகட்ட விரும்பிய மருதவாணன் 'காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே’ என எழுதி வைத்துவிட்டு மறைந்துவிட்டான். அதன் பின்னர்தான் பட்டினத்தார் அனைத்தும் அநித்தியம் என்ற ஞானம் பெற்றுத் துறவியானார் என்கிறது பட்டினத்தாரின் திருச்சரிதம்.\n'வீடிருக்கத் தாயிருக்க வேண்டுமனை யாளிருக்க\nபீடிருக்க ஊணிருக்க பிள்ளைகளும் தாமிருக்க\nகூடிருக்க நீபோன கோலமென்ன கோலமே\n- எனப் பாடும் தெளிவைப் பட்டினத்தாரிடம் ஏற்படுத்தியது பரமசிவன் எழுதிய 'காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே’ என்ற அந்த ஒற்றைத் தமிழ் வரிதான்’ என்ற அந்த ஒற்றைத் தமிழ் வரிதான் 'நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்’ என்ற ஐம்பூதங்களைப் பற்றிப் பாடிய திருவள்ளுவர், `மெய் வாய் கண் மூக்கு செவி’ என ஐம்புலன்களைப் பற்றியும் பாடி இலக்கிய உலகில் நிலைபெற்றுவிட்டதில் ஆச்சரியமில்லை.\nஉங்களுக்கு உலகக் கோப்பை பரிசு\nபாதைகள் வேறு, சேருமிடம் ஒன்று\nவேஷம் வேறு, உண்மை வேறு\nஉங்களுக்கு உலகக் கோப்பை பரிசு\nபாதைகள் வேறு, சேருமிடம் ஒன்று\nவேஷம் வேறு, உண்மை வேறு\nஅரைஞாண் கயிறு அணிய வேண்டியதன் அவசியம் என்ன\nஎதிர்கால வாழ்வு சிறப்பாக அமையும்\nஅம்பிகை அருளால் அகிலம் வசப்படும்\nபிரசாதங்கள் 16 Jul 2018\n'காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே\nகல்யாண வரமருளும் காமாட்சி 16 Jul 2018\nகரும்பாய் இனிக்கும் வாழ்வருளும் கரும்பார்குழலி 16 Jul 2018\nதிருச்செந்தூர் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=11537", "date_download": "2019-07-21T13:25:40Z", "digest": "sha1:ZZ6UMSJARBFJSHLX644CG2LY5PXOPYGQ", "length": 15477, "nlines": 73, "source_domain": "nammacoimbatore.in", "title": "குலதெய்வங்கள் என்றால் என்ன? அவர்களின் பெருமை என்ன?", "raw_content": "\nகுலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குல தெய்வம் ஆகும்.\nகுல தெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குல தெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. அதன் சக்தியை அள��ிடமுடியாது.\nகுலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.\nகுலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.ஒரு ஊரில் நடக்கும் தொடர் சம்பவங்களே நம் குல தெய்வம் மகிழ்வோடு இருக்கிறாளாஇல்லையா என்பதைக் காண்பித்து விடும். இன்று நம் வாழ்க்கைப்போக்கு, அதிகபட்சம் இரு பாட்டன், பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா உள்ளது\nநம் முன்னோர்கள், அதாவது நம் தந்தை வழி பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம் குல தெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப் பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அது ஒரு ரிஷியின் வழி வழிப் பாதை...இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.\nஇதன்படி பார்த்தால், குல தெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம். இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே நாம் அங்கே போய் நின்று, அங்கு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வதிக்கிறார்கள்.\nஇது எத்தனை தூரப்பார்வையோடு, வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம் விஞ்ஞான முறையில் யோசித்தால், ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே விஞ்ஞான முறையில் யோசித்தால், ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 குரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம். இது தாய் மூலம் 23, மற்றும் தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம். இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் குரோமசோமே முடிவு செய்கிறது.\nதாயிடம் எக்ஸ்-எக்ஸ் குரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. தந்தைக்கோ எக்ஸ்-ஒய் என இருவிதமான மாறுபட்ட குரோமோசோம்கள் உள்ளன. ஆணின் ஒய்யுடன் பெண்ணின் எக்ஸ் சேர்ந்தால் ஆண் குழந்தையும், இருவரின் எக்ஸும் எக்ஸும் சேர்ந்தால் பெண் குழந்தையும்... பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டு கூறி உள��ளது.\nஆண் குழந்தையை உருவாக்கும் ஒய் குரோமோசோம் ஆணிடம் மட்டும் தான் உள்ளது. பெண்ணுக்கு, ஒய் குரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை. ஆனால், அதே ஆண் குழந்தைக்கு தந்தையிடம் இருந்து ஒய் குரோமோசோம்கள் வருகின்றன. அதனால் அவன் மூலம் வம்சம் மீண்டும் வழி வழியாக வளர்கிறது. வழி வழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டும், முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத் தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டு தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது.\nஇதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளை வாரிசுகளாக்கினார்கள். பெண் குழந்தைகளை குல விளக்காக காத்தனர். பொதுவாக, 13 தலைமுறைக்கு மேல் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை. ஏனெனில், ஆணின் ஒய் க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று.\nமேலும், தொடர்ந்து காலம் காலமாக இந்த ஒய் குரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்கு சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம். எனவே, 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும். அதனால் ஏற்கெனவே பலவீனமான ஒய் குரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது.\nபொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான். பிறந்த வீட்டில் ஒரு தெய்வம், புகுந்த வீட்டில் ஒரு தெய்வம். திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள். பெண்கள் திருமணமாகி விட்டால் பிறந்த வீட்டின் குல தெய்வத்தை வணங்குவது கிடையாது.\nஅப்படி இல்லாமல், பிறந்த வீட்டின் குல தெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வழி வகுக்கும். இது வரை யாரும் பிறந்த வீட்டின் குல தெய்வத்துக்கு வழிபாடு செய்யாமல் இருந்தால், பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழா காலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.\nஒருவரது குலம் ஆல் போல் தழைத்து, அருகு போல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குல தெய்வ தோஷம் இ��ுந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குல தெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.\nஎனவே உங்கள் குல தெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி அல்லது குறைந்தது வருடம் ஒரு முறையாவது செல்லுங்கள். அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள். அக்கோயிலுக்கு மனதார உதவுங்கள். குல தெய்வத்துக்கு சரியான உணவு படைக்கப்படுகிறதா மகிழ்வூட்டும் மலர்கள் படைக்கப்படுகிறதா அபிஷேக பொருட்கள் தூய்மையாக உள்ளதா எத்தனை வகை அபிஷேகம் அளிக்கப் படுகிறது எத்தனை வகை அபிஷேகம் அளிக்கப் படுகிறது குல தெய்வத்தின் திருமேனி பழுதடையாமல் போற்றப் படுகிறதா குல தெய்வத்தின் திருமேனி பழுதடையாமல் போற்றப் படுகிறதா தெய்வத்தை வழிபாடு செய்யும் மனமார்ந்த அர்ச்சகர் உள்ளாரா தெய்வத்தை வழிபாடு செய்யும் மனமார்ந்த அர்ச்சகர் உள்ளாரா என்பதை கண்காணிப்பது ஒவ்வொரு பக்தனின் கடமை என்பது நினைவிருக்கட்டும்.\n'நமக்கென்ன' என்று இருந்தீர்கள் என்றால் அதுவும் உங்களுக்கு தெய்வ குற்றமே நான் வெளியூரில் இருக்கிறேன் என்று தப்பவும் இயலாது. எங்க அம்மாவை பட்டினி போட்டு விட்டு நான் வெளி ஊரில் இருப்பதால் எனக்கு ஒன்றும் தெரியாது என்று சொன்னால் நீங்களும் தப்ப இயலாது. பெற்றவளுக்கு நேரம் தந்து காப்பதும் உங்கள் கடமை.\nகோவைக்கு சிறப்பு சேர்க்கும் -- ஹீதய\nஅருள்தரும் அன்னை தண்டுமாரியம்மன் கோ\nபங்குனி உத்திரம்: அசுரனை வீழ்த்திய\nமிகவும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/20289", "date_download": "2019-07-21T13:35:00Z", "digest": "sha1:UFHW7VYTCEE4SZFH3GIDBHMUOE6R5SDN", "length": 5301, "nlines": 72, "source_domain": "thinakkural.lk", "title": "சிறைச்சாலைகளுக்கு பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இன்று முதல் பாதுகாப்பு - Thinakkural", "raw_content": "\nசிறைச்சாலைகளுக்கு பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இன்று முதல் பாதுகாப்பு\nLeftin October 22, 2018 சிறைச்சாலைகளுக்கு பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இன்று முதல் பாதுகாப்பு2018-10-22T14:49:50+00:00 Breaking news, உள்ளூர் No Comment\nகொழும்பு சிறைச்சாலைகளில் வெளியாட்கள் வருகை தருவதை பரிசோதிக்க பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இன்று முதல் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.\n���தன்படி, வெலிக்கட, மெகசின் மற்றும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை ஆகியவற்றில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் பந்துல ஜயசிங்க தெரிவித்துள்ளளார்.\nஇதற்கிடையில், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரை பணிக்கு அமர்த்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அகுணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எவ்வாறாயினும், சிறைச்சாலை பாதுகாப்பிற்காக அரசினால் எடுத்த தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என குறித்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.\nகேப்பாப்புலவுக்கு விஜயம் செய்த ஐ.நா.குழு\nஉயிரிழந்த இளைஞனின் சடலத்தைப் பார்வையிட சென்ற 4 பேர் கைது\nபின்லேடனைப் பிடிக்க உதவியவரின் விடுதலை: இம்ரானிடம் வலியுறுத்த டிரம்ப் திட்டம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்;தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை ஆகஸ்டில் வெளிவருகிறது\nநாங்கள் சந்திரனுக்குப் போகிறோம் – இந்த முறை தங்குவதற்கு”; நாசா அதிகாரபூர்வ அறிவிப்பு\n« சர்கார் படத்தின் கதை வெளியானது\nகாற்றின் மொழி திரைப்படத்தின் 2_வது சிங்கிள் இன்று »\nஇந்தியா எனக்கு எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை;கஜேந்திரகுமாரின் கருத்துக்கு விக்கி பதிலடி -வீடியோ இணைப்பு\nலண்டனில் வரவேற்பைப் பெற்ற புதியவனின் ஒற்றைப் பனைமரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lbeerequipment.com/ta/beer-equipment-for-teaching-and-experimrnt%EF%BC%88lanzhou%EF%BC%89.html", "date_download": "2019-07-21T14:08:22Z", "digest": "sha1:S77RNWIBAS633EPXTP3FO2XENFNDFTJ7", "length": 14495, "nlines": 263, "source_domain": "www.lbeerequipment.com", "title": "சீனா LongBang இயந்திர உபகரணங்கள் கோ, லிமிடெட் - போதனை மற்றும் Experimrntal பர்பஸ் (ல்யாந்ூ) க்கான பீர் உபகரணம்", "raw_content": "\nபீர் பீப்பாய் துணி துவைக்கும் இயந்திரம்\nபீர் கோபுரம் மற்றும் தட்டவும்\nபோதனை மற்றும் சோதனை நோக்கங்களுக்கு பீர் உபகரணம்\nஹோட்டல் வகை பீர் உபகரணம்\nரஷியன் (கவாஸ்) காய்ச்சுதல் உபகரணம்\nபெரிய அளவிலான காய்ச்சுதல் உபகரணம்\nபோதனை மற்றும் சோதனை நோக்கங்களுக்கு பீர் உபகரணம்\nபீர் பீப்பாய் துணி துவைக்கும் இயந்திரம்\nபீர் கோபுரம் மற்றும் தட்டவும்\nபோதனை மற்றும் சோதனை நோக்கங்களுக்கு பீர் உபகரணம்\nஹோட்டல் வகை பீர் உபகரணம்\nரஷியன் (கவாஸ்) காய்ச்சுதல் உபகரணம்\nபெரிய அளவிலான காய்ச்சுதல் உபகரணம்\n3000L நொதித்தல் உபக���ணம் மது பயன்படுத்தப்படும்\nபோதனை மற்றும் Experimrntal நோக்கத்தைத் தவிர பீர் கருவி (ல்யாந்ூ)\nபீர் உபகரணம் போதனை மற்றும் பரிசோதனை விழா பொறுத்தவரை: பயிற்றுவிப்பதற்கான பீர் உபகரணம் மற்றும் பரிசோதனை பள்ளி பயன்படுத்தப்படுகிறது. அது தெளிவாக பீர் காய்ச்சும் ஆர்வமாக யார் மாணவர்களுக்கு காய்ச்சும் செயல்முறை முன்வைக்க நோக்கம். நடைமுறை நடவடிக்கையில் பங்கேற்பு மாணவர்கள் தொழில்நுட்பங்கள் மற்றும் காய்ச்சும் அறிவு அறிந்துகொள்ள வழிவகுக்கலாம். இது காய்ச்சும் பற்றி மாணவர்கள் 'வட்டி சூழ்ச்சியை இருக்கலாம். எப்படியும், அது சோதனை போதனை வகுப்பில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அனைத்து அமைப்புகள் வாடிக்கையாளர் specificati செய்யப்பட்ட ...\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nபோதனை மற்றும் சோதனைக்கு பீர் உபகரணம்\nசெயல்பாடு: பயிற்றுவிப்பதற்கான பீர் உபகரணம் மற்றும் பரிசோதனை பள்ளி பயன்படுத்தப்படுகிறது. அது தெளிவாக பீர் காய்ச்சும் ஆர்வமாக யார் மாணவர்களுக்கு காய்ச்சும் செயல்முறை முன்வைக்க நோக்கம். நடைமுறை நடவடிக்கையில் பங்கேற்பு மாணவர்கள் தொழில்நுட்பங்கள் மற்றும் காய்ச்சும் அறிவு அறிந்துகொள்ள வழிவகுக்கலாம். இது காய்ச்சும் பற்றி மாணவர்கள் 'வட்டி சூழ்ச்சியை இருக்கலாம். எப்படியும், அது சோதனை போதனை வகுப்பில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.\nஅனைத்து அமைப்புகள் வாடிக்கையாளர் குறிப்புகள் சாத்தியமாக்கியது.\n\"முதல் வாடிக்கையாளர்கள்\" கொள்கைப்படி ஒட்டக்கூடிய, எங்கள் நிறுவனம் எப்போதும் பொருட்கள் உயர்தர துரத்தினார் மற்றும் நேர்மையுடன் நீங்கள் ஒத்துழைத்து எதிர்பார்த்து தெரிகிறது.\nமுந்தைய: முகப்பு காய்ச்சுதல் உபகரணம்\nஅடுத்து: 1000L ஹோட்டல் வகை பீர் கருவி (நொதித்தல் டேங்க்)\nஅமெரிக்க வகை கையேடு கைவினை பீர் உபகரணம்\nபீர் விற்பனை எதிர் Bar\nCIP (க்ளீனர் சிஸ்டம் பீர் உபகரணங்கள்)\nவிற்பனைக்கு வணிக பீர் உபகரணம்\nநான்கு வாய்களைக் கொண்டே வரைவு பீர் மெஷின்\nமல்டி வாயினால் வரைவு பீர் மெஷின்\nஐந்து-சாதன மேஷ் போதனை உபகரணம்\nபழம் மது உற்பத்தி வரி\nஐபிஏ கைவினை பீர் உபகரணம்\nமுச்சக்கர தொட்டிகளில் மற்றும் இரண்டு ஸ்லாட்டுகள் உடன் மேஷ் உபகரணம்\nமைக்ரோ கொள்கலன் வகை பீர் உபகரணம்\nமைக்ரோ துருப்பிடிக்காத ஸ்ட���ல் பீர் உபகரணம்\nமினி பீர் தொழிற்சாலை உபகரணம்\nஅசையும் கொள்கலன் வகை கைவினை பீர் உபகரணம்\nபீர் வோர்ட் வெப்பம் பரிமாற்றி தட்டு\nபீர் உபகரணங்கள் பவர் அமைச்சரவை\nவயது வெற்றிகரமான பீர் உபகரணம்\nசிறிய அளவிலான பீர் உபகரணம்\nவாடிக்கையாளர்களுக்கு சிறப்பு-வடிவமைக்கப்பட்டது பீர் உபகரணம்\nசர்க்கரை வோர்ட் சாதன அளவிடும்\nடாப் Fermentating பீர் உபகரணம்\nபயன்படுத்திய பீர் பீர் உபகரணம்\nஇரட்டை தலைவர்கள் உடன் துணி துவைக்கும் இயந்திரம்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-07-21T13:51:00Z", "digest": "sha1:4KLBKJXI7QZ7P6A5GZLJ3ZGLLIBNOQFR", "length": 7895, "nlines": 110, "source_domain": "www.tamilarnet.com", "title": "தனியாக குழந்தைகளுடன் இருந்த மனைவிக்கு நடந்த பயங்கரம்! - TamilarNet", "raw_content": "\nதனியாக குழந்தைகளுடன் இருந்த மனைவிக்கு நடந்த பயங்கரம்\nதனியாக குழந்தைகளுடன் இருந்த மனைவிக்கு நடந்த பயங்கரம்\nபெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் நடுரோட்டில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சில தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் மாவேலிக்கரை அருகே உள்ள வள்ளிக்குந்நு காவல் நிலையத்தில் சிவில் காவல் அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் சௌமியா (31).\nஇவர் நேற்று மாலை பணி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, திடீரென்று அவர் மீது கார் ஒன்று மோதியது, அதன் பின் அதன் உள்ளே இருந்த நபர் ஒருவர், செளமியா தப்ப முயன்றதை அறிந்து அவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தார்.\nஇதனால் இந்த சம்பவம் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nவிசாரணையில், சம்பவ தினத்தின் போது செளமியாவின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர் ஓடி வந்துள்ளனர். அதற்கு முன்னரே அந்த நபர் செளமியாவை சரமாரியாக அரிவாளால் வெட்டி, அதன் பின் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எர���த்து விட்டு, அங்கிருந்து தப்பிக்கு முயன்ர போது அவர்கள் பிடித்துள்ளனர்.\nஅப்போது இளைஞரின் உடலிலும் தீக்காயம் இருந்தது தெரியவந்தது. சௌமியாவின் கணவர் புஷ்கரன் வெளிநாட்டில் இருக்கிறார். அவருக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். அதுமட்டுமின்றி செளமியாவை எரித்து கொலை செய்தவர் ஆலுவா போக்குவரத்து காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வரும் அஜாஸ் (33) என்பது தெரியவந்துள்ளது.\nஒரு பெண் போலீஸ் அதிகாரியை மற்றொரு ஆண் பொலிஸ் அதிகாரி தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious பின்னணியில், வாய் புளித்த தலைவரா\nNext சீமான்…. நடிகர் சங்க தேர்தலில் தனது இணையருக்கு ஆதரவு.\nசம்பந்தனை அழைக்கவில்லை – மனோ கணேசன்\nவேலையற்ற பட்டதாரிகளுடன்- கல்வி இராஜாங்க அமைச்சர் சந்திப்பு\nஜேர்மன் கல்லூரியில் பயிற்சிகளை முடித்தவர்களுக்கு சான்றிதழ்\n“நீந்திக்கடந்த நெருப்பாறு“ – மூன்றாவது நூல் வெளியீடு\nகல்லூரி விடுதி அறையில் தூக்கில் சடலமாக தொங்கிய மாணவி…\nகடன் தொகைக்காக கொத்தடிமையாக இருந்த குடும்பத்தினர் மீட்பு\nசோகத்தில் மூழ்கிய அமைச்சர் குடும்பம் எம்பி ராம் சந்திரா திடீர் மரணம்\n ஓட்டுனரும் – லாரி கிளீனரும் பரிதாப பலி.\nமனைவியை குடும்பத்துடன் சேர்ந்து கொலை செய்த கணவன்..\nபாதிரியார் கூறிய வார்த்தையால் மேடையில் இருந்து தள்ளிவிட்ட பெண்\nகல்லூரி விடுதி அறையில் தூக்கில் சடலமாக தொங்கிய மாணவி…\nகடன் தொகைக்காக கொத்தடிமையாக இருந்த குடும்பத்தினர் மீட்பு\nஇறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்….\nசோகத்தில் மூழ்கிய அமைச்சர் குடும்பம் எம்பி ராம் சந்திரா திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=887&cat=10&q=Courses", "date_download": "2019-07-21T12:45:12Z", "digest": "sha1:MYMF4ZKY2PVQIVGPPLZUR4HMUDBTZPOB", "length": 12121, "nlines": 135, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nகனடாவில் படிக்க விரும்புகிறேன். இது பற்றிய தகவல்களைத் தரவும். | Kalvimalar - News\nகனடாவில் படிக்க விரும்புகிறேன். இது பற்றிய தகவல்களைத் தரவும். மார்ச் 02,2010,00:00 IST\nஉலகிலேயே மிக பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுவது கனடா. இங்கு படிப்பதற்காக செல்லும் வெளிநாட்டினரும் அந்த நாட்டை\nபாதுகாப்பானதாகவே கருதுகின்றனர். பொதுவாகவே பன்முகக் கலாச்சாரங்களையும் ஏற்றுக்கொள்வதாலும் அமைதியான நாடாக விளங்குவதாலும் கனடாவிற்குச் செல்ல வேண்டும் என்று விரும்பும் இந்திய மாணவர்கள் அதிகம். சிறப்பான நெட்வொர்க்கைக் கொண்டிருப்பதால், தகவல் தொடர்பு மற்றும் கலாச்சார சமச்சீர்த் தன்மை ஆகியவை இந்த நாட்டின் சிறப்பம்சங்கள். இதன் கல்வி நிறுவனங்களும் உலகத் தரம் வாய்ந்தவையாக விளங்குகின்றன.\nஇவற்றின் இன்ஜினியரிங் படிப்புக்கான சேர்க்கையானது டிசம்பர் முதல் பிப்ரவரி மாதங்களில் ஒவ்வொரு ஆண்டும் முடிவடைந்து விடுகின்றன. அமெரிக்க பல்கலைக்கழகங்களின் படிப்புக்கான சேர்க்கை முடிவதற்குள் இவை முடிவடைந்து விடுகின்றன. சேர்க்கை முறைகள் சற்றே எளிதாக இருக்கின்றன. எனினும் இதன் புகழ் பெற்ற நிறுவனங்களில் சேருவது அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் போலவே கடினமாக உள்ளது. டோபல் அல்லது ஐ.இ.எல்.டி.எஸ்., ஜி.பி.ஏ., தேர்வுகளில் தகுதி பெறுபவர் மட்டுமே இதன் இன்ஜினியரிங் படிப்புகளில் சேரலாம்.\nஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கக் கல்விக்கு ஆகும் செலவை விட இங்கு கட்டணங்கள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. காமன்வெல்த் உதவித் தொகையை கனடாவில் படிக்கும் நமது மாணவர்கள் பெற முடியும். ஆனால் இந்த உதவித் தொகையானது பட்ட மேற்படிப்புகளுக்கு மட்டுமே தரப்படுகிறது.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nநான் பி.இ. இறுதியாண்டுக்குச் செல்லவிருக்கிறேன். எனது படிப்பைத் தவிர சாப்ட் ஸ்கில்ஸ் என்னும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என அடிக்கடி கேள்விப்படுகிறேன். சாப்ட் ஸ்கில்ஸ் என்றால் என்ன\nஅனிமேஷன் துறை பற்றிக் கூறுங்கள்.\nபடிக்கும் காலத்திலேயே நாம் பெற வேண்டிய திறன்கள் எவை எனக் கூறலாமா அவை நமக்கு நல்ல வேலை பெற உதவுமா\nசேல்ஸ் ரெப்ரசன்டேடிவாகப் பணியாற்றுகிறேன். சென்னையில் எங்கு நல்ல தரமான பிசினஸ் மேனேஜ்மென்ட் படிப்புகளை பகுதி நேரமாகப் படிக்கலாம்\nதட்பவெப்ப இயல் வேலை வாய்ப்புக்கேற்ற துறைதானா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/icc-world-cup/videos/west-indies-vs-bangladesh-match-highlights-icc-cricket-world-cup-2019/videoshow/69832941.cms", "date_download": "2019-07-21T13:34:33Z", "digest": "sha1:P4GXLSBQSF3RL5XZZBK7O64CGTG6BQ5F", "length": 10153, "nlines": 160, "source_domain": "tamil.samayam.com", "title": "west indies bangladesh highlights : வெளுத்து எடுத்த ஷாகிப்... இமாலய இலக்கை ஈஷியா எட்டிய வங்கதேசம் | west indies vs bangladesh - match highlights icc cricket world cup 2019 - Samayam Tamil", "raw_content": "\nசியான் பேனருக்கு பாலாபிஷேகம், கேக..\nதமிழ் படம் நிறைய பார்த்திருக்கேன்..\nபுதியவனான என்னை ஆசையுடன் அணைத்துக..\nஆதித்யா வர்மா ஷுட்டிங்கில் மகனுடன..\nநாங்க போட்ட சண்டை தான் இந்த சீரிஸ்\nவெப் சீரிஸ் என்னனே எனக்குத் தெரிய..\nத்ரிஷா தான் எனக்கு பிடிக்கும்: போ..\nமகள் வனிதாவுக்கு சாபம் விட்ட நடிக..\nவெளுத்து எடுத்த ஷாகிப்... இமாலய இலக்கை ஈஷியா எட்டிய வங்கதேசம்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் 23வது போட்டியில், ஷாகிப் அல் ஹாசன் சதம் விளாசி அசத்த, வங்கதேச அனி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nVideo: சேலத்தில் ஜவுளிக் கடை உரிமையாளரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிய கும்பல்\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ஸ்னீக் பீக் வெளியீடு\nVideo: மளிகைக் கடையில் பிரபல ரௌடிகள் இருவர் ஆக்ரோஷமாக மோதிக் கொண்ட காட்சி\nVideo: சென்னையில் மனிதர்களே பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்த சம்பவம்\nஎதுக்கெடுத்தாலும் ஃபைன் போடாதீங்க: காலேஜ்ல பாடம் நடத்தும் சமுத்திரக்கனி: அடுத்த சாட்டை டீசர்\nAjith: தாண்டவமாடும் தல: சண்டைக்காட்சியில் அனல் பறக்கும் பாடல்: வைரலாகும் தீ முகம் தான் லிரிக்\nசூர்யாவுடன் ரொமான்ஸ் பண்ணும் சாயிஷா: குறிலே குறிலே பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nஅடாவடி ஆரவ்வின் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படத்தின் தாதா பாடல் லிரிக் வீடியோ\nகலாட்டா செய்து கல்யாணம் பண்ணும் ராசிக்காரர்கள்\nதிருத்தணி அருள்மிகு கணிகாசலம்மன் கோயில் ஆடி ஜாத்திரை திருவிழா\nகரூர் வேம்பு மாரியம்மன் கோயிலில் சமயபுரம் மாரியம்மன் அலங்கார நிகழ்ச்சி\nவீடியோ: தந்தை, மகன் இரண்டு பேரையும் மரத்தில் கட்டி வைத்து கொடுமை\nவீடியோ: பாலத்தில் செல்லும் போது தடம் புரண்ட ரயில்\nVideo: கரூரில் 50வது ஆண்டாக நடத்தப்பட்ட புறா பந்தயம்\nசியான் பேனருக்கு பாலாபிஷேகம், கேகேவுக்கு வெடி என்று காசி தியேட்டரை அலற விட்ட விக்ரம் ரசிகர்கள்\nVideo: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகளுக்குத் தடை\nஏரியை தூர்வார வலியுறுத்தி விவசா��ிகள் ஒற்றைக்காலில் நின்று ஆர்ப்பாட்டம்\nஎண்ணூர் துறைமுக ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்\nதமிழ் படம் நிறைய பார்த்திருக்கேன்: ராஷ்மிகா\nபுதியவனான என்னை ஆசையுடன் அணைத்துக்கொண்ட எனது உயிர் தமிழ் மக்களே: விஜய் தேவரகொண்டா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-140-identity-tamil-short-film-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD.html", "date_download": "2019-07-21T12:44:46Z", "digest": "sha1:422NWLFGLM4Z66SUQFYW2KFMNCKFQAYV", "length": 5944, "nlines": 98, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "Identity - Tamil Short Film - தமிழ்க் குறும்படம் - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n\" ஆடை \" திரைப்படத்தின் திரை விமர்சனம் - Cine chilax | ஆடை டீசரால் பட வாய்ப்புகளை இழக்கும் அமலா பால் | cinema news\nபேருந்தில் பெண்ணொருவரின் துணிகர செயல் வெளியான வீடியோ - Sooriyan News\nகுழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விடயங்கள் | Sooriyan FM | Rj Varshey\nBigg Boss வீட்டுக்குள் போலீசார் | கைதாகிறார் வனிதா விஜயகுமார் | SooriyanFM | Rj Ramesh\n\" இந்தியா \" உலக கிண்ணத்தை கைப்பற்றுமா\nBIG BOSS \" கமலஹாசன் \" இப்படி சொல்வாருன்னு யாரும் எதிர்பார்க்க வில்லை \nஇந்த 10 வது புள்ளியை அழுத்தினால் உடம்பில் நடக்கும் மாற்றத்தைப் பாருங்கள் \nWorld Cup Semi Finals சிக்கல்கள் + குழப்பங்கள் - எந்த அணிகள் முன்னேறும் \nதனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம் \nவிஜய் சேதுபதி ரசிகரான விஜய் தேவரகொண்டா இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வருமா........\nவீதி விபத்தில் பலியான குழந்தை நட்சத்திரம்\nகுஷ்பூவின் முதுமைத் தோற்றத்தைப் பார்க்க வேண்டுமா\nநான் யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilleader.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-21T13:28:59Z", "digest": "sha1:4J7WXWF6Q73DCNM7672UWVN5GJ2KZAWO", "length": 8942, "nlines": 117, "source_domain": "tamilleader.com", "title": "ஜனாதிபதியின் மூத்த ��கள் சத்துரிக்காவும்,சிறிசேனவின் சகோதரன் டட்லியும் அரசியலில் இறங்கியுள்ளனர். – தமிழ்லீடர்", "raw_content": "\nஜனாதிபதியின் மூத்த மகள் சத்துரிக்காவும்,சிறிசேனவின் சகோதரன் டட்லியும் அரசியலில் இறங்கியுள்ளனர்.\nஜனாதிபதி சிறிசேனவின் புதல்வியான சத்துரிக்கா அரசியலில் குதிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரும் பிரபல தொழிலதிபருமான டட்லி சிறிசேனவும் அரசியலில் ஈடுபட முடிவுசெய்திருப்பதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎனெனில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனிமைப்படுவதைத் தவிர்ப்பதற்காகவும் அவரது அதிகாரத்தை கட்சிக்குள் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்வதற்காகவும் இந்த அரசியற் பிரவேசங்கள் அமையப்போவதாக கூறப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் ஜனாதிபதியின் மூத்த மகளான சத்துரிக்கா தனக்கென சமூக வலைத்தளங்களில் ஆதரவுத் தளங்களை உருவாக்கிக்கொண்டிருப்பதாகவும் இதன் ஒரு அங்கமாகவே ஜனாதிபதித் தாத்தா என்ற நூலை இவர் வெளியிட்டிருந்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nநேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், பணத்தாசையால் நாட்டின் அரசியல்வாதிகள் நாட்டை விலைபேசிக்கொண்டிருப்பதாகவும் அவர்களுக்கு எதிராக தான் தலைமைதாங்கி களத்தில் குதிக்கப்போவதாகவும் கூறியிருந்தார்.\nமேலும் நாடானது ஒன்பது துண்டங்களாகப் பிரிபடப்போகும் அபாயத்தை தான் அறிந்துள்ளதாகவும் அந்த அபாயத்திற்கு எதிராக உயிர் அர்ப்பணிப்புடன் போராடப்போவதாகவும் தான் எதற்கும் பயந்தவன் இல்லை என்றும் கூறினார்.\nஇது நிகழ்ந்து சில மணித்தியாலங்களேயாகியுள்ள நிலையில் ஜனாதிபதியின் மூத்த புதல்வியும் சகோதரரும் அரசியலில் குதிக்கப்போவதான தகவல்கள் வந்துள்ளமை மஹிந்த தரப்பினரிடையே ஒருவித அதிர்வு நிலையினைத் தோற்றுவித்துள்ளதாக அறியமுடிகிறது.\nமன்னார் எலும்புக்கூடுகள் காபன் பரிசோதனை;\nவட மாகாணத்தில் கடும் குளிரான காலநிலையினால் மக்கள் பெரும் அசோகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர்.\n2ம் லெப்டினன்ட் எழிலன் திருமாள் வேந்தன் விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம் நிலை: 2ம் லெப்டினன்ட் இயக்கப் பெயர்: வேந்தன��� இயற்பெயர்: திருமாள் வேந்தன் பால்:...\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 13 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் குறித்த 13 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 12 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணம்...\nபாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார்\nயாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் சரவணை 9 ஆம் வட்டாரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனை பகுதியை சேர்ந்த புங்குடுதீவு தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியரே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/2013/02/004.html?showComment=1360430071801", "date_download": "2019-07-21T12:56:29Z", "digest": "sha1:WAMAU7C6ZJV2Q5265DM3VUFN2OVG4GYZ", "length": 39724, "nlines": 548, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்-004", "raw_content": "\nஞ; ஞா; ஞி; ஞெ; ஞே; ஞொ ஆகிய ஆறும்\nய; யா; யு; யூ; யோ; யௌ ஆகிய ஆறும்\nவ; வா; வி; வீ; வெ; வே;\nவை; வௌ ஆகிய எட்டும்\nக; த; ந; ப; ம ஆகிய ஐந்தின்\nஞீ; ஞு; ஞூ; ஞை; ஞோ; ஞௌ ஆகிய ஆறும்\nவு; வூ; வொ; வோ ஆகிய நான்கும்\nள; ற; ன ஆகிய ஒன்பதின்\nஞ்; ண்; ந்; ம்; ன்; ய்; ர்; ல்; வ்; ழ்; ள் ஆகிய\n(சே, சேஎ - எருது)\nக்; ச்; ட்; த்; ப்; ற் ஆகிய\nக்; ச்; ட்; த்; ப்; ற்; ங் என்பன\nதமிழ்ச் சொற்கள் ஆகாது என்க\nட்; ற் ஆகிய இரண்டும்\nதனிநிலை எனப் பெயர் பெற்றே\nஅது, இது, உது என்பன\nஅஃது, இஃது, உஃது என்பன\nஅது, இது, உது என வராது\nஅஃது, இஃது, உஃது என்றே\n'உது ஒழுங்கில்லை' என வராது\n'ஒரு' ஆனது 'ஓர்' ஆக மாறுமே\n'ஒரு அப்பம்' என வராது\n'ஓர் அப்பம்' என்றே அமையும்\n'ஒரு ஆயிரம்' என வராது\nஓராயிரம் எனப் புணர்ந்து வருமே\n'ஒரு யானை' ஆக வரினும்\n'ஓர் யானை' என்றும் வருமே\n'அ' இனது ஒலி போல\nஒரு; இரு ஆகிய இரண்டும்\nஓர்; ஈர் என மாறுமே\nஒலி (ஓசை) எழும் நிலையை வத்தே\nபாக்களில் ஒலி (ஓசை) குறையும் போதோ\nசீரும் தளையும் சிதையும் போதோ\nயாப்பைச் சீர் செய்யும் முகமாய்\nஒலி (ஓசை) இனிமையாக அமையவே\nகுறில் நெடிலாக மாறி அமையவோ\nநெடில் குறிலைத் துணைக்கு இழுத்தோ\nகுறில் நெடிலாக மாறி நின்றோ\nபாவோசை (செய்யுள் ஓசை) குறையும் போதும்\nசீரும் தளையும் சிதையும் போதும்\n\"ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை\nஆஅதும் என்னும் அவர்\" என்ற\nஓதல், ஆதும் ஆகிய சீர்கள்\nஓ, ஆ என்பன - தமது\nஇனங்களான ஒ, அ என்பவற்றை\nஓசையோ அசைய�� குறையாத போதும்\n\"கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே\nஎடுப்பதூஉம் எல்லாம் மழை\" என்ற\nகாய்முன் நேர் அமையும் வண்ணம்\n\"உரனசைஇ உள்ளந் துணையாகச் சென்றார்\nவரனசைஇ இன்னும் உளேன்\" என்ற\nவிளமுன் நேர் சரியாக இருந்தும்\nகாய்முன் நேர் சரியாக அமைய\n'ஐ' இற்கு 'இ' இனம் என்ற வழியில்\nமீள ஒன்றைச் சேர்த்து (இரட்டிப்பாகி)\n\"எங்ங் கிறைவனுளன் என்பாய் மனனேயான்\nஎங்ங் கெனத்திரிவா ரில்\" என்பதில்\nஈற்றுச் சீர் ஓரசைச் சீராக\n\"எங்ங்\" எனும் ஓரசைச் சீர்\nஅடியின் முதலாய் நிற்பதைப் பாரும்\n\"இலங்ங்கு வெண்பிறைசூ டீசனடி யார்க்குக்\nகலங்ங்கு நெஞ்சமிலை காண்\" என்பதில்\n\"மாமுன் நேர்\" என அமைந்தமையால்\nLabels: 5-யாப்பறிந்து பா புனையுங்கள்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 5 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 288 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 74 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாட��� ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 56 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 39 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் ப��்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nஉலக சாதனைத் கவிதைத் தொகுப்பு\nஒன்றே முக்கால் அடி தந்த அடி\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங��கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nvkarthik.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-21T13:28:27Z", "digest": "sha1:H4Q4PKDA32F6TCBEA4375DQ7DWWKMSO3", "length": 4143, "nlines": 96, "source_domain": "nvkarthik.com", "title": "கலியுகக் கர்ணன்கள் - கார்த்திக் நீலகிரி | Karthik Nilagiri", "raw_content": "கார்த்திக் நீலகிரி உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…\nகூட வேலை பார்ப்பவர்கள் அனுசரணையாயில்லை…\nஆபீஸில் நான்-வெஜ் சாப்பிட அனுமதியில்லை…\nஒழுங்காக Relieving லெட்டர் தருவதில்லை…\nகலர் பிரிண்ட் எடுக்க அனுமதியில்லை…\nபோட்டோ ஸ்கேன் செய்ய முடிவதில்லை…\nஆபீஸில் அழகான பெண்களே இல்லை…\nஅப்ப ஏன்டா இங்கே சேர்ந்தே என்று கேட்டா மட்டும்\nகிமு கிபி – மதன் Nov 13, 2018\nஎனக்குள் பேசுகிறேன் – பாலகுமாரன் Oct 30, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/-4533", "date_download": "2019-07-21T12:58:42Z", "digest": "sha1:ZCA7ZCTQEOKGJMFURI732XE7RTZX434Q", "length": 13168, "nlines": 66, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "எனக்கு நிலா வேண்டும் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ��ல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionஎனக்கு நிலா வேண்டும் : இந்த நாவல் ஆசிரியர் சுரேந்திர வர்மா நவீன ஹிந்தி இலக்கிய மரபின் பிற்பகுதியைச் சேர்ந்த விரல் விட்டு எண்ணதக்க எழுத்தாளர்களில் ஒருவர். 1941-ல் உத்திரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் பிறந்த இவர் நவீன நாடகாசிரியர்களில் சிறப்பான இடத்தைப் பெறுகிறார். 1992- சங்கீத நாடக அகாதெமி வ...\nஎனக்கு நிலா வேண்டும் :\nஇந்த நாவல் ஆசிரியர் சுரேந்திர வர்மா நவீன ஹிந்தி இலக்கிய மரபின் பிற்பகுதியைச் சேர்ந்த விரல் விட்டு எண்ணதக்க எழுத்தாளர்களில் ஒருவர். 1941-ல் உத்திரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் பிறந்த இவர் நவீன நாடகாசிரியர்களில் சிறப்பான இடத்தைப் பெறுகிறார். 1992- சங்கீத நாடக அகாதெமி விருதைப் பெற்ற இவருடைய புகழை ஒரு நாவலாசிரியர் என்ற வகையிலும் நிலை நாட்டிய படைப்பு ” எனக்கு நிலா வேண்டும்” . 1996-ல் இதற்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.\nஇந்த நாவலைக் குறித்து எழுதும்போது புகழ் பெற்ற விமரிசகர் ஷ்யாம் கஷ்யப் நாவலாசிரியரைக் குறித்துக் கூறும் கருத்து குறிப்பிட்த்தக்கது. “வாழ்வியல் உண்மைகளை மிக ஆழ்ந்து நோக்கி அவற்றின் நுண்ணிய விவரங்களை தன் கனல் படைப்பில் ஆக்கப்பூர்வமாகப் பதி���்பதிலும் படைப்பின் மொழி தொடங்கி அதன் நடை வரை ஹிந்திமொழிக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தருவதிலும் அவருடைய வாழ்வியல் நோக்குகள் சுரேந்திர வர்மாவை ஐயத்திற்கிடமின்றி ஒரு மிகச் சிறந்த எழுத்தாளராகவும், திறன்மிக்க படைப்புக் கலைஞராகவும் நிலைநிறுத்துகின்றன”.\n’ எனக்கு நிலா வேண்டும்’ என்ற இந்த நாவல் ஒரு லட்சிய நடிகையின் போராட்டக் கதை. அவளுடைய போராட்டம் ஒரு இருமுனைப் போராட்டம் கதாநாயகி வர்ஷா வசிஷ்ட ஒரு பெண் என்ற முறையில் தன் குடும்ப – சமூக அமைப்புகளோடும், கலை உலகின் பிரதிகூலமான சூழல்களோடும் போராட நேர்கிறது. ஒரு நடிகை என்ற முறையில் அவள் தன் அறிவாலும், கலைத்திறனாலும் கலை உலகின் சவால்களை எதிர்கொண்டு வெற்றி சிகரத்தை அடைய முயற்சி செய்கிறாள். இவற்றுடன் கதாநாயகி வர்ஷா வசிஷ்டிற்கும் அவளுடைய காதலன் ஹர்ஷவர்தனுக்கும் இடையே நிகழும் போராட்டங்களும் இணைந்து இந்தப் போராட்டக் கதையை நிறைவு செய்கின்றன. அடைய இயலாத ஒன்றை அடையும் முயற்சியில் ஹர்ஷவர்தனைப் போன்ற திறன்மிக்க நவநாகரீக கலைஞனும் தற்கொலை செய்துகொள்கிறான். ஆனால் இதே முயற்சியில் ஷாஜஹான்பூர் என்ற பிந்தங்கிய பகுதியில் இருந்து வந்த வர்ஷா வசிஷ்ட் தந்திறன், ஆர்வம், அறிவு, வினயமான குணம் ஆகியவற்றின் துணை கொண்டு வெற்றி அடைகிறாள். வானில் உச்சி நிலையைத் தொட்டுவிடுகிறாள்.\nஇந்த நாவலை ஹிந்தி மூலத்திலிருந்து மொழி பெயர்த்த பேராசிரியர் எம்.சுசீலா மொழியியல் முனைவர் பட்டமும் ஹிந்தி இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்று தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் பேராசிரியராக பணி பரிந்து ஓய்வு பெற்றவர். மொழி ஆய்வு, மொழிவரலாறு, மொழி பெயர்ப்பு, நடையியல் ஆகியவை இவருடைய ஆர்வக்களங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/mainfasts/2019/07/12102735/1250650/ekadasi-vratham.vpf", "date_download": "2019-07-21T13:41:37Z", "digest": "sha1:2V7SXT7IR2O7RHIITZD5HCQMB2DZXYZH", "length": 7531, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ekadasi vratham", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆனி வளர்பிறை நிர்ஜல ஏகாதசி விரதம்\nஆனி மாத வளர்பிறை ஏகாதசி தினத்தில் எப்படி விரதம் அனுஷ்டிக்க வேண்டும் என்பதையும் அதனால் நமக்கு உண்டாகும் பலன்கள் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.\nமாதந்தோறும் வருகின்ற வளர்பிறை மற்றும் தேய்பிறை ஏகாதசிக���ில் பெருமாள் வழிபாட்டிற்கான சிறப்புமிக்க தினங்களாக இருக்கின்றன. அப்படியான ஒரு அற்புதமான ஏகாதசி தினமாக ஆனி மாத வளர்பிறை ஏகாதசி தினம் இருக்கிறது.\nஒரு வருட காலத்தில் வருகின்ற மற்ற ஏகாதசி தினங்களில் விரதம் இருக்க முடியாதவர்கள் இந்த ஆனி மாத ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் வாழ்வில் உயரிய நிலையை பெறலாம். இந்த ஏகாதசி திதியில் நீர் கூட அருந்தாமல் உபவாசம் மேற்கொண்டு பெருமாளை வழிபடுபவர்கள், அவர்கள் மறைந்த பிறகு மோட்ச நிலை உறுதியாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நீர் அருந்தாமல் இந்த ஆனி வளர்பிறை ஏகாதசி விரதம் மேற்கொள்வதால் இந்த ஆனி வளர்பிறை ஏகாதசி நிர்ஜல ஏகாதசி எனவும் அழைக்கின்றனர்.\nஆனி வளர்பிறை ஏகாதசி தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளை வழிபட்ட பின்பு, வீட்டிற்கு வந்து பெருமாள் படத்திற்கு பூக்கள் சாற்றி, தீபமேற்ற வேண்டும். உடல் நிலை நன்கு உள்ளவர்கள் இத்தினத்தில் காலை முதல் மாலை வரை எதுவும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். நல்ல திடகாத்திரமான உடல்நிலை கொண்டவர்கள் நீர் கூட அருந்தாமல் நிர்ஜல ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது விரும்பிய பலனை தரவல்லதாகும்.\nநிர்ஜல ஏகாதசி தினத்தன்று தண்ணீர் தானம் செய்பவர்கள் ஒரு கோடி தங்க நாணயங்களை தானம் செய்த புண்ணியப் பலன்களை பெறுகின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளன. நிர்ஜல ஏகாதசியின் பெருமையை கேட்பவர்கள் கூட இறப்பிற்குப் பின் பெருமாள் அருளும் வைகுண்ட பதவியை அடைவார்கள் எனவும் கூறுகிறது.\nவிரதம் | ஏகாதசி | பெருமாள் |\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nஅம்மன் விரத வழிபாட்டுக்கு உகந்த ஆடி மாதம்...\nகோடி நன்மை தரும் ஆடி வெள்ளி விரத வழிபாடு\nஆடி மாத விரதத்தின் சிறப்புகள்\nஆனி பௌர்ணமி விரதம் அனுஷ்டிக்கும் முறை\nசெல்வம் அருளும் விஷ்ணு விரத வழிபாடு\nவாழ்வில் உயர்வு தரும் விரதங்கள்\nசித்திரை மாத தேய்பிறை ஏகாதசி விரதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/50956", "date_download": "2019-07-21T13:16:44Z", "digest": "sha1:GQMNO47ZXBJIFC5XWFIAUFX6HDCGHFIG", "length": 10388, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "\"நல்லாட்சியையும், ஜனாதிபதியையும் மஹிந்தவுக்கு பலிகொடுக்க மாட்டோம்\" | Virakesari.lk", "raw_content": "\nகுருணாகல் நீதிவானின் நடவடிக்கைக்கு எதிராக சி.ஐ.டி. நீதிச் சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 4, 387 சாரதிகள் கைது\nஎந்தவொரு கட்சியாலும் 50 வீத வாக்குகளை பெற முடியாது - சம்பிக\nதுப்பாக்கிய பிரயோகத்தில் ஒருவர் பலி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடிப்படையாக கொண்டு அரசியல் லாபம் தேட முயற்சி - பிரதமர்\nயாழில் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் பலி\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nசிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nஇலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\n\"நல்லாட்சியையும், ஜனாதிபதியையும் மஹிந்தவுக்கு பலிகொடுக்க மாட்டோம்\"\n\"நல்லாட்சியையும், ஜனாதிபதியையும் மஹிந்தவுக்கு பலிகொடுக்க மாட்டோம்\"\nநாம் உருவாக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையோ நாம் உருவாக்கிய நல்லாட்சியையோ எக்காரணத்திற்காகவும் ராஜபக் ஷவினருக்கு பலிகொடுக்க மாட்டோம் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.\nஇது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,\nஎமது நாட்டு மக்கள் எமக்குக் கொடுத்த ஆணையினை எம்மால் மீறமுடியாது. நாம் அனைவரும் ஒன்றாகவே உள்ளோம். ஜனாதிபதி இன்றும் எம்மோடுதான் உள்ளார். எதிர்காலத்தில் நல்ல காட்சிகள் அரங்கேறும். நாம் மைத்திரிபால சிறிசேனவை ஆயுதமாக பயன்படுத்த மாட்டோம். அவருடன் அரசியல் உடன்படிக்கை ஒன்றும் செய்யவில்லை. ஆனால் அவரை பாதுகாக்க வேண்டிய கடமை எமக்கு உள்ளது. அவருக்கு நெருக்கடி உருவாக நாம் இடமளிக்க மாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nநல்லாட்சி ஜனாதிபதி பலி சஜித்\nகுருணாகல் நீதிவானின் நடவடிக்கைக்கு எதிராக சி.ஐ.டி. நீதிச் சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nகுருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று மற்றும் பெண்ணியல் நோய் தொடர்பிலான சிசேஷ்ட வைத்தியர் சேகு சியாப்தீன் மொஹமட் ஷாபி தொடர்பிலான விவகாரத்தில் குருணாகல் நீதிவானின் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை ஒன்றினை நடத்துமாறு...\n2019-07-21 18:25:07 குருணாகல் சி.ஐ.டி ஷாபி\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 4, 387 சாரதிகள் கைது\nவாகன நெரிசல் மற்றும் வாகன விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் செயற்படுத்திவரும் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கைகளுக்கமைய 16 ஆம் நாளான இன்றுவரை 4 ஆயிரத்து 387 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\n2019-07-21 18:03:18 மதுபோதை வாகனம் கைது\nஎந்தவொரு கட்சியாலும் 50 வீத வாக்குகளை பெற முடியாது - சம்பிக\nஎந்தவொரு கட்சியாலும் 160 இலட்சம் வாக்குகளில் 50 வீதத்தை பெற்றுக்கொள்ள முடியாது என பெருநகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.\n2019-07-21 17:52:15 சம்பிக்க ரணவக்க காலி வாக்குகள்\nதுப்பாக்கிய பிரயோகத்தில் ஒருவர் பலி\nரத்கம பகுதியில் இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\n2019-07-21 17:32:50 துப்பாக்கிய பிரயோகத்தில் ஒருவர் பலி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடிப்படையாக கொண்டு அரசியல் லாபம் தேட முயற்சி - பிரதமர்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடிப்படையாகக்கொண்டு சில வங்குரோத்து அரசியல்வாதிகள் அரசியல் லாபம்தேட முயற்சித்தனர்.\n2019-07-21 17:27:18 குருணாகல் பிரதமர் பண்டுகஸ்வத்த\nகுருணாகல் நீதிவானின் நடவடிக்கைக்கு எதிராக சி.ஐ.டி. நீதிச் சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nவாக்குரிமை பதிவு சட்டத்தில் திருத்தம்\nமே.இ.தீவுடன் மோதவுள்ள இந்திய அணி அறிவிப்பு ; தோனிக்கு இடமில்லை\nசிறுபான்மையினரின் வாக்குகளை பெற முடியும் என்கிறார் மஹிந்த\n\"தமிழர்களுக்கு துரோகமிழைத்துள்ள ஐ.தே.கட்சி அரசாங்கம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zerodegreepublishing.com/product-category/poetry/", "date_download": "2019-07-21T12:56:12Z", "digest": "sha1:WRUDMUDCTWD552NOHCVWGDUGXULYV5XO", "length": 12807, "nlines": 489, "source_domain": "zerodegreepublishing.com", "title": "Poetry – ZERODEGREEPUBLISHING", "raw_content": "\nநிலவு தேயாத தேசம்-சாரு நிவேதிதா ₹ 600.00 ₹ 480.00\nகானகன் - லஷ்மி சரவணகுமார் ₹ 300.00 ₹ 250.00\nகடவுளும் சைத்தானும்- சாரு நிவேதிதா ₹ 130.00\nஒரு கணிணிக்கு முற்-பிற் புறம் ‘அவன்’ மற்றும் ‘அவள்’ இடையேயான வேட்கை பரிமாற்ற்ம் பிக்சல்களின் மறுசேர்க்கையிலும் டெசிபல்களின் சரக்கோர்வையாலும் இணைவு ஏற்படுகிறது. இக்கவிதைகள் நகர்மிகைகளின் கதையாடலை முன்வைக்கின்றன.\nநம்மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் அடுக்குகளைக் கீழறுப்பு செய்யத் தேவையானக் கவிதையாடல்களை நேசமித்ரன் கவிதைகள் அளிக்கின்றன.\nசமகாலத் தமிழ்க் கவிதையில் குறிப்பிட்டுச் சொல்லும்படி தத்துவார்த்��ச் சிந்தனைகள் இல்லை என்றே சொல்ல வேண்டும். விதிவிலக்காக ஒன்றிரண்டு பேர். என் தலைமுறையில் தேவதச்சனும், எஸ். சண்முகமும். இந்தத் தலைமுறையில் ஒரே ஒருவர்தான் எனக்குக் காணக் கிடைக்கிறார். அவர் நேசமித்ரன்.\nஉலகின் இன்றைய தலைமுறையினது அவலங்களை அது வாழ்வியல் சூழலில், உளவியல் அமைப்புகளில் நிகழ்த்திக் கொண்டிருக்கும் நேரடிப் பாதிப்புகளை பேசிப் பார்க்கும் கவிதைகள் நிரம்பிய தொகுப்பாக ‘பின்னங்களின் பேரசைவு’ தொகுக்கப்பட்டிருக்கிறது.\nபுத்தர் வைத்திருந்த தானியம்-மெளனன் யாத்ரிகா\nபுத்தர் வைத்திருந்த தானியம்-மெளனன் யாத்ரிகா\nஇந்தத் தொகுப்பில் ஒவ்வொரு கவிதையின் விவரிப்பிலும் உரிப்பொருளை முன்வைக்க முதல் பொருளான நிலத்தையும் பொழுதையும் காட்டிவிட்டுக் கருப்பொருள்களை விளைவிக்கிறார் கவிஞர் மெளனன் யாத்ரிகா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/JustIn/2018/09/06232232/1007769/Tiruvannamalai-Annamalaiyar-temple.vpf", "date_download": "2019-07-21T13:08:18Z", "digest": "sha1:4Q3L4JK4NB42MLDFX26QATHZBGZFZJYZ", "length": 9739, "nlines": 82, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "அண்ணாமலையார் கோவிலில் மாவட்ட நீதிபதி சோதனை - பக்தர்கள் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅண்ணாமலையார் கோவிலில் மாவட்ட நீதிபதி சோதனை - பக்தர்கள் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு\nபதிவு : செப்டம்பர் 06, 2018, 11:22 PM\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், இரண்டாம் கட்டமாக, மாவட்ட நீதிபதி மகிழேந்தி, ஆய்வு மேற்கொண்டார்.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், இரண்டாம் கட்டமாக, மாவட்ட நீதிபதி மகிழேந்தி, ஆய்வு மேற்கொண்டார். அப்போது பக்தர்கள் செல்லும் தரிசனம் வழி, குடிநீர் வசதி, உண்ணாமுலையம்மன் சன்னதி, தங்க தேர் உள்ளிட்டவற்றை சோதனை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணாமலையார் கோவிலில், 15 இடைத்தரகர்கள் உள்ளதாகவும், இது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்படும் என கூறினார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை ப��துகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nதுப்பாக்கி தொழிற்சாலை ஒப்பந்த தொழிலாளர்கள் நூதனப் போராட்டம்\nதிருச்சி மாவட்டம் திருவெறும்பூர் துப்பாக்கி தொழிற்சாலை ஒப்பந்த தொழிலாளர்கள் 150 பேர் மீண்டும் வேலை கேட்டு கஞ்சி ஊற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமாட்டின் வாலை வெட்டி செல்லும் மர்ம நபர்கள் - வடமாநில இளைஞர்கள் மீது மக்கள் குற்றச்சாட்டு\nதிருப்பூரில் வடமாநில இளைஞர்கள் மாடுகளை கால்களை கட்டிபோட்டு அதன் வாலை வெட்டி செல்லும் சம்பவம் தொடர்வதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nவிநியோகஸ்தர்களிடம் 1.5 கோடி மோசடி - ஜியோ நிறுவன கிளை மேலாளர் கைது\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, வேலூர் சாலையில் ஜியோ செல்போன் நிறுவனம் இயங்கி வருகிறது.\nதமிழ் மீது அலாதி பிரியம் கொண்ட கனடா பெண் - தமிழ் பாடல்கள் பாடி அசத்தும் பிரபல பாப் பாடகி\nதன்னை கனடா பொன்னு என்றும் சென்னை தனது இரண்டாவது தாய்வீடு என்று சொல்லும் அளவுக்கு தமிழ் மீது அலாதி பிரியம் கொண்டுள்ளார்.\nஅமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nஉடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.\nதனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றம் - மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை\nராமேஸ்வரத்தையடுத்த தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றம் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தம���ன தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2010/09/3.html", "date_download": "2019-07-21T13:17:13Z", "digest": "sha1:GIBPL3IBRJU6XOAPMMPEB7VKVZGQ6WIW", "length": 12954, "nlines": 182, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): பூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது பாகம் 3", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nபூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது பாகம் 3\nபூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது பாகம்3\nஇனி வரக்கூடிய காலமானது பிரம்மாவிடமிருந்து ஆஞ்சநேயரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.ஆஞ்சநேயர்தான் இப்போதைய பிரம்மா.ஆஞ்சநேயருடைய செயலை பூவாக எடுத்துக்கொள்கிறார் இறைவன்.ஆஞ்சநேயர் மேலே இருக்கிறார்.அவருடைய சூட்சும சக்தியோ ஞான சித்தரின் சரீரத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதையாராலும் உணர முடியாது.2006 இல்தான் ஞான சித்தரை உலக நாடுகள் அனைத்தும் ஒப்புக்கொள்ளும்.\nதமிழ்நாடுதான் உலகத்திற்கே வல்லரசு ஆகப்போகிறது.உலகமே அதனுடைய ஆட்சியின் கீழ் வரப்போகிறது.இதனை ஞானத்தினால் மட்டுமே உணர முடியும்.விஞ்ஞானத்தினால் ஒருபோதும் உணர முடியாது.ஆனால்,உலக நாடுகள் அனைத்தையும் இந்தியா தனது பாதத்தால் மிதித்துக் கொண்டு ஆட்சிபுரியப் போகிறது.2006 லிருந்து உலகமே இந்தியாவிற்கு அடிமையாகப் போகிறது.இதனை எல்லோரும் உணரப்போகிறார்கள்.\nஏனெனில் மேலைநாட்டில் எல்லாம் பணவெறி பிடித்தும்,அகந்தையினாலும் மதம் என்ற கர்வத்தினாலும் ஆண்டுகொண்டிருக்கிறார்கள்.இவை அனைத்திற்கும் சவாலாக இந்தியா சிலிர்த்தெழப்போகிறது என விவேகானந்தர் அன்றே சொல்லிவிட்டார்.உலகிற்கே வழிகாட்டக்கூடிய ஒரு ஜோதி சென்னையிலிருந்துதான் புறப்படப்போகிறது என்றும் தீர்க்கதரிசனமாக சொல்லிவிட்டார்.ஆம்,சென்னையிலிருந்து அந்த ஞான சித்தர் உலகிற்கு வழிகாட்டப்போகிறார்.படிப்படியாக கடல் அலைகள் மோதப்போகின்றன.பல மேலைநாடுகள் காணாமல் போகப்போகின்றன.இதுதான் உண்மை.18 சித்தர்களும் பிறந்துள்ளனர்.அவர்கள் அனைவரும் இந்த ஞான சித்தரிடம் வந்து பேசுவார்கள்.\nஉலகத்திலுள்ள அத்தனை சக்திகளும் 2006க்குப் பிறகு அந்த சித்தரிடம் ஆவாஹனம் ஆகிவிடும்.உலகம் இதை எதிர்காலத்தில் உணரப்போகிறது.வரக்கூடிய காலகட்டங்கள்,வரக்கூடிய தத்துவங்களில் எல்லாம் அவர் பெயர் காலத்தால் அழியாமல் இருக்கப்போகிறது என்பதை நான் அறிவேன்.\n2006க்குப்பிறகு அவரால்தான் தமிழ்நாடே உலகிற்கு வழிகாட்டப் போகிறது.அவர் யார் என்பதை பரஞ்சோதி சுவாமிகளுக்கு அகத்தியர் காட்டியுள்ளார்.நான் கமலமுனி நாடி மூலமாகத் தெரிந்துள்ளேன்.2006க்குப்பிறகு நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.எனவே, உலகெங்கும் பெரும் அழிவு ஏற்பட்டப்பிறகே தமிழ்நாடு உலகிற்கு வழிகாட்டப்போகிறது.கி.பி.2006 லிருந்து 82,000 ஆண்டுகளுக்கு சித்தர்கள் பரம்பரைதான் இந்த பூமியை உலகத்தை ஆளப்போகின்றனர்.பக்கம் 99,100,101.\nபழனி,திருஅண்ணாமலை,திருப்பதி இந்த மூன்று கோவில்கள்தான் இந்த உலகிற்கே வழிகாட்டப்போகின்றன.அதற்கு தகுந்தாற்போல், இந்த மூன்று கோவில்களிலும் பல நடைமுறைகள் அடியோடு மாறப்போகின்றன.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nநேரடியாக ஜோதிடம் கற்றுக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு\nஒரே நேரத்தில் 9 நதிகளில் புனித நீராட வேண்டுமா\nகடன் தொல்லை தீர ருண் விமோசன லிங்க வழிபாடு\nசகல கடாட்சம் தரும் ருத்ராட்சம்:நன்றி தினமலர் இணையத...\nஇந்தியா சீனா இடையே மோதல் வருமா\nமலர் மருத்துவம் என்றால் என்ன\nமரணத்திற்குப் பின் மனித வாழ்வு:புத்தக ஆதாரங்கள்\nசுதேசிச் செய்தி செப்டம்பர் 2010 கேள்விபதில்கள்\nஇராஜபாளையம் குருசாமிகோவிலில் இருக்கும் குருசாமி அவ...\nஇராஜபாளையம் குருசாமி கோவிலின் ஸ்தல வரலாறு\n‌பி‌த்ரு‌க்களு‌க்கு தொட‌ர்‌ந்து ‌தி‌தி கொடு‌ப்பத...\nதிருஅண்ணாமலை:நமக்கு மறுபிறவியில்லாத முக்தி தருமிடம...\nதிரு அண்ணாமலையும் அஷ்ட லிங்கங்களும்\nபைக் திருட்டைத் தடுக்க உதவும் கருவியைக் கண்டுபிடித...\n��ாம் அனைவரும் நிம்மதியாக இருப்பதற்கு பின்வரும் மந்...\nபூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது பாகம் 3\nபூமியில் சித்தர்கள் ஆட்சி துவங்குகிறது பாகம் 2\nபூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது பாகம்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-NDY3ODU1NzQ4.htm", "date_download": "2019-07-21T12:42:26Z", "digest": "sha1:UH4OKOUQT35DLFGK7JKAMXNKXN2IHBAH", "length": 15022, "nlines": 192, "source_domain": "www.paristamil.com", "title": "அவசர சிகிச்சைகளிற்கு ஆப்பு வைக்கும் அரசாங்கம்!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஅவசர சிகிச்சைகளிற்கு ஆப்பு வைக்கும் அரசாங்கம்\nபல வைத்தியசாலைகளின் அவசரசிகிச்சைப் பிரிவுகளை (urgences) மூடுவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுத்துள்ளது. மொத்தமாக, உள்ள அவசரசேவைகள் உள்ள 650 வைத்தியசாலைகளில், 67 இனை மூட உள்ளதாகப் பிரான்சின் சுகாதார அமைச்சர் மரிசோல் துரென் அறிவித்துள்ளார்.\nவருடத்திற்கு எட்டாயிரம் முதல் பத்தாயிரத்திற்கும் குறைவா�� அவசரசிகிச்சை நோயளிகளைக்கூட சிகிச்சையளித்திராத அவசரசிக்கிச்சைப் பிரிவுகள் குறிவைக்கப்பட்டுள்ளன. இந்த வைத்தியசாலைகளின் அவசரசிகிச்சைப் பிரிவு மூடப்பட்டு அவை «திட்டமிடப்படாத சிகிச்சை மையம்» - «centre de soins non programmés» («consultations médicales sans urgentiste et sans rendez-vous») ஆக மாற்றப்பட உள்ளன. இவை சந்திப்பு நியமனம் பெறாமல், அவசரமற்ற வைத்தியசிகிச்சைகள் பெறும் மையங்களாக மாற்றப்பட உள்ளன. இங்கிருக்கும் அவசரசிகிச்சைச் சிறப்பு வைத்தியர்கள், இடம், அல்லது சேவை மாற்றம் செய்யப்பட உள்ளனர்.\nஇது அவசரசிகிச்சைச் சிறப்பு வைத்தியர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கான வேலை நிறுத்தங்களும், எதிர்ப்பலைகளும் கிளம்பினாலும் சுகாதார அமைச்சர் தனது திட்டத்தில் உறுதியாக உள்ளார்.\nஇந்தப் பட்டியலில் நான்கு வைத்தியசாலைகள் இல்துபிரான்சிலும் குறிவைக்கப்பட்டுள்ளன.\nகுறிவைக்கப்பட்ட 67 வைத்தியசாலைகளும் பிராந்தியவாரியாகக் கீழே தரப்பட்டுள்ளன.\nஅல்ஜீரிய அணியின் வெற்றிக் கொண்டாட்டம் - Essonne நகரில் ஆறு காவல்துறை அதிகாரிகள் காயம்..\nஓகஸ்ட் நடுப்பகுதி வரை வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்..\nமஞ்சள் மேலங்கி போராட்டத்தில் - மூன்று காவல்துறை அதிகாரிகள் காயம்..\nToulouse - காவல்துறை அதிகாரி தாக்கப்பட்டு படுகொலை - பல்வேறு நபர்கள் கைது..\nபரிசுக்குள் மின்சார துவிச்சக்கர வண்டிகளை அதிகரிக்கும் Uber..\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2007/11/", "date_download": "2019-07-21T13:08:08Z", "digest": "sha1:WRRDKME4LF42DIXEWV4BGVB6BW66G6NQ", "length": 40188, "nlines": 317, "source_domain": "www.radiospathy.com", "title": "November 2007 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nறேடியோஸ்புதிர் 4 - சொக்கனுக்கு வாய்ச்�� சுந்தரியோ...\nஇங்கே வழக்கம் போல் பாட்டுப் புதிர்ப் போட்டிபோடு வந்திருக்கின்றேன். இந்தப் புதிரில் எஸ்.ஜானகி ஸ்வரம் பாடி, ஆரம்ப இசை மட்டும் ஒலிக்கின்றது. பாட்டு என்ன என்பதைக் கண்டுபிடியுங்கள்.\nபாடலைக் கண்டு பிடிக்க சில உப குறிப்புக்கள். எஸ்.ஜானகியோடு இன்னொரு பாடகரும் பாடியிருக்கின்றார். இசைய வைத்தவர் இளையராஜா. இந்தப் படத்தின் நாயகன் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் நடிக்க வந்த காலத்துப் படங்களில் ஒன்று. நல்ல மசாலா இயக்குனரின் திரைப்படமாக இது இருந்தாலும் இந்த நாயகனுக்கு இந்தப்படமோ அல்லது அந்தக் காலகட்டத்தில் வந்த வேறு படங்களோ எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. ஆனால் பல வருஷங்கள் கழித்து ஒரு அறிமுக இயக்குனரின் முதல் படமே இந்த நாயகனுக்கு ஒரு திருப்புமுனையாக வந்து, இன்று முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர்.\nதொண்ணூறுகளில் சென்னை வானொலியின் ஞாயிறு தோறும் வரும் நீங்கள் கேட்டவையின் ரசிகராக இருந்தால் இந்தப் பாட்டை இன்னும் சுலபமாகக் கண்டுபிடிக்கலாம். சரி இனிப்பாட்டைக் கண்டு பிடியுங்களேன்.\nமேற்கண்ட பாடல் புதிருக்கான சரியான விடை:\nஅந்த நாயகன்: விக்ரம், ஆனால் பாடலில் வேறு இருவர் தோன்றி நடித்திருக்கின்றார்கள்\nபோட்டியில் சரியான விடையளித்த மணி, வவ்வால், சொக்கன் உங்களுக்கு பாராட்டுக்கள்.\n80 களில் வந்த அரிய பாடல்கள் - பாகம் 2\nகடந்த பதிவின் தொடர்ச்சியாக 80 களில் மலர்ந்த மேலும் சில அரிய பாடல்கள் இந்தப் பதிவிலும் இடம்பிடிக்கின்றன. ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு இசையமைப்பாளர்கள் இசையமைத்து இந்தப் பாடற் தொகுப்பு மலர்கின்றது.\nஅந்த வகையில், முதலில் வரும் பாடலை இசையமைத்திருக்கின்றார் டி.ராஜேந்தர். இவர் தன்னுடைய படங்கள் அன்றி வெளியார் படங்கள் சிலவற்றிலும் சிறப்பாக இசையமைத்திருக்கின்றார் என்பதற்கு உதாரணமாக மலரும் இந்த இனிய பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா குரல்களில், \"பூக்களைப் பறிக்காதீர்கள்\" திரையில் இடம்பெறும் \"காதல் ஊர்வலம் இங்கே\" என்ற பாடலாகும்.\nதொடர்ந்து தேவேந்திரன் இசையில் \"பொங்கியதே காதல் வெள்ளம்\" என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாட மண்ணுக்குள் வைரம் திரைக்காக இடம்பெறுகின்றது.\nஅடுத்து, நகைச்சுவை நடிகர் ஜனகராஜ் நாயகனாக நடித்த \"பாய்மரக்கப்பல்\" திரையில், கே.வி.மகாதேவன் இசையில் வரும் \"ஈரத்தாமரைப் பூவே\" என்ற இனிய பாடல் எஸ்.பி.சைலஜா பின்னணிக்குரலிசைக்க எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுகின்றார்.\nஎண்பதுகளில் இளையராஜாவுக்கு மாற்றீடாக விளங்கிய சந்திரபோஸ் இசையமைத்த படமான \"விடுதலை\" திரையில் இருந்து \"நீலக்குயில்கள் ரெண்டு\" பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுகின்றார்.\nநிறைவாக மனோஜ் கியான் இரட்டையர்கள் இசையமைப்பில் வரும் \"ஒரு இனிய உதயம்\" திரைப்பாடலான \"ஆகாயம் ஏனடி அழுகின்றது\" என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடுகின்றார்கள்.\nபாடல்களைக் கேட்டுக் கொண்டே 2007 இன் சிறந்த இசையமைப்பாளருக்கான வோட்டையும் வைத்து விடுங்கள் ;-)\n80 களில் வந்த அரிய பாடல்கள் - பாகம் 1\nஇந்த ஒலித்தொகுப்பில் 80 களில் வெளிவந்த அரியபாடல்கள் சில இடம்பெறுகின்றன. அந்தவகையில்,\n\"அம்மா பிள்ளை\" திரைப்படத்திற்காக சங்கர் கணேஷ் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் \"இனிய தென்றலே இரு கைகள் வீசி வா\" என்ற பாடல் முதலில் இடம்பெறுகின்றது. பாடல் வரிகள் கவிஞர் வைரமுத்து.\nவி.குமார் இசையில் \"மங்கள நாயகி\" திரைப்படத்தில் இருந்து \"கண்களால் நான் வரைந்தேன், அன்பெனும் ஓர் கவிதை \" என்ற இனிய பாடல் கே.ஜே.ஜேசுதாஸ், பி சுசீலா குரல்களில் ஒலிக்கின்றது.\nஇந்தப் பாடலைக் கேட்கும் போது \"உன்னிடம் மயங்குகிறேன்\" பாடல் நினைவுக்கு வருவது தவிர்க்கமுடியாயது.\nராம் லக்ஷ்மன் இசையமைக்க \"காதல் ஒரு கவிதை\" திரைப்படத்தில் இருந்து \"காதல் பித்து பிடித்தது இன்று\" என்ற பாடல் நிறைவாக ஒலிக்கின்றது. இத்திரைப்படம் ஹிந்தியில் Maine Pyar Kiya என்று வெளிவந்திருந்தது. ராம் லக்ஷ்மன் என்ற இசையமைப்பாளரின் பெயர் வந்த காரணமும் இவ்வொலித் தொகுப்பில் இடம்பெறுகின்றது.\nபாடல்களைக் கேட்டுக் கொண்டே 2007 இன் சிறந்த இசையமைப்பாளருக்கான வோட்டையும் வைத்து விடுங்கள் ;-)\nஉங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\nஇந்த ஆண்டு முதல் றேடியோஸ்பதி மூலம் என் இசைப்பதிவுகளை ஆரம்பித்திருக்கும் அதே வேளை ஆண்டு முடிவதற்குள் ஒரு இசைத் தேர்வுப் போட்டியை நடத்த நினைத்தேன்.\n2007 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களில் இசையமைப்பாளர்களில் இருந்து முதல் மூன்று இசையமைப்பாளர்களை வலைப்பதிவர்கள் மற்றும் வலைப்பதிவு வாசகர்கள் தேர்ந்தெடுக்கும் முறையில் இந்தப் போட்டி அமைகின்றது. காரணம் இசை ��சிகர்கள் தான் விருதுகளைத் தேர்தெடுக்கும் உண்மையான நடுவர்கள்.\nநீங்கள் தேர்ந்தெடுக்கும் இசையமைப்பாளருக்காக நீங்கள் பின்னூட்டம் மூலம் பிரச்சாரம் கூட வழங்கலாம். அதாவது, குறித்த அந்த இசையமைப்பாளர் எந்த வகையில் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு முதலிடத்தில் இருக்கின்றார் என்று.\nஇங்கே நான் ஒவ்வொரு இசையமைப்பாளர்களுக்குப் புகழ் கொடுத்த திரையிசைப் பாடலில் ஒன்றையும் தரவிருக்கின்றேன். அதற்குக் காரணம் இப்போதுள்ள ஏராளமான இசையமைப்பாளர்களில் குறித்த பாடலை இசையமைத்தவர் யார் என்ற ஐயம் சிலருக்கு ஏற்படலாம். இதோ இந்தப் போட்டியில் வரும் இசையமைப்பாளர்களின் பாடல்களைக் கேளுங்கள், கேட்டுக் கொண்டே உங்கள் பொன்னான வாக்குகளை அளியுங்கள்.\nபருத்தி வீரன் படத்தில் கிராமிய இசையாகட்டும், சத்தம் போடாதே, சென்னை 28 போன்ற படங்களில் நகரத்தின் நவீனத்தைக் காட்டும் இசையாகட்டும், கற்றது தமிழ் போன்ற உருக்கமான கதைக்களமாகட்டும் யுவனுக்கு இந்த ஆண்டு நிறைய வாய்ப்பைக் கொடுத்து உயர வைத்தது.\nஇடைக்கிடை தமிழில் வந்து தலை காட்டுவார், பின்னர் தெலுங்கோ மலையாளத்திலோ இசையமைத்துக் கொண்டிருப்பார். பின்னர் அர்ஜீனோ, தரணியோ இவரை தமிழுக்கு இழுத்து வருவார்கள். இம்முறை பிரகாஷ்ராஜ் புண்ணியத்தில் மொழி திரைப்படம் மூலம் \"காற்றிற்கும் மொழி\" கொடுத்தவர்.\nவித்யாசாகருக்கு பிற மாநிலம் போல ரஹ்மானுக்கு பிற நாடுகள். அடிக்கடி வெளிநாடுகளுக்குத் தாவி மேடை நாடகங்களுக்கோ சீனப் படங்களுக்கோ இசையமைத்துக் கொண்டிருந்த இவரை, இயக்குனர் ஷங்கர் விடமாட்டேன் என்று ஒற்றைக் காலில் நின்று \"சிவாஜி\" படத்துக்கு மெட்டுப் போட வைத்தார்.\nவிஜய்யின் அழகிய தமிழ்மகனைப் பற்றிப் இப்போதைக்குப் பேசுவதாக இல்லை. ஏனென்றால் கொஞ்சம் காலம் கழித்து தான் ரஹ்மானின் டியூன் சூடு பிடிக்கும்.\nசிக்கு புக்கு ரயிலே பாடிய பையனா இவன் என்று கேட்கும் அளவுக்கு வெயில் படமூலம் தன் தடம் பதித்தவர். இந்த ஆண்டு கிரீடம் படத்தில் சாதனா சர்க்கம் மூலம் அக்கம் பக்கம் பாடவைத்து ரசிகர்களையும் முணுமுணுக்க வைத்தவர்.\nசென்னைக்கார இசையமைப்பாளர், ஆந்திராக்காரம் தான் இவருக்கு பிடிக்கும் போல. ஆனாலும் போக்கிரி மூலம் ஒரு சில தெலுங்கு டியூனை குழைத்து ஒப்பேத்தி விட்டார். இருந்தாலும் போக்கிரி க���ட்கப் பிடிக்கும்.\nநெஞ்சாங் கூட்டில் நீயே நிற்கிறாய் பாட்டில் அடையாளப்படுத்தப்பட்ட இவர், நான் அவனில்லை மூலம்\nஏன் எனக்கு மயக்கம் என்ற பாட்டில் கிறங்க வைத்தவர் இந்த ரீமிக்ஸ் புலி.\n\"மன்மத ராசா கன்னி மனச கொல்லாதே\" மறக்க முடியுமா தொலைக்காட்சி நாடகங்களின் இசைராஜா தீனா இப்போதெல்லாம் தான் இசையமைக்கும் நாடகங்களுக்கு போடும் பாட்டுக்கு தன் மகன் பெயரை போட்டு விட்டு திரையுலகத்தில் நிரந்தர இடம் பிடிக்க பகீரதப் பிரயத்தனம் செய்கிறார். கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் வரும் உப்பு கல்லு பாட்டு இந்த ஆண்டு இவர் பெயரைச் சொல்ல வைத்திருக்கிறது.\nஇப்போதெல்லாம் ராஜா சார் பாட்டுக் கேட்க ஹிந்தியோ, மலையாளமோ தான் போகவேண்டியிருக்கு. ஆனாலும் சேரனின் மாயக் கண்ணாடி மூலம் மாயம் காட்டிப் போனார். ராஜா ஆடிய ஆட்டம் என்ன, இந்த ஆட்டத்துக்கெல்லாம் அவரை இழுக்கலாமா இரு தசாப்தங்களாக அவர் தானே முதலில் இருந்தார் என்ற ராஜா வெறியர்கள் சலித்துக் கொள்ளலாம். இருந்தாலும் இந்த ஆண்டு வந்த இசைப் பட்டியல் அடிப்படையில் இளையராஜாவையும் சேர்த்துக் கொள்கின்றேன்.\nபழைய நினைவுகளை வைத்துப் படம் பண்ண வேண்டுமென்றால் கூப்பிடுங்கள் பரத்வாஜை என்று சொல்லலாம் போலிருக்கிறது. பள்ளிக்கூடம் பாட்டுக்கள் படத்தோடு பேசப்படுகின்றன.\nநடிகர் அர்ஜீனின் தற்போதய ஆஸ்தான இசையமைப்பாளர், சுந்தர் சி இன் படங்களுக்கும் தொடர்ந்து கைவண்ணம் காட்டுகிறார். வீராப்பு பாடல்கள் மனசில் நிற்கின்றன.\nசபேஷுக்கு குத்துப் பாட்டு பாடத் தெரியும், ஆனால் மெலடியாக இசையமைக்க வரும் என்பதை தன் சகோதரர் முரளியோடு இணைந்து நிரூபித்து வருகின்றார். இந்த ஆண்டு அதற்கு உதாரணமாக வந்தது \"அம்முவாகிய நான்\".\n\"நாளைய பொழுதும் உன்னோடு\" திரைப்படத்தில் பேசப் பேராசை என்ற பாடலை இவர் இசையமைப்பில் கேட்டிருந்தீர்களானால் இந்தப் போட்டியில் ஸ்ரீகாந்த் தேவாவை விலக்கி வைக்கமாட்டீர்கள். அருமையான மெலடி கொடுத்திருக்கின்றார்.\nரஹ்மானின் ஜெராக்ஸ் என்று வந்த வேகத்திலேயே இவர் மீது புகார் கொடுத்தார்கள். ஆனாலும் என்ன இத்தனை ஆண்டுகள் கடந்தும் இன்னும் நிற்கின்றார். ஒரே மாதிரிப் பாடல்கள் கொடுக்கின்றார் என்பது இவர் மீது கொடுக்கப்படும் சமீபத்திய புகார். \"உன்னாலே உன்னாலே\", \"பச்சைக்கிளி முத்துச்��ரம்\" மூலம் பரவசப்படுத்தியவர்.\nசரி, இசையமைப்பாளர்களையும், அவர் தம் பாடல்களையும் கேட்டிருப்பீர்கள், இனி உங்கள் வாக்கை வழங்குங்கள். முடிவுகள் இரு வாரத்தின் பின் வெளியாகும்.\nறேடியோஸ்புதிர் 3 - வெண்ணிலா பாட்டுக்கு ஆடிய சார்லி\nவழக்கமாக றேடியோஸ்பதியில் இருவாரங்களுக்கு ஒருமுறை பாட்டுப் புதிர் கொடுப்பேன். அடுத்த வாரம் தீபாவளி வாரமாக இருப்பதால் முன் கூட்டியே ஒரு போட்டிப் பதிவு. பதில்களோடு வாருங்கள். நாளை இதே நேரம் உங்கள் பதில்கள் திறந்து விடப்பட்டுச் சரியான முடிவும் அறிவிக்கப்படும்.\nசரி இனிப் போட்டிக்குச் சொல்வோம்.\nஇங்கே தரப்படும் பாட்டுக்குப் படத்தில் ஆடுபவர் 80 களில் நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவுக்கு வந்தவர். கேள்வி இது தான், இப்பாடலுக்கு ஆடும் அந்த நகைச்சுவை நடிகர் யார்\nஇப்படி நேற்று ஒரு புதிரை உங்களிடம் வைத்தேன். பெருவாரியான வலையுலக அன்பர்கள் சரியான விடையைக் கொடுத்திருக்கின்றார்கள். அவர் வேறு யாருமல்ல, நகைச்சுவை நடிகர் சார்லி தான்.\nசரியான விடையை 13 பேர் சொல்லியிருக்கின்றீர்கள்.\nஇந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகுக. சார்லி புகைப்படம் நன்றி: திரைப்படம்.காம்\nபாடல் இடம்பெற்ற திரைப்படம் \" நியாயத் தராசு\". பலர் இந்தப் படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்காவிட்டாலும், இப்படத்தில் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் உண்டு என்பதையும் சொல்லி வைக்கிறேன். இப்படத்துக்கு வசனம் மற்றும் திரைக்கதை கலைஞர் மு.கருணாநிதி. வழக்கமாக எஸ்.ஏ சந்திரசேகரனின் அதிக படங்களுக்குத் தான் அன்றைய காலகட்டத்தில் கலைஞரின் பங்களிப்பு இருந்தது. ஆனால் இப்படத்தை இயக்கியவர் இயக்குனர் ராஜேஷ்வர்.\nநடிகர் சார்லி, பொய்க்கால் குதிரை திரைப்படம் மூலம் இயக்குனர் கே.பாலசந்தர் அறிமுகத்தில் வந்தவர். தொடர்ந்து திரையுலகம் இவரை நல்ல முறையில் பயன்படுத்தியிருக்கலாம் என நான் நினைப்பதுண்டு. அதே போல் \"நியாயத் தராசு\" வந்த போதும் சார்லி பெரிய அளவில் பேசப்படும் நடிகர் அல்ல. இவருக்கு எப்படி இந்த நல்ல பாட்டுக்கு தனி ஆட்டம் போடக் கிடைத்ததுண்டு இயக்குனர் ராஜேஷ்வர் எப்படி இவரைத் தேர்ந்தெடுத்திருப்பார் என்பது இன்னும் எனக்குள் இருக்கும் ஆச்சரியம்.\nசார்லியை விருதுப் பட இயக்குனர் ஜெயபாரதி \"நண்பா நண்பா\" என்ற திரைப்படத்தில் நல்ல பாத்திரம் கொடுத்து நடிக்க வைத்ததாக முன்னர் படித்திருந்தேன். ஆனால் அப்படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.\nவெகுகாலம் முன்னர் ஆனந்த விகடனில் சார்லியின் தனி நடிப்பு ஒன்று தியேட்டர் டிக்கட் கவுண்டரில் நிற்கும் கியூவில் இருக்கும் ஒரு பாத்திரமாக நடித்த அந்தப் பிரதி வெளியானபோதும் அவரின் நகைச்சுவை உணர்வு குறித்து எனக்கு வியப்பிருந்தது.\nபின்னூட்டம் வாயிலாக இப்படம் குறித்தும், பாடல் குறித்தும் நண்பர் பாரதீய நவீன இளவரசன் சொல்வதைக் கேளுங்கள்.\nஅக்னி நட்சத்திரம் படத்தில் நம்ம இளையராஜா \"ராஜா ராஜாதி ராஜனெங்க ராஜா\" என்று பாடி சூப்பர் ஹிட் ஆக்கினாலும் ஆக்கினார். அவரைத் தொடர்ந்து அன்றைய காலப்பகுதியில் இசையமைப்பாளர்களாக இருந்தவர்கள் ஆளுக்கு ஆள் அதே மாதிரியான ஒரு டஜன் பாடல்களைக் கொடுத்து விட்டார்கள். அதில் ஒன்று தான் இங்கே நான் ஒலி வடிவில் தந்திருக்கும் மனோ பாடி, சங்கர் கணேஷ் இசையமைத்த \" வெண்ணிலா என்னோடு வந்து ஆட வா\" என்ற பாடல்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nறேடியோஸ்புதிர் 4 - சொக்கனுக்கு வாய்ச்ச சுந்தரியோ.....\n80 களில் வந்த அரிய பாடல்கள் - பாகம் 2\n80 களில் வந்த அரிய பாடல்கள் - பாகம் 1\nஉங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\nறேடியோஸ்புதிர் 3 - வெண்ணிலா பாட்டுக்கு ஆடிய சார்லி...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“���ாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகே.பாலசந்தரே எதிர்பார்த்திருக்க மாட்டார் அப்படியொரு இசைப் புரட்சியைத் தன் கவிதாலயா நிறுவனம் ஏற்படுத்தும் என்று. அது நிகழ்ந்தது 1992 ஆண்...\nபூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், \"அன்னக்கிளி\" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-07-21T13:31:47Z", "digest": "sha1:DGZ6EHSQ6XND5HBJ6P3KFI5JYPCJRBGZ", "length": 7516, "nlines": 108, "source_domain": "www.tamilarnet.com", "title": "முக்கிய புள்ளிக்கு வைக்கப்படும் முற்று புள்ளி.! - TamilarNet", "raw_content": "\nமுக்கிய புள்ளிக்கு வைக்கப்படும் முற்று புள்ளி.\nமுக்கிய புள்ளிக்கு வைக்கப்படும் முற்று புள்ளி.\nகடந்த மே 23ம் தேதி மக்களவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் பாஜக 300க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் தனது ஆட்சியை நிலை நாட்டியது. ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக கூட்டணி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.\nவேலூர் தொகுதியை தவிர்த்து மீதமுள்ள 37 தொகுதிகளிலும் திமுக தான் வெற்றி பெற்றது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டும் தேனி தொகுதியில் தேர்வு பெற்றார்.\nஇந்நிலையில், நேற்று(19-06-19) பாராளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் பதவியேற்பு நிக���்வு நடைபெற்றது. சபாநாயகர் முன்னிலையில் வரிசையாக தமிழக எம்பிக்கள் பதவியேற்கும் நிகழ்வு நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், ஆரவாரத்துடன் திமுக கனிமொழி தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினராக பதவியேற்றார். ஆனாலும் அவர் பதவியேற்பதற்கு முன்னதாக சில பரபரப்பு தகவல்கள் பரவியது.\n2 ஜி அலைக்கற்றை ஊழல் குறித்து முன்னதாக கனிமொழி மற்றும் ஆ.ராசா மீது வழக்குகள் இருந்தது. இருப்பினும், சரியான ஆதாரங்கள் இல்லையென கூறி அந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்நிலையில், அந்த வழக்கில் மீண்டும் மேல்முறையீடு செய்ய்யப்பட இருப்பதாகவும், இதன் காரணமாக குற்றம் நிரூபிக்கப்பட்டால், கனிமொழி எம்பி பதவி காலியாக வாய்ப்புள்ளதாகவும் நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி வருகின்றது. மேலும், கனிமொழியின் அரசியல் வாழ்விற்கே அது வைக்கப்படும் முற்றுப்புள்ளியாகக்கூடும் எனவும் தெரிவிக்கின்றனர்.\nPrevious இதற்காக தான் கர்ப்பிணி மனைவியை கொலை செய்தேன்.\nNext ஸ்கெட்ச் போட்டு கொடுத்த சசி, மறுத்த டிடிவி.\nசம்பந்தனை அழைக்கவில்லை – மனோ கணேசன்\nவேலையற்ற பட்டதாரிகளுடன்- கல்வி இராஜாங்க அமைச்சர் சந்திப்பு\nஜேர்மன் கல்லூரியில் பயிற்சிகளை முடித்தவர்களுக்கு சான்றிதழ்\n“நீந்திக்கடந்த நெருப்பாறு“ – மூன்றாவது நூல் வெளியீடு\nமனைவியை குடும்பத்துடன் சேர்ந்து கொலை செய்த கணவன்..\n டெஸ்ட் தொடரில் அதிரடி மாற்றத்தை கொண்டுவந்த பிசிசிஐ\nமேடையிலே மயங்கி விழுந்து பிரபல நடிகர் மரணம்\nமனைவியை தன்னுடன் தங்க வைத்த கிரிக்கெட் வீரர்.\nலட்சம் லட்சமாக குவிந்த பணம்: ரஜினி ரசிகன் செய்த செயல்\nமனைவியை குடும்பத்துடன் சேர்ந்து கொலை செய்த கணவன்..\n டெஸ்ட் தொடரில் அதிரடி மாற்றத்தை கொண்டுவந்த பிசிசிஐ\nசம்பந்தனை அழைக்கவில்லை – மனோ கணேசன்\nமேடையிலே மயங்கி விழுந்து பிரபல நடிகர் மரணம்\nமனைவியை தன்னுடன் தங்க வைத்த கிரிக்கெட் வீரர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/atlee-angry-with-ajith-fans/", "date_download": "2019-07-21T13:16:00Z", "digest": "sha1:FTJRSK3ZZL3PVKNX6VCPSZWY5EOJTYRC", "length": 6880, "nlines": 59, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "யார் சொன்னா, நான் காப்பி அடிக்கிறேன் என்று..?? அஜித் ரசிகர்கள் மீது கொந்தளித்த அட்லீ! -", "raw_content": "\nயார் சொன்னா, நான் காப்பி அடிக்கிறேன் என்று.. அஜித் ரசிகர்கள் மீது கொந்தளித்த அட்லீ\nதொடர்ந்து இ���ண்டாவது முறையாக விஜய்யுடன் இணைந்து ‘மெர்சல்’ படத்தினை இயக்கி வருகிறார் அட்லீ. தெறி, மெர்சல் என இரண்டு படங்களும் பிற படங்களின் காப்பி போல் உள்ளது என அஜித் ரசிகர்கள் தொடர்ந்து அட்லீக்கு எதிராக மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.\nபல முறை அட்லீயின் படங்களை விமர்சனம் செய்த அஜித் ரசிகர்கள் மீது கோபம் கொள்ளாத அட்லீ, முதல் முறையாக அஜித் ரசிகர்களுக்கு எதிராக தனது பதிவினையும் சவாலையும் வெளியிட்டுள்ளார்.\nஇது குறித்து கூறிய அட்லி, “நான் மற்ற படங்களை பார்த்து காப்பி அடிக்குறேனா இது அப்பட்டமான பொய். ஒரு படத்தின் கதையை உருவாக்க நாங்கள் எப்படி போராடுகிறோம் தெரியுமா, ஒரு அறையில் அமர்ந்து கொண்டு சுமார் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கதைக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம்.\nஎன்னை காப்பி என்று சொன்னவர்களுக்கு ’மெர்சல்’ படத்தில் ஒரு காட்சி இருக்கிறது. அதை பார்த்து விட்டு சொல்லுங்கள் எங்கள் உழைப்பு தெரியும். அதே போல என் திறமை தெரியும், என்று சவால் விடுத்துள்ளார். மெர்சல் படத்தில் பல காட்சிகள் ரசிகர்களை மெர்சல் செய்யும். இதுவரை இப்படி ஒரு காட்சி வந்தது இல்லை என்று பேசும் அளவுக்கு வித்தியாசமாக இருக்கும், என்று கூறியுள்ளார்.\nஇயக்குநர் அட்லியின் இந்த சவால், அஜித் ரசிகர்களை கோபமடையச் செய்தாலும், விஜய் ரசிகர்களுக்கு புது உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.\nPrevசேர்ந்து வா ரகசியம் சொல்கிறேன்; கமலுக்கு ஏளனம் காட்டிய ரஜினி\nNextசதீஷுடன் நடிப்பது மிகவும் சிரமம் – சோலோ நிகழ்ச்சியில் துல்கர் வெளியிட்ட ருசீகர செய்தி\nபொள்ளாச்சி சம்பவத்தை கையிலெடுக்கும் இயக்குநர் சுசீ\nஸ்ருதிஹாசன் வாழ்வில் இன்னொரு மைல்கல்\nஜூன்-25 முதல் மலேசியாவில் சிம்புவின் ‘மாநாடு’ படப்பிடிப்பு ஆரம்பம்\nஅசரீரி மூலம் மீண்டும் வரும் ஜீவன்\nNGK ‘தண்டல்காரன்’ பாடலை தொடர்ந்து ரஞ்சித் பாடிய ‘வெண்பனி இரவில்’..\nபெண்​கள் ​விளையாட்டு பொம்மைகள் அல்ல – சீறும் வில்லன் நடிகர்\nநம்ம சென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடுவோம்\nசசிகுமார் நடிப்பில் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம் \nநடிகை ராசி கண்ணா லேட்டெஸ்ட் ஸ்டில்ஸ்\nவிஜய் சேதுபதி வசனம் எழுத, ​இயக்குநர் பிஜூ இயக்கும் ​“சென்னை பழனி மார்ஸ்”\nபிரபாஸ் படத்தில் இருந்து வெளியேறிய இசையமைப்பாளர்கள்\n“நெஞ்சமுண்டு நே��்மையுண்டு ஓடு ராஜா” படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arms.do.am/stuff/card_board/governor_of_poker/2-1-0-2198", "date_download": "2019-07-21T12:46:15Z", "digest": "sha1:CVRLTAT6NLGKGKN7JW5HGLE7MZMZ7ZGT", "length": 3725, "nlines": 48, "source_domain": "arms.do.am", "title": "Governor of Poker - Cards & Boards - Online Games - armstrong", "raw_content": "\nStranger in Our House 1978 Eyes Are Upon You 2001 பேஸ்புக் ஹேக் command prompt Werewolves on Wheels கணினி பாஸ்வேர்டை எடுப்பதை தடுக்க மூலம் உங்கள் கணினி பாஸ்வேர்டை எடுப் Dracula’s Dog கணினி மெதுவாக இயங்குகிறதா வேகமாக் Run commend Soulkeeper எப்படியெல்லாம் பயன்படுத்துவது Leptirica Nokia சீக்ரெட் கோட்ஸ் SAMSUNG MOBILE CODES Witchtrap Book Hack pdf Streghe best mobiles top 10 smart phones மிகச்சிறந்த ஸ்மார்ட் போன்-கள் best tablet top 10 tablet மிகச்சிறந்த டேப்லட்கள் 2014-இன் மிகச்சிறந்த கேண்டிகேமரா best candicam top camera பி.எஸ்.என்.எல்-இன் மிக சிறந்த டேப்ள அழகியில் sailindra-இல் டைப் செய்ததை Themes Ironman1 Windows7 Rainmeter Theme youtube downloader HD ஆக்டிவேசன் கீ இல்லாமல் விண்டோஸ் ஆக் FREE BEST SOFTWARE COLLECTION 2014 99 Rs only gift கிறிஸ்துமஸ் ஸ்டாரை நாமே செய்யலாம் logo make Money Maker ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம் photosto sale ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம்-(நாம் design make money ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம்-(டிசை book make money புத்தகத்தை விற்று பணம் சம்பாதிக்கலா போட்டோ எடிட் (டிசைன் செய்யும் சாப்ட தமிழில் போட்டோசாப் படிக்கலாம் தமிழில் HTML படித்து நாமே வெப்சைட் கம்யூட்டர் உலகம் தமிழ் computer தினமலரின் கம்யூட்டர் மலர் தினமலரின் கம்யூட்டர் உலகம் vanavil avvaiyar free download வானவில் அவ்வையார் சாப்ட்வேர் இலவசம் வானவில் ஒளவையார் Download Free செல்பேசிகளில் தமிழ் ( ஆண்டிராய்டு )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.digicodes.in/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/PSN", "date_download": "2019-07-21T13:58:57Z", "digest": "sha1:JFXO2JJEROHTAKKQQZ3JPV4UUM75NPQ7", "length": 6636, "nlines": 126, "source_domain": "ta.digicodes.in", "title": "PSN குறுவட்டு விசைகள், டிஜிட்டல் குறியீடுகள் ஆன்லைன் பதிவிறக்க வாங்க", "raw_content": "\nFLAT 5% OFF + UPTO 10% CASBBACK | ஐப் பெறுக சரிபார்க்கவும் CART கேஷ்பேக்கிற்கு\nபிளேஸ்டேஷன் நெட்வொர்க் அட்டை (PSN) 10 $ (அமெரிக்கா)\nவழக்கமான விலை ரூ. 999.00\nபிளேஸ்டேஷன் நெட்வொர்க் கார்டு (பிஎஸ்என்) எக்ஸ்நூமக்ஸ் $ (யுஎஸ்ஏ) (அமெரிக்கா)\nவழக்கமான விலை ரூ. 2,243.94 ரூ. 1,869.95விற்பனை\nஎமது கடைசி - PS4\nவழக்கமான விலை ரூ. 1,464.95\nவழக்கமான விலை ரூ. 1,050.95\nபிளேஸ்டேஷன் நெட்வொர்க் அட்டை (PSN) 50 $ (அமெரிக்கா)\nவழக்கமான விலை ரூ. 3,999.00\nபிளேஸ்டேஷன் நெட்வொர்க் அட்டை (PSN) 100 $ (அமெரிக்கா)\nவழக்கமான விலை ரூ. 7,999.00\nகிராண்ட் தெஃ��்ட் ஆட்டோ V ஜி.டி.ஏ: திமிங்கல சுறா பண அட்டை - PS4\nவழக்கமான விலை ரூ. 2,726.95\nவேகாஸ் கட்சி PS4 [US PSN]\nவழக்கமான விலை ரூ. 1,897.14 ரூ. 1,580.95விற்பனை\nFortnite: போர் ராயல் - ராயல் பாம்பர் பேக் + X வி-பிளக்ஸ் (PS500)\nவழக்கமான விலை ரூ. 1,943.94 ரூ. 1,619.95விற்பனை\nபிளேஸ்டேஷன் நெட்வொர்க் அட்டை (PSN) 20 EUR (ஜெர்மன்)\nவழக்கமான விலை ரூ. 2,131.14 ரூ. 1,775.95விற்பனை\nபிளேஸ்டேஷன் நெட்வொர்க் கார்டு (பிஎஸ்என்) எக்ஸ்என்யூஎம்எக்ஸ் நாள் (பெல்ஜியம்)\nவழக்கமான விலை ரூ. 2,142.95\nபிளேஸ்டேஷன் பிணைய அட்டை 365 நாட்கள் (போலந்து)\nவழக்கமான விலை ரூ. 3,723.95\nமறுவிற்பனையாளர் | Bulk ஆணை\nDIGICODES கூப்பன்கள் மற்றும் சலுகைகள்\nமுக்கிய பக்கங்கள் மற்றும் கொள்கைகள் (T & C)\nஉடனடி டெலிவரி / இது எப்படி வேலை செய்கிறது\nமேகக்கணி சந்தை | கிளவுட் சுய சேவை போர்டல்\nகூட்டாளர் | வெளியீட்டாளர் | தொடர்புடைய\n© 2019, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | Digicodes.in.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-21T13:35:53Z", "digest": "sha1:ZFEFDHAVYWVJHR24PXV7XNDEU6XP6OJP", "length": 4649, "nlines": 68, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வேத சாரம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வேத சாரம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவேத சாரம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர் பேச்சு:Vij ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேத சாஸ்த்திரம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/bond-with-your-siblings-visiting-these-places-india-tamil-001757.html", "date_download": "2019-07-21T12:49:33Z", "digest": "sha1:YYDFWENVFAKPIWVJGY36D43IYJ4CT4V6", "length": 26719, "nlines": 200, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Bond With Your Siblings By Visiting These Places In India Tamil - Tamil Nativeplanet", "raw_content": "\n»உங்க உடன் பிறந்தவங்களோடு ஜாலியா விசிட் பண்ணனும்னா எங்கே போலாம்\nஉங்க உடன் பிறந்தவங்களோடு ஜாலியா விசிட் பண்ணனும்னா எங்கே போலாம்\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n4 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n4 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n5 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n5 days ago யமுனா நகர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews ஜார்க்கண்ட் இயக்கம் கண்ட முதுபெரும் இடதுசாரி தலைவர் ஏ.கே. ராய் காலமானார்\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nSports Indonesia Open: யமகுச்சியிடம் போராடி வீழ்ந்தார் சிந்து.. வெள்ளி வென்றதால் ரசிகர்கள் ஏமாற்றம்\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nTechnology கூகுள் டுயோ செயலியில் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nஉங்களுக்கு உடன்பிறந்தோர் இருந்தால், தினமும் எதனையாவது எங்காவது என சுரண்டி உங்களை அவர்கள் நச்சரிக்கவும் கூடும். அத்துடன் நீங்கள் இருவரும் சண்டை போட்டுக்கொள்ள, கடினமான காலத்தில் நீங்கள் இருவரும் மற்றவர்களிடமும் சண்டை போடக்கூடும். இந்த வினோதமான உறவென்பது உடன்பிறந்தோரிடம் மட்டுமே நாம் கொள்ளக்கூடிய தலை சிறந்த உணர்வாகும்.\nநம்முடைய பிஸியான வாழ்க்கையிலும் இவை நம் மனதில் வந்து செல்ல, இருப்பினும் நம் உடன்பிறந்தோருடனான பாசத்தை வேலையின் போது தவிர்க்க முடியாமல் தவிர்க்கவும் நேர்கிறது. நீங்கள் உங்களுடைய சகோதர அல்லது சகோதரியை மிஸ் பண்ணுவதாக உணர்ந்தால், அவர்களுடன் தான் சேர்ந்து ஒரு அழகிய பயணத்துக்கு தயாராகுங்களேன். உங்களுடைய குழந்தைப் பருவ நினைவுகளை விட்டு வெளி வர இது உதவுவதோடு, உங்களுடைய உடன்பிறந்தோருடன் இந்தியாவின் அழ���ிய இலக்கையும் நாம் சென்று ரசித்திடலாமே.\nஷில்லாங்கின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்:\nமேகாலயாவின் தலை நகரமான ஷில்லாங்க், கண்கொள்ளா காட்சிகள் நிறைந்த மலைப்பகுதியாக அமைய, இங்கே நம்மால் இசையில் மூழ்கவும் முடியக்கூடும். இதனை இந்தியாவின் பாறை தலை நகரமென நாம் அதே நேரத்தில் அழைக்கிறோம்.\nஇவ்விடத்தின் இசையை நாம் ரசிக்க, அத்துடன் மதிமயக்கும் அருவிகளும், நெகிழ செய்யும் பாறை நிலப்பரப்புமென, மனதை மயக்கும் மலைகளும் காணப்பட; இந்த விடுமுறையை விட வேறுதான் சிறப்பாக அமைந்திடுமோ உமையம் ஏரி, ஷில்லாங்க் சிகரம், யானை வீழ்ச்சி, வார்டு ஏரி என பலவும் ஷில்லாங்கில் காணப்படுகிறது.\nஉத்தரகாண்டில் ஒரு அழகிய மலைப்பயணம் போகலாம்:\nஇந்த மாபெரும் இமாலய மலையது, அழகிய மாநிலமான உத்தரகாண்டின் பல பகுதியில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இதனால் பல புகழ்பெற்ற பயணமானது இலக்கின் எல்லையில் நம்மை வியப்பில் தள்ள, அவை ரூப்குண்ட் பயணம், பள்ளத்தாக்கில் காணப்படும் மலர் நோக்கிய பயணம், டோடிட்டல் பயணம், என பலவும் காணப்பட, இவை அனைத்தும் ஏற்பாடுகளாலும் காணப்படுகிறது. உலகத்தின் தொடர்பை இழந்து, அது உம் உடன்பிறந்தோருடன் இயற்கை அன்னையின் மூலமாக புது உறவையும் அது நமக்கு தருகிறது.\nகோவாவின் கடற்கரை நோக்கிய தாவல் பயணம்:\nகோவாவின் கடற்கரைகள் யாவையும் வாழ்க்கையில் ஒரு தடவையாவது நம் மனம் பார்க்க ஆசைக்கொள்ள, அவ்விடத்தை விட்டு நகரமுடியா சூழலையும் அது உருவாக்கிட, கோவாவிற்கு உங்கள் உடன்பிறந்தோருடன் ஒரு பயணம் செல்லலாமே. கோவா கடற்கரையான கண்டோலிம், ஆரம்போல், அஞ்ஜுனா என பலவற்றையும் நோக்கி ஒரு பயணம் செல்வதோடு ஓய்வையும் விரும்பலாமே.\nநீங்கள் நீர் விளையாட்டுக்களான பாராசைலிங்க், வேக படகுப்பயணம் அல்லது கோவாவின் முன்னால் வரலாறு என பேசிலிகாவின் போம் ஜீசஸ், தொல்பொருள் துறை அருங்காட்சியகம் என பெயர் சொல்லும் பலவற்றையும் நம்மால் இங்கே காண முடிகிறது.\nபிர் நோக்கி செல்வதன் மூலம் அட்ரினலின் வேகம் அதிகரிப்பதை காணலாம்:\nஇமாச்சல பிரதேசத்தின் சிறு கிராமமான பிர் புகழ்மிக்க பாராகிளைடிங்கையும் கொண்டிருக்கிறது. இந்தியாவின் சிறந்த இடமாக பாராகிளைடிங்கிற்கு இது விளங்க, உலகிலேயே இரண்டாவது தலை சிறந்த இடமாகவும் விளங்குவதோடு, இந்தியாவின் பாராகிளைட���ங்க் தலை நகரமெனவும் இதனை அழைக்கப்படுகிறது.\nபிர், இடமானது எடுக்க, பில்லிங்க் தரைத்தளமாக அமைந்திட; இதனை பிர் பில்லிங்க் எனவும் அழைக்கப்படுகிறது. உடன்பிறந்தோருடன் சவால் விடப்பட, இங்கே காணும் கிராமத்தின் அழகு பிர்ரால் வானத்தின் பாராகிளைடிங்கிற்கும் பரவசத்தை தரக்கூடும்.\nஅந்தமான் & நிகோபர் தீவில் ஒரு ஆற அமர அமர்ந்த ஓய்வுப்பயணம்:\nஉங்களுடைய விடுமுறை பயணத்தில் அதீத நேரத்தை நீர் நிலையின் அருகாமையில் செலவிட ஆசைக்கொண்டால், அதற்கு அழகான இலக்காக அந்தமான் & நிகோபர் தீவு அமைகிறது. இந்த அந்தமான் கடற்கரையின் காற்று வீசும் வேகமது, நம்மை அழகான பல தீவுகளை நோக்கி தாவவும் வைத்திட, அவற்றுள் ரோஸ் தீவு, நெய்ல் தீவு, என பெயர் சொல்லும் பலவும் அடங்கும். ஸ்கூபா டைவிங்க் மிக புகழ்மிக்க செயலாக அமைய, அந்தமானில் நம்மை மேற்கொள்ளவும் உதவ; இவ்விடத்தை மறக்காமல் பாருங்களேன்.\nதில்லியின் தெருக்களில் ஒரு ஷாப்பிங்க் போகலாம்:\nஇந்தியாவின் தலை நகரமான தில்லி, ஒன்றல்ல பலவிசயத்திற்கு புகழ்மிக்க இடமாக விளங்குகிறது. இந்த நகரத்தில் கடந்த காலத்து அரச ஆட்சியாளர்களின் பாரம்பரியமது கட்டிக்காக்கப்பட, செங்கோட்டை, ஜாமா மஸ்ஜித் என பலவும் அவற்றுள் அடங்கும். இங்கே நம் உடன்பிறந்தவருடனான ஷாப்பிங்க் பயணம் தில்லியில் பல இடங்களில் நம் உறவை வழுவடைய செய்திடும்.\nதில்லியில் காணப்படும் எண்ணற்ற சந்தைக்கடையில் நாம் சுற்ற, சரோஜினி சந்தை, கன்னௌட் இடம், லாஜ்பாட் நகர் என நம் தேவைகளை பூர்த்தி செய்யும் பல இடங்களும் இங்கே அடங்கும்.\nலடாக்கின் சாகச இடங்களுக்கு போகலாம்:\nலடாக் என்பதனை \"வழிகளின் நிலமென\" இலக்கிய ரீதியாக அழைக்க, இமாச்சல பிரதேசத்தின் குளிர்ச்சியான பாலைவனப்பகுதியாக அமைந்திருக்கிறது. இந்த ஆராயும் தன்மைக்கொண்ட இடங்களையும், உடன்பிறந்தவருடன் சாகசத்தில் மூழ்கும் இடங்களை என லடாக் நமக்கு சிறப்பாக அமைகிறது.\nமலை ஏற்றத்தில் பைக் ஓட்டுதல், மலையேறுதல், பயணம் செல்லுதல், படகு சவாரி செல்லுதல் என பல சாகசங்களும் லடாக்கின் நிலப்பரப்பில் காணப்படுகிறது. இங்கே மதிமயக்கும் அழகுடன் காணப்படும் பாங்காங்க் ஸோ ஏரி, லேஹ் அரண்மனை, கர்துங்க் லா கணவாய் என லடாக்கில் பலவும் காணப்படுகிறது.\nசிந்துத்துர்க் கடற்கரையின் நீர் விளையாட்டுகளை நோக்கிய ஒரு முயற��சி:\nமகாராஷ்டிராவின் மாவட்டமான சிந்துத்துர்க், பல புகழ்மிக்க கடற்கரைகளை வரிசையாக கொண்டிருக்க, நீர் விளையாட்டுகளை சிறந்த முறையில் கொண்டிருக்க விடுமுறைக்கான சிறப்பான ஓய்விடமாகவும் இவ்விடம் அமைகிறது. மேலும் கடற்கரைகளான டர்காளி, மொசிமத், கொர்லை என பெயர் சொல்லும் பல இடங்களும் காணப்படுகிறது.\nபாராசைலிங்க், வாழைப்படகு சவாரி, உலாவல் என பல நீர் விளையாட்டுகளும் நம்மை கடற்கரையினை நோக்கி இழுத்து அசதியை தந்திடுவதோடு புதுவித அழகிய அனுபவத்தையும் தந்திடும். சில இடங்களில், டால்பின்களையும் நம்மால் இங்கே பார்க்க முடிகிறது.\nமணலி முதல் லேஹ் வரையிலான பைக் பயணம்:\nசாலை பயணத்தை உங்கள் உடன்பிறந்தவர்களுடன் நீங்கள் விரும்பினால், இந்த மணலியிலிருந்து லேஹ் வரையிலான பயணம் சிறப்பாக அமைய, 490 கிலோமீட்டர் தொலைவில் காணப்பட, பைக் பயணத்தை விரும்புபவர்களுக்கு சிறப்பான இலக்காகவும் அமைகிறது. உங்களுடைய பைக்கின் கியர் டாப்பில் போட்டு செல்ல, உடன்பிறந்தவருடனான அனுபவமானது எல்லையில்லா வியப்பையும் மனதில் தந்திடக்கூடும்.\nமணலியில் இருக்கும் நீங்கள், சோலாங்க் பள்ளத்தாக்கு, மிளிர்ந்திடும் பியஸ் நதி, ஜோக்னி வீழ்ச்சி, பிரிகூ ஏரி என பெயர் சொல்லும் பலவற்றையும் காண முடிகிறது.\nகுன்னூரின் தளர்த்தலுக்கான அழகிய இடம்:\nகேரளாவின் குன்னூரு மாபெரும் மலைப்பகுதியாக ஊட்டியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது. விடுமுறைக்கு ஏற்ற இடமாக இவ்விடம் ஊட்டியில் அமைய, இங்கே காணப்படும் வெளிச்சமும் நம் மனதை திருட, பசுமையான தேயிலை தோட்டத்தையும், அழகான நீர்வீழ்ச்சியையும், பல காட்சிப்புள்ளியையும் கொண்டு நம்மை மிகவும் அழகாக வரவேற்கிறது குன்னூரு.\nஇங்கே பார்க்க வேண்டிய காட்சிப்புள்ளியாக, லம்ப் பாறை, டால்பின் நோஸ், அல்லது நெகிழ்ச்சியான அழகுடன் காணப்படும் இயற்கையுமென பலவும் காணப்படுகிறது.\nநீங்கள் குறைத்து மதிப்பிட்டுள்ள இந்தியாவின் 6 அழகிய நெடுஞ்சாலைகள்\nகேர்ள் பிரண்ட்ஸோட கார்ல பிக்னிக் போனா இப்படி போகணும்\nஉலகை அழிக்கும் மகா பிரளயம் சாய்ந்த நிலையில் கோவில் 8டிகிரி குளிரில் வினோத வழிபாடு\nஅம்மாடியோவ் 111 அடி சிலையாம் உலகின் மிக உயரமான சிவலிங்கம் எங்க இருக்கு தெரியுமா\nஇது புட்டு இல்ல இட்லி நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்க��� நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு\nபேக் வாட்டர்ஸ் எனப்படும் உப்பங்கழிகள் எங்கெல்லாம் இருக்கு தெரியுமா\n அடிச்சி சொல்லும் 5 காரணங்கள் இதோ\nடிஸ்கோ பாஜி சாப்பிடுவதற்காகவே சோலாப்பூர் போகலாம்\nவெறும் 500 ரூபாய்க்கு கோவா போய்டலாம் தெரியுமா\n1500 பேர் அமர்ந்து தொழும் அற்புதமான மஸ்ஜித் எங்க இருக்கு தெரியுமா\nஅயினா மஹால் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nதும்கா பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-6563", "date_download": "2019-07-21T13:14:26Z", "digest": "sha1:ED4UADLFDVTFQDTD2WCLGVKGCMAHML6B", "length": 13311, "nlines": 71, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "நாயகிகள் நாயகர்கள் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionதொடர்ச்சியான சமூக ஊடுகலப்பும் குறையும் இடைவெளிகளும் குனிந்தோ அண்ணாந்தோ பார்த்து நாம் ‘பிறன்’என விலக்கி வைத்திருந்தவர்களை, கொஞ்ச நேரத்திற்கோ நீண்ட நாட்களுக்கோ நம் பயண வாகனத்தில் ஏற்றியாகவேண்டிய அவசியத்தைக் கொண்டு வந்திருக்கின்றன. இந்தச் சூழலில் அந்த நெருக்கம் நம் மனதில் நேர்மறையாகவோ எதிர்மறையாகவ...\nதொடர்ச்சியான சமூக ஊடுகலப்பும் குறையும் இடைவெளிகளும் குனிந்தோ அண்ணாந்தோ பார்த்து நாம் ‘பிறன்’என விலக்கி வைத்திருந்தவர்களை, கொஞ்ச நேரத்திற்கோ நீண்ட நாட்களுக்கோ நம் பயண வாகனத்தில் ஏற்றியாகவேண்டிய அவசியத்தைக் கொண்டு வந்திருக்கின்றன. இந்தச் சூழலில்\nஅந்த நெருக்கம் நம் மனதில் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ சலனங்களை உருவாக்குவது தவிர்க்க முடியாததே.\nஅவற்றைப் பதிவு செய்���தன் வழியாகவே கடந்து செல்ல முடியும் என்ற தீர்மானமான நம்பிக்கையை இலக்கியம் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. ஒவ்வாமையை உருவாக்குகிறவற்றைப் புரிந்துகொண்டாலன்றி சற்றேனும் நியாய உணர்வு கொண்ட மனிதன் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியாது என்ற நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டியிருக்கிறது.\nவெகு தூரத்தில் இருந்து மட்டும் ஒவ்வாமைகளும் விலக்கங்களும் நம்மை வந்தடைவதில்லை. தொடர்ந்து நம்மை நாம் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறோம். தொடர்ச்சியாக நமக்கு இடையேயான நுண்திரைகள் அறுபட்டு விழுந்தவண்ணமே உள்ளன. அறிந்தவர்களையே இன்னும் கொஞ்சம் கூடுதலாய் அறிய நேர்வதால் ஏற்படும் நிலையின்மை, இத்தனை நாள் அறிந்தவர்கள் என எண்ணி இருந்தவர்கள் வேறொருவரென மாறி நிற்பதைக் காண்கையில் அடையும் துணுக்குறல் என ஒவ்வொரு கணமும் அறிந்த ஒரு மனிதன், ஒரு மனிதன் மட்டுமல்ல என்பதைத் தொடர்ந்து உணர்ந்துகொண்டே இருக்கிறோம். இத்தொகுப்பில் பெரும்பாலான கதைகளில் அறுபட்டு விழுவது அந்த நுண்திரை மட்டும்தான். அத்தகைய நுண்ணியவற்றைச் சொல்வதே இன்றைய நாளில் சிறுகதையின் பங்களிப்பென இருக்க இயலும். இத்தொகுப்பில் உள்ள கதைகள் அதையே செய்கின்றன.\n''ஓர் ஆற்றல்மிக்க இளம் படைப்பாளியை அறிமுகப்படுத்தும் படைப்பு இது. தமிழில் மறுக்கமுடியாதபடி தன் இடத்தை நிறுவப்போகும் ஒருவரைப் பல பக்கங்களில் நமக்குக் காட்டித்தருகிறது. அப்பட்டமான மேல்தளத்\nதன்மை மட்டுமே கொண்ட சமகாலப் படைப்புகளுக்கு நடுவே, புனைவுலகில் மேல்தளத்தன்மை என்பது ஒரு மாயத்தோற்றமே என்றும் அடியில் நிகழும் பின்னல்களையே புனைவுகள் உருவாக்குகின்றன என்றும் நம்பும் ஒருவரின் வருகை எல்லா வகையிலும் கொண்டாடத்தக்கது.''\n- ஜெயமோகன் (சுரேஷ் பிரதீப்பின் ‘ஒளிர்நிழல்’ நாவல் குறித்து)\nசுரேஷ் பிரதீப்பின் சொந்த ஊர் திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் சிறு கிராமமான தக்களூர். தற்சமயம் விடையபுரத்தில் வசித்து வருகிறார். வயது இருபத்தைந்து. திருத்துறைப்பூண்டி தலைமை அஞ்சலகத்தில் அஞ்சலக உதவியாளராக சேமிப்பு வங்கித் தணிக்கைத் துறையில் பணி. அப்பா, பன்னீர்செல்வம்;\nஅம்மா, வசந்தா. அவரது முதல் நாவல் ஒளிர்நிழல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-6094", "date_download": "2019-07-21T12:49:43Z", "digest": "sha1:3OKB5IBPXJD3K5GJYJ26C5CN23G5HPFR", "length": 9371, "nlines": 61, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "புலிகளுக்குப் பின்னரான தமிழ் அரசியல் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்��ு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nபுலிகளுக்குப் பின்னரான தமிழ் அரசியல்\nபுலிகளுக்குப் பின்னரான தமிழ் அரசியல்\nDescriptionநிலாந்தன் 1989 இல் இந்திய அமைதிப் படையினர் வெளியேறிக்கொண்டிருந்த பின்னணியில் திசை பத்திரிக்கையில் அரசியல் பத்திகள் எழுதத் தொடங்கினார்.இருபத்தேழு ஆண்டுகளாக ஈழநாதம்,வீரகேசரி,உதயன் ஆகிய பத்திரிக்கைகளிலும் கடந்த ஆறு ஆண்டுகளாக தினக்குரல் வாரப் பத்திரிகையிலும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார்.தினக்குரல் கட...\nநிலாந்தன் 1989 இல் இந்திய அமைதிப் படையினர் வெளியேறிக்கொண்டிருந்த பின்னணியில் திசை பத்திரிக்கையில் அரசியல் பத்திகள் எழுதத் தொடங்கினார்.இருபத்தேழு ஆண்டுகளாக ஈழநாதம்,வீரகேசரி,உதயன் ஆகிய பத்திரிக்கைகளிலும் கடந்த ஆறு ஆண்டுகளாக தினக்குரல் வாரப் பத்திரிகையிலும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார்.தினக்குரல் கட்டுரைகள் பின்னர் பொங்குதமிழ்கு,ளோபல் தமிழ்,JDS (Journalist for Democracy of Srilanka) போன்ற பல இணையத்தளங்களிலும் பதிவேற்றப்படுகின்றன.போர்க்காலங்களில் அவர் எழுதிய நூற்றுக்கணக்கான கட்டுரைகளை மீளப்பெறமுடியாதா ஒரு பின்னணியில்,போருக்குப்பின் அதாவது ஈழத்தில் தோன்றிய இரண்டாவது வீரயுகமொன்றின் வீச்ழ்ழிக்குப் பின் எழுதிய அரசியல் பத்திகள்,கட்டுரைகளின் முதலாவது தொகுப்பு இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/dosharemedies/2019/07/09070453/1250080/nangavalli-lakshmi-narasimha-temple.vpf", "date_download": "2019-07-21T13:32:52Z", "digest": "sha1:VGWRHT67JF4PQGC7VZGCWUWQTZYDN326", "length": 10209, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: nangavalli lakshmi narasimha temple", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதோல் சமந்தமான நோய்களை தீர்க்கும் நங்கவள்ளி நரசிம்மர்\nசேலம் நங்கவள்ளி நரசிம்மர் கோவிலில் வழிபட்டால் தீராத நோய்கள், தோல் சமந்தமான நோய்கள், கடன் பிரச்சனை, குழந்தை பாக்கியம் முதலான அனைத்து வேண்டுதல்களுக்கும் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.\nசேலம் மாவட்டம�� நங்கவள்ளி என்னும் ஊரில் அமைந்துள்ள நரசிம்மர் கோவில் சுமார் ஆயிரம் வருடம் பழமையானது. இங்குள்ள வைணவ தலங்களில் மிகவும் புகழ்பெற்றது. நரசிம்மர் சுயம்புவாக இங்கு காட்சியாளிகின்றார்.\nஇங்கு சிவன் சிலைகளும் உண்டு, சைவ, வைணவ ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டான ஒரு தலம். 75 அடி ராஜ கோபுரத்தோடு காட்சி அளிக்கும் இக்கோவிலில் பல கடவுளர்களுக்கு தனி தனியே கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nதீராத நோய்கள், தோல் சமந்தமான நோய்கள், கடன் பிரச்சனை, குழந்தை பாக்கியம் முதலான அனைத்து வேண்டுதல்களுக்கும் இங்கு வந்து வழிபட்டால் தீரும் என்று நம்பப்படுகிறது. இக்கோவில் சோமேசுவரர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு சிவனும், பெருமாளும் ஒரு சேர இருப்பதால் இப்பெயர் வந்தது.\nஏறக்குறைய ஆயிரம் வருடம் முன்பு ஆந்திரம் பகுதியில் இருந்து சேலம் பகுதிகளில் குடியேறிய தொட்டிய நாயக்கர்கள் அதிகமாக பசுமாடுகளை வளர்த்து வந்தனர். இவர்களில் தொட்டிய நங்கை என்ற பெண் ஒரு கூடையுடன் மாடு மேய்க்க செல்கையில் கூடை கனத்தது.\nகூடையினுள் பார்க்க ஒரு சாளக்ராம வடிவக் கல்லினைக் கண்டாள். அக்கல் எப்படி வந்தது என்று தெரியாமல் அதனை தூக்கி எறிந்து விட்டாள். சற்று நேரத்தில் மறுபடியும் கூடை கனக்க அதில் திரும்பவும் அக்கல் இருந்ததைக் கண்டாள். பயந்து போன அவள் மறுபடியும் அக்கல்லினை ஒரு குளத்தில் போட்டு சென்றுவிட்டாள்.\nபிறகு ஊருக்கு திரும்பிய அவள் அன்றாட வேலைகளை செய்துகொண்டு இருக்க அவ்வூரில் ஒரு பெண்ணுக்கு சாமி வந்து, தான் லட்சுமி என்றும் உங்களுடன் பெல்லாரி என்னும் பகுதியில் இருந்தே உங்களுடனே வந்துவிட்டேன் என்றும் உன்னோடு கல்வடிவில் வந்தது தான் தான் என்றும், எனக்கு உங்கள் ஊரில் கோவில் அமைத்து வழிபட்டால் உங்களை என்றும் குறைவில்லாமல் காப்பேன் என்றும் கூறியது. அதன்பிறகு அக்கல்லினை ஒரு புற்றில் ஊர்மக்கள் கண்டு எடுத்தனர்.\nகூரையினால் சிறிய அளவில் கோவிலமைத்து வழிபட்டு வந்தனர். இக்கோவில் பிறகு கம்பளத்து பாளைய கட்டுப்பாட்டில் வந்ததும் இக்கோவில் நல்ல வளர்ச்சி அடைந்து கோபுரங்கள் அமைக்கப்பட்டன. இங்கு லட்சுமி மற்றும் பெருமாள் சிலைகள் அமைக்கப்பட்டு லட்சுமி நரசிம்மர் என்று பெயர் வழங்கினர்.\nகருவறையில் உள்ள சிலைகளுக்கு அக்காலகட்டத்தில் பால் அபிசேகம் செய்து கற்பூர தீபம் காட்டும் முன்னரே புற்று மண் வந்து சிலைகளை மூடிவிடுமாம். இதனால் இங்குள்ள புற்றினை மறைத்து வைத்துள்ளனர். இப்புற்றில் எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் அது நிரம்பாது என்கின்றனர். இப்புற்று மண்ணினை தோல் நோய்கள் உள்ளோர் எடுத்து பூசினால் உடனே சரியாகிவிடும் என்று நம்பப்படுகிறது.\nபரிகாரம் | நரசிம்மர் | நோய் பரிகாரம் |\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nதம்பதியர் கருத்துவேறுபாடு நீக்கும் மருத மர வழிபாடு\nகுரு தோஷம் நீக்கும் பரிகாரங்கள்\nசந்திர கிரகணம்: நட்சத்திர பரிகாரம்\nநாளை சந்திர கிரகணம்- தோஷம் வராமல் தடுக்கும் வழிமுறை\nநோய் தீர்க்கும் ஆவாரம்பாளையம் ஸ்ரீபண்ணாரி அம்மன்\nவாத நோய் நீக்கும் இறைவன்\nநோய் தீர்க்கும் பஞ்ச நரசிம்மர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/citizens-insurance-4204-farmers-rs-13-crore-action-by-district-collector", "date_download": "2019-07-21T14:14:14Z", "digest": "sha1:IZYGKGYKW3W4NFQDOHXEK3UDWJTIQSDY", "length": 11121, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "4204 விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை ரூ13 கோடி! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு | Citizens insurance for 4204 farmers Rs 13 crore! Action by the District Collector | nakkheeran", "raw_content": "\n4204 விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை ரூ13 கோடி மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு\n2016 -17 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுக்கான விடுபட்ட விவசாயிகளுக்கு 9.44 கோடி பயிர் காப்பீடு தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.\nகடலூர் மாவட்டத்தில் 2016- ஆம் ஆண்டுக்கு 37,320 விவசாயிகளுக்கு ரூபாய் 9.44 கோடி இழப்பீட்டு தொகை மற்றும் நெல், உளுந்து, மணிலா, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதேபோன்று 2016-17 ஆம் ஆண்டு விடுபட்ட 735 விவசாயிகளுக்கு நெல், மக்காச்சோளம் மற்றும் உளுந்து பயிர்களுக்கு காப்பீடு தொகை ரூபாய் 3.52 கோடியும், 2017-18 ஆம் ஆண்டுக்கு விடுபட்ட 3469 விவசாயிகளுக்கு நெல் குருவை, சம்பா, பருவத்திற்கு 5.90 கோடியும் ஆக மொத்தம் 9.44 கூடிய தொகை குமராட்சி, காட்டுமன்னார்கோயில், மேல்புவனகிரி, பரங்கிப்பேட்டை, மங்களூர், விருத்��ாசலம் மற்றும் நல்லூர் வட்டார விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக சம்பந்தப்பட்ட விவசாயிகள் மேல் விவரங்களை சம்பந்தப்பட்ட வேளாண் அலுவலகங்களில் சென்று கேட்டு பெறலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமின்வாரிய அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள், விவசாயிகள் தர்ணா\nஎன்.எல்.சி ஊழியர் கொலை; மனைவியே அடித்துக்கொன்ற கொடூரம்\nமரங்களில் நோய் தாக்குதல்;வாழ்விழக்கும் முருங்கை விவசாயிகள்\nசிதம்பரம் அருகே தந்தையை மகனே கல்லால் அடித்துக் கொலை\nநடிகர் சூர்யாவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி ஆதரவு\nஇயக்குனர் சங்கத்தேர்தல்- கே.எஸ்.ரவிக்குமார் வெற்றி\nஇயக்குநர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி\nஇயக்குநர் சங்கத் தேர்தல்- வாக்குப்பதிவு நிறைவு\nமுதன் முறையாக செல்ஃபீ எடுத்த தல... வைரலாகும் புகைப்படம்...\nசச்சின் டெண்டுல்கருக்கு \"ஹால் ஆஃப் பேம்\" விருது வழங்கி கவுரவித்துள்ளது ஐசிசி\n360° ‎செய்திகள் 2 hrs\nவிக்ரமுக்குத் தேவையான அந்த ஒன்று, இந்தப் படத்திலாவது கிடைத்ததா கடாரம் கொண்டான் - விமர்சனம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பான பாலியல் புகார்...\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\n3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள்\nமோடி + தேர்தல் ஆணையம் தில்லுமுல்லு கூட்டணி\nபிக்பாஸ் வீட்டில் இப்படி பண்ணலாமா...புகார் கொடுத்த சமூக ஆர்வலர்\nநான் ரவுடி இல்ல சாமி... எப்படி என்னை ரவுடின்னு சொல்றீங்க\nகணவனுடைய செல்போனில் உள்ள வாட்ஸ்-அப் சங்கதிகளை ஆராய்ந்து அதிர்ந்து போன மனைவி\nவிடுதலையானால் சசிகலாவின் அதிரடி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilleader.com/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-2", "date_download": "2019-07-21T13:39:53Z", "digest": "sha1:WHYQ6NOSKQOIGOKF2KVR5WE3FQCC27A2", "length": 7794, "nlines": 115, "source_domain": "tamilleader.com", "title": "மஹிந்தவுக்கு வாக்களிப்பாரா சம்பந்தன்? வெளியாகும் தகவல்கள். – தமிழ்லீடர்", "raw_content": "\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் அதன் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் பிரதமர் யார் என்ற சர்ச்சை நிலவி வரும் இந்நேரத்திலேயே கூட்டமைப்பின் அணுகுமுறைகள் எவ்வாறு என்பது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் அவர்கள் ஊடகங்களுக்கு தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்.\nஅரசியல் சாசனத்திற்கு அமைய நாட்டு மக்களின் இறைமையை பாதுகாக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த கட்ட செயல்பாடுகள் இருக்கும் எனவும், ஜனநாயகத்திற்கு விரோதமாக எவரையும் வழிநடத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஆதரவு யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் கட்சி உறுப்பினர்களிடையே பல்வேறுபட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாகவும் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளுக்கு பின்பாகவே முடிவுகள் எட்டப்படும் என்றும் தெரிவித்தார். சமகாலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து அயல் நாடுகள் மற்றும் சர்வதேச நாடுகளுடைய நிலைப்பாடுகள் தொடர்பிலும் அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.\nகட்சி நலனைப் புறந்தள்ளி கொள்கைக்காக ஒன்றுபடவேண்டும் – விக்கி\nமீண்டும் ரணில் அரசு உருவானால் அதற்குக் காரணம் நாங்களே\n2ம் லெப்டினன்ட் எழிலன் திருமாள் வேந்தன் விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம் நிலை: 2ம் லெப்டினன்ட் இயக்கப் பெயர்: வேந்தன் இயற்பெயர்: திருமாள் வேந்தன் பால்:...\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 13 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் குறித்த 13 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 12 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணம்...\nபாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார்\nயாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் சரவணை 9 ஆம் வட்டாரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனை பகுதியை சேர்ந்த புங்குடுதீ��ு தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியரே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/TamilNadu/2018/09/08172851/1007976/Banwarilal-Purohit-Participated-in-Dr-Ambedkar-Law.vpf", "date_download": "2019-07-21T12:59:48Z", "digest": "sha1:DH4HHCQFBM6GLL3AZSOSPN4ULTD7OLOE", "length": 10797, "nlines": 84, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா : ஆளுநர் பன்வாரி லால் பங்கேற்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா : ஆளுநர் பன்வாரி லால் பங்கேற்பு\nபதிவு : செப்டம்பர் 08, 2018, 05:28 PM\nசென்னை தரமணியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.\nசென்னை தரமணியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.\nவிழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி சாரட் அரவிந்த், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். விழாவில் 2015, 2016, 2017 ஆண்டுகளில் பட்டம் முடித்த மாணாக்கர்களுக்கு ஆளுநர் பன்வாரி லால் வழக்கறிஞர் பட்டங்களை வழங்கினர். நிகழ்ச்சியில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி சாரட் அரவிந்த் ஆங்கிலத்தில் தேர்வுகள் முறையாக நடைபெறுவதில்லை என்றார்.\nவிழாவில், ராஜா தேவன் என்ற ஒய்வு பெற்ற ஐ.பி.எஸ் காவல்துறை அதிகாரி சட்ட படிப்பில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கல்வியின் ஆர்வம் காரணமாக சட்டம் படித்து பேராசிரியர் வழக்கறிஞர் என முக்கிய இலக்கை அடைந்தது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.\nநிர்மலாதேவி வழக்கு - சிபிஐ விசாரனை கோரி மனு\nகல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவாகரத்தில் சிபிஐ விசாரிக்க கோரிய வழக்கில் நிர்மலா தேவி ஆஜராகி நீதிபதிகளிடம் விளக்கமளித்தார்\nஇந்தியாவின் வளர்ச்சிக்கு ஊழல் மிகப்பெரிய தடையாக உள்ளது - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nஇந்தியாவின் வளர்ச்சிக்கு ஊழல் மிகப்பெரிய தடையாக உள்ளது என தமிழக ஆளுநர் ப��்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.\nதிமுகவினர் கைது செய்யப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம்\nநாமக்கல்லில் ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டியதால் கைது செய்யப்பட்ட தி.மு.க.வினர் 192 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர் - கைது செய்யப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம்\nஆளுநர் அதிகார வரம்பிற்கு உட்பட்டே செயல்படுகிறார் - ஹெச். ராஜா\nதமிழக ஆளுநர் அவரது அதிகார வரம்பிற்கு உட்பட்டே செயல்படுகிறார் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.\nமக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது - அமைச்சர் காமராஜ்\nஹைட்ரோ-கார்பன் திட்டம் உட்பட மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.\nவிநியோகஸ்தர்களிடம் 1.5 கோடி மோசடி - ஜியோ நிறுவன கிளை மேலாளர் கைது\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, வேலூர் சாலையில் ஜியோ செல்போன் நிறுவனம் இயங்கி வருகிறது.\nதமிழ் மீது அலாதி பிரியம் கொண்ட கனடா பெண் - தமிழ் பாடல்கள் பாடி அசத்தும் பிரபல பாப் பாடகி\nதன்னை கனடா பொன்னு என்றும் சென்னை தனது இரண்டாவது தாய்வீடு என்று சொல்லும் அளவுக்கு தமிழ் மீது அலாதி பிரியம் கொண்டுள்ளார்.\nஅமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nஉடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.\nதனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றம் - மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை\nராமேஸ்வரத்தையடுத்த தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றம் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.\nஇந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மின்டன் தொடரின் இறுதி போட்டியில் பிவி சிந்து தோல்வி\nஇந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மின்டன் தொடரின் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து தோல்வி அடைந்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/districtnews/24153", "date_download": "2019-07-21T13:31:21Z", "digest": "sha1:TK7FONWWRFMZOVZWW7B5RZEQVOIOV3LI", "length": 7804, "nlines": 97, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "தர்மபிரபு படத்திற்கு இந்துமுன்னணி எதிர்ப்பு நெல்லையில் தியேட்டர் முற்றுகை போராட்டம் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் நெல்லை\nதர்மபிரபு படத்திற்கு இந்துமுன்னணி எதிர்ப்பு நெல்லையில் தியேட்டர் முற்றுகை போராட்டம்\nபதிவு செய்த நாள் : 03 ஜூலை 2019 01:07\nநெல்லையில் நடிகர் யோகிபாபு நடிப்பில் வெளியான ‘தர்மபிரபு’ படம் வெளியிடப்பட்ட தியேட்டரை இந்து முன்னியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.\nநெல்லை ஜங்ஷனில் உள்ள தியேட்டரில் நடிகர் யோகிபாபு நடிப்பில் வெளியான ‘தர்மபிரபு’ படம் திரையிடப் பட்டுள்ளது. இந்தப்படம் முழுவதிலும், இந்துக்களையும், இந்து தெய்வங்களை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாக கூறி இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தர்மபிரபு படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை தியேட்டர் முன்பு, இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.\nமாநில துணைத் தலைவர் வி.பி., ஜெயக்குமார் தலைமையில் இந்துமுன்னணியினர் தியேட்டரை முற்றுகையிட பேரணியாக சென்றனர். தியேட்டர் முன்பு அவர்களை போலீசார் வழிமறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ‘‘புகார் மனு அளித்தால் அதன்படி மேல்நடவடிக்கை எடுக்கப்படும்’’ என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்து முன்னணியினர் முற்றுகையை கைவிட்டனர்.\nமாநில நிர்வாகக்குழு உறுப்பினர் குற்றாலநாதன்,நெல்லை கோட்டத் தலைவர் தங்க மனோகர், நிர்வாகிகள் சங்கர், சுடலை, இசக்கிமுத்து, ராமச்சந்திரன், இசக்கிராஜா, மாருதிராஜன், சங்கர், வேல் ஆறுமுகம், தாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nமுன்னதாக, இந்துமுன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.,ஜெயக்குமார் கூறுகையில்,‘‘இந்து தெய்வங்களை இழிவுபடுத்தி வந்துள்ள இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும். திரைப்படம் வெளியிடுவதற்கு அனுமதி அளித்த தணிக்கைத்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/news/world?start=120", "date_download": "2019-07-21T13:54:26Z", "digest": "sha1:4TLKUSFS37DKSWLCBUYURVRXCDCMAU3M", "length": 6399, "nlines": 76, "source_domain": "www.kayalnews.com", "title": "உலகச் செய்திகள்", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nஅமீரக காயல் நல மன்ற மாதந்திர செயற்குழு கூ ட்ட நிகழ்வுகள்\nதம்மாம் காயல் நற்பணி மன்ற 60 வது பொதுக்கூட்ட அழைப்பிதழ்\nசிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்ட நிகழ்வுகள்\nதாய்லாந்து காயல் நல மன்றத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்\nசிங்கை கா.ந.மன்ற பொதுக்குழு வரும் அக்டோபர்01-10-11 to 02-10-11 நடைபெற உள்ளது\nஇலங்கையில் தேசிய அடையாள அட்டைக்கு முஸ்லிம்கள் பர்தா, தொப்பி அணிந்து படம் எடுக்க அனுமதி\nகுழந்தைகளின் தேர்ச்சியை அறிந்துக்கொள்ள துடிக்கும் அப்டேட் பெற்றோர்கள்\nசிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம்\nப்ளூம் பாக்ஸ் - அப்படி என்னதான் அது\nபதிமூன்று வருட (பாலை) வன வாசத்துக்குப் பின்....\nஇலங்கையில் காயலர்களின் ஈகை பெருநாள் சங்கமம் \nகாயல்பட்டணம் ஐக்கியப்பேரவை ஹாங்காங் மின்டன் பூங்காவில் பெருநாள் (1432) கொண்டாட்டம்\nஹாங்காங் - கவுலூன் மஸ்ஜிதில் காயல்ர்களின் ஈகை பெருநாள் (1432) கொண்டாட்டம்\nமஸ்ஜிதுல் ஹரம் :1432 - புனித மக்காவில் காயலர்களின் ஈகை பெருநாள் இனிய சந்திப்பு \nஐக்கிய அரபு அமீரகம், துபாய்,தேரா ஈத்கா மைதானத்தில் காயலர்களின் ஈகை பெருநாள் ஒன்று கூடல்..\nபக்கம் 9 / 13\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2007/07/2_08.html", "date_download": "2019-07-21T13:40:04Z", "digest": "sha1:ECAE2FJWEOA63BER36SZXJZEY3JG2E4P", "length": 26458, "nlines": 298, "source_domain": "www.radiospathy.com", "title": "மலர்ந்தும் மலராத இசையமைப்பாளர்கள் - பாகம் 2 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nமலர்ந்தும் மலராத இசையமைப்பாளர்கள் - பாகம் 2\nமலர்ந்தும் மலராத இசையமைப்பாளர்கள் பாகம் இரண்டில் ஒரு சில படங்கள், அல்லது குறிப்பிட்ட சில காலங்கள் மட்டுமே திரையுலகில் இருந்து ஒதுங்கிக் கொண்ட அல்லது வாய்ப்பற்றுப் போன இசையமைப்பாளர்கள் வரிசையில்\nகோகுலம் திரைப்படத்தின் மூலம் இயக்குனர் விக்ரமனின் அறிமுகத்தால் திரையுலகிற்கு வந்து, தொடர்ந்து உள்ளத்தை அள்ளித்தா, நான் பேச நினைப்பதெல்லாம் , உன்னை நினைத்து போன்ற படங்களுக்கு இசையமைத்த சிற்பி முதலில் இடம்பெறுகின்றார். திடீரென ஒரு வருடம் தொடர்ந்து படங்கள் சிலவற்றுக்கு இசையமைத்து விட்டு தொடர்ந்த சிலவருடங்கள் காணாமற் போய் மீண்டுவருவது சிற்பிக்கு வாய்த்த அதிஷ்டமென்று சொல்ல வேண்டும். சிற்பி பற்றிய அறிமுகத்தோடு அவரின் இசையில் வந்த \"உன்னை நினைத்து\" திரைப்படத்தில் இருந்து \"யார் இந்த தேவதை\" என்ற ஹரிகரன் பாடிய பாடல் இடம்பெறுகின்றது.\nதொடர்ந்து வருபவர் சந்திரபோஸ். தன் ஆரம்ப காலத்தில் \"போஸஸ் தேவா\" இசைக்குழுவில் பின்னாளில் இசையமைப்பாளராக வந்த தேவாவோடு இணைந்து மெல்லிசைக் கச்சேரிகளை வைத்தவர். தேவாவின் இசையில் தாமரை திரைப்படத்தில் பாடியும் இருக்கின்றார். தேவாவிற்கு முன்னரேயே திரையுலகிற்கு வந்து, 80 களில் இளையராஜாவின் ஏக போக இசைராஜ்ஜியத்தில் தன் எல்லைக்குட்பட்ட குறுநில மன்னராக இருந்து இசையாட்சி புரிந்தவர் சந்திரபோஸ். 80 களில் ஏ.வி.எம் இன் பல படங்களுக்கு சந்திரபோஸ் தான் ஆஸ்தான இசையமைப்பாளர். மத்திய கிழக்கில் சில காலம் இருந்து தற்போது தொலைக்காட்சி நாடகங்கள் சிலவற்றில் நடித்து வருகின்றார். இவரின் மகன் கூட ஒரு படத்திற்கு இசையமைத்தவர். சந்திரபோஸ் குறித்த அறிமுகத்தைத் தொடர்ந்து அவரின் இசையில் \"அண்ணா நகர் முதல் தெரு\" திரைப்படத்தில் இருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடும் \"மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு\" என்ற இனிமையான பாடல் வருகின்றது.\nஇந்தப் பகுதியின் இறுதி இசையமைப்பாளர் \"லவ் டுடே\" சிவா. ஆர்.பி.செளத்ரியின் தயாரிப்பில் பாலசேகரன் இயக்கத்தில் வந்த \"லவ் டுடே\" என்ற வெற்���ிப்படத்தின் இசையமைப்பாளர் தான் \"லவ் டுடே சிவா\". முதற்படம் வெற்றிப்படமாக இருந்த போதும் இவருக்கு படவாய்ப்புக்கள் என்பது எட்டாக்கனிதான். லவ் டுடே, பூமகள் ஊர்வலம், காதல் சுகமானது ஆகிய திரைப்படங்களே சிவாவின் இசையில் வந்த சொற்பப் படங்கள். ஆனால் இவரின் இசையில் மலர்ந்த அனைத்துப் பாடல்களுமே அருமை தான். லவ் டுடே சிவா வின் இசையில் \"காதல் சுகமானது\" திரையில் இருந்து \"சொல்லத்தான் நினைக்கிறேன், சொல்லாமல் தவிக்கிறேன் \" என்ற சித்ரா பாடும் இனிமையான பாடல் நிறைவாக ஒலிக்கின்றது.\n//கோகுலம் திரைப்படத்தின் மூலம் இயக்குனர் விக்ரமனின் அறிமுகத்தால் திரையுலகிற்கு வந்து//\nஇவரோட அறிமுகப் படம் செண்பகத்தோட்டம்.\nஇவர் இசையமைச்சு வந்த மேட்டுகுடி,கண்ணன் வருவான் லிஸ்டில விட்டுட்டீங்களே...\nபூமகள் ஊர்வலத்தில \"மலரே ஒரு வார்த்தை பேசு\" அப்படீன்னு ஒரு அருமையான பாடல் இருக்கும்.கேட்டிருக்கீங்களா\nஅப்புறம் உங்க லிஸ்டில எப்போ பாக்யராஜ் வரப்போறாரு\n//. சிற்பி பற்றிய அறிமுகத்தோடு அவரின் இசையில் வந்த \"உன்னை நினைத்து\" திரைப்படத்தில் இருந்து \"யார் இந்த தேவதை\" என்ற ஹரிகரன் பாடிய பாடல் இடம்பெறுகின்றது//\nஉன்னை நினைத்து படத்துக்கு இசையமைத்தது ராஜ்குமார் என்ற நினைவு.\nவிக்ரமன் படத்துக்கு அவர்தான் ஆஸ்தான் இசையமைப்பாளர். ஓரிரண்டு பாடல்கள் நன்றாக அமைவதுண்டு. அவரை template இசையமைப்பாளர் என்று வர்ணிப்போம். ஏனென்றால் விக்ரமன் படத்தில் இருக்கும் செண்டிமெண்ட்டுக்கு லா...லல்லல்லல்லா என்று ஒரே மாதிரி மாற்றி ஒலிக்க வைப்பதில் ராஜ்குமாருக்கு இணையேது\n//கோகுலம் திரைப்படத்தின் மூலம் இயக்குனர் விக்ரமனின் அறிமுகத்தால் திரையுலகிற்கு வந்து//\nஇவரோட அறிமுகப் படம் செண்பகத்தோட்டம்.//\nசன் டீவியின் \"இளமை புதுமை\" மற்றும் சிறப்பு பேட்டியொன்றில் விக்ரமனின் கோகுலம் திரைப்படமே தன் திரையிலக வாழ்வுக்கு அடியெடுத்துக் கொடுத்த படம் என்று குறிப்பிட்டிருக்கின்றார் சிற்பி. சினிமா எக்ஸ்பிரசில் \"நான் பேச நினைப்பதெல்லாம்\" என்ற இயக்குனர் விக்ரமனின் தொடரிலும் இதைக் குறிப்பிட்டதாக நினைவு. செண்பத் தோட்டம் , ஒன்றில் சிற்பி இசையமைத்து முதலில் வெளிவந்த திரைப்படம் அல்லது முதல்வாய்ப்பில் வெளிவராத திரைப்படமாக இருக்கலாம்.\n\"மலரே ஒரு வார்த்தை பேசு\", \"அந்த வானுக���கு\" என்ற அருமையான பாடல்கள் பூமகள் ஊர்வலத்தில் இருக்கும் இல்லையா\nபாக்யராஜ் வருவார், கூடவே அவரின் சுந்தரகாண்டத்துக்கு இசையமைத்த \"தீபக்\" கூட வருவார் ;-)\n//. சிற்பி பற்றிய அறிமுகத்தோடு அவரின் இசையில் வந்த \"உன்னை நினைத்து\" திரைப்படத்தில் இருந்து \"யார் இந்த தேவதை\" என்ற ஹரிகரன் பாடிய பாடல் இடம்பெறுகின்றது//\nஉன்னை நினைத்து படத்துக்கு இசையமைத்தது ராஜ்குமார் என்ற நினைவு.//\nஉன்னை நினைத்து, வருசமெல்லாம் வசந்தம் ஆகிய இரண்டு படங்களும் 2002 ஆம் வருஷம் சிற்பியின் இசையில் வந்து தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் என்ற விருது கூட இவ்விரு படங்களுக்கு இசையமைத்ததற்காக சிற்பிக்கு கிடைத்தது.\nவிக்ரமனைப் பொறுத்தவரை அவரிடம் அகப்படும் இசையமைப்பாளர் யாராக இருந்தாலும் லாலாலா போட வைப்பார். கோகுலம் படத்துக்கு இசையமைத்த சிற்பி, சமீபத்தில் வந்த சென்னைக் காதல் ஜோஷ்வா சிறீதர் ஆகியோரின் பின்னணி இசை உதாரணம்.\n//உன்னை நினைத்து, வருசமெல்லாம் வசந்தம் ஆகிய இரண்டு படங்களும் 2002 ஆம் வருஷம் சிற்பியின் இசையில் வந்து தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் என்ற விருது கூட இவ்விரு படங்களுக்கு இசையமைத்ததற்காக சிற்பிக்கு கிடைத்தது.//\n//விக்ரமனைப் பொறுத்தவரை அவரிடம் அகப்படும் இசையமைப்பாளர் யாராக இருந்தாலும் லாலாலா போட வைப்பார்//\n:-))) விக்ரமன் படத்தின் உச்சக்கட்ட எரிச்சலே இந்த லாலாலா தான்.\nசிற்பி என்றாலே நினைவுக்கு வருவது \"உள்ளத்தை அள்ளித்தா\" தான். ஆனால் அந்த படத்தின் எல்லா பாட்டையும் அட்டை காபி அடித்ததால் எனக்கு அவர் மீது அவ்வளவாக மதிப்பு இல்லாமல் போய் விட்டது. :)\nசிற்பிக்கு தனித்துவமாக இசையமைக்கும் திறன் இருந்தாலும் காப்பியினால் தன் சுயத்தை இழந்தார். இவர் இசையமைத்த சுந்தர புருஷன் படத்தில் சோகக் காட்சிகளில் அந்த 7 நாட்கள் படத்தில் எம்.எஸ்.வி இசையமைத்த பின்னணி இசையை அச்சாகப் போட்டிருப்பார். ஆக, பாட்டு மட்டுமல்ல எல்லாவற்றிலும் இவருக்கு ஆசை ;-)\nசுதர்சன் சொன்ன தகவல்களை மீள உறுதிப்படுத்தியமைக்கு நன்றி, கேப்டன் படத்தில் \"கன்னத்துல வை\" மற்றும் நாட்டாமை \"கொட்டப்பாக்கும்\" போன்ற பாடல்கள் சிற்பிக்கு புகழ்கொடுத்த மேலும் சில.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nமலர்ந்தும் மலராத இசையமைப்பாளர்கள் - பாகம் 3\nமலர்ந்தும் மலராத இசையமைப்பாளர்கள் - பாகம் 2\nமலர்ந்தும் மலராத இசையமைப்பாளர்கள் - 1\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகே.பாலசந்தரே எதிர்பார்த்திருக்க மாட்டார் அப்படியொரு இசைப் புரட்சியைத் தன் கவிதாலயா நிறுவனம் ஏற்படுத்தும் என்று. அது நிகழ்ந்தது 1992 ஆண்...\nபூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், \"அன்னக்கிளி\" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/author/sabeer/", "date_download": "2019-07-21T14:09:26Z", "digest": "sha1:RQ5SQU4UG36RVAHDWECZLKW4FYC3OKQ7", "length": 9125, "nlines": 174, "source_domain": "www.satyamargam.com", "title": "சபீர், Author at சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\n60 POSTS 0 கருத்துகள்\nகவிஞர் சபீர் (அஹ்மது அபூ ஷாரூக்) எளிய வரிகளில் ஆழமான பொருளைத் தரும் கவிதைகளைப் புனைவதில் வல்லவர். யதார்த்த மயக்கம் எனும் தலைப்பில் கவிதைத் தொகுப்பு நூலை வெளியிட்டுள்ளார். அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த கவிஞர் சபீர், ஷார்ஜாவின் பிரபல பணிமனை நிறுவனத்தின் மேலாளர் ஆவார்,\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 29 எப்பொழுதும்போல் இதோ இம்முறையும் ஒரு ரமளான் வந்த சுவடு தெரியாமல் அதிவேகத்தில் முஸ்லிம்களைக் கடந்து செல்கிறது. இன்று இருப்பவர்கள் இதனைப் போன்ற இன்னொரு ரமளானைச்...\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nபாவ மன்னிப்பு (வீடியோ உரை)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்2 weeks, 1 day, 5 hours, 13 minutes, 52 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்3 months, 1 day, 1 hour, 32 seconds ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTE4NTE0OQ==/150-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2018-2019%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D--", "date_download": "2019-07-21T13:05:07Z", "digest": "sha1:DHB2W7FYXSV7I7O4XGKHWN76XCCP2K4I", "length": 7171, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "150 வருட மரபை மாற்ற போகும் 2018-2019ஆம் ...", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » TAMIL WEBDUNIA\n150 வருட மரபை மாற்ற போகும் 2018-2019ஆம் ...\n150 வருடமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஏப்ரல்-மார்ச் நிதியாண்டு காலம், தற்போது ஜனவரி-டிசம்பர் என மாற்றப்பட உள்ளது.\n2018-2019 ஆண்டிற்கான பட்ஜெட் இந்த மாதம் வெளியாகும் என மத்திய அரசு சார்ப்பில் தெரிவிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் நிதி ஆண்டு காலத்தை மாற்றியமைக்க அரசு வேலை செய்து வருகிறது. பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டம் டிசம்பர் மாதத்திற்கு முன்பே நடைபெற உள்ளது.\nஇதனால் பட்ஜெட் குறித்து முழு விவரங்கள் இந்த ஆண்டுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் குறித்து முடிவெடுக்க இரண்டு மாதம் கால தேவை என்பதால் நவம்பர் மாதம் முதல் வாரத்திலே பட்ஜெட் கூட்டத் தொடர் தொங்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அதற்கான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.\nஅண்மையில் நடைபெற்ற ஐஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பொருட்களுக்கான வரி குறைப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்த புதிய நிதியாண்டு, தேசிய கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றை ஒப்பிடலாமல் மற்றும் எந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரைக்காமல் எடுக்கப்பட்ட முடிவு. இந்தியாவில் நிதியாண்டு காலத்தை ஜனவரி- டிசம்பர் என முதலில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் மாற்றப்பட்டது.\nபாகிஸ்தானில் தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதல்: 9 பேர் உயிரிழப்பு\nஇம்ரான் கானை வரவேற்க ஆளில்லை\nமேடையில் உயிரிழந்த நகைச்சுவை கலைஞர்\nஅமெரிக்க வாழ் தமிழர் தன் தந்தையின் பெயரில் அறக்கட்டளை தொடங்கி தமிழில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு விருது\nகுழந்தைகள், முதியவர்களுக்கான ஸ்மார்ட் நேப்கின் சாதனம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக டி.ராஜா ஒருமனதாக தேர்வு\nஉத்தரப்பிரதேசத்தில் முதியவருக்கு ரூ.128 கோடி மின்கட்டண பில்......அதிர்ச்சி கொடுத்த மின்வாரியம்\nபெண்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு: ஆப்ரேஷன் ரோமியோ மூலம் கடந்த 6 மாதத்தில் 800 பேரை கைது செய்தது டெல்லி போலீஸ்\nதொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது....சந்திராயன்-2 நாளை விண்ணில் பாய்கிறது\nகர்நாடகாவில் ஓயாத அரசியல் குழப்பம்: நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குமா.....சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு இரு தரப்பும் காத்திருப்பு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள டி.ராஜாவுக்கு முக ஸ்டாலின் வாழ்த்து\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி\nதமிழ்மொழி, தமிழ்கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டும் : மு.க.ஸ்டாலின்\nகடலூர் அருகே குடும்ப தகராறில் மகன் தாக்கியதில் தந்தை உயிரிழப்பு\nஸ்டாலின் முன்னிலையில் ஆயிரக்கணக்கான மாற்றுக்கட்சியினர் திமுக-வில் இணைந்தனர்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.digicodes.in/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-PSN-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-07-21T13:56:20Z", "digest": "sha1:LTHXR5GIILH742LDG7I2UBSTIKFRS2ZA", "length": 3672, "nlines": 61, "source_domain": "ta.digicodes.in", "title": "பிளேஸ்டேஷன் நெட்வொர்க் கார்டு (பிஎஸ்என்) £ எக்ஸ்என்யூஎம்எக்ஸ் (யுகே) சிடி கீ, டிஜிட்டாவை வாங்கவும்", "raw_content": "\nFLAT 5% OFF + UPTO 10% CASBBACK | ஐப் பெறுக சரிபார்க்கவும் CART கேஷ்பேக்கிற்கு\nபிளேஸ்டேஷன் நெட்வொர்க் அட்டை (PSN) £ 10 (இங்கிலாந்து)\nமுகப்பு>பிளேஸ்டேஷன் (PSN)>பிளேஸ்டேஷன் நெட்வொர்க் அட்டை (PSN) £ 10 (இங்கிலாந்து)\nபங்குகளில் எக்ஸ்எக்ஸ் உரிமம் (கள்) உள்ளது\nவழக்கமான விலை ரூ. 14.29 ரூ. 1,113.95 விற்பனை\nபிளேஸ்டேஷன் நெட்வொர்க் கார்டு (பிஎஸ்என்) £ எக்ஸ்என்யூஎம்எக்ஸ் (யுகே) - (பிளேஸ்டேஷன் (பிஎஸ்என்))\nபிளேஸ்டேஷன் (PSN) க்கு திரும்பு\nமறுவிற்பனையாளர் | Bulk ஆணை\nDIGICODES கூப்பன்கள் மற்றும் சலுகைகள்\nமுக்கிய பக்கங்கள் மற்றும் கொள்கைகள் (T & C)\nஉடனடி டெலிவரி / இது எப்படி வேலை செய்கிறது\nமேகக்கணி சந்தை | கிளவுட் சுய சேவை போர்டல்\nகூட்டாளர் | வெளியீட்டாளர் | தொடர்புடைய\n© 2019, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | Digicodes.in.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/womenmedicine/2019/07/11091417/1250470/diabetes-affect-bed-relationship.vpf", "date_download": "2019-07-21T13:42:59Z", "digest": "sha1:UXBS4D3NRMMXRWH7RWHEXBM5FZWUAMDN", "length": 7887, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: diabetes affect bed relationship", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசர்க்கரை நோயாளிகளுக்கு வரும் ‘அந்த’ பிரச்சனைகள்\nசர்க்கரை வியாதி இல்லாதவர்களை விட, சர்க்கரை நோயுடன் இருப்பவர்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.\nசர்க்கரை நோயாளிகளுக்கு வரும் ‘அந்த’ பிரச்சனைகள்\nசர்க்கரை வியாதி இல்லாதவர்களை விட, சர்க்கரை நோயுடன் இருப்பவர்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம், தவிர, பத்து முதல் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே விரைப்புத் தன்மை குறைந்து விடுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.\nஆண்மைக்குறைவு ஏற்படுவதைத் தவிர்க்கவும். குறைபாடு அதிகரிக்காமல் தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி, இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்வது முதல் வேலை. இதற்கு பரிசோதனை முதல் சிகிச்சை வரை முறையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.\nகட்டுப்பாடான வாழ்க்கை; ஊட்டமுள்ள - அதேவேளையில் சர்க்கரையை மிகைப்படுத்தாத உணவு முறை, உடற்பயிற்சிகள், சர்க்கரை நோய்க்கான மருந்து மாத்திரைகளை தவறாமல் எடுத்துக்கொள்ளுதல், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளுதல் ஆகியவை மிக முக்கியம்.\nஉங்களுக்கு சர்க்கரை வியாதி இருந்தால் அதை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளுங்கள். அவ்வப்போது இரத்த இரத்த சர்க்கரையின் அளவை பரிசோதித்துக்கொள்ளுங்கள். இரத்த சர்க்கரை அளவு மிகவும் குறைந்துவிடாமலும், இயல்பான அளவைவிட அதிகமாகாமலும் பார்த்துக்கொள்ளுங்கள்.\nஇரத்த சர்க்கரை அளவை குறைத்துக்கொள்ள வேண்டும் என்பதை இலக்காக வைத்து அதற்கேற்ற வழிமுறைகளை மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.\nதொடர்ச்சியான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வது சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்துவதோடு, ஆண்மைக்குறைவு ஏற்படாமலும் தடுக்கிறது.\nதாம்பத்தியம் | பெண்கள் உடல்நலம் | மலட்டுத்தன்மை |\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nஅறுவைசிகிச்சை பிரசவமும் அதில் இருக்கும் சிக்கல்களும்\nநாப்கினை தொடர்ந்து பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை\nசிசேரியன் பிரசவத்தின் நன்மைகள், தீமைகள்\nபெண்கள் புகைப்பிடித்தால் கர்ப்பமடைவதில் சிக்கல் வருமா\nயாருக்கு உண்மையிலே சிசேரியன் தேவை\nபெண்களின் குழந்தையின்மைக்கு காரணமான உடல் பருமன்\nகுழந்தையின்மைக்கும் தைராய்டும் ஒரு காரணம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilleader.com/%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%85", "date_download": "2019-07-21T13:19:32Z", "digest": "sha1:RNANVBMHK23BMHHYSBH6JPZEFUNY5P76", "length": 11688, "nlines": 118, "source_domain": "tamilleader.com", "title": "இழப்பீடுகளை அவர்களிடமே அறவிடவும் எதிர்பார்ப்பு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி. – தமிழ்லீடர்", "raw_content": "\nஇழப்பீடுகளை அவர்களிடமே அறவிடவும் எதிர்பார்ப்பு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி.\nகடந்த நவம்பர் மாதம் 14, 15 மற்றும் 16ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்களால் பாராளுமன்ற சொத்துக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் குறித்த பிரதான மதிப்பீட்டாளரின் அறிக்கைக்காக பொலிஸார் காத்திருப்பதுடன், அதன் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் சொத்துக்களுக்கு சேதங்களை ஏற்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், ஏற்படுத்தப்பட்ட சேதங்களுக்கான இழப்பீடுகளை அவர்களிடமிருந்தே பெற்றுக் கொள்வதற்கும் எதிர்பார்க்கப்படுவதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.\nஒலிக் கட்டமைப்புக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் குறித்து தனியார் நிறுவனம் அறிக்கையொன்றைச் சமர்ப்பித்திருப்பதுடன், ஏனைய சொத்துக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட இழப்பீடுகள் குறித்து பிரதான மதிப்பீட்டாளருக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் பிரதி சபாநாயகர் தெரிவித்தார். சபையில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்காக பிரதி சபாநாயகர் தலைமையிலான குழுவொன்றை சபாநாயகர் கரு ஜயசூரிய நியமித்திருந்தார்.\nஇந்தக் குழு எதிர்வரும் வியாழக்கிழமை பொலிஸ் திணைக்கள அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளது. இச்சம்பவங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் குறித்த விடயங்கள் வியாழக்கிழமை நடைபெறவிருக்கும் சந்திப்பில் கேட்டறியப்படும் என்றும், இது தொடர்பில் முன்னேற்றம் தொடர்பான வாராந்த கூட்டத்தைக் கூட்டவிருப்பதாகவும் தெரிவித்தார்.\nமேலும்தனியார் ஊடக நிறுவனத்திடமிருந்து ஒளிப்பதிவுகளை பெற்று அவற்றின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கவிருப்பதாகவும் பிரதி சபாநாயகர் குறிப்பிட்டார்.\nபாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்கு கடந்த 29ஆம் திகதி ஆறு பேர் கொண்ட குழுவொன்றை சபாநாயகர் நியமித்திருந்தார். பிரதி சபாநாயகரை தலைமையாகக் கொண்ட இக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்‌ஷ, பிமல் ரத்னாயக்க, மாவை சேனாதிராஜா, ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் சந்திரசிறி கஜதீர ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.\n“அன்றையதினம் பதிவான சி.சி.ரி.வி கமராக்களின் ஒளிப்பதிவுகளை நாம் பார்வையிட்டுள்ளோம். அதனை அடிப்படையாகக் கொண்டு சபைக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதுடன், அதில் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை உள்ளடக்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம். எமது அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க வேண்டும் என்பதில் சபாநாயகர் உறுதியாகவிருக்கின்றார். விசாரணைகள் ஏன் இன்னமும் காலமாதமப்படுகின்றன என மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nவடமாகாணத்தில் வெள்ள நிலை படிப்படியாக குறைந்து வருகின்றது.\nஎதிர்வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவுடன் இணைந்து போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளனர்.\n2ம் லெப்டினன்ட் எழிலன் திருமாள் வேந்தன் விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம் நிலை: 2ம் லெப்டினன்ட் இயக்கப் பெயர்: வேந்தன் இயற்பெயர்: திருமாள் வேந்தன் பால்:...\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 13 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் குறித்த 13 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 12 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணம்...\nபாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார்\nயாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் சரவணை 9 ஆம் வட்டாரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனை பகுதியை சேர்ந்த புங்குடுதீவு தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியரே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/India/2018/09/10180026/1008163/Mullaperiyar-dam-water-is-not-reason-for-Kerala-Flood.vpf", "date_download": "2019-07-21T13:45:37Z", "digest": "sha1:QRLRU4J4EJX5IFFCGMW5H7ZOUCMTAFME", "length": 10126, "nlines": 86, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "கேரளா வெள்ளத்திற்கு முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் திறந்தது காரணம் அல்ல", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகேரளா வெள்ளத்திற்கு முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் திறந்தது காரணம் அல்ல\nபதிவு : செப்டம்பர் 10, 2018, 06:00 PM\nகேரளா வெள்ளத்திற்கு முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் திறந்தது காரணம் அல்ல என மத்திய நீர் ஆணையம் அறிக்கை அளித்துள்ளது.\n* கேரளா வெள்ளத்திற்கு முல்லைபெரியாறு அணையில் இருந்து நீர் திறந்தது காரணம் அல்ல\n* மத்திய நீர் ஆணையம், மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை\n* சரியான நேரத்திற்கு அணைகள் திறக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தவறானது\n* அதிகப்படியான மழை பெய்த காரணத்தால் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டது\n* அணைகளில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறந்துவிடப்படவில்லை.\nதயார் நிலையில் உள்ள பேரிடர் மீட்புக் குழு - திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...\nதிருப்பூர் மாவட்டத்திலும், காவல்துறையில் பேரிடர் பயிற்சி பெற்ற பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி தெரிவித்துள்ளார்.\nரெட் அலர்ட் - மதுரை வந்த தேசிய பேரிடர் மீட்புக்குழு ...\nபேரிடர் மற்றும் மீட்பு பணிக்காக,தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புப் படையினர் மதுரை வந்தடைந்தனர்.\nகேரளாவில் கனமழை, பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் : உலக மற்றும் ஆசிய வங்கி குழுவினர் நேரில் ஆய்வு\nகேரளாவில் கனமழை, பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை, உலக மற்றும் ஆசிய வங்கி குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.\nதேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது விபரீதம் - பயிற்சியாளர் தள்ளி விட்டதில் மாணவி உயிரிழப்பு\nதேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளிவிட்டதில் மாடியில் இருந்து கீழே விழுந்த மாணவி உயிரிழந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸ் அசத்தல்\nசெக் குடியரசு நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் தங்க பதக்கம் வென்றார்.\nகெயில்,தோனி,மலிங்காவை பாராட்டி ஐசிசி வெளியிட்ட வீடியோ\nஉலக கோப்பை 50 ஓவர் தொடரில் இறுதி முறையாக விளையாடிய வீரர்களை பாராட்டும் விதமாக ஐசிசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.\nமராத்தான் ஓட்டம் - மாற்றுத்திறனாளிகள் ஆர்வமுடன் பங்கேற்பு\nமாற்றுத் திறனாளிகளுக்கான ���ிளையாட்டுகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையில் மராத்தான் ஓட்டம் நடைபெற்றது.\nஇருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதி விபத்து\nசென்னை மெரினா கடற்கரை சாலையில் ஆட்டோவும் இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞர்கள் இருவரும் ஆட்டோ ஓட்டுநரும் படுகாயம் அடைந்தனர்.\n\"நிர்மலா சீத்தாராமன் கூறுவது ஏமாற்று வேலை\" - தமிழக காங். தலைவர் அழகிரி\nவட இந்தியாவிற்கு தமிழை கொண்டு செல்ல முடியும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறுவது ஏமாற்று வேலை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை - பிரதமருக்கு தபால் அனுப்ப பொதுமக்களிடம் கையெழுத்து\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு தபால் அனுப்ப பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் முயற்சி நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/JustIn/2018/09/06120631/1007712/Section-377Supreme-CourthomosexualityLGBT-Community.vpf", "date_download": "2019-07-21T12:37:21Z", "digest": "sha1:UTYBQI6HXUKBZATDLCZ2IDFYJECFUW6S", "length": 12833, "nlines": 90, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "ஓரினச் சேர்க்கைக்கு அங்கீகாரம் அளித்தது உச்சநீதிமன்றம்; ஓரினச்சேர்க்கையாளர்கள் கொண்டாட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஓரினச் சேர்க்கைக்கு அங்கீகாரம் அளித்தது உச்சநீதிமன்றம்; ஓரினச்சேர்க்கையாளர்கள் கொண்டாட்டம்\nபதிவு : செப்டம்பர் 06, 2018, 12:06 PM\nமாற்றம் : செப்டம்பர் 07, 2018, 08:27 AM\n\"ஓரினச்சேர்க்கைக்கு எதிரான சட்டப் பிரிவு 377 ரத்து\" - தீர���ப்பால் ஓரினச்சேர்க்கையாளர்கள் மகிழ்ச்சி\nஇயற்கைக்கு முரணான பாலியல் உறவை குற்றம் எனக் கூறும், இந்திய தண்டனை சட்டத்தின் 377-வது பிரிவை ரத்து செய்து கடந்த 2009-ஆம் ஆண்டு, டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.\nஇந்த தீர்ப்பிற்கு எதிராக 2013ம் ஆண்டு தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ததோடு ஓரினசேர்க்கைஉள்ளிட்ட இயற்கைக்கு எதிரான பாலியல் உறவு விஷயங்களுக்கு தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு 377ஐ மீண்டும் உறுதி செய்தது.\nஇந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு ஓரினச்சேர்க்கையை குற்றமாக்கும் 377-வது சட்டப்பிரிவை ரத்து செய்வதாக நேற்று தீர்ப்பளித்தது.\nஓரினச்சேர்க்கை தீர்ப்பு - கமல் வரவேற்பு\n'ஓரினச்சேர்க்கை குற்றமல்ல என உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது\" என மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார். அடிப்படை உரிமைகளை மதிக்கும் குடிமக்கள் சார்பாக எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் தனது சமூக வலைதள பக்கத்தில் கமல் பதிவிட்டுள்ளார்.\nஓரினச் சேர்க்கை குற்றமல்ல என்ற தீர்ப்பிற்கு வரவேற்பு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு - குஷ்பு\nஓரினச் சேர்க்கை குற்றமல்ல என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர்களின் உரிமை அவர்களுக்கு கிடைத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஒரின சேர்க்கை குற்றம் அல்ல - நடிகை திரிஷா வரவேற்பு\nஒரின சேர்க்கை குற்றம் தீர்ப்பினால் சம உரிமைக்கான வழியில் செல்ல முடியும் என நடிகை திரிஷா தமது சமூக வலைப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அரசியல் சட்டப்பிரிவு 377 வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை வரவேற்று, JaiHO என திரிஷா பதிவிட்டுள்ளார்.\nபட்டாசு வெடிக்க கட்டுப்பாடு : அரசு தரப்பு முறையாக அனுமதி கோரவில்லை - வைகோ\nபட்டாசு வெடிக்க கட்டுப்பாடு : அரசு தரப்பு முறையாக அனுமதி கோரவில்லை - வைகோ\n\"இயற்கைக்கு முரணான பாலியல் உறவு குற்றச்செயலா\" இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\n��யற்கைக்கு முரணான பாலியல் உறவை குற்றச் செயலாக கருதும் இந்திய தண்டனை சட்டத்தின் 377வது பிரிவை ரத்து செய்யலாமா என்பது குறித்து, உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.\n69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு - உச்சநீதிமன்றம் தள்ளுபடி\nமருத்துவம் பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை ஏற்படுத்த முடியாது என்றும், 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்து கொள்ளலாம் என உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nமண்ணில் வைத்து காய்கறிகள் வியாபாரம் - வியாபாரிகள் வேதனை\nசின்னத்திருப்பதி வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் இல்லாத‌தால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.\nபுதுச்சேரியில் புற்று நோய் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் - மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு\nபுதுச்சேரியில் புற்று நோய் குறித்த மாரத்தான் ஓட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nவரசித்தி விநாயகர் கோவிலில் அலை மோதிய பக்தர்கள் - கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறிய கோவில் நிர்வாகம்\nசித்தூர் மாவட்டம் காணிப்பாக்கம் வரசக்தி விநாயகர் கோவிலில் தொடர் விடுமுறையால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.\nஷீலா தீட்சித் உடலுக்கு தி.மு.க. எம்.பி.க்கள் அஞ்சலி\nஷீலா தீட்சித்தின் மறைவு தேசத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று ஆ.ராசா தெரிவித்தார்.\nஇந்திய கம்யூ. பொதுச்செயலாளராக டி.ராஜா தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக D.ராஜா,தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஷீலா தீட்சித் மரணம் : அரசு மரியாதையுடன் இன்று, உடல் அடக்கம்\nஉடல் நலம் பாதிக்கப்பட்ட ஷீலா தீட்சித், புதுடெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங���களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/5174------.html", "date_download": "2019-07-21T12:42:33Z", "digest": "sha1:CLHDOPUKHHLPPU2H5DXE755IQVRBP6QB", "length": 12833, "nlines": 62, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - நிகழ்வுகள்: நாடாளுமன்ற முழக்கங்கள் நமக்கு உணர்ததும் உண்மைகள்!", "raw_content": "\nHome -> Unmaionline -> 2019 -> ஜுலை 01-15 2019 -> நிகழ்வுகள்: நாடாளுமன்ற முழக்கங்கள் நமக்கு உணர்ததும் உண்மைகள்\nநிகழ்வுகள்: நாடாளுமன்ற முழக்கங்கள் நமக்கு உணர்ததும் உண்மைகள்\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வு நாடாளுமன்றத்தில் நடந்தபோது, தி.மு.கழக, கழகக் கூட்டணியில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமிழில் உறுதிமொழி கூறி பதவி ஏற்றனர். பதவி ஏற்று முடிந்ததும் கழக உறுப்பினர்கள் _ தமிழ் வாழ்க, பெரியார் வாழ்க, கலைஞர் வாழ்க என்று முழக்கமிட்டனர். கூட்டணிக் கட்சியினரும் அவர்களுக்குரிய முழக்கங்களை முழங்கினர். ஜெய்பீம், அல்லாஹீ அக்பர், ஜெய்பெங்கால், இன்குலாப் ஜிந்தாபாத் போன்ற முழக்கங்கள் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டன.\nதி.மு.க உறுப்பினர்கள் மட்டுமல்ல; காங்கிரசைச் சேர்ந்த ஜெயக்குமார் அவர்களும் தந்தை பெரியார் வாழ்க என்று உச்சரித்தது தமிழ்நாடு கட்சிகளைக் கடந்து தந்தை பெரியாரைப் போற்றுகிறது _ மதிக்கிறது என்பதை உணர்த்தியது. தந்தை பெரியாரை சீண்டினால் ஒட்டு மொத்த தமிழகமே எரிமலையாகும் என்பதை எதிரிகள் மீண்டும் புரிந்து கொள்ளச் செய்தது இந்நிகழ்வு.\nவங்கம், கர்நாடகம், மகாராஷ்டிரம், ஆந்திரா, தெலங்கானாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் கணிசமானோர் தத்தமது தாய்மொழிகளில் உறுதிமொழி ஏற்பதில் ஆர்வம் காட்டினர். ஒடியா, பஞ்சாபி, டோக்ரி, அசாமி, கொங்கணி, காஷ்மீரி, மைதிலி என்று வெவ்வேறு மொழிகளில் உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டிருந்தபோது, இந்தி பிராந்தியங்களிலிருந்து வந்திருந்த உறுப்பினர்களில், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டிராத சிலருக்கு அவர்களுடைய தாய்மொழியில் உறுதிமொழி ஏற்கும் ஆசை வந்தது. நீண்ட பாரம்பரியம் கொண்ட தங்களுடைய மொழியிலேயே உறுதிமொழி ஏற்கும் விருப்பத்தை மக்களவைச் செயலரிடம் தெரிவித்தனர்.பிஹாரிலிருந்து வந்திருந்த ஜனார்தன் சிங் சிக்ரிவால், போஜ்புரி மொழியில் உறுதிமொழி ஏற்க விரும்புவதைத் தெரிவித்தபோது, “போஜ்புரி மொழி எட்டாவது அட்டவணையில் இல்லை” என்ற காரணத்தைச் சொல்லி அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மத்திய பிரதேசத்திலிருந்து வந்திருந்த ஜனார்தன் மிஸ்ரா, பெஹேலி மொழியில் உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் விருப்பத்தைத் தெரிவித்தபோது அவர் இந்தியில் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.\nஇவர்கள் இருவருமே பாஜக உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியின் பெயரால் நம் மொழியின் அடையாள இழப்பையும், அழிவையும் வேடிக்கை பார்த்திருப்பதா என்பது இன்று இம்மொழி மக்களிடையே விவாதம் ஆகியிருக்கிறது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி போஜ்புரியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் 5.05 கோடி. சத்தீஸ்கரியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் 1.62 கோடி. மஹதியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் 1.27 கோடி. வெறும் 24,821 பேரால் தாய்மொழியாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் சம்ஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுக்க முடியும் என்றால், ஏன் நமக்கு அந்த உரிமை கிடையாது என்று ஒரு போஜ்புரிக்காரர் எழுப்பக்கூடிய கேள்வி உரிமை சார்ந்த ஆழமான ஒன்றாகும்.\nசமஸ்கிருதத்தில் பதவி ஏற்றுக் கொண்டபோது எந்தவித எதிர் முழக்கங்களும் அவையில் எழுப்பப்படவில்லை. தமிழ் வாழ்க என்றும் தமிழ்நாட்டுத் தலைவர்களின் பெயரையும், அம்பேத்கர் பெயரையும் கூறி வாழ்க என்று முழங்கியபோது, பா.ஜ.கவினர் எதிர்முழக்கம் எழுப்பி இருக்கின்றனர். இதிலிருந்து தமிழ்நாட்டின் அரசியல் என்பது பா.ஜ.க. எதிர்ப்பு அரசியல் மட்டுமிலலை. அது சிந்து சமவெளி காலத்திலிருந்து தொடர்ந்து இருந்து வரும் தாக்குதல் குரலாகும். இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒருமைக் கூட்டுக்குள் அடைத்துவிட முடியாது. சமஸ்கிருதம், இந்தி என்று மொழிகளைத் திணித்துவிட முடியாது. அவரவர் தாய்மொழிப் பற்று இவை இரண்டு மொழிகளை விடவும் உயர்ந்து நிற்கிறது. ஆகவே, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கடவுள் என்கிற வாதம் இதன் மூலம் பொய் என்பது தெளிவாயிற்று. பன்முகத்தன்மையில் அரசியல் ஒருமையுணர்வைப் பேணுவது ஒன்றே வழி என்பதை இந்நிகழ்வுகள் உணர்த்துகின்றன.\nஅன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா\n (48) : யோகத்தால் உடலிலிருந்து உயிரை அகற்ற முடியுமா\nஆசிரியர் பதில்கள் : இராகுல் காந்தி விலகல் ஒரு சர்ஜிகல் ஆபரேஷன்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(230) : மலேசிய ‘தமிழ்நேசன்’ நாளேட்டில் கு.சா.பெருமாள் பதிவிட்ட பாராட்டுரை\nஉணவுப் பழக்கம் : விதையில்லா கனிகள் வேண்டாம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (40) : பெரியார் ஒரு கடவுளை ஏற்றுக் கொண்டவரா\nகவிதை : சுயமரியாதை எக்காளம்\nசிந்தனை : குரு பூர்ணிமாவும் குருகுலக் கல்வியும்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : இந்தியாவை பீடித்துக் கொண்டிருக்கும் நூற்றாண்டு கால நோய் சாதி\nசிறுகதை : லைலா - மஜ்னு\nதலையங்கம் : இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் சட்டப்படி தவறானது\nதிரை விமர்சனம் : தர்மபிரபு\nபெண்ணால் முடியும் : குத்துச் சண்டையில் முத்திரைப் பதித்த பெண்\nபெரியார் பேசுகிறார் : பகுத்தறிவு\nமருத்துவம் : ரத்த அழுத்தம் அண்டாமல் இருக்க...\nமுகப்புக் கட்டுரை : ஆண்டு முழுதும் அடுக்கடுக்காய் ஆரிய பார்ப்பன மூடச் சடங்குகள் அவற்றால் கிடைத்த பயன் என்ன\nவாழ்வில் இணைய ஜூலை 16-31 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilagarathi.com/siteinfo/contactus.html", "date_download": "2019-07-21T12:39:22Z", "digest": "sha1:XC2DWDJOH56NGYDADB7ANOXEBBDQ3LPM", "length": 8034, "nlines": 76, "source_domain": "www.tamilagarathi.com", "title": "TamilAgarathi.com - தமிழ்அகராதி - Contact Us - எங்களைத் தொடர்பு கொள்ள", "raw_content": "\nகோயம்புத்தூர் புத்தகக் கண்காட்சி 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் 100-101 (ஜூலை 19 முதல் 28 வரை)\nஈரோடு புத்தகக் கண்காட்சி 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் 67 (ஆகஸ்டு 2 முதல் 13 வரை)\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n75, பல்லவன் தெரு, வித்யா நகர்,\nஅம்மாபேட்டை, சேலம் - 636 003.\nA-2, மதி அடுக்ககம் ஃபேஸ் 2,\n12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர்,\nமுகப்பேர் மேற்கு, சென்னை - 600 037.\nதமிழ்அகராதி.காம் (www.tamilagarathi.com) - வாசகர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்\nஎம்மால் 2016 செப்டம்பர் 8ம் தேதி துவங்கப்பட்ட இந்த ‘தமிழ்அகராதி.காம்’ (www.tamilagarathii.com) இணையதளம் அனைத்து தமிழ் சொற்கள் குறித்த தகவல்களையும் திரட்டி மக்களுக்கு இலவசமாக அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த தளத்தில் சொற்கள் பற்றிய விவரங்களை சிறிது சிறிதாக வலையேற்ற உள்ளேன். வாசகர்களும் தாங்கள் அறிந்த சொற்கள் குறித்த விவரங்களை எங்களு���்கு அளித்தால் அவற்றையும் உடனுக்குடன் வலையேற்றம் செய்ய தயாராக இருக்கிறேன்.\nஇது மிகப்பெரிய திட்டம், தொடர்ச்சியாக பல ஆண்டுகளுக்கு தொய்வின்றி பணி செய்ய வேண்டிய திட்டம். வாசகர்கள் அளிக்கும் ஒவ்வொரு சொற்கள் குறித்த விவரமுமே, சிரத்தையுடன் இங்கு சேர்க்கப்படும். ஆகவே வாசகர்கள் சிரமம் பார்க்காமல் தாங்கள் அறியும் தமிழ்ச் சொற்கள் குறித்த விவரங்களை அளித்து உதவ வேண்டுகிறேன். உங்களின் ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nதமிழ் திரை உலக செய்திகள்\nநாடக ஆசிரியர், நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான 100 இணைய தளங்கள்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 தமிழ்அகராதி.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-07-21T12:53:31Z", "digest": "sha1:HXOXAXRW47MM7H4J6MON7B66DMK3FZWQ", "length": 6506, "nlines": 107, "source_domain": "www.tamilarnet.com", "title": "புலிகளால் புதைக்கப்பட்ட தங்கத்தை தேடியவர்களுக்கு மீண்டும் ஏமாற்றம்!! - TamilarNet", "raw_content": "\nபுலிகளால் புதைக்கப்பட்ட தங்கத்தை தேடியவர்களுக்கு மீண்டும் ஏமாற்றம்\nபுலிகளால் புதைக்கப்பட்ட தங்கத்தை தேடியவர்களுக்கு மீண்டும் ஏமாற்றம்\nமுல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில் விடுதலைப் புலிகளால் தங்கம் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் தனியார் வீடு நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக இன்று அகழ்வு செய்யப்பட்டது.\nகடந்த மாதம் 27ஆம் திக���ி அதிகாலை இதே பகுதியில் தங்கத்தைத் தேடி 15 பேர் அடங்கிய குழுவைப் பொலிஸார் கைது செய்தனர்.\nஅதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, குறித்த பகுதியை அகழ்வு செய்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.\nபுதுக்குடியிருப்பு உதவிபிரதேச செயலாளர், கிராமசேவையாளர், தொல்பொருள்திணைக்கள உத்தியோகத்தர்கள், படையினர், பொலிஸார் முன்னிலையில் தேடுதல் இடம்பெற்றது. எனினும் எதுவித பொருட்களும் கிடைக்காத நிலையில் அந்தப் பகுதி மீண்டும் மூடப்பட்டது.\nPrevious கோர விபத்தில் சிக்கிய கிராமத்தின் முதலாவது பட்டதாரி பரிதாபமாக மரணம்…\nNext முஸ்லிம் பெண்களின் திருமண வயது குறித்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்\nவேலையற்ற பட்டதாரிகளுடன்- கல்வி இராஜாங்க அமைச்சர் சந்திப்பு\nஜேர்மன் கல்லூரியில் பயிற்சிகளை முடித்தவர்களுக்கு சான்றிதழ்\n“நீந்திக்கடந்த நெருப்பாறு“ – மூன்றாவது நூல் வெளியீடு\nஞான வீர சனசமூக நிலையத்தினரால் குருதிக் கொடை\nலட்சம் லட்சமாக குவிந்த பணம்: ரஜினி ரசிகன் செய்த செயல்\nமனைவி கேட்ட ஒரு கேள்வி.. இரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்ட கணவன்\n’தனிமையில் இருந்த தம்பதி’…’ஹேக்கர்கள் செய்த அட்டூழியம்’\nசரவணபவன் ராஜகோபால் உடல் எங்கு அடக்கம் செய்யப்பட்டது தெரியுமா\nவெளிநாட்டில் இருந்து 5 வருடம் கழித்து ஊருக்கு வந்த கணவர்.. வீட்டு கதவை உடைத்த போது கண்ட காட்சி\nஓய்வு என்பது முற்றிலும் தனிப்பட்ட விஷயம்: எம்எஸ் டோனி குறித்து தேர்வுக்குழு தலைவர் பதில்\nடொனால்ட் டிரம்ப் ‘கோ பேக்’ டுவிட்டையடுத்து நியூயார்க்கில் இந்து சாமியார் மீது தாக்குதல்\nஇந்திய ‘ஏ’ அணிக்கெதிரான 4-வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி வெற்றி\nசிவகார்த்திகேயன் பட நாயகியுடன் ஜோடி சேரும் சமுத்திரகனி\nஒருநாள் அணியில் மணிஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் அய்யர்: வெற்றிடமான 4-வது இடத்தை பூர்த்தி செய்வார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/mubarak-sons/4130720.html", "date_download": "2019-07-21T13:26:06Z", "digest": "sha1:QL2UXUW3PGKLQAIGD2PZLYSCEFINOZ32", "length": 3842, "nlines": 63, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "எகிப்த்தின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் மகன்களைக் கைதுசெய்ய உத்தரவு - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஎகிப்த்தின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் மகன்களைக் கைதுசெய்ய உத்தரவு\nஎகிப்தில் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் (Hosni Mubarak) மகன்கள் ஆலா, கமால் (Alaa, Gamal) இருவரையும் கைதுசெய்யும்படி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபங்குச் சந்தை, மத்திய வங்கி ஆகியவற்றின் விதிகளை மீறியதாக, 2012ஆம் ஆண்டு தொடங்கிய வழக்கின் தொடர்பில், அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.\nகுற்றச்சாட்டை மறுத்துவரும் இருவரும், கடந்த மூவாண்டாகப் பிணையில் வெளிவந்திருந்தனர்.\n2011ஆம் ஆண்டு, அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் பதவிநீக்கம் செய்யப்பட்டார். அதற்கு முன்னர், அவரது மகன் கமால் முபாரக் தந்தையைத் தொடர்ந்து அதிபராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nசெல்வந்தரின் வினோத வீடுகளால் செந்தோசா கோவ் பகுதியில் சலசலப்பு\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான கடன் தொகை வரம்பு $500க்குக் குறைப்பு\nரயில் நிலையத்தின் கதவை உதைத்து உடைத்த இளையருக்கு நன்னடத்தைக்கால உத்தரவு\nடுரியான் பற்றிய தவறான நம்பிக்கைகள்\nசிங்கப்பூர்க் குடும்பம் பலியான சம்பவத்தில் மலேசிய லாரி ஓட்டுநருக்குச் சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.digicodes.in/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-07-21T14:02:09Z", "digest": "sha1:SPFNMVDBZUQEK6WLC63IWTWI2AGDK7IK", "length": 14990, "nlines": 85, "source_domain": "ta.digicodes.in", "title": "எங்கள் டெலிவரி கொள்கை பக்கம் | DIGICODES", "raw_content": "\nFLAT 5% OFF + UPTO 10% CASBBACK | ஐப் பெறுக சரிபார்க்கவும் CART கேஷ்பேக்கிற்கு\nஉங்கள் ஆர்டரைப் பெறுகையில், உடனடியாக உங்கள் பதிவிறக்கத்தைத் தொடங்குவதற்குத் தூண்டப்படுவீர்கள் அல்லது உங்களிடமிருந்து ஒரு மின்னஞ்சல் பெறுவீர்கள், அதில் உங்கள் ஆர்டரும், உங்கள் பதிவிறக்கமும் செயல்படுத்துதலும் முடிக்கப்பட வேண்டும்.\nநீங்கள் இந்த மின்னஞ்சலைப் பெற்றிருந்தால் கவலைப்பட வேண்டாம், அது உங்கள் ஆர்டரை செயல்படுத்தி வருகிறது, விரைவில் உங்களுக்கு வழங்கப்படும்.\nடிஜிட்டல் டெலிவரிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து ஆர்டர்களும், பின்வரும் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி பணம் சம்பாதித்துள்ளீர்கள்: நிகர வங்கி, பற்று அட்டை, கடன் அட்டை, பணப்பையை அல்லது வேறு ஏதேனும் முன்கூட்டிய பணம் செலுத்தும் முறை உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் வழங்கப்படும்.\nநீங்கள் உடனடியாக உங்கள் பதிவிறக்கத்தைத் தொடங்குவதற்குத் தூண்டியிருந்தால், நீங்கள் வாங்கிய உருப்படியை (நீங்கள் வாங்கியவை) தரவிறக்கம் செய்து முடிக்க வேண்டும்.\nஉங்கள் பதிவிறக்கத்தை முடிக்க உங்கள் ஆர்டர் உருப்படியையும் அறிவுறுத்தல்களையும் எங்களிடமிருந்து ஒரு மின்னஞ்சலைப் பெற்றால், நீங்கள் வாங்கிய உருப்படி (கள்) உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். இது அனைவருக்கும் பொருந்தும் bulk உத்தரவுகளும் உள்ளன.\n(வழக்கில் bulk உத்தரவுகளை அல்லது மற்றவற்றுடன் பொருந்தக்கூடிய பிளவுகளை கட்டளையிடுவதன் மூலம், முதல் மின்னஞ்சல் / ஆர்டர் பொருட்களின் ரசீது, உங்களுடைய முழு ஒழுங்கிற்கும் உங்களிடமிருந்து எங்களுக்கு வழங்கப்படும்.)\nநீங்கள் வாங்கிய உருப்படியை (களை) நீங்கள் பதிவிறக்க முடியாவிட்டால் அல்லது உங்கள் பதிவிறக்கத்தை முடிக்க அறிவுறுத்தல்களுடன் எங்களுக்கு ஒரு மின்னஞ்சலைப் பெற இயலாது என்றால், உங்கள் ஆர்டரின் தேதியிலிருந்து சுமார் எட்டு மணி நேரத்திற்குள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும்.\nநாங்கள் கணக்கை எடுத்துக்கொள்வதை கவனிக்கவும் பாதுகாப்பு மிகவும் தீவிரமாக; நீங்கள் எங்களுடன் ஒரு பரிவர்த்தனை வைப்பது எப்போது எப்போது எப்போது சரியான விவரங்களை அளிக்கிறீர்கள் என்பதை உறுதி செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுவீர்கள்.\nவழங்கப்பட்ட தகவல்களின்போது எந்தவொரு முரண்பாடும் அல்லது இது ஒரு அங்கீகாரமற்றதாக இருக்கலாம் என நம்புவதற்கு ஏதேனும் காரணமாக இருக்கலாம் வசூலிக்க உங்கள் பரிவர்த்தனை (கள்) இன் ஒரு தானியங்கி பிடியை அல்லது கையேடு நடத்தலாம்.\nநீங்கள் எங்களுடன் எந்த வரிசையையும் மறுப்பதற்கான உரிமையை நாங்கள் ஒதுக்குகிறோம். நாங்கள் எங்கள் சொந்த விருப்பப்படி, ஒரு நபருக்கு ஒரு குடும்பத்திற்கு அல்லது ஒரு வரிசையில் வாங்கிய அளவை குறைக்க அல்லது குறைக்கலாம். இந்த கட்டுப்பாடுகள் அதே வாடிக்கையாளர் கணக்கு, அதே கடன் அட்டை, மற்றும் / அல்லது அதே பில்லிங் மற்றும் அல்லது ஷிப்பிங் முகவரியை பயன்படுத்தும் ஆர்டர்கள் அல்லது கீழ் வைக்கப்படும் உத்தரவுகளை உள்ளடக்கியது.\nநாங்கள் நம்புவதற்கு ஏதேனும் காரணம் இருப்பின், பரிவர்த்தனை (கள்) பற்றி சந்தேகம் ஏதும் இல்லை, DIGICODES ஒரு விசாரணையை தொடங்குவதற்கான உரிமையை ஒதுக்கி வைத்திருக்கிறது, அந்த நேரத்தில், நாங்கள் எந்த பணத்தை திருப்பி அல்லது உங்கள் ஆர்ட��ை வழங்க மாட்டோம்.\nஅத்தகைய ஒரு வழக்கில், நாங்கள் உங்களுக்குத் திருப்பிச் செலுத்த இயலாது, இந்த நிதியில் நீங்கள் சட்டபூர்வமான மற்றும் உரிமையுள்ள உரிமையாளர் என்பதை நிரூபிக்க முடியும் வரை நாங்கள் நிதிகளின் காவலில் காத்திருக்க வேண்டும்.\nஉங்கள் பணமளிப்பு சட்டபூர்வமானது என நீங்கள் நம்பினால், எங்கள் பரிவர்த்தனை எங்கள் கணினிகளால் தடுக்கப்பட்டுள்ளது, தவறுதலாக, நீங்கள் ஒரு உங்கள் வங்கியிலிருந்து கையொப்பமிடப்பட்ட அல்லது சான்றளிக்கப்பட்ட முறையான கடிதம்,\n- நீங்கள் செலுத்தும் முறை சரியான உரிமையாளர், நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் பரிவர்த்தனைகள் செய்ய பயன்படுத்தப்படுகிறது,\nஎந்த பணத்தை திருப்பிச் செலுத்துவது மட்டுமே செயல்படுத்தப்படும் என்பதை நினைவில் கொள்க.\n- எங்கள் விசாரணை முடிந்தது\n- குறைந்தது ஒரு வாரம் கழித்து, ஒரு வாரம் 10 நாட்கள், பரிவர்த்தனை தேதி (கள்),\nநிதியளிப்பின் அசல் உரிமையாளர், பொருந்தினால், அவர்களது வங்கி மற்றும் / அல்லது பரிவர்த்தனைக்கு தொடர்பு கொள்ளுதல் ஆகியவற்றுக்கான போதுமான நேரத்தை வழங்குவதால், இது உதவுகிறது.\nஎங்களால் திருப்பிச் செலுத்தும் எந்தவொரு திருப்பிச் செலுத்தும் உரிமையும் உண்மையான உரிமையாளருக்குத் திரும்புவதை உறுதி செய்ய நாங்கள் இதைச் செய்ய வேண்டும்.\nமேலும், சாத்தியமான எதிர்கால கிரெடிட் கார்டு வாய்ப்பை மறுக்க இதை செய்ய வேண்டும் வசூலிக்க மீண்டும்(கள்), அசல் உரிமையாளர் மூலம், செய்யப்படும் எந்த மோசடி நடவடிக்கைகளுக்கு எதிராக, எங்கள் போர்டல் (கள்).\nஎதிர்காலத்தில் ஏற்படும் எந்த அங்கீகாரமற்ற பரிவர்த்தனையும் உறுதி செய்ய எங்கள் கடமை வசூலிக்க எங்கள் வலைத்தளத்தில் (கள்), முதுகில் அல்லது அவதூறு செய்யப்படுகின்றன.\nநீங்கள் எந்த சட்டவிரோத அல்லது அங்கீகரிக்கப்படாத நோக்கத்திற்காக எங்கள் தயாரிப்புகள் பயன்படுத்த முடியாமல் போகலாம் அல்லது நீங்கள், சேவை பயன்பாட்டில், உங்கள் அதிகார (உட்பட ஆனால் காப்புரிமை சட்டங்கள் மட்டுமே அல்ல) எந்த சட்டங்களையும் மீறுவது.\nதயவுசெய்து கோட் ஆர்டர்கள் (* தற்போது இந்த சேவை செயலில் இல்லை) 2 வணிக நாட்களுக்குள் அனுப்பப்படும் என்பதை நினைவில் கொள்க.\nஉங்கள் ஆர்டரின் தேதியிலிருந்து நீங்கள் எங்களை தொடர்பு கொள்ளவில்லையெனில், நீங்கள் வாங்க���ய உருப்படி (கள்) வாங்கப்பட்டு, பதிவிறக்கம் செய்து, வழங்கப்படும்.\nமறுவிற்பனையாளர் | Bulk ஆணை\nDIGICODES கூப்பன்கள் மற்றும் சலுகைகள்\nமுக்கிய பக்கங்கள் மற்றும் கொள்கைகள் (T & C)\nஉடனடி டெலிவரி / இது எப்படி வேலை செய்கிறது\nமேகக்கணி சந்தை | கிளவுட் சுய சேவை போர்டல்\nகூட்டாளர் | வெளியீட்டாளர் | தொடர்புடைய\n© 2019, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | Digicodes.in.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilvanakkam.com/cinema/cine-interview/", "date_download": "2019-07-21T13:24:27Z", "digest": "sha1:ZWA7643CEYGVMV36QBJ6HRZ2LEKTZDL7", "length": 14161, "nlines": 193, "source_domain": "tamilvanakkam.com", "title": "நேர்காணல்கள் Archives | Tamil Vanakkam", "raw_content": "\nசீமானால் தமிழகத்திற்கு நல்லது நடக்கப் போகிறது – பாரதிராஜா நேர்காணல்\nஎம்.ஜி ஆரை நினைக்காமல் தூங்கியதே இல்லை – செல்வராகவன் சிறப்புப்பேட்டி\nவாக்குகளுக்காக சாதிவெறியைத் தூண்டுகின்றனர்- ‘உறியடி’ இயக்குனர் விஜயகுமார் நேர்காணல்\nஎல்லோரிடமும் அன்பை பகிருங்கள் – நடிகர் அருண் விஜய் நேர்காணல்\nஎனக்கு அரசியலும் ஆன்மீகமாத்தான் தெரிகிறது- கோவை சரளா நேர்காணல்\nசந்திப்பு: கண்ணன் கோவை சரளாவுக்கு அறிமுகம் தேவையில்லை. திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த...\nநான் காணாமல் போகமாட்டேன் – நாஞ்சில் சம்பத் நேர்காணல்\nகலைஞர்களை தமிழர் கைவிடமாட்டார்கள்- இயக்குனர் ராம்\nகாதல் முறிந்துபோனதால் கொஞ்ச காலம் ஆண்களையே வெறுத்தேன்: நித்யா மேனன் பேட்டி\n“முதல் காதலில் நான் ஆழ்ந்துபோயிருந்தேன். அந்த காதல் முறிந்துபோனதும் மிகுந்த கவலைகொண்டேன். அதனா...\nநான் படைத்த இலக்கிய முயற்சிகள் வீண்போகவில்லை – எழுத்தாளர் பிரபஞ்சன்\nசந்திப்பு: கண்ணன் பீனிக்ஸ் பறவையாகத் திரும்பி வந்திருக்கிறார் பிரபஞ்சன். 75 வயதாகும் எழுத்தாள...\nமாற்று அணி எனப்படுவது புதிதாகச் சிந்திப்பது\nஇந்தியா அன்றாட செலவுகளுக்கே திணறும் நிலையில் இருக்கிறது: ஜோதி சிவஞானம் கருத்து\nதமிழ் மக்களுக்கான மாற்றுத் தலைமை சாத்தியமாகுமா\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணில் அரசாங்கத்தை மீண்டும் ஒருமுறை காப்பாற்றியுள்ளது -விகிர்தன்\nஇயற்கை விவசாயத்தால் புற்றுநோயை வென்ற கிராமம்\nதேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தின் ஆரம்ப நிகழ்வு பற்றி : ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்\nதடையில்லா தண்ணீர், மின்சாரம், எரிவாயு: சென்னையில் ஒரு ஆச்சர்ய குடும்பம்\nஇன்ஸ்டாகிராம் தொழில்நுட்ப குறையை கண்டறிந்த தமிழர்: ரூ. 20 லட்சம் வழங்கியது ஃபேஸ்புக்\nஎழுத்தாளர் ஜெயமோகன் மீது திமுக பிரமுகர் தாக்குதல்\nஎழுத்தாளர், கவிஞர் சபரிநாதனுக்கு சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது\nவட மாகாண விளையாட்டு கட்டடத் தொகுதி இன்று மக்கள் பாவனைக்கு கையளிப்பு (படங்கள்)\nகிளிநொச்சி அக்கராயனில் இடம்பெற்ற மாட்டு வண்டி சவாரி (படங்கள்)\nபேரவையின் பரிந்துரையில் தமிழ் மக்கள் குறித்து சாதகமான விடயங்கள்- விக்னேஸ்வரன் (படங்கள்)\nSLIDER (33127) Uncategorized (58) அரசியல் கட்டுரைகள் (75) அறிவியல் (23) இந்தியா (8798) இலக்கியச்சாளரம் (39) இலங்கை (23471) உலகம் (6073) உள்ளுராட்சி தேர்தல் களம் (316) ஐரோப்பிய செய்திகள் (764) ஒளிப்படங்கள் (124) கட்டுரைகள் (31) கனடா (3239) கனடாவும் மக்களும் (53) கனடிய தகவல்கள் (6) காணொளி செய்திகள் (415) குற்றச்செய்திகள் (43) சினி-டீசர்கள் (102) சினிமா (4418) சினிமா செய்திகள் (4252) செய்திகள் (1) தமிழியல் (90) தாயக மடல்கள் (69) தேர்ந்த கட்டுரைகள் (68) தொழில்நுட்பம் (832) நம்மவர் காணொளி (27) நம்மவர் படைப்புகள் (58) நேர்காணல்கள் (38) பல்சுவை தகவல்கள் (48) முள்ளிவாய்க்கால் நினைவுப்பதிவுகள் (52) மூலிகை மருத்துவம் (16) வாரம் ஒரு பார்வை (5) வாழ்வியல் (46) விமர்சனங்கள் (30) விளையாட்டு (3753)\nகார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பிரதான பாத்திரம்\nநியூயார்க்கில் இந்து சாமியார் மீது தாக்குதல்: டிரம்ப்பின் ‘கோ பேக்’ டுவிட் காரணமா\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக டி.ராஜா தேர்வு\nபுதிய கூட்டணி தொடர்பான ஒப்பந்தம் ஓகஸ்ட் 5ஆம் திகதி – அகில விராஜ்\nஇலங்கையர்களை இலக்கு வைத்து பேஸ்புக் ஊடாக நிதி மோசடி\nவகைகள் Select Category SLIDER Uncategorized அரசியல் கட்டுரைகள் அறிவியல் இந்தியா இலக்கியச்சாளரம் இலங்கை உலகம் உள்ளுராட்சி தேர்தல் களம் ஐரோப்பிய செய்திகள் ஒளிப்படங்கள் கட்டுரைகள் கனடா கனடாவும் மக்களும் கனடிய தகவல்கள் காணொளி செய்திகள் குற்றச்செய்திகள் சினி-டீசர்கள் சினிமா சினிமா செய்திகள் செய்திகள் தமிழியல் தாயக மடல்கள் தேர்ந்த கட்டுரைகள் தொழில்நுட்பம் நம்மவர் காணொளி நம்மவர் படைப்புகள் நேர்காணல்கள் பல்சுவை தகவல்கள் முள்ளிவாய்க்கால் நினைவுப்பதிவுகள் மூலிகை மருத்துவம் வாரம் ஒரு பார்வை வாழ்வியல் விமர்சனங்கள் விளையாட்டு\nஇலங்கை அலுவலகம் # : 215-688-035\nஎமது இணையத்தளம் பிடித்திருந்தால்..நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்:)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-25-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-07-21T13:50:37Z", "digest": "sha1:V57IRU2BTCTWPVWDY73O57NPG4LVGRIL", "length": 34796, "nlines": 136, "source_domain": "thowheed.org", "title": "அத்தியாயம் : 25 அல் ஃபுர்கான் - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nஅத்தியாயம் : 25 அல் ஃபுர்கான்\nஅல் ஃபுர்கான் – வேறுபடுத்திக் காட்டுவது\nமொத்த வசனங்கள் : 77\nதிருக்குர்ஆனைப் பற்றி ஃபுர்கான் என்று இந்த அத்தியாயத்தின் முதல் வசனம் கூறுவதால் இவ்வாறு பெயரிடப்பட்டது.\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…\n1. (பொய்யையும் உண்மையையும்) பிரித்துக் காட்டுவதை (திருக்குர்ஆனை) அகிலத்தாருக்கு எச்சரிக்கை செய்வதற்காக தனது அடியார் மீது அருளியவன் பாக்கியமானவன்.\n2. அவனுக்கே வானங்கள்507 மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தான். அதைத் திட்டமிட்டு அமைத்தான்.\n3. அவனையன்றி கடவுள்களை இவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர். அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். தமக்கே தீங்கும், நன்மையும் செய்ய அவர்களுக்கு இயலாது. வாழ்வதற்கோ, மரணிப்பதற்கோ, (பின்னர்) எழுப்புவதற்கோ அவர்கள் அதிகாரம் படைத்தோராக இல்லை.\n4. \"இது பொய்யைத் தவிர வேறு இல்லை. இதை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார். மற்றொரு சமுதாயத்தினரும் இதற்காக இவருக்கு உதவினார்கள்'' என்று (ஏகஇறைவனை) மறுப்போர் கூறுகின்றனர். அவர்கள் அநியாயத்தையும், பாவத்தையுமே கொண்டு வந்துள்ளனர்.\n5. \"இது முன்னோர்களின் கட்டுக்கதை. அதை இவர் எழுதச் செய்து152 கொண்டார்.312காலையிலும், மாலையிலும் அது இவருக்கு வாசித்துக் காட்டப்படுகிறது'' எனவும் கூறுகின்றனர்.142\n6. \"வானங்களிலும்,507 பூமியிலும் உள்ள இரகசியத்தை அறிந்தவனே அதை அருளினான்'' எனக் கூறுவீராக அவன் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.\n7. \"இத்தூதருக்கு என்ன நேர்ந்தது இவர் உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடமாடுகிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா இவர் உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடமாடுகிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா'' என்று கேட்கின்றனர். 154\n8. \"அல்லது இவருக்கு ஒரு புதையல் வழங்கப்பட்டிருக்கக் கூடாதா அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருந்து அதிலிருந்து இவர் உண்ணக் கூடாதா அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருந்து அதிலிருந்து இவர் உண்ணக் கூடாதா'' என்றும் \"சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள்'' என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர்.357\n) அவர்கள் உம்மைப் பற்றி எவ்வாறு உதாரணங்களைக் கூறுகின்றனர் என்பதைக் கவனிப்பீராக அவர்கள் வழிகெட்டு விட்டனர். அவர்கள் நேர்வழி அடைய இயலாது.\n10. அவன் பாக்கியமிக்கவன். அவன் விரும்பினால் இதை விடச் சிறந்த சோலைகளை உமக்காக ஏற்படுத்துவான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். உமக்காக மாளிகைகளையும் ஏற்படுத்துவான்.\n11. எனினும் அவர்கள் அந்த நேரத்தைப்1 பொய்யெனக் கருதுகின்றனர். அந்த நேரத்தைப்1பொய்யெனக் கருதுபவருக்கு நரகத்தைத் தயாரித்துள்ளோம்.\n12. நரகம் அவர்களைத் தொலைவான இடத்தில் காணும் போதே அதன் கொந்தளிப்பையும், இரைச்சலையும் அவர்கள் செவியுறுவார்கள்.\n13. விலங்கிடப்பட்டு அவர்கள் அதில் நெருக்கடியான இடத்தில் போடப்பட்டதும் அவர்கள் அங்கே அழிவை அழைப்பார்கள்.\n14. \"ஓர் அழிவை அழைக்காதீர்கள் அதிகமான அழிவுகளை அழையுங்கள்\n (இறைவனை) அஞ்சுவோருக்கு வாக்களிக்கப்பட்ட நிலையான சொர்க்கமா'' என்று கேட்பீராக அது அவர்களுக்குக் கூலியாகவும், தங்குமிடமாகவும் அமையும்.\n16. அவர்கள் நினைத்தவை அவர்களுக்கு அங்கே உண்டு. நிரந்தரமாக இருப்பார்கள். இது உமது இறைவனால் நிறைவேற்றப்படும் வாக்குறுதியாக ஆகி விட்டது.\n17. அவர்களையும், அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கியவற்றையும் அவன் ஒன்று திரட்டும் நாளில்1 \"எனது அடியார்களை நீங்கள் தான் வழிகெடுத்தீர்களா அவர்களாக வழிகெட்டார்களா\n18. \"நீ தூயவன்.10 உன்னையன்றி உற்ற நண்பர்களை ஏற்படுத்துவது எங்களுக்குத் தகாது. நீ அவர்களுக்கும், அவர்களின் முன்னோர்களுக்கும் வசதிகளை அளித்தாய். (உன்னை) நினைக்க மறந்தனர். அழிந்து போகும் கூட்டமாக ஆகி விட்டனர்'' என்று (வணங்கப்பட்ட) அவர்கள் கூறுவார்கள்.\n19. நீங்கள் கூறியதை இவர்கள் பொய்ய���க்கி விட்டனர் (என்று இணைகற்பித்தவர்களிடம் கூறிவிட்டு, வணங்கப்பட்டவர்களை நோக்கி) தடுக்கவோ, உதவவோ உங்களுக்கு இயலாது. உங்களில் அநீதி இழைத்தோருக்குப் பெரிய வேதனையைச் சுவைக்கச் செய்வோம் (என்று கூறப்படும்.)\n) உமக்கு முன் நாம் அனுப்பிய தூதர்களை உணவு உண்போராகவும், கடை வீதிகளில் நடமாடுவோராகவுமே அனுப்பினோம். பொறுமையைக் கடைப்பிடிக்கிறீர்களா (என்பதைச் சோதிக்க) உங்களில் சிலரை, சிலருக்குச் சோதனையாக484 ஆக்கினோம். உமது இறைவன் பார்ப்பவனாக488 இருக்கிறான்.\n21. \"நம்மிடம் வானவர்கள் இறக்கப்பட வேண்டாமா அல்லது நமது இறைவனை நாம் நேரில் பார்க்க வேண்டாமா அல்லது நமது இறைவனை நாம் நேரில் பார்க்க வேண்டாமா''21 என்று நமது சந்திப்பை488 நம்பாதோர் கூறுகின்றனர். அவர்கள் தங்களைப் பற்றி பெருமையடிக்கின்றனர். மிகப் பெரிய அளவில் வரம்பு மீறி விட்டனர்.\n22. வானவர்களை அவர்கள் காணும் நாளில் குற்றவாளிகளுக்கு அன்று எந்த நற்செய்தியும் இருக்காது. \"(எல்லா வாய்ப்புகளும்) முழுமையாகத் தடுக்கப்பட்டு விட்டன'' என்று அவர்கள் கூறுவார்கள்.\n23. அவர்கள் செய்து வந்த செயல்களைக் கவனித்து அவற்றைப் பரப்பப்பட்ட புழுதியாக ஆக்குவோம்.\n24. அந்நாளில் சொர்க்கவாசிகள் அழகிய தங்குமிடத்திலும், சிறந்த ஓய்விடத்திலும் இருப்பார்கள்.\n25. (அது) மேகத்தால் வானம்507 பிளக்கப்பட்டு, வானவர்கள் உறுதியாக இறக்கி வைக்கப்படும் நாள்\n26. அந்நாளில் உண்மையான ஆட்சி அளவற்ற அருளாளனுக்கே உரியது. அது (அவனை) மறுப்போருக்கு கஷ்டமான நாளாக இருக்கும்.\n27. அநீதி இழைத்தவன் (கவலைப்பட்டு) தனது கைகளைக் கடிக்கும் நாளில்1 \"இத்தூதருடன் நான் ஒரு தொடர்பை ஏற்படுத்தியிருக்கலாமே'' என்று கூறுவான்.\n28. இன்னாரை நான் உற்ற நண்பனாக ஆக்காமல் இருந்திருக்கக் கூடாதா\n29. அறிவுரை எனக்குக் கிடைத்த பின்பும் அதை விட்டு என்னை அவன் கெடுத்து விட்டான். ஷைத்தான் மனிதனுக்குத் துரோகம் செய்பவனாகவே இருக்கிறான் (என்றும் கூறுவான்.)\n எனது சமுதாயத்தினர் இந்தக் குர்ஆனைப் புறக்கணிக்கப்பட்டதாக ஆக்கி விட்டனர்'' என்று இத்தூதர் கூறுவார்.\n) இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும் குற்றம் புரிவோரிலிருந்து எதிரியை ஏற்படுத்தியிருந்தோம். உமது இறைவன் வழிகாட்டவும், உதவி செய்யவும் போதுமானவன்.\n32. இவர் மீது குர்ஆன் ஒட்டு மொத்தமாக அருளப்படக் கூடாதா என (நம்ம��) மறுப்போர் கூறுகின்றனர். (முஹம்மதே என (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர். (முஹம்மதே) இப்படித்தான் இதன் மூலம் உமது உள்ளத்தைப் பலப்படுத்திட சிறிது சிறிதாகவே அருளினோம். 447\n) அவர்கள் எந்த உதாரணத்தைக் கூறினாலும் (அதை விட) உண்மையானதையும், அழகிய விளக்கத்தையும் உம்மிடம் கொண்டு வருவோம்.\n34. முகம் குப்புற நரகத்தை நோக்கிக் கொண்டு செல்லப்படுவோர் கெட்ட இடத்தில் தங்குவோராகவும், வழிகெட்டோராகவும் இருப்பார்கள்.\n35. மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். அவருடன் அவரது சகோதரர் ஹாரூனை உதவியாளராக ஏற்படுத்தினோம்.\n36. \"நமது வசனங்களைப் பொய்யெனக் கருதிய கூட்டத்திடம் இருவரும் செல்லுங்கள்'' எனக் கூறினோம். அக்கூட்டத்தை அடியோடு அழித்தோம்.\n37. நூஹுடைய சமுதாயம் தூதர்களைப் பொய்யர்களெனக் கூறியபோது அவர்களை மூழ்கடித்தோம். அவர்களை மனிதர்களுக்குப் படிப்பினையாக ஆக்கினோம். அநீதி இழைத்தோருக்கு துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.\n38. ஆது மற்றும் ஸமூது சமுதாயத்தையும், பாழடைந்த கிணற்றுக்குரியோரையும், இவர்களுக்கு இடையில் வேறு பல தலைமுறையினரையும் (அடியோடு அழித்தோம்.)\n39. ஒவ்வொருவருக்கும் அறிவுரைகளைக் கூறினோம். (அவர்கள்) ஒவ்வொருவரையும் அடியோடு அழித்தோம்.\n40. தீயமழை பொழியப்பட்ட ஊரை இவர்கள் கடக்கின்றனர். அதை இவர்கள் காணவில்லையா மாறாக அவர்கள் திரும்ப எழுப்பப்படுவதை நம்பாது உள்ளனர்.\n41. உம்மை அவர்கள் காணும்போது \"இவரைத்தான் அல்லாஹ் தூதராக அனுப்பினானா'' என்று (கேட்டு) உம்மைக் கேலியாகக் கருதுகின்றனர்.\n42. \"நாம் நமது தெய்வங்கள் மீது உறுதியாக இல்லாதிருந்தால் இவர் அவற்றை விட்டு நம்மைத் திருப்பியிருப்பார்'' (எனக் கூறுகின்றனர்). மிகவும் வழிகெட்டவன் யார் என்பதை வேதனையைக் காணும்போது பின்னர் அறிந்து கொள்வார்கள்.\n43. தனது மனோ இச்சையைத் தனது கடவுளாகக் கற்பனை செய்தவனைப் பார்த்தீரா அவனுக்கு நீர் பொறுப்பாளர் ஆவீரா\n44. அவர்களில் பெரும்பாலோர் செவியுறுகிறார்கள் என்றோ, விளங்குகிறார்கள் என்றோ நீர் நினைக்கிறீரா அவர்கள் கால்நடைகள் போன்றே தவிர வேறில்லை. இல்லை அவர்கள் கால்நடைகள் போன்றே தவிர வேறில்லை. இல்லை\n45. உமது இறைவன் எவ்வாறு நிழலை நீட்டுகிறான் என்பதை நீர் அறியவில்லையா அவன் நினைத்திருந்தால் அதை நிலையானதாக ஆக்கியிருப்பான். சூரியனை அதற்குச் சான்றாக ஆக்கினோம்.\n46. பின்னர் அதை நம்மளவில் இலேசாகக் கைப்பற்றிக் கொள்வோம்.\n47. அவனே இரவை உங்களுக்கு ஆடையாகவும், உறக்கத்தை ஓய்வாகவும், பகலை இயங்குவதற்காகவும் அமைத்தான்.\n48.தனது அருளுக்கு முன் நற்செய்தி கூறுவதற்காக அவனே காற்றை அனுப்புகிறான். வானத்திலிருந்து507 தூய்மையான தண்ணீரை இறக்கினோம்.\n49. இறந்த ஊரை அதன் மூலம் நாம் உயிர்ப்பிப்பதற்காகவும், நாம் படைத்த கால்நடைகளுக்கும், ஏராளமான மனிதர்களுக்கும் அதை நாம் புகட்டுவதற்காகவும் (மழையை இறக்கினோம்).\n50. அவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக அவர்களிடையே இதைத் தெளிவுபடுத்துகிறோம். மனிதர்களில் அதிகமானோர் (நம்மை) மறுப்போராகவே உள்ளனர்.\n51. நாம் நினைத்திருந்தால் ஒவ்வொரு ஊரிலும் எச்சரிக்கை செய்பவரை அனுப்பியிருப்போம்.\n52. எனவே (ஏகஇறைவனை) மறுப்போருக்கு நீர் கட்டுப்படாதீர் இதன் மூலம் (குர்ஆன் மூலம்) அவர்களுடன் கடுமையாகப் போரிடுவீராக\n53. அவனே இரண்டு கடல்களை ஒன்று சேர்த்துள்ளான். இது மதுரமாகவும், தாகம் தீர்ப்பதாகவும் உள்ளது. அது உப்பாகவும், கசப்பாகவும் உள்ளது. அவ்விரண்டுக்குமிடையே ஒரு திரையையும், வலுவான தடுப்பையும் அவன் ஏற்படுத்தியுள்ளான்.305\n54. அவனே தண்ணீரால் மனிதனைப் படைத்தான்.368&506 அவனுக்கு இரத்த சம்பந்தமான உறவுகளையும், திருமண உறவுகளையும் ஏற்படுத்தினான். உமது இறைவன் ஆற்றலுடையவனாக இருக்கிறான்.\n55. அல்லாஹ்வையன்றி அவர்களுக்குப் பயனும், தீங்கும் தராதவற்றை வணங்குகின்றனர். (ஏகஇறைவனை) மறுப்பவன் தனது இறைவனுக்கு எதிராக உதவுபவனாக இருக்கிறான்.\n) உம்மை நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பினோம்.\n57. \"தனது இறைவனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள விரும்புபவரைத் தவிர வேறு எந்தக் கூலியையும் உங்களிடம் நான் கேட்கவில்லை''377 எனக் கூறுவீராக\n58. மரணிக்காது, உயிரோடு இருப்பவனையே சார்ந்திருப்பீராக அவனைப் போற்றிப் புகழ்வீராக தனது அடியார்களின் பாவங்களை நன்கு அறிந்திட அவன் போதுமானவன்.\n59. அவனே வானங்களையும்,507 பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான்.179 பின்னர் அர்ஷின்488 மீது அமர்ந்தான்.511 அளவற்ற அருளாளனைப் பற்றி, அறிந்தவரிடம் கேட்பீராக\n60. \"அளவற்ற அருளாளனுக்கு ஸஜ்தாச்396 செய்யுங்கள்'' என்று அவர்களிடம் கூறப்படும்போது \"அது என்ன அளவற்ற அருளாளன்'' என்று அவர்களிடம் கூறப்படும்போது \"அது என்ன அளவற்ற அருளாளன் நீர் கட்டளையிடுபவருக்கு நாங்கள் ஸஜ்தாச் செய்வோமா நீர் கட்டளையிடுபவருக்கு நாங்கள் ஸஜ்தாச் செய்வோமா'' என்று கேட்கின்றனர். இது அவர்களுக்கு வெறுப்பை அதிகமாக்கியது.\n61. வானத்தில்507 நட்சத்திரங்களை ஏற்படுத்தி, அதில் விளக்கையும், ஒளி சிந்தும் சந்திரனையும் ஏற்படுத்தியவன் பாக்கியமானவன்.\n62. படிப்பினை பெற விரும்புபவனுக்கும், நன்றி செலுத்த விரும்புபவனுக்கும் இரவையும், பகலையும் ஒன்றன் பின் ஒன்றாக அவனே ஏற்படுத்தினான்.\n63. அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள். தம்முடன் அறிவீனர்கள் உரையாடும்போது ஸலாம்159 கூறி விடுவார்கள்.\n64. அவர்கள் தமது இறைவனுக்காக ஸஜ்தாச் செய்தும், நின்றும் இரவைக் கழிப்பார்கள்.\n எங்களை விட்டும் நரகத்தின் வேதனையைத் தடுப்பாயாக அதன் வேதனை நிலையானதாக இருக்கிறது'' என்று அவர்கள் கூறுகின்றனர்.\n66. அது மோசமான ஓய்விடமாகவும், தங்குமிடமாகவும் இருக்கிறது.\n67. அவர்கள் செலவிடும்போது விரயம் செய்ய மாட்டார்கள். கஞ்சத்தனமும் செய்ய மாட்டார்கள். அதற்கு இடைப்பட்ட நிலையாகவே அது இருக்கும்.\n68. அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டார்கள். அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள். விபச்சாரம் செய்ய மாட்டார்கள். இதைச் செய்பவன் வேதனையைச் சந்திப்பான்.\n69.கியாமத் நாளில்1 வேதனை அவனுக்குப் பன்மடங்காக்கப்படும். அதில் இழிவுபடுத்தப்பட்டவனாக நிரந்தரமாகத் தங்குவான்.\n70. திருந்தி, நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தவரைத் தவிர. அவர்களது தீமைகளை அல்லாஹ் நன்மைகளாக மாற்றுகிறான்.498 அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.\n71. திருந்தி, நல்லறம் செய்பவர் அல்லாஹ்வை நோக்கி முற்றிலும் திரும்புகிறார்.\n72. அவர்கள் பொய் சாட்சி கூற மாட்டார்கள். வீணானவற்றைக் கடக்கும்போது கண்ணியமாகக் கடந்து விடுவார்கள்.\n73.தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் அவர்கள் விழ மாட்டார்கள்.\n எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், பிள்ளைகளிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக'' என்று அவர்கள் கூறுகின்றனர்.\n75. அவர்கள் சகித்துக் கொண்ட காரணத்தால் அவர்களுக்கு மாளிகை வழங்கப்படும். ஸலாமுடன்159 வாழ்த்துக் கூறி அவர்கள் வரவேற்கப்படுவார்கள்.\n76. அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அது அழகிய தங்குமிடமாகவும், ஓய்விடமாகவும் உள்ளது.\n77. \"உங்களது பிரார்த்தனை இல்லாதிருந்தால் என் இறைவன் உங்களை விட்டு வைத்திருக்க மாட்டான். நீங்கள் பொய்யெனக் கருதி விட்டீர்கள். கட்டாயம் (அதற்கான தண்டனை) பின்னர் ஏற்பட்டே தீரும்'' என்று கூறுவீராக\nஅத்தியாயம் : 114 அந்நாஸ்\nஅத்தியாயம் : 113 அல் ஃபலக்\nஅத்தியாயம் : 112 அல் இஃக்லாஸ்\nPrevious Article அத்தியாயம் : 24 அந்நூர்\nNext Article அத்தியாயம் : 26 அஷ் ஷுஅரா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nசீதனத்தால் சீரழியும் சமுதாயம் – video\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/-4536", "date_download": "2019-07-21T12:47:02Z", "digest": "sha1:NJDQH3W4G3HE2NZEUEEXWUZWHCAS2QPX", "length": 9009, "nlines": 64, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "மிட்டாய்க் க��ிகாரம் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionமிட்டாய்க் கடிகாரம்: முதல் மழை ஆரம்பித்ததுமே வழக்கம் போல் கவிதைகளும் என்னில் துளிர்க்கும். மழைக் காலம் எனக்குக் கவிதைக் காலம். இம்முறையும் மழை... குளிர், நீர் ஜாலங்கள், கண்ணாடி இசை இவற்றோடு நிறைய கவிதைகளையும் எனக்கு அனுப்பியது. வீட்டுச் சுவர்களுக்குள் சொல்ல முடியாத விஷயங்கள், ரகச...\nமுதல் மழை ஆரம்பித்ததுமே வழக்கம் போல் கவிதைகளும் என்னில் துளிர்க்கும். மழைக் காலம் எனக்குக் கவிதைக் காலம். இம்முறையும் மழை... குளிர், நீர் ஜாலங்கள், கண்ணாடி இசை இவற்றோடு நிறைய கவிதைகளையும் எனக்கு அனுப்பியது.\nவீட்டுச் சுவர்களுக்குள் சொல்ல முடியாத விஷயங்கள், ரகசியமான மற்றும் சகஜமான குரல்கள், சொல்லற்ற வெற்றுச் சலனங்கள்... இவையே நினைவில் கவிதையாகப் பதிந்து கிளைத்து அசைகின்றன.\nநானே அறியாத கணக்கில் என்னிடம் வரும் கவிதை சில சமயம் என் வசப்படுகிறது. சில சமயம் அது நழுவி, நகர்ந்து தென்படாத நிறக்குமிழ்களாகி விடுகிறது. மாயக் குமிழ்களின் பின் அலைபவனாக இருப்பது அலிக்கவேயில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/98740", "date_download": "2019-07-21T12:49:58Z", "digest": "sha1:NMPMSXMZBXSPSQLRVLNVLFSOEZOB4DOO", "length": 20453, "nlines": 228, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-1", "raw_content": "\nதிருப்பூர், கொற்றவை- கடிதம் »\nபன்னிரு மனைவியரையும் நூறு மைந்தரையும்\nமுனிவர் செறிந்த தவக்குடில்களில் வாழ்ந்து\nஒளி என்னும் உன் இயல்பை மட்டுமே தன் சொல்லென்றாக்கி\nஅவன் புலரிநீராடி நீரள்ளி தொழுது கரைஎழுந்தபோது\nநீர்ப்பரப்பு ஒளிவிட நீ அதில் தோன்றினாய்.\n‘நான் நீயென ஒளிவிடவேண்டும்’ என்றான் அரசன்.\nபுன்னகைத்து அவன் தோளைத் தொட்டு\nஅவன் விழிகளை நோக்கி குனிந்து\n‘ஒளிகொண்டவன் தன் ஒளியால் மறையவேண்டியவன்\n‘ஒளியன்றி ஏதும் அடைவதற்கில்லை’ என்றான்.\nஅருகே நீரருந்திய யானை ஒன்றைச் சுட்டி நீ சொன்னாய்\n‘அந்த யானை விழிகளுக்கு அப்பாற்பட்ட\nஇந்த வெண்கொக்கின் மெய்வடிவும் கரியது.\nபகலின் மறுபக்கமாகிய இரவும் எனதே’\nதிகைத்து நின்ற அரசனின் கைகளைப்பற்றி\n’உன் மறுவடிவை காட்டுகிறேன் வருக’\nசுனையின் நீர்ப்பரப்பில் தன் பாவை ஒன்றை கண்டான்.\nநின்று நடுங்கி ‘எந்தையே, இது என்ன\n‘அவனே நீ, நீ அவன் நிழல்’ என்றாய்.\nஉடைந்த மூக்குடன் சிதைந்த செவிகளுடன் பாசிபிடித்து\nநீரடியில் கிடக்கும் கைவிடப்பட்ட கற்சிலை என.\n‘என் இறையே, ஏன் நான் அவ்வண்ணமிருக்கிறேன்\n‘இங்கு நீ செய்தவற்றால் அவ்வண்ணம் அங்கு.\nஅங்கு அவன் செய்தவற்றால் இவ்வண்ணம் இங்கு.\nகருகும் அவன் உடலே நீ ஈட்டியது’ என்றாய்.\nநெஞ்சு கலுழ கூவினான் அரசன்.\n‘இங்குள்ள நீ மைந்தருக்குத் தந்தை\nஅங்குள்ள நீ தந்தையரின் மைந்தன்’ என்றாய்.\nகண்ணீருடன் கைநீட்டி அரசன் கோரினான்\n‘மைந்தர் தந்தையின் பொருட்டு துயர்கொள்ள\n‘நீ அவ்வுருவை சூடுக, அவனுக்கு உன் உரு அமையும்.’\n‘அவ்வாறே, ஆம் அவ்வாறே’ என்றான் அரசன்.\nஆம் ஆம் ஆம் என்றது தொலைவான் பறவை ஒன்று.\nநீர் இருள சுனை அணைந்தது.\nகுளிர்காற்றொன்று வந்து சூழ்ந்து செல்ல\nமீண்டு தன்னை உணர்ந்த அவன் தொழுநோயுற்றவனானான்.\nவிரல் மறைந்த கால்களைத் தூக்கி வைத்து\nமெல்ல நடந்து தன் குடிலை அடைந்தான்.\nஅருந்தவத்தோரும் அவனைக்கண்டு முகம் சிறுத்தனர்.\nஅவன் முன் நின்று விழிநோக்கக் கூசினர் மானுடர்.\nஎந்த ஊரிலும் அவன் காலடிபடக்கூடவில்லை.\nஇன்றென்றும் இங்கென்றும் உணர்ந்து ஆடுவதும்\nஉடலென்று தன்னை உணர்வதில்லை அகம்\nநாளும் அந்த நீர்நிலைக்குச் சென்று குனிந்து\nதன் ஒளி முகத்தை அதில் நோக்கி உவகை கொண்டான்.\nதன் முகமும் அம்முகமும் கொள்ளும் ஆடலை\nதன் முகம் முழுத்து அதுவென்றாக\nஎது எம்முகமென்று மயங்கி நெளிய\nஒருநாள் புலரியில் விண்ணுலாவ எழுந்த நீ\n‘தனியரன்றி பிறரை கண்டதில்லையே’ என்றாள் சரண்யை.\n‘அந்தியில் குருதிவழிய மீள்வதே உங்கள் நாள்\n‘இருளில் ஒளிகையில் நானல்லவா துணை\nஎழுபுரவித் தேரேறி நீ விண்ணில் எழுந்தாய்.\nமாறா புன்னகை கொண்ட முகமொன்றைக் கண்டாய்.\n‘இருநிலையை அறிந்த அரசனல்லவா நீ\nசொல்க, எங்கனம் கடந்தாய் துயரை\n’ என்று அரசன் வணங்கினான்.\n’ என அருகிருந்த சுனைக்கு அழைத்துச் சென்றான்.\nஅலைகளில் எழுந்த தன் முகங்களை\nகழற்சிக்காய்களென்று இரு கைகளில் எடுத்து\nவீசிப் பிடித்து எறிந்து பற்றி ஆடலானான்.\nசுழன்று பறக்கும் முகங்களுக்கு நடுவே\nகணமொரு முகம் கொண்டு நின்றிருந்தான்.\nஅவனை வணங்கி நீ சொன்னாய்\nநான் அன்றாடம் சென்றடையும் அந்திச்செம்முனையில்\nமங்காப்பொன் என உடல்கொண்டு அமைக\nநாளும் துயர்கண்டு நான் வந்தணையும்போது\nஉடல் சுடர்ந்தபடி பிருகத்பலத்வஜன் விண்ணிலேறி அமர்ந்தான்.\nஅந்திச் செவ்வொளியில் முகில்களில் உருமாறுபவன்\nஇந்தச் சிறுபூச்சியின் சிறகில் சுடர்க\nசிங்காரவேலர் - ஒருகடிதம் ,விளக்கம்.\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 78\nபாரதி விவாதம் 2 - மகாகவி\nஅனோஜனின் யானை - கடிதங்கள் - 6\nஇருத்தலியல் கசாக் –மேலும் கடிதங்கள்\nபுதுவை வெண்முரசு கூடுகை – 28\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/16722", "date_download": "2019-07-21T13:54:03Z", "digest": "sha1:4GYND5ES6QCNUPRTFQHM47G33HLLTTFH", "length": 11882, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "தமிழகத்தின் 13 ஆவது முதல்வரானார் எடப்பாடி பழனிசாமி | Virakesari.lk", "raw_content": "\n\"பிழையை ஒப்புக் கொள்கிறேன் எனினும் வருத்தப்பட மாட்டேன்\"\nதுப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது\nஒரு தொகை போதைப் பொருளுடன் ஒருவர் கைது\nகுருணாகல் நீதிவானின் நடவடிக்கைக்கு எதிராக சி.ஐ.டி. நீதிச் சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 4, 387 சாரதிகள் கைது\nயாழில் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் பலி\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nசிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nஇலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nதமிழகத்தின் 13 ஆவது முதல்வரானார் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தின் 13 ஆவது முதல்வரானார் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தின் 13ஆவது முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி, ஆளுனர் வித்யாசாகர் ராவ் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டார்.\nமுதலமைச்சராக பரிந்துரைக்கப்பட்ட சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில், நான்காண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டதால், முதலமைச்சராக பதவியேற்க முடியாத நிலை ஏற்பட்டது.\nஇந்நிலையில் அ.தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டஇ அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஆளுனர் வித்யாசாகர் ராவை சந்தித்து தனக்குள்ள 124 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி, ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.\nஅத்தோடு எடப்பாடி பழனிச்சாமி நேற்று ஆளுனருக்கு நினைவூட்டல் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். மேலும் இரவு சுமார் 8 மணியளவில் அமைச்சர்களுடன் சென்று ஆளுனரை சந்தித்து, ஆட்சியமைக்க அனுமதி கோரியிருந்தார்.\nஇந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க வரும்படி ஆளுனர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார். அத்தோடு 15 நாட்களில் சட்டமன்ற பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.\nஅதன் பின்னர் தனது அமைச்சரவையில் இடம்பெறும் 30 அமைச்சர்கள் அடங்கிய பட்டியலை எடப்பாடி பழனிச்சாமி, ஆளுனரிடம் வழங்கினார். குறித்த பட்டியலிற்கு அமைய புதிய அமைச்சரவையை பதவிப்பிரமாணம் செய்துள்ளார் ஆளுனர்.\nஅதன்��டி, இன்று மாலை ஆளுனர் மாளிகையில் பதவியேற்பு விழா தொடங்கியது. முதலில் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் 13ஆவது முதலமைச்சராக பதவியேற்றார். அவருக்கு ஆளுனர் வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்துள்ளதக்க இந்திய ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தின் 13ஆவது முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி ஆளுனர் வித்யாசாகர் ராவ் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் பதவி 124 சட்ட-மன்ற உறுப்பினர்\nபாகிஸ்தான் தற்கொலை தாக்குதலில் 7 பேர் பலி ; 30 க்கும் மேற்பட்டோர் காயம்\nபாகிஸ்தானின் தேரா இஸ்மாயில் கான் பகுதியிலுள்ள வைத்தியசாலையொன்றின் பிரதான நுழைவாயிலில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.\n2019-07-21 15:24:54 பாகிஸ்தான் தற்கொலை தாக்குதல் Pakistan\nஈரான் கைப்பற்றிய கப்பலில் சிக்கியுள்ள 18 இந்தியர்கள்\nகடந்த வெள்ளிக்கிழமை, ஈரானால் கைப்பற்றப்ப்டுள்ள, ஸ்டெனா இம்பெரோ என்ற பிரிட்டனை சேர்ந்த எண்ணெய் சரக்கு கப்பலில், 18 இந்தியர்கள் பிடிபட்டுள்ளது உறுதியாகியுள்ளதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.\n2019-07-21 14:27:03 ஈரான் கப்பல் இந்தியர்கள்\n7 மாத குழந்தையை கொன்ற தாய்க்கு 6 வருட சிறை\n7 மாத குழந்தையை கொன்ற வழக்கை விசாரித்த லண்டன் நீதிமன்றம் இந்திய தாய் ஷாலினாவுக்கு 6 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.\n2019-07-21 12:18:21 7 மாத குழந்தையை கொன்ற தாய்க்கு 6 வருட சிறை\nதமிழகத்தில் இந்தியை திணிக்கவில்லை - நிர்மலா சீதாராமன்\nதமிழகத்தில் இந்தி திணிப்பை மோடி அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\n2019-07-20 12:56:58 தமிழகம் நிர்மலா சீதாராமன் மோடி\nபிரிட்டனின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியது ஈரான்\nகப்பலை சிறிய படகுகளும் ஹெலிக்கொப்டரும் சுற்றி வளைத்ததாக கப்பலின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.\n\"பிழையை ஒப்புக் கொள்கிறேன் எனினும் வருத்தப்பட மாட்டேன்\"\nகுருணாகல் நீதிவானின் நடவடிக்கைக்கு எதிராக சி.ஐ.டி. நீதிச் சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nவாக்குரிமை பதிவு சட்டத்தில் திருத்தம்\nமே.இ.தீவுடன் மோதவுள்ள இந்திய அணி அறிவிப்பு ; தோனிக்கு இடமில்லை\nசிறுபான்மையினரின் வாக்குகளை பெற முடியும் என்கிறார் மஹி���்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2003/2050%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-07-21T12:49:40Z", "digest": "sha1:IWP2BQBLCQOUMPQKO6BN4EERADRMM74I", "length": 14888, "nlines": 58, "source_domain": "domesticatedonion.net", "title": "2050ல் இந்தியா. – உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு – பாமர சந்தேகங்கள்...\nகோல்ட்மான் சாக்ஸ் என்னும் முன்னனி பொருளாதார நிபுணர்கள் நிறுவனம் 2050ஆம் ஆண்டில் உலகின் முக்கிய பொருளாதாரங்களாக எந்த நாடுகள் இருக்கும் என்று ஒரு சோதிடத்தை வெளியிட்டிருக்கிறது. நாளைக்குப் பங்குச் சந்தையில் யாரால் முன்னேற முடியும் என்று கணிப்பதே சிரமமாக இருக்கின்ற நிலையில் ஐம்பது வருட ஆரூடத்தை முன்வைத்திருப்பது கோல்ட்மானின் தைரியம்தான் என்று கூற வேண்டும். 2050ல் முக்கியமான பொருளாதாரமாக சீனாதான் இருக்கும் (45 டிரில்லியன் டாலர்கள்) என்பது அவர்கள் கணிப்பு. தொடர்ந்து அமெரிக்கா (35 டிரில்லியன்), இந்தியா (30 டிரில்லியன்), ஜப்பான், பிரேசில், ரஷியா என ஆறு முக்கியமான வர்த்தக முதலைகள் உருவாகும். இன்றைக்கு முக்கியமான நாடுகளாக இருப்பவை; அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி. இதில் இல்லாத நாடுகளான சீனா, இந்தியா, பிரேசில், ரஷ்யாவின் மொத்த மதிப்பு ஜி6 நாடுகளின் பொருளாதாரத்தில் பதினைந்து சதவீதம்தான். ஆனால் கோல்ட்மானின் கணிப்புப்படி இன்னும் நாற்பது ஆண்டுகளில் இவற்றின் மதிப்பு 100%ஐக் கடந்துவிடும். பின்னர் தொடர்ந்த வளர்ச்சியால் அது மேலோங்கி நிற்கத் தொடங்கும். இந்த வளர்ச்சி முதல் நாற்பதாண்டுகளில் வேகமாக நடக்கும், பின்னர் அது நிதானமடையத் தொடங்கும். இந்த நால்வரின் (சீனா, இந்தியா, பிரேசில், ரஷ்யா) வளர்ச்சியில் மூன்றில் இரண்டுபங்கு நேரடிப் பொருளாதார வளர்ச்சியாகவும், மீதம் ஒரு பங்கு அவர்களின் பணம் வலுவடைந்து மாற்று வீதம் உயர்வதாலும் நிகழும்.\nஇந்தக் கணிப்பைச் சொல்ல கோல்ட்மான் தற்சமய வளர்ச்சி வீதத்தை மாத்திரமே உபயோகப்படுத்தி அதை நீட்டித்துக் கணக்கிடவில்லை. அவர்களுடைய மக்கள் தொகை, உழைக்கும் வயதில் இருக்கும் மக்கள் வீதம், அவர்கள் சொத்து உயர்வு போன்றவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. இதே கணக்கீடுகளை வைத்துக்கொண்டு அவர்களின் கடந்த கால நிலவரம் கணிக்கப்பட்டிருக்கிறது. அது கிட்டத்தட்ட ���ரலாற்றை துல்லியமாக கணித்திருக்கிறது.\nபொருளாதாரம் வளர்வதால் தனிநபர் நிலைமையில் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் பெரிதும் மாற்றம் ஏற்படப்போவதில்லை. தற்சமயம் பணக்கார நாடுகளாக இருப்பனவற்றின் குடிமக்கள் தொடர்ந்தும் பணக்காரார்களாகவே இருப்பார்கள். இந்தக் கணிப்புகளெல்லாம் நாடுகளின் பொருளாதார நிலையைப் பற்றியவைதான், தனிமனித முன்னேற்றத்திற்குச் செல்லாது. வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால், இந்தியாவில் முதலீடு செய்து, பொருளீட்டி தங்கள் நிலையை முன்னேற்றிக்கொள்வார்கள் மேலை தேச நாடுகள்.\nஇந்தக் கணிப்புகளெல்லாம் அரசியல் குழப்பங்கள் வந்தால் முற்றாக மாறிப்போக வாய்ப்புகள் இருக்கின்றன.\nஇந்தக் கோல்ட்மான் கணிப்பில் தொழில்நுட்பங்களை மக்கள் எந்த அளவிற்கு உட்கிரகித்துக் கொள்வார்கள் என்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். எனக்குப் பொருளாதாரம் பற்றி அதிகம் தெரியாது. பணத்தை எப்படிச் செலவு செய்வது என்பதைப் பற்றி நன்றாகத் தெரியும். அது மிகவும் சுலபம் – நேரடியாக ஒரு மின்சாதனங்கள் கடைக்குச் சென்று நேற்றைக்கு வந்த பிளாஸ்மா தொலைக்காட்சியில் ஒன்று, புதிய சோனி வாயோ மடிக்கணினி, அப்படி இப்படி என்று பையை நிரப்பிக் கொண்டால் ஒருவருடச் சம்பளம் காலி. இதை என்னால் திறமையாகச் செய்யமுடியும் (அதாவது நல்ல தொலைக்காட்சி, கணினி என்று பார்த்து வாங்கமுடியும் என்று சொல்கிறேன்). ஆனால் இது சம்பந்தமாக எனக்குத் தெரிந்த ஒரு விஷயம் இருக்கிறது. அதுதான் இந்தக் கணிப்பின்மீது என்னை முற்றாக நம்பிக்கை இழக்கச் செய்கிறது.\nபத்து வருடங்களுக்கு முன்பு இணையத்தின் வரவு யாருக்கும் தெரியாது. முப்பது வருடங்களுக்கு முன்பு கணினியின் பெருக்கம் யாரும் கனவு கண்டதில்லை. ஆனால் இன்றைக்கு இவை நாம் வாழும் நிலையையே மாற்றியமைத்துள்ளன. வெறும் தொழில்நுட்ப, பொருளாதார சமாச்சாரம் இல்லை இது. இன்றைக்கு கணினியைத் தெய்வமாகக் கொண்டு பிழைப்பு நடத்தும் ஓவியர்கள் இருக்கிறார்கள். என்னுடைய மூன்று வயது மகனுக்கு இன்னும் மூச்சா வரும் நேரம் தெரிவதில்லை. ஆனால் அவனுக்கு கணினியில் தன்னுடைய பெயரில் கடவுச் சொல்லைக் கொடுத்து உள்ளே போகத் தெரியும். அந்த அளவிற்கு அடிப்படை வாழ்முறையையே மாற்றியமைத்த இந்தத் தொழில்நுட்பத்தை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் யாரும் கனவில்கூட கண்டதில்லை.\nஅவர்களின் பின்னோக்கிய கணக்கீடுகள் கடந்த காலத்தைத் துல்லியமாக கணக்கிட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். அது மிகவும் எளிது. இன்றைக்கு என்ன தொழில்நுட்பங்கள் இருக்கின்றன என்பது அவர்களுக்குத் தெரியும். பத்தாண்டுகளுக்கு முன்/ஐம்பதாண்டுகளுக்கு முன் என்ன இருந்தது என்றும் தெரியும். அந்தத் தொழில்நுட்பங்கள் எந்த வீதத்தில் உட்கிரகிக்கப்பட்டு பொருளாதாரம் மாறியது என்பதும் தெரியும். ஆனால் வருங்கால அறிவியல்\nஎனவே, அடுத்த ஐம்பதாண்டுகளில் யார் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்பது பொருளாதார நிபுணர்கள் கையில் இல்லை. அது அறிவியாளர்கள் கையில்தான் என்பதை என்னால் நிச்சயமாக ஊகிக்க முடியும் (அவர்கள் இதுபோல் சோசியம் சொல்லத் தயங்குவார்கள்). எனவே இந்த ஐம்பதாண்டு சமாச்சாரம் எல்லாம் வெட்டி, ஏனென்றால் அவர்களுக்கு ஆட்டையும், மாட்டையும் நகலெடுத்த மரபியளாலர்களுக்கு மனிதனை நகலெடுக்க எத்தனை ஆண்டுகள் தேவை என்ற தரவு கைவசம் இல்லை.\nசொல்லப்போனால், நாளை மறுநாள் காலை நியூயார்க் சந்தையில் சரியப்போகும் வர்த்தக நிறுவனத்தைப் பற்றிகூட அவர்களுக்குத் தெரியாது.\nகோல்ட்மான் சாக்ஸி பொருளாதாரக் கட்டுரை. (படிப்பதற்கு அடோப் அக்ரோபாட் தேவை)\nதமிழ் வழிக்கல்வி – தொடரும் அடிமை மனோபாவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTE2Njk4OA==/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-21T13:15:02Z", "digest": "sha1:ZWKQ3E66YCLAS7GQOXVKR3OGIKVXZ6NF", "length": 6919, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "சிறிலங்காவை நோக்கி வரிசை கட்டும் வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » என் தமிழ்\nசிறிலங்காவை நோக்கி வரிசை கட்டும் வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள்\nஇந்தோனேசியா, தென்கொரியா, பங்களாதேஸ், இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் 9 போர்க்கப்பல்கள், அடுத்த மாதம் 10ம் நாளுக்கு இடையில், சிறிலங்காவுக்கு வரவுள்ளன.\nகடந்த 19ஆம் நாள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்தோனேசிய போர்க்கப்பல் இன்று புறப்பட்டுச் செல்லும் ��ிலையில், பங்களாதேஷ் போர்க்கப்பல் ஒன்று இன்று கொழும்பு வரவுள்ளது.\nஎதிர்வரும் 26 ஆம் நாள் இரண்டு தென்கொரியப் போர்க்கப்பல்கள் சிறிலங்கா வரவுள்ளன.\nஅதேவேளை, நொவம்பர் 2 ஆம் நாள் இரண்டு இந்தியப் போர்க்கப்பல்களும், நொவம்பர் 4 ஆம் நாள் இந்தோனேசியப் போர்க்கப்பல் ஒன்றும் சிறிலங்காவுக்கு வரவுள்ளன.\nநொவம்பர் 7ஆம் நாள் பாகிஸ்தான் போர்க்கப்பல் ஒன்றும், நொவம்பர் 10ஆம் நாள் சீனப் போர்க்கப்பல் ஒன்றும் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளன.\nகுறுகிய கால இடைவெளிக்குள் அதிகளவு வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nபாகிஸ்தானில் தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதல்: 9 பேர் உயிரிழப்பு\nஇம்ரான் கானை வரவேற்க ஆளில்லை\nமேடையில் உயிரிழந்த நகைச்சுவை கலைஞர்\nஅமெரிக்க வாழ் தமிழர் தன் தந்தையின் பெயரில் அறக்கட்டளை தொடங்கி தமிழில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு விருது\nகுழந்தைகள், முதியவர்களுக்கான ஸ்மார்ட் நேப்கின் சாதனம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக டி.ராஜா ஒருமனதாக தேர்வு\nஉத்தரப்பிரதேசத்தில் முதியவருக்கு ரூ.128 கோடி மின்கட்டண பில்......அதிர்ச்சி கொடுத்த மின்வாரியம்\nபெண்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு: ஆப்ரேஷன் ரோமியோ மூலம் கடந்த 6 மாதத்தில் 800 பேரை கைது செய்தது டெல்லி போலீஸ்\nதொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது....சந்திராயன்-2 நாளை விண்ணில் பாய்கிறது\nகர்நாடகாவில் ஓயாத அரசியல் குழப்பம்: நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குமா.....சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு இரு தரப்பும் காத்திருப்பு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள டி.ராஜாவுக்கு முக ஸ்டாலின் வாழ்த்து\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி\nதமிழ்மொழி, தமிழ்கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டும் : மு.க.ஸ்டாலின்\nகடலூர் அருகே குடும்ப தகராறில் மகன் தாக்கியதில் தந்தை உயிரிழப்பு\nஸ்டாலின் முன்னிலையில் ஆயிரக்கணக்கான மாற்றுக்கட்சியினர் திமுக-வில் இணைந்தனர்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://appstorespotlight.com/social-app/thatstamil-oneindia-news/", "date_download": "2019-07-21T13:07:59Z", "digest": "sha1:H2TM3MC2WKGEBWC7VL2FKJDL2VCKOHKB", "length": 13633, "nlines": 126, "source_domain": "appstorespotlight.com", "title": "Thatstamil: Oneindia News ⋆ Android, iOS, PC Free download", "raw_content": "\nஇந்தியாவின் முதல் # 1 மொழி போர்டல், இந்தியாவின் புதிய செய்தி மேம்படுத்தல்கள், நேரடி கிரிக்கெட் ஸ்கோர், வர்ணனையாளர் மற்றும் புள்ளியியல் புதுப்பிப்புகள், வாழ்க்கை முறை போக்குகள், ஆட்டோமொபைல் துறை, வரம்பற்ற பொழுதுபோக்கு, பயண செய்தி, தொழில்நுட்பம் செய்தி, மற்றும் இன்னும் ஒரு தட்டில், எந்த நேரத்திலும் எங்கும் அணுக முடியும். தினமும் 600 கட்டுரைகளை உன்னுடன் பகிர்ந்துகொள்கிறோம்.\nஆங்கிலம், தமிழ், தமிழ், கன்னடம், தமிழ், மலையாளம், மலையாளம், மலையாளம், மலையாளம், மலையாளம், மலையாளம், மலையாளம், மலையாளம், மலையாளம், மலையாளம், மலையாளம், மலையாளம், மலையாளம், மலையாளம், மலையாளம், தெலுங்கு (தமிழ்), வங்காளம் (বাংলা) மற்றும் குஜராத்தி (ગુજરાતી).\nஇந்த பயன்பாட்டைப் பற்றி மிகவும் உற்சாகமான விஷயம் என்னவென்றால், உங்கள் சொந்த மொழியில் அதை வாசித்துக்கொள்கிறேன்.\nOneindia News அண்ட்ராய்டு பயன்பாட்டின் சிறப்பம்சங்கள்\nபணக்கார பயனர் அனுபவம்: திறமையான உலாவிக்கு பயனர் நட்பு வடிவமைப்பு மற்றும் இடைமுகத்தை வழங்குவதன் மூலம் எங்கள் பயனர்களுக்கு சிறந்த பயனர் அனுபவத்தை வழங்குவதில் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.\n8 மொழிகளில் உள்ள பல்வேறு வகைகள்: பிராந்திய, தேசிய, சர்வதேச, அரசியல், பொழுதுபோக்கு, வர்த்தகம், விளையாட்டு, பங்கு சந்தை, சுற்றுலா, தொழில்நுட்பம், மோட்டார் வாகனங்கள், கேஜெட்கள் செய்திகள், கல்வி, வாழ்க்கை முறை மற்றும் இன்னும் 8 மொழிகள் மூலம் உலகத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.\nஉங்கள் ஆர்வங்களைத் தனிப்பயனாக்குங்கள்: உங்கள் முகப்புத் திரையில் தோன்றும் குறிப்பிட்ட வகைகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அதைச் செய்யுங்கள்.\nஅறிவிப்புகள்: அறிவிப்புகள் பெற வேண்டுமா அல்லது இல்லையா என்பதை நீங்கள் இப்போது முடிவு செய்யலாம். மேலும், உங்கள் வசதிக்காக ஒரு நேரத்தில் அறிவிப்புகளைப் பெற நீங்கள் தேர்வு செய்யலாம். நீங்கள் எந்த அறிவிப்பும் தவறவிட்டிருந்தால், அறிவிப்புப் பக்கத்தில் இது எல்லாவற்றையும் பட்டியலிட்டுள்ளோம். அதை தவறவிடாதே.\nகிரிக்கெட் ஸ்கோர்: அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் முழுமையான பாதுகாப்���ு. பந்து ஸ்கோர் புதுப்பிப்புகள், வர்ணனையாளர் மற்றும் போட்டிகளால் புதுப்பிக்கப்பட்ட பந்து மூலம் உங்கள் கிரிக்கெட் காய்ச்சலைக் கொண்டாடுங்கள். பிளேயரின் சுயவிவரத்தைப் பற்றி விரிவாகப் படிக்கவும், தொடர்புடைய படங்களையும் அணுகவும் முடியும்.\nபங்கு சந்தை: சென்செக்ஸ் (பிஎஸ்இ), நிஃப்டி (என்எஸ்இ), பரஸ்பர நிதிகள், பண்டங்கள், நிறுவனங்கள் (லாபம்)\nஎழுத்துரு அளவு முன்னுரிமைகள்: உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு சொல்லைக் கொண்டு சமீபத்திய செய்திகளின் எழுத்துரு அளவுகளை மாற்றுவதற்கு எளிது.\nநீங்கள் என்ன மாதிரிகள் பகிர்ந்து: Oneindia News பயன்பாட்டை அனைத்து சமூக ஊடக தளங்களில் சமீபத்திய செய்தி பகிர்ந்து ஒரு குழாய் எளிதாக வழங்குகிறது.\nபுகைப்படங்கள் & வீடியோக்கள்: நிகழ்வுகளின் பிரத்யேக புகைப்படங்கள் மற்றும் உலக செய்தி, புகழ்பெற்ற செய்திகள், ஆரோக்கிய குறிப்புகள் மற்றும் தொழில்நுட்ப புதுப்பிப்புகளின் நேரடி கவரேஜ் உங்கள் விரல் நுனியில்.\nதிரைப்பட விமர்சனங்கள்: பல்வேறு மொழிகளின் திரைப்படங்களின் நம்பத்தகுந்த விமர்சனங்கள் நீங்கள் எந்த திரைப்படத்தை நீங்கள் இழக்கக்கூடாது என்பதை தீர்மானிக்கும்\nஎன் நகரம் என் குரல்: இப்போது நீங்கள் உங்கள் நகரத்திற்கு உங்கள் குரலை உயர்த்தலாம். உங்கள் பகுதி, மாவட்டம், நகரம், ஒரு வீடியோ, புகைப்படம் அல்லது ஆவணங்கள் உள்ள நாடுகளின் பிரச்சினைகளைப் பதிவு செய்யுங்கள் மற்றும் உலகம் அதைப் பற்றி நாங்கள் அறிவோம். நீங்கள் இப்போது, நல்ல விஷயங்களை மாற்ற உதவும்.\nநாங்கள் உங்கள் கருத்தை மதிக்கிறோம், எங்கள் பயன்பாட்டை தொடர்ந்து புதுப்பித்து மேம்படுத்துவதற்கு அதைப் பயன்படுத்துவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.digicodes.in/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/pc?sort_by=title-ascending", "date_download": "2019-07-21T14:01:52Z", "digest": "sha1:7WPAY34FM2LFSHQQH3BYNQFCFL4MLBTL", "length": 5904, "nlines": 124, "source_domain": "ta.digicodes.in", "title": "பிசி வீடியோ கேம்ஸ் சிடி கீஸ், டிஜிட்டல் குறியீடுகள் ஆன்லைன் பதிவிறக்க வாங்க", "raw_content": "\nFLAT 5% OFF + UPTO 10% CASBBACK | ஐப் பெறுக சரிபார்க்கவும் CART கேஷ்பேக்கிற்கு\nவழக்கமான விலை ரூ. 2,086.74 ரூ. 1,738.95விற்பனை\nவழக்கமான விலை ரூ. 948.95\nஆலிஸ்: மேட்னெஸ் ரிட்டர்ன்ஸ் (முழுமையான சேகரிப்பு)\nவழக்கமான விலை ரூ. 1,120.95\nவழக்கமான விலை ரூ. 6,063.95\nஆண்டு நிறைவு - தி இம்பீரியல் பேக் (DLC)\nவழக்கமான வில�� ரூ. 426.95\nவழக்கமான விலை ரூ. 835.95\nஆண்டு நிறைவு (முழு பதிப்பு)\nவழக்கமான விலை ரூ. 1,452.95\nஆண்டு நிறைவு: ஆழமான பெருங்கடல்\nவழக்கமான விலை ரூ. 2,640.95\nவழக்கமான விலை ரூ. 1,043.95\nஆண்டு 9 (தங்கம் பதிப்பு)\nவழக்கமான விலை ரூ. 3,258.95\nஆண்டு நிறைவு (உல்ட்மேட் பதிப்பு)\nவழக்கமான விலை ரூ. 2,184.95\nஆண்டு XX - சீசன் பாஸ் (DLC)\nவழக்கமான விலை ரூ. 1,994.34 ரூ. 1,661.95விற்பனை\nமறுவிற்பனையாளர் | Bulk ஆணை\nDIGICODES கூப்பன்கள் மற்றும் சலுகைகள்\nமுக்கிய பக்கங்கள் மற்றும் கொள்கைகள் (T & C)\nஉடனடி டெலிவரி / இது எப்படி வேலை செய்கிறது\nமேகக்கணி சந்தை | கிளவுட் சுய சேவை போர்டல்\nகூட்டாளர் | வெளியீட்டாளர் | தொடர்புடைய\n© 2019, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | Digicodes.in.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/orange", "date_download": "2019-07-21T13:57:37Z", "digest": "sha1:ZV44QYHN3VHVLTEX34KLHBSEPWMVM3W4", "length": 5384, "nlines": 151, "source_domain": "ta.wiktionary.org", "title": "orange - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசெம்மஞ்சள் நிறம் - இதுபோலிருக்கும்; பழுக்காய்.\nபழங்களில் தோடம்பழம் (orange), செம்புற்று (strawberry)முதலியன அதிக அளவில் ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடியவை (தினகரன், 4 மார்ச், 2010) - Among fruits, oranges and strawberries cause allergy\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 8 பெப்ரவரி 2019, 12:03 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/sandi-kuthirai-song-lyrics/", "date_download": "2019-07-21T13:52:06Z", "digest": "sha1:PT7RPFU5YHXMNTZQZX5FC45AGQAL63HU", "length": 11741, "nlines": 368, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Sandi Kuthirai Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்\nஆண் : ஹே சண்டி குதிர\nகுழு : ரா ரா\nஆண் : மோகனா மோகனா\nநானும் உன் மாமனா மாறவா\nபீமனா வாயேன் கிட்ட கிட்ட\nஆண் : ஹே சண்டி குதிர\nஆண் : நானும் உன்\nஆண் : வாயேன் கிட்ட\nகிட்ட வாய தச்சி விட்ட\nஅ ஆ இ அம்மாயி ஆழாக்கு\nநாக்கு உ ஊ எ உன் முன்னே\nஆண் : ஹே சண்டி குதிர\nகுழு : மதுர குதிர\nகுழு : ஹா ஹா\nஹா ஹா ரா ரா\nஆண் : மான்குட்டி உன்ன\nஆண் : முயலே முயலே\nகுழு : அ ஆ இ அம்மாயி\nஆழாக்கு நாக்கு உ ஊ எ\nஆண் : நானும் உன்\nஆண் : நாணமே மௌனமா\nகோவமா பேச்சு காற்று மூச்சு\nஆண் : நாடகத்தின் உள்ளே\nஆண் : குயிலே குயிலே\nகுழு : நடக்கா பிட்டாக\nஆண் : ஹே சண்டி குதிர\nஆண் : நானும் உன்\nஆண் : அடியே குதிர\nஆண் : அத்தனை வெடிகளுமே\nகுழு : அஞ்சுல மிஞ்சிற வெடி\nஆண் : உன்னுடைய பேச்சுவெடி\nகுழு : உள்ளபடி உள்ளதடி\nஆண் : அண்ணன் ணே\nணே நே நே அணிலன்னே\nசுட்டிக்குட்டி என்னோட எல்லா குட்டி\nவெல்லக்கட்டி முத்தம் குடு டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14485&id1=4&issue=20181109", "date_download": "2019-07-21T13:04:59Z", "digest": "sha1:EOCTW6E3K6GDS3ZKVE4B2LPCNJVTRWNT", "length": 6605, "nlines": 45, "source_domain": "kungumam.co.in", "title": "coffee table - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n‘மீண்டும் ஒரு காதல் கதை’ ஹீரோயின் இஷா தல்வாரை நினைவிருக்கிறதா\nஇப்போது மல்லு, பாலிவுட்களில் கலக்கி வரும் அவர், ரிலாக்ஸ் ட்ரிப்பாக மேகாலயா பறந்து வந்திருக்கிறார். பனி மலைகளின் இயற்கை எழிலில் மனதைப் பறிகொடுத்தவர், அங்கே விதவிதமாக க்ளிக்கி அதை அப்படியே தன் இன்ஸ்டா பக்கத்தில் தட்டிவிட, இஷாவுக்கு லைக்குகள் குவிகின்றன.\nஎமி ஜாக்சன் நடித்து வரும் டிவி சீரியஸான ‘சூப்பர் கேர்ள்’ மூன்றாவது சீஸனைத் தொட்டிருக்கிறது. உடலை எப்போதும் ஸ்லிம் ப்யூட்டியாக வைத்துக்கொள்வதில் எமிக்கு நிகர் எமியே. அந்த வகையில் தனது ஃபிட்னஸ் பேக்கேஜில் புதிதாக யோகாவையும் இணைத்திருக்கிறார். லண்டனில் உள்ள ஒரு அழகிய பூங்காவில் கண்களை மூடிக்கொண்டு தவ நிலையில் இருக்கும் எமியின் யோகா புகைப்படம் ஒன்று இணையத்தைக் கலக்கிவருகிறது.\n‘‘ஒரு மாடல் ஸ்மார்ட்போனில் இருக்கும் வசதிகள் இன்னொரு மாடலில் இல்லை...’’ என்று அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறார்கள் ஸ்மார்ட்போன் பயனாளிகள். இந்தியா முழுவதும் சுமார் 15 ஆயிரம் பேரிடம் எடுக்கப்பட்ட சர்வேயில்தான் இப்படி நொந்து நூலாகியிருக்கிறார்கள் அலைபேசிக்காரர்கள்.\n21% பேர் வாட்டர்ப்ரூஃப் வசதியில்லை என்றும், 20% பேர் சாஃப்ட்வேர் நாட்கள் செல்லச் செல்ல மெதுவாகிறது என்றும், 19% பேர் சார்ஜே சுத்தமாக நிற்பதில்லை என்றும், 10% பேர் கேமரா சரியாக வேலை செய்வதில்லை என்றும் புகார் சொல்லியிருக்கிறார்கள்.\nஆனால், அனுதினமும் புது மாடல் ஸ்மார்ட்போன் சந்தையில் இறங்குவது குறைந்தபாடில்லை.\nபிலிப்பைன்ஸில் டெரர் டாக்கே மாயா என்ற இரண்டு வயது சிறுமியைப் பற்றித்தான். கடந்த வாரம் அங்கே ஹாலோவீன் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மற்றவர்களைப் பயமுறுத்தும் வகையில் வேஷம் போட்டுக்கொண்டு வீதிகளில் உலா வருவது இத்திருவிழாவின் ஸ்பெஷல்.\nஇதில் மாயாவின் வேஷம் மற்றும் அவர் அணிந்து வந்த ஆடை பலரை குலைநடுங்கச் செய்ததோடு, சிறந்த ஹாலோவீன் பரிசையும் தட்டியிருக்கிறது.\nஅருகில் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்தாலே அதன் டெரர் புரியும். மாயாவின் உடையை வடிவமைத்தவர் அவரின் அம்மா என்பதுதான் இதில் ஹைலைட்\nகுயின்தான்... ஆனால், விருதுநகர் ராணி\nகுயின்தான்... ஆனால், விருதுநகர் ராணி\nமுதன்முறையாக டபுள் ஆக்‌ஷனில் நயன்தாரா\nபிரெஞ்ச் கிஸ் கொடுத்துகிட்டே இருங்க\nஅமீர் மஹால் நவாப் பிரியாணி - லன்ச் மேப்09 Nov 2018\nகுயின்தான்... ஆனால், விருதுநகர் ராணி\nரத்த மகுடம் 2609 Nov 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/DocDefault.aspx", "date_download": "2019-07-21T13:10:23Z", "digest": "sha1:I2FFKHQ23WPGQVSNPLTOEWFXJM5XD4I2", "length": 2994, "nlines": 47, "source_domain": "kungumam.co.in", "title": "Kungumam doctor magazine, Kungumam doctor monthly magazine, Tamil monthly magazine, Tamil magazine, monthly magazine", "raw_content": "\nஇந்தியாவின் நம்பர் 1 தமிழ் வார இதழ்\nமருத்துவக் கழிவுகளை 48 மணி நேரத்தில் அகற்ற வேண்டும்\nவார நாட்களில் நடைப்பயிற்சி... வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியம்\nகாய்ச்சல் நேரத்தில் என்ன சாப்பிடலாம்\nடீ ன் ஏஜ் குழந்தைகளைக் கையாள்வது எப்படி\nகொஞ்சம் உப்பு... கொஞ்சம் சர்க்கரை\nஒரு நாள் டிஜிட்டல் விரதம்\nமதுவால் மட்டுமே கல்லீரல் கெடுவதில்லை...\nஇயற்கையின் அழகும் கெடாமல் இருக்கட்டும்\nபழங்களை வேக வைத்து சாப்பிடுவது ஏன்\nஅறுவை சிகிச்சைக்கு பிறகு...16 Jul 2019\nஒரு நாள் டிஜிட்டல் விரதம்16 Jul 2019\nமதுவால் மட்டுமே கல்லீரல் கெடுவதில்லை...16 Jul 2019\nஇயற்கையின் அழகும் கெடாமல் இருக்கட்டும்\nஅரிசியும் நல்லதுதான் மக்களே...16 Jul 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/JustIn/2018/09/03134316/1007449/AIADMKs-StandBJPO-PanneerselvamRajendra-Balaji.vpf", "date_download": "2019-07-21T13:12:15Z", "digest": "sha1:36MWMX4TLKWOT3BOE4JDQ7GFLQBTTNKO", "length": 10840, "nlines": 81, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "அ.தி.மு.க.வின் பா.ஜ.க. நிலைப்பாட்டில் மாற்றமா?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅ.தி.மு.க.வின் பா.ஜ.க. நிலைப்பாட்டில் மாற்றமா\nபதிவு : செப்டம்பர் 03, 2018, 01:43 PM\nபா.ஜ.க. மீது அ.தி.மு.க.வின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுப்பப���படுகிறது.\nபிரதமர் மோடி கேட்டுக்கொண்டதால்தான் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்ததாக 16.2.2018 அன்று சொல்லிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், 24.7.2018 அன்று டெல்லி சென்ற போது பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்காமல் திரும்பினார். அப்போது எதையும் தாங்கும் இதயத்தை அண்ணா கொடுத்திருப்பதாக பன்னிர் செல்வம் தெரிவித்தார்.\n\"அதிமுக-வின் தயவின்றி மத்தியில் யாரும் ஆட்சியமைக்க முடியாது\" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nமோடி இருக்கும் போது அ.தி.மு.க.வுக்கு எந்த பயமும் தேவையில்லை. எல்லாவற்றையும், டெல்லியில் உள்ளவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 21.10.2017 அன்று ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார் . ஆனால் அவரே நேற்று விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இனிமேலும் வெறும் ஆதரவை மட்டுமே மத்திய அரசுக்கு கொடுக்க முடியாது என பா.ஜ.க.வை பெயர் சொல்லாமல் விமர்சித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"நிர்மலா சீத்தாராமன் கூறுவது ஏமாற்று வேலை\" - தமிழக காங். தலைவர் அழகிரி\nவட இந்தியாவிற்கு தமிழை கொண்டு செல்ல முடியும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறுவது ஏமாற்று வேலை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்\nமக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது - அமைச்சர் காமராஜ்\nஹைட்ரோ-கார்பன் திட்டம் உட்பட மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.\n\"தமிழை வளர்க்க மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது\" - கனிம���ழி கேள்வி\nதமிழை வளர்க்க மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.\nசேலம் கொங்கணாபுரம் அருகே 2 புதிய பாலங்கள் - முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்\nசேலம் மாவட்டம் தாராமங்கலத்தில் 24 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nஅமளி இல்லை....ஆர்ப்பாட்டம் இல்லை.... ஆக்கப்பூர்வமாக நடந்த சட்டப்பேரவை தொடர்....\nநடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ஆளும் அதிமுகவுடன், பிரதான கட்சியான திமுக கைகோர்த்து செயல்பட்டதன் காரணமாக, பல முக்கிய விஷயங்களில் இரு கட்சிகளும் சாதித்துள்ளன.\nமத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார், கர்நாடக ஆளுநர் : கர்நாடகத்தில் அரசியல் குழப்பம் நீடிப்பு\nகர்நாடகத்தில் அரசியல் குழப்பம் நீடித்து வருவதால், தற்போதைய சூழல் குறித்து, அம் மாநில ஆளுநர் வஜூபாய் வாலா, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பி உள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/JustIn/2018/09/06025123/1007683/Agriculture-Minister-Doraikkannu-Cauvery-water-Cooperative.vpf", "date_download": "2019-07-21T12:45:01Z", "digest": "sha1:WJXB4T7HYF7TUMPJUQVIXFDFO62GAYAQ", "length": 10544, "nlines": 82, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "பெரும்பாலான கடைமடை பகுதிகளுக்கு நீர் சென்றுவிட்டது - அமைச்சர் துரைக்கண்ணு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபெரும்பாலான கடைமடை பகுதிகளுக்கு நீர் சென்றுவிட்டது - அமைச்சர் துரைக்கண்ணு\nபதிவு : செப்டம்பர் 06, 2018, 02:51 AM\nதஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இஸ்லாமியர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.\nதஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இஸ்லாமியர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு 300 பேருக்கு ஆறரை கோடிக்கான காசோலைகளை வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பெரும்பாலான கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீர் சென்று சேர்ந்துவிட்டதாக தெரிவித்தார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"தமிழை வளர்க்க மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது\" - கனிமொழி கேள்வி\nதமிழை வளர்க்க மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.\nசேலம் கொங்கணாபுரம் அருகே 2 புதிய பாலங்கள் - முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்\nசேலம் மாவட்டம் தாராமங்கலத்தில் 24 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nஅமளி இல்லை....ஆர்ப்பாட்டம் இல்லை.... ஆக்கப்பூர்வமாக நடந்த சட்டப்பேரவை தொடர்....\nநடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ஆளும் அதிமுகவுடன், பிரதான கட்சியான திமுக கைகோர்த்து செயல்பட்டதன் காரணமாக, பல முக்கிய விஷயங்களில் இரு கட்சிகளும் சாதித்துள்ளன.\nமத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார், கர்நாடக ஆளுநர் : கர்நாடகத்தில் அரசியல் குழப்பம் நீடிப்பு\nகர்நாடகத்தில் அரசியல் குழப்பம் நீடித்து வருவதால், தற்போதைய சூழல் குறித்து, அம் மாநில ஆளுநர் வஜூபாய் வாலா, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பி உள்ளார்.\nதேசிய புலனாய்வு முகமை சட்டதிருத்த மசோதாவில் தமக்கு உடன்பாடு இல்லை - வைகோ\nதேசிய புலனாய்வு முகமை சட்டதிருத்த மசோதாவில் தமக்கு உடன்பாடு இல்லை என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.\nதமிழக அரசுக்கு கடுமையான நிதிச்சுமை : துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்\nமத்திய அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய நிதி பற்றாக்குறை காரணமாக தமிழக அரசுக்கு கடுமையான நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=481940", "date_download": "2019-07-21T13:54:47Z", "digest": "sha1:5LLGVWJMEQ7QGCKZDKYATJXN2NOBU3K2", "length": 8931, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்தியாவில் 90 லட்சம் பெண்கள் வேலை இழப்பு: பொருளாதார கண்காணிப்பு மையம் தகவல் | In India 90 lakh Women Loss: Economic Monitoring Center Information - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nஇந்தியாவில் 90 லட்சம் பெண்கள் வேலை இழப்பு: பொருளாதார கண்காணிப்பு மையம் தகவல்\nசின்சொலி: இந்தியாவில் ஒருகோடி பேர் வேலையிழந்துள்ள நிலையில் இதில் 90 லட்சம் பேர் ெபண்கள் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்��து. வேலைவாய்ப்பு தொடர்பான மத்திய அரசின் அறிக்கை ஒன்று சமீபத்தில் கசிந்தது. இதில் கடந்த 2017-18 ம் ஆண்டில் மட்டும் 23.3 சதவீதம் பெண்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது கடந்த 2011-12 ம் ஆண்டில் இருந்த வேலைவாய்ப்பை விட 8 சதவீதம் குறைவு எனவும் கூறப்பட்டுள்ளது. அதாவது கடந்த 8 ஆண்டுகளில் 8சதவீதம் அளவுக்கு வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் என்ற அமைப்பு சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: குறிப்பிட்ட காலத்தில் எடுக்கப்பட்ட இந்த கணக்கெடுப்பில் மட்டும் 1 கோடி பேர் வேலைகளை இழந்துள்ளனர்.\nஇதில் 90 லட்சம் பேர் பெண்கள். குறிப்பாக விவசாய கூலித்தொழில், கட்டுமானப்பணி போன்ற அமைப்பு சாரா துறைகளில் பணியாற்றி வரும் பெண்கள் தான் அதிகளவு வேலைகளை இழந்துள்ளனர். இதற்கு இயந்திரங்கள் வருகையும் முக்கிய காரணம். சொந்தமாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த நெல் மற்றும் கோதுமைகளை இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்கிறார்கள். இதனால் அவர்களது நேரம், பணமும் மிச்சமாவதுடன் விரைவாகவும் விற்பனை செய்யமுடிகிறது.\nஇதுவரை நெல், கோதுமைக்கு மட்டுமே அறுவடை இயந்திரங்கள் இருந்தன. தற்போது கரும்பு வெட்ட வெங்காயத்தை அறுவடை செய்யவும் இயந்திரங்கள் வந்துவிட்டன.\nஇதனால் வழக்கமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோதுமை அறுவடைக்கு விவசாய கூலி பெண்களுக்கு கடும் கிராக்கி இருக்கும். தற்போது இந்த நிலை மாறிவிட்டது. வேலை கிடைக்காதா என ஏங்குகின்றனர் கிராமப்புற பெண்கள். இந்தியாவில் ஆண்களுக்கு கிடைப்பதுபோல் வேலைவாய்ப்புகள் பெண்களுக்கு கிடைப்பதில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nபணியில் இல்லாத அதிகாரிக்கு ஏர் இந்தியா 3கோடி சம்பளம்\nதங்கம் விலை வரலாறு காணாத உச்சம் சவரன் ரூ.27,000ஐ நெருங்கியது: 2 நாட்களில் ரூ.552 அதிகரிப்பு\nரூ.27 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கத்தின் விலை : சவரன் ரூ.26,952க்கும் விற்பனை\nகூடுதல் வரியால் பீதி அந்நிய முதலீடு வெளியேற்றம் பங்குச்சந்தைகள் திடீர் சரிவு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 304 அதிகரிப்பு\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalaikesari.lk/article.php?category=life&num=3903", "date_download": "2019-07-21T13:57:40Z", "digest": "sha1:6IRS6VAZK3W2VGV3QBTFJVEY65LJG7SW", "length": 11906, "nlines": 67, "source_domain": "www.kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nசித்ரா பவுர்ணமியில் பாவம் போக்கும் சித்ரகுப்தன் வழிபாடு\nசித்திரை மாதம் பவுவர்ணமி, திதியில், சித்திரை நட்சத்திரமும் கூடி வருவருதால் இன்றைய தினம் சித்திரா பவுர்ணமி என அழைக்கப் பெறுகின்றது\nசித்ரா பவுர்ணமி நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவார்கள். சித்திரை மாதத்தில் பவுர்ணமி அன்று சிவபெருமாள்- பார்வதியால் உருவாக்கப்பட்டவர் தான் சித்திரைகுப்தன். மனிதர்கள் செய்யும் பாவ, புண்ணிய கணக்குகளை எழுதபடைக்கப்பட்ட சித்திர குப்தனை வேண்டிக் கொண்டு பெரும் பாலும் பெண்களே சித்ரகுப்தன் விரதம் மேற் கொள்கின்றனர்.\nசித்ரா பவுர்ணமி தினத்தில் சித்தர குப்தனைப் போல் மாக்கோலம் போட்டு ஏடு எழுத்தாணி வைத்து விளக்கேற்றி பூஜை செய்து பொங்கலிட்டு வழிபடுவர். பாவங்களிலிருந்து விடுபடவும் நரகத்திற்கு போகாமல் இருக்கவும் இந்த விரதம் மேற்கொள்கின்றனர். அத்துடன் இரவு நேரத்தில் சித்தரபுத்திர நாயனார் கதையும் சொல்வதுண்டு.\nசித்ரா பவுர்ணமி சித்திரகுப்த நாயனார்\nபுராணக் கதைகளின்படி, மனிதர்களின் பாவ, புண்ணியக் கணக்குகளை எழுதும் சித்ர குப்தன் அவதரித்த நாள் சித்ரா பவுர்ணமி தான். அவர் சிவன் வடித்த சித்திரத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட��ாலும், சித்திரை மாதத்தில் பிறந்ததாலும் சித்ர குப்தன் என்று அழைக்கப்படுகிறார்.\nசித்திரா பவுர்ணமி சித்திர குப்தன் பிறந்தநாளாக கொண்டாடப்படுவது பற்றி இரண்டு புராண கதைகள் கூறப்படுகின்றன. மனிதர்களின் ஆயுட்காலம் முடிந்ததும். அவர்களின் உயிர்களை எடுப்பவர் எமதர்மராஜா. அவரவர் செய்த பாவ, புண்ணியத்திற்கேற்ப தண்டனைகளையும் கொடுத்து வந்தார் அவர். அவர் ஒரு முறை மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமானை சந்தித்து தனது பணிகளில் தனக்கு உதவியாக ஒருவரை அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். சிவபெருமானும் படைக்கும் கடவுளான பிரம்மாவிடம் கூறி ஒருவரை படைக்க வைத்தார். சித்ராபவுர்ணமியன்று படைக்கப்பட்டு அன்று பிறந்ததால் அந்தகுமாரனுக்கு சித்ரகுப்தன் என்று பெயரிடப்பட்டது என ஒரு கதையில் கூறப்படுகிறது.\nமற்றொரு கதை: ஒரு முறை இவ்வுலகின் பாவ புண்ணி பலனை அறிய சிவபெருமான் பார்வதி தேவியின் மூலம் தங்கப்பலகை கொண்டு வரச் செய்து அதில் சித்திரம் அமைத்தார். இதனை கண்டு அதிசயித்த பார்வதி இந்த சித்திரத்தை பேச வைக்க சிவனிடம் வேண்டினார். தனது மனைவியான பார்வதி தேவியை ஆச்சர்யப்பட வைக்க வேண்டும் என்பதற்காக சிவனும் மந்திர உபதேசம் செய்து அந்த சித்திரத்திற்கு பேசும் சக்தியை கொடுத்து சித்ரபுத்திரன் என்ற பெயரும் வைத்தார். இந்த சித்திர புத்திரன் (சித்ரகுப்தன்) சித்ரா பவுர்ணமி தினத்தில் அவதரித்தார். அண்ட சராசரங்களிலுள்ள முன்னாள் கணக்குகளையும், பிரம்மா விஷ்ணு முதலானவர்களுடைய பாவ புண்ணிய கணக்குகளையும் தினமும் தமக்குத் தெரிவிக்கும்படி உத்தரவு பிறப்பித்திருந்தார். அத்துடன் இவரை எமதர்மராஜனுக்கு உதவி செய்ய சிவபெருமான் அனுப்பி வைத்தார் என கூறப்படுகிறது. எமதர்மராஜனிடமிருக்கும் சித்ரகுப்தன் மனிதர்கள் செய்யும் பாவ, புண்ணிய கணக்குகளை குறித்து வைத்து அவரவர் செய்த பாவ, புண்ணியத்திற்கேற்ற பலன்களை எமதர்மனிடம் கூறி நிர்ணயிக்கிறார். என கூறப்படுகிறது.\nசித்ரா பவுர்ணமி தினத்தில் நாம் எளிமையாக ஒரு கலசம் அல்லது விக்ரகத்தின் சித்ரகுப்தனை ஆவாஹனம் செய்து கீழ்கண்ட ஸ்லோகத்தை கூறி சித்ரகுப்தனை வழிபட்டால் சித்ரகுப்தனின் அருள் கிடைக்கும்.\nஇதன் பொருள்: சிறந்த அறிவும், ஞானமும் கொண்டவரும், எழுத்தாணி, ஏடு ஆகியவைகளை கைகளில் வைத்திருப்பவரும், அழகிய ரத்தினத்தலான உடையை அணிந்திருப்பவரும், எல்லா உயிர்களுக்கும் நடுநிலைமையுடன் நீதி அரசராக விளங்குவரான சித்ரகுப்தரே உமக்கு நமஸ்காரம்.\nஎன்ற சித்ரகுப்தனின் ஸ்லோகத்தை தியானம் செய்து தீபம், தூபம் மற்றும் பூக்களால் அர்ச்சிப்பதுடன், நாம் செய்த தவறுகளை மன்னிக்க மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். வாசனைப் பொருள் கலந்த சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும்.\nஒவ்வொரு சித்ரா பவுர்ணமி அன்றும் பாவ புண்ணிய கணக்குகள் எழுதப்படுகிறது. விரதத்தை ஆரம்பித்து சித்ர குப்தாய என்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். பவுர்ணமி நிலவு உதயமானதும் சித்ரகுப்தனுக்கு பூஜை செய்ய வேண்டும்.\nமேலும் இந்த நாளில் உப்பு, பசும்பால், தயிர் இவைகளை நீக்கி நாம் விரதம் இருப்பதுடன் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்தால் சித்திரகுப்தன் நம் பாவ புண்ணிய கணக்கை எழுதும் போது புண்ணிய கணக்கை அதிகப்படுத்தியும் பாவத்தை குறைத்தும் எழுதுவார் என்று நம்பப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arms.do.am/stuff/action_arcade/crusaders_of_space/1-1-0-2196", "date_download": "2019-07-21T13:42:15Z", "digest": "sha1:GTM7GLH6FEBJ63I557FILGUOE3BXFYBN", "length": 3832, "nlines": 48, "source_domain": "arms.do.am", "title": "Crusaders Of Space - Action & Arcade - Online Games - armstrong", "raw_content": "\nStranger in Our House 1978 Eyes Are Upon You 2001 பேஸ்புக் ஹேக் command prompt Werewolves on Wheels கணினி பாஸ்வேர்டை எடுப்பதை தடுக்க மூலம் உங்கள் கணினி பாஸ்வேர்டை எடுப் Dracula’s Dog கணினி மெதுவாக இயங்குகிறதா வேகமாக் Run commend Soulkeeper எப்படியெல்லாம் பயன்படுத்துவது Leptirica Nokia சீக்ரெட் கோட்ஸ் SAMSUNG MOBILE CODES Witchtrap Book Hack pdf Streghe best mobiles top 10 smart phones மிகச்சிறந்த ஸ்மார்ட் போன்-கள் best tablet top 10 tablet மிகச்சிறந்த டேப்லட்கள் 2014-இன் மிகச்சிறந்த கேண்டிகேமரா best candicam top camera பி.எஸ்.என்.எல்-இன் மிக சிறந்த டேப்ள அழகியில் sailindra-இல் டைப் செய்ததை Themes Ironman1 Windows7 Rainmeter Theme youtube downloader HD ஆக்டிவேசன் கீ இல்லாமல் விண்டோஸ் ஆக் FREE BEST SOFTWARE COLLECTION 2014 99 Rs only gift கிறிஸ்துமஸ் ஸ்டாரை நாமே செய்யலாம் logo make Money Maker ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம் photosto sale ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம்-(நாம் design make money ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம்-(டிசை book make money புத்தகத்தை விற்று பணம் சம்பாதிக்கலா போட்டோ எடிட் (டிசைன் செய்யும் சாப்ட தமிழில் போட்டோசாப் படிக்கலாம் தமிழில் HTML படித்து நாமே வெப்சைட் கம்யூட்டர் உலகம் தமிழ் computer தினமலரின் கம்யூட்டர் மலர் தினமலரின் கம்யூ���்டர் உலகம் vanavil avvaiyar free download வானவில் அவ்வையார் சாப்ட்வேர் இலவசம் வானவில் ஒளவையார் Download Free செல்பேசிகளில் தமிழ் ( ஆண்டிராய்டு )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://rejovasan.com/2009/11/24/just-another-love-story-1/?like_comment=786&_wpnonce=e4638f0e89", "date_download": "2019-07-21T12:35:30Z", "digest": "sha1:K33563EKYAWNYQ2Q2SMK6UQBFMTCICYY", "length": 60772, "nlines": 341, "source_domain": "rejovasan.com", "title": "இன்னொரு காதல் கதை … 1 | பட்டாம்பூச்சி விற்பவன்", "raw_content": "\nஇன்னொரு காதல் கதை … 1\nஇதெல்லாம் ஒரு வேலையா என்று கூட பல முறைகள் நினைத்ததுண்டு. டெஸ்டிங் ஒன்றும் அவ்வளவு கடினமானது கிடையாது. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை சரி தான் .. டெவெலப்பர்ஸ் என்ன நமக்கு மாமனா மச்சானா.. நம் வேலையைப் பார்த்துக் கொண்டு போகவேண்டியது தான் . என்ன இரவு கொஞ்ச நேரம் அதிகமாக விழித்திருக்க வேண்டும். இல்லை இதை இப்படியும் சொல்லலாம். அவர்களின் பகலில் விழித்திருக்க வேண்டும். அதிகமுறை யோசித்ததுண்டு . இவ்வளவு பயந்தவர்கள் எப்படி இத்தனை நாடுகளைத் தங்களின் கீழ் வைத்து வேலை வாங்குகிறார்கள் என்று.\nஇன்றைக்கு இது போதும் . வேலை முடிந்தாயிற்று . லிஃப்டில் இறங்கும் போதே வேலைகள் பற்றிய எண்ணங்களை இறக்கிவைத்திட வேண்டும் என்பது எனக்கு நானே செய்து கொண்ட ஒப்பந்தம். ஒரு மணி கேபிற்கு என்னைத் தவிர யாரும் ஒரு மணிக்கே வரப்போவதில்லை . எல்லாரும் வந்து , செக்யூரிட்டி ரூட் போட்டுக் கொடுத்து வண்டி கிளம்ப எப்படியும் ஒன்னரை ஆகிவிடும்.\nடைடலின் பின்புறத்திலிருந்து ஒரு அழகான வியு பாய்ண்ட் இருக்கிறது . இடது புறத்தில் கண்ணுக்கு எட்டும் தூரத்தில் திருவான்மியூர் ரயில் நிலையம் . அதன் உச்சிக்கும் எல்நெட் கட்டிடத்திற்கும் இடையில் அவ்வப்பொழுது அரிதாக நிலா எட்டிப் பார்க்கும். இன்றைக்கும் வானம் மொத்தமும் மேகமூட்டம். நட்சத்திரங்கள் பார்க்கும் வேலை கூட இல்லை. எனது வண்டி எண்ணை மட்டும் கேட்டுக் கொண்டு முன் சீட்டில் உட்கார்ந்து ஐபாடை மாட்டிக் கொண்டேன். When you have everything .. What could you possibly desire The one you loved the most … ஏகான் மொத்த சோகத்தையும் கண்களில் வைத்து ஆடிக் கொண்டிருந்தார். பாடல் கேட்கும் எண்ணமும் இல்லாமலிருந்தது . ஏனோ சில சமயங்களில் எதுவுமே பிடிக்காமல் எரிச்சலாக இருக்கும். எல்லாரிடமிருந்தும் , எல்லாவற்றிலிருந்தும் தனிமைப்பட்டுவிடத் தோன்றும். ஒருவேளை எனக்கு அந்தப் பாடல் வரிகள் பிடி���்காமல் போயிருந்திருக்கலாம் .வெறுமனே கண்ணாடியை வெறித்துப் பார்த்தே அடுத்த சில நிமிடங்கள் கழிந்தன.\nசரியாக இருபது நிமிடங்கள் தாமதமாக ஒரு பெண் வந்து பின் சீட்டில் அமர்ந்து கொண்டாள். யாருடனோ அலைபேசியில் பேசிக் கொண்டோ, இல்லை பாடல் கேட்டுக் கொண்டோ இருந்தாள். இல்லை பாடல் தான் கேட்கிறாள். இவ்வளவு நேரம் எதிர் முனையில் தனியாக ஒருவன் பேசியபடி இருக்க முடியாது , இவளது ம்ம் .. தலையாட்டல்கள் கூட இல்லாமல். என் பிரதானக் கவலைகள் அதுவாக இல்லை . அவள் வேளச்சேரியாக இருந்தாள் பரவாயில்லை. போகிற வழியில் இறக்கி விட்டுப் போய்விடலாம். மேடவாக்கம் தாண்டி என்றால் கஷ்டம் தான். முதலில் அவளை இறக்கி விட்டு மீண்டும் திரும்பி வந்தாக வேண்டும் . அலுவலக விதிமுறைகள்.\n” கேப் டிரைவர் வந்து ஏறிக் கொண்டார். “நீங்க எங்கம்மா இறங்கனும் ” ரிவ்யு கண்ணாடியைப் பார்த்தபடி கேட்டார்.\n“கேம்ப் ரோடு” என்று ஒற்றை வார்த்தையில் பதில் வந்தது. தாமதமாக வந்ததற்கு ஒரு சின்ன மன்னிப்பு கூடக் கேட்காத அவள் குரல் எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவள் அதற்குக் கவலைப் படவா போகிறாள். எப்படியும் நான் கேம்ப் ரோடு வரை போகத் தான் போகிறேன்.\nஎஸ்.ஆர்.பி டூல்ஸ் வரை வண்டி நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. எதிரில் வந்த வண்டி ஒன்றின் முகப்பு விளக்கின் வெளிச்சத்தில் கொஞ்சம் தடுமாறி சாலையை விட்டு இறங்கி நிறுத்தினார். எதிரில் வந்த வண்டிக்காரன் , எங்களின் பிறப்பு குறித்துத் திட்டிவிட்டுச் சென்றான் .\n ” என்றேன். “ரெண்டு நாளா தூங்கல தம்பி.. பகல்லயும் ட்ரிப் அடிச்சிட்டு இருக்கேன் .. இன்னைக்கு வேணாம்னு தான் சொன்னேன் .. செக்யூரிட்டி தான் கேக்கல ..” அவரின் கண்கள் சிவந்திருந்தன. இன்னும் நிறைய தூரம் போக வேண்டும். இப்படியே போனால் .. ம்ம்ஹ்ம்ம்ம் .. இது சரி வராது .\n” அண்ணே டீ கடையா பார்த்து வண்டிய ஓரமா நிறுத்துங்க . ஒரு டீ அடிச்சிட்டுப் போலாம்”\n“இல்லங்க தம்பி .. கூட லேடிஸ் வேற இருக்காங்க .. வண்டிய நடுவுல வேறெங்கயும் நிறுத்தக் கூடாதுன்னு சொல்லிருகாங்க .. வேணாம்பா ” அவருக்கு ஒரு டீ அவசரமாய் தேவையாய் இருந்தும் மறுத்துக் கொண்டிருந்தார்.\nதிரும்பினேன். அந்தப் பெண்ணும் எங்களின் உரையாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்திருக்க வேண்டும் . எதிர்பார்த்துக் காத்திருந்தவள் போல் இருந்தா���். ஓரிரு வினாடிகள் அவள் கண்களைப் பார்த்துவிட்டுத் தவிர்த்தேன். கண்களில் கொஞ்சம் பயமிருந்தது . காரணம் நானாக இருக்க மாட்டேன் என்று நம்புகிறேன். லென்ஸ் வைத்திருகிறாளா என்ன \n“உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை இருக்கா ..”\nஇல்லை எனத் தலை அசைத்தாள். லென்ஸ் இல்லை ,கண்மை தான் இட்டிருக்கிறாள்.\nதரமணி அருகில் ஒரு டீ கடையில் நிறுத்தினோம். நானும் டிரைவரும் மட்டும் இறங்கினோம் . திரும்பிப் பார்த்தேன். சட்டென்று தலையைக் கவிழ்த்துக் கொண்டாள். டீ சொல்லிவிட்டு , டிரைவர் பூர்வீகம் பற்றிக் கதை கேட்டுக் கொண்டிருந்தேன். ஏதோ உள்ளுணர்வு. வண்டியைப் பார்த்தேன். என்னையே .. எங்களையே பார்த்துக் கொண்டிருந்தவள் வேறெங்கோ பார்ப்பது போல் பாசாங்கு செய்தாள் .\nஅருகே சென்றேன். “எக்ஸ் க்யுஸ் மீ” . திடுக்கிட்டுப் பார்த்தாள். இதை அவள் எதிர் பார்த்திருந்திருக்க மாட்டாள் . “டீ , ” அவள் இமைகள் படபடப்பது இன்னமும் அழகாக இருந்தது. இம்முறை கண்களின் மிரட்சிக்குக் காரணம் நான் தான் என்பது எனக்கே தெரிந்தது. ம்ம் என்று தலை அசைத்தாள். சரி தான் பேசாமடந்தையின் பூர்வகுடியைச் சேர்ந்தவள் போல.\n“அண்ணே இன்னொரு டீ ”\nமகாராணி வாங்கிக் கொண்டு போய் காரில் கொடுக்க வேண்டும். ஆச்சரியமாய் அதற்கு வேலை வைக்காமல் அவளே இறங்கி எங்கள் கூட வந்து நின்று கொண்டாள்.\nஒரு சில வார்த்தைகள் மட்டும் பேச அனுமதி உண்டு போல அவளுக்கு . லிமிட்டெட் எஸ்.எம்.எஸ் செர்வீஸ் போல இருக்குமோ. உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன். நானும் டிரைவரும் பேசிக் கொண்டிருந்தோம்.\nபட்டாம்பூச்சியொன்றை பிடித்து வைத்திருப்பது போல , டீ கோப்பையை இரண்டு கைகளுக்குள்ளும் அடைத்து வைத்திருந்தாள். ஒரு குழந்தையின் கவனத்துடன் டீ குடிப்பது கூட அழகாகத் தான் இருந்தது. சின்னக் கண்கள் .. போனி டெயில் .. கட்டுகளை விடுவித்துக் கொண்டு நெற்றியில் புரண்டிருந்த கற்றை முடி கொஞ்சம் . டீ நன்றாகவே இருந்தது.\nஉயரம் ஐந்தரை அடி இருக்கலாம் . அவளின் பக்கத்திலிருந்த தூணில் அவள் உயரத்தைக் குறித்துக் கொண்டேன். அப்படியே அருகிலிருந்த டிரைவரோடு ஒப்பிட்டேன், பின் அந்த உயரத்தை என்னுடன். ஒன்றும் பாதகமில்லை. முத்தமிட முடிகின்ற உயரம் தான். சிரித்தேன். எதற்கென்றே தெரியாமல் டிரைவரும் சிரித்தார்.அவள் மட்டும் உள்ளங்கைகளுகுள்ளேயே கண்களை ��ைத்திருந்தாள்.\nவேளச்சேரியைத் தாண்டிக் கொண்டிருந்தோம் .\nதிரும்பி “ஏதாவது சொன்னீங்க ” என்றேன். வேகமாக மறுத்துத் தலை அசைத்தாள். என் தலைக்குமேலே சிறிய விளக்கு ஒன்று பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது.\nநான் இருக்கும் மேடவாக்கம் தாண்டி வண்டி சென்று கொண்டிருந்தது. எனது தெருவைப் பார்த்துக் கொண்டே பெருமூச்சுடன் சென்றேன்.\nஇப்பொழுதும் என்னைக் கூப்பிட்டாள் என்று தெரியும் . கேட்டாள் இல்லையென்று தான் சொல்லப் போகிறாள். திரும்பவில்லை.\nஇன்னொரு எக்ஸ் கியுஸ் மீ.\nஇன்னுமொரு எக்ஸ் கியுஸ் மீ.\nதிரும்பினேன். ” அந்த நாலு எக்ஸ் கியுஸ் மீ யும் நீங்க இல்லைல .. ”\nஅந்த முகபாவனைக்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. வெட்கமாயிருக்காது. கோபமாய் இருப்பதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது.\n“ம்ம் .. சொல்லுங்க ”\n“சாரி ..கிளைன்ட் கால் இருந்தது .. ஒரு மணிக்கு .. முடிய வேண்டியது .. முடியல .. அதான் லேட் .. நாளைல இருந்து .. சீக்கிரம் .. வந்திடறேன் “நிறுத்தி நிறுத்தி ஒவ்வொரு வார்த்தையாகப் பேசிக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு நிறுத்ததோடும் , இமைகளின் படபடப்பு ஒத்துப் போனது. இன்னமும் ஏதாவது பேசியிருக்கலாம் அவள். அந்தக் குரல் அவ்வளவு மிகவும் பிடித்திருந்தது.\nதலையசைத்தாள். முட்டாள். ஒரு பெண்ணிடம் எப்படிப் பேசுவது என்று கூடத் தெரியவில்லை. இப்படியா முடிப்பது. எனக்கு அவள் பெயரைத் தெரிந்து கொள்ள வேண்டும் போல் இருந்தது. எனக்கும் , டிரைவருக்கும் இடையே டிரிப் சீட் இருந்து. வண்டி கிளம்பும் முன் எங்களின் விபரங்களை அதில் நிரப்ப வேண்டும். சாதரணாமாக எடுப்பது போல அதை மடியில் வைத்துக் கொண்டேன். நிறைய பேர் கிறுக்கியிருந்தார்கள். என் கிறுகலுக்குக் கீழே அவளுடையது. அவள் என்பதால் கையெழுத்து அழகாகத் தெரிந்ததா என்று தெரியவில்லை.\nகேம்ப் ரோடின் ஏதோ ஒரு தெருவிற்குள் அவளின் வீட்டிற்கு வழி சொல்லிக் கொண்டிருந்தாள். ஏதோ ஒரு வீட்டின் … அழகான வீட்டின் முன் வண்டி நின்றது . அழகான என்பதை அவள் சார்ந்த எல்லாவற்றிற்கும் அடைமொழியாக இடத் தோன்றியது. இறங்கி டிரைவருக்கும் நன்றி சொல்லியவள் , என்னிடம் திரும்பினாள்.\nஜன்னல் அளவுக்கு குனிந்திருந்தாள் . கொஞ்சம் முயன்றிருந்தால் அவள் லிப் க்ளாஸ் என்ன ப்ளேவர் என்று தெரிந்துகொண்டிருக்க முடியும்.\n“தேங்க்ஸ்.” நியாயமாக இந்த இரவிற்க��க நான் தான் நன்றி சொல்லியிருக்க வேண்டும். என்ன வகையான வாசனைத் திரவியம் இது என்று போனதும் கூகிள் செய்ய வேண்டும்.\n“இட்ஸ் ஓகே ஹரிணி .. குட் நைட் ”\nஅந்த பாவனைக்குப் பெயர் ஆச்சர்யம் என்பது நன்றாகத் தெரிந்தது. நிச்சயம் நான் பெயர் சொல்லி அழைத்ததிற்காய் இருக்காது. பெயர் எப்படித் தெரிந்தது என்பதற்காய் தான் இருக்க வேண்டும். ஒரு வினாடி ஆச்சர்யத்திற்குப் பிறகு அவள் கண்கள் ட்ரிப் சீட்டின் மேல் வந்து நின்றது. அதற்குப் பிறகான அவள் முக பாவனைக்கு எனக்கு அர்த்தம் தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக கோபத்துடன் சின்ன வெட்கத்திற்கும் வாய்ப்பிருக்கிறது இம்முறை.\nகாலை உணவு எடுத்துக் கொள்ளவில்லை என்றாலே மதியத்திற்கு எதுவும் சாப்பிடப் பிடிக்காது தண்ணீரைத் தவிர . அதுவும் தனியாகச் சாப்பிடுவது அதை விட மோசம். அந்த அறையில் மொத்தம் 100 மேஜைகளாவது இருக்கும். யாரும் தனியாக இல்லை . நான்கு பேர் அமர முடிகிற எனது மேசையில் நான் மட்டும். கல்லூரி விட்டு வந்த பிறகு நான் இழந்ததாகக் கருதுபவைகளில் மிக மோசமானது இது .\nஅருகில் நிழலாடியது . தலையைக் கூடத் தூக்கிப் பார்த்திருக்க மாட்டேன் அந்த எக்ஸ் கியூஸ் மீ யைக் கேட்டிருக்காவிட்டால் .. ஆங்கிலத்திலேயே மிக இனிமையான வாக்கியம் இதுவாகத்தான் இருக்கக் கூடும்.\nசுற்றிலும் ஒரு முறை பார்த்துவிட்டு என்னைப் பார்த்தாள். அதற்கு வேறெங்கும் இடமில்லை , இல்லையென்றால் உன்னுடன் உட்கார்ந்து உணவுண்ண நான் என்ன பைத்தியமா என்று பொருள். ஒரே இரவில் அவள் எந்தெந்த அபிநயங்களில் எப்படி இருப்பாள் என ஹோம் வொர்க் செய்தாகிவிட்டது . எனக்கெந்த ஆட்சேபனையும் இல்லை என நானும் பதிலுக்கு தலையசைத்து தோள்களைக் குலுக்கினேன்.மென்று கொண்டிருக்கும் காய்ந்த சப்பாத்தி கொஞ்சமாய் இனிப்பது போல் இருந்தது.\nஎதிரே உட்கார்ந்திருக்கும் ஒரு அழகான பெண்ணிடம் , அதுவும் ஏற்கனவே அறிமுகமான ஒரு பெண்ணிடம் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியாமல் காய்ந்த சப்பாத்தியை அசை போட்டுக் கொண்டிருக்கும் ஒரே ஆண் உயிரினம் நானாக மட்டும் இருக்கக் கூடும்.\nநேற்றிரவு பெயர் மட்டுமே தெரிந்திருந்தது. அலுவலகம் வந்ததும் முதல் வேலையாக அவளது எம்ப்ளாயீ நம்பரை வைத்து சகல இன்ன பிற தகவல்களையும் தெரிந்தாகிவிட்டது, ஜாதகத்தைத் தவிர. லவ் கால்குலேட்டரில் ��ரண்டு பெயருக்கும் பொருத்தம் பார்த்ததில் அதிகபட்சமாக 0% காட்டியது. கொஞ்சம் வருத்தம் தான். ஏதாவது பஃக் ஆக இருக்கக்கூடும் என்று மனதைத் தேற்றி வைத்திருக்கிறேன்.\nஏதாவது பேசு .. உள்ளுக்குள் இருந்து குரல் மிரட்டியது.\n ” போச்சுடா .. அது எப்படி இருந்தால் என்ன கேட்க வேறெதுவும் கிடைக்க வில்லையா . நான் வேஸ்ட் .\nஎன்னையா கேட்கிறாய் பதரே என்பது போலப் பார்த்தாள் . பின் “பரவா இல்ல ” என்றாள் . வெட்கமேயில்லாமல் சிரித்தேன் .\nபதிலுக்கு அவளும் ஏதாவது கேட்பது தானே முறை . கேட்டாள் . “சப்பாத்தி நல்லா இருக்கா \nஅடக் கடவுளே .. நானே பரவா இல்லை இவளுக்கு . உலகத்திலேயே தோசையையும் சப்பாத்தியையும் நலம் விசாரித்துக் கொண்டிருப்பவர்கள் நாங்களாகத் தான் இருப்போம் .\n” இல்லைங்க .. ஹை ஃபிவர்னு நெனைக்கிறேன். பாருங்க இங்க கொஞ்சம் கருகிப் போயிருக்கு .. நான் தான் மொக்கையா கேக்கறேன்னா நீங்களுமா \nசிரித்தாள் . “ம்ம் வேறென்ன பேசலாம் ” யோசிப்பது போல பாசாங்கு செய்தாள்.\nஅவளின் மஞ்சள் நிற சுரிதாருக்கு , மெழுகுவர்த்தி தீபம் போன்ற அந்த ஸ்டிக்கர் பொட்டு பொருத்தமாயிருந்தது.\nதம்பி நல்ல ஆரம்பம் விட்டு விடாதே .\n“என்ன வேணும்னாலும் பேசலாம் .. சட்னி சாம்பார் பத்தி விசாரிக்கலாம் .. இந்த சப்பாத்தி செஞ்சது கோதுமைலையா இல்ல மைதாலையான்னு கேக்கலாம் .. இல்ல என் பேர் என்னன்னு கூட கேட்கலாம் “\nமுதலில் ஒரு மாதிரி பார்த்தவள் , ” ஹய்யோ சாரி , உங்க பேர் கேட்கவே மறந்திட்டேனே ” டிஷ்யு பேப்பரால் தலையில் முட்டிக் கொண்டாள் .\nலேசாகப் புன்னகைத்துக் கொண்டே அவளைப் பார்த்தேன் .\nஎன்ன என்பது போல் தலையசைத்தாள். இவள் பேசுவதற்கு மொழியே தேவை இல்லை . கண்களே போதுமென்று தோன்றியது. அதுவும் அந்த கண் மையிலேயே ஆயிரம் கதைகளாவது எழுதலாம்.\n“இன்னும் நீங்க கேக்கல “\n“ஹய்யோ சாரி , உங்க பேர் என்ன \n“ஹப்பாடா இப்போவாவது கேட்டீங்களே .. ஹாய், ஐ அம் கார்த்திக் “\n“ஹலோ ஐ அம் ஹரிணி “\nஇருவரும் காற்றில் கை குலுக்கிக் கொண்டோம் . கோல்டன் கோல் . எனக்கு நானே கை கொடுத்துக் கொண்டேன் .\n“இல்ல என்னை கேம்ப் ரோடு வரைக்கும் விட்டு மறுபடியும் மேடவாக்கம் போக லேட் ஆக்பியிருக்கும் ல .. என்னை மாதிரி தான உங்களுக்கும் தூக்கம் வந்திருக்கும் ” ..\n“நேத்திக்கு மட்டுமே 108 தடவ தேங்க்ஸ் சொல்லியிருப்பீங்க .. இப்போ எல்லாம் ஸ்ரீ ராம ஜெயத்துக்குப் பதிலா இதை ட்ரை பண்ண ஆரம்பிச்சிடீங்களா ” அவள் சிரித்தாள் .\n“இன்னைக்கு எந்தக் காலும் இல்ல .. அதனால சரியா டைம் கு வந்திடறேன் “\n“அதனால என்ன .. மெதுவா வாங்க .. இன்னைக்கும் நாம ரெண்டு பேரையும் ஒரே கேப் ல போடுவாங்கன்னு சொல்ல முடியாது ” சொன்ன பிறகே ஒருவேளை அப்படி நடந்துவிட்டால் என்று பதறியது.\n“ஆமா இல்ல .. “\n“ஆமா” அசடு வழிவது என்றால் என்ன என்ற கேள்விக்கு பதில் எழுத விரும்புபவர்கள் என்னைப் பார்த்து பாகம் குறிக்க.\nநீண்ட நாட்கள் கழித்து கடவுளிடம் வேண்டிக் கொண்டேன், இருவரையும் ஒரே ‘கேபி’ல் போட வேண்டும் என்று. இரவு 1 மணிக்கு கேபில் செல்கிறவர்கள் குறைவு . மேலும் அந்த ரூட்டில் வேறு யாரும் இல்லை. நிகழ்தகவின் படி எனக்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. இருந்தும் கடவுள் மேல் கொஞ்சம் சந்தேகமிருந்தது. சந்தேகத்தின் பலன் யாருக்குச் சாதகமாக இருக்கும் என்று பயம் வேறு .\nகொஞ்சம் தாமதம் வேறு ஆகிவிட்டது . ஓட்டமாகச் சென்று கேப் கதவைத் திறந்தேன் .\n“நீங்கள் இன்று சரியாக பத்து நிமிடங்கள் முப்பத்தி எட்டு வினாடிகள் தாமதமாக வந்துள்ளீர்கள் மிஸ்டர் கார்த்திக் ” உள்ளே சிரித்த படி ஹரிணி உட்கார்ந்திருந்தாள் .\nசென்ற பத்தியின் கடைசி வரியிலுள்ள ‘நீங்கள்’ , ‘நீ ‘ ஆக வெகு நாட்கள் ஆகவில்லை எங்களுக்கு. முதல் கொஞ்ச நாட்களுக்கு “குட் நைட் ” “குட் மார்னிங் “ குறுஞ் செய்திகள் . மதிய உணவிற்காக ஒருவருக்கொருவர் காத்திருக்கத் துவங்கினோம் . ஒரு முறை என் நண்பன் வராமல் போனதால் , அவனுக்காக வைத்திருந்த டிக்கெட்டிற்கு படம் பார்க்க வர முடியுமா என்றேன் . பின் இருவருக்கும் சேர்ந்தே முன்பதிவு செய்ய ஆரம்பித்தேன் . இரவு நேர தொலைபேசி உரையாடல்கள் நீளத் துவங்கின. நான் ஆரம்பத்தில் நினைத்து போல் அவள் ஒன்றும் அவ்வளவு குறைவாகப் பேசுபவள் அல்ல.\n“ஹே நான் பிங்க் கலர் நைட் டிரஸ் போட்ருக்கேன் .. நீ \n“வாட் அ கோ இன்சிடென்ஸ் .. நானும் பிங்க் கலர் நைட் டிரஸ் தான் போட்டிருக்கேன் ” வெறும் லுங்கி மட்டும் தான் கட்டியிருந்தேன். அதன் நிறமென்ன என்பதை அதை நெய்தவன் கூட இப்பொழுது சொல்ல முடியாது.\n“பசங்க பிங்க் கலர்ல எல்லாமா டிரஸ் எடுப்பாங்க .. அதுவும் நைட் டிரஸ் \n“நம்புப்பா .. நெஜமா ..”\nநான் சொல்லுவதெல்லாமே கொஞ்சம் கூட லாஜிக்குகளே இல்லாத பொய்கள் என்பது அவளுக்கும் தெரிய���ம் இருந்தும் அவளுக்கு அது பிடித்திருந்தது . அர்த்தமற்ற உரையாடல்கள் தான் எங்களின் இரவுகளை அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொண்டிருந்ததன. எங்கள் இருவருக்கும் எல்லாவற்றிலும் பொருத்தம் என்று சொல்லிவிட முடியாது. எல்லா ரசனைகளும் ஒத்துப்போகின்றன என்றும் சொல்ல முடியாது . இருந்தும் எனக்கு அவளையும் , அவளுக்கு என்னையும் மிகவும் பிடித்திருந்தது. சொல்லிக்கொள்ளவேயில்லை இருவரும் . அதற்கும் ஒரு நாள் முடிவு செய்தேன் .\nஅன்று அவள் பிறந்த நாள் .\nலேசான பிங்க் நிறத்தில் கொடிகள் போட்ட சுரிதார் அணிந்திருந்தாள். எனக்கு எல்லாமே சுரிதார் தான். அதன் பெயர் பட்டியாலாவாம் . காலெல்லாம் பொஃப் என்று காற்றடித்தது போல் இருந்தது.\nஅவளே ஒரு பூச்செடி போல தான் இருந்தாள். கொஞ்சம் கூடுதல் அழகாய் இருந்தாள் . நாளுக்கு நாள் அவள் அழகு கூடிகொண்டே போவது போல் இருந்தது , அவள் மீதான என் காதல் அதிகரித்துக் கொண்டிருப்பதைப் போல . தேய்பிறை இல்லாத நிலா என்று கவிதை எல்லாம் கூட கிறுக்க ஆரம்பித்துவிட்டேன் இப்பொழுதெல்லாம் .\nகிழக்குக் கடற்கரை சாலையின் , கண்களால் பிடிக்க முடிகிற தூரத்தில் கடல் இருக்கிற ஒரு ரிசார்ட்டில் இருந்தோம். மதிய நேரமாயினும் மேக மூட்டமாயிருந்த அந்த வானிலை , எங்கள் இருவருக்கும் இடையில் வைக்கப்பட்டிருத ரோஜாக்கள் , ஹரிணிக்காக பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் பாடிய அந்த நேபாளிப் பெண் , எதிரே ஹரிணி .. சூழலே ரம்மியமாய் இருந்தது.\nஇருவருக்கும் இடையில் சற்று முன்பு அணைக்கப் பட்டிருந்த மெழுகுவர்த்தியும் ‘கேக்’கும் இருந்தது . இரண்டு கைகளிலும் கன்னத்தை வைத்துக் கொண்டு கேக்கிற்குப் பதில் அவளைச் சாப்பிடலாமா என்பது போல் பார்த்துக் கொண்டிருந்தேன் . இத்தனை கர்வமான கண் மையை நான் இதுவரைப் பார்த்ததில்லை. நான் தான் காரணம் என்பது போலப் பார்க்கும் அவளின் கண்களை விட்டுப் பார்வையை நகர்த்தவே எனக்கு மனமில்லை .\nஎன் முன்னாள் விரல்களைச் சொடுக்கி “என்ன பாக்கற \nமனது கொஞ்சம் படபடப்பாக இருந்தது.\nஅவள் மிகச் சாதரணமாக இருந்தாள். கடலைப் போலவேயிருந்தது அவளின் மௌனம். நானும் அலைகளும் மட்டுமே அலைகழிக்கப்பட்டுக் கொண்டிருந்தோம்.\nகடலுக்கு மட்டும் தான் எல்லோரையும் குழந்தைகளாக்கிவிட முடிகின்ற வித்தை வசப்பட்டிருக்கிறது. மணலில் இறங்கியதுமே , காலணிகளை வீசி விட்டு , புது ஆடை பற்றிய எந்தக் கவலையுமின்றி என் கைகளைப் பிடித்தபடி வந்து கொண்டிருக்கும் இவளைக் குழந்தை என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது. எங்கள் இருவரின் கால் தடங்களைப் பார்த்து எனக்கே கர்வமாக இருந்தது.\nநின்றாள். கொஞ்ச நேரம் கடலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பின்னால் ரிசார்ட் ஆர்கெஸ்ட்ராவின் இசையைத் தவிர எந்தச் சத்தமும் இல்லை. அலைகள் கூட மௌனமாகத் தான் இருந்தன.\n“கொஞ்சம் பேசணும் ” இதயம் எந்நேரமும் வெளியே வந்து விழுந்துவிடுவேன் என்கிற கதியில் அடித்துக் கிடந்தது.\n“பேசலாமே” சிரித்தாள். நான் என்ன சொல்லப் போகிறேன் என்பதை அவள் எதிர்பார்த்திருக்கிறதைப் போலவே தெரியவில்லை.\nஒருமுறை மூச்சை நன்றாக இழுத்து விட்டுக் கொண்டேன்.\n” ம்ம்ம் … நான் உன்ன காதலிக்கிறேன் .. இந்த நாள் மாதிரியே எப்பவும் உன் கூடவே இருக்கணும் னு நினைக்கிறேன் .. என்னைக் கல்யாணம் பண்ணிப்பியா \nவெகுநேரமாக என் சட்டைக்குள் ஒளித்து வைத்திருந்த ரோஜாவை எடுத்து நீட்டினேன். என் வாழ்விலேயே மிக நீளமான நொடிகள் இந்தக் கணங்கள் தான். மெலிதாக என் கை நடுங்குவதை என்னாலேயே உணர முடிந்தது.\nமெலிதாகப் புன்னகைத்தாள். இவ்வளவு நேரம் அவளிடம் இருந்த குழந்தையைக் காணவில்லை.\n“இதைச் சொல்றதுக்கு இவ்வளவு நேரமாடா ” ரோஜாவை எடுத்துக் கொண்டாள். எனக்கு ஆடவேண்டும் போல் இருந்தது. ஆடவில்லை. ஒரு பெரிய அலை வந்து எங்கள் இருவரின் கால்களையும் நனைத்துவிட்டு போனது .\nஅவளின் முகத்தைக் கைகளில் ஏந்திக் கொண்டேன். கண்களையே பார்த்தேன்.\n“நான் ஒரு 23 வருஷம் முன்னாடி பிறந்திருக்கலாம் ” அவள் எதுவும் பேசவில்லை. கண்கள் மட்டும் ஏன் என்று கேட்டன. அவள் கன்னங்கள் சில்லென்று இருந்தன. கொஞ்சம் நடுங்கிக் கொண்டும் .\n“அப்போ உனக்கு ஒரு வயசா இருந்திருக்கும் .. உன்ன ரெண்டு கைலயும் தூக்கி ஆச தீர முத்தம் குடுத்திருப்பேன் ” அவள் என்ன சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் என்று தெரியவில்லை.\nஅவளது குரல் மிகவும் பலஹீனமாக வந்தது.\nஎன் வாழ்விலேயே மிக வேகமான நொடிகள் இவைகள் தான். எத்தனை வருடக் காத்திருப்புக்குப் பின்பான முதல் முத்தம்.\n“உன் லிப் க்ளாஸ் ப்ளேவர் “\nசிரித்தவள் மீண்டும் ஒரு முடிவிலா முத்தத்திற்காய் எனை அணைத்தாள். என் முடிவை நான் மாற்றிக் கொள்ளத் தான் வேண்டும் . ஸ்ட்ராபெர்ரி ��ல்லை .. இம்முறை பைன் கேக் . தூரத்தில் ஆர்கெஸ்ட்ராவின் இசை உச்சத்தை அடைந்தது.\nமுதல் பாதி (அ) ஆரம்ப சில பகுதிகள் ரொம்ப சாதாரணமா இருக்கு..\nபொருத்தமேயில்லாத படம்.. வலுக்கட்டாய திணிப்பா தெரியுது.. இதை விட நல்ல படமே கிடைக்கலியா\nரொம்ப நாளைக்கப்புறம் எழுதறன்னு அப்பட்டமா தெரியற மாதிரி இருக்கு நடை. முதல் வரியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமா தடுமாறி பழைய ஃப்ளோவுக்கு வந்து சேருவதற்குள் கதை ரொம்ப தூரம் வந்திருக்கு..\nஆனா, அதற்குப் பின்பான பகுதிகள் நன்று. என்னையுமறியாமல் சில இடங்களில் புன்னகைத்துக்கொண்டேன். அழகா வந்திருக்கு.. 🙂 அடுத்ததுடுத்து இன்னும் சிறப்பாய் வரட்டும்.. 🙂\nஅலைபாயுதே படம் பார்த்த மாதிரி ஒரு Feelings.. ஒரு கதையின் வெற்றி, அது உண்மை கதையா இல்லை கற்பனை கதையா என்று யோசிக்க வைப்பதுதான்… வாழ்த்துகள்.\n// முதல் பாதி (அ) ஆரம்ப சில பகுதிகள் ரொம்ப சாதாரணமா இருக்கு.பொருத்தமேயில்லாத படம்.. வலுக்கட்டாய திணிப்பா தெரியுது.. இதை விட நல்ல படமே கிடைக்கலியா\nமுதல்ல தேர்வு பண்ணின படங்கள் இப்போ இருக்கறது தான் தான் .. விண்ணைத் தாண்டி வருவாயா promo மாதிரி இருக்குமேன்னு தான் கடைசி நேரத்துல படத்த மாத்தினேன் .. இன்னும் கொஞ்சம் உத்துப் பாத்திருக்கலாம் ;-)(கண்ணாடி போடணுமோ ) சரி தல சிம்புக்காக இந்த விளம்பரம் கூட இல்லன்னா எப்படி …\n// ரொம்ப நாளைக்கப்புறம் எழுதறன்னு அப்பட்டமா தெரியற மாதிரி இருக்கு நடை. முதல் வரியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமா தடுமாறி பழைய ஃப்ளோவுக்கு வந்து சேருவதற்குள் கதை ரொம்ப தூரம் வந்திருக்கு.. //\nஎது வரைக்கும் flow miss னு சொல்ல முடியுமா .. முதல் பத்தி வேணும்னே பண்ணது .. அடுத்த (அடுத்தடுத்த ) பகுதில (பகுதிகள்ல) தெரியும் .. எனக்கே தெரியாம வேற எங்கயாவது விட்டிருந்தேன்னா சரி பண்ண முயற்சி பண்றேன் … But உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு … 😉\n// ஆனா, அதற்குப் பின்பான பகுதிகள் நன்று. என்னையுமறியாமல் சில இடங்களில் புன்னகைத்துக்கொண்டேன். //\nஇடம் சுட்டி விளக்க முடியுமா .. நாங்களும் புன்னகைப்போம்ல ..\n// அழகா வந்திருக்கு.. 🙂 அடுத்ததுடுத்து இன்னும் சிறப்பாய் வரட்டும்.. //\nநன்றி வெயிலான் , சரவணா 🙂 ரொம்ப நாள் கழிச்சு எழுதினது .. உங்க விமர்சனங்களைப் பார்க்க உற்சாகமா இருக்கு …\nதங்கள் சித்தம் என் பாக்கியம் 🙂\nஇந்த போட்டோ ஜீப்��ர். அத்தனை லட்சணமும் பொருத்தமா இருக்கு 🙂\nகிட்டத்தட்ட டீக்கடை வரை அந்த தொய்வை கொஞ்சம் உணர்ந்தேன்.\nசட்னி சாம்பார் சம்பாஷனைகள், 23 வருட கற்பனை, பிங்க் நிற லுங்கியுலும் இன்னும் சில இடங்களிலும் புன்னகைத்துக்கொண்டேன்\nடீகோப்பையை பிடித்திருப்பதிலும் கூட பறந்து விடாத பட்டாம்பூச்சி எனக்கு பிடிச்சிருந்தது 🙂\n// கிட்டத்தட்ட டீக்கடை வரை அந்த தொய்வை கொஞ்சம் உணர்ந்தேன். //\n ஒரு பொண்ணு இல்லாத வரைக்கும் கதையே தொய்வா தான் போகுது 😉\n//பட்டாம்பூச்சியொன்றை பிடித்து வைத்திருப்பது போல , டீ கோப்பையை இரண்டு கைகளுக்குள்ளும் அடைத்து வைத்திருந்தாள். ஒரு குழந்தையின் கவனத்துடன் டீ குடிப்பது கூட அழகாகத் தான் இருந்தது//\n// வாழ்க உங்கள் ரசனை \n/அர்த்தமற்ற உரையாடல்கள் தான் எங்களின் இரவுகளை அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொண்டிருந்ததன/\n/“நான் ஒரு 23 வருஷம் முன்னாடி பிறந்திருக்கலாம் “/\nஅடுத்த பகுதிய படிச்சிட்டு கதையே உன்னோடதுன்னு சொல்லிடாத 😉 ஆனா அதுல கொஞ்சம் உண்மையும் இருக்கு ..\n///உலகத்திலேயே தோசையையும் சப்பாத்தியையும் நலம் விசாரித்துக் கொண்டிருப்பவர்கள் நாங்களாகத் தான் இருப்போம் . ////\n////கடலுக்கு மட்டும் தான் எல்லோரையும் குழந்தைகளாக்கிவிட முடிகின்ற வித்தை வசப்பட்டிருக்கிறது///\n///என் வாழ்விலேயே மிக வேகமான நொடிகள் இவைகள் தான். எத்தனை வருடக் காத்திருப்புக்குப் பின்பான முதல் முத்தம்.///\nநன்றி தமிழ் மகள் 🙂\nCategories Select Category இது நம்ம ஏரியா கடிதங்கள் கதை நேரம் சர்வம் சூன்யம் வெண்ணிலா கனவுத் தொழிற்சாலை கவிதை அவள் கனவில் வருபவள் வெண்ணிற இரவுகள் கொட்டு முரசே சுவடுகள் தொடரும் … நட்புக்காலம் நான் ரசிகன் நெடுங்கவிதை\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 15\nவெண்ணிற இரவுகள் – ஜனவரி\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 14\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 13\nமோனாரிட்டா - நூறாவது பதிவு\nமாலை நேரமும் மழைக்கால நாட்களும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/25995-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-07-21T13:10:57Z", "digest": "sha1:35OP3ITAFRFXYP24TIXL7JWTSXEWWLQC", "length": 12316, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "மோடியை வீழ்த்த திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் | மோடியை வீழ்த்த திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்: ஆந்திர முத��்வர் சந்திரபாபு நாயுடு வேண்டுகோள்", "raw_content": "\nமோடியை வீழ்த்த திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வேண்டுகோள்\nபிரதமர் நரேந்திர மோடியை வீழ்த்த தமிழக மக்கள் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, நேற்று காலை நேற்று காலை சென்னை வந்தார். தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என நிபுணர்கள் நிரூபித்துள்ளனர். எனவே, வெளிப்படையான, நேர்மையான தேர்தல் நடக்க மீண்டும் வாக்குச் சீட்டு முறையை கொண்டுவர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். வாக்குப்பதிவு இயந்திரத்துடன் பொருத்தப்பட்டுள்ள விவிபாட் இயந்திரம் மூலம் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் ஒப்புகைச் சீட்டு வரும். வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாததால் 50 சதவீத ஒப்புகைச் சீட்டுகளை எண்ணி முடித்த பிறகே தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என 23 அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. 50 சதவீத ஒப்புகைச் சீட்டுகளை எண்ணினால் முடிவுகளை அறிவிக்க 6 நாட்களாகும். எனவே, ஒரு தொகுதிக்கு இரு வாக்குச் சாவடியில் மட்டும் ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் வாதிட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம், 5 வாக்குச் சாவடிகளில் ஒப்புகைச் சீட்டுகளை எண்ண வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது. எங்களைப் பொறுத்தவரை 50 சதவீத ஒப்புகைச் சீட்டுகளை எண்ண வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இதற்காக உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்வோம்.\nகடந்த 5 ஆண்டுகாலமாக ஒரு சர்வாதிகார ஆட்சியை பிரதமர் நரேந்திர மோடி நடத்தி வருகிறார். ஒரு நபர், ஒரு கட்சி, ஒரு அரசு, ஒரு குரல் என தன்னை மையப்படுத்தியே அனைத்தையும் மோடி செய்து வருகிறார். சிபிஐ, அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, ரிசர்வ் வங்கி, மத்திய கணக்குத் தணிக்கைத் துறை என அரசியல் சட்ட அமைப்புகள் அனைத்தையும் தனது அரசியல் ஆதாயத்துக்காக மோடி பயன்படுத்தி வருகிறார். தேர்தல் நடக்கும் நேரத்தில் காங்கிரஸ், திமுக, தெலுங்கு தேசம், மதச்சார்பற்ற ஜனதா தளம் என எதிர்க்கட்சிகளை மட்டும் குறிவைத்து வருமானவரி சோதனை நடத்தப்படுகிறது.\nதமிழகத்தை ஆளும் அதிமுக, மோடிதிமுகவாக மாறிவிட்டது. அதிமுக அரசை டெல்லியில் இருந்து மோடிதான் இயக்கி வருகிறார். ஜல்லிக்கட்டு, நீட் போன்ற பிரச்சினைகளில் தமிழகத்துக்கு எதிராக மோடி அரசு செயல்பட்டது. தமிழக விவசாயிகள் டெல்லியில் 100 நாட்கள் போராடியும் அவர்களை மோடி கண்டுகொள்ளவில்லை. தமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரத்துக்கு எதிராக மோடி செயல்பட்டு வருகிறார். எனவே, மோடியை தோற்கடிக்க தமிழக மக்கள் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். தேர்தலுக்குப் பிறகு தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்பது உறுதி.\nஇவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.\nசூப்பர் ஓவரிலும் டை ஆன 'த்ரில்' ஆட்டம்: முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து: நியூஸிலாந்து தோற்கவில்லை(\nஇங்கிலாந்துக்கு 242 ரன்கள் இலக்கு: பந்துவீச்சில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துமா நியூஸி\nதேவைகளைச் சுருக்கி வாழ்வதே இயல்பு: பழங்குடி மக்களிடம் கற்றதைக் கற்பிக்க முயலும் இளைஞர்\n12 ஆண்டுகள் சாதனையை முறியடித்த வில்லியம்ஸன்\nஐபிஎல் தொடரில் அதானி, டாடா நிறுவனங்கள்: 2020-ல் 10 அணிகளாக உயர்த்த பிசிசிஐக்கு ஆலோசனை\nகிழக்கு இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 7.3 என ரிக்டர் அளவில் பதிவு\nமோடியை வீழ்த்த திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வேண்டுகோள்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமக்களுடன் நெருக்கமானதால் தேர்தலில் மாற்றம் ஏற்படும்: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நம்பிக்கை\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2019/07/11095108/1250476/Redmi-Note-7-Series-sales-cross-15-million-units-globally.vpf", "date_download": "2019-07-21T13:40:25Z", "digest": "sha1:7OCRWYXLWFQBQQSAPRMUYAM3ICPJLHKM", "length": 8910, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Redmi Note 7 Series sales cross 15 million units globally", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉலகம் முழு���்க 1.5 கோடி யூனிட் விற்பனையான ரெட்மி ஸ்மார்ட்போன்\nரெட்மி பிராண்டு இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் உலகம் முழுக்க 1.5 கோடி யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன.\nசியோமியின் ரெட்மி பிராண்டு தனது ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் பிப்ரவரி மாதத்தில் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nஅந்த வகையில் சந்தையில் வெளியாகி ஆறு மாதங்களில் ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 1.5 கோடி யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக நான்கு மாதங்களில் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையானதாக சியோமி அறிவித்தது.\nபுதிய விற்பனை மைல்கல்லை கொண்டாடும் வகையில் சியோமி இந்தியா ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளது. இந்த விற்பனை சியோமியின் அதிகாரப்பூர்வ Mi வலைத்தளம் மற்றும் ப்ளிப்கார்ட்டில் நடைபெறுகிறது.\nஇதுதவிர சியோமி நிறுவனம் தனது ரெட்மி கே20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் ஜூலை 17 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய கே20 சீரிஸ் விலை அதிகமாக இருக்கும் என்பதால் இது ரெட்மி நோட் 7 சீரிஸ் விற்பனையை பாதிக்காது என்றே கூறப்படுகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nபாப் அப் கேமரா கொண்ட ஹூவாய் ஸ்மார்ட்போன் - விரைவில் இந்திய வெளியீடு\nவிரைவில் இந்தியா வரும் விவோ ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் மீண்டும் விலை குறைக்கப்பட்ட அசுஸ் ஸ்மார்ட்போன்\n8 ஜி.பி. ரேம், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் டூயல் கேமரா, 4 ஜி.பி. ரேம் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nபாப் அப் கேமரா கொண்ட ஹூவாய் ஸ்மார்ட்போன் - விரைவில் இந்திய வெளியீடு\nஇன்ஸ்டாகிராம் போன்ற அம்சங்களை பெறும் டிக்டாக்\nவிரைவில் இந்தியா வரும் விவோ ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் மீண்டும் விலை குறைக்கப்பட்ட அசுஸ் ஸ்மார்ட்போன்\nஇந்தியாவின் இரண்டாவது பெரிய டெலிகாம் நிறுவனமான ரிலைன்ஸ் ஜியோ\nவிரைவில் இந்தியா வரும் விவோ ஸ்மார்ட்போன்\n8 ஜி.பி. ரேம், இன்-டிஸ்ப்ளே கை���ேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் டூயல் கேமரா, 4 ஜி.பி. ரேம் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nசுழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nமூன்று பிரைமரி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் சியோமி ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thentral.com/2018/12/blog-post.html", "date_download": "2019-07-21T13:10:31Z", "digest": "sha1:L6YXHMKBT5ZDI5MOVKIFQG2K5L7MAOSS", "length": 16232, "nlines": 70, "source_domain": "www.thentral.com", "title": "எளிதான பயிர் சாகுபடிக்கு விதை உர கட்டு தொழில்நுட்பம் - life is a beautiful gift of god: எளிதான பயிர் சாகுபடிக்கு விதை உர கட்டு தொழில்நுட்பம் எளிதான பயிர் சாகுபடிக்கு விதை உர கட்டு தொழில்நுட்பம் | life is a beautiful gift of god", "raw_content": "\nHome » தோட்டக்கலை , புதியவை » எளிதான பயிர் சாகுபடிக்கு விதை உர கட்டு தொழில்நுட்பம்\nஎளிதான பயிர் சாகுபடிக்கு விதை உர கட்டு தொழில்நுட்பம்\nஇன்றைய காலகட்டத்தில் அதிக விளைச்சல் தரும் பயிர்களை பயிரிடும்போது அதிக அளவு ஊட்டச்சத்து தரும் உரங்களை அளிக்க வேண்டியுள்ளது .மண்ணின் மேற்பரப்பில் உரங்களைத் துவுவதால் பயிர்களின் வளர்ச்சி அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் களைச் செடிகளின் வளர்ச்சியும் பயிர்களைப் பாதிக்கும் வண்ணம் அதிகரிக்கின்றது.\nபயிர் செய்யும் பொழுது உரச்சத்துகளின் பயன்பாட்டுத்திறனை அதிகரிக்க ஆழமாகக் குழி பறித்து இடும் முறைகள் சிறந்தவையாகும். இம்முறைகளைக் கையாள போதிய பணியாளர்களும், போதிய கருவிகளும் கிடைக்காததால் உழவர்கள் இவற்றை கடைபிடிப்பதில்லை. மேலும் உழவர்களுக்கு பயிர் விளைவிப்பதற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கொண்ட உரங்கள், விதைகள், களைக்கொல்லிகள், பணியாளர்கள் ஆகிய அனைத்தும் ஒரே சமயத்தில், ஒரே இடத்தில் கிடைப்பதில்லை. இக்காரணங்களால் விளைச்சலை பெருமளவு அதிகரிக்க முடிவதில்லை.\nஇந்த நிலையில் ஊட்டங்களின் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்க உழவர்கள் பயன் பெறும் பொருட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்திலுள்ள மண்ணியல் மற்றும் வேளாண் வேதியல் துறையினர் ஒரு புதுமையான விதை உர கட்டு என்கின்ற தொழில் நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். இந���த விதை உர கட்டுகளைத் தொழிற்கூடங்களில் உற்பத்தி செய்து உழவர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்ய புதுடெல்லியிலுள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் சென்னையிலுள்ள தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் உடன் இணைந்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இயற்கை வள மேலாண்மை இயக்குனரகத்தில் இயங்கி வரும் மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறையில் இயந்திரங்கள் மூலம் விதை உர கட்டு தயாரிக்கும் திட்டத்தை 2011- 14 ஆண்டில் ரூ 30.91 இலட்சம் செலவில் செயல்படுத்தியுள்ளது.\nவிதை உரைக்கட்டு மூன்று பாகங்களை உள்ளடக்கியது. மேல்நோக்கி இருப்பது நேர்த்தி செய்யப்பட்ட விதை, மத்தியில் இருப்பது ஊட்டமேற்றிய எரு வில்லை, அடிப்பகுயில் இருப்பது சமச்சீர் உர வில்லை இவை எளிதில் மக்கக்கூடிய பேப்பர் கொண்டு கற்றப்பட்டுள்ளது. கடைசியில் இந்த மூன்றையும் ஒன்றாக இணைத்து செய்தித்தாள் கொண்டு சுற்றி அதன் நுனிப்பகுதி பசையினால் ஓட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் பயிரின் விதைகளை மண்ணில் ஊன்றும் போதே விதைக்கு அடியில் அல்லது பக்கத்தில் செரிவூட்டப்பட்ட எரு, உரங்கள் பதிக்கப்படுகின்றன. சத்துக்கள் தினந்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக வேர்ப் பகுதியில் வெளிப்படுவதால் பயிரின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகின்றது. சத்து இழப்புகளும் குறைகின்றது. விதை உர கட்டில் பயன்தரும் நுண்ணுயிரிகள், நுண்னூட்டங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளும் சேர்க்கப்படுள்ளன. ஒருவிரல் அளவுள்ள ஒவ்வொரு விதை உர கட்டையும் மண்ணில் செங்குத்தாகவோ அல்லது கிடைமட்டமாகவோ பதிக்க வேண்டும். பயிர்க் காலத்திற்கு முன்பே விதை உர கட்டுகளைத் தயாரித்து வைத்துக் கொள்ளலாம். அதிக அளவில் விதை உர கட்டுகளைத் தயாரிக்க இயந்திரங்களைப் பயன்படுத்தும் போது அதன் தயாரிப்பு செலவு மிகவும் குறைகின்றது.\nஇந்தியாவில் ஒவ்வொரு உழவரின் சராசரி நில அளவு 2 எக்டர் ஆகும். பெரும்பாலான உழவர்கள் மழைக்காலத்திலோ அல்லது அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடும் சமயத்திலோ பயிர் செய்ய ஆரம்பிக்கின்றனர். தற்போதைய காலக்கட்டத்தில் பெருமளவு பெருகிவரும் பணியாளர்கள் பற்றாக்குறையினால், ஒரே நேரத்தில் சரியான பயிர் பருவத் தருணங்களில் விதைக்கவும், எருவிடவும், சமச்சீர் உரங்களை அளிக்கவும் முடியாமல் உழவர்���ள் அவதிப்படுகின்றனர. பயிர் உற்பத்தியில் இரசாயன உரங்களின் செலவினம் அதிகமாக உள்ளது. திறன் வாய்ந்த முறையில் இராசாயன உரங்களைப் பயன்படுத்துவது மிகவும் அவசியம்.\nநீண்ட காலமாக உழவர்கள் இரசாயன உரங்களைப் பயிருக்கு ஏற்றாற்போல் பகுதிகளாக பிரித்து மண்ணின் மேற்பரப்பில் மனவழி ஊட்டமாக அளித்து வருகிறார்கள். இதற்கு மாற்றாக, உர பயன்பாட்டை அதிகரிக்க மண்ணின் அடிப்பகுதியில் வேருக்கு அருகில் உரமிடும் எளிய முறையான விதை உர கட்டு தொழில் நுட்பம் உழவர்கள் கடைபிடிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.\nவிதை ஊன்றுவதற்கு பதிலாக விதை உர கட்டுகளை பதிய வைக்கும் போது விதையுடன், பயிர் சாகுபடிக்கு தேவையான எரு, இரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள் ஆகியவைகள் பயிர் காலம் முழுவதும் கிடைப்பதால் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கும். மண்ணின் மேற்பரப்பில் உரமிடுவதை தவிர்த்து விதை உர கட்டு தொழில் நுட்பத்தை பயன்படுத்தியதால் விளைச்சல் 10 முதல் 30 சதம் வரை தானிய மற்றும் தோட்டக்கலை பயிர்களில் அதிகரித்துள்ளது. விதை உர கட்டு தொழில்நுட்பத்தை எளிதில் கடைப்பிடிக்க உள்ள ஒரே வழி தொழில் கூடங்களில் விதை உர கட்டுக்களைத் தயாரித்து, பின் பயிர் விளைவிக்கும் பருவம் தொடங்கும் போது உழவர்களுக்கு அளிப்பது தான். கிராமங்களில் சிறுதொழில் கூடங்களில் பல்வேறுபட்ட இயந்திரங்களைக் கொண்டு விதை உர கட்டுகளைத் தயாரித்து போதுமான அளவில் உழவர்களுக்கு அளிக்க முடியும். இயந்திரங்கள் மூலம் விதை உர கட்டு தயாரிப்பதால் ஆண்டு முழுவதும் நல்ல வருமானத்தையும், வேலை வாய்ப்புகளையும் பெற முடியும்.\nவளம் தரும் வாத்து வாத்து வாத்து வளர்ப்பில் கிராமப்புற விவசாயிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். மொத்த கோழியினங்களின் எண்ணிக்கையி...\nமிகக் குறைந்தமுதலீட்டீல்அதிக வருமானம் ஈட்ட நாட்டு கோழி வளர்ப்பு சிறந்தது கிராமபுரங்களில் வீட்டுக்கு வீடு நாட்டு கோழி வளர்ப்பார்.அதையே கூ...\nகருகரு கூந்தல் வளர்ச்சிக்கு கைகொடுக்கிற அருமருந்து கரிசலாங்கண்ணி. இது கேச பாதுகாப்புக்கும் கவசமாக விளங்குகிறது. கார்மேகக் கூந்தலில் உலா வர வ...\nகுடிநீரில் இருந்து புளூரைடுவை நாவல்பழ விதை பொடி நீக்கும்: வாய் புற்றுநோய் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு\nகுடிநீரில் அதிகப்படியாக உள்ள புளூரைடு உப்ப�� நீக்க நாவல்பழ விதைப்பொடி பயன்படுகிறது என்பதை இன்ஜினியர்கள் கண்டுபிடித்துள்ளனர். நாம் குடிக்கு...\nலாபம் தரும் பரண்மேல் ஆடுகள் வளர்ப்பு முறை\nவெள்ளாடுகளை அதிக எண்ணிக்கையில் வளர்க்க சிறந்த முறை பரண் மேல் வளர்க்கும் முறையாகும். பரண் மேல் ஆடு வளர்ப்பில் ஆடுகள் மரத்தினா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/ArithmeticCharacter/2018/07/27215228/1004699/AyuthaEzhuthu-Childbirth-Death-Ignorance-Crime.vpf", "date_download": "2019-07-21T12:46:24Z", "digest": "sha1:NTTAANBAG327NHE462GGJEVCY5XPBQGJ", "length": 8941, "nlines": 87, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "ஆயுத எழுத்து - 27.07.2018 - உயிரை குடித்த வீடியோ பிரசவம் : அறியாமையா? குற்றமா?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆயுத எழுத்து - 27.07.2018 - உயிரை குடித்த வீடியோ பிரசவம் : அறியாமையா\nஆயுத எழுத்து - 27.07.2018 - உயிரை குடித்த வீடியோ பிரசவம் : அறியாமையா குற்றமா... சிறப்பு விருந்தினராக - Dr.ஜி.பிரேமா, ஹோமியோபதி//செண்பகம், கல்லூரி மாணவி// Dr.சாந்தி குணசிங், மகப்பேறு மருத்துவர்\nஆயுத எழுத்து - 27.07.2018 - உயிரை குடித்த வீடியோ பிரசவம் : அறியாமையா குற்றமா\nசிறப்பு விருந்தினராக - Dr.ஜி.பிரேமா, ஹோமியோபதி//செண்பகம், கல்லூரி மாணவி// Dr.சாந்தி குணசிங், மகப்பேறு மருத்துவர்\n* யூ டியூப் பார்த்து வீட்டில் பிரசவம் பார்த்த கணவர்\n* ரத்தப்போக்கால் உயிரிழந்த பெண்\n* மருத்துவமனைக்கு செல்வதை வலியுறுத்தும் அரசு\n* தகவல் தொழில்நுட்பத்தின் பக்கவிளைவா திருப்பூர் சம்பவம்\n13/06/2019 - குற்ற சரித்திரம்\n13/06/2019 - குற்ற சரித்திரம்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி : யாருக்கு சாதகம்...\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\n(20/07/2019) ஆயுத எழுத்து - சட்டப் பேரவை : கொஞ்சம் மோதல்..நிறைய விவாதம்\nசிறப்பு விருந்தினராக : நவநீதகிருஷ்ணன், அதிமுக எம்.பி // எழிலரசன் , திமுக எம்.எல்.ஏ // ஜெகதீஷ் , அரசியல் விமர்சகர் // விஜயதரணி எம்.எல்.ஏ, காங்கிரஸ் // தனியரசு எம்.எல்.ஏ ,கொங்கு இ.பேரவை\n(19/07/2019) ஆயுத எழுத்து - வேலூர் : வெற்றி யாருக்��ு...\nசிறப்பு விருந்தினராக : கோவை சத்யன், அதிமுக // வைத்தியலிங்கம், திமுக // ப்ரியன், பத்திரிகையாளர் // மதனசந்திரன், சாமானியர்\n(18/07/2019) ஆயுத எழுத்து - ஆட்சிக்கு ஆபத்து : அடுத்து என்ன \nசிறப்பு விருந்தினராக : லோகநாதன், கர்நாடக காங்கிரஸ் // தன்ராஜ், கர்நாடக பா.ஜ.க // திருச்சி வேலுசாமி, தமிழக காங்கிரஸ் // புகழேந்தி, அ.ம.மு.க // தமிழ்மணி, வழக்கறிஞர்\n(17/07/2019) ஆயுத எழுத்து - நீட் : மாணவர்கள் நலனா...\nசிறப்பு விருந்தினராக : ஜெயராமன், சாமானியர் // கண்ணதாசன், திமுக // பா.கிருஷ்ணன், பத்திரிகையாளர் // சிவசங்கரி, அதிமுக\n(16/07/2019) ஆயுத எழுத்து - மக்கள் மனங்களை பிரதிபலிக்கின்றனவா அரசவைகள்\nசிறப்பு விருந்தினராக : தனியரசு எம்.எல்.ஏ, கொ.இ.பேரவை // சுர்ஜித், சாமானியர் // சரவணன், திமுக // கோவை சத்யன், அதிமுக // முருகன்-ஐ.ஏ.எஸ்(ஓய்வு)\n(15/07/2019) ஆயுத எழுத்து - மத்திய முடிவுகள் : எதேச்சதிகாரமா \n(15/07/2019) ஆயுத எழுத்து - மத்திய முடிவுகள் : எதேச்சதிகாரமா யதார்த்தமா - சிறப்பு விருந்தினராக : நவநீதகிருஷ்ணன், அதிமுக எம்.பி // கோவை செல்வராஜ், அதிமுக // ராம.ரவிகுமார், இந்து மக்கள் கட்சி // கான்ஸ்டான்டைன், திமுக // கணபதி, பத்திரிகையாளர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/thouheedh/54--73-", "date_download": "2019-07-21T13:04:29Z", "digest": "sha1:KZBWI2R6S7GU6LOC2FXIFH2NYR7HNJUI", "length": 59539, "nlines": 164, "source_domain": "www.kayalnews.com", "title": "வெள்ளத்தின் நுரையும் 73 பிரிவுகளும்", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nவெள்ளத்தின் நுரையும் 73 பிரிவுகளும்\n16 ஏப்ரல் 2011 காலை 08:55\n'இறைவனால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம்' , 'நாம் உங்களை ��ரு நடுநிலைலயான சமுதாயமாக ஆக்கியுள்ளோம்' என்றெல்லாம் இவ்வுலகைப் படைத்த இறைவனால் புகழ்ந்துரைக்கப்பட்ட மார்க்கத்தையும் சமுதாயத்தையும் சார்ந்தவர்களான சர்வதேசமுஸ்லீம்களின் இன்றைய மனநிலையை சற்று ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்;.\nதன் வரலாற்றை அறியாதவன் வரலாறு படைப்பதில்லை.\nஇவ்வுலகம் படைக்கப்பட்டது முதல் முஸ்லிம்களுக்கென்று ஒரு நீண்ட நெடியதொரு பாரம்பரியமும், வரலாறும் அல்லாஹ்வினால் கொடுக்கப்பட்டுள்ளதை நபிமார்களின் சரிதைகள் வாயிலாக திருமறை குர்ஆன் தெளிவாகவே உணர்த்துகிறது. அல்லாஹ்வால் படைக்கப்பட்ட முதல் மனிதர்களான ஆதம் (அலை)-ஹவ்வா (அலை) அவ்விருவரும் முஸ்லிம்களாகத்தான் வாழ்ந்தார்கள். எனவே முஸ்லிம்களின் வரலாறும் இவ்வுலகின் முதல் மனித ஜோடியிலிருந்தே தோன்றுகிறது.\nஅதன் வரிசையில் உலகத்தூதர் உத்தம நபி (ஸல்) அவர்களின் கிலாஃபத் முதல் முஸ்லிம்களின் இன்றைய நிலைவரை முஸ்லிம்களின் வரலாறுகள் சரித்திர சுவடுகளில் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகையால் முஸ்லிம்கள் எனப்படுவோர் முகவரியல்லாதவர்களோ அல்லது நாடோடிகளோ அல்ல மாறாக வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரியத்திற்கும் சமுகத்திற்கும் சொந்தக்காரர்கள் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.\nநபி (ஸல்) அவர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட அட்சி அதிகாரம் அவர்களின் மரணத்திற்குப்பின்னரும் நேர்வழிநின்ற கலீபாக்களால் தொடரப்பட்டது. நபி (ஸல்) அவர்களால் ஒழுக்கத்திலும், வீரத்திலும், நேர்மையிலும் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட அபூபக்கர், உமர், உதுமான், அலீ (இவர்கள் அனைவர்;மீதும் அல்லாஹ்வின் சாந்தி என்றும் நிலவட்டுமாக) போன்ற நபித்தோழர்களால் சிறந்ததோர் இஸ்லாமிய சாம்ராஜ்யம் இவ்வலகில் நிலைநாட்டப்பட்டது. இவர்களின் ஆட்சி காலத்தில் அன்று கோலோச்சி நின்ற 'ரோமபுரியும்' 'பாரசிகப் பேரரசும்' முஸ்லிம்களின் காலடியில் வந்து வீழ்ந்தன.\nஅதன்பிறகு உமையாக்களின் ஆட்சி, பின்னர் அப்பாசியர் தலைமையில் கிலாஃபத், அதன்பிறகு உதுமானியப் பேரரசு என்றெல்லாம் நூற்றுக்கனக்கான வருடங்கள் முஸ்லிம்களின் கைகளில் ஆட்சியையும் அதிகாரங்களையும் அல்லாஹ்; வழங்கினான். டமஸ்கசும், பஃதாதும், புர்ஷாவும் வரலாறுகளில் அலங்கரிக்கப்பட்ட, இவ்வுலகத்தையே உலுக்கிய மாபெரும் இஸ்லாமிய சாம்ரா��்யங்களின் அன்றைய தலைமை பீடங்கள்.\nமுஸ்லிம்களால் நிறுவப்பட்ட அந்த அரசாங்கங்கள் எப்படிப்பட்ட ஆட்சி அதிகாரங்களைக் கொண்டிருந்தது இன்றைய உலக அரசியல் நிலைபோல் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறையோ அல்லது ஒரு வருடத்திற்கு ஐந்துமுறையோ ஆட்டம் கண்டு மக்களாலேயே மாற்றப்படும் அளவிற்கு ஊழல் போன்ற குற்றங்களும், அதிகார துஷ்ப்பிரயோகங்களும் நிறைந்த நிலையற்ற ஆட்சியா இன்றைய உலக அரசியல் நிலைபோல் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறையோ அல்லது ஒரு வருடத்திற்கு ஐந்துமுறையோ ஆட்டம் கண்டு மக்களாலேயே மாற்றப்படும் அளவிற்கு ஊழல் போன்ற குற்றங்களும், அதிகார துஷ்ப்பிரயோகங்களும் நிறைந்த நிலையற்ற ஆட்சியா - இல்லவே இல்லை. நீதியையும், நேர்மையையும், கண்ணியத்தையும் இவ்வுலகிற்கே கற்றுக்கொடுத்த செல்வச்செழிப்புமிக்க பேரரசுகளல்லவா - இல்லவே இல்லை. நீதியையும், நேர்மையையும், கண்ணியத்தையும் இவ்வுலகிற்கே கற்றுக்கொடுத்த செல்வச்செழிப்புமிக்க பேரரசுகளல்லவா\nஸ்பெயினை எடுத்துக்கொண்டால் 800 வருடங்கள் இஸ்லாமியர்களின் நிலையான ஆட்சி. இந்தியாவை எடுத்துக்கொண்டாலும் முஸ்லீம்களின் ஆட்சி 800 வருடங்கள். இவ்வாறு உலகையே கட்டி ஆண்டவர்கள் முஸ்லீம்கள். அவ்வாறு ஆளப்பட்ட இஸ்லாமிய சாம்ராஜ்யமான ஸ்பெயினிலும்;, இந்தியாவிலும் முஸ்லிம்களின் இன்றைய நிலையையும் எண்ணிக்கையையும் பற்றி சற்று சிந்தித்தாலே முஸ்லிம்களின் எந்;தத் தலைமையும் தன் ஆட்சியின்கீழ் முஸ்லிமல்லாதவர்கள் மீது எவ்வித துஷ்ப்பிரயோகங்களும் செய்யவில்லை என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.\nவெரும் ஆட்சி அதிகாரங்களில் மட்டும்தான் முஸ்லிம்கள் கோலோச்சியிருந்தார்களா என்றால் இல்லை. அன்றைய உலகின் அத்துனை துறைகளுக்கும் வல்லுனர்கள் முஸ்லிம்கள்தான். கி.பி 1600 வரை ஐரோப்பா என்பது அறிவொளியற்ற ஓர் இருண்ட கண்டமாகவே காட்சியளித்தது. பூமி உருண்டை வடிவமானது என்ற குர்ஆன் கூறும் உண்மையை அன்றைய விஞ்ஞானிகள் சொன்னதற்காக பூமி தட்டை என்ற பைபிளின் கூற்றுக்கு அது மாறுபடுகிறது என்று கூறி அவர்களை தூக்கிலிடச்சொன்னது அன்றைய கிருத்தவத் திருச்சபை. அந்த அளவிற்கு ஐரோப்பாவும் கிருத்துவ திருச்சபைகளும் அறியாமை இருளின் படுபாதாளத்தில்; மூழ்கியே கிடந்தன. ஆனால் முஸ்லிம்களோ அறிவில் சிறந்து விளங்கி வரலா���ுகள் பொற்காலம் (Golden age) என்று வர்ணிக்கும் அளவிற்கு வாழ்ந்து கொண்டிருந்தனர்.\nகி.பி 700ன் இறுதியில் ஹாருன்-அல்-ரஷித் அவர்களின் தலைமையில் வீற்றிருந்த அப்பாஸியர்களின் ஆட்சியில்; வானவியல், கணிதம், மருத்துவம், வேதியல், உடற்கூறுகள் பற்றிய ஆய்வு போன்றவைகளில்; வல்லுனர்களாகவும், ஆராய்ச்சியாளர்களாகவும் சிறந்து விளங்கியவர்கள் முஸ்லிம்கள்தான். அந்நாளில் முஸ்லிம்கள் அனைத்துத் துறைகளிலும் ஒரு கரையைக் கடந்து விட்டார்கள் என்று சொன்னால் அது மிகையில்லை. அந்த அளவிற்கு உலகின் எத்துறையில் யார் ஆய்வுகளை மேற்கொண்டாலும் முஸ்லிம்கள் எழுதிய அரபிமொழியில் அமைந்த ஆய்வுக்கட்டுரைகளையும், ஆராய்ச்சி நூட்களையும் புரட்டியே ஆகவேண்டும் என்ற நிலைதான் இருந்தது. இவ்வாறு கல்வி அறிவு, நிர்வாகத்திறன் போன்றவற்றில் முஸ்லிம்கள் பேரெழுச்சி பெற்றிருந்தனர்.\nஉலக முஸ்லிம்களின் இன்றைய நிலை. காரணங்களும் - தீர்வுகளும்.\nஅன்று உலகத்திற்கே தன் அறிவையும், ஆற்றலையும் வாரிவழங்கிய சமுதாயம், இவ்வுலகையே கட்டி ஆண்ட ஒரு சமுதாயம் இன்று தான் அறிவு பெருவதற்காகவும், தம் வாழ்வுரிமைக்காகவும் மாற்றாரிடம் மண்டியிட்டு மடிபிச்சை கேட்கும் அளவிற்கு பரிதாப நிலையில் உள்ளதை நம் கண்கூடாகக் காண்கிறோம். உலக முஸ்லிம்களின் இன்றைய நிலையை சற்று ஏறிட்டு பார்ப்போமானால் அவர்களுக்கெதிரான அநீதிகளும், கொடுமைகளும், எங்கும் கட்டவிழ்த்து விடப்பட்ட போர்ப்பிரகடனங்களும் கண்கூடாகத்தெரியும்.\nமுஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு; அவர்களை ஒட்டுமொத்தமாக நசுக்கிய போதிலும் கேட்பதற்கு நாதியற்ற சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறது. எண்ணிக்கையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகளும் 150 கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்களும் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற போதிலும் இத்தகைய அவல நிலைக்கு என்ன காரணம் - காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன அவை\nநாம் இவ்வுலகில் முஸ்லிம்களாக வாழ்ந்துகொண்டிருக்க நம்மிடமிருந்து இஸ்லாம் எடுபட்டுபோய்க்கொண்டே இருப்பதும், உலக முஸ்லிம்களில் பெரும்பான்மையோர் இஸ்லாத்தின் பெயரால் ஜாஹிலிய்யாவில் (மடமையில்) வீழ்ந்து பிரிவினையில் மேலோங்கிக் கிடப்பதும்தான்.\nஇறைவனது கட்டளையை சரிவர பேணிநடந்து நம் வாழ்கையைத் திருக்குர்ஆனாகவே ம���ற்றுவதும், அத்தனைக்கும் தாயகமாம் அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்கையை அப்படியே பின்பற்றி வாழ்வதும் மட்டுமே நம்மை இஸ்லாத்தோடு இறுகிப்பிணைத்திட ஒரே வழியாகும். நம் வீடு முதல் பள்ளி கல்லூரிகள் உட்பட பல்கலைக்கலகங்கள் வரை இஸ்லாமியக்கல்வி முறையை ஏற்படுத்துவதும் வருங்காலத் தலைமுறைகளை ஒழுக்கத்திலும் அறிவிலும் சிறந்தவர்களாக மாற்றுவதும் இன்றைய முஸ்லிம்களின் இன்றியமையாக் கடமையாகும். அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு முஸ்லிமும் தத்தமது வீடுகளை சிறந்த இஸ்லாமியக் குடும்பமாக மாற்றாதது வரையில் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் இடையே ஏற்பட்டிருக்கும் இடைவெளியை தவிர்க்கவே இயலாது.\nயூத, கிருத்துவர்கள் தங்கள் சூழ்ச்சிகளாலும் சிலுவை யுத்தங்கள் போன்றவற்றாலும் முஸ்லிம்களின் ஆட்சியை உடைத்தனர். இன்றுவரை முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெரும் அனைத்துவித தாக்குதல்களுக்கும் உலக முஸ்லிம்களிடையே ஒற்றுமையின்மையும் ஒரு காரணம் என்றாலும் தங்களது பிரித்தாலும் சூழ்ச்சிகளால் முஸ்லிம்களை ஒற்றுமையின்மை என்ற ஜாஹிலிய்யாவில் வீழ்த்தியவர்கள் இந்த யூத, கிருத்துவர்கள் தாம். ஆம் எந்த ஒரு உண்மை முஸ்லிமையும்; தனது ஓரிறைக்கொள்கையை மறுக்கவைத்து இணைவைப்பின் பக்கம் அவ்வளவு எளிதில் வீழ்த்திட இயலாது என்பதை உணர்ந்த யூத கிருத்துவ மூளைகள் வேறுவகையான யுக்திகளின் பக்கம் தம் சிந்தனையைத் திருப்பின. அவ்வாறு சிந்தித்த யூத, கிருத்துவர்கள் நவீன கலாச்சாரம், மார்டன், பேஸன் என்றெல்லாம் கூறி இஸ்லாமிய உலகை சீரழிவின் பக்கம் இழுத்துச் சென்றனர். முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமை என்பது சாத்தியமற்றது என்ற நாசகாரக்கருத்தை ஆழமாக விதைத்ததுடன் தேசம், மொழிப்பற்று இவைகளைக் கூறி முஸ்லிம் உம்மத்தை சன்னஞ்சன்னமாகப் பிரித்தனர்.\nஇஸ்லாத்திற்கு எதிரான எவர்களின் எத்தகைய சூழ்ச்சிகளையும் அல்லாஹ்வின் வேதமான திருக்குர்ஆன் மூலமும் இஸ்லாத்தின் சீரிய கொள்கைகளாலும் தூள் தூளாக்கிட நம்மால் நிச்சயம் முடியும் என்றாலும் முஸ்லிம்களாகிய நாம் முதலில் அறியாமையை விட்டு அகன்றும், 'முஸ்லிம்களாகிய நாம் மிகவும் பலகீனமானவர்கள்', 'முஸ்லிம்களாகிய நாம் ஒன்றுபட்டிட இயலாது' என்பன போன்ற தாழ்வுமனப்பான்மையை விட்டும் உடனடியாக நீங்கிடவும் வேண்டும்.\nஇஸ்லாத்தின் பெயரால் ஜாஹிலிய்யா (மடமை)\nஇன்றைய முஸ்லிம்களில் பெரும்பான்மையோர் மடமையில் வீழ்ந்து தாழ்வுமனப்பான்மையில் மூழ்கியிருப்பதை கண்கூடாகக் காண்கிறோம். முஸ்லிம்கள் தனது வேதமான குர்ஆனையும் தமக்கு வழிகாட்டியான நபி (ஸல்) அவர்களையும் பின்பற்றுவதைவிட அவரவருக்குப் பிடித்தமான அறிஞர்களைப் பின்பற்றுவதில் அதிக கவனம்செலுத்தியதால் அவ்வரிஞர்களின் மூலம் விதைக்கப்பட்ட மடமைகளையும் உண்மை என நம்பி அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளனர். அதற்கோர் உதாரணம், இன்றைய உலகின் முஸ்லிம்களின் பரிதாப நிலையையும், முஸ்லிம்களுக்கெதிராகத் தொடுக்கப்படும் சவால்களையும் எவரேனும் எடுத்துச்சொல்லி விட்டால் அல்லது எடுத்தெழுதிவிட்டால் பெரும்பான்மை முஸ்லிம்;களின் கருத்து எவ்வாறாக இருக்கிறது\n''முஸ்லிம்களாகிய நாம் மிகவும் பலவீனமானவர்களாக இருக்கிறோம். இத்தகைய சூழ்நிலைகள் நமக்கு ஏற்படத்தான் செய்யும் இவைகளை தவிர்க்கவே இயலாது. ஏனெனில் இவைகளையெல்லாம் நாம் சந்திக்க நேரிடுமென்று நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்துவிட்டார்கள்.'' என்று தத்தமது அறிஞர்களின் கூற்றை முன்மொழிகிறார்கள். அவ்வரிஞர்கள் எனப்படுவோர் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிராகத் தொடுக்கப்படும் சவால்களுக்கு குர்ஆன் சுன்னாவின் ஒளியில் தீர்வைச் சொல்லாமல் ஜாஹிலிய்யாவில் தாம் வீழ்ந்தது மட்டுமல்லாது மேற்குறிப்பிட்ட அவர்களின் கூற்றிற்கு சிறந்த ஆதாரம் எனக்கருதி கீழ்க்கானும் நபிமொழியை மக்கள் மன்றத்திலும் எடுத்துவைக்கிறார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''ஒரு காலம் வரும் அப்போது நன்கு பசித்திருப்பவன் உணவைக் கண்டவுடன் அதைநோக்கி எவ்வாறு பாய்வானோ அவ்வாறு நம் முஸ்லிம் சமூகத்தை நோக்கி மற்றவர்கள் பாய்வார்கள்.''\nஅதற்கு நபித்தோழர்கள் வினவினார்கள் : ''அல்லாஹ்வின் தூதரே அப்பொழுது முஸ்லிம்கள் மிகக்குறைந்த எண்ணிக்கையில் இருப்பார்களோ அப்பொழுது முஸ்லிம்கள் மிகக்குறைந்த எண்ணிக்கையில் இருப்பார்களோ \nஅதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''இல்லை மிக அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள் ஆனால் வெள்ளத்தின் நுரைபோல ஆகிவிடுவார்கள். அவர்கள் உள்ளத்தில் 'வஹ்ன்' வந்துவிடும்.''\nஅதன்பின் நபித்தோழர்கள் வினவினார்கள் : ''அல்லாஹ்வின் தூதரே 'வஹ்ன்' என்றால் என்ன\nஅதற்கு நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள் : ''இவ்வுலத்தின் மீது அதிகமான பற்றும் மரணத்தை அஞ்சுவதும்.'' என்பதாகும்.\nமேற்கண்ட நபிமொழிக்கு நாம் எவ்வாறு பொருள் கொள்ளவேண்டும் 'வெள்ளத்தின் நுரைபோல ஆகிவிடவேண்டும் மேலும் இவ்வுலத்தின் மீது அதிகமான பற்றும் வைத்து மரணத்தை வெறுக்கவும் வேண்டும் என்றா பொருள் 'வெள்ளத்தின் நுரைபோல ஆகிவிடவேண்டும் மேலும் இவ்வுலத்தின் மீது அதிகமான பற்றும் வைத்து மரணத்தை வெறுக்கவும் வேண்டும் என்றா பொருள்' இல்லையே. ''வெள்ளத்தின் நுரைபோல ஆகிவிடுவார்கள்'' என்றால் அவ்வாறு நீங்கள் ஆகிவிடக்கூடாது மாறாக ''வெள்ளத்தின் விசைபோல் ஆகிவிடுங்கள், வீரத்துடன் வாழுங்கள்'' என்ற நபி (ஸல்) அவர்களின் ஒரு எச்சரிக்கை பிரகடனமல்லவா அது.\nஅதைப்போல ''இவ்வுலத்தின் மீது அதிகமான பற்றுவைப்பார்கள் மரணத்தை அஞ்சுவார்கள்'' என்றால் இவ்வுலத்தின் மீது அதிகமான பற்றுவைக்காதீர்கள் மேலும் இறைவன் விதித்த மரணத்திற்கும், இறைவனுடைய பாதையில் மரணமாவதற்கும் அஞ்சாதீர்கள் என்றல்லவா பொருள்.\nஎனவே மேற்கண்ட நபிமொழிக்கு உண்மைக்கு மாற்றமான தவறான பொருள் கொண்டால் மட்டும்தான் நாம் பலகீனமாகிவிட்டோம், வெள்ளத்தின் நுரைபோல இருக்கிறோம் எனவே நமக்கு இழைக்கப்படும் அநீதிகளை தட்டிக்கேட்க இயலாது என்ற தாழ்வுமனப்பான்மையான முடிவிற்கு வரஇயலும். சரியான முறையில் சிந்தித்தோமென்றால் வெள்ளத்தின் நுரைபோல ஆகிவிடக்கூடாது, மறுமை வாழ்கையைவிட இவ்வுலத்தின் மீது அதிகமான பற்றுவைக்கக் கூடாது, வீர மரணத்திற்கு அஞ்சிடக் கூடாது என்ற நிலைபாட்டிற்கே நம்மால் வரஇயலுகிறது.\nமேலும் நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்துவிட்டார்கள் எனவேதான் அத்தகைய நிலையில் நாம் இருக்கிறோம் என்ற கருத்தை மீண்டும் உறுதியாக நம்புபவர்களை நோக்கி பலவகையான கேள்விகளும் எழுகிறது.\nஉதாரணமாக நபி (ஸல்) இந்த ஒரு விஷயத்தை மட்டும் முன்னறிவிப்பு செய்துவிட்டுப் போகவில்லை மாறாக பலவகையான நிகழ்வுகளைப்பற்றியும் முன்னறிவிப்பு செய்திருக்கிறார்கள். அவ்வரிசையில் மறுமையின் அடையாளங்களைப் பற்றிக் கூறியபோது ''அந்நாளில் விபச்சாரம் பெருகிவிடும். கொலை செய்வது மிக மலிந்து காணப்படும். தற்கொலைகள் அதிகமாகிவிடும்'' என்றெல்லாம் முன்னறிவிப்பு செய்தார்கள்.\nஎனவே மேற்கண்�� முன்னறிவிப்பை நாம் எவ்வாறு எடுத்துக்கொள்ளவேன்டும் விபச்சாரம் பெருகியும் கொலை செய்வது மலிந்தும் தற்கொலைகள் அதிகமாகவும் இருக்கும் நாட்களில் நாம் வாழ்ந்தால் நாமும் விபச்சாரங்கள் புரிந்து பல கொலைகளும் செய்து இறுதியில் நம்மைநாமே தற்கொலையும் செய்து கொள்ள வேண்டும் என்பதா பொருள் விபச்சாரம் பெருகியும் கொலை செய்வது மலிந்தும் தற்கொலைகள் அதிகமாகவும் இருக்கும் நாட்களில் நாம் வாழ்ந்தால் நாமும் விபச்சாரங்கள் புரிந்து பல கொலைகளும் செய்து இறுதியில் நம்மைநாமே தற்கொலையும் செய்து கொள்ள வேண்டும் என்பதா பொருள் இல்லைதானே. மேற்கண்ட நாட்களில் நாமும் வாழ்ந்தால் நம்மையும், நம் குடும்பத்தையும், நம் சமூகத்தையும் அத்தீமைகளிலிருந்து பாதுகாக்கவேண்டும் என்றுதானே நாம் பொருள் கொள்வோம். அதுபோலத்தான் 'வெள்ளத்தின் நுரைபோல் ஆகிவிடுவார்கள்' என்ற முன்னறிவிப்பிலும் அதற்கு எதிர் மறையான பொருளிள் அமைந்த படிப்பினையைத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.\nமேலும் 'முஃமின்களே உங்களில் ஒருவரை ஒருவர் பலப்படுத்திக் கொள்ளுங்கள்' என்பன போன்ற ஏராளமான இறைவசனங்களிலிருந்தும், 'ஒரு பலமான முஃமின் ஒரு பலம் குன்றிய முஃமினைவிட சிறந்தவனாவான்' என்பன போன்ற நபிமொழிகளை வைத்தும் நாம் வெள்ளத்தின் நுரைபோல் பலகீனமாக ஆகிவிடக்கூடாது என்ற முடிவிற்கே வரமுடிகிறது.\nஇதை போல முஸ்லிம்களை ஆட்டிப்படைக்கும் மற்றுமோர் ஜாஹிலிய்யா 'முஸ்லிம்கள் 73 கூட்டத்தினராக பிரிவார்கள்' என்ற நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பை பிரிவினைவாதத்திற்காக பயன்படுத்தி ஒற்றுமைக்கும் முஸ்லிம்களுக்கும் சம்மந்தமே இல்லை என்பதாக சித்தரிப்பதும் முஸ்லிம்களுக்கிடையே ஒற்றுமை என்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்ட மாபெரும் இழிசெயல் என்பதுபோல கருதுவதுமாகும்.\nநபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள் : ''என்னுடைய உம்மத்தினர் 73 கூட்டத்தினராக பிரிவர். அதில் ஓரேயொரு கூட்டத்தைத் தவிர மற்ற அனைத்து பிரிவினரும் நரகத்துக்குச் செல்வார்கள். ''\nஇதை செவியுற்ற நபித்தோழர்கள் வினவினார்கள்: ''அல்லாஹ்வின் தூதரே சுவனத்திற்;கு செல்லும் அந்த ஒரு கூட்டம் எது சுவனத்திற்;கு செல்லும் அந்த ஒரு கூட்டம் எது\nஅதற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்: ''அந்த கூட்டம் நானும் எனது தோழர்களும் உள்ளடங்கிய கூட்டம்.'' (திர்மிதி)\nமேற்கண்ட ஹதீஸை பொருத்தவரையில் உலக அளவில் மார்க்க அறிஞர்களுக்கிடையே பல்வேரு கருத்து முரண்பாடுகள் இருக்கின்றன.\n'மேற்கண்ட ஹதீஸ் நூற்றுக்கு நூறு சதவிகிதம் சரியான செய்தியாகும் எனவே முஸ்லிம் உம்மத்தினர் 73 கூட்டத்தினராக பிரியத்தான் செய்வார்கள்' என்று ஒரு சாராரும்\n'முஸ்லிம் உம்மத்தில் ஒற்றுமையின் அவசியத்தை மிகஆழமாக பறைசாற்றிடும் திருக்குர்ஆனின் பல்வேறு வசனங்களுக்கும் மேற்படி ஹதீஸ் நேர் எதிராக முரண்படுவதால் அந்த ஹதீஸை அக்குர்ஆன் வசனங்களுக்கு முரண்படாத வண்ணம் நாம் புரியும்வரை கருத்தில் கொள்ளாமல் தவறுகள் நிகழ வாய்ப்பே இல்லாத அல்லாஹ்வின் வார்த்தையை (குர்ஆனை) நடைமுறையில் எடுத்துக்கொள்ள வேண்டும்' என்று மற்றொரு சாராரும்\n'மேற்கண்ட தகவல் முஸ்லிம் உம்மத்தைப் பிரிப்பதற்காக யூதர்களால் கட்டிவிடப்பட்ட ஒரு பொய் செய்தியேயன்றி அதற்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை' என்பதாக பிரிதொரு சாராரும் வாதிடுகின்றனர்.\nமேற்குறிப்பிட்டுள்ள அந்த ஹதீஸில் யார் எத்தகைய கருத்தில் இருந்தாலும் முஸ்லிம்களுக்குள் இருக்கும் பிரிவினைக்கு அதில் எந்த ஆதாரமும் இருப்பதாக நமக்கு தெரியவில்லை. மாறாக முஸ்லிம்களுக்குள் பிரிவினை கூடாது என்றும் திருமறை குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களை விட்டுப் பிரிந்து செல்பவர்களுத்கு நரகமே காத்திருக்கின்றது என்ற அழுத்தமான செய்தியைத்தான் நாம் நேரடியாக அறியமுடிகிறது.\nமேலும் நபி (ஸல்) அவர்களின் அந்த முன்னறிவிப்பிலிருந்து பிரிவினையின் பக்கம் முஸ்லிம்களை இழுத்து செல்லக் கூடாது ஒருவேளை முஸ்லிம்கள் மத்தியில் பிரிவினைகள் இருந்தால் அப்பிரிவுகளை தூக்கி எறிந்துவிட்டு 'ஓரேயொரு கூட்டம்தான் சுவனம் செல்லும்' என்று நபி (ஸல்) அவர்களால் நன்மாராயம் கூறப்பட்ட அந்த ஒரு கூட்டமாக அனைத்து முஸ்லிம்களும் மாறிவிடவேண்டும் என்ற பாடத்தைப் பெறவதுதான் சரியான கருத்தாகவும் தெரிகிறது. இக்கருத்தை பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களும் உறுதிபடுத்துகின்றன.\nஇன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்���ங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 8:46)\nநிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான். (திருக்குர்ஆன் 6:159)\nஎவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ (அவர்களில் ஆகி விட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மிகிழ்வடைகிறார்கள். (திருக்குர்ஆன் 30:32)\nஇன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;. நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்;. இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான். (திருக்குர்ஆன் 3:103)\nநூஹு(அலை)க்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான். ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்; ''நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்'' என்பதே - (திருக்குர்ஆன் 42:13)\n நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்;. அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்'' எனக் கூறும்; (முஃமின்களே இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்; ''நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் ��ன்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள் இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்; ''நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்'' என்று நீங்கள் கூறிவிடுங்கள். (திருக்குர்ஆன் 3:64)\nஆகவே வெள்ளத்தின் நுரைபோல ஆகிவிட்டோமே என்ற தாழ்வு மனப்பான்மையில் அநீதியை தட்டிக்கேட்காமல் நாம் கோழைகளாக இருந்துவிடவும் கூடாது மேலும் 73 கூட்டமாகப் பிரிந்துவிடுவோம் என்று எண்ணி இஸ்லாமிய சமூகத்தில் பிரிவினைக்கு வழியேற்படுத்திவிடவும் கூடாது. மாறாக முஸ்லிம்கள் யாவரும் தங்கள் அறிவு, ஒழுக்கம், உள்ளம், உடல் போன்றவைகளில் இஸ்லாமிய அடிப்டையில் ஒருவரையொருவர் பலப்படுத்திக் கொண்டு நபி (ஸல்) அவர்களும் அவர்களின் அன்புத்தோழர்களும் எத்தகைய வரலாறுகளை படைத்திட்டார்களோ அத்தகைய வீரமிக்க, எழுச்சிமிக்க சரித்திரங்களை மீண்டும் இவ்வுலகில் நிகழ்த்திட வேண்டும் என்ற முடிவிற்கு ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயமும் முன்வரவேண்டும்.\nஇறைவன் புறத்திலிருந்து வரும் சிறு சிறு சோதனைகளில் நாம் துவண்டுவிடாமலும், நம்மை எதிர்நோக்கும் சாவால்களையும், நிந்தனைகளையும் கண்டு கவலையுராமலும் பொறுமையை கடைபிடித்து 'முஸ்லிம்கள் வெள்ளத்தின் நுரைபோலவுமல்ல - 73 பிரிவுகளாகவுமில்லை' என்பதை நிரூபித்து இறைவன் வாக்களித்துள்ள உன்னதமான வெற்றியை பெருவதற்கு முயல்வோமாக\n பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்\nஎனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்;. கவலையும் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள். (திருக்குர்ஆன் 3:139)\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநெடுஞ்சாலைத்துறை செயலருக்கு நன்றி கடிதம் வேகத்தடைகள் அமைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு வேகத்தடைகள் அமைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு\n” சமூக ஊடகக் குழு அனைத்து சகோதரர்களுக்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்களும் ,நன்றிகளும் ...மேலும் படிக்க ...\nஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த சில அடிப்படைத் தகவல்கள்\nஅன்று வாடிவாசல் இன்று நெடு வாசல். தலைவாசல் (அரசு) பிழையால் தமிழகம் பாடை ஏறும் அவலம். மண்ணின் மார்பில...மேலும் படிக்க ...\nஒலிம்பியாட்ஸ் தேர்வில் விஸ்டம் பள்ளிக்கு தங்கப் பதக்கங்கள்\nவிஸ்டாம் பள்ளி துவக்கப் பட்டு சில ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில் இவ்வளவு இளம் பிஞ்சுகள் தங்கப் பதக்கங்கள...மேலும் படிக்க ...\nசசிகலா உட்பட 3 பேரை குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகட்டழகானதொரு கற்பனை ராஜ்ஜியம் கட்டி முடிந்ததடா அதில் கட்டில் அமைந்ததடா சட்டங்கள் தர்மங்கள் ஏதும் இல்...மேலும் படிக்க ...\nசசிகலா உட்பட 3 பேரை குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் முதல் சசிகலா மற்றும் இருவர்களையும் குற்றவாளிகள் என்று உச்சந...மேலும் படிக்க ...\nBy முஹம்மது ஆதம் சுல்தான்\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஒரு கோப்பையில் என் குடியிருப்பு ஒரு கோல மயில் என் துணையிருப்பு. ஒரு கையில் மதுவும் மறு கையில் மாதுவு...மேலும் படிக்க ...\nஜல்லிக்கட்டு வேண்டும் என, உண்ணாவிரதம், கடையடைப்பு, என தொடரும் போராட்டம்\nஆரம்பத்தில் யாரோ தூண்டிவிட்டு நடக்கும் செயலாகத்தான் இதை நினைத்தோம். ஆனால் தன்னெழுச்சியாக நடைபெறும் வ...மேலும் படிக்க ...\nகாயல்பட்டினத்திலும் வலுக்கிறது ஜல்லிக்கட்டு போராட்டம்\nமிருக வதை என்றால் என்ன என்பதை நாம் தெரிந்துள்ளோமா என்ற கேள்வி எழுகிறது. அல்லது மிருகவதை பற்றி பேசும...மேலும் படிக்க ...\nதிமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு செயல் தலைவராக கூடுதல் பொறுப்பு நகர திமுக வினர் இனிப்பு வழங்கி மகி...\nஎனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னை போலவே இருப்பான் தனக்கொரு பாதையை வகுக்காமல் தன் தலைவன் வழியிலே நடப...மேலும் படிக்க ...\nஅரசியல் கட்சிகள் நிதி திரட்டும்போது, ரூ.2 ஆயிரத்துக்கும் மேல் தனிநபர்கள் யாரும் நன்கொடை பெற தடை விதி...\nதேசிய கட்சிகள் பிராந்திய கட்சிகள் எதுவுமே இந்த தேர்தல் கமிஷன் அறிவுரையை ஏற்று நாட்டில் அரசியல் நடத்த...மேலும் படிக்க ...\nதூத்துக்குடியில் தொழில் மாதிரி மற்றும் தொழில் திட்ட அறிக்கை தயாரித்தல் குறித்த பயிற்சி முகாம் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறுகிறது\nவருகின்ற 16 ஆம் தேதி அல் அஸ்ஹர் தஃவா பிரச்சார குழு ஏற்பாட்டில் ஹஜ் வழிகாட்டி நிகழ்ச்சி\nசென்னை தண்ணீர் பிரச்சனை: பக்கெட்டில் குளியுங்கள் – குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nகாயல்பட்டினம் நகராட்சி பொறியாளர் பணியிடமாற்றம்\nகாயல்பட்டினத்தில் காலை முதல் வாக்குப்பதிவு சுறுசுறுப்புடன் நடைபெற்று வருகிறது\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-07-21T12:57:50Z", "digest": "sha1:QMTZUTYAIHSNE76SIFWE22QEYXW2KWXY", "length": 6997, "nlines": 110, "source_domain": "www.tamilarnet.com", "title": "பெண் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த நபர்.. நேர்ந்த கதி - TamilarNet", "raw_content": "\nபெண் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த நபர்.. நேர்ந்த கதி\nபெண் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த நபர்.. நேர்ந்த கதி\nகுளியலறையில் பெண் குளிப்பதை பேனா கமெரா மூலம் ரகசியமாக வீடியோ எடுத்த அரசு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nஇந்து அறநிலையத்துறையின் மதுரை மண்டல இணை இயக்குநரான பச்சையப்பன் அண்மையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் நிகழ்ச்சியில் பணி செய்ய வந்திருந்தார்.\nஅப்போது திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து சதுரகிரி வந்திருந்த பெண் அதிகாரி அறநிலையத்துறை விடுதியில் தங்கியிருந்தார்.\nஅங்கு தங்கியிருந்த பச்சையப்பன் பேனா கமெராவால், அந்தப் பெண் அதிகாரி குளிப்பதை ரகசியாக வீடியோ எடுத்துள்ளார்.\nமறுநாள் பேனா கமெரா இருப்பதை பார்த்த அந்தப் பெண் அதிகாரி அதை எடுத்துச் சென்று சோதனை செய்து பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் பச்சையப்பன் கைது செய்யப்பட்டார். அவர் மீது துறை ரீதியான விசாரணைகள் நடைபெற்றன.\nஅதன் முடிவில��� தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் அபூர்வ வர்மா பச்சையப்பனை பணியிடை நீக்கம் செய்து இன்று உத்தரவிட்டுள்ளார்.\nPrevious காதல் பிரச்சனையால் தற்கொலைக்கு வற்புறுத்திய காதலியை கொலை செய்த காதலன்.\nNext சிறுமியிடம் தாய்க்கு விபத்து ஏற்பட்டதாக தெரிவித்த நபர்… \nவேலையற்ற பட்டதாரிகளுடன்- கல்வி இராஜாங்க அமைச்சர் சந்திப்பு\nஜேர்மன் கல்லூரியில் பயிற்சிகளை முடித்தவர்களுக்கு சான்றிதழ்\n“நீந்திக்கடந்த நெருப்பாறு“ – மூன்றாவது நூல் வெளியீடு\nஞான வீர சனசமூக நிலையத்தினரால் குருதிக் கொடை\nலட்சம் லட்சமாக குவிந்த பணம்: ரஜினி ரசிகன் செய்த செயல்\nமனைவி கேட்ட ஒரு கேள்வி.. இரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்ட கணவன்\n’தனிமையில் இருந்த தம்பதி’…’ஹேக்கர்கள் செய்த அட்டூழியம்’\nசரவணபவன் ராஜகோபால் உடல் எங்கு அடக்கம் செய்யப்பட்டது தெரியுமா\nவெளிநாட்டில் இருந்து 5 வருடம் கழித்து ஊருக்கு வந்த கணவர்.. வீட்டு கதவை உடைத்த போது கண்ட காட்சி\nஓய்வு என்பது முற்றிலும் தனிப்பட்ட விஷயம்: எம்எஸ் டோனி குறித்து தேர்வுக்குழு தலைவர் பதில்\nடொனால்ட் டிரம்ப் ‘கோ பேக்’ டுவிட்டையடுத்து நியூயார்க்கில் இந்து சாமியார் மீது தாக்குதல்\nஇந்திய ‘ஏ’ அணிக்கெதிரான 4-வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி வெற்றி\nசிவகார்த்திகேயன் பட நாயகியுடன் ஜோடி சேரும் சமுத்திரகனி\nஒருநாள் அணியில் மணிஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் அய்யர்: வெற்றிடமான 4-வது இடத்தை பூர்த்தி செய்வார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/2014/02/", "date_download": "2019-07-21T13:30:12Z", "digest": "sha1:NAX4HMPRXJZJHK5WBW4MZUTOKHOHHHHP", "length": 2544, "nlines": 53, "source_domain": "bookday.co.in", "title": "February 2014 – Bookday", "raw_content": "\nபுதிய தேசிய கல்விக் கொள்கையால் கிராம புற மாணவர்களின் கல்விக்கு ஆபத்து: July 11, 2019\n“தேசியக் கல்விக் கொள்கை வரைவு தமிழில் சுருக்கம் மட்டும் போதுமா” எழுத்தாளர் விழியன் July 11, 2019\nஎன்.குணசேகரன் மார்க்சின் மூலதனம் மூன்று தொகுதிகளைக் கொண்டது. மூன்று தொகுதிகளையும் படித்து உள்வாங்குவது அதிக முயற்சிகள் தேவைப்படுகிற ஒரு பணி. அவ்வாறு வாசிக்க விரும்புபவர்களுக்கு உதவிடும் வகையில் ஜெர்மானிய சமூக ஜனநாயக இயக்கத் தலைவர்களில் ஒருவரான ஜூலியன் போர்ச்சார்ட் மக்களின் மார்க்ஸ் என்ற பிரசித்தி பெற்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூல் வெளியான 1919 முத��் உலகம் முழுவதும் ஏராளமான மார்க்சிய இயக்க ஊழியர்களுக்கு மூலதனத்தின் சாராம்சத்தை உட்கிரகிக்க பேருதவியாக விளங்கி வருகிறது....\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-50-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-07-21T13:55:13Z", "digest": "sha1:3FQ3EUPEJDCUFHQXYZJJUNRNYBZRYOMR", "length": 17040, "nlines": 95, "source_domain": "thowheed.org", "title": "அத்தியாயம் : 50 காஃப் - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nஅத்தியாயம் : 50 காஃப்\nகாஃப் – அரபு மொழியின் 21வது எழுத்து\nமொத்த வசனங்கள் : 45\nஇந்த அத்தியாயத்தின் துவக்கத்தில், காஃப் என்ற எழுத்து இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…\n1. காஃப்.2 மகத்தான இக்குர்ஆன் மீது ஆணையாக\n2. அவர்களிலிருந்து எச்சரிக்கை செய்பவர் அவர்களிடம் வந்ததில் வியப்பு அடைகின்றனர். இது ஆச்சரியமான விஷயம் என்று (ஏகஇறைவனை) மறுப்போர் கூறுகின்றனர்.\n3. \"நாங்கள் மரணித்து, மண்ணாக ஆனாலுமா இது (அறிவுக்கு) தூரமான மீளுதல் ஆகும்'' என்று கூறுகின்றனர்.\n4. அவர்களால் பூமி எவ்வளவு குறைந்திருக்கிறது331 என்பதை அறிவோம். நம்மிடம் பாதுகாக்கப்பட்ட ஏடு157 உள்ளது.\n5. மாறாக உண்மை அவர்களிடம் வந்தபோது அதைப் பொய்யெனக் கருதினர். எனவே அவர்கள் குழப்பமான நிலையில் உள்ளனர்.\n6. அவர்களுக்கு மேலே உள்ள வானத்தை507 எவ்வாறு அமைத்து அதை அழகுபடுத்தியுள்ளோம் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா அதில் எந்த ஓட்டைகளும் இல்லை.\n7. பூமியை நீட்டினோம். அதில் முளைகளை நிறுவினோம்.248 அதில் கவர்கின்ற ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்தோம்.\n8. திருந்தும் ஒவ்வொரு அடியாருக்கும் இது பாடமும், படிப்பினையுமாகும்.\n9, 10, 11. வானத்திலிருந்து507 பாக்கியம் மிக்க தண்ணீரை இறக்கினோம். செத்த ஊரை அதன் மூலம் உயிர்ப்பித்தோம். இவ்வாறே (இறந்தோரை) வெளிப்படுத்துதலும் (நிகழும்). அதன் மூலம் தோட்டங்களையும், அறுவடை செய்யப்படும் தானியத்தையும், நீண்டு வளர்ந்த பேரீச்சை மரங்களையும் அடியார்களுக்கு உணவாக முளைக்கச் செய்தோம். அதற்கு அடுக்கடுக்காகப் பாளைகள் உள்ளன.26\n12, 13, 14. அவர்களுக்கு முன் நூஹுடைய சமுதாயமும், கிணற்றுவாசிகளும், ஸமூது சமுதாயத்தின���ும், ஆது சமுதாயமும், ஃபிர்அவ்னும், லூத்துடைய சகோதரர்களும் (மத்யன்) தோப்புவாசிகளும், துப்பவு எனும் சமுதாயமும் பொய்யெனக் கருதினார்கள். அனைவரும் தூதர்களைப் பொய்யரெனக் கருதினார்கள். எனவே எனது எச்சரிக்கை உண்மையாயிற்று.26\n15.முதலில் படைப்பதற்கு நாம் இயலாதவர்களாக இருந்தோமா ஆனால் அவர்கள் புதிதாகப் படைக்கப்படுவதில் குழப்பத்தில் உள்ளனர்\n16. மனிதனைப் படைத்தோம்.368 அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். 49\n17, 18. வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும்போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை.26\n19. மரண அவஸ்தை உண்மையாகவே வந்து விட்டது. எதை விட்டு ஓடிக் கொண்டிருந்தாயோ அது இதுவே.\n20. ஸூர் ஊதப்படும். இதுவே எச்சரிக்கப்பட்ட நாள்1.\n21. ஒவ்வொருவரும் இழுத்துச் செல்பவருடனும், சாட்சியுடனும் வருவர்.\n22. இதில் தான் நீ அலட்சியமாக இருந்தாய். உன்னை விட்டும் உனது திரையை நீக்கி விட்டோம். இன்று உனது பார்வை கூர்மையாகவுள்ளது.\n23. (எழுதும் வானவராகிய) அவரது கூட்டாளி \"இதோ என்னிடம் எழுதப்பட்ட ஏடு இருக்கிறது'' என்பார்.\n24, 25, 26. பிடிவாதமாக (ஏகஇறைவனை) மறுத்து, நல்லதைத் தடுத்து, வரம்பு மீறி, சந்தேகம் கொண்டு, அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களை ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒவ்வொருவரையும் நீங்களிருவரும் நரகில் போடுங்கள் இவனை நீங்கள் இருவரும் கடுமையான வேதனையில் போடுங்கள் இவனை நீங்கள் இருவரும் கடுமையான வேதனையில் போடுங்கள் (என்று அவ்விரு வானவர்களுக்கும் கூறப்படும்).26\n நான் இவனை வழிகெடுக்கவில்லை. இவனே தொலைவான வழிகேட்டில் இருந்தான்'' என்று அவனது கூட்டாளி(யான ஷைத்தான்) கூறுவான்.\n28, 29. \"என்னிடம் தர்க்கம் செய்யாதீர்கள் உங்களிடம் முன்னரே எச்சரிக்கை செய்து விட்டேன். என்னிடம் பேச்சு மாற்றப்படாது. நான் அடியார்களுக்கு அநீதி இழைப்பவனாகவும் இல்லை'' என்று (இறைவன்) கூறுவான்.26\n30. \"நீ நிரம்பி விட்டாயா'' என்று நரகத்திடம் நாம் கேட்கும் நாளில் \"இன்னும் அதிகமாகவுள்ளதா'' என்று நரகத்திடம் நாம் கேட்கும் நாளில் \"இன்னும் அதிகமாகவுள்ளதா'' என்று அது கூறும்.\n31. (இறைவனை) அஞ்சியோருக்கு சொர்க்கம் தொலைவின்றி நெருக்கத்தில் க��ண்டு வரப்படும்.\n32, 33. திருந்தி, பேணி நடந்து, மறைவில் அளவற்ற அருளாளனுக்கு அஞ்சி, தூய உள்ளத்துடன் வந்த ஒவ்வொருவருக்கும் வாக்களிக்கப்பட்டது இதுவே.26\n34. \"நிம்மதியுடன் இதில் நுழையுங்கள் இதுவே நிரந்தரமான நாள்\n35. அதில் அவர்கள் விரும்புவது அவர்களுக்கு உண்டு. அதிகமானதும் நம்மிடம் உண்டு.\n36. இவர்களை விட வலிமைமிக்க எத்தனையோ தலைமுறையினரை இவர்களுக்கு முன் அழித்துள்ளோம். அவர்களின் ஊர்களில் இவர்கள் சுற்றித் திரிந்தனர். தப்பிக்கும் இடம் இருந்ததா\n37. யாருக்கு உள்ளம் உள்ளதோ, அல்லது கவனமாகச் செவியுறுகிறாரோ அவருக்கு இதில் படிப்பினை உள்ளது.\n38. வானங்களையும்,507 பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டதையும் ஆறு நாட்களில் படைத்தோம்.179 நமக்கு எந்தக் களைப்பும் ஏற்படவில்லை.\n39. அவர்கள் கூறுவதைச் சகித்துக் கொள்வீராக சூரியன் உதிப்பதற்கு முன்பும், மறைவதற்கு முன்பும் உமது இறைவனைப் போற்றிப் புகழ்வீராக\n40. இரவிலும், ஸஜ்தாவுக்குப் பின்னரும் அவனைத் துதிப்பீராக\n41. அருகில் உள்ள இடத்திலிருந்து அழைப்பவர் அழைக்கும் நாளைப்1 பற்றி கவனமாகக் கேட்பீராக\n42. அது, உண்மையாகவே பெரும் சப்தத்தை அவர்கள் கேட்கும் நாளாகும். அதுவே வெளிப்படும் நாள்.1\n43. நாமே உயிர்ப்பிக்கிறோம். மரணிக்கச் செய்கிறோம். நம்மிடமே மீளுதல் உண்டு.\n44. அவர்களை விட்டு பூமி பிளந்து அவர்கள் விரைவார்கள். அதுதான் ஒன்று திரட்டப்படும் நாள். இது நமக்கு எளிதானது.\n) அவர்கள் கூறுவதை நாம் நன்கு அறிவோம். நீர் அவர்கள் மீது அடக்குமுறை செய்பவர் அல்லர்.81 எனது எச்சரிக்கையை அஞ்சுபவருக்கு குர்ஆன் மூலம் அறிவுரை கூறுவீராக\nஅத்தியாயம் : 114 அந்நாஸ்\nஅத்தியாயம் : 113 அல் ஃபலக்\nஅத்தியாயம் : 112 அல் இஃக்லாஸ்\nPrevious Article அத்தியாயம் : 49 அல் ஹுஜ்ராத்\nNext Article அத்தியாயம் : 51 அத்தாரியாத்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரா��்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nசீதனத்தால் சீரழியும் சமுதாயம் – video\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ooravan.com/1669.html", "date_download": "2019-07-21T12:44:55Z", "digest": "sha1:HTQVBKHQ5UCTZRASO2TJUNSR4KWJMARX", "length": 15223, "nlines": 151, "source_domain": "www.ooravan.com", "title": "பகலிரவு டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி – ஊரவன் | Ooravan", "raw_content": "\nபகலிரவு டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nபகலிரவு டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nசுற்றுலா இலங்கை – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற வுள்ள முதல் போட்டி நாளை (24) பிரிஸ்பேனில் உள்ள த கெப்பா (The Gabba) கிரிக் கெட் அரங்கில் ஆரம்பமாகவுள்ளது.\nஇந்த முதல் போட்டியை பொருத்தவரை இரண்டு அணிகளுக்கும் வரலாற்று சிறப்புமிக்க போட்டியாக அமையவுள்ளது. இரு அணிகளும் இதற்கு முன்னர் பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தாலும், முதல் முறையாக நேருக்கு நேர் சந்திக்கின்றன. பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை சந்திக்காத இவ்விரண்டு அணிகளுக்கும் இடையிலான இந்த முதல் மோதல் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.\nஎனினும் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளின் அண்மைய போட்டி முடிவுகள் சொல்லும் அளவிற்கு சிறப்பாக அமையவில்லை. இலங்கை அணியை பொருத்தவரை இறுதியாக நடைபெற்ற இங்கிலாந்து தொடர் மாத்திமே மோசமான தோல்வியாக அமைந்திருந்தது. இதற்கு அடுத்தபடியாக நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை 1:0 என இழந்திருந்த போதும், குறித்த தொடரில் இலங்கை அணியின் செயற்பாடு��ள் நம்பிக்கை தருவதாக அமைந்திருந்தன.\nஆனால் அவுஸ்திரேலிய அணியானது பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்கு பிறகு தொடர்ச்சியாக பல தோல்விகளை சந்தித்து வருகின்றது. இறுதியாக தங்களுடைய சொந்த மண்ணில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2:1 என இழந்திருந்தது. அதேநேரம், கேப்டவுன் (பந்தை சேதப்படுத்திய) விவகாரத்துக்கு பின்னர் அவுஸ்திரேலிய அணி 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 தோல்விகளை சந்தித்துள்ளதுடன், ஒரு வெற்றியை மாத்திரமே பெற்றிருக்கிறது.\nஅவுஸ்திரேலிய அணியுடன் ஒப்பிடும் போது, இலங்கை அணி கடந்த வருடம் சற்று சிறப்பான ஆட்டங்களை டெஸ்ட் போட்டிகளில் வெளிப்படுத்தியுள்ளது. 2018ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி 4 வெற்றிகளை பெற்றிருக்கிறது. அத்துடன், இறுதியாக டெஸ்ட் தரவரிசையில் இரண்டாம் இடத்திலுள்ள தென்னாபிரிக்க அணியை 2:0 என வீழ்த்தியதுடன், மேற்கிந்தியதீவுகளில் 1:1 என தொடரை சமப்படுத்தியிருக்கிறது.\nஇவ்வாறான நிலையில், இரு அணிகளும் தங்களுடைய பின்னடைவுகளை சரிசெய்துஇ மீண்டும் எழுச்சிப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக பகலிரவு டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை, இரண்டு அணிகளும் தங்களுடைய பதிவுகளை பலமாக கொண்டுள்ளன. இதுவரை 4 பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவுஸ்திரேலிய அணியும், 2 பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணியும் இதுவரை தோல்விகளை சந்திக்கவில்லை. இதனால் இரண்டு அணிகளுக்கும் இடையிலான இந்த மோதல் விறுவிறுப்பாக இருக்கும் என கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇரு அணிகளினதும் கடந்த கால மோதல்கள்\nஇரண்டு அணிகளதும் கடந்த கால முடிவுகளை பார்க்கும் போது, அவுஸ்திரேலிய அணி அதிகமான ஆதிக்கத்தை கொண்டிருக்கிறது. இரண்டு அணிகளும் இதுவரை 12 இருதரப்பு டெஸ்ட் தொடர்களில் மோதியுள்ளதுடன், இதில் 10 தொடர்களை அவுஸ்திரேலிய அணி கைவசப்படுத்தியுள்ளதுடன், இலங்கை அணி 2 தொடர்களில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது. அதிலும், அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 6 தொடர்களையும் மொத்தமாக அவுஸ்திரேலிய அணி வெற்றியீட்டியுள்ளது.\nஅதேபோன்று இரு அணிகளும் 29 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளதுடன், இலங்கை அணி 4 வெற்றிகளையும், அவுஸ்திரேலிய அணி 17 வெற்றிகளை��ும் பெற்றுள்ளன. முக்கியமாக இலங்கை அணி அவுஸ்திரேலியாவில் விளையாடிய 13 போட்டிகளில், எந்தவொரு வெற்றியையும் பெறவில்லை என்பது முக்கிய அம்சமாகும். அத்துடன், முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள த கெப்பா மைதானத்தில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி ஒரு போட்டியை சமநிலைப்படுத்தியுள்ளதுடன் மற்றொரு போட்டியில் தோல் வியடைந்துள்ளது.\nமுன்பள்ளி திறப்பு விழா – அழைப்பிதழ்\nபார்சிலோன அணிக்கு எதிரான அரையிறுதியாட்டத்தில் லிவர்பூல் பங்கேற்கமாட்டார்\nகல்வியில் சிறந்தவா்கள் தமிழா்கள்; வா்ண இரவில் ஆளுநா் உரை\nசென்றலைட்ஸ் முதலிடம், ஜோா்ஜ் வெப்ஸ்ராா் வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கியது\nஇலங்கை அரசியல் நெருக்கடி தொடர்பில் இங்கிலாந்து வீரர்களுக்கு எச்சரிக்கை.\nயுத்த வடுவும்; வாழ்வாதார சவாலும்\nவிளம்பி வருடம் – ஐப்பசி 25\nஇராகு காலம் – 4.30 – 6.00 பி.ப\nஎமகண்டம் – 12.00-1.30 பி.ப\nஆண்டவன் அடியில் :19 Jun 2018\nஆண்டவன் அடியில் :27 Mar 2008\nஸ்ரீமான் பொன்னம்பலம் விநாயகமூர்த்தி திருநாவுக்கரசு\nஆண்டவன் அடியில் :21 Feb 2019\nவேல் பவனம், 1ம் வட்டாரம், அல்லைப்பிட்டி கிழக்கு, யாழ்ப்பாணம்\nஆண்டவன் அடியில் :22 Feb 2019\nஸ்ரீமான் பொன்னம்பலம் விநாயகமூர்த்தி திருநாவுக்கரசு\nஆண்டவன் அடியில் :21 Feb 2019\n197, பொற்பதி வீதி, கோண்டாவில், யாழ்ப்பாணம்.\nஆண்டவன் அடியில் :23 Feb 2019\nஇல. 63,முதலி கோவில் வீதி, கொக்குவில் மேற்கு கொக்குவில்.\nஆண்டவன் அடியில் :27 Jan 2019\nஅமரர் திருமதி நாகரத்தினம் இரத்தினேஸ்வரி\nஆண்டவன் அடியில் :17 Dec 2018\n97/8, A.V றோட், அரியாலை.\nஆண்டவன் அடியில் :12 Jan 2019\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nஇல.588/8, நாவலர் வீதி, அரியாலை, யாழ்ப்பாணம்\nஆண்டவன் அடியில் :10 Dec 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/57766", "date_download": "2019-07-21T13:16:30Z", "digest": "sha1:TKHBZPF5VUXOKCSFBFX4GIHAQUEMDEZX", "length": 11645, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "\"பெளத்த மதத்திற்குரிய மரியாதை ஏனைய மதங்களுக்கு கொடுக்கப்பட்டால் மாத்திரமே இலங்கைக்கு விடிவு\" | Virakesari.lk", "raw_content": "\nகுருணாகல் நீதிவானின் நடவடிக்கைக்கு எதிராக சி.ஐ.டி. நீதிச் சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 4, 387 சாரதிகள் கைது\nஎந்தவொரு கட்சியாலும் 50 வீத வாக்குகளை பெற முடியாது - சம்பிக\nதுப்பாக்கிய பிரயோகத்தில் ஒருவர் பலி\nஉயிர்த்த ஞாயிறு தாக்��ுதலை அடிப்படையாக கொண்டு அரசியல் லாபம் தேட முயற்சி - பிரதமர்\nயாழில் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் பலி\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nசிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nஇலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\n\"பெளத்த மதத்திற்குரிய மரியாதை ஏனைய மதங்களுக்கு கொடுக்கப்பட்டால் மாத்திரமே இலங்கைக்கு விடிவு\"\n\"பெளத்த மதத்திற்குரிய மரியாதை ஏனைய மதங்களுக்கு கொடுக்கப்பட்டால் மாத்திரமே இலங்கைக்கு விடிவு\"\nபௌத்த மதத்திற்குரிய அந்தஸ்து இந்து, முஸ்லிம்,கிறிஸ்தவ மதங்களுக்கும் கொடுக்கப்பட்டால் மட்டுமே இலங்கைக்கு விடிவு நாளாக அமையும் என அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு மற்றும் இலங்கையின் உள்விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்\nமுதலில் இந்திய வம்சாவளியினர், இரண்டாவது தமிழர்கள், மூன்றாவது முஸ்லிம்கள் என இனவெறித்தாக்குதல்கள் தொடர்ந்ததால் இந்த நாட்டில் அமைதியும் சமாதானமும் இல்லாது போயுள்ளது.\nஎனவே நாட்டில் மீண்டும் சமாதானம் ஏற்படப்வேண்டுமானால் முதலில் மொழிகளுக்கு உரிய அந்தஸ்து கொடுக்கப்பட வேண்டும். தமிழ் மொழியும் சிங்கள மொழியும் ஒன்றாகப் பேணப்பட வேண்டும். அதேபோன்று சமயங்களுக்கான அந்தஸ்தும் கொடுக்கப்பட வேண்டும். பௌத்த மதத்திற்குரிய அந்தஸ்து இந்து ,முஸ்லிம் ,கிறிஸ்தவ மதங்களுக்கும் கொடுக்கப்பட்டால் மட்டுமே இந்த நாட்டில் அமைதி திரும்பும். அந்த நாள்தான் இலங்கைக்கு விடிவு நாளாக அமையும் எனவும் இதன்போது குறிப்பிட்டார்.\nஇராதாகிருஷ்ணன் பெளத்தம் பாராளுமன்றம் Radhakrishnan\nகுருணாகல் நீதிவானின் நடவடிக்கைக்கு எதிராக சி.ஐ.டி. நீதிச் சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nகுருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று மற்றும் பெண்ணியல் நோய் தொடர்பிலான சிசேஷ்ட வைத்தியர் சேகு சியாப்தீன் மொஹமட் ஷாபி தொடர்பிலான விவகாரத்தில் குருணாகல் நீதிவானின் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை ஒன்றினை நடத்துமாறு...\n2019-07-21 18:25:07 குருணாகல் சி.ஐ.டி ஷாபி\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 4, 387 சாரதி���ள் கைது\nவாகன நெரிசல் மற்றும் வாகன விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் செயற்படுத்திவரும் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கைகளுக்கமைய 16 ஆம் நாளான இன்றுவரை 4 ஆயிரத்து 387 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\n2019-07-21 18:03:18 மதுபோதை வாகனம் கைது\nஎந்தவொரு கட்சியாலும் 50 வீத வாக்குகளை பெற முடியாது - சம்பிக\nஎந்தவொரு கட்சியாலும் 160 இலட்சம் வாக்குகளில் 50 வீதத்தை பெற்றுக்கொள்ள முடியாது என பெருநகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.\n2019-07-21 17:52:15 சம்பிக்க ரணவக்க காலி வாக்குகள்\nதுப்பாக்கிய பிரயோகத்தில் ஒருவர் பலி\nரத்கம பகுதியில் இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\n2019-07-21 17:32:50 துப்பாக்கிய பிரயோகத்தில் ஒருவர் பலி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடிப்படையாக கொண்டு அரசியல் லாபம் தேட முயற்சி - பிரதமர்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடிப்படையாகக்கொண்டு சில வங்குரோத்து அரசியல்வாதிகள் அரசியல் லாபம்தேட முயற்சித்தனர்.\n2019-07-21 17:27:18 குருணாகல் பிரதமர் பண்டுகஸ்வத்த\nகுருணாகல் நீதிவானின் நடவடிக்கைக்கு எதிராக சி.ஐ.டி. நீதிச் சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nவாக்குரிமை பதிவு சட்டத்தில் திருத்தம்\nமே.இ.தீவுடன் மோதவுள்ள இந்திய அணி அறிவிப்பு ; தோனிக்கு இடமில்லை\nசிறுபான்மையினரின் வாக்குகளை பெற முடியும் என்கிறார் மஹிந்த\n\"தமிழர்களுக்கு துரோகமிழைத்துள்ள ஐ.தே.கட்சி அரசாங்கம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trincopathirakali.com/2014-09-27-11-10-16/2015-03-31-06-01-00.html", "date_download": "2019-07-21T12:45:02Z", "digest": "sha1:2TBDJOBZ6K7PGELCHWU22ZS3SUZ4YYDR", "length": 12090, "nlines": 121, "source_domain": "trincopathirakali.com", "title": "கைலாச வாகனத் திருவிழா", "raw_content": "அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் திருக்கோவில்\nசிங்க வாகனம் கிடைத்த அற்புதம்\nஸ்ரீ சக்ர மகா மேரு\nமகோற்சவ மகிமை பற்றி ஆதீனகர்த்தா\nநவராத்திரி 2014 முதல் நாள்\nநவராத்திரி 2014 இரண்டாம் நாள்\n2015 ஆம் ஆண்டு விஷேட தினங்கள்\nதிருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலய ஆறாம் நாள் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (29.03.2015) பயபக்தியுடன் நடைபெற்ற வேளை, அம்பாள் கைலாச வாகனத்தில் வீதி உலாவந்து அடியார்களுக்கு அருள்பாலித்தாள்.\nதிருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலய ஆறாம் நாள் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (29.03.2015) பயபக்தியுடன் நடைபெற்ற வேளை, அம்பாள் கைலாச வாகனத்தில் வீதி உலாவந்து அடியார்களுக்கு அருள்பாலித்தாள்.\nதிருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலய ஆறாம் நாள் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (29.03.2015) பயபக்தியுடன் நடைபெற்ற வேளை, அம்பாள் கைலாச வாகனத்தில் வீதி உலாவந்து அடியார்களுக்கு அருள்பாலித்தாள்.\nதிருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலய ஆறாம் நாள் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (29.03.2015) பயபக்தியுடன் நடைபெற்ற வேளை, அம்பாள் கைலாச வாகனத்தில் வீதி உலாவந்து அடியார்களுக்கு அருள்பாலித்தாள்.\nதிருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலய ஆறாம் நாள் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (29.03.2015) பயபக்தியுடன் நடைபெற்ற வேளை, அம்பாள் கைலாச வாகனத்தில் வீதி உலாவந்து அடியார்களுக்கு அருள்பாலித்தாள்.\nதிருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலய ஆறாம் நாள் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (29.03.2015) பயபக்தியுடன் நடைபெற்ற வேளை, அம்பாள் கைலாச வாகனத்தில் வீதி உலாவந்து அடியார்களுக்கு அருள்பாலித்தாள்.\nதிருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலய ஆறாம் நாள் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (29.03.2015) பயபக்தியுடன் நடைபெற்ற வேளை, அம்பாள் கைலாச வாகனத்தில் வீதி உலாவந்து அடியார்களுக்கு அருள்பாலித்தாள்.\nதிருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலய ஆறாம் நாள் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (29.03.2015) பயபக்தியுடன் நடைபெற்ற வேளை, அம்பாள் கைலாச வாகனத்தில் வீதி உலாவந்து அடியார்களுக்கு அருள்பாலித்தாள்.\nதிருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலய ஆறாம் நாள் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (29.03.2015) பயபக்தியுடன் நடைபெற்ற வேளை, அம்பாள் கைலாச வாகனத்தில் வீதி உலாவந்து அடியார்களுக்கு அருள்பாலித்தாள்.\nதிருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலய ஆறாம் நாள் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (29.03.2015) பயபக்தியுடன் நடைபெற்ற வேளை, அம்பாள் கைலாச வாகனத்தில் வீதி உலாவந்து அடியார்களுக்கு அருள்பாலித்தாள்.\nதிருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலய ஆறாம் நாள் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (29.03.2015) பயபக்தியுடன் நடைபெற்ற வேளை, அம்பாள் கைலாச வாகனத்தில் வீதி உலாவந்து அடியார்களுக்கு அருள்பா��ித்தாள்.\nதிருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலய ஆறாம் நாள் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (29.03.2015) பயபக்தியுடன் நடைபெற்ற வேளை, அம்பாள் கைலாச வாகனத்தில் வீதி உலாவந்து அடியார்களுக்கு அருள்பாலித்தாள்.\nCopyright © {2013}திருக்கோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்\nசிங்க வாகனம் கிடைத்த அற்புதம்\nஸ்ரீ சக்ர மகா மேரு\nமகோற்சவ மகிமை பற்றி ஆதீனகர்த்தா\nநவராத்திரி 2014 முதல் நாள்\nநவராத்திரி 2014 இரண்டாம் நாள்\n2015 ஆம் ஆண்டு விஷேட தினங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2010/02/blog-post_09.html?showComment=1265739365615", "date_download": "2019-07-21T12:39:17Z", "digest": "sha1:GM5RPV2TEPJCB26SQVWGI4PDTVZWSGFO", "length": 28462, "nlines": 251, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: தன்னம்பிக்கை", "raw_content": "\nகோவை, இடையர்பாளையத்திலிருந்து வடவள்ளி செல்லும் வழியில் அமைந்துள்ளது எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் வீடு. அவரை சந்திக்க காலையிலேயே அவரது முகவரி கேட்டு போனில் பேசினோம். வடவள்ளி சாலையில் நுழைந்து குழந்தையிடம் கேட்டால் கூட என் வீட்டை காட்டிவிடும் என்று கூறியிருந்தார். அந்த பாதையில் நாமும் நுழைந்தோம். சுற்றிலும் பல வீடுகள் இருந்தாலும் சாலைகளில் யாருமில்லை. பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்லும் குழந்தைகள் சிலர் கண்ணில் தென்பட்டனர். அவர் விளையாட்டுக்காக அப்படி கூறியிருந்தாலும் வேறு வழியில்லாமல் குழந்தைகளிடமே கேட்டோம் , ‘ரைட்டு திரும்பி,லெஃப்ட்ல ஃபோர்த் வீடு’ என்று தமிழில் பதில் சொன்னார்கள்.\nகுழந்தைகள் காட்டிய வீட்டில் நமக்கு முதுகைக் காட்டிக்கொண்டிருந்தவரிடம் ‘ஏனுங்க பெரியவரே இங்க எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி வீடெதுங்க’ என்றோம், நம்மை திரும்பிப்பார்த்தவர் ‘’இதானுங்க’’ என்று சொல்லிவிட்டு ஸ்டைலாக ‘உடலை’ திருப்பியபடி மீண்டும் வாசற்படியிலிருந்த புத்தகத்தை படிக்க தொடங்கிவிட்டார். ஆனால் அவர் தன் கைகளால் புத்தகத்தின் பக்கங்களை திருப்பவில்லை , தன் முகத்தை பயன்படுத்தி திருப்பிக்கொண்டிருந்தார். அருகில் சென்று பார்த்தபோது அவர்தான் கிருஷ்ணமூர்த்தி என்பது புரிந்தது.\nஎங்களோடு திரும்பி பார்த்துப் பேசும் போது முகத்தை திருப்பாமல் உடலை திருப்பி பேசியிருக்கிறார். இரண்டு கைகள்-கால்கள் இல்லை இடுப்புக்கு கீழ் உடலே இல்லை இடுப்புக்கு கீழ் உடலே இல்லை உலகிலேயே இது போன்ற உடலமைப்பு கொண்டவர்கள் மூன்று பேர் மட்டுமே இன்றும் நம்மிடையே உள்ளனர். அதிலும் அறுபது வயதைக் கடந்தும் வாழ்க்கைச்சவாலை எதிர்கொண்டு போராடிவரும் ஒரே இந்தியர் இவர். நான்கடவுள் திரைப்படத்தில் மௌனசாமியாராக வந்து தன் உருட்டும் விழிகளால் மிரட்டியிருப்பார் இந்த 62 வயது அறிமுக நடிகர்\nச்சே இவர்லாம் வாழ்றதே அற்புதமென நினைத்துக்கொண்டிருக்கையில் கர்நாடக இசையில் பல சாதனைகளை புரிந்து விருதுகளை வாங்கி குவித்திருக்கிறார் இந்த கலைமாமணி\nசிறுவயதில் சமூகத்தையும்,கேலிகிண்டல் செய்பவர்களையும் நினைத்து வருந்தி வெளியில் எங்கும் செல்லமுடியாமல் வீட்டிற்குள்ளேயே இருந்தவரை , அவருடைய தந்தைதான் உற்சாகமூட்டி ஊக்கமளித்துள்ளார். மூன்றரை வயதில் தன் வீட்டுத்திண்ணையில் தனியாக அமர்ந்திருப்பார். பக்கத்து வீட்டில் இருந்த ஆசிரியர் ஒருவர் பாட்டு வகுப்புகள் எடுத்துக்கொண்டிருப்பார். அங்கே கற்றுக்தரப்படும் பாடல்களை திண்ணையிலிருந்தே பாடிப்பழக ஆரம்பித்தார். இவர் தினமும் பாடுவதை கவனித்த அந்த பாட்டு ஆசிரியர் இவரை அழைத்து தினமும் இசை கற்றுக்கொடுக்க துவங்கினார். தன் 17 வயதில் அரங்கேற்றம். படபடப்போடு மேடையேறிய அந்த இளைஞருக்கு மட்டுமல்ல , அதை பார்த்துக்கொண்டிருந்த அனைவருக்குமே தெரியாது இவர் எப்படி பாடப்போகிறார் என்று. பாடி முடித்தார். அரங்கமே அமைதியாக இருந்தது , என்னடா ஒருவருக்கு கூடவா நம் பாட்டு பிடிக்கவில்லை , யாருக்குமே கைத்தட்டணும்னு தோணலையா என நினைத்து கண்கள் கலங்க அமர்ந்திந்தவருக்கு முதல் கைத்தட்டல் ஒலி கேட்டதாம். தொடர்ந்து இரண்டு மூன்று என ஐந்து நிமிடங்கள் கைத்தட்டல்களும் பல ஆயிரம் துளிகள் கண்ணீருமாய் முடிந்தது அந்த அரங்கேற்றம். இவரது திறமை கண்டு அரங்கமே அதிர்ச்சியில் உறைந்திருந்தது. அதற்கு பின் ஏறிய மேடைகளெங்கும் கிருஷ்ணமூர்த்தியின் இசை ராஜ்யம்தான்.\nஇதுவரைக்கும் 2000க்கும் மேற்பட்ட மேடைகளில் பாடியிருக்கிறார். பல வெளிநாடுகளிலும் இவரது கச்சேரிகள் அரங்கேறியுள்ளது. தன்னுடைய மிகப்பெரிய சாதனையாக அவர் விவரிப்பது அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்த போது ஜனாதிபதி மாளிகையிலேயே (ராஷ்டிரபதி பவன்) பாட அழைத்திருக்கிறார். அது வெகு சில இசைக்கலைஞர்களுக்கு மட்டுமே கிடைக்க கூடிய மரியாதை. அது தன���்கு கிடைத்ததாக சிலாகித்து கூறினார்.\nஇதையெல்லாம் பேசிக்கொண்டிருக்கும் போதே இரண்டு பெண்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். வந்ததும் அவருக்கு வணக்கம் கூறி ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர்.\nயாரிவர்கள் என நாங்கள் கேட்க நினைத்தோம். அதற்கு முன் அவரே சொல்லத்துவங்கினார் , ‘’எனக்கு 35 வயதாக இருக்கும் போது , எனக்கு கிடைத்த இசை என்னும் இந்த ஆற்றலை , மற்றவருக்கும் கிடைக்கச்செய்ய வேண்டும், எப்போதும் வீட்டிலேயே நான்கு சுவர்களை பார்த்துக்கொண்டு நேரத்தை வீணாக்காமல் நாலு பேருக்கு சங்கீதம் கற்றுத்தந்தால் நன்றாக இருக்குமே என இசை ஆர்வம் உள்ளவர்களுக்கு இசை கற்றுக்கொடுக்கத்துவங்கினேன் , இதோ இவர்கள் இருவரும் அமெரிக்காவிலிருந்து லீவிற்கு இங்கே வந்திருக்கின்றனர், தினமும் நான் கற்றுத்தரும் பாடங்களை அப்படியே ரிகார்ட் செய்து கொண்டு ஊரில் போய் கேட்டு கேட்டு பயிற்சி பெறுவார்கள் இது தவிர தினமும் நான்கு பேருக்கு பயிற்சி அளிக்கிறேன், 700 பேருக்கும் மேல் கர்நாடக இசைக்கலைஞர்களை உருவாக்கியிருக்கிறேன் இது தவிர தினமும் நான்கு பேருக்கு பயிற்சி அளிக்கிறேன், 700 பேருக்கும் மேல் கர்நாடக இசைக்கலைஞர்களை உருவாக்கியிருக்கிறேன்’’ என்றார். ஆச்சர்யமாக இருந்தது\n2006ல் கலைமாமணி பட்டம் பெற்றுள்ளார். 2001ல் ஜனாதிபதியிடமிருந்து தேசிய அளவில் மாற்றுதிறன் படைத்தவர்களில் சாதனை புரிந்தவர் என்ற விருதை பெற்றுள்ளார். ஜனாதிபதி மாளிகளையில் பாடும் வாய்ப்பும் கிடைத்து அப்துல்கலாம் முன்னிலையில் பாடி தன் குரலால் அப்துல்கலாமையே இவருக்கு ரசிகராக்கியிருக்கிறார். விருதுகள் வாங்குவதும் பாராட்டுகள் பெறுவதும் அவருக்கு காபி குடிப்பது போலாகியிருக்க வேண்டும். அறை முழுக்கவே விருதுகளாலும் கேடயங்களாலும் வாழ்த்து மடல்களாலும் நிரம்பி வழிகிறது. அத்தனை விருதுகளும் அவரைவிட உயரமானவை.\nபல்கலைகழகங்களிலும் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வகுப்புகளும் எடுக்கிறார். தன்னம்பிக்கையைப்பற்றிப் பேச இவரைவிட சிறந்த ஆள் உண்டா\n‘’என்னால் சாதிக்க முடிந்தால் மட்டும் போதுமா என்னை போலிருக்கும் அனைவரும் சாதிக்க வேண்டும் , மற்றவர்களை காட்டிலும் அதிகம் உழைத்து வாழ்க்கையில் எதையாவது நிகழ்த்தி காட்டவேண்டும் என்கிற துடிப்பும் வேகமும் வேண்டும், எந்த சமூகம் நம்முடைய குறையை சுட்டிக்காட்டி கேலி பேசுகிறதோ அதே சமூகத்தில் உயர்ந்த இடத்தில் சாதனையாளனாக உயர வேண்டும் , இந்த உணர்வுகள்தான் என்னை மேம்படுத்துகிறது , இந்த உணர்வுகள்தான் என்னையும் சாதனையாளனாக மாற்றியது, இதைத்தான் மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்கிறேன் , நான் எப்போதும் என்னை குறைவாக நினைத்ததே இல்லை , அல்லது எனக்கு குறைகள் இருப்பதாகக்கூட நினைத்ததில்லை , என்னால் ஒரு காரியம் முடியாவிட்டால் அது யாராலும் செய்ய முடியாத ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பேன், இந்தியாவுக்கு பெருமைத்தேடி தருவதைப் போல ஒரு இசை நிகழ்ச்சியை நடத்திக்காட்டி விட வேண்டும் , இசையில் இன்னும் சாதிக்க வேண்டும் அதற்காகத்தான் இன்றும், எப்போதும் உழைத்துக்கொண்டே இருக்கிறேன்’’ படபடவென சிவகாசி சரவெடியாகப் பேசினார்.\nபள்ளிக்கே சென்றிராதவர் , வீட்டிலிருந்தே சமஸ்கிருதத்திலும் ஹிந்தியிலும் பட்டம் பெற்றுள்ளார். பொழுது போக்கிற்காக சித்ராலயா ஓவியப்பள்ளியில் அஞ்சல் வழியில் ஓவியமும் பயின்றுள்ளார். ஏழு மொழிகள் எழுத படிக்க பேசவும் தெரிந்து வைத்துள்ளார். தன் வீட்டிலேயே குட்டி லைப்ரரியும் வைத்துள்ளார். அவருடைய திரைப்பட அனுபவம் குறித்து கேட்டோம்.\n‘’இயக்குனர் பாலா என்னைப்பற்றி அறிந்து கொண்டு ‘நான் கடவுள்’ திரைப்படத்தில் நடிக்க அழைத்தார், இளையராஜா ஒரு படத்தில் பாடவும் வாய்ப்பளிப்பதாக கூறியிருக்கிறார். பல தொலைகாட்சித்தொடர்களில் நடிக்கவும் வாய்ப்புகள் குவிந்தாலும் , உடல் ஒத்துழைப்பதில்லை, நிறைய பயணம் செய்ய வேண்டியிருக்கிறது , மற்றபடி நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கும் போது நிச்சயம் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பேன், என்னதான் திரைப்பட வாய்ப்புகள் வந்தாலும் இசைதான் என்னை வழிநடத்தி செல்கிறது, அதுதான் என் உயிர் , அதுதான் எனக்கு எல்லாமே’’ என புன்னகைக்கிறார்.\nதன் வீட்டிற்குள் எங்கு போவதாக இருந்தாலும் உருண்டேதான் செல்கிறார். புதிதாக பார்க்கும் நமக்கு மனம் பதட்டமடைகிறது. அவரோ நடக்கும் வேகத்தில் ஒரு அறையிலிருந்து மற்ற அறைக்கு உருண்டே செல்கிறார். தன் புத்தகங்களை தாழ்வாக வைக்கப்பட்டிருக்கும் அலமாரியிலிருந்து தானே எடுத்து தன் தோளின் உதவியுடன் பக்கங்கள் புரட்டி படிக்கிறார். செல்போன் அழைத்த��ல் அவரே எடுத்து பேசுகிறார். ஆச்சர்யம்தான்\n‘’எனக்கு இறைவன் அருளால் எந்த குறையுமில்லை , நான் வீழும் போதெல்லாம் தூக்கிவிட என் அண்ணன்கள் இருக்கின்றனர். எனக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது, எனக்கு எப்போதும் உதவியாய் என்னோடு இருக்கும் சீனிவாச ராகவன் இருக்கிறார் , வேறென்ன வேண்டும். சில மாற்றுத்திறனாளர்களை காணும் போது நான் எவ்வளோவோ பரவாயில்லை என்று எண்ணுவேன் , அவர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என நினைத்து அவர்களுக்கு தேவையான ஊக்கம் அளிக்க என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன், அதுவே என்னை இன்னமும் வழிநடத்திச்செல்லும் ஊக்கமாய் இருக்கிறது’’ என பேசும் போதே அந்த ஊக்கம் நமக்கும் கிடைக்கிறது.\nநல்ல கட்டுரை. அவர் வாழ்க்கை எல்லோருக்கும் ஒரு பாடம்.\nஅவரை பற்றி கோவையில் படிக்கும் காலத்தில் கேள்விப்பட்டுள்ளேன். ஈச்சனாரி கோவிலில் விசேசங்களில் அவர் பாடியதாக நினைவு.\nஇடயர்பாளையம் வழியாக வடவள்ளிக்கு பலமுறை சென்றிருக்கிறேன். இவரை பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ம்ம்\nஏற்கனவே இவரைப்பற்றிப் படித்திருக்கிறேன். தகவலுக்கு நன்றி.\nநான் உயிரோடு இருக்கிறேன் , கிருஷ்ணமுர்த்தி வாழ்ந்துகொண்டு இருக்கிறார்\nரைட்டு திரும்பி,லெஃப்ட்ல ஃபோர்த் வீடு’ என்று தமிழில் பதில் சொன்னார்கள். //\nகோயமுத்தூர் தமிழும் கெட்டு போச்சா..\nஅருமையான ..தன்னம்பிக்கை தரும் பதிவு\nநான் உயிரோடு இருக்கிறேன் , கிருஷ்ணமுர்த்தி வாழ்ந்துகொண்டு இருக்கிறார்\nநல்ல பதிவு. மிக்க நன்றி.\nஅக கண் திறக்கும் கட்டுரை.\n//‘ரைட்டு திரும்பி,லெஃப்ட்ல ஃபோர்த் வீடு’ என்று தமிழில் பதில் சொன்னார்கள். //\nஇங்கயும் உன் குசும்ப காமிச்சிட்டியே மாம்ஸ்...\nநல்ல பேட்டி. இவர் ஒரு அதிசயம் தான்.\nஅவரை நான் வணங்குகிறேன். நன்றி தல இதுபோன்று நிறைய பதியுங்கள் ......\nமிக அருமையான கட்டுரை. படித்து முடித்தவுடன் நானெல்லாம் ரொம்ப வேஸ்டா இருக்கேன்னு தோணுது\nஇவரைப் பற்றின செய்தி ஏற்கனவே வந்துவிட்டது. இருந்தாலும் உங்கள் கட்டுரை நலம்.\nஅற்புதமான மனிதர் நன்றி அதிஷா பகிர்வுக்கு..\nரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க அதிஷா.\nஉடம்பில் புது ரத்தம் பாய்ந்தது போலிருக்கு.பகிர்வுக்கு நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/12/blog-post_58.html", "date_download": "2019-07-21T13:12:44Z", "digest": "sha1:GIEQE6PGS5WKVPKVARQD3QZNIC2HFNKY", "length": 14436, "nlines": 69, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "”ஜனாதிபதிக்கு எதிராக, மன­நல நோய்கள் பரிசோதனைக்கு வழக்கு தாக்குதல்” - Ceylon Muslim -", "raw_content": "\nHome Unlabelled ”ஜனாதிபதிக்கு எதிராக, மன­நல நோய்கள் பரிசோதனைக்கு வழக்கு தாக்குதல்”\n”ஜனாதிபதிக்கு எதிராக, மன­நல நோய்கள் பரிசோதனைக்கு வழக்கு தாக்குதல்”\nமன­நல நோய்கள் தொடர்­பி­லான கட்­டளைச் சட்­டத்தின் 2 ஆம் அத்­தி­யா­யத்­துக்­க­மைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு எதி­ராக கொழும்பு மாவட்ட நீதி­மன்றில் சட்ட நட­வ­டிக்­கை­களை ஆரம்­பிக்­கு­மாறு கோட்டை பொலிஸ் பொறுப்­ப­தி­கா­ரிக்கும், பொலிஸ் மா அதி­ப­ருக்கும் மென்­டாமுஸ் மேல் மன்ற பேராணை ஒன்­றினை பிறப்­பிக்­கு­மாறு கோரி பெண் ஒருவர் மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் மனு­வொன்­றினை தாக்கல் செய்­துள்ளார்.\nமஞ்­ஞ­நா­யக்க ஜய­வர்­தன முத­லிகே தக்­சிலா லக்­மாலி என்ற பெண்ணே சட்­டத்­த­ரணி சிசிர சிறி­வர்­தன ஊடாக இந்த மேல் மன்ற பேராணை மனுவை தாக்கல் செய்­துள்ளார்.\nமனுவில் பிர­தி­வா­தி­க­ளாக கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ஏ.டப்­ளியூ.ஏ.கப்பார், பொலிஸ்மா அதிபர் பூஜித் சேனாதி பண்­டார ஜய­சுந்­தர மற்றும் சட்­டமா அதிபர் ஆகியோர் பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.\nகடந்த ஒக்­டோபர் 26 ஆம் திக­தியின் பின்­ன­ரான ஜனா­தி­ப­தியின் ஒவ்­வொரு நட­வ­டிக்கை தொடர்­பிலும் மனுவில் சுட்­டிக்­காட்­டி­யுள்ள மனு­தாரர், ஜனா­தி­ப­தியின் அந்த செயற்­பா­டுகள் மிகவும் குழப்­ப­க­ர­மாக உள்­ள­தா­கவும் அவர் சீரிய மன நிலையில் இருந்­தி­ருந்தால் இவ்­வாறு செயற்­பட்­டி­ருக்க மாட்­டா­ரென சுட்­டிக்­காட்­டியே கொழும்பு மாவட்ட நீதி­மன்றில் சட்ட நட­வ­டிக்­கை­களை ஆரம்­பிக்­கு­மாறு பொலிஸ்மா அதி­ப­ருக்கும் கோட்டை பொலிஸ் பொறுப்­ப­தி­கா­ரிக்கும் உத்­த­ர­வி­டு­மாறு மனுவில் கோரி­யுள்ளார்.\n‘ 2018 ஒக்­டோபர் 26 ஆம் திகதி வரை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னாவின் செயற்­பா­டுகள் தேசிய அள­விலும் சர்­வ­தேச அள­விலும் மிகவும் உயர்­மட்­டத்தில் பாராட்­டப்­பட்­டன. எனினும் 26 ஆம் திகதி அவரின் திடீர் மாற்றும் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அர­சி­ய­ல­மைப்­பினை மீறி அவரால் வெளி­யி­டப்­பட்­டி­ருக்கும் சில உத்­த­ர­வுகள் மற்றும் வர்த்­த­மானி அறி­வித்­தல்கள் அட���ப்­ப­டையில் மக்கள் அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ளனர்.\nகடந்த ஒக்­டோபர் 26 ஆம் திக­திக்குப் பின்னர் ஜனா­தி­ப­தியின் செயற்­பா­டுகள் மிகவும் குழப்­ப­க­ர­மான நிலையில் இருக்கும் நிலையில் அவர் சீரிய மன­நி­லையில் இல்­லை­யெனத் தெரி­கின்­றது. சீரிய மன­நி­லையில் இருந்­தி­ருந்தால் இவ்­வாறு செயற்­பட்­டி­ருக்க மாட்டார். எனவே முத­லா­வது பிர­தி­வா­தி­யான கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி கொழும்பு மாவட்ட நீதி­மன்­றத்தில் ஜனா­தி­ப­தியின் மன­நி­லையை அறி­வ­தற்­கான விண்­ணப்பம் ஒன்றை தாக்கல் செய்ய வேண்­டிய கட­மையை கொண்­டி­ருக்­கின்றார். அவ்­வாறு ஜனா­தி­பதி விசேட மன­நல மருத்­து­வர்­களின் முன்­னி­லையில் சோதிக்­கப்­ப­டாத நிலையில் இலங்­கைக்கு பாரிய அப­கீர்த்தி தேசிய, சர்­வ­தேச அளவில் ஏற்­படும் .\nஅமைச்­ச­ர­வையும் பிர­த­மரும் தமது கட­மை­களில் ஈடு­ப­டு­வ­தற்கு மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் இடைக்­கால தடை­யினை விதித்­தி­ருக்கும் நிலையில் நீதி­மன்றக் கட்­ட­ளை­யினை பகி­ரங்­க­மாக அவ­ம­தித்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சுக­த­தாச அரங்­கத்தில் இடம்­பெற்ற ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யின பிர­தி­நி­திகள் மத்­தியில் உரை நிகழ்த்­தி­யி­ருக்­கின்றார் என தனது மனுவில் சுட்­டிக்­காட்­டி­யுள்ள மனு­தாரர், அதனால் மன­நல நோய்கள் தொடர்பிலான கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் அத்தியாயத்துக்கமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றில் சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும், பொலிஸ்மா அதிபருக்கும் மென்டாமுஸ் மேல் மன்ற பேராணை ஒன்றினை பிறப்பிக்குமாறு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்ன��ள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/mouna-raagam/116733", "date_download": "2019-07-21T13:14:00Z", "digest": "sha1:LGOQ7EOABZUZ4LNGVTC6R5JLAUDQJNLY", "length": 5331, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Mouna Raagam - 07-05-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபெரும் வரவேற்பை பெற்ற ஆடை படத்தின் அமலா பாலின் ஆடையில்லா ஸ்னீக் பீக் சில நிமிட காட்சி\nயாழில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் சோகமான குடும்ப பின்னணி; தாயின் எதிர்கால நிலை\nபிக்பாஸ் புகழ் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி வெளியிட்ட நீச்சல் உடை புகைப்படம்\nஅமெரிக்க அதிபரை சந்திக்க பயணிகள் விமானத்தில் சென்ற வெளிநாட்டு பிரதமர்\nவிக்னேஸ்வரன் கருத்தால் கடுப்பான ஹிஸ்புல்லா\nஎதையும் சந்திக்க தயார்: பிரித்தானியாவை எச்சரித்த ஈரான்\nஆபாசதளத்தில் மனைவியுடன் நெருக்கமாக இருந்த வீடியோ... Smart டிவியால் வந்த வினை: அதிர்ச்சி தகவல்\nசக போட்டியாளர்களின் சுயரூபத்தை வெளிச்சம் போட்டு காட்டிய கமல்... அனல் பறக்கும் பிக்பாஸில் எதிர்பார்க்காத தருணம்\nபிக்பாஸ் யாஷிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோவை பார்த்து ஜொள்ளுவிட்ட நடிகர்\nபெரும் வரவேற்பை பெற்ற ஆடை படத்தின் அமலா பாலின் ஆடையில்லா ஸ்னீக் பீக் சில நிமிட காட்சி\nசர்ச்சையில் சிக்கிய பிரபல தொகுப்பாளினி பிரியங்கா திருமணத்தின் பின்னர் வெடித்த பிரச்சினை திருமணத்தின் பின்னர் வெடித்த பிரச்சினை\nபிக்பாஸ் புகழ் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி வெளியிட்ட நீச்சல் உடை புகைப்படம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறுவது இவர் தான்.. வெளியான தகவல்..\nஈழத்து பெண் லொஸ்லியா என்ன ராசி தெரியுமா பலருக்கு தெரியாத ரகசியங்கள் அம்பலம் பலருக்கு தெரியாத ரகசியங்கள் அம்பலம்\nவிக்ரமின் கடாரம் கொண்டான் இரண்டு நாளில் தமிழ்நாடு முழு வசூல் விவரம்\nநிகழ்ச்சியில் போது மேடையில் மயங்கி விழுந்த சஞ்சிவ் கதறும் ஆல்யா மானஷா... கடும் குழப்பத்தில் பார்வையாளர்கள்\nமாதவிடாய் காலங்களில் உறவு கொள்ளலாமா.. அப்படி கொண்டால் என்ன பக்க விளைவுகள் ஏற்படும்..\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மோகன் வைத்தியா.. மேடையில் சாண்டியின் பெயரை சொன்னதும் அனல் பறந்த கைதட்டல்.\nஅஜித்தின் 60வது படத்திற்கு பிரபல பாலிவுட் பிரபலம்- அப்போ தல செம மாஸ் தான்\nநடிகர் விஜய் காரில் உடை மாற்றிய பிக்பாஸ் வனிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-07-21T13:24:55Z", "digest": "sha1:AXXIR2ECMTID25KY5D6HDP7OCL6JDADE", "length": 5111, "nlines": 53, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "வெங்கட் ரமணன் - Tamil Cinemaz", "raw_content": "\n‘அப்பா வேணாம்ப்பா’ இயக்குனரின் அடுத்த படம் பூஜையுடன் துவக்கம்..\nதனது முதல் படமான ‘அப்பா வேணாம்ப்பா’ என்கிற படத்தில் குடி குடியை கெடுக்கும் என்கிற சமூக விழிப்புணர்வு கருத்தை வலியுறுத்தி பாராட்டுக்களை பெற்றவர் நடிகரும் இயக்குனருமான வெங்கட்ரமணன்.தற்போது தனது அடுத்த படமான ‘அதையும் தாண்டி புனிதமானது' என்கிற படத்திற்கு பூஜை போட்டுள்ளார் வெங்கட்ரமணன்.. கணவனுக்கும் மனைவிக்குமான புரிதல் எப்படி இருந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்கிற கருத்தை மையப்படுத்தி இந்தப்படத்தை இயக்குகிறார். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கவுள்ள இந்தப்படம் முழுக்க கமர்ஷியல் படமாக உருவாக இருக்கிறது.. இயக்குனர் வெங்கட் ரமணன்.. இசையமைப்பாளர் வி.கே.கண்ணன், ஒளிப்பதிவாளர் செல்வம், படத்தொகுப்பாளர் ராஜேஷ் கண்ணன் என முதல் பட கூட்டணியே இதிலும் தொடர்கின்றனர். இந்தப்படத்தில் என்ன சிறப்பம்சம் என்றால் சினிமாவை சாராத, அதேசமயம் சமூகத்தில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் பத்து பேர் வெங்கட்ர\nபொள்ளாச்சி சம்பவத்தை கையிலெடுக்கும் இயக்குநர் சுசீ\nஸ்ருதிஹாசன் வாழ்வில் இன்னொரு மைல்கல்\nஜூன்-25 முதல் மலேசியாவில் சிம்புவின் ‘மாநாடு’ படப்பிடிப்பு ஆரம்பம்\nஅசரீரி மூலம் மீண்டும் வரும் ஜீவன்\nNGK ‘தண்டல்காரன்’ பாடலை தொடர்ந்து ரஞ்சித் பாடிய ‘வெண்பனி இரவில்’..\nபெண்​கள் ​விளையாட்டு பொம்மைகள் அல்ல – சீறும் வில்லன் நடிகர்\nநம்ம சென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடுவோம்\nசசிகுமார் நடிப்பில் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம் \nநடிகை ராசி கண்ணா லேட்டெஸ்ட் ஸ்டில்ஸ்\nவிஜய் சேதுபதி வசனம் எழுத, ​இயக்குநர் பிஜூ இயக்கும் ​“சென்னை பழனி மார்ஸ்”\nபிரபாஸ் படத்தில் இருந்து வெளியேறிய இசையமைப்பாளர்கள்\n“நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arms.do.am/stuff/puzzle/pakoombo/3-1-0-2046", "date_download": "2019-07-21T12:38:08Z", "digest": "sha1:EWXMJNBKJBHHCTCB5WUBJGWDQV3HRTCN", "length": 3516, "nlines": 48, "source_domain": "arms.do.am", "title": "Pakoombo - Puzzle - Online Games - armstrong", "raw_content": "\nStranger in Our House 1978 Eyes Are Upon You 2001 பேஸ்புக் ஹேக் command prompt Werewolves on Wheels கணினி பாஸ்வேர்டை எடுப்பதை தடுக்க மூலம் உங்கள் கணினி பாஸ்வேர்டை எடுப் Dracula’s Dog கணினி மெதுவாக இயங்குகிறதா வேகமாக் Run commend Soulkeeper எப்படியெல்லாம் பயன்படுத்துவது Leptirica Nokia சீக்ரெட் கோட்ஸ் SAMSUNG MOBILE CODES Witchtrap Book Hack pdf Streghe best mobiles top 10 smart phones மிகச்சிறந்த ஸ்மார்ட் போன்-கள் best tablet top 10 tablet மிகச்சிறந்த டேப்லட்கள் 2014-இன் மிகச்சிறந்த கேண்டிகேமரா best candicam top camera பி.எஸ்.என்.எல்-இன் மிக சிறந்த டேப்ள அழகியில் sailindra-இல் டைப் செய்ததை Themes Ironman1 Windows7 Rainmeter Theme youtube downloader HD ஆக்டிவேசன் கீ இல்லாமல் விண்டோஸ் ஆக் FREE BEST SOFTWARE COLLECTION 2014 99 Rs only gift கிறிஸ்துமஸ் ஸ்டாரை நாமே செய்யலாம் logo make Money Maker ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம் photosto sale ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம்-(நாம் design make money ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம்-(டிசை book make money புத்தகத்தை விற்று பணம் சம்பாதிக்கலா போட்டோ எடிட் (டிசைன் செய்யும் சாப்ட தமிழில் போட்டோசாப் படிக்கலாம் தமிழில் HTML படித்து நாமே வெப்சைட் கம்யூட்டர் உலகம் தமிழ் computer தினமலரின் கம்யூட்டர் மலர் தினமலரின் கம்யூட்டர் உலகம் vanavil avvaiyar free download வானவில் அவ்வையார் சாப்ட்வேர் இலவசம் வானவில் ஒளவையார் Download Free செல்பேசிகளில் தமிழ் ( ஆண்டிராய்டு )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/bangkok-snake/4129774.html", "date_download": "2019-07-21T13:01:15Z", "digest": "sha1:MKJAZUNP46JW576DUHJTQCMVAW6HTXLL", "length": 4261, "nlines": 65, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "பேங்காக் குடியிருப்புகளை அச்சுறுத்தும் பாம்புகள் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nபேங்காக் குடியிருப்புகளை அச்சுறுத்தும் பாம்புகள்\nபேங்காக் குடியிருப்புகளில் கடந்த மூன்று மாதங்களாக பாம்பு தொடர்பாக அவசர உதவி எண்ணிற்குப் பல அழைப்புகள் வந்திருப்பதாகத் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபூங்காக்கள், பள்ளிகள், நீர்த்தேக்கங்கள் போன்ற இடங்களில் பாம்பு அதிகளவில் காணப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.\nவீடுகளில் எலி இருந்தால் அங்கு பாம்புகள் இருப்பதாகவும், மழைக்காலங்களில் அவற்றின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும் பொதுமக்கள் கூறினர்.\nநச்சுப் பாம்புகளை பிடிபட்டால் அவற்றைப் பாம்புப் பண்ணைகளுக்கு கொண்டுசெல்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபாம்புகளை எவ்வாறு கையாள்வது என்பதுபற்றிப் பொதுமக்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் கூறினர்.\nபேங்காக்கில் 2016ஆம் ஆண்டு பாம்புக் கடியால் 1700 பேர் பாதிக்கப்பட்டதாக தாய்லந்துச் சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.\nசெல்வந்தரின் வினோத வீடுகளால் செந்தோசா கோவ் பகுதியில் சலசலப்பு\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான கடன் தொகை வரம்பு $500க்குக் குறைப்பு\nரயில் நிலையத்தின் கதவை உதைத்து உடைத்த இளையருக்கு நன்னடத்தைக்கால உத்தரவு\nடுரியான் பற்றிய தவறான நம்பிக்கைகள்\nசிங்கப்பூர்க் குடும்பம் பலியான சம்பவத்தில் மலேசிய லாரி ஓட்டுநருக்குச் சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/01/blog-post_25.html", "date_download": "2019-07-21T13:19:37Z", "digest": "sha1:3UI2TQ6CP6IOOYDDAP64FI24JKFAPWK7", "length": 13744, "nlines": 100, "source_domain": "www.jaffnabbc.com", "title": "“ஜெயிச்சதுக்கு அப்புறம்தான் திருநங்கைனு தெரியும்!” அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகிய சம்பவம். | Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\n“ஜெயிச்சதுக்கு அப்புறம்தான் திருநங்கைனு தெரியும்” அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகிய சம்பவம்.\nஅங்க இருக்கிற யார்கிட்டயும் 'நீ ஒரு திருநங்கைனு சொல்ல வேண்டாம்'னு சொல்லிட்டாங்க. ஏதோ தைரியத்துல ஓ.கே சொல்லி காம்ப்படிஷன்ல கலந்துக்க...\nஅங்க இருக்கிற யார்கிட்டயும் 'நீ ஒரு திருநங்கைனு சொல்ல வேண்டாம்'னு சொல்லிட்டாங்க. ஏதோ தைரியத்துல ஓ.கே சொல்லி காம்ப்படிஷன்ல கலந்துக்கிட்டாலும் மனசுல பயம் இருந்துட்டே இருந்துச்சு. ஆனா, மேக் அப் போட்டு முடிஞ்ச பிறகு என் கண்ணை என்னாலேயே நம்ப முடியலை.\nசென்னையில் நடைபெற்ற புற்றுநோய் விழிப்பு உணர்வுக்காக நடத்தப்பட்ட அழகுப் போட்டியில் திருநங்கை முதல் பரிசு வென்ற பின்னரே அவர் பெண் அல்ல, திருநங்கை என தெரியவந்துள்ளது.\nசங்கமம் சாதனையாளர் விருது 2018 என்ற நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய்க்கான விழிப்புஉணர்வுக்காக நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களிலுள்ள அழகுக்கலை நிபுணர்கள் கலந்துகொண்டார்கள்.\nஇதில் சிறப்பாக அலங்காரம் செய்ததாக அழகுக் கலை நிபுணர் நிரஞ்சனாவுக்கு முதல் பரிசு கிடைத்தது.நிரஞ்சனா கூறுகையில், முதலில் எனக்கு இந்தப் போட்டியில கலந்துக்கிற எண்ணமே இல்ல. ஏன்னா, என்னோட பொருளாதாரச் சூழலுக்குத் தகுந்த மாதிரி எந்த மொடலும் கிடைக்கவில்லை.\nபின்னர் நாம ஏன் இந்த வாய்ப்பை நழுவவிடணும், நம்மகிட்ட திறமை இருக்கு’னு தோணுச்சு. போட்டிக்கான விதிமுறையில பெண்கள் மட்டுமே கலந்துக்கணும்னு இல்ல. அப்போதான் திருநங்கையான என் தோழி ஜீவாகிட்ட இது பத்திச் சொன்னேன். நான் ஒரு திருநங்கை. நான் எப்படி இதுல கலந்துக்க முடியும். நான் கலந்துக்கிட்டா உங்களால ஜெயிக்க முடியாது என சொன்னார். அதை நான் பார்த்துக்குறேன், நீங்க வாங்கன்னு சொல்லி அழைச்சுட்டுப் போனேன் என்ற வரை வழிமறித்து பேசினார் திருநங்கை ஜீவா.\nஅவர் கூறுகையில், ஆரம்பத்துலயே நான் நிரஞ்சனாகிட்ட சொன்னேன், நான் கொஞ்சம் கறுப்பானவ, பொண்ணுங்களை மாதிரி என் ஸ்கின் கிடையாது, நீங்க ரிஸ்க் எடுக்காதீங்க’னு சொன்னப்போகூட, என்னால முடியும் ஜீவா. பிரைடல் மேக் அப் போட்டா நீ ரொம்ப அழகா இருப்ப. நிச்சயமா சொல்றேன் நாமதான் வின் பண்ணுவோம்’னு நம்பிக்கையா சொன்னாங்க.\nஅங்க இருக்கிற யார்கிட்டயும் நீ ஒரு திருநங்கைனு சொல்ல வேண்டாம் என சொல்லிட்டாங்க. ஏதோ தைரியத்துல ஓ.கே சொல்லி காம்ப்படிஷன்ல கலந்துக்கிட்டாலும் மனசு�� பயம் இருந்துட்டே இருந்துச்சு.\nஆனா, மேக் அப் போட்டு முடிஞ்ச பிறகு என் கண்ணை என்னாலேயே நம்ப முடியலை. அப்படியே ஆடிப்போயிட்டேன். நிரஞ்சனா அவ்வளவு அழகா மேக் அப் போட்டு விட்டுருந்தாங்க. இறுதியில் நான் ஜெயித்ததா சொன்னாங்க. அந்த நிமிஷம் உடம்பெல்லாம் புல்லரிச்சுப் போயிடுச்சு என கூறினார்.\nநிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் அதிகமா ஜீவாவை ரசிப்பதை பார்க்க முடிந்தது. எல்லா ஈவென்ட்டும் முடிந்து விருது கொடுக்கும்போது நிரஞ்சனாவையும் ஜீவாவையும் மேடைக்குக் கூப்பிட்டார்கள்.\nவிருதை கையில வாங்கினதுக்கு அப்புறம் தான் ஜீவா அழுதுகிட்டே, தான் ஒரு திருநங்கை என கூறினார். அதை கேட்ட அனைவரும் அப்படியே ஆச்சர்யப்பட்டதை பார்க்க முடிந்தது.\nசுட்டுக் கொல்லப்பட்ட இளைஞனின் சடலத்தை பார்வையிடச் சென்ற 4 காவாலிகள் கைது\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தைப் பார்வையிட யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்த 4 பேர் சந்தேகத்தின் ...\nயாழில் ரியுசன் சென்ரரில் நடப்பது என்ன\nயாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலையங்கள் நடத்துவது பாடவிதான வகுப்புகளா அல்லது பட்டிமன்றமா\nயாழில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆவா குழு காவாலி. முழு விபரம் உள்ளே...\nமானிப்பாயில் வீடொன்றின் மீது தாக்கல் நடத்த சென்ற ஆவா குழுவைச் சேர்ந்தவரே பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப் ...\nயாழ் இந்துக் கல்லுாரி மாணவன் துாக்கில் தொங்கிப் பலியானது ஏன்\nஇந்துக்கல்லூரியின் ஈடிணையற்ற கலைச்செல்வம் இவன் கால்பதிக்காத துறைகள் அரிது பதித்தவை அத்தனையும் பதங்கங்களாய் வென்றவன். காலன் தன் கண்ணினை ஓர...\nயாழிலிருந்து சுற்றுலா சென்ற பேரூந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து\nயாழில் இருந்து கதிர்காமத்திக்கு சுற்றுலா சென்ற பேருந்து ஹபரனையில் பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானது.\n30 இடங்களில் கத்திக்குத்து… மர்ம உறுப்பு துண்டிப்பு 12 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்\nஅர்ஜென்டினா நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவரை உடலில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவமானது சமூக...\nJaffna News - Jaffnabbc.com: “ஜெயிச்சதுக்கு அப்புறம்தான் திருநங்கைனு தெரியும்” அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகிய சம்பவம்.\n“��ெயிச்சதுக்கு அப்புறம்தான் திருநங்கைனு தெரியும்” அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகிய சம்பவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-118-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-agayam-theepiditha-official-full-song-madras.html", "date_download": "2019-07-21T12:36:02Z", "digest": "sha1:U3L4OFIA5SIMZWQSSPDRLPVDZOQORZSZ", "length": 5611, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "மெட்ராஸ் பாடல் - ஆகாயம் தீப்பிடித்த - Agayam Theepiditha Official Full Song - Madras - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n' காயத்திரி \" நல்ல பொண்ணு\nWorld Cup 2019 - அரையிறுதி நோக்கி.. லீக் சுற்று பார்வை | ARV LOSHAN\n\" ஆடை \" திரைப்படத்தின் திரை விமர்சனம் - Cine chilax | ஆடை டீசரால் பட வாய்ப்புகளை இழக்கும் அமலா பால் | cinema news\n\" இந்தியா \" உலக கிண்ணத்தை கைப்பற்றுமா\nகுழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விடயங்கள் | Sooriyan FM | Rj Varshey\nபேருந்தில் பெண்ணொருவரின் துணிகர செயல் வெளியான வீடியோ - Sooriyan News\nWorld Cup Semi Finals சிக்கல்கள் + குழப்பங்கள் - எந்த அணிகள் முன்னேறும் \nBigg Boss வீட்டுக்குள் போலீசார் | கைதாகிறார் வனிதா விஜயகுமார் | SooriyanFM | Rj Ramesh\nவிஜய் சேதுபதி ரசிகரான விஜய் தேவரகொண்டா இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வருமா........\nவீதி விபத்தில் பலியான குழந்தை நட்சத்திரம்\nகுஷ்பூவின் முதுமைத் தோற்றத்தைப் பார்க்க வேண்டுமா\nநான் யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/07/blog-post_29.html", "date_download": "2019-07-21T13:27:20Z", "digest": "sha1:L3XDT5WD5OKVGQTUBUNJQ64J2EI32OFN", "length": 29609, "nlines": 91, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கல்முனைக்காக இரவுகளில் தவமிருக்கும் ஹரீஸ் : தேன்மிட்டாய் சுவைக்குமா தமிழ் தரப்பு ? - Ceylon Muslim -", "raw_content": "\nHome News கல்முனைக்காக இரவுகளில் தவமிருக்கும் ஹரீஸ் : தேன்மிட்டாய் சுவைக்குமா தமிழ் தரப்பு \nகல்முனைக்காக இரவுகளில் தவமிருக்கும் ஹரீஸ் : தேன்மிட்டாய் சுவைக்குமா தமிழ் தரப்பு \nசமீபத்தைய நாட்களில் இலங்கை அரசியலின் போக்கை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக மாறியிர���க்கும் சில முக்கிய பிரச்சினைகளில் முதன்மையான ஒன்றாக மாறியிருக்கும் கல்முனை போராட்டம் முழு நீள திரைப்படமாக இலங்கை அரசியல் எனும் திரைக்கு வெளியாக காத்திருக்கிறது. முப்பது நாளில் தீர்வு எனும் தற்காலிய சாம்பாரில் ரசமிருந்தாலும் உப்பு இல்லை என்பதை இன்னும் சில நாளில் வெளியாக இருக்கும் அந்த திரைக்காவியம் அச்சொட்டாக காட்டும் என்பதில் மாற்று கதைகளுக்கு இடமில்லை.\nபல தீவிர,கடும் போக்குவாத தேரர்களின் வருகையால் இடைவேளை வரை அந்த திரைப்படம் மிக உச்சகட்ட கிளைமேக்ஸ் காட்சிகளுடன் நிறுத்தப்பட்டது. அத்துரலிய ரத்ன தேரர், பொதுபலசேனாவின் சிங்கம், விடுதலை புலிகளின் தளபதி கருணா, மொட்டின் புதிய மொட்டு வியாழேந்திரன், கில்லாடி கோடிஸ்வரன், ராஜதந்திரி சுமந்திரன், ஆக்சன் கிங் மனோ என முக்கிய பலரும் இந்த திரைப்படத்தில் கதாநாயகர்களாக இருந்தாலும் குணசித்திர நடிகராக கல்முனை விகாராதிபதி ரண்முத்துக்கல தேரர் புதிதாக அறிமுகமாகியிருக்கிறார்.\nசத்தியாகிரகம் எனும் பந்தலில் நான்கு நாளாக திருவிழாக்கோலம் கொண்டு ஒட்டுமொத்த சதிகளையும் முறியடிக்க அம்பாறையில் உள்ள அத்தனை அரசியல்வாதிகளும் களம் கண்டனர். சகல காங்கிரஸினதும் முக்கிய புள்ளிகள் பேதம் மறந்து உம்மத்துக்காக ஒற்றுமையான வில்லன்களாக நிற்க. முஸ்லிங்களிடம் ஹீரோவானார்கள்.\nகல்முனை முஸ்லிங்களின் தாயகம், தமிழ் உறவுகளுக்கு பல முக்கியமான நகரங்கள் இருந்தாலும் கல்முனை முஸ்லிங்களினால் பல நூறு வருட உழைப்பால் உருவான தாயகம் என்பதை தமிழ் அரசியல்வாதிகள் ஏற்றுக்கொண்டாலும் வாக்குக்காக விதண்டாவாதம் செய்கிறார்கள் என்பதை சிறுவனும் நன்றாக அறிவான்.\nகல்முனை மண்ணில் பிறந்து, வாழ்ந்து கல்முனைக்காக எப்போதும் போராட்டம் செய்ய முன் நிற்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், தமிழ் கூட்டமைப்புக்கு முதல் வில்லனாக இருக்கிறார். அரசியலில் ஹரீஸுக்கு எலியும் பூனையுமாக இருக்கும் ஜவாத், அதாவுல்லாஹ் என பலரும் பந்தலுக்கு வந்து பேச முஸ்லிங்களின் நிலை தெளிவு பெற்ற நிகழ்வாக அது மாற்றம் பெறுகிறது. உரைகளை காது கொடுத்து கேட்க மறுத்த கல்முனை மக்கள் அதாவுல்லாஹ்வின் ஒரு மணித்தியாலயத்துக்கு மேற்பட்ட உரையை அமைதியாக இருந்து ரசித்து,கர ஒலி எழுப்பி கேட்கும் அளவுக்கு முக்கிய நிகழ்���ாக அந்த சத்தியாகிரக பந்தல் மாற்றம் பெற்றிருந்தது.\nபுத்திசாலி என எதிரியும் புகழாரம் சூட்டும் அளவுக்கு திறமையான சுமந்திரன் அரசின் செய்தியை சுமந்துகொண்டு தயாவின் ஹெலியில் மனோவோடு வந்தார். அவரை அவமானத்தின் உச்சிக்கு கொண்டு சென்று தாக்கி, கூச்சலிட்டு வெளியேற்றிவிட்டு இனவாதத்தின் பேரரரசன் என பேர் வாங்கிய பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரின் அமுத வாக்குறுதியை நம்பி கைவிட்ட உண்ணாவிரதம், பின்னர் சத்தியாகிரகமாகி ஒரு மாத கால விடுமுறையுடன் இடைவேளைக்கு நகர்ந்தது அந்த படம். பொலிஸாரின் இனிப்பான செய்தி வந்தவுடன் இறைவனுக்கும் எல்லோருக்கும் நன்றி சொல்லி இந்த பிரச்சினையை பற்றிய ஆழமான கருத்துக்களுடன் துஆ செய்து முஸ்லிங்களும் பந்தலை பிரிக்கிறார்கள்.\nஅப்போது பேசிய ஊரின் பாதுகாவலராக அடையாளப்படுத்தப்பட்ட ஹரீஸ் எம்.பி இந்த பிரச்சினை \"தர்மத்தின் மானத்தை அதர்மம் வெல்லத்துடிக்கிறது - சத்தியம் நித்தியம் வெல்லும்\" இந்த பிரச்சினையை தேசியமயப்படுத்தி முஸ்லிங்களுக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் தெளிவை உண்டாக்கி தேசத்தின் அபிமானிகளான முஸ்லிம் மக்களின் நியாயத்தை நாட்டுக்கு உரக்க சொல்வதாக ஊடகங்களிடம் உணர்வுடன் சொன்னார்.\nவாய்வார்த்தையாக மட்டுமில்லாது கல்முனை பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், விரிவுரையாளர்கள், கல்முனையின் இதயத்தை பாதுகாக்க துடிப்போர் என பலரையும் உதவிக்கு அழைத்துக்கொண்டு முக்கிய பல பள்ளிவாசல்களை நோக்கி மக்களை சந்திக்க பறக்கிறார்.\nகல்முனை வடக்கு உப பிரதேச செயலக உருவாக்கத்தின் போது கல்முனை முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து சம்மாந்துறை மக்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் முதன்முதலாக (29/06/2019) சனிக்கிழமை சம்மாந்துறை பத்ர் ஜீம்ஆப் பள்ளிவாசலில் சம்மாந்துறை மசூறா சபைத் தலைவர் ஏ.ஜப்பார் தலைமையில் இடம்பெற்றது.\nஇக்கூட்டத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம்.மன்சூர், கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில், கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபைத் தலைவர் கே.எம்.முஸ்தபா, கல்முனை பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ. அ���ீஸ், பிரதேச சபை உறுப்பினர்கள், பள்ளிவாசல் தலைவர்கள், கல்விமான்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொள்கிறார்கள்.\nபின்னர் பிரதேச சபை உறுப்பினர்களினதும், கல்குடா தொகுதி மக்களினதும் தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறியும் சந்திப்பு (05/07/2019) அன்று வெள்ளிக்கிழமை மாலை ஓட்டமாவடியில் அமைப்பாளர் இஸ்மாயில் ஹாஜியார் தலைமையில் இடம்பெற்ற போதும் கல்முனை பிரதேச செயலக பிரச்சினையை ஆழமாக பேசுகிறார். அடுத்த நாள் சனிக்கிழமை பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் பொத்துவில் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் தலைவர் வைத்தியர் எம்.எம்.சமீம் தலைமையில் இடம்பெற்றது.\nஇக்கூட்டத்தில் எச்.எம். எம். ஹரீஸ் அவர்களுடன் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.ஏ வாஸீத், சுதந்திர கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும் பொத்துவில் பிரதேச சபை உறுப்பினருமான ஏ.எம்.அப்துல் மஜீத், கல்முனை பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ், டாக்டர் எஸ்.கபீல், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ மஜீட், பிரதேச சபை உறுப்பினர்கள், பள்ளிவாசல் தலைவர்கள், கல்விமான்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு பிரச்சினை பற்றிய ஆராய்வை உன்னிப்பாக கவனிக்கிறார்கள். தெரண தொலைக்காட்சி 360 எனும் அரசியல் நிகழ்ச்சியிலும் கல்முனை விவகாரத்தை மிக அழகாக,ஆழமாக பேசி சிங்கள மக்களுக்கும் இந்த பிரச்சினையின் சரியான முகங்களை தெளிவாக விளக்கினார்.\nஓயாமல் ஓடிக்கொண்டிருந்த ஹரீஸ் தலைமையிலான அந்த அணி அடுத்த நாளே (ஞாயிற்றுக்கிழமை) அட்டாளைச்சேனை ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் தலைவர் சட்டத்தரணி எம்.எஸ்.ஹனூன் (ஜுனைத்தீன்) தலைமையில் விளக்கமளிக்கும் கூட்டத்தை நடத்துகிறது.\nஇக்கூட்டத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் நஸீர், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள்,கல்முனை பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ், பள்ளிவாசல் தலைவர்கள், கல்விமான்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.\nமக்களை சந்தித்து விளக்கமளிக்கும் சகல மக்கள் சந்திப்புக்களிலும் கல்முனை பிரதேச விவகாரம் சம்மந்தமாகவும், கடந்த கால வரலாறுகளையும் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாள��் எச்.எம் நிசாம் அவர்களினால் மிக உணர்வுபூர்வமாக விளக்கமளிக்கப்பட்டது இங்கு கூடுதல் பலமாக அமைகிறது. அம்பாறை மாவட்டத்தை தாண்டி, கிழக்கிலும் மற்றும் நாடுபூராகவும் மக்களை சந்தித்து விளக்கமளிக்கும் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலின் பட்டியலின் நீளம் பெரிதாக இருக்கின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.\nஅப்படியான சந்திப்புக்களை தாண்டி ஹரீஸ் எம்.பி கலந்துகொள்ளும் எந்த விழாவாக இருந்தாலும் அங்கெல்லாம் கல்முனையை பற்றி பேசாமல் மைக்கை வைப்பதில்லை என்றாகிட்டு. ஸாஹிரா கல்லூரியில் அவர் பேசிய வரலாற்று முக்கியத்துமிக்க அந்த உரையில் பல வருடங்களாக புதைந்து கிடந்த மர்மங்கள் வெளியாகியது. அந்த உரையில் அவர் அரசியல்வாதி எனும் எல்லைக்கு வெளியே நின்று இறைவனுக்கு பயந்து நின்ற நிமிடங்கள் கண்களை அகல திறக்கும் நிமிடங்களே.\nகல்முனையை பாதுகாக்க குதிரை வேகத்தில் ஹரீஸ் பயணித்துக்கொண்டிருக்கும் போது அரசாங்கத்தை பதவிவிலக கோரும் நம்பிக்கையில்லா தீர்மானம் பாராளுமன்றத்தில் விவாதத்தை நோக்கி வர தமிழர்களுக்கு தேன்மிட்டாய் கிடைத்தாற் போலாகிட்டு. அரசுக்கு ஆதரவாக முஸ்லிம் வாக்குகளும் வேண்டும் தமிழ் வாக்குகளும் வேண்டும். தலைமேல் கைவைத்து காத்திருக்கும் அரசுக்கு இருதரப்பும் தடைக்கல்லாக வைத்தது கல்முனை மண்ணையே.\nசெய்வதறியாது இங்கிலாந்து மண்ணில் எதிராணிகளுடனும், மழையுடனும் போராடிய இலங்கை கிரிக்கட் அணிபோல திணறி இருக்கும் அரசின் தலைவர்களை பகிரங்கமாக விரல் நீட்டிய ஹரீஸ் உட்பட 20 எம்.பிக்கள் கல்முனையை பாதுகாக்க முஸ்லிங்களுக்கு இருக்கிறார்கள் என்பது பெரும் ஆறுதல்.\nஇன்று கல்முனை உப செயலகத்தில் கணக்காளர் பதவியேற்றதாக செய்திகள் வந்தபோது அரசின் நாளைய நிலை எப்படி இருந்திருக்கும் என்பதை சிந்திப்போருக்கு விருந்தாக இருந்திருக்கும். அரசின் தலையெழுத்தை மாற்றும் சக்தி கொண்ட விடயமாக மாறியிருக்கும் இந்த விவகாரத்தை ஹரீஸ் எனும் ஒருவர் மட்டுமல்ல தமிழ் தரப்பில் இருப்பதை போல எல்லோரும் தலையில் தூக்கி சுமக்க வேண்டிய காலம் கனிந்துள்ளதாக நான் பார்க்கிறேன்.\nஅம்பாறை மு.கா எம்.பிக்கள் ஹரீஸின் தோளை பற்றிப்பிடித்து போராட்ட களத்தில் நிற்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்றே. தமிழ் கூட்டமைப்புடன் நல்ல சிநேகிதம் கொண்டு உறவ���டும் மு.கா தலைவர் ஹக்கீம், தமது உறவின் ஆழத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய காலம் வந்திருப்பதாக நான் பார்க்கிறேன். றிசாத் எம்.பி தலைமையிலான அணிக்கும் இது முக்கிய ஒரு சமாச்சாரம் என்பது தெளிவாக உள்ளது.\nஇடைவேளையை முடித்துக்கொண்டு இயக்குனர் ஹரியின் திரைப்படங்களை போல இரண்டாம் பாகத்தை நோக்கி இந்த திரைப்படம் வேகமாக நகர்வதை இன்னும் சில நாளில் பார்க்கலாம். ஹீரோக்கள் வில்லனாகவும், வில்லன்கள் ஹீரோவாகவும் மாறலாம். தமிழ் தரப்பில் நடிப்பில் பாண்டித்தியம் பெற்றவர்கள் இருப்பதை விட முஸ்லிம் தரப்பிலையே பாண்டித்தியம் பெற்றவர்கள் அதிகம். இருந்தாலும் கல்முனை எங்கள் இதயம் எனும் போராட்டத்தில் வெல்லப்போவது யார் என்பதை மூன்றாம், நான்காம், ஐந்தாம் தரப்புக்கள் தீர்மானித்திருக்கலாம். இருந்தாலும் இயக்குனரை மிஞ்சிய கதையாக இருக்க வாய்ப்பில்லை. ஹீரோவாக இருக்கும் சிலர் காமெடியனாக மாறாமல் இருந்தால் சந்தோசம்.\nதிரைக்கு வரும் வரை காத்திருப்போம். சிறந்த ஹீரோக்களை மீண்டும் பாராளுமன்றம் அனுப்ப \nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/france-news-page-211.htm", "date_download": "2019-07-21T12:38:12Z", "digest": "sha1:OHJE6QEWWRMXTM25KMU42EITVPEI3NZX", "length": 13849, "nlines": 187, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL FRANCE NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nலா சப்பல் பகுதியில் பல்வேறு தாக்குதல்கள் - பலர் காயம் - ஒரே இரவில் நான்கு சம���பவங்கள்\n19 மணி அளவில் Place de la Chapelle இல் நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். காது மற்றும் மார்பு பகுதியில் கத்தி\nகழுத்தில் வெட்டப்பட்டு இரண்டு சிறுமிகள் படுகொலை - மூன்றாவது சிறுமி உயிருக்கு போராட்டம்\nபகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து, 6 மற்றும் 2 வயதுடைய இரு சிறுமிகளின் சடலம் மீட்கப்பட்டுள்ளது\nபயங்கரவாதம் தொடர்பில் இருவர் கைது - காணொளி வெளியிட்ட சிறுவன்\nபயங்கரவாதம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு வெவ்வேறு பகுதிகளில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகார்-து-லியோனில் இருந்து புறப்படும் OuiGo குறைந்த கட்டண தொடரூந்து\nMontparnasse மற்றும் Gare de l'Est நிலையங்களில் இருந்து OuiGo தொடரூந்து இயக்கப்பட்டைத் தொடந்து, தற்போது கார்-து-லியோன் நிலைய\nசெந்தனியில் பெண்ணையும் அவரது மகனையும் தாக்கி - வழிப்பறி\nசெந்தனியில் வழிப்பறி செய்வதற்காக பெண் ஒருவரையும் அவரது மகனையும் மிக மோசமாக தாக்கியுள்ளனர்.\nகாவல்துறை அதிகாரியை பல மீட்டர்களுக்கு தரையில் இழுத்துச் சென்ற சாரதி\nகாவல்துறை அதிகாரி ஒருவரை பல மீட்டர்களுக்கு வீதியில் இழுத்துச் சென்றுள்ளார்.\nசவுதி குடும்பத்தினரிடம் பல இலட்சம் யூரோக்கள் மதிப்புள்ள நகைகள் கொள்ளை\nபரிசில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த குடும்பத்தினரிடம் பல இலட்சம் யூரோக்கள் பெறுமதியுள்ள நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதபால் ஊழியரை தாக்கிய நபர் கைது - பரிஸ் 11 ஆம் வட்டாரத்தில் சம்பவம்\nபரிசில் நபர் ஒருவர் தபால் ஊழியர் ஒருவரை தாக்கியுள்ளார். இன்று திங்கட்கிழ\nநால்வர் உயிருக்கு போராடி வருகின்றனர். இது குறித்த செய்தியினை முன்னதாக வழங்கியிருந்தோம். தற்போது மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ள.\nYvelines - இளைஞர்களிடையே குழு மோதல் - பலருக்கு கத்திக்குத்து\nபலர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளனர். இதில் 17 வயதுடைய இளைஞன் ஒ\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் க��ப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-07-21T12:36:57Z", "digest": "sha1:24NXFV3K53TVJGEV5TOLARLWU474K436", "length": 7309, "nlines": 109, "source_domain": "www.tamilarnet.com", "title": "நடுவானில் மின்னல் தாக்கியதால் கொந்தளித்த விமானம்:- தூக்கி எறியப்பட்ட பயணிகள்! - TamilarNet", "raw_content": "\nநடுவானில் மின்னல் தாக்கியதால் கொந்தளித்த விமானம்:- தூக்கி எறியப்பட்ட பயணிகள்\nநடுவானில் மின்னல் தாக்கியதால் கொந்தளித்த விமானம்:- தூக்கி எறியப்பட்ட பயணிகள்\nஒட்டாவா, ஜூலை .12-கனடாவிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நோக்கி சென்று கொண்டிருந்த விமானம் மீது மின்னல் தாக்கியதை அடுத்து அவசரமாக ஹவாயில் தரையிறக்கம் செய்யப்பட்டது.\nஏர் கனடா 33 ரக விமானம் 269 பயணிகள் மற்றும் 15 விமானப் பணியாளர்களுடன் நள்ளிரவு 12.33 மணிக்கு வான்கூவரில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நோக்கி புறப்பட்டு உள்ளது.\nஹொனாலுவிலிருந்து தென்மேற்கே 600 மைல் தொலைவில் 36,000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த வேளை திடீரென மின்னல் தாக்கி உள்ளது.\nஇந்நிலையில் அதில் நிலைகுலைந்த விமானம் கொந்தளிக்க ஆரம்பித்துள்ளது. பயணிகள் அனைவரும் இருக்கையில் இருந்து தூக்கி எறியப்பட்டனர். உடனே அங்கிருந்து வேகமாக திருப்பப் விமானம் அமெரிக்கா ஹவாயில் அதிகாலை 6 45 மணி அளவில் தரை இறக்கப்பட்டது.\nஇதில் 35 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. குறைந்தபட்சம் 9 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் .பெரும்பாலான பயணிகளுக்கு தலை மற்றும் கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nThe post நடுவானில் மின்னல் தாக்கியதால் கொந்தளித்த விமானம்:- தூக்கி எறியப்பட்ட பயணிகள்\nPrevious (VIDEO) – அன்பு காட்டும் ஆமைகளை துன்புறுத்துவதா\nNext குழந்தை பருவத்திற்குத் திரும்பிய 24 வயது இளைஞன்\nவேலையற்ற பட்டதாரிகளுடன்- கல்வி இராஜாங்க அமைச்சர் சந்திப்பு\nஜேர்மன் கல்லூரியில் பயிற்சிகளை முடித்தவர்களுக்கு சான்றிதழ்\n“நீந்திக்கடந்த நெருப்பாறு“ – மூன்றாவது நூல் வெளியீடு\nஞ���ன வீர சனசமூக நிலையத்தினரால் குருதிக் கொடை\nலட்சம் லட்சமாக குவிந்த பணம்: ரஜினி ரசிகன் செய்த செயல்\nமனைவி கேட்ட ஒரு கேள்வி.. இரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்ட கணவன்\n’தனிமையில் இருந்த தம்பதி’…’ஹேக்கர்கள் செய்த அட்டூழியம்’\nசரவணபவன் ராஜகோபால் உடல் எங்கு அடக்கம் செய்யப்பட்டது தெரியுமா\nவெளிநாட்டில் இருந்து 5 வருடம் கழித்து ஊருக்கு வந்த கணவர்.. வீட்டு கதவை உடைத்த போது கண்ட காட்சி\nடொனால்ட் டிரம்ப் ‘கோ பேக்’ டுவிட்டையடுத்து நியூயார்க்கில் இந்து சாமியார் மீது தாக்குதல்\nஇந்திய ‘ஏ’ அணிக்கெதிரான 4-வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி வெற்றி\nசிவகார்த்திகேயன் பட நாயகியுடன் ஜோடி சேரும் சமுத்திரகனி\nஒருநாள் அணியில் மணிஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் அய்யர்: வெற்றிடமான 4-வது இடத்தை பூர்த்தி செய்வார்களா\nபுதிய கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது எனக்கு தெரியாது- ஷங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/ayddin-mishr-lunnu-for-sale-kalutara", "date_download": "2019-07-21T13:57:12Z", "digest": "sha1:HHGX76N42RDFPSOH3SZYBIUVWVX2QWFO", "length": 4684, "nlines": 79, "source_domain": "ikman.lk", "title": "உணவு : අයඩින් මිශ්‍ර ලුණු | ஹொரனை | ikman.lk", "raw_content": "\nKumudu மூலம் விற்பனைக்கு 7 ஜுன் 8:52 முற்பகல்ஹொரனை, களுத்துறை\n0783910XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0783910XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/airbnb/4130104.html", "date_download": "2019-07-21T13:26:28Z", "digest": "sha1:NQXRN4USGF6S5M7KQUHXV6UEAEAHHDET", "length": 5106, "nlines": 69, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "Airbnb வாடகை அறையை அசுத்தமாக விட்டுச்சென்ற சீனப் பயணிகள் மன்னிப்பு கேட்டனர் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nAirbnb வாடகை அறையை அசுத்தமாக விட்டுச்சென்ற ���ீனப் பயணிகள் மன்னிப்பு கேட்டனர்\nவெளிநாட்டில் தங்கியிருந்த Airbnb அறையை அசுத்தமாக விட்டுச் சென்ற மூன்று சீன சுற்றுப்பயணிகள் மன்னிப்புக் கேட்டுள்ளனர்.\nஜப்பானில் ஒசாகாவில் விடுமுறைக்குச் சென்றபோது அந்த மூன்று பெண்களும் Airbnb அறையில் தங்கியிருந்தனர்.\nஐந்து நாட்கள் தங்கியபிறகு அவர்கள் புறப்பட்டபோது அறை மிகவும் அசுத்தமாகக் காணப்பட்டது. வீட்டின் அசுத்தமான படங்கள் இணையத்தில் வலம் வருகின்றன.\nஅவற்றைக் கண்டு 19 வயதுடைய மூன்று சுற்றுப்பயணிகளும் பகிரங்கமாக அவமானப்படுத்தப்பட்டனர்.\nதொடக்கத்தில், தவறுக்காக அம்மூன்று இளையர்களும் வருத்தப்படாததுபோல் காணப்பட்டனர். மக்ககளின் நெருக்கடியால் அவர்கள் பின்னர் மன்னிப்பு கேட்டனர்.\nஎஞ்சிய உணவுப் பொருட்கள் அறையில் சிதறிக் கிடந்ததாகவும், கெட்டுப்போன உணவின் துர்நாற்றம் வீசியதாகவும் வீட்டின் உரிமையாளர் கூறினார்.\nஇதுபோன்ற சம்பவம் தனக்கு இதுவரை ஏற்பட்டதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.\nகுப்பையை அகற்றி அறையைச் சுத்தம் செய்ய அவர் சுமார் 3,000 யென் (37 வெள்ளி) செலவு செய்தார்.\nகட்டணத்தை இருமடங்காக இளையர்கள் செலுத்தவேண்டும் என அவர் புகார் பதிவுசெய்தார்.\nசம்பவம் குறித்த விசாரணையை Airbnb நிறுவனம் மேற்கொண்டுள்ளது.\nசெல்வந்தரின் வினோத வீடுகளால் செந்தோசா கோவ் பகுதியில் சலசலப்பு\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான கடன் தொகை வரம்பு $500க்குக் குறைப்பு\nரயில் நிலையத்தின் கதவை உதைத்து உடைத்த இளையருக்கு நன்னடத்தைக்கால உத்தரவு\nடுரியான் பற்றிய தவறான நம்பிக்கைகள்\nசிங்கப்பூர்க் குடும்பம் பலியான சம்பவத்தில் மலேசிய லாரி ஓட்டுநருக்குச் சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-95-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-07-21T13:53:23Z", "digest": "sha1:TYDPDKMRS6JH5MWRDKASSRZUAOTVCTQ4", "length": 6460, "nlines": 67, "source_domain": "thowheed.org", "title": "அத்தியாயம் : 95 அத்தீன் - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nஅத்தியாயம் : 95 அத்தீன்\nமொத்த வசனங்கள் : 8\nஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அத்தி என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயரிடப்பட்டது.\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…\n1. அத்தியின் மீதும், ஒ���ிவ மரத்தின் மீதும் சத்தியமாக\n2. தூர் ஸீனீன் மலையின் மீதும் சத்தியமாக\n3. அபயமளிக்கும்34 இவ்வூர் மீதும் சத்தியமாக\n4. மனிதனை அழகிய வடிவில் படைத்தோம்.368\n5. பின்னர் அவனை இழிந்தவனிலும் இழிந்தவனாக்கினோம்.\n6. நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தோரைத் தவிர. அவர்களுக்கு முடிவு இல்லாத கூலி உண்டு.\n7. இதன் பின்னர் தீர்ப்பு நாளை1 உம்மால் எப்படிப் பொய்யெனக் கருத முடியும்\n8. தீர்ப்பளிப்போரில் அல்லாஹ் மேலான தீர்ப்பளிப்பவன் இல்லையா\nஅத்தியாயம் : 114 அந்நாஸ்\nஅத்தியாயம் : 113 அல் ஃபலக்\nஅத்தியாயம் : 112 அல் இஃக்லாஸ்\nPrevious Article அத்தியாயம் : 94 அஷ்ஷரஹ்\nNext Article அத்தியாயம் : 96 அல் அலக்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nசீதனத்தால் சீரழியும் சமுதாயம் – video\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.clip60.com/watch/Play-clip-crazy-mohan-comedy-clip60.THGkcEGSojk.html", "date_download": "2019-07-21T14:03:26Z", "digest": "sha1:W647UUEBLLHGBD7GPIOXPOLH2PZEF77D", "length": 8344, "nlines": 92, "source_domain": "www.clip60.com", "title": "crazy mohan comedy மறைந்த டைமிங் காமெடி மன்னன், கிரேஸி மோகனின் மறக்க முடியாத காமெடிகள்| Clip60.com", "raw_content": "\ncrazy mohan comedy மறைந்த டைமிங் காமெடி மன்னன், கிரேஸி மோகனின் மறக்க முடியாத காமெடிகள்| Clip60.com\ncrazy mohan comedy மறைந்த டைமிங் காமெடி மன்னன், கிரேஸி மோகனின் மறக்க முடியாத காமெடிகள்| Clip60.com\nClip crazy mohan comedy மறைந்த டைமிங் காமெடி மன்னன், கிரேஸி மோகனின் மறக்க முடியாத காமெடிகள்| Clip60.com, video crazy mohan comedy மறைந்த டைமிங் காமெடி மன்னன், கிரேஸி மோகனின் மறக்க முடியாத காமெடிகள்| Clip60.com, video clip crazy mohan comedy மறைந்த டைமிங் காமெடி மன்னன், கிரேஸி மோகனின் மறக்க முடியாத காமெடிகள்| Clip60.com 720, crazy mohan comedy மறைந்த டைமிங் காமெடி மன்னன், கிரேஸி மோகனின் மறக்க முடியாத காமெடிகள்| Clip60.com 1080, crazy mohan comedy மறைந்த டைமிங் காமெடி மன்னன், கிரேஸி மோகனின் மறக்க முடியாத காமெடிகள்| Clip60.com 2160, crazy mohan comedy மறைந்த டைமிங் காமெடி மன்னன், கிரேஸி மோகனின் மறக்க முடியாத காமெடிகள்| Clip60.com full hd, video crazy mohan comedy மறைந்த டைமிங் காமெடி மன்னன், கிரேஸி மோகனின் மறக்க முடியாத காமெடிகள்| Clip60.com hot, clip crazy mohan comedy மறைந்த டைமிங் காமெடி மன்னன், கிரேஸி மோகனின் மறக்க முடியாத காமெடிகள்| Clip60.com hight quality, new clip crazy mohan comedy மறைந்த டைமிங் காமெடி மன்னன், கிரேஸி மோகனின் மறக்க முடியாத காமெடிகள்| Clip60.com, video crazy mohan comedy மறைந்த டைமிங் காமெடி மன்னன், கிரேஸி மோகனின் மறக்க முடியாத காமெடிகள்| Clip60.com moi nhat, clip crazy mohan comedy மறைந்த டைமிங் காமெடி மன்னன், கிரேஸி மோகனின் மறக்க முடியாத காமெடிகள்| Clip60.com hot nhat, video crazy mohan comedy மறைந்த டைமிங் காமெடி மன்னன், கிரேஸி மோகனின் மறக்க முடியாத காமெடிகள்| Clip60.com 1080, video 1080 of crazy mohan comedy மறைந்த டைமிங் காமெடி மன்னன், கிரேஸி மோகனின் மறக்க முடியாத காமெடிகள்| Clip60.com, Hot video crazy mohan comedy மறைந்த டைமிங் காமெடி மன்னன், கிரேஸி மோகனின் மறக்க முடியாத காமெடிகள்| Clip60.com, new clip crazy mohan comedy மறைந்த டைமிங் காமெடி மன்னன், கிரேஸி மோகனின் மறக்க முடியாத காமெடிகள்| Clip60.com, video clip crazy mohan comedy மறைந்த டைமிங் காமெடி மன்னன், கிரேஸி மோகனின் மறக்க முடியாத காமெடிகள்| Clip60.com full hd, Clip crazy mohan comedy ..., video clip crazy mohan comedy ... full hd, video clip crazy mohan comedy ... chat luong cao, hot clip crazy mohan comedy ...,crazy mohan comedy ... 2k, crazy mohan comedy ... chat luong 4k.\nநகைச்சுவை நடிகராகவும், திரைக்தை வசன கர்த்தாவாகவும் நம்மை மகிழ்வித்த கிரேஸி மோகனின் மைக்கேல் மதன காமராஜன் ,\nகதாநாயகன் போன்ற படங்களின் காமெடி தொகுப்பு\nகவிப்பேரரசு வைரமுத்து இயற்கை அழகோடு காதலை சொன்ன பொன்னான பாடல்கள் vairamuthu iyarkai love\nகமல்ஹாசனின் நாயகன் படத்தைப் பார்த்துவிட்டு ரஜினி செய்த காரியம் | Chai With Chithra | P.VASU | Part 4\nஅதென்ன எடுகேஷன் ல நீங்��� ஜாஸ்தி நான் கம்மி #கவுண்டமணி செந்தில் காமெடி\nThenali Raman 4k நகைச்சுவை என்றால் உடனே ஞாபகத்திற்கு வரும் தெனாலிராமன் சிவாஜியின் நடிப்பில் 4K யில்\nசோகத்தை மறந்து வயிறு குலுங்க சிரிக்க இந்த காமெடி-யை பாருங்கள்| Goundamani Comedy Scenes |\nஇசைஞானி உள்ளம் உருக தந்த ராகத்திற்க்கு, SPB நெஞ்சம் நெகிழ பாடிய பாடல்கள் Ilayaraja SPB Ragam\nதம்பி ராசா ஏன்பா இப்படி தினமும் என்கிட்ட அடிவாங்குறீங்க உன்னக்கு அறிவு இல்ல | Goundamani Comedy |\nSPB, S.ஜானகி இரட்டை குயில்கள் இணைந்து பாடும், இதயம் கவர் காதல் பாடல்கள் 1981 spb janaki love songs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/07/11210602/1250602/CWC-19-Starc-past-Glenn-McGrath-record.vpf", "date_download": "2019-07-21T13:42:05Z", "digest": "sha1:7I3CDV7JG3WSELUH7MZUG2SYB7L5BK5S", "length": 14820, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஒரே உலகக்கோப்பையில் அதிக விக்கெட்: மெக்ராத் சாதனையை முறியடித்தார் ஸ்டார்க் || CWC 19 Starc past Glenn McGrath record", "raw_content": "\nசென்னை 21-07-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஒரே உலகக்கோப்பையில் அதிக விக்கெட்: மெக்ராத் சாதனையை முறியடித்தார் ஸ்டார்க்\nஒரே உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுக்கள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை மெக்ராத்திடம் இருந்து தட்டிப் பறித்தார் மிட்செல் ஸ்டார்க்.\nஒரே உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுக்கள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை மெக்ராத்திடம் இருந்து தட்டிப் பறித்தார் மிட்செல் ஸ்டார்க்.\nஇங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் பேர்ஸ்டோவ் விக்கெட்டை வீழ்த்தினார். பேர்ஸ்டோவ் விக்கெட் இந்த உலகக்கோப்பையில் ஸ்டார்க்கின் 27-வது விக்கெட்டாகும்.\nஇதன்மூலம் ஒரே உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுக்கள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் மெக்ராத் 2007-ல் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் 26 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார். தற்போது 12 வருட மெக்ராத் சாதனையை ஸ்டார்க் முறியடித்துள்ளார்.\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் | மிட்செல் ஸ்டார்க் | மெக்ராத்\nஇயக்குனர் சங்க தேர்தல்- ஆர்கே செல்வமணி வெற்றி\nஅரசு மரியாதையுடன் ஷீலா தீட்சித் உடல் தகனம் செய்யப்பட்டது\nபாகிஸ்தான் தலைமை மருத்துவமனையில் தற்கொலைப்படை தாக்குதல் - 3 பேர் பரிதாப பலி\n9 விக்கெட் வித்தியாசத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்யை வீழ்த்தியது மதுரை பந்தர்ஸ்\nடெல்லி மக்களின் முன்னேற்றத்துக்கு உழைத்தவர் - ஷீலா தீட்சித் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் புகழாரம்\nசூப்பர் ஓவரில் வெற்றியை ருசித்தது காரைகுடி காளை\nஓய்வு என்பது முற்றிலும் தனிப்பட்ட விஷயம்: எம்எஸ் டோனி குறித்து தேர்வுக்குழு தலைவர் பதில்\nஇந்திய ‘ஏ’ அணிக்கெதிரான 4-வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி வெற்றி\nஒருநாள் அணியில் மணிஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் அய்யர்: வெற்றிடமான 4-வது இடத்தை பூர்த்தி செய்வார்களா\n20 நாட்களுக்குள் ஐந்து தங்கப் பதக்கம்: இந்திய தடகள வீராங்கனை சாதனை\nபிவி சிந்துவுக்கு ஏமாற்றம்: இந்தோனேசியா ஓபன் இறுதிப் போட்டியில் அகானே யமகுச்சியிடம் வீழ்ந்தார்\nஉலகக்கோப்பையில் பூஜ்ஜியம்: ஆப்கானிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது பிசிசிஐ\nஉலகக்கோப்பையில் குல்தீப் யாதவ், சாஹலை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும்: ஹர்பஜன் சிங்\nநியூசிலாந்தின் சிறந்த குடிமகன் விருதுக்கு கேன் வில்லியம்சன், பென் ஸ்டோக்ஸ் பெயர்கள் பரிந்துரை\n‘ஓவர் த்ரோ’ ரன்களை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள்: பென் ஸ்டோக்ஸ் நடுவர்களிடம் கூறியதாக ஆண்டர்சன் தகவல்\nஎனக்கு இதுபற்றி ஒன்றும் தெரியாது -கேன் வில்லியம்சன் சொல்வது என்ன\nஎனக்கு, சச்சின், சேவாக் ஆகியோருக்கு அன்று டோனி சொன்னது, இன்று அவருக்கு: காம்பீர்\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம்\nஇந்த விஷயத்தை டோனியிடம் தேர்வுக்குழு சொல்லியே ஆக வேண்டும் -சேவாக் வருத்தம்\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் டோனி இல்லை - பிசிசிஐ\nஉலகக்கோப்பையில் பூஜ்ஜியம்: ஆப்கானிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது பிசிசிஐ\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nகிரிக்கெட்டில் மாற்று வீரர்களால் இனிமேல் பேட்டிங், பந்து வீச முடியும்- ஐசிசி அனுமதி\nஅமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம்\nபுதிதாக உருவாகும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம்-பல்லாவரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/86811", "date_download": "2019-07-21T13:03:18Z", "digest": "sha1:SH6X3JUFVO7MCGST7Z2HQMLZMCVV55LU", "length": 4094, "nlines": 62, "source_domain": "www.newsvanni.com", "title": "2.0 ப்ளாக்பஸ்டர் இல்லை, ஆனால், தயாரிப்பாளர் வெளியிட்ட அதிரடி வசூல் விவரம் | | News Vanni", "raw_content": "\n2.0 ப்ளாக்பஸ்டர் இல்லை, ஆனால், தயாரிப்பாளர் வெளியிட்ட அதிரடி வசூல் விவரம்\n2.0 ப்ளாக்பஸ்டர் இல்லை, ஆனால், தயாரிப்பாளர் வெளியிட்ட அதிரடி வசூல் விவரம்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2.0 படம் பிரமாண்டமாக திரைக்கு வந்தது, இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.\nஇந்நிலையில் இப்படத்தின் வசூல் என்ன என்று பலரும் குழப்பத்தில் இருந்தனர், தற்போது லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அதை வெளியிட்டுள்ளது.\nஅவர்கள் கூறுகையில் ‘2.0 உலகம் முழுவதும் 4 நாட்களில் ரூ 400 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.\nஇப்படம் ப்ளாக்பஸ்டர் இல்லை, மெகா ப்ளாக்பஸ்டர் என்று’ டுவிட்டரில் தெரிவித்துள்ளனர், இதை ரஜினி ரசிகர்கள் சந்தோஷமாக ஷேர் செய்து வருகின்றனர்.\nமரணத்தின் பிடியில் சிக்கிய பிரபல நடிகை போராட்டத்திற்கு பின்\nபிறந்த குழந்தைகளை செல்போனில் படம் எடுப்பவராக இருந்தால் , நீங்கள் அறியவேண்டிய எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/category/spiritual", "date_download": "2019-07-21T13:09:46Z", "digest": "sha1:JRJSGLMV5XOIDWHKQGT6CD4GUAJULPW6", "length": 8672, "nlines": 106, "source_domain": "www.newsvanni.com", "title": "ஆன்மீகம் | | News Vanni", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் 30.06.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇன்றைய ராசிபலன் 30.06.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம். இன்றைய தினத்தில் நமது ராச...\tRead more\nஇன்றைய ராசிபலன் 17.06.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇன்றைய ராசிபலன் 17.06.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம். இன்றைய தினத்தில் நமது ராச...\tRead more\nஇன்றைய ராசிபலன் 02.06.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇன்றைய ராசிபலன் 02.06.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம். இன்றைய தினத்தில் நமது ராச...\tRead more\nஇந்த 5 ராசி பெண்களை திருமணம் பண்றவன் தான் உலகத்துலயே பெரிய அதிர்ஷ்டசாலியாம்…\nஇந்த 5 ராசி பெண்களை திருமணம் பண்றவன் தான் உலகத்துலயே பெரிய அதிர்ஷ்டசால���யாம்… திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இது ஒரு விதத்தில் உண்மைய...\tRead more\nஇன்றைய ராசிபலன் 31.05.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇன்றைய ராசிபலன் 31.05.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம். இன்றைய தினத்தில் நமது ராச...\tRead more\nஇன்றைய ராசிபலன் 30.05.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇன்றைய ராசிபலன் 30.05.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம். இன்றைய தினத்தில் நமது ராச...\tRead more\nஇன்றைய ராசிபலன் 29.05.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇன்றைய ராசிபலன் 29.05.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம். இன்றைய தினத்தில் நமது ராச...\tRead more\nஇன்றைய ராசிபலன் 27.05.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇன்றைய ராசிபலன் 27.05.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம். இன்றைய தினத்தில் நமது ராச...\tRead more\nஇன்றைய ராசிபலன் 22.05.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇன்றைய ராசிபலன் 22.05.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம். இன்றைய தினத்தில் நமது ராச...\tRead more\nஇன்றைய ராசிபலன் 21.05.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇன்றைய ராசிபலன் 21.05.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம். இன்றைய தினத்தில் நமது ராச...\tRead more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coastal.gov.lk/index.php?option=com_content&view=article&id=133%3Acoastal-hazard-mapping&catid=61%3Aslideshow&lang=ta", "date_download": "2019-07-21T13:34:31Z", "digest": "sha1:E3V3XIWEH7MBCUGLGQKUAJ5K7IM7NBEV", "length": 7391, "nlines": 21, "source_domain": "coastal.gov.lk", "title": "Welcome to Department of Coast Conservation கரையோர அபாயத்தை இனங்கண்டு குறித்தல்.", "raw_content": "முதற்பக்கம் எம்மைப் பற்றி நூலகம் தரையிறக்கம் பணித்திட்டங்கள் க��ட்சியகம் கேள்விகள் தொடர்புகள் அவை தகவல்களக்கான உரிமைச் சட்ட Online Permit Application Portal\nகரையோர அபாயத்தை இனங்கண்டு குறித்தல்.\nசுனாமி, புயல், கடலரிப்பு, கடல்மட்ட உயர்வு போன்ற நான்கு அபாயங்களுக்குமாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கூட்டுழைப்புடன் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களமானது கரையோர அபாயத்தை இனங்கண்டு குறித்தலினை விருத்தி செய்வதை ஆரம்பித்துள்ளது. பேராதனைப் பல்கலைக் கழகத்தின் பொறியியல் வடிவமைப்பு நிலையமானது எண் மாதிரிக்கான ஆதரவை வழங்குவதுடன், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டமானது நிதி ஆதரவை வழங்குகின்றது.\nஇக்கருத்திட்டத்தின் பிரதான இலக்கு என்னவெனில், இந் நான்கு இயற்கை அபாயங்களுடன் தொடர்புடைய அபாய மதிப்பீடுகளை மேற்கொண்டு அபாய மட்டங்களைச் சுட்டிக்காட்டும் தீவின் கரையோரப் பிராந்தியங்களுக்கான அபாயத்தை இனங்கண்டு குறித்து தயாரித்தலாகும். சாத்தியப் பகுப்பாக இவற்றை மேற்கொள்வதற்கான அனைத்தும் அடங்கிய போதிய தரவுகள் தற்போது கிடைக்க முடியாது இருப்பதனால் மேற்சொல்லப்பட்ட நான்கு கரையோர அபாயங்களிலிருந்துமான கரையோரப் பிராந்தியங்களுக்கான அபாயங்களின் அளவினை மதிப்பிடுவதற்கான தீர்மானிப்பு (நடப்பு விபரிப்பு அடிப்படையிலான) அணுகுமுறையும் எண்மாதிரி போலி ஒத்திகை முறையும் பயன்படுத்தப்படுகின்றது. எண் ரீதியான மற்றும் பகுப்பாய்வு ரீதியான மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு அபாயத்தாலும், பாதிக்கப்படக்கூடிய இயலுமையின் வழியின் அளவானது ஒன்றுக்கு மேற்பட்டது. ஒன்றாகக் காணப்படும் உரிய அளவுகளுடன் அதன் தொடர்புடைய கடுமைத்தன்மை வரிசைப்படுத்தலில் குறைந்தது, இடைந்தரமானது, கூடியது, அறவே இல்லாதது எனப் பெறுமானம் கொடுக்கப்படு கின்றது. ஏற்கனவே உண்மையென நிரூபிக்கப்பட்ட எண்ரீதியான மாதிரிகள் ஆனவை சுனாமி மற்றும் புயல் போன்றவற்றின் தாக்கத்தை ஒத்திகை செய்வதற்காக தெரிவு செய்யப்பட்ட உயர்ந்தபட்ச நம்பகத்தகு அபாய எதிர்கால விபரிப்புகளில் பயன்படுத்தப்படுகின்றது. கடலரிப்புப் போக்கானது கிடைக்கக்கூடியதாக இருக்கும் வரலாற்றுத் தரவுகள் மற்றும் முன்னைய ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படுகின்றது. வேறுபட்ட நேர எல்லைகளில் கரையோர நிலங்கள் மீது கடல்மட்ட உயர்வின் தாக்���த்தைக் கண்டுணர்ந்து கொள்வதற்காக GIS மாதிரிக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. அபாய பகுப்பாய்வுகளின் முடிவுகள் மற்றும் வெளி உள்ளடக்கம் என்பனவும் அபாயத்தை இனங்கண்டு குறித்தல் என்பனவும் கிடைக்கக்கூடியதாக உள்ள, தரவுகளை பொறுத்தன வாகவுள்ளன. அபாயம் இனங்கண்டு குறித்தலின் கள உண்மை நிருபிப்புகள் தேவைப்படும் பொழுது மேற்கொள்ளப்படுகின்றன.\nவெள்ளிக்கிழமை, 17 ஜூலை 2015 05:23 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nஎழுத்துரிமை © 2013 கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமை திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇறுதியாக : 27 பெப்ரவரி 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/15168", "date_download": "2019-07-21T14:00:15Z", "digest": "sha1:TVAYHGZAZ3DZS2X6DPFLDUTH677GVGIQ", "length": 50614, "nlines": 196, "source_domain": "thinakkural.lk", "title": "விஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல் - Thinakkural", "raw_content": "\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nவிஜயகலாவின் பேச்சால் அவர் இழந்தவை எவை பெற்றவை எவை உடனடிக்கு அவர் தனது பிரதி அமைச்சர் பதவியை இழந்திருக்கிறார். ஆனால் நீண்ட எதிர்காலத்துக்கு தனது நாடாளுமன்ற ஆசனத்தைப் பாதுகாத்திருக்கிறார். அவர் புலிகளைப் போற்றிப் பேசியதற்காக அவர் பதவியை இழந்தமை அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் அவரைக் கதாநாயகி ஆக்கியிருக்கிறது.\nஇது அவருடைய வாக்குத் தளத்தைப் பலப்படுத்தியிருக்கிறது. எனவே உடனடிக்கு நட்டம் என்றாலும் நீண்ட கால நோக்கில் அவருக்கு லாபமே கிடைக்கும். பதவியை இழந்தமை அவருக்கு ஒரு அரசியல் முதலீடாக அமையும்.\nஅதே சமயம் விஜயகலாவைப் பதவி விலகக் கேட்டதன் மூலம் ரணிலுக்கு இழப்பு எதுவும் இல்லை. அவரின் எதிரிகளின் வாயை அடைக்க இது உதவும். கட்சி விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று காட்ட இது உதவும். அதே சமயம் விஜயகலா தனது காலைச் சுற்றிக் கொண்டே வருவார் என்பது ரணிலுக்கும் தெரியும்.\nபதவி விலகியதால் எதிர்காலத்தில் அவருடைய நாடாளுமன்ற ஆசனம் பாதுகாக்கப்பட்டிருப்பது ரணிலுக்கு லாபம்தான். யாழ்ப்பாணத்தில் யு.என்.பி க்கு ஒரு ஆசனம் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. தனது வாக்காளர்கள் மத்தியில் ஐனவசியம் மிக்க ஒருவரை யாழ்ப்பாணத்தில் வைத்திருப்பது கட்சிக்கு எல்லாவிதத்திலும் லாபம்தான்.\nஅதே சமயம் விஜயகலாவின் பேச்சினால் அவருடைய கட்சி எதி���ிகளுக்கும் லாபம்தான். குறிப்பாக மகிந்த அணிக்கு இனவாதத்தைக் கிளப்ப ஒரு நல்வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. நியூயோர்க் ரைம்சின்\nசெய்தியில் சிக்குண்டிருந்த மகிந்த அணிக்கு அதிலிருந்து ஒரளவுக்கு மீள்வதற்கும் சிங்கள வெகுசனத்தின் கவனத்தைத் திசை திருப்புவதற்கும் விஜயகலா மறை முகமாக உதவி செய்திருக்கிறார். சிங்கள பொது உளவியலை இனவாதத்தை நோக்கித் திசை திருப்புவதில் மகிந்த அணி குறிப்பிடத்தக்க அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறது.\nஎனவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் விஜயகலாவின் பேச்சினால் அவருக்கும் லாபம் தான். அவருடைய கட்சிக்கும் லாபம் தான். அவருடைய கட்சி எதிரிகளுக்கும் லாபம்தான். ஆனால் எந்தத் தமிழ் மக்களை முன்வைத்து அவர் அவ்வாறு பேசுகிறாரோ அந்தத் தமிழ் மக்களுக்கு இதனால் லாபமா, நட்டமா\nநட்டம்தான். ஏனெனின் விஜயகலாவின் பேச்சு வெறும் பேச்சுத்தான். அது செயலுக்குதவாத ஒரு பேச்சு. புலிகள் இயக்கத்தை வைத்து தமிழ்த் தேசியக் கட்சிகள் அரசியல் செய்வது வேறு, விஜயகலா அதைச் செய்வது வேறு. அவர் அந்தப் பேச்சை விசுவாசமாகப் பேசவில்லை. ஏனெனில் அவர் ஒரு தமிழ்தேசியவாதி அல்ல. அவர் சார்ந்த கட்சியின் அரசியலைப் பொறுத்த வரை அவர் புலிகளின் அரசியலைப் பின்பற்ற முடியாது. புலிகள் இயக்கத்தை மீள உருவாக்கவும் முடியாது. ஆயின் தன்னால் முடியாத ஒன்றை தான் செய்யவியலாத ஒன்றை அவர் ஏன் பேசினார்\nஏனெனின் தனது வாக்காளர்களைத் திருப்திப்படுத்துவதற்காக அவர் அவ்வாறு பேசினார். அவர் அதைப் பொய்க்குத்தான் பேசினார்.\nஅவர் மட்டுமல்ல தமிழ்த்தேசியவாதிகளாகத் தம்மைக் காட்டிக் கொள்ளும் பலரும் பொய்க்குத்தான் புலிகளின் பெருமைகளைப் பேசிவருகிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை ஒழுக்கம், அரசியல் ஒழுக்கம், அவர்களுடைய சொல்லுக்கும் செயலுக்கும் இடையிலுள்ள வேறுபாடு போன்ற எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்தால் அது தெளிவாகத் தெரிய வரும். தமிழ்த்தேசியம் எனப்படுவது அவர்கள் தேவைக்கு எடுத்து அணியும் ஒரு முகமூடிதான். இவ்வாறு தமிழ்த்தேசிய கட்சிகள் என்று சொல்லிக் கொள்பவை தமது வாக்காளர்களுக்கு நடிக்கும் போது தானும் ஏன் நடிக்கக் கூடாது என்று விஜயகலா யோசிக்கிறார். அங்கஜன் யோசிக்கிறார். வேறு பலரும் யோசிக்கிறார்கள்.\nஅதாவது தமிழ்த்தேசியம் கதைப்பதற்கும், புலிகளைப் போற்றுவதற்கும் அவற்றிற்கேயான ஒரு வாழ்க்கை ஒழுக்கம் தேவையில்லை என்ற ஒரு நிலை வந்துவிட்டது. சாதாரண சனங்களைத் திசை திருப்பவும் ஏமாற்றவும் யாரும் எதையும் கதைக்கலாம் என்ற நிலை வந்து விட்டது. என்பதால்தான் கடந்த ஆண்டு அரசியற் கைதிகளை விடுவிப்பதற்கான போராட்டத்தின் போது சிறீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அங்கஜன் மாணவர்களுடனான சந்திப்பில் பங்கு பற்றினார்.\nஅனுராதபுரம் சிறைச்சாலைக்கும் போனார். முள்ளிவாய்க்கால் நினைவு\nநாளில் விஜயகலா அறிக்கை விட்டார். அங்கஜன் அறிக்கை விட்டார். டக்ளஸ் தேவானந்தா அறிக்கை விட்டார். அது மட்டுமல்ல நினைவு கூர்ந்துவிட்டு வந்த மக்களுக்கு படையினர் தாக சாந்தி செய்வதற்கு குடிபானம் கொடுத்தார்கள்.\n தமிழ்ப் பொது உளவியலை கவர்ந்துவிட வேண்டும் என்று எல்லாத் தரப்புக்களும் புறப்பட்டுவிட்டன. தேவைப்பட்டால் அதற்காகப் புலிகளைக் கையில் எடுக்கவும் நினைச் சுடர்களை கையிலேந்தவும் அவர்கள் தயார்.\nகடந்த புத்தாண்டு தினத்திலன்று கேப்பாபுலவில் போராடும் மக்களுக்கு படைத்தரப்பு சிவில் உடையில் வந்து தின்பண்டங்களை வழங்கியது. அப்படியென்றால் யாருக்கு எதிராக அந்த மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள் தமது காணிகளை விடுவிக்க கோரி அந்த மக்கள் 500 நாட்களுக்கு மேலாகப் போராடி வருகிறார்கள்.\nஅந்தக் காணிகளைப் பிடித்து வைத்திருக்கும் படைத்தரப்பு அங்கிருக்கும் வளங்களை அனுபவித்து வருகிறது. காட்டு மரங்கள், மணல், கடலேரியில் விளையும் இறால், கால்நடைகள், தேங்காய்கள் என்று எல்லாவற்றையும் படையினர்தான் அனுபவித்து வருகிறார்கள்.\nகடந்த ஆண்டு காணி விடுவிப்புத் தொடர்பாக நடந்த ஒரு சந்திப்பில் படைத்தரப்பு அவ்வாறு காணிகளை விடுவிப்பதற்கு பணம் கேட்டது. ஏனெனில் தாம் கட்டியெழுப்பி வைத்திருக்கும் பெருமளவான கட்டிடங்களை அகற்றவும் புதிய இடத்தில் கட்டிடங்களைக் கட்டுவதற்கும் பெருந்தொகைப் பணம் தேவையாம்.\nஆனால் அந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட ஓர் அரசியல்வாதி படை அதிகாரிகளைப் பார்த்துச் சொன்னார் நீங்கள் பிடுங்கி எடுக்கும் தேங்காய்களை விற்றாலே போதும் அந்தக் காசை ஈடு செய்யலாம் என்று.\nஇது தான் நிலமை. கேப்பாபுலவில் போராடும் மக்களுக்கு விசுவாசமாக உதவ விரும்பினால் அவர்களுட��ய காணிகளை விடுவிக்க வேண்டும். மாறாக புத்தாண்டில் தின்பண்டங்களை வழங்குவதால் மட்டும்\nஅதுபோலவே விஜயகலாவும் அங்கஜனும் தமது தலைவர்களுடன் வாதிட்டு பேரம்பேசி தமது மக்களுக்கு செய்யக் கூடியதைச் செய்ய வேண்டுமே தவிர புலிகளைப் போற்றி வாக்காளர்களை ஏமாற்றக் கூடாது. அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் அங்கஜன் தனது கட்சித் தலைமைக்கு நெருக்குதலைக் கொடுக்க வேண்டும். அவருடைய கோரிக்கையை கட்சித் தலைமை ஏற்க மறுத்தால் அவர் தனது பதவியை தனது மக்களுக்காகத் தியாகம் செய்ய வேண்டும்.\nவிஜயகலா தனது தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற இரண்டு வன்முறைகளை அடுத்து அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை கொடுத்திருக்க வேண்டும். அவர் ஒரு பிரதியமைச்சர். எனவே அரசாங்கத்தின் ஓர் அங்கம். தனது மக்களைப் பாதுகாப்பதற்காக தனது கட்சித் தலைமையோடு முட்டி மோதி தனது பதவியைத் துறந்திருப்பாராக இருந்தால் அதில் ஏதோ ஒரு தியாகம் உண்டு.\nஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. மாறாகப் புலிகளைக் கையில் எடுத்தார். ஏன் ஏனெனில் அவருடைய சலுகை அரசியலால் சமாளிக்க முடியாத அளவுக்கு சமூகத்தின் பொது உளவியல் கொந்தளிப்பாக உள்ளது என்று அவர் கருதியிருக்கலாம். இதிலவர் தனது சொந்த வாக்காளர்களுக்கும் விசுவாசமில்லை .புலிகள் இயக்கத்தின் அரசியலுக்கும் விசுவாசமில்லை.\nஎனவே யார் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறார்கள் இல்லை. மாறாக எல்லாருமே வாய்ச்சொல் வீரர்களாக மாறி வெற்றுப் பிரகடனங்களோடு பிரச்சனைகளைக் கடந்து போய் விடப் பார்க்கிறார்கள்.\nவிஜயகலா இதற்கு முன்னரும் பொறுப்போடு பேசியவர் அல்ல. இந்த முறையும் அவருடைய பேச்சில் புலிகளின் ஆட்சியைப் போற்றியதோடு விட்டிருந்தால் பிரச்சினை வந்திருக்காது. மாறாக புலிகளை மீள உருவாக்க வேண்டும் என்று கூறியதுதான் விவகாரம் ஆகியிருக்கிறது.\nஅதைக் கூட அவர் வழமை போல வெற்றுப் பேச்சாகத்தான் பேசியிருக்கிறார். அதன் விளைவுகளைக் கணித்து திட்டமிட்டுப் பேசவில்லை. ஆனால் அதன் விளைவாகப் பதவியை இழந்தும் விட்டார். அவர் பதவி விலகிய அடுத்தடுத்த நாட்கள் யாழ்ப்பாணத்தில் முதலில் கறுப்பு வெள்ளையாகவும் பின்னர் பல வர்ணத்திலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. மகேஸ்வரன் உயிரைக்கொடுத்த ஒரு தியாகி. இவர் பதவியை இழந்த ஒரு தியாகி என்ற ஒரு ப���ம்பம் கட்டியெழுப்பப் படுகிறது.\nபல ஆண்டுகளுக்கு முன்பு மகேஸ்வரன் தேர்தலில் கேட்டபோது புலிகள் இயக்கத்தின் பாடல்களைத் தனது பிரச்சார வாகனத்தில் ஒலிக்க விடுவார் என்று யாழ்ப்பாணத்து வாசிகள் கூறுவார்கள். மகேஸ்வரனைப் போலவே புலிகளைப் போற்றித் தனது அரசியல் அடித்தளத்தை விஜயகலாவும் பலப்படுத்த முயற்சிக்கிறார்.\nஅது அவருக்கு நன்மை தரக் கூடும். ஆனால், அவரை நம்பி வாக்களிக்கப் போகும் மக்களுக்கு எதையும் பெற்றுத் தரப்போவதில்லை. தன்னால் முடியாத தான் என்றைக்கும் செய்ய விரும்பாத, தனது அரசியல் வழிக்கு முரணான ஓர் அரசியலைப் போற்றுவதன் மூலம் அவர் தனது சிங்கள எஜமானர்களுக்குச் சேவகம் செய்கிறாரா அல்லது தனது அப்பாவி வாக்காளர்களுக்குச் சேவகம் செய்கிறாரா\nஅவர் இப்படி புலிகளைப் போற்றுவதை ஒரு வாக்குவேட்டை உத்தியாகப் பயன்படுத்துவதற்கு யார் காரணம் செயலுக்குப் போகாத பிரகடனங்களையும் அறிக்கைகளையும் வெளிவிடும் வாய்ச்சொல் வீரர்களான எல்லாத் தமிழ் தேசிய அரசியல் வாதிகளும் தான்.\nஇவ்வாறு வாய்ச்சொல் வீரர்கள் நிறைந்த ஓர் அரசியல் அரங்கில் விஜயகலா தானும் ஏன் அப்படியொரு வாய்ச்சொல் வீரராக இருக்கக் கூடாது என்று யோசிக்கிறார். தங்களைத் தமிழ் தேசியவாதிகளாகக் கூறிக்கொள்பவர்கள் தமது இலட்சியத்துக்காகவும் கொள்கைகளுக்காகவும் தியாகம் செய்யத் தயாரற்ற ஒரு வெற்றிடத்தில் தான் விஜயகலா தனது பதவியை இழந்த தியாகி என்று வேடம் போட முடிகிறது.\n2009 மே மாதத்திற்குப் பிறகு தமிழ் அரசியலில் கதைகாரர்களே அதிகரித்து வருகிறார்கள். செயல்வீரர்கள் குறைவாகவே காணப்படுகிறார்கள். அல்லது கொள்கைக்கு உண்மையாக இருப்பவர்களால் சிறுதிரள் மக்கள் அரசியலைத்தான் செய்ய முடிகிறது.\nபடையினருக்கு எதிரான போராட்டமாகட்டும், அரசாங்கத்துக்கு எதிரான போராட்டமாகட்டும், அனைத்துலக சமூகத்திடம் நீதி கேட்கும் போராட்டமாகட்டும், உள்ளுரில் நிகழும் அநீதிகளுக்கும் வன்முறைகளுக்கும் எதிரான போராட்டமாகட்டும் எல்லாப் போராட்டங்களிலும் அநேகமாக சிறுதிரள் மக்களே கலந்து கொள்கிறார்கள். உண்மையானவர்களால் மக்களுக்கு விசுவாசமானவர்களால் ஏன் பெருந்திரள் மக்கள் அரசியலை முன்னெடுக்க முடியாதிருக்கிறது\nஇந்த வெற்றிடத்தைத்தான் வாக்கு வேட்டை அரசியல்வாதிகள் பயன்ப��ுத்தி வருகிறார்கள். படையினரின் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் பயன்படுத்தி வருகிறது. படைப் புலனாய்வுத்துறை பயன் படுத்தி வருகிறது.நுண்கடன் நிதி நிறுவனங்கள் பயன் படுத்தி வருகின்றன. இந்த வெற்றிடத்துள் தமிழ் அரசியலில் வாய்ச்சொல் வீரர்களின் கை மேலோங்கி வருகிறது. இதில் ஆகப்பிந்திய வெளியீடே விஜயகலா.\nஉள்ளூராட்சி தேர்தலில் மக்களின் வாக்குகளை பெற்றபின்னர்;வடக்கில் சுரேஷின் கட்சி எதனைச் செய்ததோ, கிழக்கில் கஜனின் கட்சியும் அதனையே செய்தது\nமாற்று ஒன்றிற்கான பிரதான தடை…\nஅபாயா விவகாரம்;எந்த ஆடை அணிய வேண்டும் என்பதை பெண்களே தீர்மானிக்க வேண்டும்\nஅரசியல் அமைப்பிற்கான 19 ஆவது திருத்தம் நீக்கப்படக் கூடாது\nமூன்று மாத கால அவகாசம் தேர்தலுக்கான வியூகமா\n« இலங்கையின் பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு ADB கடனுதவி\nபசில் வெளிநாடு செல்ல அனுமதி »\nஇந்தியா எனக்கு எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை;கஜேந்திரகுமாரின் கருத்துக்கு விக்கி பதிலடி -வீடியோ இணைப்பு\nலண்டனில் வரவேற்பைப் பெற்ற புதியவனின் ஒற்றைப் பனைமரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/64525/", "date_download": "2019-07-21T12:55:21Z", "digest": "sha1:ULRWJ7W7HEHE63XFADBPSN3SQHTVMWMW", "length": 9876, "nlines": 114, "source_domain": "www.pagetamil.com", "title": "வடக்கு, கிழக்கு, மலையகம் என்ற வேறுபாடு இருக்க கூடாது: ஜனநாயக போராளிகள்! | Tamil Page", "raw_content": "\nவடக்கு, கிழக்கு, மலையகம் என்ற வேறுபாடு இருக்க கூடாது: ஜனநாயக போராளிகள்\nநாடு பூராவும் உள்ள தமிழர்களின் அபிலாஷைகளை நிவர்த்திக்கவே இந்த புதிய கூட்டணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது என ஜனநாயக போராளிகள் கட்சியின் பொது செயலாளர் இ.கதிர் தெரிவித்தார்.\nமலையகம், வடக்கு மற்றும் மேல் மாகாணம் அடங்களாக புதிய தேசிய கூட்டணி ஒன்று கொட்டகலையில் இன்று அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இந்த கூட்டணி அமைப்பதற்கான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டது.\nகொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற இந்த வைபவத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், எம்பியுமான ஆறுமுகன் தொண்டமான், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன், ஜனநாயக போராளிகள் கட்சியின் பொது செயலாளர் இ.கதிர் ஆகியோர் தலைமையிலான ���ுழுக்கள் இதன்போது கலந்து கொண்டன.\nஇதில் கலந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,\nவடக்கு, கிழக்கு மலையகம் என்ற வேறுபாடு இருக்க கூடாது. அதை நாம் விரும்பவில்லை. மலையகத்தில் உள்ளவர்களும் எமது தாய், தந்தையர்கள் தான் வடக்கு, கிழக்கு மலையக உறவுகளை பிரித்து வேறுபாடாக பார்ப்பது முற்றிலும் தவறு என்பதை நாம் சுட்டிக்காட்டுகின்றோம்.\nஇந்த புதிய கூட்டணியானது திடீரென ஆரம்பிக்கப்பட்ட ஒன்றல்ல. நீண்ட காலமாக கலந்தாலோசித்து திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒன்றாகும். தற்போது மூன்று கட்சியில் இக்கூட்டணியில் இணைந்துள்ளன. எதிர்வரும் காலத்தில் இக்கூட்டணியோடு இணைவதற்காக கட்சிகள் பலவும் வருவார்கள் என்பது நம்பிக்கையை தருகின்றது.\nதமிழ் மக்களுக்கு இக் கூட்டணி ஊடாக நல்லதொரு செய்தியை வெளிப்படுத்துவோம். நமது சமூகத்துக்கு வித்தியாசமான கூட்டணியாக இந்த புதிய கூட்டணி அமையும் என்பதை தெளிவுடன் தெரிவிக்கின்றோம்.\nஅதேவேளையில் வடக்கு கிழக்கில் இருக்கும் பல கட்சிகள் இக்கூட்டணியில் இணைவதற்கு உத்தியோகபூர்வமான அறிவிப்புகளை இதுவரை விடுக்கவில்லை. இருப்பினும் விரைவில் அவர்களும் எமது கூட்டணியோடு இணைவார்கள் என்ற உறுதியும் உள்ளது.\nக.பொ.த உயர்தர பரீட்சை தொடர்பாக பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nகட்டுவாப்பிட்டிய தேவாலயம் மீளவும் திறக்கப்பட்டது: ஆட்சியாளர்களை காட்டமாக விமர்சித்த கர்தினால்\nபிள்ளையானை சிறைக்குள் சந்தித்தார் மனோ கணேசன்\nமானிப்பாயில் உயிரிழந்த இளைஞர் பற்றிய விபரம் வெளியானது\nUPDATE: யாழில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் பலி: வெட்ட வந்தவர் என்கிறது பொலிஸ்\nUPDATE: கொல்லப்பட்டவர் ஆவா இல்லை, சாவா குழுவாம்; கொடிகாமத்திலிருந்து சென்ற ரௌடிகளே சிக்கினர்\nமானிப்பாயில் மேலதிக பொலிசார் குவிப்பு: தப்பியோடிய ரௌடிகளை தேடி சல்லடை\nஇலவு காத்த கிளியாக நிலாவரசி\nயாழில் ஐஸ்கிறீம் கடையை திறந்து வைக்கிறார் மாவை: கிழக்கிலிருந்தும் ஐஸ்கிறீம் குடிக்க யாழ் விரையும்...\nUPDATE: கொல்லப்பட்டவர் ஆவா இல்லை, சாவா குழுவாம்; கொடிகாமத்திலிருந்து சென்ற ரௌடிகளே சிக்கினர்\nமானிப்பாயில் மேலதிக பொலிசார் குவிப்பு: தப்பியோடிய ரௌடிகளை தேடி சல்லடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/bogan-jeyamravi-senthoora/", "date_download": "2019-07-21T12:40:58Z", "digest": "sha1:UYLMXGEM3ED6RI372737UIR4GB7NA3SN", "length": 4648, "nlines": 57, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "கலர்புல்லாக கண்ணை கவரும் போகனின் ‘செந்தூரா’... -", "raw_content": "\nகலர்புல்லாக கண்ணை கவரும் போகனின் ‘செந்தூரா’…\nஜெயம் ரவி மற்றும் அரவிந்த சாமி நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியானது ‘போகன்’. இது ரசிகர்கள் தரப்பில் இருந்தும் மக்கள் தரப்பில் இருந்தும் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது.\nபடத்திற்கு இசையமைத்துள்ளார் இமான். இந்த படத்தில் இவரது இசையில் உருவாகியுள்ள செந்தூரா பாடல் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இளைஞர்கள் பலர் தங்களது விருப்பமான பாடலாக செந்தூரா பாடலையே தேர்வு செய்துள்ளனர்.\nஇந்த பாடலின் ஒளிப்பதிவும் பிரம்மிக்கும் படியாக அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் கலர்புல்லாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.\nபொள்ளாச்சி சம்பவத்தை கையிலெடுக்கும் இயக்குநர் சுசீ\nஸ்ருதிஹாசன் வாழ்வில் இன்னொரு மைல்கல்\nஜூன்-25 முதல் மலேசியாவில் சிம்புவின் ‘மாநாடு’ படப்பிடிப்பு ஆரம்பம்\nஅசரீரி மூலம் மீண்டும் வரும் ஜீவன்\nNGK ‘தண்டல்காரன்’ பாடலை தொடர்ந்து ரஞ்சித் பாடிய ‘வெண்பனி இரவில்’..\nபெண்​கள் ​விளையாட்டு பொம்மைகள் அல்ல – சீறும் வில்லன் நடிகர்\nநம்ம சென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடுவோம்\nசசிகுமார் நடிப்பில் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம் \nநடிகை ராசி கண்ணா லேட்டெஸ்ட் ஸ்டில்ஸ்\nவிஜய் சேதுபதி வசனம் எழுத, ​இயக்குநர் பிஜூ இயக்கும் ​“சென்னை பழனி மார்ஸ்”\nபிரபாஸ் படத்தில் இருந்து வெளியேறிய இசையமைப்பாளர்கள்\n“நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTQ0MDc2/%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D,-7", "date_download": "2019-07-21T13:43:13Z", "digest": "sha1:SMMZ2KAB6AKUK4J72IYRZDQAPMXUSNNO", "length": 7236, "nlines": 65, "source_domain": "www.tamilmithran.com", "title": "கச்சத்தீவில் புனித அந்தோணியார் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது. இலங்கை-இந்திய தமிழர்களின் உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பாரம்பரியமாக நடைபெற்றும் இந்தத் திருவிழாவில், 7", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » புதிய தலைமுறை\nகச்சத்தீவில் புனித அந்தோணியார் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது. இலங்கை-இந்திய தமிழர்களின் உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பாரம்பரியமாக நடைபெற்றும் இந்தத் திருவிழாவில், 7\nபுதிய தலைமுறை 4 years ago\nகச்சத்தீவில் புனித அந்தோணியார் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது.\nஇலங்கை-இந்திய தமிழர்களின் உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பாரம்பரியமாக நடைபெற்றும் இந்தத் திருவிழாவில், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து 110 விசைப்படகுகளில் சென்ற, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவிழாவில் பங்கேற்றுள்ளனர். அதேபோல், இலங்கையில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு வருகை தந்துள்ளனர். முதல் நாளில் கூட்டுப்பிராத்தனையும், சிலுவைப் பாதை வழிபாடும் நடைபெற்றன. இதில் பங்கேற்ற பக்தர்கள் அமைதி வேண்டி இறைவழிபாடு நடத்தினர். அதுமட்டுமல்லாமல் கச்சத்தீவு திருவிழாவில் ஒன்று கூடிய தமிழர்கள், ஒருவரையொருவர் ஆரத்தழுவி நலம் விசாரித்தனர். இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரினால் சிறிதுகாலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்தோணியார் கோவில் திருவிழா, மீண்டும் 2010ம் ஆண்டில் இருந்து விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nபாகிஸ்தானில் தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதல்: 9 பேர் உயிரிழப்பு\nஇம்ரான் கானை வரவேற்க ஆளில்லை\nமேடையில் உயிரிழந்த நகைச்சுவை கலைஞர்\nஅமெரிக்க வாழ் தமிழர் தன் தந்தையின் பெயரில் அறக்கட்டளை தொடங்கி தமிழில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு விருது\nகுழந்தைகள், முதியவர்களுக்கான ஸ்மார்ட் நேப்கின் சாதனம்\nமுழு அரசு ம���ியாதையுடன் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உடல் தகனம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக டி.ராஜா ஒருமனதாக தேர்வு\nஉத்தரப்பிரதேசத்தில் முதியவருக்கு ரூ.128 கோடி மின்கட்டண பில்......அதிர்ச்சி கொடுத்த மின்வாரியம்\nபெண்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு: ஆப்ரேஷன் ரோமியோ மூலம் கடந்த 6 மாதத்தில் 800 பேரை கைது செய்தது டெல்லி போலீஸ்\nதொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது....சந்திராயன்-2 நாளை விண்ணில் பாய்கிறது\nமேற்கிந்திய தீவுக்கு இந்தியா சுற்றுப்பயணம்..ஷமி, புவனேஸ், பாண்டியாவுக்கு ஓய்வு\nஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டி: 15 நாள்களுக்குள், 4 தங்கம் வென்று ஹீமா தாஸ் அசத்தல்\nஉலக கோப்பை கபடி போட்டியில் இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன்\nஇந்தோனேசியா ஓபன் பைனலில் சிந்து\nஆப்ரிக்கா கோப்பை கால்பந்து அல்ஜீரியா சாம்பியன்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blaufraustein.wordpress.com/2012/09/20/haindava-thiruvalam-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE-5/", "date_download": "2019-07-21T13:58:17Z", "digest": "sha1:HDXPKHOIYVUI24UCK63HKNRC7J7VEN7X", "length": 26963, "nlines": 386, "source_domain": "blaufraustein.wordpress.com", "title": "Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | தஸமஹாவித்யா | Dasa Maha Vidya | Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம்", "raw_content": "\nமந்திர, யந்திர, தந்திர வித்யாபீடம் சேவை மற்றும் ஆராய்ச்சி மையம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | SRI VIDHYA PARAYANA | ஸ்ரீ வித்யா பாராயண முறை\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | வரலட்சுமி விரதம், பூஜை முறை\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | மந்த்ரமாத்ருகா புஷ்பமாலாஸ்தவம் →\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை\n|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||\n|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||\nமுந்தய பதிவில் வாலை வணக்கம் பற்றி பார்த்தோம், அது ஒரு ஆராதனை பாடலாக இருந்தது.\nஇன்று, தஸமஹாவித்யா மந்திர ரஹஸ்யத்தை கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதர் (March 24, 1775 – October 21, 1835) எப்படி மத்யமாவதி ராகத்தில், ரூபக தாளத்தோடு அருளியிருக்கிறாரெனில்…\nஆராதயாமி ஸ்ததம்; கம் கணபதிம்; ஸௌ: சரவணம், அம் ஆம் ஸௌ: த்ரைலோக்யம், ஐம் க்லீம் ஸௌ: ஸர்வாஸாம்; ஹ்ரீம் க்லீம் ஸௌ: ஸ்ங்க்ஷோபணம், ஹைம் ஹக்லீம் ஹ்ஸௌ: ஸௌபாக்யம், ஹ்ஸைம் ஹ்ஸ்க்லீம் ஹ்ஸௌ: ஸர்வார்த்தம்; ஹ்ரீம் க்லீம் ப்லேம் ஸர்வ ரக்ஷ���ம்; ஹ்ரீம் ஸ்ரீம் சௌ: ரோக ஹரம், ஹ்ஸ்ரைம் ஹ்ஸ்க்ல்ரீம் ஹ்ஸ்ரௌ: ஸர்வ ஸித்திதம், க ஏ ஈ ல ஹ்ரீம் – ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் – ஸ க ல ஹ்ரீம் ஸ்ரீம் – ஸர்வானந்தம்; ஸ்ரீ நாதானந்த குரு பாதுகம் பூஜயே சதா: சிதானந்த நாதோஷம், காமேஷ்வராங்க நிலயாம், வைஸ்ரவண வினுத தனினீம் கணபதி குருகுஹ ஜனனீம் நிரதிஸய ஸுப மங்களாம், மங்களாம் ஜய மங்களாம் என்று சமஷ்டி சரணத்திலும்,\nஸ்ரீ ராஜ ராஜேஸ்வரீம், மஹா த்ரிபுர ஸுந்தரீம் லலிதா பட்டாரிகம் பஜே | விதேஹ கைவல்யம் ஆஸு ஏஹி தேஹி மாம் பாஹி || என்று பல்லவியிலும் சொல்கிறார்.\nகம் பீஜத்தினால் கணபதி சித்தியும்;\nஸௌ(ம்): எனும் பீஜத்தினால சரவணபவனின் அருளும்,\nஅம் ஆம் ஸௌ: எனும் மூன்று அக்ஷரத்தில் த்ரைலோக்ய வசியமும்,\nஐம் க்லீம் ஸௌ: என்பதால் ஸர்வ இஷ்டார்த்தமும்;\nஹ்ரீம் க்லீம் ஸௌ: இது சர்வ ஸ்ங்க்ஷோபணியாகவும்,\nஹைம் ஹக்லீம் ஹ்ஸௌ: எல்லா ஸௌபாக்யம் அருள வல்லதாகவும்,\nஹ்ஸைம் ஹ்ஸ்க்லீம் ஹ்ஸௌ: ஸர்வ புருஷார்த்தத்தையும்,\nஹ்ரீம் க்லீம் ப்லேம் என்பது ஸர்வ ரக்ஷையும்;\nஹ்ரீம் ஸ்ரீம் சௌ: என்பது சர்வ ரோக நிவாரணியாகவும்,\nஹ்ஸ்ரைம் ஹ்ஸ்க்ல்ரீம் ஹ்ஸ்ரௌ: என்பது ஸர்வம் ஸித்திதம் என்றும்,\nக ஏ ஈ ல ஹ்ரீம் – ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் – ஸ க ல ஹ்ரீம் ஸ்ரீம் – எனும் ஷோடஸி, ஸர்வானந்த ப்ரதாயகம் என்று ப்ரயோக அனுபவத்தோடு சொல்கிறார். ஏனெனில் அவரும் ஒரு மஹா சாக்தர் அல்லவா\nஆதி ஸ்ங்கர பகவத்பாதாள் எப்படி இவற்றை உறைத்தார் என அடுத்த பதிவில் பார்ப்போமா\nஇதுபோன்று இன்னமும் எவ்வளவோ என் ஊனக்கண்ணிற்கு புலப்படுகின்றன.\nநம்மால் இயன்றவரை நம்மவர்க்கெல்லாம் இவ்வொளியை பரப்புவோமே, அதன் காண் பிற மத ஆதிக்கத்திற்கு அணை போடுவோமே.\nஎண்ணத்திலும் எழுத்திலும் உள்ள பிழை அடியேனையே சாரும். இந்த சேவை முயற்ச்சியை, ஆஸ்தீக சான்றோர் ஆதரிக்க வேண்டுமாய் தாழ்மையுடன் விண்ணப்பித்துக்கொள்கிறேன்.\n“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |\nந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||\nஇந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒர���வடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், வழிகாட்டுதலால் கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்\nஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான எளியோன் அறிந்த மந்திரம், யந்திரம், தந்திரம், விதிமுறைகள், வேண்டுபவரின் தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, WhatsApp:- +91 96774 50429\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | மந்த்ரமாத்ருகா புஷ்பமாலாஸ்தவம் →\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ ஸ்யாமளா தேவி\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | இலவச சர்வ தோஷ நிவாரண ஹோமம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ த்ரைலோக்ய ஆகர்ஷணம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | அதிகாலையின் ஏன் எழவேண்டும்\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்”\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 3\nஅக்ஷய பலன் தரும் அக்ஷய த்ரிதியை\nஅத்தி மரத்தின் அபூர்வ சிறப்பு\nஅன்னாபிஷேகம், அபிஷேகம், அதன் முக்கியத்துவம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம்\nஅம்பாள் இருக்க ஏன் அஹம்பாவம்\nஆடல் காணீரோ: ஆருத்ரா தரிசனம்\nஇலவச சர்வ தோஷ நிவாரண ஹோமம்\nகாயத்திரி என்பது வாலை தியானம்\nகுண்டலிநீ யோகம்: அதி ஜாக்கிரதை தேவை\nகுண்டலினி யோகம் என்றால் என்ன\nசகல நன்மைகளைத் தரும் ஸ்ரீ சக்கரம்\nசக்தியுத மூர்த்தி ஷடாக்ஷரி வித்யா\nசர்வ தோஷ நிவாரண ஹோமம்\nசிவத்தின் சக்தி; நாராயண ஸஹோதரி\nசிவனின் ரஹஸ்ய, புனித மந்திரங்கள்\nசிவலிங்கமான பெருமாளும், பெருமாளான சிவலிங்கமும்\nசுப்ரமண்ய மூல மந்திர த்ரிசதி\nதச மஹா-வித்யாவின் பத்து விதமான சக்திகள்\nதசமஹா வித்யா தேவியர் வழிபாடு\nதவ ஜநநி தாடங்க மஹிமா\nதவ ஜனனி தாடங்க மஹிமா\nதேவீ வைபவாஸ்சர்யாஷ்டோத்தரசத திவ்ய நாமாவலீ\nநலங்கள் யாவும் நல்கும் நவாவரண பூஜை\nபஞ்சதசாக்ஷரி அர்ச்சனை எனும் வேல் பூஜை\nபெருமாளான சிவலிங்கமும், சிவலிங்கமான பெருமாளும்\nம��்திர சித்தி பெறுவது எப்படி\nயம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்\nலஜ்ஜா கௌரி நிர்வாண வழிபாடு\nவளமோடு வாழ லக்ஷ்மீ மந்திரங்கள்\nவிஸ்வஸார தந்த்ரோக்த லக்ஷ்மீ கவசம்\nஸௌபாக்ய ஆஷ்டோத்திர ஸதநாம ஸ்தோத்திரம்\nஸ்ரீ ஆஸுரி துர்கா தந்த்ரம்\nஸ்ரீ சக்ர நவாவரண பூஜை\nஸ்ரீ சக்ர பூர்ண மகா மேரு\nஸ்ரீ சண்டி நவாக்ஷரி ஜெபம்\nஸ்ரீ சாந்தி துர்கா தந்தரம்\nஸ்ரீ சௌபாக்யவித்யா பஞ்சதசீ தந்த்ரம்\nஸ்ரீ ஜய துர்கா தந்திரம்\nஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகீ\nஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள்,\nஸ்ரீ பாலாம்பிகையின் வழிபாடு முறை\nஸ்ரீ மங்கள சண்டிகா ஸ்தோத்ரம்\nஸ்ரீ மஹா கணபதி மஹாமந்த்ர ஜெப விதி\nஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமம்\nஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி மந்த்ரங்கள்\nஸ்ரீ ராஜமாதங்கி எனும் ஸ்ரீ ஷ்யாமளா வழிபாடு\nஸ்ரீ ருத்ரம் என்றால் என்ன\nஸ்ரீ லலிதா மூலமந்த்ர கவசம்\nஸ்ரீ லலிதா லகு ஷோடசோபசார பூஜை\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாம பாராயண பலன்\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ர ரஹஸ்ய நாம பாராயண பலன்\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ரமும் குண்டலியும்\nஸ்ரீ லவண துர்கா தந்த்ரம்\nஸ்ரீ ஷோடஸி மஹாவித்யா சாதனை\nஹோம மந்திரமும் – ஹோம பலன்களும்\nSri Balambikashtakam | ஸ்ரீ பாலாம்பிகாஷ்டகம்\nSri Varahi Malai -ஸ்ரீ வாராஹி மாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/au-100-000-reward-as-strawberries-sabotaged-with-needles/4130278.html", "date_download": "2019-07-21T13:28:48Z", "digest": "sha1:GB3HZ4LFGQI35XNPS56QHLTZ4SS2PEBV", "length": 4577, "nlines": 66, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "ஆஸ்திரேலியா: ஸ்ட்ராபெர்ரிகளில் ஊசிகள் வைத்த நபர்களைக் கண்டுபிடித்தால் 71,500 டாலர் வெகுமதி - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஆஸ்திரேலியா: ஸ்ட்ராபெர்ரிகளில் ஊசிகள் வைத்த நபர்களைக் கண்டுபிடித்தால் 71,500 டாலர் வெகுமதி\nபெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் விற்கப்பட்ட சில ஸ்ட்ராபெர்ரி பழங்களில் தையலுக்குப் பயன்படுத்தப்படும் ஊசிகள் ஒளித்து வைக்கப்பட்டிருந்தன.\nஅந்த நாச வேலையில் ஈடுப்பட்ட நபர்களை அடையாளங்காண உதவுவோருக்கு 71,540 டாலர் வெகுமதி வழங்க குவீன்ஸ்லந்து மாநிலம் அதிகாரிகள் முன்வந்துள்ளனர்.\nமுன்னெச்சரிக்கையாகப் பழங்களை நறுக்கி உண்ணுமாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஆறு விற்பனைச் சின்னங்களின்கீழ் விற்பனை செய்யப்படும் ஸ்ட்ராபெர்ரிப் பழங்களில் ஊசிகள் இருப்பதாக நம்பப்படுகிறது.\nநாச வேலையில் ஈடுபட்டுள்ளோர், குழந��தைகளின் உயிருக்கும் சிறு பிள்ளைகளின் உயிருக்கும் ஆபத்து விளைவிப்பதாகக் கூறப்பட்டது.\nகுவீன்ஸ்லந்து மாநிலத்தில் ஸ்ட்ராபெர்ரிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.\nஆண்டுதோறும் அந்தத் துறை 130 மில்லியன் ஆஸ்திரேலிய டாலருக்கும் மேல் வருமானம் ஈட்டித் தருகிறது.\nசெல்வந்தரின் வினோத வீடுகளால் செந்தோசா கோவ் பகுதியில் சலசலப்பு\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான கடன் தொகை வரம்பு $500க்குக் குறைப்பு\nரயில் நிலையத்தின் கதவை உதைத்து உடைத்த இளையருக்கு நன்னடத்தைக்கால உத்தரவு\nடுரியான் பற்றிய தவறான நம்பிக்கைகள்\nசிங்கப்பூர்க் குடும்பம் பலியான சம்பவத்தில் மலேசிய லாரி ஓட்டுநருக்குச் சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actress-kausalyas-sudden-decision-to-marry/articleshow/69358480.cms", "date_download": "2019-07-21T13:01:34Z", "digest": "sha1:VGOMCW7T7VQEH7ZLKXCWO3CQJGFS4FBF", "length": 14281, "nlines": 153, "source_domain": "tamil.samayam.com", "title": "actress Kausalya: அம்மா கேரக்டரில் நடித்து வரும் கௌசல்யாவுக்கு விரைவில் கல்யாணம்?! - actress kausalya's sudden decision to marry | Samayam Tamil", "raw_content": "\nதமிழகத்தில் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வளிக்கும் சிறிய கிராமம்\nதமிழகத்தில் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வளிக்கும் சிறிய கிராமம்\nஅம்மா கேரக்டரில் நடித்து வரும் கௌசல்யாவுக்கு விரைவில் கல்யாணம்\nதிருமணமாகாமல் தற்போது அம்மா கேரக்டரில் நடித்து வரும் நடிகை கௌசல்யாவுக்கு விரைவில் திருமணமாகவுள்ளதாக கூறப்படுகிறது.\nஅம்மா கேரக்டரில் நடித்து வரும் கௌசல்யாவுக்கு விரைவில் கல்யாணம்\nதமிழில் ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கௌசல்யா. அதையடுத்து ‘நேருக்கு நேர்’, ‘ப்ரியமுடன்’, ‘வானத்தைப் போல’, ‘பூ வேலி’ ‘சந்திப்போமா’ , ‘சொல்லாமலே’ உட்பட தமிழில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தார்.\nஅப்படி இருந்தும் அவரால் தமிழில் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியவில்லை. நடுவில் சில காலம் கௌசல்யாவைத் தமிழ் திரைப்படங்களில் காண முடியவில்லை. இத்தனைக்கும் கௌசல்யாவுக்கு நடிப்புடன் நல்ல நடனத்திறமையும் இருந்தது.\nபின்னர் விஷாலின் ‘பூஜை’ படம் மூலமாக குணச்சித்திர வேடங்களில் திரும்ப வந்தார். இதற்கிடையில் அவருடன் சம காலத்தில் நடிக்க வந்த அத்தனை நடிகைகளும் திருமணமாகி குடும்ப செட்டிலாகி விட கௌசல்யா மட்ட���மே இதுவரை திருமணம் செய்து கொள்ளாதவராக இருந்தார். மேலும் தற்போதுள்ள படங்களில் அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார் கௌசல்யா.\nதற்போது கௌசல்யாவுக்கு 38 வயதாகிறது. இத்தனை காலம் தனக்கு திருமணத்தில் நாட்டம் இல்லாதிருந்ததால் அதைப் பற்றி யோசிக்கவில்லை என்றும், தற்போது திருமண வாழ்வைப் பற்றி யோசிக்கத் தொடங்கி இருப்பதால் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் கௌசல்யா கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்திருக்கிறார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nவனிதாவுக்கு சாபம் விட்ட மஞ்சுளா- வைரலாகும் வீடியோ\n’நேர்கொண்ட பார்வை’ படத்தில் இப்படியொரு பாடலா.. அதிரும் ’காலம் இடிஎம் சாங்’\nஅவரைக் கேட்டுத்தான் எல்லாம் செய்வேன்: காதலர் பற்றி போட்டுடைத்த அமலாபால்\nவலி இருந்தது...அவரை வாழ்த்துகிறேன்...அமலா பால்\nபணப்பிரச்சனையால் அமலா பாலின் ஆடை படத்திற்கு சிக்கல்\nமேலும் செய்திகள்:பூஜை|நட்பே துணை|திருமணம்|கெளசல்யா|Poojai|Natpe Thunai|Marriage|actress Kausalya\nவனிதாவுக்கு சாபம் விட்ட மஞ்சுளா- வைரலாகும் வீ...\n’நேர்கொண்ட பார்வை’ படத்தில் இப்படியொரு பாடலா....\nஅவரைக் கேட்டுத்தான் எல்லாம் செய்வேன்: காதலர் ...\nவலி இருந்தது...அவரை வாழ்த்துகிறேன்...அமலா பால...\nபணப்பிரச்சனையால் அமலா பாலின் ஆடை படத்திற்கு ச...\nசியான் பேனருக்கு பாலாபிஷேகம், கேகேவுக்கு வெடி என்று காசி திய...\nதமிழ் படம் நிறைய பார்த்திருக்கேன்: ராஷ்மிகா\nபுதியவனான என்னை ஆசையுடன் அணைத்துக்கொண்ட எனது உயிர் தமிழ் மக்...\nஆதித்யா வர்மா ஷுட்டிங்கில் மகனுடன் விக்ரம் செய்த குறும்பு\nநாங்க போட்ட சண்டை தான் இந்த சீரிஸ்\nவெப் சீரிஸ் என்னனே எனக்குத் தெரியாது\nரசிகர்களுடன் ”தல” அஜித் எடுத்த முதல் செல்ஃபி- இணையத்தில் தாறுமாறு வைரல்\n\"ஆடை\" படம் என்னோட கதை- பரபரப்பு கிளப்பும் பார்த்திபன் \nஜப்பான் மல்யுத்த வீரருடன் மோதும் சிவா\nவிறுவிறுப்பாக நடைபெற்று வரும் இயக்குநர் சங்கத் தேர்தல் \nSimbu: சிம்புவின் மாநாடு படம் டிராப் ஓரம் கட்டி வெப் சீரிஸ் செய்யும் வெங்கட் பி..\nBCCI: கிரிக்கெட்டில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் இந்தியா: ஐசிசி சம்மதம்\nஇங்கெல்லாம் போட்டுத் தாக்கப் போகும் கன மழை- தமிழ்நாடு லேட்டஸ்ட் வானிலை நிலவரம்\nதமிழகத்தில் தண்ணீர் பிரச்னைக்கு இதோ தீர்வு- அசத்தல் வீடியோவைப் பாருங்க\nIND vs WI 2019: வெஸ்ட் இண்டீஸ் தொடர்: பல மாற்றங்களுடன் இந்திய அணி அறிவிப்பு\n காலியாகும் அமமுக- தனி மரமாகும் டிடிவி தினகரன்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஅம்மா கேரக்டரில் நடித்து வரும் கௌசல்யாவுக்கு விரைவில் கல்யாணம்\nஜெயம் ரவி இயக்கவுள்ள படத்தில் யோகி பாபுதான் ஹீரோ\nமூன்று மொழிகளில் உருவாகும் பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா\nஒரு வழியா பிரச்சனையை முடித்த ஷங்கர் ஜூன் மாதம் இந்தியன் 2 படப்ப...\nமணிரத்னம் படத்தில் வில்லியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராய்- வாழ்த்தும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.emergency-live.com/ta/", "date_download": "2019-07-21T13:33:42Z", "digest": "sha1:VK3KKU3KCHH62RFBNC5IIHFGFLSUHHWA", "length": 16851, "nlines": 143, "source_domain": "www.emergency-live.com", "title": "அவசர நேரலை - சர்வதேச மீட்பு இதழ்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 29, 2013\nஅவசர நேரலை - மருத்துவமனைக்கு முந்தைய பராமரிப்பு, ஆம்புலன்ஸ் சேவைகள், தீ பாதுகாப்பு மற்றும் சிவில் பாதுகாப்பு இதழ்\nசிறப்பான குழந்தை பேரிடர் பராமரிப்பு மையங்களுக்கு நிதி வாய்ப்பு\nஅவசரநிலை வாழ\t ஜூலை 16, 2019\nஅதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட நோயாளியின் முதல் பதிலளிப்பவர்களின் பொதுவான தவறுகள்\nமார்டினா டெஸர்\t ஜூலை 15, 2019\n சாலை போக்குவரத்து விபத்து பார்வையாளர்கள் ஆம்புலன்ஸ் குழுவைத் தாக்குகின்றனர்\nமார்டினா டெஸர்\t ஜூலை 11, 2019\nசிரியா: நியூ ஃபீல்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 2,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள்\nஅவசரநிலை வாழ\t ஜூலை 9, 2019\nதாம் லுவாங் குகை: 2018 இன் சிறந்த மீட்பு நடவடிக்கையை நினைவில் கொள்க\nஅவசரநிலை வாழ\t ஜூலை 8, 2019 0\nசந்திர மீட்பு நீட்சியை எவ்வாறு சோதிப்பது\nமார்டினா டெஸர்\t ஜூலை 18, 2019\nஇரண்டு வாரங்களுக்கு முன்பு, விண்வெளி வீரர்களை மீட்பதற்கான புதிய சாதனம் நீருக்கடியில் சோதனை செய்யப்பட்டது. ESA இன் சந்திர வெளியேற்றம்…\nமீட்பு மற்றும் போர்: இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதலின் போது ஈ.எம்.எஸ் சேவைகள்\nதெற்கு சூடான்: சமாதான ஒப்பந்தம் இருந்தபோதிலும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் அதிகமாக உள்ளன\nஐரோப்பாவில் ஆம்புலன்ஸ் சீருடை. அணிவகுத்து சோதனையை ஒப்பிடு ...\nஅவசரநிலை வாழ\t ஜூன் 13, 2019\nமருத்துவ சாதனங்கள் விமர்சனம்: உங்கள் மீது உத்தரவாதத்தை பராமரிக்க எப்படி ...\nமார்டினா டெஸர்\t ஜூன் 5, 2019\nநீங்கள் ஒரு உயர் தரமான தேவை எந்த மருத்துவ சாதனங்கள் தேவை ...\nமார்டினா டெஸர்\t 22 மே, 2019\nஆம்புலன்ஸ் வல்லுநர் மற்றும் ஈ.எம்.எஸ்-க்கு வேலை செய்யும் ஷோஸ் ஒப்பீடு ...\nமார்டினா டெஸர்\t 14 மே, 2019\nநோரர்-டேம் டி பாரிஸ் பிரிகேடியர்களுக்கு தீங்காக நன்றி ...\nமார்டினா டெஸர்\t சித்திரை 17, 2019\nவிண்வெளி மற்றும் விண்வெளியில் விண்வெளி வீரர்களுக்கான பாதுகாப்பு மற்றும் மீட்பு: தி SAFER\nமார்டினா டெஸர்\t பிப்ரவரி 19, 2019\nஒரு விரைவான பதில் நேரம் எப்படி பெறுவது\nஅவசரநிலை வாழ\t ஜூன் 17, 2019\nஅவசர கவனிப்பிற்கான உறிவு அலகு, ஒரு தீர்வு ...\nஅவசரநிலை வாழ\t ஜூன் 10, 2019 0\nடூச்டெல்டார்ஃப் விமான நிலையம் ரோசன்பேர் ARFF மீது ...\nமார்டினா டெஸர்\t 2 மே, 2019\nபேரழிவு-பாதிக்கப்பட்ட தகவல் தொடர்பு அமைப்புகள் ...\nஅவசரநிலை வாழ\t பிப்ரவரி 7, 2019\nஈ.எம்.எஸ் மற்றும் மீட்பு: வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை கண்டறிய ...\nஅவசரநிலை வாழ\t பிப்ரவரி 7, 2019\nஅரபு உடல்நலம்: நீங்கள் ஒருபோதும் கூடாது ...\nமார்டினா டெஸர்\t ஜனவரி 25, 2019\nஏற்றுதல் ...\tமேலும் ஏற்ற\tஇல்லை மேலும் இடுகைகள்\nசிறப்பான குழந்தை பேரிடர் பராமரிப்பு மையங்களுக்கு நிதி வாய்ப்பு\nஅவசரநிலை வாழ\t ஜூலை 16, 2019\nஆகஸ்ட் 27, 2019 வரை ஏற்றுக்கொள்ளப்பட்ட இரண்டு பைலட் தளங்களுக்கான விண்ணப்பங்கள் தயாரிப்பு மற்றும் பதிலளிப்பு உதவி செயலாளரின் (ASPR) அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைகள் துறை (HHS) அலுவலகம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து யோசனைகளைத் தேடியது…\nஉலகளவில் TOP 5 அவசர மற்றும் சுகாதார வேலை வாய்ப்புகள்\nமார்டினா டெஸர்\t ஜூலை 1, 2019\nஅவசர நேரலையில் இந்த மாதத்தின் 5 மிகவும் சுவாரஸ்யமான வேலை நிலை. அவசர ஆபரேட்டராக நீங்கள் விரும்பும் வாழ்க்கையை அடைய எங்கள் தேர்வு உங்களுக்கு உதவும். ஈ.எம்.எஸ் தொழில் வல்லுநர்களே, நீங்கள் ஒரு புதிய வேலையைத் தேடுகிறீர்களா ஒவ்வொரு நாளும் ஈ.எம்.எஸ் மற்றும்…\nTOP 5 சிவில் பாதுகாப்பு மற்றும் அவசர பராமரிப்பு வேலை வாய்ப்புகள் உலகளாவிய\nமார்டினா டெஸர்\t ஜூன் 18, 2019\nஅவசர நேரலையில் இந்த வாரத்தின் 5 மிகவும் சுவாரஸ்யமான வேலை நிலை. அவசர ஆபரேட்டராக நீங்கள் விரும்பும் வாழ்க்கையை அடைய எங்கள் தேர்வு ���ங்களுக்கு உதவும். ஈ.எம்.எஸ் தொழில் வல்லுநர்களே, நீங்கள் ஒரு புதிய வேலையைத் தேடுகிறீர்களா ஒவ்வொரு நாளும் ஈ.எம்.எஸ் மற்றும் மீட்பு…\nநகர்ப்புற முதலுதவிக்காக ஒரு சைக்கிள் ஆம்புலன்ஸ் நல்ல தீர்வாகுமா\nஅவசரநிலை வாழ\t ஜூன் 3, 2019\nமிதமான இடங்களில் மக்களுக்கு உதவுவதற்கான ஒரு பரிணாம போக்கு சைக்கிள் ஆகும். ஆனால் அனைவருக்கும் இது சரியான தீர்வுதானா நீங்கள் அதை தேர்வு செய்ய முடியும் போது நீங்கள் வேறு ஏதாவது வேண்டும் போது விளக்க முயற்சி. ஒரு சைக்கிள் பதில் ...\nஉலகளாவிய TOP 5 EMS வேலை வாய்ப்புகள் - ஐரோப்பா\nமார்டினா டெஸர்\t 28 மே, 2019\nஅவசரநிலை நேரடி இந்த வாரம் XMX மிகவும் சுவாரஸ்யமான வேலை நிலையை. எங்கள் வாராந்த தேர்வு நீங்கள் ஒரு சுகாதார பயிற்சியாளர் விரும்புகிறேன் வாழ்க்கை அடைய உதவும். EMS வல்லுநர்கள், நீங்கள் ஒரு புதிய வேலை தேடுகிறீர்கள் ஒவ்வொரு நாளும் EMS மற்றும் மீட்பு ...\nசெஞ்சிலுவை மற்றும் ரெட் கிரசன்ட் வாரம் - காதல் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை வெற்றிபெறும்போது\nமார்டினா டெஸர்\t 8 மே, 2019\nமே மாதம் 6 மற்றும் 12 ஆனது செஞ்சிலுவை மற்றும் ரெட் கிரெசென்ட் வாரம் ஆகும், இது நூறாவது ஆண்டு நிறைவைக் கொண்டிருக்கும் போது, ​​2019 இல் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த வாரம் உலக செஞ்சிலுவை மற்றும் ரெட் க்ரெஸ்ஸெண்ட் தினத்தோடு இணைந்த நேரம் ...\nஏற்றுதல் ...\tமேலும் ஏற்ற\tஇல்லை மேலும் இடுகைகள்\nசந்திர மீட்பு நீட்சியை எவ்வாறு சோதிப்பது\nமீட்பு மற்றும் போர்: இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதலின் போது ஈ.எம்.எஸ் சேவைகள்\nதெற்கு சூடான்: சமாதான ஒப்பந்தம் இருந்தபோதிலும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் அதிகமாக உள்ளன\nசிறப்பான குழந்தை பேரிடர் பராமரிப்பு மையங்களுக்கு நிதி வாய்ப்பு\nஅதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட நோயாளியின் முதல் பதிலளிப்பவர்களின் பொதுவான தவறுகள்\nஏர் ஆம்புலன்ஸ் ஒரு சமையல் புத்தகம் - 7 செவிலியர்களின் யோசனை…\nராயல் டேனிஷ் விமானப்படை மருத்துவ கவனிப்பை எவ்வாறு மேம்படுத்துகிறது…\nபோர்த்துக்கல்லில் ஹெலிகாப்டர் விபத்து, நான்கு பேர் போர்டோ அருகே கொல்லப்பட்டனர்\nமீட்பு மற்றும் அவசர நடவடிக்கைகளில் ஈடுபட்ட மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரே பன்மொழி பத்திரிகை அவசரநிலை லைவ் ஆகும். இதுபோன்றே, வர்த்தக நோக்கங்களுக்காக அதிக எண்ணிக்கையிலான இலக்கு பயனர்களை அடைய வேகத்தையும், செலவுகளையும் அடிப்படையாகக் கொண்ட சிறந்த ஊடகம் இதுவாகும்; உதாரணமாக, அனைத்து நிறுவனங்களும் போக்குவரத்தின் சிறப்பான வழிவகைகள் சிலவற்றில் ஈடுபடுகின்றன. வாகன உற்பத்தியாளர்களிடமிருந்து அந்த வாகனங்களைச் சமாளிப்பதில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு, உயிர் காப்பாற்றும் மீட்பு சாதனங்கள் மற்றும் எய்ட்ஸ் ஆகியவற்றுக்கும் வழங்கப்படும்.\nபியாசலே பாடல்லோச்சி எக்ஸ்எம்எக்ஸ் / ப\n43126 பர்மா (PR) - இத்தாலி\nஎழுது info@emergency-live.com அல்லது செல்லுங்கள் படிவ மின்னஞ்சல்.\n© 2013 - எமர்ஜென்சி லைவ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/01/blog-post_78.html", "date_download": "2019-07-21T13:40:13Z", "digest": "sha1:IVKX5I34M2HHRU6U7X34CCV4EGDFY3FC", "length": 9937, "nlines": 94, "source_domain": "www.jaffnabbc.com", "title": "தினமும் இரவில் மனைவிகளை மாற்றி உறவு கொண்ட அண்ணன்- தம்பி. | Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nதினமும் இரவில் மனைவிகளை மாற்றி உறவு கொண்ட அண்ணன்- தம்பி.\nகொல்கத்தாவில் மனைவிகளை மாற்றிக்கொண்டு வாழ்க்கை நடத்தி வந்த அண்ணன்- தம்பி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்கத்தாவின் செல்டா பகுதியை சே...\nகொல்கத்தாவில் மனைவிகளை மாற்றிக்கொண்டு வாழ்க்கை நடத்தி வந்த அண்ணன்- தம்பி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்கத்தாவின் செல்டா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, காரையா பொலிஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கடிதத்தை கொடுத்தார்.\nஅந்த கடிதத்தில், 15 வருடங்களுக்கு முன்னதாக பல்லிகன் பூங்கா பகுதியை சேர்ந்த சுரஞ்சன் என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணம் நடந்தது முதலே சுரஞ்சன் வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியுள்ளனர் . அதோடு அல்லாமல், தினமும் இரவில் சுரஞ்சன் தன்னுடைய மனைவியை வற்புறுத்தி தம்பியுடன் குடும்பம் நடத்த வைக்க கட்டாயப்படுத்தியுள்ளார்.\nஅதற்கு மறுப்பு தெரிவித்தால் அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். இதேபோன்ற தன்னுடைய தம்பிநீலாஞ்சனின் மனைவியுடன் சுரஞ்சன் குடும்பம் நடத்தி வந்துள்ளார் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக வீட்டிற்கு சென்ற பொலிஸார் அங்கு விசாரணை மேற்கொண்டதில், அண்ணன்- தம்பி இருவரும் மனைவிகளை மாற்றி குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது.\nஇந்நிலையில் தற்போது இருவரையும் பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், ஆனால் சுரஞ்சன் பெற்றோர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். தங்களுடைய குடும்பத்திற்கு கெடுதல் விளைவிக்க நினைத்து தவறான தகவலை அந்த பெண் வெளியிட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.\nசுட்டுக் கொல்லப்பட்ட இளைஞனின் சடலத்தை பார்வையிடச் சென்ற 4 காவாலிகள் கைது\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தைப் பார்வையிட யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்த 4 பேர் சந்தேகத்தின் ...\nயாழில் ரியுசன் சென்ரரில் நடப்பது என்ன\nயாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலையங்கள் நடத்துவது பாடவிதான வகுப்புகளா அல்லது பட்டிமன்றமா\nயாழில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆவா குழு காவாலி. முழு விபரம் உள்ளே...\nமானிப்பாயில் வீடொன்றின் மீது தாக்கல் நடத்த சென்ற ஆவா குழுவைச் சேர்ந்தவரே பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப் ...\nயாழ் இந்துக் கல்லுாரி மாணவன் துாக்கில் தொங்கிப் பலியானது ஏன்\nஇந்துக்கல்லூரியின் ஈடிணையற்ற கலைச்செல்வம் இவன் கால்பதிக்காத துறைகள் அரிது பதித்தவை அத்தனையும் பதங்கங்களாய் வென்றவன். காலன் தன் கண்ணினை ஓர...\nயாழிலிருந்து சுற்றுலா சென்ற பேரூந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து\nயாழில் இருந்து கதிர்காமத்திக்கு சுற்றுலா சென்ற பேருந்து ஹபரனையில் பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானது.\n30 இடங்களில் கத்திக்குத்து… மர்ம உறுப்பு துண்டிப்பு 12 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்\nஅர்ஜென்டினா நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவரை உடலில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவமானது சமூக...\nJaffna News - Jaffnabbc.com: தினமும் இரவில் மனைவிகளை மாற்றி உறவு கொண்ட அண்ணன்- தம்பி.\nதினமும் இரவில் மனைவிகளை மாற்றி உறவு கொண்ட அண்ணன்- தம்பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zerodegreepublishing.com/books/authors/alida/", "date_download": "2019-07-21T12:51:12Z", "digest": "sha1:2WAVMSESOX4GBN25OJKHW6DKBDFRDT5W", "length": 14881, "nlines": 423, "source_domain": "zerodegreepublishing.com", "title": "Alida – ZERODEGREEPUBLISHING", "raw_content": "\nசாரு நிவேதிதா தனது அன்றாட வாழ்வில் எதிர்கொண்ட அபூர்வ தருணங்களையும் அபத்த கணங்களையும் பின்புலமாகக் கொண்டவை இந்தக் கட்டுரைகள். அவை ஒரு தமிழ் எழுத்தாளனாக வாழ்வதன் ஸ்திதியை ஒரு அபத்த நாடகம் போல் விவரிப்பவை. இந்த அபத்த நாடகத்தில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரையும் பற்றி அங்கதம் மிகுந்த சித்திரங்களை சாரு நிவேதிதா இந்த நூலில் உருவாக்குகிறார்.\n2019 உலகக் கோப்பையை இந்தியா வெல்லுமா\nகோலியால் டெண்டுல்கரின் சாதனைகளை மிஞ்ச முடியுமா\nகங்கூலி பிசிசியின் தலைவர் ஆவாரா\nவிளையாட்டுப் போட்டிகளின் முடிவுகளை முன்கூட்டியே கணிக்க முடியுமா\nஉலகக் கோப்பை கிரிக்கெட், உலகக் கோப்பை கால்பந்து, டென்னிஸ் கிராண்ட்\nஸ்லாம் போட்டிகள், அடுத்த ஐபிஎல் போட்டிகள் இவற்றின் முடிவுகளை நம்மால்\nமுன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியுமா\nஎதிர் காலப் போட்டிகளில் நம் வெற்றி வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்ள\nஅறிவியல் கண்ணோட்டத்துடன் ஜோதிட சாஸ்திரத்தை அணுகும் நவீன\nஜோதிட நிபுணரான கிரீன் ஸ்டோன் லோபோ, இவை சாத்தியமே என்று\nஉறுதியாகச் சொல்கிறார். இந்தத் துறையில் 25 வருடங்களாக மிக விரிவாகவும்\nஆழமாகவும் ஆராய்ச்சி செய்து, லோபோ, 12 கிரகங்கள் கொண்ட ஒரு ஜோதிடக்\nகணிப்பு முறையை உருவாக்கியிருக்கிறார். இந்த முறையில் ஒருவரின் ஜோதிட\nபலன்களை மிகத் துல்லியமாக கணிக்க முடியும்.\nஆயிரக்கணக்கான பிரபலங்களின் ஜாதகங்களையும், கடந்த கால முக்கிய\nவிளையாட்டு நிகழ்வுகளையும் இவர் ஆராய்ச்சி செய்து, அதன் அடிப்படையில்,\nஉலககெங்கிலுமுள்ள கிரிக்கெட் இரசிகர்களின் மனங்களில் கொழுந்துவிட்டு\nஎரிந்து கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறார்.\nஇந்தியக் கிரிகெட்டின் சிக்கலான, சுவாரசியமான எதிர்காலத்தைப்\nபற்றி சொல்ல லோபோ ரெடி\nகலா கௌமுதியிலும் உயிர்மையிலும் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பாகிய இந்நூலைப் படிக்கும் ஒருவருக்கு தமிழ் சினிமா பற்றி மிகவும் எதிர்மறையாக எழுதப்பட்ட கட்டுரைகள் எனத் தோன்றக்கூடும். ஆனால் உண்மையில் தமிழ் சினிமாவை நேசிப்பதாலேயே இப்படிப்பட்ட கட்டுரைகளை எழுதினேன்.\nஎம். ஆர். ராதா போன்ற உண்மை பேசும் கலைஞனை இன்று தமிழ் சினிமாவில் காண முடியவில்லை. அந்த இடத்தை ஒரு விமர்சகனாக இட்டு நிரப்புகிறேன். யாரையும் புண்படுத்துவது என் நோக்கம் அல்ல.\nஅமெரிக்க ஐரோப்பிய சமூகங்கள் மற்றும் அவற்றின் கலாச்சார விழுமியங்கள் குறித்து நாம் கொண்டிருக்கும் பரிச்சயத்தில் சிறிதளவு கூட ஆசிய, ஆஃப்ரிக்க, லத்தீன் அமெரிக்க ந��டுகளின் சமூக பண்பாடு அடையாளங்கள் குறித்து நமக்கு இல்லை. மூன்றாம் உலக பண்பாடுகளின் கலாச்சாரத் தன்மையையும் அதன் ரகசிய வழிகளையும் அறிவது நமது பன்பாடு குறித்த சில புதிய வெளிச்சங்களை அடையும் ஒரு முயற்சியே. அந்த வகையில் ஆஃப்ரிக்க தேசமான மலாவி பற்றிய ஒரு திறப்பை இந்த நூல் நமக்கு அளிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://tamilleader.com/%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95", "date_download": "2019-07-21T12:39:47Z", "digest": "sha1:GJWKGS3D6QKWI3PYWHNKHH2YIBD6ZPL3", "length": 7448, "nlines": 114, "source_domain": "tamilleader.com", "title": "நச்சுத்தன்மையற்ற தேசிய காய்கறி சந்தை , கண்காட்சி – தமிழ்லீடர்", "raw_content": "\nநச்சுத்தன்மையற்ற தேசிய காய்கறி சந்தை , கண்காட்சி\nநச்சுத்தன்மையற்ற தேசிய காய்கறி சந்தை மற்றும் கண்காட்சி எதிர்வரும் 30ம் திகதி முதல் ஏப்ரல் முதலாம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. நச்சுத் தன்மையற்ற உணவுகளுக்காக தொடரந்து குரல் எழுப்பிவரும் பாராளுமன்ற உறுப்பினரான அத்துரலியே ரத்தன தேரர் இக்கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளார்.\nஇது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது.\nஇங்கு உரையாற்றிய தேரர், இரசாயன உரம், கிருமிநாசினி போன்றவை காரணமாக பயிர்கள் விஷமடைவதாகவும் அவ்வாறு விளைவிக்கப்படும் உணவுப் பொருட்களை உண்பதால் உடலுக்கு தீங்கு விளைவதாகவும் தெரிவித்ததோடு, நாட்டில் சிறுநீரக நோயாளர்கள், நீரிழிவு நோயாளர்கள் மற்றும் புற்றுநோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதற்கு பாதுகாப்பற்ற, நச்சுத்தன்மை கொண்ட உணவுப் பொருட்களே காரணமென்பதால் நச்சுத்தன்மையற்ற உணவுப் பொருள் உற்பத்தி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் ஊடகவியலாளர்களிடம் கூறினார்.\nபுலிகளின் கோடிக்கணக்கான சொத்துக்கள் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினர் வசம்\n22,000 மெற்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்துள்ள நெல் சந்தைப்படுத்தும் சபை\n2ம் லெப்டினன்ட் எழிலன் திருமாள் வேந்தன் விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம் நிலை: 2ம் லெப்டினன்ட் இயக்கப் பெயர்: வேந்தன் இயற்பெயர்: திருமாள் வேந்தன் ��ால்:...\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 13 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் குறித்த 13 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 12 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணம்...\nபாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார்\nயாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் சரவணை 9 ஆம் வட்டாரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனை பகுதியை சேர்ந்த புங்குடுதீவு தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியரே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/TamilNadu/2018/08/31163433/1007235/Rasipuramroad-accidentdistrict-collectorhelphospital.vpf", "date_download": "2019-07-21T13:40:41Z", "digest": "sha1:NUVHSKCOFJDOWY5QKW5TZELRW3YNYSH3", "length": 9515, "nlines": 82, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய ஆட்சியர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய ஆட்சியர்\nராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் காயம் அடைந்த தம்பதியை, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தனது காரில் அழைத்து சென்று மருத்துவமனையில் அனுமதித்தார்.\nராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் காயம் அடைந்த தம்பதியை, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தனது காரில் அழைத்து சென்று மருத்துவமனையில் அனுமதித்தார். பழனியப்பன்-கமலம் தம்பதி கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது விபத்து ஏற்பட்டது. அவர்களை மருத்துவமனையில் சேர்த்தது குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததால், அமைச்சர் சரோஜா, மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார்.\nநாமக்கல் குழந்தைகள் விற்பனை வழக்கு : சிபிசிஐடி விசாரணை அதிகாரிகள் நியமனம்\nநாமக்கல் குழந்தைகள் விற்பனை வழக்கை விசாரிக்க, சிபிசிஐடி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஅமைச்சர் பேச்சை கேட்டு தூங்கிய வேட்பாளர்\nராசிபுரத்தில் அமைச்சர் வாக்குகேட்கும்போது நாமக்கல் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் காளியப்பன் அயர்ந்து தூங்கினார்.\nநாமக்கல் பண்ணையம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழா\nநாமக���கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கொழிஞ்சிப்பட்டியில் உள்ள பிரசித்திபெற்ற பண்ணையம்மன் கோவிலில் கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது.\nபள்ளி வேன் மோதி எல்.கே.ஜி. மாணவி உயிரிழப்பு\nவேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பள்ளி வேன் மோதி 3 வயது குழந்தை உயிரிழப்பு.\nகெயில்,தோனி,மலிங்காவை பாராட்டி ஐசிசி வெளியிட்ட வீடியோ\nஉலக கோப்பை 50 ஓவர் தொடரில் இறுதி முறையாக விளையாடிய வீரர்களை பாராட்டும் விதமாக ஐசிசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.\nமராத்தான் ஓட்டம் - மாற்றுத்திறனாளிகள் ஆர்வமுடன் பங்கேற்பு\nமாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையில் மராத்தான் ஓட்டம் நடைபெற்றது.\nஇருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதி விபத்து\nசென்னை மெரினா கடற்கரை சாலையில் ஆட்டோவும் இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞர்கள் இருவரும் ஆட்டோ ஓட்டுநரும் படுகாயம் அடைந்தனர்.\n\"நிர்மலா சீத்தாராமன் கூறுவது ஏமாற்று வேலை\" - தமிழக காங். தலைவர் அழகிரி\nவட இந்தியாவிற்கு தமிழை கொண்டு செல்ல முடியும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறுவது ஏமாற்று வேலை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை - பிரதமருக்கு தபால் அனுப்ப பொதுமக்களிடம் கையெழுத்து\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு தபால் அனுப்ப பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் முயற்சி நடைபெற்றது.\nதுப்பாக்கி தொழிற்சாலை ஒப்பந்த தொழிலாளர்கள் நூதனப் போராட்டம்\nதிருச்சி மாவட்டம் திருவெறும்பூர் துப்பாக்கி தொழிற்சாலை ஒப்பந்த தொழிலாளர்கள் 150 பேர் மீண்டும் வேலை கேட்டு கஞ்சி ஊற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்���ை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/TamilNadu/2018/09/12173039/1008373/Government-Employees-Online-Method-Salary.vpf", "date_download": "2019-07-21T13:19:41Z", "digest": "sha1:U3G4GECNKZX7QR4OY5QMPGFWCB7KNWPB", "length": 9260, "nlines": 79, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "ஆன்லைன் முறையில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் - கணக்கு தணிக்கைத்துறை முதன்மை செயலாளர் தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆன்லைன் முறையில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் - கணக்கு தணிக்கைத்துறை முதன்மை செயலாளர் தகவல்\nபதிவு : செப்டம்பர் 12, 2018, 05:30 PM\nதமிழகத்தில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான பணப்பரிவர்த்தனை ஆன்லைன் முறையில் செயல்படுத்தப்பட உள்ளதாக கருவூலம் மற்றும் கணக்கு தணிக்கை துறை முதன்மை செயலாளர் ஜவகர் தெரிவித்துள்ளார்.\nபெரம்பலூரில் நடந்த திறனூட்டல் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், இதன் மூலம் பண பரிமாற்றத்திற்கான கால விரயம் தவிர்க்கப்படும் எனக் கூறியுள்ளார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஇருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதி விபத்து\nசென்னை மெரினா கடற்கரை சாலையில் ஆட்டோவும் இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞர்கள் இருவரும் ஆட்டோ ஓட்டுநரும் படுகாயம் அடைந்தனர்.\n\"நிர்மலா சீத்தாராமன் கூறுவது ஏமாற்று வேலை\" - தமிழக காங். தலைவர் அழகிரி\nவட இந்தியாவிற்கு தமிழை கொண்டு செல்ல முடியும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறுவது ஏமாற்று வேலை என்று தமிழக காங்கிரஸ் தலைவ���் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை - பிரதமருக்கு தபால் அனுப்ப பொதுமக்களிடம் கையெழுத்து\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு தபால் அனுப்ப பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் முயற்சி நடைபெற்றது.\nதுப்பாக்கி தொழிற்சாலை ஒப்பந்த தொழிலாளர்கள் நூதனப் போராட்டம்\nதிருச்சி மாவட்டம் திருவெறும்பூர் துப்பாக்கி தொழிற்சாலை ஒப்பந்த தொழிலாளர்கள் 150 பேர் மீண்டும் வேலை கேட்டு கஞ்சி ஊற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமாட்டின் வாலை வெட்டி செல்லும் மர்ம நபர்கள் - வடமாநில இளைஞர்கள் மீது மக்கள் குற்றச்சாட்டு\nதிருப்பூரில் வடமாநில இளைஞர்கள் மாடுகளை கால்களை கட்டிபோட்டு அதன் வாலை வெட்டி செல்லும் சம்பவம் தொடர்வதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nமக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது - அமைச்சர் காமராஜ்\nஹைட்ரோ-கார்பன் திட்டம் உட்பட மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-07-21T14:11:23Z", "digest": "sha1:PWBORNPEOCBADT3KQ7CMTB6NYVL2SNC2", "length": 10018, "nlines": 160, "source_domain": "www.satyamargam.com", "title": "உறவு Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஇச்சைக் கசிவினால் குளிப்பு கடமையாகுமா\nஐயம்: நோன்பு வைத்திருக்கும்பொழுது, மனைவியிடம் இச்சையுடன் பேசினால் ஒரு மாதிரியான திரவம் வெளியாகிறது. இதனால் குளிப்புக் கடமையாகுமா நோன்பு கூடுமா (சகோதரர் இம்ரான்) தெளிவு: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...பெருந்துடக்கு...\nகலாச்சாரத்தில் கலப்படம் காதலர் தினம்…\nகலாச்சாரத்தில் கலப்படம் காதலர் தினம்... தமிழ்க் கலாச்சாரத்தின் தற்கொலை முயற்சி இந்தியப் பண்பாட்டின்மீது இறங்கிய இடி இந்தியப் பண்பாட்டின்மீது இறங்கிய இடி வெள்ளைக்கார வேடன் விரித்து வைத்த வலை இதன் கண்ணியில் சிக்கினால் கற்புதான் விலை வெள்ளைக்கார வேடன் விரித்து வைத்த வலை இதன் கண்ணியில் சிக்கினால் கற்புதான் விலை இந்த மேனாமினுக்கிக் கலாச்சாரத்தின் மீதான மோகம் சுதந்திர இந்தியனின் அடிமைக் காலத்து சோம்பேறிச் சுகத்தின் மிச்சம் மீதி இந்த மேனாமினுக்கிக் கலாச்சாரத்தின் மீதான மோகம் சுதந்திர இந்தியனின் அடிமைக் காலத்து சோம்பேறிச் சுகத்தின் மிச்சம் மீதி பார்த்தும் ரசித்தும் தொடுத்தும் முகர்ந்தும் வருடியும் சூடியும் கொண்டாடிய ரோஜாக்களைக் கசக்கிப் பிழிந்து குப்பையில் வீசிடும் காமக்...\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 29 எப்பொழுதும்போல் இதோ இம்முறையும் ஒரு ரமளான் வந்த சுவடு தெரியாமல் அதிவேகத்தில் முஸ்லிம்களைக் கடந்து செல்கிறது. இன்று இருப்பவர்கள் இதனைப் போன்ற இன்னொரு ரமளானைச்...\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nபாவ மன்னிப்பு (வீடியோ உரை)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்2 weeks, 1 day, 5 hours, 15 minutes, 49 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்3 months, 1 day, 1 hour, 2 minutes, 29 seconds ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://honeylaksh.blogspot.com/2019/03/blog-post_13.html", "date_download": "2019-07-21T12:50:32Z", "digest": "sha1:YR3NXXNWGDBQABCVN6YDPAZ4R6QPFQFH", "length": 43240, "nlines": 532, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: நட்புக்கு மரியாதை தந்த திரு வெங்கடேஷும், திரு. கோபாலகிருஷ்ணனும்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nபுதன், 13 மார்ச், 2019\nநட்புக்கு மரியாதை தந்த திரு வெங்கடேஷும், திரு. கோபாலகிருஷ்ணனும்.\n2081. புதுவை புத்தகத் திருவிழ���வில் எனது நாவலுடன் நண்பர் திரு. கோபாலகிருஷ்ணன் அவர்கள். சென்னைக்காரரான இவர் புதுகைக்குச் சென்ற இன்று புக் ஃபேர் சென்று புக் வாங்கி ஃபோட்டோவுடன் அனுப்பியதை நினைத்தால் ஆனந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. :) (y). நட்புக்கு மரியாதை. நன்றி சகோ\n2082. புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் எனது நூல்களை வாங்கி வாசித்து வரும் அன்பு சகோ வெங்கடேஷ் வெங்கி அவர்களுக்கு நன்றியும் அன்பும்.\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கு எண். 8 இல் எனது புது நாவல் \" காதல் வனம் \" கிடைக்கிறது.\nமேலும் எனது நூல்கள். கிடைக்குமிடம் : டிஸ்கவரி புக் பேலஸ், மஹாவீர் பில்டிங், முனுசாமி சாலை, கே கே நகர், சென்னை. தொலைபேசி எண் : 08754507070.\n2086. சில விஷயங்கள் படிச்சோடனே புரியாது. படிக்கப் படிக்கத்தான் புரியும்.\n2087. கொளுத்துற வெய்யிலுக்கு குளுமையா ஒரு பாட்டு.\n2089. குழந்தைத்தனமா இருந்தாலும் மனசுக்குப் பிடிச்சதால அழகா இருக்குல்ல\n2090. கசப்புணர்ச்சி என்பது ஒரு வகையில் பார்த்தால் மனிதர்களைத் தூய்மைப்படுத்தக்கூடியது.\n-- நிலவறைக் குறிப்புகளில் தஸ்தயெவ்ஸ்கி.\nஉண்மைதான் கசப்புணர்வை தானாகவோ வலிந்தோ வரவழைத்துக் கொள்ளாவிட்டால் நாமும் நிறைய விஷயங்களில் நிலவறைக் கைதி போல்தான் பாழ்பட்டிருப்போம்.\n2091.கொடுமையான முறையில் இன்னொருவர் மீது ஆதிக்கம் செலுத்துவதும் தன்னை ஒழுக்க ரீதியாக உயர்ந்தவராகக் காட்டிக் கொள்வதும் மட்டும்தான் காதல் என்பதே அதைப் பற்றிய என் கருத்தாக இருந்தது.\n-- நிலவறைக் குறிப்புகள் . தஸ்தயெவ்ஸ்கி\n மலிவான சந்தோஷமா அல்லது உன்னதமான வேதனையா \n-- நிலவறைக் குறிப்புகள். தஸ்தயெவ்ஸ்கி\n2093. புத்தகங்கள் இல்லாமல் நாம் மட்டும் தனித்து விடப்பட்டால் உடனேயே நாம் தொலைந்து போவோம்; குழப்பத்தில் ஆழ்ந்து போய்விடுவோம். எதைச் சார்ந்திருப்பது எதைப் பற்றிக் கொள்வது, எதை நேசிப்பது, எதை இகழ்வது, எதற்கு மரியாதை அளிப்பது எதை வெறுப்பது என்பதைப் பற்றி அப்போது நமக்கு எதுவும் தெரியாது.\n-- நிலவறைக் குறிப்புகள் - தஸ்தயெவ்ஸ்கி\nயதா காஷ்டம் ச காஷ்டம் ச...\n2097. சூழ்நிலைக் கசப்பெல்லாம் ஆழ்மனக் கசப்பே\n2098. ஆட்டோகிராஃப் எழுத சொன்னா அம்புட்டையும் போட்டு ஒடைச்சிருக்கேனே. சுதா நீயும் என்ன மாதிரியே புராதன பேப்பர்லாம் பாதுகாத்து வைச்சிருக்கியே.\n2099. தலையைக் குனிவது த���மரைக்கு மட்டும்தான் அழகு.\n1. ஞானம் பிறந்த கதை.\n3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.\n5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..\n7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.\n8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.\n9. என் வீடு என் சொர்க்கம்.\n10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.\n11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.\n13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.\n14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி\n15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்\n16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)\n18. பாகுபலியா பாயும் புலியா.. வெறும் புலிதான் \n19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.\n20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.\n21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.\n22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். \n23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.\n24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.\n25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.\n27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.\n28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.\n29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.\n30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.\n31.வெள்ளத் தீயும் தேரை இதயமும்.\n32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும்.\n33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.\n34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)\n35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும்.\n37. மாயக் குடுவையும் மனமீனும்.\n38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும்.\n39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும்.\n40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான்.\n43. 2065 ம் ஆறு லட்சமும். \n44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும்.\n45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும்.\n46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.\n49. பெங் குவின்களும் வால்ரஸ்களும்.\n50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும்\n51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும்.\n52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும்.\n53. SUMO வும் சவாரியும்.\n56. பாபநாசமும் கருத்து கந்தசாமியும்\n59. தெய்வமகள், வம்சம் - இம்சைகள்.\n60. தல ஃபேன்ஸும் கலகலப்பும்.\n61. பைரவாவும் புத்தகக் கண்காட்சியும்.\n62. தமிழ்மணமும் அக்கினிக்குஞ்சு இணையத்தில் அரங்கன் கணக்கும்.\n64. தலைகீழ் வேதைகளும் விஸ்வரூபங்களும்.\n65. சாந்திலெட்சுமணன் படைத்த கம்ப ரசமும், புக்ஃபேர் பாப்கார்னும்.\n66. மத ஒற்றுமையும் மன ஒற்றுமையும்.\n67. ஜியோவுக்கு முன்னும் பின்னும். ஜீயோ மேரே லால்.\n68. முயலும் மானும் மயிலும் பூக்களும் .\n70. பாடாவதி பஸ் ஸ்டாண்டுகளும் லவுட் ஸ்பீக்கர் டீலக்ஸ் பஸ்களும்.\n72. சனி லைக்கோ முனி லைக்கோ ... விடாது கருப்பு\n73. நேற்றைய மீனும் ஞாபகக் கொக்கும்.\n74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.\n75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.\n77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்\n79. நீலத்திமிங்கிலங்களும் சீரியல் கில்லர்களும்..\n80. பானிபூரியும் ஃபேட்ஸோ பேமிலியும்\n83. பனிப்பொட்டும் சூரியக் கண்ணாடியும் .\n84. சந்திப் பிழையும் சிறு பிணக்கும்.\n86. ஃபேஸ்புக்கர்களின் ஆரோக்கியத்துக்கும் ப்லாகர்களின் ஆரோக்கியத்துக்கும் ஒரு ஹிப் ஹிப் ஹுர்ரே..\n87. மீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.\n88. நுங்கிலிருந்து விரியும் பனையும் பச்சைப் பாம்படமும்.\n89. போர் விவசாயமும் அவள் விருதுகளும்.\n90. எழுத்துச் சித்தரும் புதுச்சேரி நாயகரும்.\n92. கழிவு நீர்க்குழாய்களும் கூகை கத்தும் நள்ளிரவும்.\n93. மாயப் பிசாசும் மன யானையும்.\n94. கார் ஆசுபத்திரியும் குலைநடுங்க வைத்த வெள்ளமும்.\n95. மகனதிகாரமும் மாத்தூர் விருட்சமும்.\n98. விஜயின் கோட்டையும் தலையின் அலப்பறையும்.\n99. விவசாயக்கூட்டமைப்பு சபையின் அவசியமும் வாசகசாலையின் அத்யாவசியமும்.\n100. வான்படித்துறையும் வாகீசரும் வாதவூராரும் வீட்டுமனும்.\n101. செலாக்குத்து ஆட்டமும் சலங்கை மனதும்.\n102. செவ்வந்திச் சரங்களும் சிறுமுயல் குட்டிகளும்.\n103. வாராக் கடன்களும் பாலைக் காதலும்.\n104.காதல் வனமும் வாசகசாலையின் கவிதை இரவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 12:17\nலேபிள்கள்: 2081 , முகநூல் , முகநூல் சிந்தனைகள் , FACE BOOK\n13 மார்ச், 2019 ’அன்று’ முற்பகல் 5:25\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் \n25 மார்ச், 2019 ’அன்று’ பிற்பகல் 12:43\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்��ிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nராஜகுமாரியின் வீடு வழியில் இருந்தது. ஒரு பார்வை.\nராஜகுமாரியின் வீடு வழியில் இருந்தது. ஒரு பார்வை. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் பல்வேறு கனவுகள். யதார்த்தமோ வேறு. அவள் பள்ளிக்கூடச் சி...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nமஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.\nகீழா நெல்லி மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூற...\nசாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் சொல்லும் “காஃப்ஃபீடு “\nவாராவாரம் சாட்டர்டே போஸ்டில் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள் சேமிப்பு, முதலீடு , காப்பீடு பற்றி உபயோகமான தகவல்களைத் தருகின்றா...\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு . சிக்கனம் என்றால் என்ன.. செலவே செய்யாமல் இருப்பதா சிக்கனம். இல்லை.. அநாவசிய செலவுகளைக் குறைப்பது...\nஅஃகப் பானை முதல் வெள்ளாவிப் பானை வரை.\nஅஃகப் பானையும் எஃகுப் பானையும்/ பானை பிடித்தவள் பாக்கியசாலி.\nஅமேஸான் கிண்டிலில் என் மின்னூல்கள் ( 11 - 15 ) AM...\nசாட்டர்டே போஸ்ட். திரு விவிஎஸ் சார் கூறும் கூட்டாக...\nகார���க்குடிச் சொல்வழக்கு :- கித்தானும் நடையனும்.\nஅகம்பாவம் தந்த அவமானம். தினமலர் சிறுவர்மலர் - 10.\nஸ்ரீ ராம நவமி கோலங்கள்.\nநல்லவனுக்கு நேர்ந்த சோதனைகள். தினமலர் சிறுவர்மலர் ...\nசீதை என்றொரு – ஒரு பார்வை.\nஎன் மின்னூல்கள் ( 5 - 10 )\nஎன் முதல் ஐந்து மின்னூல்கள்.\nமகளிர் தினத்தில் அழகப்பா பல்கலையும் அமேஸான் புத்த...\nதினமலர் சிறுவர்மலரில் அரும்புகள் கடிதம். பாகம். -...\nதினமலர் சிறுவர்மலரில் அரும்புகள் கடிதம். பாகம். -...\nதினமலர் சிறுவர்மலரில் அரும்புகள் கடிதம். பாகம் - 1...\nபூச்சிகளைத் துன்புறுத்தியதால் பெற்ற தண்டனை. தினமலர...\nமாசறு கற்பினாள் அகலிகை (பல்வேறு கோணங்களில் 19 சான்...\nசாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் எச்சரிக்கும் இல்லீக...\nநட்புக்கு மரியாதை தந்த திரு வெங்கடேஷும், திரு. கோப...\nதினமலரில் காதல் வனம் நாவல் பற்றிய நூல்முகம். :-\nஅன்னம் பாலித்த அண்ணன். தினமலர் சிறுவர்மலர் - 7.\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இன��ய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?id=205&Mor=more&cat=more", "date_download": "2019-07-21T13:56:30Z", "digest": "sha1:QUE5HKPVPEVULLG5XMK3TZBFPQ6UQETV", "length": 9480, "nlines": 145, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » அசாம் வேளாண்மை பல்கலைக் கழகம்\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nதொலை தூர கல்வி முறையில் பி.சி.ஏ. எங்கு படிக்கலாம்\nடிசைனிங் துறையின் சிறந்த கல்வி நிறுவனம் எது\nபுட் டெக்னாலஜி படிக்கும் எனது மகனுக்கு என்ன பணி வாய்ப்புகள் உள்ளன\nதற்போது 10ம் வகுப்பில் படிக்கிறேன். எங்கள் பாடங்கள் குறைக்கப்பட்டு விட்டன என கூறுகிறார்கள். உண்மையா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=590&cat=10&q=Courses", "date_download": "2019-07-21T13:22:13Z", "digest": "sha1:NSZPGPR6EKDMLHXOTOOJPQVWTKTDPVSK", "length": 11441, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nஉயர் படிப்பு மற்றும் வேலைக்கான தேர்வுகள் சிலவற்றில் சைக்கோமெட்ரிக் தேர்வு என ஒன்று இடம் பெறுவதை அறிகிறேன். அது என்ன\nஉயர் படிப்பு மற்றும் வேலைக்கான தேர்வுகள் சிலவற்றில் சைக்கோமெட்ரிக் தேர்வு என ஒன்று இடம் பெறுவதை அறிகிறேன். அது என்ன\nசைக்கோமெட்ரிக் தேர்வுகளில் பொதுவாக 3 பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஆப்டிடியூட் டெஸ்டிங் மற்றம் பர்சனாலிடி கேள்விகள் என்பவை இவை. இவற்றில் எபிலிடி டெஸ்ட் பகுதியில் கணிதம், வெர்பல் திறன், நான் வெர்பல் திறன், ஸ்பேஷியல் திறன் ஆகிய பகுதிகள் இடம் பெறுகின்றன. ஆப்டிடியூட் டெஸ்டிங்கில் ஒரு பணிக்குத் தேவையான இன்டர்பர்சனல் பிஹேவியர் என்னும் பழகும் திறனை சோதிக்கும் கேள்விகள்இடம் பெறுகின்றன.\nஎன்.டி.பி.சி., போன்றவற்றில் இன்ஜினியர்களைத் தேர்வு செய்தவற்காக நடத்தப்படும் தேர்வுகளில் துறை அறிவு மற்றும் எக்சிகியூடிவ் ஆப்டிடியூட் ஆகிய தேர்வுப் பகுதிகளில் தகுதி பெற்றவருக்கு மட்டுமே சைக்கோமெட்ரிக் தேர்வு நடத்தப்படுகிறது. இவை நிறுவனத்தில் பணி புரிவதற்குத் தேவைப்படும் பர்சனாலிடி தொடர்புடையதாக இருப்பதால் நாம் சரியாக பதிலளிக்க வேண்டும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஎனக்கான எதிர்காலத் துறை என்பது பாங்க் கிளார்க் வேலையா அல்லது நான் படித்து வரும் படிப்புக்கேற்ற ஐ.டி., துறை வேலையா என்பது பெரிய குழப்பமாக உள்ளது. தயவு செய்து விளக்கவும்.\nபி.எஸ்சி., பயோடெக்னாலஜி படிக்கும் எனது மகள் அடுத்ததாக எம்.பி.ஏ., படிக்க முடியுமா படித்தால் வேலை வாய்ப்புகள் கிடைக்குமா\nஎன் பெயர் இளமுகில். நான் வெளிநாட்டில் பணிபுரிந்து கொண்டுள்ளேன். நான் முதுநிலை வரலாறு படிக்க வேண்டுமென விரும்புகிறேன். ஆனால், எப்போது தேர்வெழுத எனக்கு வாய்ப்புக் கிடைக்குமென தெரியவில்லை. நான் டெல்லி பல்கலையில் இளநிலைப் பட்டம் பெற்றவன். எனக்கான, ஏற்ற பல்கலை எது\nசிறுபான்மையினருக்கென உதவித் தொகை எதையும் மத்திய அரசு தருகிறதா\nடெய்ரி டெக்னாலஜி படிப்பு பற்றிக் கூறவும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nvkarthik.com/category/experience/", "date_download": "2019-07-21T13:28:43Z", "digest": "sha1:MNEUG73DUIH276SGZWPBLBJK7H4RJZRX", "length": 7962, "nlines": 66, "source_domain": "nvkarthik.com", "title": "Experience Archives - கார்த்திக் நீலகிரி | Karthik Nilagiri", "raw_content": "கார்த்திக் நீலகிரி உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…\nஆப்பீஸ் சம்பவம் முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் ப���ங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது. 7-சுற்றல் கழுதை, என்னைக்கு ஆப்பீஸில் நடந்ததையும் பத்தி எழுதுறேன்னு இங்க சில வாரம் முன்னாடி சொன்னேனோ அப்படியே கேப் விழுந்துருச்சு. இதுதான் ஆப்பீஸ் வேலையின் மகிமை. ஆக்சுவலி என்னன்னா, நான் ஒரு ரெண்டு வாரம் ஊருக்கு போயிட்டேன். மதுரை, சென்னை, திருப்பதி என்று சுத்தி சோம்பேறி ஆகி இதோ இந்த வாரம் […]\nஆப்பீஸ் சுற்றல் முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது. 6-பட்டறை எவ்வளவு கரட்டாண்டியான இடமாக இருந்தாலும் அங்கும் ஏதாவது ஒரு நேரங்கடத்தி இருக்கும். ஆப்பீஸ் போய் வந்து, நீச்சலில் குளித்து, அழகி கண்டு களித்து, நூலகத்தில் மூழ்கி, நடுப்பூங்காவில் சுற்றிய போதும் மனம் ஆறவில்லை. எங்கள் எட்டு பேரின் மனம் மேலும் மேலும் ஏதாவதொரு அனுபவம் தேடிக்கொண்டிருண்டது. நடுப்பூங்காவில் உள்ள குளத்து […]\nஆப்பீஸ் பட்டறை முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது. 5-மொட்டை மொட்டைத் தலையுடன் ஆட்டம் தொடங்கியது என்றவுடன் நான் ஏதோ தலைகீழாக நின்று டைவ் அடித்தது மாதிரி டெர்ரரா எதிர்பார்த்திருப்பீர்கள் போல. அதெல்லாம் ஒண்ணும் கிடையாது. நர்சரி பிள்ளைகள் பள்ளிக்கு போவது போலத்தான் அந்த இரண்டு மாசம் ஜாம்நகர் பயற்சி அரங்கத்தில் சுற்றித் திரிந்தோம். அந்த அரங்கம் தான் எங்கள் பால […]\nஆப்பீஸ் மொட்டை முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது. 4-சோதனை சண்டைக்காரன் கால்ல விழுகுறதவிட சேட்டைக்காரன் கால்ல விழலாம். பழைய முதலாளிகிட்டயே நாம வேணா நிவாரணக் கடிதம் கேட்டுப்பாப்போம் என்று முடிவெடுத்தேன். ஆனா, அவரிடம் நேரில் போகத்தான் பயமாக இருந்தது. ஆளு வேறு புல்க்க்கா இருப்பாப்ல. உண்மையில் சொல்லப்போனால் அவரை போனில் அழைத்து பேசக்கூட பயம். இதில் நான் எங்குட்டு போய் […]\nஆப்பீஸ் சோதனை முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது. 3-நிவார���க் கடிதம் ஒரு மாத தூக்கம் போச்சுன்னா அதுக்கு காரணம் நிவாரணக் கடிதம் எடுத்து வர மனித வள அதிகாரி என்னை நிர்பந்தப்படுத்தியது மட்டும் அல்ல. சேர்ந்த 192 பேரும் ஜாம்நகரில் எங்கள் பயற்சியைத் தொடங்க துடித்துக் கொண்டிருந்தனர். களத்தில் இறங்கி ஏதாவது ஒன்றை கழற்றி தூக்கியெறிந்து ரிப்பேர் செய்ய கைகள் […]\nகிமு கிபி – மதன் Nov 13, 2018\nஎனக்குள் பேசுகிறேன் – பாலகுமாரன் Oct 30, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/rmanand4870?referer=tagGifFeed", "date_download": "2019-07-21T13:52:33Z", "digest": "sha1:Q6D7XHHBNRO5AHO3N35F567RN77EHZKR", "length": 3806, "nlines": 103, "source_domain": "sharechat.com", "title": "rmanand - Author on ShareChat - ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n🍱 எனக்கு பிடித்த பாரம்பரிய உணவுகள்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n🤔 கனா காணும் காலங்கள்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-21T13:02:43Z", "digest": "sha1:R3TEOS2D57HRQ6LVN774FS7V5PB6PATG", "length": 10913, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேலநாட்டி சோடர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலாம் கொங்க சோடர் 1076–1108\nமுதலாம் ராஜேந்திர சோடர் 1108–1132\nஇரண்டாம் கொங்க சோடர் 1132–1161\nஇரண்டாம் ராஜேந்திர சோடர் 1161–1181\nமூன்றாம் கொங்க சோடர் 1181–1186\nமூன்றாம் ராஜேந்திர சோடர் 1207–1216\nவெலநாட்டி சோடர்கள் இவர்கள் கீழைச் சாளுக்கியர்களின் கீழ் போர் வீரர்கள் மற்றும் தளபதிகளாக பணியாற்றினர். பிறகு இவர்கள் தனி ஆட்சி செய்ய தொடங்கினார்கள். இவர்களில் கொங்கா என்பவர் இவ்வரசை தோற்றுவித்தார். தற்போத���ய குண்டூர் மாவட்டப் பகுதிகள், வெலநாடு என அழைக்கப்பட்டது.[1]\nகிபி 1076 இலிருந்து கிபி 1216 வரைக்கும் அவர்களுக்குத் தொடர்ச்சியான வரலாறு இருக்கிறது. இவர்கள் குண்டூரை ஆண்டவர்கள். பின்னர் வேங்கியில் இருந்தனர். வெலநாட்டு சோழர்கள் துர்ஜய குடும்பத்தினர் என பல கல்வெட்டுகள் மூலம் அறியலாம். அந்த காலகட்டத்தில் ஆண்ட ஏழு வெலநாட்டு மன்னர்களில் மூன்று பேர் ராஜேந்திர சோழன் என்ற பெயரை வைத்திருந்தனர். பிற்காலத்தில் பாண்டியர்களுக்கும் காகதீய மன்னர்களுக்கும் ஏற்பட்ட போர்களில் இவர்கள் மிகவும் அடிபட்டனர். முடிவில் காகதீயப் பேரரசில் இவர்கள் நாடு அடக்கப்பட்டுவிட்டது.\nவெலநாட்டு சோடர்கள் தங்களை கம்மவார் இனத்தில் உள்ள துர்ஜய வம்சத்தில், வல்லூட்ல கோத்திரத்தில் பிறந்தவர்கள் என கூறியுள்ளார்கள்.[2][3]\nஜாயபநாயுடு அல்லது ஜாயபசேனானி என்பவர் இடைக்காலத்தில் தற்போதைய ஆந்திராவில் உள்ள வாரங்கல் பகுதியை ஆட்சி செய்த காகதீய மன்னர் கணபதி தேவா அவர்களின் இராணுவ தளபதியாக இருந்தார். இவர் கம்மவார் இனத்தைச் சேர்ந்தவர். காகதீய பேரரசர் கணபதி தேவா (1241 CE) கைகளில் வெலநாட்டு சோடர்கள் தோல்வியை தழுவிய பின்னர் பல நாயக்க வீரர்கள் வாரங்கல்லுக்கு இடம் பெயர்வதற்கும் காகதீய இராணுவத்தில் சேர்வதற்கும் வழிவகுத்தது. ஜாயபநாயுடு கம்மநாட்டின் ஒரு வீரம் மிக்க தளபதி ஆவார்த. இவர்காகதீய யானைப்படையின் தளபதியாக நியமிக்கப்பட்டார். ஜெயபா நாயுடுவின் தங்கைகளான நாரம்மா பேரம்மா ஆகிய இருவரையும் காக்கத்திய பேரரசர் கணபதி தேவா திருமணம் செய்து கொண்டார்.[4][5]\nவேலநாட்டி சோடர்கள் தங்களின் குல அடையாளமாக சிங்க இலச்சினையை பயன்படுத்தினார்கள்.[6]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சனவரி 2019, 02:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/11/blog-post_66.html", "date_download": "2019-07-21T12:48:17Z", "digest": "sha1:JJJUQJEBKYFMXDST4RAX44RUBYTGLTPG", "length": 10232, "nlines": 98, "source_domain": "www.jaffnabbc.com", "title": "அன்பு மனைவிக்காக தாஜ்மஹால் கட்டியவருக்கு நேர்ந்த துயரம் | Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nஅன்பு மனைவிக்காக தாஜ்மஹால் கட்டியவருக்கு நேர்ந்த துயரம்\nமுகலாய பேரரசர் ஷாஜ��ான் தமது காதல் மனைவி மும்தாஜுக்கு எழுப்பிய காதல் நினைவுச்சின்னமான தாஜ்மஹாலுக்கு நிகராக இல்லை என்றாலும், தமது அன்பு மனைவ...\nமுகலாய பேரரசர் ஷாஜகான் தமது காதல் மனைவி மும்தாஜுக்கு எழுப்பிய காதல் நினைவுச்சின்னமான தாஜ்மஹாலுக்கு நிகராக இல்லை என்றாலும், தமது அன்பு மனைவிக்கும் அதுபோன்றதொரு நினைவுச்சின்னத்தை எழுப்ப ஃபைசல் ஹசன் ஆசித்திருந்தார்.\nஇந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தாம் மனைவியுடன் வாழ்ந்த கிராமத்தில் ஹசன் இந்த குட்டி தாஜ்மஹாலை எழுப்பியுள்ளார். ஆனால் அப்பகுதியில் உள்ள காதலர்களுக்கு இந்த குட்டி தாஜ்மஹால், ஷாஜகானின் தாஜ்மஹாலை விடவும் பெரிது என கூறுகின்றனர்.\nமனைவியிடம் தீராத காதலுடன் வாழ்ந்து வந்த ஹசன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமது மிதிவண்டியில் சென்றுகொண்டிருக்கும்போது சாலைவிபத்தில் மரணமடைந்துள்ளார்.\nதாம் மனைவியுடன் வாழ்ந்த அந்த கிராமத்தில் தமது குடியிருப்புக்கு அருகாமையில் ஹசன் அந்த குட்டி தாஜ்மஹாலை எழுப்பியிருந்தார்.\nமட்டுமின்றி அப்பகுதி பெண்பிள்ளைகளுக்கு பாடசாலை ஒன்றை நிறுவ தனது சொந்த நிலத்தையும் ஹசன் இலவசமாக வழங்கியுள்ளார்.\n2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தொண்டையில் உருவான புற்றுநோய் காரணம் ஹசனின் மனைவி தாஜாமுல்லி பீகம் மரணமடைந்துள்ளார்.\n1953 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இருவருக்கும் பிள்ளைகள் இல்லை. அன்பு மனைவியின் மறைவுக்கு பின்னரே ஹசன் குட்டி தாஜ்மஹால் ஒன்றை கட்டுவதற்கு ஆயத்தமாகியுள்ளார்.\nஇதே இடத்தில் தான் மனைவியையும் அடக்கம் செய்துள்ளார் ஹசன். மரணத்திற்கு பின்னர் தம்மையும் அதே பகுதியில் அடக்கம் செய்ய வேண்டும் எனவும் கிராம மக்களிடம் கோரியிருந்தார்.\nயாழில் ரியுசன் சென்ரரில் நடப்பது என்ன\nயாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலையங்கள் நடத்துவது பாடவிதான வகுப்புகளா அல்லது பட்டிமன்றமா\nசுட்டுக் கொல்லப்பட்ட இளைஞனின் சடலத்தை பார்வையிடச் சென்ற 4 காவாலிகள் கைது\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தைப் பார்வையிட யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்த 4 பேர் சந்தேகத்தின் ...\nயாழில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆவா குழு காவாலி. முழு விபரம் உள்ளே...\nமானிப்பாயில் வீடொன்றின் மீது தாக்கல் நடத்த சென்ற ஆவா குழுவைச் சேர்ந்���வரே பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப் ...\nயாழ் இந்துக் கல்லுாரி மாணவன் துாக்கில் தொங்கிப் பலியானது ஏன்\nஇந்துக்கல்லூரியின் ஈடிணையற்ற கலைச்செல்வம் இவன் கால்பதிக்காத துறைகள் அரிது பதித்தவை அத்தனையும் பதங்கங்களாய் வென்றவன். காலன் தன் கண்ணினை ஓர...\nயாழிலிருந்து சுற்றுலா சென்ற பேரூந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து\nயாழில் இருந்து கதிர்காமத்திக்கு சுற்றுலா சென்ற பேருந்து ஹபரனையில் பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானது.\n30 இடங்களில் கத்திக்குத்து… மர்ம உறுப்பு துண்டிப்பு 12 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்\nஅர்ஜென்டினா நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவரை உடலில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவமானது சமூக...\nJaffna News - Jaffnabbc.com: அன்பு மனைவிக்காக தாஜ்மஹால் கட்டியவருக்கு நேர்ந்த துயரம்\nஅன்பு மனைவிக்காக தாஜ்மஹால் கட்டியவருக்கு நேர்ந்த துயரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF?page=5", "date_download": "2019-07-21T13:16:36Z", "digest": "sha1:UUQHRSDBF4UFDW627BOTXN56VQIF5FMY", "length": 9099, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மீன்பிடி | Virakesari.lk", "raw_content": "\nகுருணாகல் நீதிவானின் நடவடிக்கைக்கு எதிராக சி.ஐ.டி. நீதிச் சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 4, 387 சாரதிகள் கைது\nஎந்தவொரு கட்சியாலும் 50 வீத வாக்குகளை பெற முடியாது - சம்பிக\nதுப்பாக்கிய பிரயோகத்தில் ஒருவர் பலி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடிப்படையாக கொண்டு அரசியல் லாபம் தேட முயற்சி - பிரதமர்\nயாழில் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் பலி\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nசிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nஇலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\n”மீனவர்களின் கறுப்பு கொடி போராட்டம்”\nயாழ் வடமராட்சி கிழக்கு பகுதி மீனவர்கள் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியை கண்டித்து கறுப்பு கொடி போராட்டம் ஒ...\nயாழ் நாகர் கோவில் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்ட தென்னிலங்...\n\"மக்களோடு இணைந்து போராடுவதை தவிர வேறு வழியில்லை\"\nமுல்லைத���தீவு மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து அவர்களின் வாழ்வாதாரத் தொழிலை முன்னெடுப்பதற்கு ஏதுவான சூழலை இந்த...\nபடகு கவிழ்ந்து ஒருவர் மாயம்\nவாழைச்சேனை, மீளன்குடி வாவியல் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூன்று பேர் பயணித்த படகொன்று கவிழ்ந்து விப...\nமீனவர்களுக்கு தீர்ப்பு வழங்கியது ஊர்காவல்துறை நீதிமன்றம்\nஇலங்கைக் கடற்­ப­ரப்பில் அத்­து­மீறி நுழைந்து கடற்­றொழிலில் ஈடு­பட்­ட இந்­தியப் மீனவர்கள் 12 பேருக்கும் ஐந்து வருடங்களுக்...\nதனது ஒரேயொரு மகனை கடலில் வீசிய கொடூரத் தந்தை: மாரவிலயில் சம்பவம்\nமாரவில, மகவெவ பகுதியில் 24 வயதுடைய நபர் ஒரு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்.\nநோர்வே இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்\nநோர்வேயின் இராஜாங்க அமைச்சர் ஜுன்ஸ் புரோலிட்ச் ஹொல்டே நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்...\nவடக்கு மீனவர்களின் ஆர்ப்பாட்டம் வடக்கு - தெற்கு மோதலாக மாறலாம் - மனோ\nவடக்கில் மீனவர்கள் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டம் தொடர்பில் உடனடியாக கவனத்தில் எடுக்கப்பட்டு தீர்வு காணப்படாவிட்டால், இந்த...\n5 இலங்கை மீனவர்களை விடுவித்தது இந்தியா\nஇந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற காரணத்தால் இந்திய கடற்படையால் கைது செய்யப...\nமீன்பிடிக்கச் சென்ற இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர் பலி\nஇராணுவ புலனாய்வு உத்தியோகத்தர் களப்பில் மீன்பிடிக்கச் சென்ற சமயம் சேற்றில் புதைந்து உயிரிழந்துள்ளாரென காத்தான்குடி பொலிஸ...\nகுருணாகல் நீதிவானின் நடவடிக்கைக்கு எதிராக சி.ஐ.டி. நீதிச் சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nவாக்குரிமை பதிவு சட்டத்தில் திருத்தம்\nமே.இ.தீவுடன் மோதவுள்ள இந்திய அணி அறிவிப்பு ; தோனிக்கு இடமில்லை\nசிறுபான்மையினரின் வாக்குகளை பெற முடியும் என்கிறார் மஹிந்த\n\"தமிழர்களுக்கு துரோகமிழைத்துள்ள ஐ.தே.கட்சி அரசாங்கம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4564-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-teaser-kadaram-kondan-teaser-kamal-haasan-chiyaan-vikram-rajesh-m-selva.html", "date_download": "2019-07-21T13:05:09Z", "digest": "sha1:RXOYL7T332EOFBFRZTLXOCJRQHBJFDER", "length": 6310, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "விக்ரமின் அதிரடி திரைப்படம் \" கடாரம் கொண்டான் \" Teaser - Kadaram Kondan Teaser | Kamal Haasan | Chiyaan Vikram | Rajesh M Selva | Ghibran | - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n\" ஆடை \" திரைப்படத்தின் திரை விமர்சனம் - Cine chilax | ஆடை டீசரால் பட வாய்ப்புகளை இழக்கும் அமலா பால் | cinema news\nஇந்த 10 வது புள்ளியை அழுத்தினால் உடம்பில் நடக்கும் மாற்றத்தைப் பாருங்கள் \n\" இந்தியா \" உலக கிண்ணத்தை கைப்பற்றுமா\nதனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம் \nWorld Cup 2019 - அரையிறுதி நோக்கி.. லீக் சுற்று பார்வை | ARV LOSHAN\nWorld Cup Semi Finals சிக்கல்கள் + குழப்பங்கள் - எந்த அணிகள் முன்னேறும் \nBigg Boss வீட்டுக்குள் போலீசார் | கைதாகிறார் வனிதா விஜயகுமார் | SooriyanFM | Rj Ramesh\nBIG BOSS \" கமலஹாசன் \" இப்படி சொல்வாருன்னு யாரும் எதிர்பார்க்க வில்லை \nகுழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விடயங்கள் | Sooriyan FM | Rj Varshey\nவிஜய் சேதுபதி ரசிகரான விஜய் தேவரகொண்டா இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வருமா........\nவீதி விபத்தில் பலியான குழந்தை நட்சத்திரம்\nகுஷ்பூவின் முதுமைத் தோற்றத்தைப் பார்க்க வேண்டுமா\nநான் யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://arms.do.am/stuff/multiuser/nostale/8-1-0-3019", "date_download": "2019-07-21T12:38:34Z", "digest": "sha1:MJYL3IOITZZVUDP3JKGOJ2VLIGM32WGQ", "length": 3601, "nlines": 48, "source_domain": "arms.do.am", "title": "NosTale - Multiuser - Online Games - armstrong", "raw_content": "\nStranger in Our House 1978 Eyes Are Upon You 2001 பேஸ்புக் ஹேக் command prompt Werewolves on Wheels கணினி பாஸ்வேர்டை எடுப்பதை தடுக்க மூலம் உங்கள் கணினி பாஸ்வேர்டை எடுப் Dracula’s Dog கணினி மெதுவாக இயங்குகிறதா வேகமாக் Run commend Soulkeeper எப்படியெல்லாம் பயன்படுத்துவது Leptirica Nokia சீக்ரெட் கோட்ஸ் SAMSUNG MOBILE CODES Witchtrap Book Hack pdf Streghe best mobiles top 10 smart phones மிகச்சிறந்த ஸ்மார்ட் போன்-கள் best tablet top 10 tablet மிகச்சிறந்த டேப்லட்கள் 2014-இன் மிகச்சிறந்த கேண்டிகேமரா best candicam top camera பி.எஸ்.என்.எல்-இன் மிக சிறந்த டேப்ள அழகியில் sailindra-இல் டைப் செய்ததை Themes Ironman1 Windows7 Rainmeter Theme youtube downloader HD ஆக்டிவேசன் கீ இல்லாமல் விண்டோஸ் ஆக் FREE BEST SOFTWARE COLLECTION 2014 99 Rs only gift கிறிஸ்துமஸ் ஸ்டாரை நாமே செய்யலாம் logo make Money Maker ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம் photosto sale ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம்-(நாம் design make money ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம்-(டிசை book make money புத்தகத்தை விற்று பணம் சம்பாதிக்கலா போட்டோ எடிட் (டிசைன் செய்யும் சாப்ட ���மிழில் போட்டோசாப் படிக்கலாம் தமிழில் HTML படித்து நாமே வெப்சைட் கம்யூட்டர் உலகம் தமிழ் computer தினமலரின் கம்யூட்டர் மலர் தினமலரின் கம்யூட்டர் உலகம் vanavil avvaiyar free download வானவில் அவ்வையார் சாப்ட்வேர் இலவசம் வானவில் ஒளவையார் Download Free செல்பேசிகளில் தமிழ் ( ஆண்டிராய்டு )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2015/10/blog-post_76.html", "date_download": "2019-07-21T12:49:49Z", "digest": "sha1:Z6LJLVADCNUJW2IJFJGHXOFRYICXV7XO", "length": 34056, "nlines": 478, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: எல்லாம் தெரிஞ்ச எளவட்டப் புள்ள.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவெள்ளி, 2 அக்டோபர், 2015\nஎல்லாம் தெரிஞ்ச எளவட்டப் புள்ள.\nஎல்லாம் தெரிஞ்ச எளவட்டப் புள்ள.:-\nஎல்லாம் தெரிஞ்ச எளவட்டப் புள்ள\nஇதுக்கு மேலே நானென்ன சொல்ல.\nகைக்குழந்தையா என் கண்ணுக்குத் தெரிவே.\nகமலஹாசனைப் போல ஒலகுக்குத் தெரிவே.\nகணினி தொட்டு கத்துக் கொடுத்தே\nகாலித் ஹொசைனி படிக்கக் கொடுத்தே\nநடப்பு ஒலகை புட்டுப் புட்டு வைப்பே\nநான் இருந்தத விடவும் தெளிவா இருக்கே\nஎனக்கும் மேலே அறிவா இருக்கே\nஎல்லாரும் வேணும்னு பிடிவாதமாவும் இருப்பே.\nஉன் இளைய உலகுக்குள்ள எனை எடுத்துப் போனே.\nஇடுக்கண்ணிலும் நகைக்கவைச்சு எனை அழகு பார்ப்பே.\nஇடுப்பிலயும் முதுகுலயும் மனசுலயும் சுமப்பேன்\nஉன் ஒவ்வொரு தடத்தையும் உத்துத்தான் பார்ப்பேன்.\nமது மாது சூது உன்னை மயக்காம இருக்கட்டும்.\nஎப் போதையும் தாக்காம பயந்தோடிப் போகட்டும். .\nபஞ்சமா பாதகங்கள் உன்னைப் பற்றாமல் போகுக..\nபாவி மகன் இவனென்று தூற்றாமல் ஆகுக.\nகுடும்பம் குழந்தை குட்டின்னு கூடித்தான் போகும்.\nகூடி வாழ்தல் என்னிக்கும் கோடிச் செல்வம் ஆகும்.\nமனம் போல வாழு. மகிழ்வாக வாழு\nமக்களை உய்விக்க வந்த மகராசனா வாழு.\nகையெடுத்து என் சாமிகளைக் கிடையாக் கேக்குறேன்\nகண்ணுக்குள்ள கண்ணா உனை என் கடவுள்கள் காக்கட்டும்.\nபண்பாடு தெரிஞ்ச பணிவான புள்ள\nஇதுக்கெல்லாம் மேலே நானென்ன சொல்ல.\n-- - 1. இது எனது சொந்தப் படைப்பே என உறுதி கூறுகிறேன்.\n(2) இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது”\n(3)“இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது“ என்னும் உறுதிமொழி அளிக்கிறேன்.\n4.நிறைவுத் தேதி. 2. 10. 2015 வகை-(4) புதுக்கவிதைப் போட்டி\nமுன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 25 வரிகளில் - அழகியல் மிளிரும் தலைப்போடு...\n“தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகளுக்காக எழுதப்பட்ட கவிதை .\nடிஸ்கி :- இவ்விடுகை வெளியிடக் காரணமாயிருந்த துளசி சகோ & கீத்ஸுக்கு நன்றி :)\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 11:22\nலேபிள்கள்: கவிதை , பண்பாட்டின் தேவை , மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை சொன்னது…\nநம் தளத்தில் இணைத்தாகி விட்டது...\n3 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 12:35\nவெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரியாரே\n3 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 6:45\n3 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 4:36\n3 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 6:09\nஅருமை தேன் வெற்றி பெறவாழ்த்துக்கள் =சரஸ்வதி ராசேந்திரன்\n5 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 7:12\nநன்றி வலைப்பதிவர் சந்திப்பு - 2015 & டிடி சகோ\nநன்றி சரஸ் மேம் :)\n6 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 3:37\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n6 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 3:37\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க ��டத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nராஜகுமாரியின் வீடு வழியில் இருந்தது. ஒரு பார்வை.\nராஜகுமாரியின் வீடு வழியில் இருந்தது. ஒரு பார்வை. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் பல்வேறு கனவுகள். யதார்த்தமோ வேறு. அவள் பள்ளிக்கூடச் சி...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nமஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.\nகீழா நெல்லி மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூற...\nசாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் சொல்லும் “காஃப்ஃபீடு “\nவாராவாரம் சாட்டர்டே போஸ்டில் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள் சேமிப்பு, முதலீடு , காப்பீடு பற்றி உபயோகமான தகவல்களைத் தருகின்றா...\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு . சிக்கனம் என்றால் என்ன.. செலவே செய்யாமல் இருப்பதா சிக்கனம். இல்லை.. அநாவசிய செலவுகளைக் குறைப்பது...\nஅஃகப் பானை முதல் வெள்ளாவிப் பானை வரை.\nஅஃகப் பானையும் எஃகுப் பானையும்/ பானை பிடித்தவள் பாக்கியசாலி.\nசாட்டர்டே ஜாலி கார்னர். அமெரிக்காவும் தெலுங்கானாவு...\nபெண்ணல்ல பெண்ணல்ல பிங்க்கிப் பூ.. :)\nமுருகன் கோலங்கள் & நிவேதனங்கள்.\nசீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 2. ஜூராங்க் பறவைப் ப...\nசிக்ரிட் அண்ட்செட். SIGRID UNDSET.\nமனம் கவரும் மலேஷியா பாகம் 3 கெந்திங் ஹைலாண்ட்ஸ். M...\nகுவாலியர் விவஸ்வான் மந்திர். (சூரியனார் கோவில்).GW...\nஅறுபடை முருகன் கோயில்கள். - திருப்பரங்குன்றம்.\nவரலெக்ஷ்மி விரத ரெசிப்பீஸ் & கோலம்ஸ்.\nதேன் உண்ணும் வண்டு.. மாமலரைக் கண்டு.\nமனம் கவரும் மலேஷியா – பாகம் 2. பெட்ரோனாஸ் ட்வின் ட...\nதீம் ம்யூசிக் & டாங்கோ. THEME MUSIC & TANGO.\nஅமீரகத் தமிழ்த்தேருக்காக - காதல் இனிது.\nமுதிய பூ - நமது மண் வாசம் இதழில்.\nசம்மர் ஸ்பெஷல் ரெசிப்பீஸ் & கோலம்ஸ். SUMMER SPECIA...\nகாரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் த...\nமனம் கவர���ம் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும்...\nபுள்ளிகளில் நானும் ஒரு புள்ளியாக \nமனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும்...\nஎல்லாம் தெரிஞ்ச எளவட்டப் புள்ள.\nமலைகளைக் கிள்ளும் எலிகளும் நீராதாரங்களைக் கூறாக்கு...\nகல்யாண சமையல் சாதம் :) WEDDING SPECIAL.\nதிசையெட்டும் கொட்டட்டும் நமது திருவிழாவுக்கான முரச...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்��ு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/category/cinema/page/87", "date_download": "2019-07-21T12:36:56Z", "digest": "sha1:XEWXQ6QMDVNY36ACIDL42XIEQRVCNSEO", "length": 7435, "nlines": 93, "source_domain": "thinakkural.lk", "title": "சினிமா Archives - Page 87 of 140 - Thinakkural", "raw_content": "\nநடிகை ஸ்ரீரெட்டியின் பட்டியல் நீள்கிறது\nLeftin July 14, 2018 நடிகை ஸ்ரீரெட்டியின் பட்டியல் நீள்கிறது2018-07-14T18:38:07+00:00 சினிமா No Comment\nதெலுங்கு இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறிய நடிகை ஸ்ரீ ரெட்டி,…\nகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பியா பாஜ்பாய்\nLeftin July 13, 2018 கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பியா பாஜ்பாய்2018-07-13T17:26:57+00:00 சினிமா No Comment\nவிஜய் இயக்கத்தில் வெளிவந்த பொய் சொல்ல போறோம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்…\nநடிகை ஜெயலட்சுமிக்கு பாலியல் அழைப்பு – சென்னையில் 2 பேர் கைது\nLeftin July 13, 2018 நடிகை ஜெயலட்சுமிக்கு பாலியல் அழைப்பு – சென்னையில் 2 பேர் கைது2018-07-13T17:22:03+00:00 சினிமா No Comment\nசென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. நேபாளி படத்தில் அறிமுகமான இவர், பிரிவோம் சந்திப்போம்…\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி இந்தியில் தடக் படம் மூலம் அறிமுகம்…\nஇலியானாவின் அரை நிர்வாண புகைப்படத்திற்கு கிடைத்த ஆதரவு\nLeftin July 13, 2018 இலியானாவின் அரை நிர்வாண புகைப்படத்திற்கு கிடைத்த ஆதரவு2018-07-13T10:25:06+00:00 சினிமா No Comment\nதமிழில் சரியான இடம் கிடைக்காததால் நடிகை இலியானா தெலுங்கு பக்கம் சென்றார். அங்கிருந்து…\nவேஷ்டி சட்டையில் காட்சியளிக்கும் நடிகை த்ரிஷா\nLeftin July 12, 2018 வேஷ்டி சட்டையில் காட்சியளிக்கும் நடிகை த்ரிஷா2018-07-12T10:52:58+00:00 சினிமா No Comment\nபெண்களுக்காக தயாரிக்கப்பட்ட வேஷ்டி சட்டையை அணிந்த நடிகை த்ரிஷாவின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.…\n‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ படத்தில் நீச்சல் உடையில் மனிஷா கொய்ராலா\nLeftin July 12, 2018 ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ படத்தில் நீச்சல் உடையில் மனிஷா கொய்ராலா2018-07-12T10:50:57+00:00 சினிமா 271 Comments\n47 வயதாகும் நடிகை மனிஷா கொய்ராலா, ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ என்ற படத்தில் நீச்சல்…\nரகசிய திருமணம் செய்து கொண்ட நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மகன்\nLeftin July 12, 2018 ரகசிய திருமணம் செய்து கொண்ட நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மகன்2018-07-12T10:17:53+00:00 சினிமா No Comment\nஇந்தி சினிமா உலகில் கடந்த 1980-ம் ஆண்டுகளில் கொடி கட்டி பறந்தவர் நடிகர்…\nஸ்ரீ ரெட்டி குறிப்பிட்ட அந்த தமிழ் இயக்குனர் இவர்தானா\nLeftin July 12, 2018 ஸ்ரீ ரெட்டி குறிப்பிட்ட அந்த தமிழ் இயக்குனர் இவர்தானா\nதெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார்…\n2.O வெளியீட்டு திகதி அறிவிப்பு\nரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம். ‘’…\nஇந்தியா எனக்கு எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை;கஜேந்திரகுமாரின் கருத்துக்கு விக்கி பதிலடி -வீடியோ இணைப்பு\nலண்டனில் வரவேற்பைப் பெற்ற புதியவனின் ஒற்றைப் பனைமரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/63763/", "date_download": "2019-07-21T13:03:47Z", "digest": "sha1:YLBX76ESGYYCPPKTPRWZ7IPOQC6MAM5U", "length": 23901, "nlines": 146, "source_domain": "www.pagetamil.com", "title": "இந்தவார ராசிபலன்கள் (7.7.2019- 13.7.2019) | Tamil Page", "raw_content": "\nஇந்தவார ராசிபலன்கள் (7.7.2019- 13.7.2019)\nசூரியன், சுக்கிரன், ராகு, புதனால் நன்மையுண்டு.செயல்களில் நேர்த்தி உருவாகும்.உடன்பிறந்தவர் பாசத்துடன் உதவுவர்.\nவாகனத்தில் பராமரிப்பு செலவு கூடும்.பூர்வ சொத்தில் வளர்ச்சியும் பணவரவும் அதிகரிக்கும். புத்திரர் பெற்றோரின் அறிவுரையை ஏற்றுச் செயல்படுவர்.நிர்ப்பந்த பணக்கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மனைவியின் சொல்லும் செயலும் நம்பிக்கை தரும்.தொழில் வியாபாரத்தில் புதிய போட்டியாளரால் லாபம் குறையலாம். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும். பெண்கள் தாய் வழி உறவினர்களின் அன்பை பெறுவர். மாணவர்கள் அக்கறையுடன் படிக்க வேண்டும்.\nபரிகாரம்: மீனாட்சி வழிபாடு சுபவாழ்வு தரும்.\nசுக்கிரன், குரு, செவ்வாய் ,சந்திரன் அதிக நன்மை வழங்குவர்.உங்கள் மங்கலபேச்சு நன்மையை தரும்.உடன்பிறந்தவர்களுக்கு உதவி புரிவீர்கள்.\nவீடு, வாகனத்தில் கூடுதல் பாதுகாப்பு வேண்டும். புத்திரரின் எதிர்கால நலனுக்கு தேவையானதை செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.மனைவி வழி சார்ந்த உறவினர் அதிக அன்பு பாராட்டுவர்.தொழிலில் பணவரவு சுமாராக இருக்கும். பணியாளர்கள் பாதுகாப்பில் கவனம் வேண்டும்.பெண்கள் பிரார்த்தனை நிறைவேறி இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள் நன்கு படித்து பரிசு பெறுவர்.\nபரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு வெற்றியளிக்கும்.\nசுக்கிரன், சந்திரன் மட்டுமே அனுகூல பலன் தருவர். முக்கியமான பணிகள் நிறைவேற அதிக கவனம் வேண்டும்.\nஉறவினர், நண்பர்களிடம் நிதானித்து பேசவும்.தாயின் அன்பு,பாசம் நம்பிக்கையை தரும்.புத்திரர் படிப்பு,வேலையில் முன்னேற்றம் காண்பர்.பூர்வ சொத்தில் அளவான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.மனைவியின் நல்ல செயல்களை பாராட்டுவீர்கள். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். தொழில், வியாபார நடைமுறையில் சில மாற்றம் செய்வீர்கள். பணியாளர்கள் சுறுசுறுப்பாக செயல்படவும். பெண்கள் பணச்செலவில் சிக்கனம் பின்பற்றுவர்.மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை.\nபரிகாரம்: பெருமாள் வழிபாடு செல்வ வளம் தரும்.\nகுரு, சுக்கிரன், கேது, சனீஸ்வரர் அளப்பரிய நற்பலன் வழங்குவர். பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள்.\nநற்பெயரும் பணவரவும் அதிகரிக்கும். வெளியூர் பயணம் இனிய அனுபவம், வேலையில் முன்னேறுவர். பொது நலப்பணியும் ஓரளவு செய்வீர்கள். நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். விவகாரங்களில் சுமுக தீர்வு கிடைக்கும். மனைவியின் சொல்லும் செயலும் குடும்ப நலனுக்கு உதவும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் கணவரின் அன்பில் மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். மாணவர்கள் படிப்புடன் கலைகளும் பயில்வர்.\nபரிகாரம் : சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.\nசூரியன், சுக்கிரன், ராகு, புதனால் வியத்தகு நற்பலன் கிடைக்கும். மனதில் புத்துணர்வு ஏற்படும். உடன்பிறந்தவருக்கு உதவுவீர்கள்.\nதாய்வழி உறவினர்களிடம் கூடுதல் நெருக்கம் ஏற்படும். பூர்வ சொத்தில் வளர்ச்சியும், வருமானமும் கூடும். புத்திரர் நேர்மறை எண்ணங்களுடன் செயல்படுவர். அக்கம் பக்கத்தினர் அன்பு பாராட்டுவர். மனைவியின் நற்செயல்களை பாராட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இடையூறு விலகும். நிலுவைப்பணம் வசூலாகும். பணியாளர்கள் எளிதாக பணி இலக்கை நிறைவேற்றுவர்.பெண்கள் உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு பெறுவர். மாணவர்கள் நன்றாக படிப்பர்.\nபரிகாரம்: அம்பிகை வழிபாடு மகிழ்ச்சி தரும்.\nசூரியன், செவ்வாய், சந்திரன் அ��ுகூலபலன் தருவர். செயல்களில் மனப்பூர்வமாக ஈடுபடுவீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\nசமூக நிகழ்வு மனதில் புதிய மாற்றம் தரும். பழைய வீடு, வாகனம் வாங்குபவர்கள் ஆவணங்களை கவனமுடன் சரி பார்க்கவும். புத்திரர்கள் படிப்பில் முன்னேறுவர். வெளியூர் பயணம் பயனறிந்து மேற்கொள்ளலாம். நோய் தொந்தரவு குறைந்து உடல் ஆரோக்கியம் சீராகும். மனைவியின் ஆர்வம் நிறைந்த செயல் குளறுபடியாகலாம். தொழில், வியாபாரம் புதிய வாடிக்கையாளர்களின் ஆதரவால் வளரும். பணியாளர்களுக்கு பணியிடத்தில் செல்வாக்கு கூடும். பெண்கள் பின்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை.\nபரிகாரம்: குரு வழிபாடு சுப வாழ்வு தரும்.\nகுரு,சுக்கிரன்,கேது, சனீஸ்வரர் சுப பலன் தருவர்.சமயோசித செயலால் சிரமம் விலகும்.\nஉடன் பிறந்தவர்களின் அன்பு, பாசம் நெகிழ்ச்சி தரும். வாகனப்பயணம் இனிதாக அமையும். புத்திரர் விரும்பி கேட்ட பொருள் வாங்கி தருவீர்கள்.உடல் ஆரோக்கியம் ,பலம் பெறும். மனைவியுடன் கருத்திணக்கமுடன் குடும்ப நலன் பாதுகாத்திடுவார். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியும் பணவரவில் முன்னேற்றமும் ஏற்படும்.பணியாளர்கள் கூடுதல் வேலை வாய்ப்பை ஏற்றுகொள்வர்.பெண்கள் புத்தாடை, நகை வாங்க அனுகூலம் உண்டு.மாணவர்களுக்கு படிப்பில் ஞாபக திறன் வளரும்.\nசந்திராஷ்டமம்: 30.6.19 காலை 6:00 – 1.7.19 இரவு 8:57 வரை\nபரிகாரம் : துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.\nபுதன், சுக்கிரன், சந்திரன் அளப்பரிய நற்பலன் தருவர். மனதில் உற்சாகம் வெளிப்படும். குடும்பத்தில் ஒற்றுமை சிறக்கும்.\nபுத்திரரின் விருப்பங்களை தாராள பணச் செலவில் நிறைவேற்றுவீர்கள். உறவினர் ஆலோசனையால் நன்மை காண்பீர்கள். வழக்கு, விவகாரத்தில் சுமுக தீர்வு கிடைக்கும். மனைவி ஆர்வமுடன் உங்களுக்கு உதவுவார். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்திப்பணி செய்வீர்கள். பணியாளர்கள் கடமையை உணர்ந்து பணிபுரிவர்.பெண்கள் கணவர்வழி உறவினர்களை உபசரித்து நற்பெயர் வாங்குவர். மாணவர்களுக்கு படிப்பில் உரிய கவனம் வேண்டும்.\nபரிகாரம் : ஆஞ்சநேயர் வழிபாடு வெற்றியளிக்கும்.\nசந்திரன் நற்பலன் வழங்குவார்.எதிர்பார்த்த நன்மை விடாமுயற்சியால் கிடைக்கும். உடன்பிறந்தவர் சொந்த பணியில் கவனம் கொள்வர். வீடு, வாகனத்தில் கூடுதல் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும்.\nபுத்திரர் உடல் நலத்திற்கு மருத்து சிகிச்சை தேவைப்படலாம். நிர்பந்த கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மனைவியின் மனதில் நம்பிக்கை வளர உதவுங்கள். தொழில், வியாபாரத்தில் அளவான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும்.பெண்கள் பணம் சேமிப்பதில் ஆர்வம் கொள்வர். மாணவர்கள் பாதுகாப்பற்ற இடங்களில் செல்ல வேண்டாம்.\nபரிகாரம்: பெருமாள் வழிபாடு நிம்மதி தரும்.\nசூரியன், ராகு, புதன், குரு அதிகளவில் நற்பலன் தருவர். முக்கிய பணிகள் இஷ்ட தெய்வ அருளால் நிறைவேறும். வாழ்வியல் நடைமுறை சிறப்பாக அமையும்.\nநண்பர் கேட்ட உதவியை வழங்குவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிறைந்திருக்கும். வெளியூர் பயணம் இனிய அனுபவம் தரும். புத்திரருக்கு அறிவுரை சொல்வதில் இதமான அணுகுமுறை வேண்டும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். பணியாளர்கள் குறிப்பிட்ட கால அவகாசத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். பெண்கள் குடும்ப நலனைப் பாதுகாத்திடுவர். மாணவர்கள் முயற்சியுடன் படித்தால் முன்னேறலாம்.\nசந்திராஷ்டமம்: 7.7.19 காலை 6:00 மணி – 8.7.19 காலை 6:13 மணி\nபரிகாரம்: மகாலட்சுமி வழிபாடு மகிழ்ச்சி தரும்.\nசெவ்வாய்,சுக்கிரன்,கேது,சனீஸ்வரரால் வியத்தகு நற்பலன் ஏற்படும்.இனிய நினைவுகள் புத்துணர்வு தரும்.\nபுதிய திட்டங்கள் எளிதில் நிறைவேறும்.உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும்.புத்திரர் உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். வழக்கு,விவகாரத்தில் சுமுக தீர்வு கிடைக்கும்.விருந்து,விழாவில் கலந்து கொள்வீர்கள்.மனைவி அதிக அன்பு,பாசம் கொள்வார். தொழிலில் உற்பத்தி,விற்பனை அதிகரிக்கும்.உபரி பணவரவு சேமிப்பாகும்.பணியாளர்கள் கூடுதல் தொழில்நுட்பம் அறிந்து கொள்வர்.பெண்கள் வீட்டு உபயோக பொருள் வாங்குவர்.மாணவர்கள் படிப்பில் அதிக மதிப்பெண் பெறுவர்.\nபரிகாரம்: விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.\nபுதன், குரு, சுக்கிரன் ஆதாயபலன் தருவர். உங்கள் பேச்சில் ஆன்மிக கருத்து மிகுந்திருக்கும். பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள்.\nஉறவினர் சந்திப்பு ஏற்பட வாய்ப்புண்டு. வெளியூர் பயணத்தால் இனிய அனுபவம் கிடைக்கும். புத்திரர் அறிவார்ந்த செயல்களில் ஈடுபடுவர். நண்பருக்கு கடனாக கொடுத்த பணம் கிடைக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் வளரும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் தாய் வீட்டாருக்கு உதவி செய்வர். மாணவர்கள் படிப்பில் சிறந்து பரிசு, பாராட்டு பெறுவர்.\nசந்திராஷ்டமம்: 10.7.19 காலை 9:04 மணி – 12.7.19 பகல் 1:16 மணி வரை\nபரிகாரம்: கிருஷ்ணர் வழிபாடு கீர்த்தி தரும்.\nஇந்தவார ராசிபலன்கள் (21.7.2019- 27.7.2019)\nஇலவு காத்த கிளியாக நிலாவரசி\nயாழில் ஐஸ்கிறீம் கடையை திறந்து வைக்கிறார் மாவை: கிழக்கிலிருந்தும் ஐஸ்கிறீம் குடிக்க யாழ் விரையும் எம்.பிக்கள்\nமானிப்பாயில் உயிரிழந்த இளைஞர் பற்றிய விபரம் வெளியானது\nUPDATE: யாழில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் பலி: வெட்ட வந்தவர் என்கிறது பொலிஸ்\nUPDATE: கொல்லப்பட்டவர் ஆவா இல்லை, சாவா குழுவாம்; கொடிகாமத்திலிருந்து சென்ற ரௌடிகளே சிக்கினர்\nமானிப்பாயில் மேலதிக பொலிசார் குவிப்பு: தப்பியோடிய ரௌடிகளை தேடி சல்லடை\nஇலவு காத்த கிளியாக நிலாவரசி\nயாழில் ஐஸ்கிறீம் கடையை திறந்து வைக்கிறார் மாவை: கிழக்கிலிருந்தும் ஐஸ்கிறீம் குடிக்க யாழ் விரையும்...\nUPDATE: கொல்லப்பட்டவர் ஆவா இல்லை, சாவா குழுவாம்; கொடிகாமத்திலிருந்து சென்ற ரௌடிகளே சிக்கினர்\nமானிப்பாயில் மேலதிக பொலிசார் குவிப்பு: தப்பியோடிய ரௌடிகளை தேடி சல்லடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/64302/", "date_download": "2019-07-21T14:03:29Z", "digest": "sha1:C2IHH32KOHPC4UZBLKHVWTYYBQ7AYSUR", "length": 20082, "nlines": 120, "source_domain": "www.pagetamil.com", "title": "பனியன் வேலைக்கு அழைத்து சென்று ஏமாற்றினர்: தாய்லாந்தில் தவித்த மகனை மீட்ட தாய் | Tamil Page", "raw_content": "\nபனியன் வேலைக்கு அழைத்து சென்று ஏமாற்றினர்: தாய்லாந்தில் தவித்த மகனை மீட்ட தாய்\nபனியன் வேலைக்காக தாய்லாந்து நாட்டிற்கு சென்று தவித்த மகனை தாய் மீட்டார். திருப்பூர் திரும்பிய அவரை ரெயில் நிலையத்தில் தாயார் உருக்கமாக வரவேற்றார்.\nதிருப்பூர் ஆண்டிபாளையம் அருகே உள்ள குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள். இவர் ஆண்டிபாளையத்தில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு மணித்துரை (23), மணிகண்டன் (21), மணிச்ச���ல்வம் (18) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் மாரியம்மாள் வேலை செய்த நிறுவனத்தில் திருப்பூர் அவினாசி ரோட்டை சேர்ந்த மனோசங்கரி என்பவர் வேலை செய்து வந்தார். ஒரே நிறுவனம் என்பதால் இருவரும் தோழிகளாகினர். மனோசங்கரியின் கணவர் ரஞ்சித் (35) வெளிநாடுகளுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்பும் ஏஜெண்டாக இருந்து வருகிறார். இதனால் மாரியம்மாள் தனது குடும்ப சூழ்நிலை குறித்து மனோ சங்கரியிடம் தெரிவித்துள்ளார். உடனே அவர் தனது கணவர் மூலம் மணித்துரை, மணிகண்டன் ஆகிய இருவரையும் தாய்லாந்திற்கு அனுப்பி வைப்பதாக கூறினார்.\nஅதன்படி மாரியம்மாளிடம் இருந்து ரஞ்சித் ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் பெற்றுக்கொண்டு, மணித்துரை மற்றும் மணிகண்டன் ஆகியோரை ஜனவரி மாதம் 21-ந் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் தாய்லாந்திற்கு அனுப்பி வைத்தார். அங்கு உள்ள பனியன் நிறுவனத்தில் அவர்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.40 ஆயிரம் சம்பளம் எனவும் தெரிவித்தார்.\nதாய்லாந்து சென்றதும், ரஞ்சித்துடன் தொடர்புடைய நபர் அவர்களை அழைத்து சென்று அங்கு ஒரு அறையில் அவர்களை தங்கவைத்துவிட்டு சென்றுள்ளார். 3 வாரமாக அவர்களுக்கு எந்த வேலையும் வழங்கப்படவில்லை. பின்னலாடை நிறுவனத்திற்கு அந்தநபர் வேலைக்கு அழைத்து செல்லாமல், அங்குள்ள ஒரு ஓட்டலில் காலை முதல் நள்ளிரவு வரை அறைகளை சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ள வைத்துள்ளனர். மேலும், ஒரு நாளைக்கு ஒரு நேரம் மட்டுமே சாப்பாடு கொடுத்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். அப்போதுதான் அவர்கள் சுற்றுலா விசாவில் அழைத்து செல்லப்பட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மணித்துரை மற்றும் மணிகண்டன் இருவரும் இது தொடர்பாக தனது தாயாரிடம் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளனர். உடனே மாரியம்மாள் தனது மகன்களின் நிலைமை குறித்து ரஞ்சித்திடம் கேட்டுள்ளார். அவர் சரியான பதில் அளிக்காமல் இருந்துள்ளார்.\nஇதனால் பதறிப்போன மாரியம்மாள் திருப்பூர் மத்திய போலீசில் புகார் தெரிவித்துள்ளார். இந்த புகார் மனு குறித்து போலீசார் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறாக 5 மாதங்கள் கடந்தன. இந்த நிலையில் மணிகண்டனுக்கு அங்கு ஓட்டலில் சாப்பிட வந்த பஞ்சாப்பை சேர்ந்த பரம்ஜித் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் தானும், தனது சகோதரனும் ஏஜெண்டு மூலம் ஏமாற்ற���்பட்டு ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருவதாக தெரிவித்துள்ளார்.\nஇதனால் மனம் இரங்கிய அவர் ரூ.60 ஆயிரம் அனுப்பிவைத்தால் ஊருக்கு செல்ல ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார். இதனை மணிகண்டன் தனது தாயாரிடம் தெரிவித்தார். உடனே அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் ரூ.60 ஆயிரம் கடன் வாங்கி பஞ்சாப் காரரின் வங்கி கணக்கிற்கு மாரியம்மாள் பணத்தை அனுப்பிவைத்தார். அதன்பேரில் விமான டிக்கெட் எடுக்கப்பட்டு மணிகண்டன் கடந்த ஜூன் மாதம் 21-ந் தேதி சென்னை வந்து அங்கிருந்து திருப்பூர் வந்து சேர்ந்தார். ஆனால் மணித்துரை தாய்லாந்திலேயே இருந்தார்.\nஇதன் பின்னர் தாயும், மகனும் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் சென்று, தாய்லாந்தில் சிக்கி தவிக்கும் மணித்துரையை மீட்க வேண்டும் என்று மனு கொடுத்தனர். இதனையறிந்த மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தாய்லாந்தில் க‌‌ஷ்டப்படும் மணித்துரையை இந்தியாவிற்கு மீட்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், திருப்பூரில் உள்ள அவரது குடும்பத்திற்கு அனைத்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். இதன் பின்னர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னையில் உள்ள தூதரகத்தில் இருந்து மாரியம்மாளை தொடர்பு கொண்டுள்ளனர். அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nஇதற்கிடையே சுற்றுலா விசா முடிவடைந்ததால் அங்குள்ள தூதரகத்தில் மணித்துரை சரண் அடையும்படியும், மேலும், ரூ.30 ஆயிரம் அனுப்பிவைத்தால், தான் டிக்கெட் எடுப்பதற்கான ஏற்பாடுகளையும், ஜாமீன் எடுப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்வதாக பரம்ஜித்தை தெரிவித்தார். அதன்படி சரணடைந்த மணித்துரைக்கு ரூ.3 ஆயிரம் அபராதமும், 15 நாட்கள் ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதன் பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். தொடர்ந்து இந்திய தூதரகத்திற்கும், தாய்லாந்து தூதரகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மணித்துரை அங்குள்ள ஒரு ஓட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்தார்.\nஇதற்கிடையில் மணித்துரைக்கான விமான டிக்கெட்டை எடுத்து வைத்திருந்த பரம்ஜித் அவரை போலீசார் உதவியுடன் நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தார். சென்னை வந்த மணித்துரை அங்கிருந்து ரெயில் மூலம் திருப்பூர் திரும்பினார். ரெயில் நிலையத்தில் மகனுக்காக காத்திருந்த மாரியம்மாள் தனது மகனை கண்ணீர் மல்க உருக்கமாக வரவேற்று வீட்டிற்கு அழைத்து சென்றார்.\nபனியன் நிறுவன வேலைக்காக தாய்லாந்து சென்று தவித்த மகனை மீட்டது குறித்து மாரியம்மாள் கூறியதாவது:-\nதாய்லாந்துக்கு வேலைக்கு சென்ற மகன் சாப்பாடு இல்லாமல் தவிப்பதை கேள்விப்பட்டதும் எனக்கு தூக்கம் வரவில்லை. என் மகனுக்கு வேலை வேண்டாம் அவன் வீடு வந்து சேர்ந்தால் போதும் என்று எண்ணினேன். அவன் படும் அவஸ்தை குறித்தும் அவனை மீட்க வேண்டும் என்றும் மனு கொடுத்தேன்.\nமத்திய அரசு எனது மகனை மீட்டு தருவதாகக்கூறி கடந்த 10 நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனக்கு மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லை. இதனால் பயந்து போன நான் ஏஜெண்டு ரஞ்சித்திடம் சென்று எனது மகனை திருப்பூருக்கு அழைத்து வர வேண்டும் என கெஞ்சினேன். ஆனால் அவர் உனது மகனை மீட்டு வர முடியாது. பணத்தையும் திரும்ப தர முடியாது என ஆணவமாக தெரிவித்தார்.\nஇந்த வேளையில் என்னை செல்போனில் தொடர்பு கொண்ட மணித்துரை ரூ.30 ஆயிரத்தை தான் கொடுக்கும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்புமாறு தெரிவித்தார். அதன்படி ரூ.30 ஆயிரம் அனுப்பினேன். தற்போது நான் மத்திய அரசின் உதவியில்லாமல் எனது சொந்த முயற்சியில் எனது 2 மகன்களையும் மீட்டெடுத்துள்ளேன். போலி ஏஜெண்டு ரஞ்சித்தை கைது செய்ய வேண்டும். என்னிடம் இருந்து வெளிநாட்டிற்கு அனுப்புவதற்காக அவர் பெற்ற ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் மற்றும் எனது மகன்களை நான் மீட்க செலவு செய்த ரூ.90 ஆயிரம் என மொத்தம் ரூ.3 லட்சத்து 60 ஆயிரத்தை பெற்றுத்தர வேண்டும். கடவுள் போல் உதவிய பஞ்சாப்காரருக்கு நன்றி.\nரஜினி மனைவி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ\nடெல்லியின் காங்கிரஸ் தூண் ஷீலா தீட்சித் காலமானார்\nமானிப்பாயில் உயிரிழந்த இளைஞர் பற்றிய விபரம் வெளியானது\nUPDATE: யாழில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் பலி: வெட்ட வந்தவர் என்கிறது பொலிஸ்\nUPDATE: கொல்லப்பட்டவர் ஆவா இல்லை, சாவா குழுவாம்; கொடிகாமத்திலிருந்து சென்ற ரௌடிகளே சிக்கினர்\nமானிப்பாயில் மேலதிக பொலிசார் குவிப்பு: தப்பியோடிய ரௌடிகளை தேடி சல்லடை\nஇலவு காத்த கிளியாக நிலாவரசி\nயாழில் ஐஸ்கிறீம் கடையை திறந்து வைக்கிறார் மாவை: கிழக்கிலி���ுந்தும் ஐஸ்கிறீம் குடிக்க யாழ் விரையும்...\nUPDATE: கொல்லப்பட்டவர் ஆவா இல்லை, சாவா குழுவாம்; கொடிகாமத்திலிருந்து சென்ற ரௌடிகளே சிக்கினர்\nமானிப்பாயில் மேலதிக பொலிசார் குவிப்பு: தப்பியோடிய ரௌடிகளை தேடி சல்லடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/64456/", "date_download": "2019-07-21T13:32:30Z", "digest": "sha1:6ZVISKA2Y634JCZEL2XYRWLDDZNZSOK6", "length": 19177, "nlines": 121, "source_domain": "www.pagetamil.com", "title": "நம்பிக்கையில்லா பிரேரணையில் நடுநிலை; ரணில் அரசை இம்முறையும் காப்பாற்றினால் மக்களிடமிருந்து அன்னியப்படுவோம்: ரெலோ யாழ் கிளை! | Tamil Page", "raw_content": "\nநம்பிக்கையில்லா பிரேரணையில் நடுநிலை; ரணில் அரசை இம்முறையும் காப்பாற்றினால் மக்களிடமிருந்து அன்னியப்படுவோம்: ரெலோ யாழ் கிளை\nமக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்து அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்ப வேண்டுமென்ற நியாயமான கோரிக்கைகள் ஈழத் தமிழ் மக்கள் சார்பிலே இருந்த பொழுதும் கூட, இன்னமும் எஞ்சியிருக்கக் கூடிய காலத்திலே ஒரு சில விடயங்களையாவது ஆற்றியிருப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்ற ஒரு சில மக்களுடைய எதிர்பார்ப்பையும் ஈடு செய்யக் கூடிய விதத்திலே இந்த பிரேரனையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 பாரர்ளுமன்ற உறுப்பினர்களும் நடுநிலை வகிக்க வேண்டும்.\nமேற்கண்டவாறு தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்டக் குழு தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்திருக்கிறார் அக் கட்சியின் அரசியல் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம்.\nஅவ்வாறு நடுநிலை வகிக்கும் நிலைப்பாட்டை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுக்காமல், அரசைக் காப்பாற்றும் வகையில் அரசிற்கு ஆதரவாக வாக்களிப்பார்களாயின் மக்கள் மத்தியிலிருந்து கூட்டமைப்பு தூக்கி வீசப்படக் கூடிய ஆபத்து இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nதமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் அலுவலகத்தில் இன்று மாலை நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nமக்கள் விடுதலை முன்னயினால் அரசிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது வாக்கெடுப்பு நடைபெற இருக்கின்றது. இந்தச் சூழ் நிலைய���லே தமிழ் மக்கள் உட்பட முழு நாடும் குறிப்பாக கூட்டமைப்பின் முடிவு என்ன என்பதை அறிவதற்கு மிகப் பெரிய அளவிலே ஆவலாக இருந்த கொண்டிருக்கின்றனர்.\nஇந்தச் சூழ்நிலையின் பின்னணியிலே தான் இதுவரை 2015 ஆம் ஆண்டிலிருந்த நல்லாட்சி அரசாங்கம் என்று ஐனாதிபதித் தேர்தலிலலும் அதனைத் தொடர்ந்து நாடாளுன்றத் தேர்தலிலும் அதன் பின்னர் அரசிற்கு கூட்டமைப்பு அளித்து வந்த ஆதரவையும் அதைப் போல கடந்தாண்டு ஒக்ரோபர் மாதத்தில் நடந்த சதிப் புரட்சியின் பின்னரும் கூட மீண்டும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியைக் கொண்டு வருவதற்கு கூட்டமைப்பின் பங்களிப்பு மிகவும் அத்தியாவசியமாக இருந்தது.\nஇந்தச் சூழலின் பின்னரும் கூட கடந்த ஏழு மாதங்களாக தமிழ் மக்கள் எதிர்பார்த்த எதிர்பார்ப்புக்களிலே மிகப் பெரிய அளவிலே எதுவும் நடக்காத ஒரு ஏமாற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக அரசியல் கைதிகள் விடுதலை, கட்டாயமாகக் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் பிரச்சனை, காணிகள் விடுவிப்பு, இரானுவ முகாம்கள் குறைப்பு, இதைப் போல அரசியல் தீர்வு. அது இப்போது இல்லையென்று ஆகிவிட்ட சூழ்நிலையிலே சில அத்தியாவசியமான தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத நிலைமையுள்ளது.\nஉதாரணமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு நிதி காணி அதிகாரத்தை வழங்காமல் ஏமாற்றுகின்ற அரசாங்கத்தை முண்டு கொடுத்த காப்பாற்றக் கூடாதென்ற உணர்வு மக்கள் மத்தியிலே கொந்தளிப்பாக இருப்பதை நாங்கள் உணர்ந்து கொண்டோம்.\nஅந்த அடிப்படையிலே தான் தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்டக் குழு இன்றைக்கு கூடி, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையிலே தமிழீழ விடுதலை இயக்கத்தின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 பேர் கொண்ட நாடாளுமன்றக் குழு என்ன செய்ய வேண்டுமென விவாதித்த பொழுது, ஒருவர் கூட இந்த நம்பிக்கையில்லாப் பிரேரனைக்கு எதிராக வாக்களித்து அதாவது அரசிற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுமென்று சொல்லவில்லை என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.\nஇருந்தாலும் அரசாங்கம் இவ்வாறு எங்களை ஏமாற்றிய காரணத்தால் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்து அரசாங்கத்தை வீழ்த்த வேண்டுமென்ற கருத்து பலமாக இருந்தாலும் கூட, இவ்வளவு காலமாக ��ரசிற்கு ஆதரவைக் கொடுத்துவிட்டு இப்போது உடனடியாக எதிர்ப்பைக் காட்டுவது- இன்னமும் எஞ்சியிருக்கக் கூடிய காலத்திலே ஒரு சில விடயங்களையாவது ஆற்றியிருப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்ற ஒரு சில மக்களுடைய எதிர்பார்ப்பையும் ஈடு செய்யக் கூடிய விதத்திலே- நாங்கள் உங்களை ஆதரிக்க மறுக்கின்றோம், உங்களுக்கு பகிரங்க எச்சரிக்கை என்னும் விதத்திலே இந்த வாக்கெடுப்பிலே கலந்து கொள்ளக் கூடாது என்ற தீர்மானத்தை எடுக்க வேண்டுமென ரெலோவின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஒட்டுமொத்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் வேண்டுகோள் விடுகக்கின்றோம்.\nஇதைவிட இன்றைக்கு தமிழ் மக்களுடைய பிரச்சனைகள் சிங்கள பௌத்தமயமாக்கல், 290 கோடி ருபாவில் ஆயிரம் பௌத்த விகாரைகளை அமைப்பது, தமிழ் நிலத்தை சிங்கள திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம் எங்களை ஆக்கிரமிக்கின்ற நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்ற காரணத்தினால் இனிமேலும் இந்த அரசாங்கத்தை ஆதரிப்பதற்கு எந்தவிதமான நியாயமான காரணங்களும் இல்லாமல் போய் விட்டதென்பதை இந்த நாட்டுக்கும் அகில உலகிற்கும் தெரிவிப்பதற்கான இந்த அருமையான சந்தர்ப்பத்தை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14 பேரும் நிறைவேற்ற வேண்டும்.\nஎங்களுடைய கோரிக்கையை நீங்கள் பரிசீலனைக்கு எடுத்து தமிழ் மக்களின் அந்த விருப்பத்திற்கமைய சாதகமாக ஒரு முடிவை எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் தொடர்ந்தும் அரசைக் காப்பாற்றுவதன் மூலம் கூட்டமைப்பு மக்கள் மத்தியில் இருந்து அன்னியப்படக் கூடிய, அதாவது தூக்கி வீசப்படக் கூடிய ஆபத்து அபாயம் இருக்கின்றதென்பதையும் எச்சரிக்கையுடன் கூட்டமைப்பின் தலைமைப்பீடத்திற்கு தெரிவிக்க விரும்புகின்றோம்.\nஇது வேண்டுகோள் தான். ஏற்றுக் கொள்ளப்படலாம். ஏற்றுக்கொள்ப்படலாமலும் விடலாம். ஆனால் இதனால் எழும் பிரதி பலன்களை கூட்டமைப்பு அனுபவிக்க வேண்டி வரும் என்பதைத் தெரிந்து கொண்டு தான் நாங்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளோம். ஆகவே நாளைக்கு எடுக்கப் போகும் தீர்க்கமான முடிவு எதிர்கால தமிழ் தேசிய அரசியலிலே பாரிய மாற்றங்களை பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை காலம் காட்டும் என்பது தான் எங்களுடைய கருத்து என்றார்.\nசட்டவிரோத இல்மனைட��� அகழ்விற்கு எதிராக சட்டநடவடிக்கை: வாகரை மக்களிடம் விக்னேஸ்வரன் வாக்குறுதி\nஇலவு காத்த கிளியாக நிலாவரசி\nயாழில் ஐஸ்கிறீம் கடையை திறந்து வைக்கிறார் மாவை: கிழக்கிலிருந்தும் ஐஸ்கிறீம் குடிக்க யாழ் விரையும் எம்.பிக்கள்\nமானிப்பாயில் உயிரிழந்த இளைஞர் பற்றிய விபரம் வெளியானது\nUPDATE: யாழில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் பலி: வெட்ட வந்தவர் என்கிறது பொலிஸ்\nUPDATE: கொல்லப்பட்டவர் ஆவா இல்லை, சாவா குழுவாம்; கொடிகாமத்திலிருந்து சென்ற ரௌடிகளே சிக்கினர்\nமானிப்பாயில் மேலதிக பொலிசார் குவிப்பு: தப்பியோடிய ரௌடிகளை தேடி சல்லடை\nஇலவு காத்த கிளியாக நிலாவரசி\nயாழில் ஐஸ்கிறீம் கடையை திறந்து வைக்கிறார் மாவை: கிழக்கிலிருந்தும் ஐஸ்கிறீம் குடிக்க யாழ் விரையும்...\nUPDATE: கொல்லப்பட்டவர் ஆவா இல்லை, சாவா குழுவாம்; கொடிகாமத்திலிருந்து சென்ற ரௌடிகளே சிக்கினர்\nமானிப்பாயில் மேலதிக பொலிசார் குவிப்பு: தப்பியோடிய ரௌடிகளை தேடி சல்லடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/category/write-up/cast-and-crew-details/", "date_download": "2019-07-21T13:13:52Z", "digest": "sha1:I5TZCVOA3EBN22FEKPI6KBSCMZQCTQBY", "length": 6155, "nlines": 65, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "Cast & Crew - Tamil Cinemaz", "raw_content": "\nநடிகர், நடிகைகள் விஜூ (கிருஷ்ணா), பல்லவி டோரா ( ராதா ), அஜெய்குமார் ( வெங்கி ), N.C.B.விஜயன் ( அமைச்சர் ), வெங்கடாச்சலம் ( கார்த்திக் ), நீனு சுகுமாரன், O.S.சரவணன், மோகன், முத்துசாமி, பிரதீப், மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒளிப்பதிவு - R.மணிகண்டன் இசை - ஷாஜகான் பாடல்கள் -\nதயாரிப்பு: ப்ளூ வேவ்ஸ் என்டெர்டைன்மென்ட் ஹீரோ: கிஷோர் ஹீரோயின்: பவித்ரா, இஷா மற்ற நடிகர்கள்: பாலா சிங், கலைராணி, ஜெகன், சோமசுந்தரம் ஒளிப்பதிவு: ராமலிங்கம் (அறிமுகம்) எடிட்டிங்: கே. எல். பிரவீன், என்.பி. ஸ்ரீகாந்த் இசை: சதிஷ் சக்ரவர்த்தி பாடல்கள்: யுகபாரதி நடனம்: அசோக்ராஜா, தினா சண்டைப்பயிற்சி ஸ்டண்ட் சிவா கதை திரைக்கதை வசனம்: வெங்கடேஷ் குமார்.ஜி\nதயாரிப்பு: டே நைட் பிக்சர்ஸ் & ஏ. கே. எம். ஃ பிலிம் புரொடக்சன்ஸ் ஹீரோ: ஆர்யன் ராஜேஷ் ( ஆல்பம் ஹீரோ) ஹீரோயின்: சரண்யா நாக் மற்ற நடிகர்கள்: நரேன், நிழல்கள் ரவி, பிதாமகன் மகாதேவன், மீரா கிருஷ்ணன், ப்ளாக் பாண்டி ஒளிப்பதிவு: எஸ். டி. ராமேஸ்வரன் எடிட்டிங்: சுரேஷ் அர்ஸ் இசை: ஜாஸி கிஃப்ட் பாடல்கள்: வைரமுத���து நடனம்: தினா தயாரிப்பு மேற்பார்வை: ம. ஜெயக்குமார் கதை திரைக்கதை வசனம்: A . K . மைக்கேல் தயாரிப்பு: ER.R.செந்தில்குமார் ரமேஷ் எத்திராஜா துர்கா பிரபு படம் பிடிக்கப்பட்ட இடங்கள்: சென்னை, தஞ்சாவூர், கும்பக்கோணம் வெளியீடு: டிசம்பர் மாதம் திட்டமிட்டுள்ளனர் (மாறலாம்) Thiruvaasagam movie cast and crew details\nபொள்ளாச்சி சம்பவத்தை கையிலெடுக்கும் இயக்குநர் சுசீ\nஸ்ருதிஹாசன் வாழ்வில் இன்னொரு மைல்கல்\nஜூன்-25 முதல் மலேசியாவில் சிம்புவின் ‘மாநாடு’ படப்பிடிப்பு ஆரம்பம்\nஅசரீரி மூலம் மீண்டும் வரும் ஜீவன்\nNGK ‘தண்டல்காரன்’ பாடலை தொடர்ந்து ரஞ்சித் பாடிய ‘வெண்பனி இரவில்’..\nபெண்​கள் ​விளையாட்டு பொம்மைகள் அல்ல – சீறும் வில்லன் நடிகர்\nநம்ம சென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடுவோம்\nசசிகுமார் நடிப்பில் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம் \nநடிகை ராசி கண்ணா லேட்டெஸ்ட் ஸ்டில்ஸ்\nவிஜய் சேதுபதி வசனம் எழுத, ​இயக்குநர் பிஜூ இயக்கும் ​“சென்னை பழனி மார்ஸ்”\nபிரபாஸ் படத்தில் இருந்து வெளியேறிய இசையமைப்பாளர்கள்\n“நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.digicodes.in/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2019-07-21T14:02:45Z", "digest": "sha1:3ICX2GF5RIHQ2TLEJKDTOUO64QTEU64P", "length": 7066, "nlines": 131, "source_domain": "ta.digicodes.in", "title": "எக்ஸ்பாக்ஸ் ஒன் குறுவட்டு விசைகளை, டிஜிட்டல் குறியீடுகள் ஆன்லைனில் பதிவிறக்குக", "raw_content": "\nDIGICODES | FLAT 5% OFF + UPTO 10% CASBBACK | ஐப் பெறுக உங்கள் சரிபார்க்கவும் CART காஷ்பேக்கிற்கு | பேபால் உடன் பாதுகாப்பான சோதனை\nஎக்ஸ்பாக்ஸ் ஒன் குறுவட்டு விசைகள் | Xbox ஒரு விளையாட்டு குறியீடுகள் | Xbox லைவ் அட்டைகள் | எக்ஸ்பாக்ஸ் உறுப்பினர் அட்டைகள்\nஃபோர்ஸா ஹொரைசன் 3 (பிசி / எக்ஸ்பாக்ஸ் ஒன்)\nவழக்கமான விலை ரூ. 3,496.95\nஓரி மற்றும் பிளைண்ட் ஃபாரஸ்ட் (எக்ஸ்பாக்ஸ் ஒன்)\nவழக்கமான விலை ரூ. 1,377.95\nபிளேயர்அஞ்சீயின் போர்க்களங்கள் - எக்ஸ்பாக்ஸ் ஒன்\nவழக்கமான விலை ரூ. 1,234.95\nஹாலோ எக்ஸ்: கார்டியன்ஸ் (எக்ஸ்பாக்ஸ் ஒன்)\nவழக்கமான விலை ரூ. 2,118.95\nFIFA 17 - எக்ஸ்பாக்ஸ் ஒன்\nவழக்கமான விலை ரூ. 2,327.95\nகிராண்ட் தெஃப்ட் ஆட்டோ V ஜி.டி.ஏ: திமிங்கல சுறா பண அட்டை - எக்ஸ்பாக்ஸ் ஒன்\nவழக்கமான விலை ரூ. 3,467.95\nடாம் க்ளான்சியின் தி பிரிவு பிரிவு (எக்ஸ்பாக்ஸ் ஒன்)\nவழக்கமான விலை ரூ. 4,703.95\nடோம்ப் ரைடர்: வரையறுக்கப்பட்ட பதிப்பு - எக்ஸ்பாக்ஸ் ஒன்\nவழக்கமான விலை ரூ. 2,086.74 ரூ. 1,738.95விற்பனை\nNBA XXXXXXX (எக்ஸ்பாக்ஸ் ஒன்)\nவழக்கமான விலை ரூ. 2,086.74 ரூ. 1,738.95விற்பனை\nவழக்கமான விலை ரூ. 1,310.95\nஜூ டைகூன் - எக்ஸ்பாக்ஸ் ஒன்\nவழக்கமான விலை ரூ. 1,937.94 ரூ. 1,614.95விற்பனை\nடோம்பே ரைடர் நிழல் (எக்ஸ்பாக்ஸ் ஒன்)\nவழக்கமான விலை ரூ. 2,926.95\nமறுவிற்பனையாளர் | Bulk ஆணை\nDIGICODES கூப்பன்கள் மற்றும் சலுகைகள்\nமுக்கிய பக்கங்கள் மற்றும் கொள்கைகள் (T & C)\nஉடனடி டெலிவரி / இது எப்படி வேலை செய்கிறது\nமேகக்கணி சந்தை | கிளவுட் சுய சேவை போர்டல்\nகூட்டாளர் | வெளியீட்டாளர் | தொடர்புடைய\n© 2019, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | Digicodes.in.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D._%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-07-21T13:41:29Z", "digest": "sha1:K5INO34DIEIM66NMQ5CGHYDNSNDXN25Q", "length": 19854, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "இசட். முத்தூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஇசட். முத்தூர் ஊராட்சி (Z. muthur Gram Panchayat), தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிக்கும் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3080 ஆகும். இவர்களில் பெண்கள் 1548 பேரும் ஆண்கள் 1532 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 2\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 4\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 1\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2\nஊரணிகள் அல்லது குளங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 36\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"பொள்ளாச்சி வடக்கு வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவாரப்பட்டி · வடவேடம்பட்டி · வதம்பசேரி · தாலக்கரை · செஞ்செரிப்புத்தூர் · செலக்கரிச்சல் · எஸ். அய்யம்பாளையம் · பூராண்டம்பாளையம் · பாப்பம்பட்டி · மலைப்பாளையம் · குமாரபாளையம் · கம்மாலபட்டி · கல்லாபாளையம் · ஜள்ளிபட்டி · ஜே. கிருஷ்ணாபுரம் · இடையர்பாளையம் · போகம்பட்டி · அப்பநாய்க்கன்பட்டி\nவெள்ளியங்காடு · தோலம்பாளையம் · தேக்கம்பட்டி · ஓடந்துறை · நெல்லிதுறை · மூடுதுறை · கெம்மாரம்பாளையம் · காளம்பாளையம் · ஜடையம்பாளையம் · இரும்பொறை · இலுப்பநத்தம் · சின்னகள்ளிபட்டி · சிக்காரம்பாளையம் · சிக்கதாசம்பாளையம் · பெள்ளேபாளையம் · பெள்ளாதி\nவெள்ளானைப்பட்டி · வெள்ளமடை · கொண்டயம்பாளையம் · கீரணத்தம் · கள்ளிபாளையம் · அத்திபாளையம் · அக்ரகாரசாமக்குளம்\nசெம்மாண்டம்பாளையம் · இராசிபாளையம் · பீடம்பள்ளி · பட்டணம் · பதுவம்பள்ளி · நீலாம்பூர் · மயிலம்பட்டி · முத்துகவுண்டன்புதூர் · கணியூர் · காங்கேயம்பாளையம் · கலங்கல் · காடுவெட்டிபாளையம் · காடம்பாடி · கரவளிமாதப்பூர் · கிட்டாம்பாளையம் · சின்னியம்பாளையம்\nவாழைக்கொம்புநாகூர் · தென்சங்கம்பாளையம் · தென்சித்தூர் · தாத்தூர் · சுப்பேகவுண்டன்புதூர் · சோமந்துரை · ரமணமுதலிபுதூர் · பில்சின்னாம்பாளையம் · பெத்தநாய்க்கனூர் · பெரியபோது · மாரப்பகவுண்டன்புதூர் · கரியாஞ்செட்டிபாளையம் · கம்பாலபட்டி · காளியாபுரம் · ஜல்லிபட்டி · திவான்சாபுதூர் · ஆத்துப்பொள்ளாச்சி · அர்த்தநாரிபாளையம் · அங்கலக்குறிச்சி\nவெள்ளிமலைப்பட்டினம் · தென்னமநல்லூர் · பேருர்செட்டிபாளையம் · நரசிபுரம் · மாதம்பட்டி · ஜாகிர்நாயக்க��்பாளையம் · இக்கரைபோளுவாம்பட்டி\nவராதனூர் · வடசித்தூர் · வடபுதூர் · சூலக்கல் · சொலவம்பாளையம் · சோழனூர் · சொக்கனூர் · சிறுகளந்தை · பொட்டையாண்டிபுறம்பு · பெரியகளந்தை · பனப்பட்டி · நல்லட்டிபாளையம் · முள்ளுப்பாடி · மெட்டுவாவி · மன்றாம்பாளையம் · குதிரையாலம்பாளையம் · குருநெல்லிபாளையம் · குளத்துப்பாளையம் · கோவில்பாளையம் · கோதவாடி · கோடங்கிபாளையம் · கப்பளாங்கரை · காணியாலம்பாளையம் · கக்கடவு · கோவிந்தாபுரம் · தேவராயபுரம் · தேவனாம்பாளையம் · செட்டிக்காபாளையம் · அரசம்பாளையம்\nவடவள்ளி · வடக்கலூர் · பொகலுர் · பிள்ளையப்பம்பாளையம் · பசூர் · பச்சபாளையம் · ஓட்டர்பாளையம் · நாரணாபுரம் · மாசக்கவுண்டன்செட்டிபாளையம் · குப்பேபாளையம் · குப்பனூர் · காட்டம்பட்டி · கரியம்பாளையம் · காரேகவுண்டன்பாளையம் · கனுவக்கரை · கஞ்சபள்ளி · அம்போதி · அல்லப்பாளையம் · ஏ. செங்கப்பள்ளி · ஏ. மேட்டுப்பாளையம்\nசோமையம்பாளையம் · பன்னிமடை · நஞ்சுண்டாபுரம் · நாயக்கன்பாளையம் · குருடம்பாளையம் · சின்னதடாகம் · பிளிச்சி · அசோகபுரம்\nபொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியம்\nவீரல்பட்டி · வக்கம்பாளையம் · ஊஞ்சவேலம்பட்டி · தொண்டாமுத்தூர் · தென்குமாரபாளையம் · சோழப்பாளையம் · சிஞ்சுவாடி · சிங்கநல்லூர் · சீலக்காம்பட்டி · எஸ். பொன்னாபுரம் · எஸ். மலையாண்டிபட்டிணம் · பழையூர் · நாட்டுக்கால்பாளையம் · நல்லாம்பள்ளி · நாய்க்கன்பாளையம் · மக்கிநாம்பட்டி · கூலநாய்க்கன்பட்டி · கோலார்பட்டி · கஞ்சம்பட்டி · ஜமீன்கொட்டாம்பட்டி · கோமங்கலம்புதூர் · கோமங்கலம் · தளவாய்பாளையம் · சின்னாம்பாளையம் · அம்பாரம்பாளையம்\nபொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியம்\nஇசட். முத்தூர் · வெள்ளாளப்பாளையம் · வடக்கிபாளையம் · திப்பம்பட்டி · திம்மன்குத்து · செர்வர்காரன்பாளையம் · சந்தேகவுண்டன்பாளையம் · இராசிசெட்டிபாளையம் · இராசக்காபாளையம் · இராமபட்டிணம் · ஆர். பொன்னாபுரம் · பூசாரிப்பட்டி · ஒக்கிலிபாளையம் · நல்லூத்துக்குளி · என். சந்திராபுரம் · மூலனூர் · குரும்பபாளையம் · குள்ளிசெட்டிபாளையம் · குள்ளக்காபாளையம் · கொண்டிகவுண்டன்பாளையம் · கிட்டசூராம்பாளையம் · கள்ளிபட்டி · காபுலிபாளையம் · கொல்லப்பட்டி · ஏரிபட்டி · தேவம்பாடி · சின்னநெகமம் · போடிபாளையம் · போளிகவுண்டன்பாளையம் · ஆவலப்பம்பட்டி · அனுப்பார்பாளையம�� · அச்சிபட்டி · ஏ. நாகூர்\nவழுக்குப்பாறை · சீரபாளையம் · பாலதுறை · நாச்சிபாளையம் · மயிலேறிபாளையம் · மாவுத்தம்பதி · மலுமிச்சம்பட்டி · அரிசிபாளையம் · நெ. 10. முத்தூர் · 24. வீரபாண்டி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 16:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/the-hearing-on-article-35a-in-jammu-and-kashmir-has-been-deferred-to-january-by-the-sc-1909101?ndtv_related", "date_download": "2019-07-21T12:46:06Z", "digest": "sha1:4MSGNARY56TCMSWESKUCPM5LLN2OPTP4", "length": 8819, "nlines": 93, "source_domain": "www.ndtv.com", "title": "Top Court Defers Hearing On Jammu And Kashmir's Article 35a To January | பிரிவு 35 ஏ குறித்த வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு!", "raw_content": "\nபிரிவு 35 ஏ குறித்த வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு\nஜம்மூ - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் பிரிவு 35 ஏ குறித்தான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது\nஜம்மூ - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் பிரிவு 35 ஏ குறித்தான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு குறித்து இன்று மீண்டும் விசாரிக்கப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது, வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தான் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1954 ஆம் ஆண்டு, ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் 35 ஏ பிரிவு இந்திய அரசியல் சட்ட சாசனத்தில் இணைக்கப்பட்டது. இந்தப் பிரிவின் மூலம், ஜம்மூ- காஷ்மீர் மாநிலத்தைச் சேராதவர்கள் அங்கு நிலம் வாங்க முடியாதென்று விதியுள்ளது. அதேபோல, அம்மாநில பெண்கள் வெளி மாநில ஆண்களை திருமணம் முடித்தால், அங்கு சொத்துரிமை கோர முடியாது என்றும் விதி வகுக்கப்பட்டுள்ளது.\n35 ஏ பிரிவை நீக்குவது தொடர்பாக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததில் இருந்தே, ஜம்மூ - காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் அங்கு இன்னும் 3 மாதத்துக்குள் பஞ்சாயத்துத் தேர்தல் நடக்க உள்ளது. எனவே, தற்போது 35 ஏ பிரிவு குறித்து விசாரிக்கப்பட்டால் பஞ்சாயத்து தேர்தல் நடத்துவதில் பாதிப்பு ஏற���படும் என்று ஜம்மூ - காஷ்மீர் மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து, வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nமும்பையைப் புரட்டிப்போடும் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத மழை; 16 பேர் பலி\nமகாராஷ்டிரா பாஜக நிர்வாகக் கூட்டத்தில் நிதின்கட்கரி, பங்கஜா முண்டே ஆகியோர் பங்கேற்கவில்லை\nமகாராஷ்டிரா பாஜக நிர்வாகக் கூட்டத்தில் நிதின்கட்கரி, பங்கஜா முண்டே ஆகியோர் பங்கேற்கவில்லை\nஅரசு எல்லா வழிகளிலும் உதவும்: துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த யோகி ஆதித்யநாத்\nஎழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் ஒரு ஆண்டுவரை இந்தியாவில் தங்கலாம் - உள்துறை அமைச்சகம் அனுமதி\nசரவண பவன் நிறுவனர் ராஜகோபால் மரணமடைந்தார்\nஅயோத்யா வழக்கு: மத்தியஸ்த குழுவின் நடவடிக்கை குறித்து இன்று தீர்ப்பு வழங்கவுள்ள நீதிமன்றம்\nராஜினாமாவை ஏற்க கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம்\nமகாராஷ்டிரா பாஜக நிர்வாகக் கூட்டத்தில் நிதின்கட்கரி, பங்கஜா முண்டே ஆகியோர் பங்கேற்கவில்லை\nஅரசு எல்லா வழிகளிலும் உதவும்: துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த யோகி ஆதித்யநாத்\nஎழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் ஒரு ஆண்டுவரை இந்தியாவில் தங்கலாம் - உள்துறை அமைச்சகம் அனுமதி\nஉ.பி.யில் ஒரு மின் விசிறி, மின் விளக்கும் பயன்படுத்தும் வீட்டிற்கு மின் கட்டணம் ரூ.128 கோடி மட்டுமே....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.youtube.com/channel/UCe6rihes8pZgJqGKpKUsNJQ", "date_download": "2019-07-21T14:39:40Z", "digest": "sha1:DWJVGYMNE2HGD3LV5522GDIFJEDR44HZ", "length": 7015, "nlines": 275, "source_domain": "www.youtube.com", "title": "Cinemapettai - YouTube", "raw_content": "\nஆண் நபருடன் கெட்ட ஆட்டம் போட்ட வருத்தபடாத வாலிபர் சங்கம் சூரி காதலி.\nநோ பார்க்கிங்கில் நின்ற வண்டியை அடித்து நொறுக்கிய அராஜக போலீஸ்.\nஅஜித்தை போல் வெறித்தனமாக துப்பாக்கி சுடும் பயிற்ச்சியில் ப்ரியா பவானிஷங்கர் - Duration: 35 seconds.\nவெறித்தனமாக ஜிம் ஒர்கவுட் செய்யும் VJ ரம்யா.\nநயன்தாராவை ஆபாசமாக பேசிய ராதாரவி.\nசாய் பல்ல��ியின் கியூட் Family புகைப்படங்கள் - Duration: 3 minutes, 15 seconds.\nதனுஷ் மகன் மற்றும் மனைவி குடும்ப புகைப்படங்கள்.\nதமிழ் நாட்டில் rolls royce வைத்திருப்பவர்கள் லிஸ்ட் இதோ.\nமார்ச் 22 ல் ரிலீஸ் ஆகும் 7 தமிழ் திரைப்படங்கள்.\nயோகி பாபுவின் இந்த கெட்டப்பை பார்த்துளீர்களா. - Duration: 47 seconds.\nஇந்த ஆடியோவை கேட்டுவிட்டு பிரஷர் அதிகமாகி செம கடுப்பாகி உங்க போனை உடைத்தால் நான் பொறுப்பில்லை.\nஅஜித் மிஸ் செய்து மற்ற நடிகர்கள் நடித்து மெஹா ஹிட் ஆனா திரைப்படம்.\nபயமுறுத்தும் பயங்கரமான 12 இடங்கள் - Duration: 74 seconds.\nவைரலாகும் நடிகை சாய் பல்லவியின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்கள். - Duration: 34 seconds.\nவசூலில் கபாலியை பின்னுக்கு தள்ளிய பிரபல நடிகர். ஷாக் ரிப்போர்ட்.\nமாம்பழம் சீசனில் ருசியான மாம்பழங்கள் - Duration: 29 seconds.\nசிம்பு லேட்டஸ்ட் 'ஜிம்' பயிற்சி - Duration: 31 seconds.\nஆண் நபருடன் கெட்ட ஆட்டம் போட்ட வருத்தபடாத வாலிபர் சங்கம் சூரி காதலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://airworldservice.org/tamil/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-5/", "date_download": "2019-07-21T13:27:03Z", "digest": "sha1:IJC6HRAMKRDIL7EVGDC5SQE4TNXV3S3D", "length": 3630, "nlines": 63, "source_domain": "airworldservice.org", "title": "சந்திப்பில் இன்று – எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் | ESD | தமிழ்", "raw_content": "\nவாழ்க்கை நெறி – குறளமுதம்\nசமூக – பொருளாதார முன்னேற்றம்\nஇந்தியாவின் செயலுத்திகளில் ஐரோப்பாவுக்கு மீண்டும் முன்னுரிமை.\nஅறிவியல் அரும்புகள் – தனிம அட்டவணை ஆண்டு\nசந்திப்பில் இன்று – எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்\nசந்தித்து உரையாடுபவர் – டாக்டர் என் சந்திரசேகரன்\nசஞ்சாரம் என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருடன் சந்திப்பு\nசந்திப்பில் இன்று – டாக்டர் வேதா ப...\nசந்திப்பில் இன்று – டாக்டர் வனிதா ...\nசந்திப்பில் இன்று – புஷ்பவனம் குப்...\nஎம்மைப் பற்றி | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTAzMjg0MTk1Ng==.htm", "date_download": "2019-07-21T13:02:54Z", "digest": "sha1:RTWWQA4VVWKYOISMB3QYKWCYE7UZCSQB", "length": 11631, "nlines": 170, "source_domain": "www.paristamil.com", "title": "பிரான்சில் ஒரு வெள்ளை மலை!! - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபிரான்சில் ஒரு வெள்ளை மலை\nபிரெஞ்சு தேசத்தில் எண்ணற்ற மலைகளும் மலைத்தொடர்களும் உள்ளது. அதில் மிக பிரதானமாக மலை வெள்ளை மலை எனப்படும் Mont Blanc ஆகும்.\nபிரான்சையும் இத்தாலியையும் இணைத்து நடுவே வெண்மை மை பூசி கம்பீரமாய் நிற்கின்றது.\nஎத்தனையோ மலைகள் இருந்தாலும், இந்த மலை கொஞ்சம் 'ஸ்பெஷல்'. காரணம் இதுவே பிரான்சின் மிக உயரமான மலையும், ஐரோப்பாவின் மிக உயரமான மலையுமாகும்.\nகடல் மட்டத்தில் இருந்து 4,808.7 மீட்டர்கள் உயரம் கொண்டது இந்த மலை. உலகின் 11 ஆவது மிக உயரமான மலை.\nபிரச்சனை என்னவென்றால்... இந்த மலை இரட்டை குடியுரிமை கொண்டுள்ளதால், இத்தாலி நாட்டினரும் இந்த மலைக்கு சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இத்தாலியில் இதை Monte Bianco என்கின்றார்கள். அர்த்தம் என்னவோ ஒன்றுதான்.\nமலை ஏறுவதற்கு பல்வேறு வழிகள் உள்ளது. பலநூறு மலையேற்றவாதிகள் மலையில் ஏறுகின்றனர். வருடத்துக்கு குறைந்தது நூறு பேராவது இறக்கின்றனர் என்பது தான் சோகம்.\nமுன்னதாக, வெள்ளை வெளேர் மலை என்பதால் விமான விபத்துக்கள் ஏகபோகமாய் இடம்பெற்றிருந்தன. இப்போது விமான போக்குவரத்துக்கள் முற்றாக தடை\nஇந்த பதிவை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் போது, அங்கு -14° குளிர் நிலவிக்கொண்டிருக்கின்றது.\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/good-thoughts/pirai-8/", "date_download": "2019-07-21T14:07:53Z", "digest": "sha1:YW3OOYPPSKXXGEEE4L5CRIK6OHFFW7S5", "length": 18931, "nlines": 198, "source_domain": "www.satyamargam.com", "title": "மாறாத, நிரந்தரத் தக்வா! (பிறை-8) - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 8\nநோன்பின் மூலம் பெறும் தக்வாவினால் சமுதாயத்தில் உள்ள எல்லாவகையான பிரச்சினைகளும் மறைய வாய்ப்புள்ளது என்பதைப் பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம்.\nதக்வா இல்லாத வாழ்க்கை அல்லது நோன்பு மாதத்தில் மட்டும் ஏற்பட்டு, நோன்பு முடிந்ததும் தீர்ந்து போகும் தக்வாதான் சமுதாயத்தில் உருவாகும் எல்லா/பெரும்பாலான பிரச்சினைகளுக்கும் மூலகாரணம் என்றால் மிகையாகாது. உலகில் மனிதன் சந்திக்கும் சூழ்நிலைகளும் அதன் மூலம் அவன் எடுக்கும் முடிவுகளும் தக்வாவின் அடைப்படையில் எடுக்கப்படும்போது அவனுக்கும் சமுதாயத்துக்கும் நன்மை பயப்பதாகவும் தக்வா அற்ற அடிப்படையில் எடுக்கப்படும்போது தீமையாகவும் அமைந்து விடுகின்றது.\nதக்வா என்ற இறையச்சம் இல்லாமல்/குறைந்து போவதே இவ்வுலகில் ஒவ்வொரு தனி மனிதன் முதல், பெரிய நாடுகள் வரை எடுக்கும் நடவடிக்கைகளும் மனித சமுதாயத்துக்குத் தீங்கு விளைவிப்பதாக அமைந்து விடுவதைக் காண்கிறோம். தனிமனிதக் கொலை, தற்கொலை முடிவுகள் முதல் “பிரச்சினைக்குத் தீர்வு” என்ற பெயரில் மனிதர்களைக் கொன்று குவிப்பது வரை இறையச்சம் என்ற தக்வா இல்லாததால், தட்டிக் கேட்கப் படமாட்டோம் ��ன்ற அதீதத் துணிச்சலால் பெறப்படும் முடிவுகள்தாம் எனத் துணிந்து கூறலாம்.\nஇறையச்சம் நிரந்தரமாக உள்ள ஒருவர், எப்படிப்பட்ட இக்கட்டான, சோதனையான நிலையிலும் தற்கொலைக்கு முயல மாட்டார். ஏனெனில் தற்கொலை என்பது இறைவனால் மன்னிக்க முடியாத குற்றம் என்பதை அவர் உணர்ந்திருப்பார். தற்கொலை என்பது இவ்வுலகில் மனிதர்கள் சந்திக்கும் வறுமை, கடன், விரக்தி, ஏமாற்றம், தேர்விலோ வாழ்க்கையிலோ ஏற்படும் தோல்விகள், தாங்க முடியாத நோய்கள், இன்ன பிறவுக்கும் ஒரு தீர்க்கமான முடிவு என்று கருத மாட்டார்.\nமரணத்தோடு மனித வாழ்க்கை முடிவு பெறுவதில்லை. மரணித்ததன் பின்னர் இறுதித் தீர்ப்புக் கொடுக்கப்பட்டு மறுமை எனும் நிரந்தர வாழ்க்கை துவங்குகின்றது. இம்மை எனும் இவ்வுலகில் எடுக்கப்படும் அவசர முடிவுகளால் நிலையான மறுமை வாழ்க்கைக்கு மாபெரும் இழப்பு ஏற்படும் என்றும் உணர்வார்.\nசுருக்கமாக, இன்று மனித சமுதாயம் சந்தித்துவரும் வன்முறைகள், மோசடிகள், பொருளாதாரச் சுரண்டல்கள், காழ்ப்புணர்ச்சி, ஏற்றத்தாழ்வுகள், பற்பல ஊழல்கள், சொத்துத் தகராறுகள், மாமியார்-மருமகள், கணவன்-மனைவி, சகோதரர்கள் பிரச்சனைகள் உட்பட ஏனைய குடும்பப் பிரச்சினைகள், வரதட்சணைக் கொடுமைகள், தேர்வில் முறைகேடு செய்தல், (தேர்வுக்கு முன்பே) கேள்வித்தாள் விற்பனை, பொய்ச்சான்றிதழ்கள் விற்பனை, போதைப் பொருட்கள் வியாபாரம் தொடங்கி, தீய நோய்கள், பெண்களை இழிவு படுத்துதல், வல்லுறவு, விபச்சாரம் போன்ற சமுதாய சீர்கேடுகளும் ஒழிக்கப் படவேண்டும் என்றால் இறையச்சச் சிந்தனை மூலம் மட்டுமே முடியும்.\nரமளானில் நோன்பு நோற்பதன் மூலம் நாம் இந்த அரிய இறையச்சத்தைப் பெறுவதற்கு அல்லாஹ் அருள் புரிந்துள்ளான். அல்லாஹ் அருள் புரிந்து நாம் பெற்ற இறையச்சச் சிந்தனை இந்த ரமளான் மாத நோன்போடு முடிந்துவிடக்கூடாது. வாழ்க்கை முழுவதிலும் வரும் நாட்களில் ஒவ்வொரு நொடியும் இதே எண்ணத்தோடு ஒவ்வொரு முஸ்லிமும் வாழவேண்டும்.\nதக்வா என்ற இறையச்சத்தை உள்ளத்தில் ஏற்றிக் கொண்டவர், “தொழுகையை என் மீது கடமையாக்கிய இறைவன் என்னை இன்றும், என்றும் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கின்றான்” என்ற நினைப்பை ஒருபோதும் மறந்துவிடமாட்டார்.\nகடந்த காலத்தில் பாவச் செயல்களில் மூழ்கி இருந்தவர், இறையருளால் ரமளானில் தக்��ாவைப் பெற்றுக் கொண்டு விட்டால், “அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான். கடந்த காலத்தில் ஈடுபட்ட பாவச் செயல்களை நான் மீண்டும் செய்தால் அவன் என்னை நிச்சயமாகத் தண்டிப்பான்” என்ற எண்ணம் மேலிட்டு, பாவச் செயல்களில் ஈடுபடுவதை முற்றாகத் தவிர்த்து விடுவார். மேலும் முன்னர் செய்த பாவங்களில் இருந்து அல்லாஹ்வின் மன்னிப்பைப் பெற முயற்சி மேற்கொள்வார்.\nஇவையெல்லாம் தக்வா என்பது நோன்புக்கு மட்டும் தற்காலிகமானதாக இல்லாமல் வாழ்நாள் முழுதும் நிரந்தரமாக இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.\n– தொடரும் இன்ஷா அல்லாஹ்\n : வட்டியின்றிக் கடன் பெற வழி என்ன\nஅடுத்த ஆக்கம்தள்ள வேண்டியவையும் அள்ள வேண்டியவையும் (பிறை-9)\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nபாவ மன்னிப்பு (வீடியோ உரை)\nநோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்\nபெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத் (பிறை-25)\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 29 எப்பொழுதும்போல் இதோ இம்முறையும் ஒரு ரமளான் வந்த சுவடு தெரியாமல் அதிவேகத்தில் முஸ்லிம்களைக் கடந்து செல்கிறது. இன்று இருப்பவர்கள் இதனைப் போன்ற இன்னொரு ரமளானைச்...\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nபாவ மன்னிப்பு (வீடியோ உரை)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்2 weeks, 1 day, 5 hours, 12 minutes, 19 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்3 months, 1 day, 58 minutes, 59 seconds ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-22843.html?s=c8559f9462f74d5fa80973040b240e18", "date_download": "2019-07-21T12:49:50Z", "digest": "sha1:ACUCQ3H32WSFNZAXCTNSBSE3FJDYEWKS", "length": 3286, "nlines": 41, "source_domain": "www.tamilmantram.com", "title": "மின்னஞ்சலில் வந்ததை பகிர்கிறேன்... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > படித்ததில் பிடித்தது > மின்னஞ்சலில் வந்ததை பகிர்கிறேன்...\nView Full Version : மின்னஞ்சலில் வந்தத��� பகிர்கிறேன்...\nஆஹா....சுடச் சுட குடுத்திருக்காங்களே....என்னமா யோசிக்கிறாங்கப்பா...\n(இது மாதிரி யோசிக்கறதுக்கு ஒரே ஒருத்தராலத்தான் முடியுன்னு நினைக்கிறேன்....அவரு.....நம்ம தாமரைதான்....அவரா இருக்குமோ...\nசச்சின் பாத்தாருன்னா நொந்து போயிடுவாரு...\nநானும் இதைப் படித்தேன். ரொம்பவும் நேரம் இருக்கிறது அவங்களுக்குன்னு நினைக்கிறேன். அவங்களை மன்றத்தில் உறுப்பினராகச் சொல்லுங்கள் முதலில்.\nடிபிகல் மானேஜ்மென்ட் தாட். என்னத்த சொல்றது. :D\nஇந்த e -மெயில் அனுப்புனவருக்கு எவ்வளவு நேரம் எடுத்து இந்த ஒரே ஒரு மெயில் அனுப்புனாரு மீதம் ப்ரீயா இருக்கும் நேரத்திலும் இத மாதிரி அனுப்பியிருந்தா எத்தனை விஷயங்களை அனுப்பியிருக்கலாம் \nஅப்ரைசல் கமெண்ட் படிச்ச மாதிரி இருக்கு....\nஆகா இத அனுப்பினவரு மேனேஜர் கிட்ட ரொம்ப அடி பட்டவர் போல :D :aetsch013: :lachen001: :D", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnpscjob.com/tnpsc-tamil-current-affairs-july-2019/", "date_download": "2019-07-21T14:13:48Z", "digest": "sha1:RELOR3REQK5TYB3SAJP3IHGBMLCYDD2C", "length": 9995, "nlines": 166, "source_domain": "www.tnpscjob.com", "title": "TNPSC Current Affairs July 2019 | Daily Quiz & CA Abbreviation in Tamil", "raw_content": "\nஜி 20 உச்சி மாநாடு\n1 ஜல் சக்தி அபியான் புது தில்லியில் துவங்கப்பட்ட நீர் பாதுகாப்புக்கான பிரச்சாரம்\n2 தஸ்தக் பிரச்சாரம் (Dastak Campaign) கடுமையான என்செபாலிடிஸ் சின்ட்ரோம் மற்றும் ஜப்பானிய என்செபாலிடிஸ் சின்ட்ரோம் ஆகிய நோய்களை கட்டுபடுத்த உ.பி அரசு துவக்கியுள்ள விழிப்புணர்வு பிரச்சாரம்\nNew Appointments / புதிய நியமனங்கள்\n1 ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் என்.எஸ்.விஸ்வநாதன்\n2 காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் அருண்குமார் சின்கா\n3 தமிழக அரசின் புதிய நிதித்துறை செயலர் எஸ்.கிருஷ்ணன்\n4 இந்திய கடலோர காவற்படையின் (ICG) 23வது தலைமை இயக்குநர் கிருஷ்ணசாமி நடராஜன்\n5 மணிப்பூர் ஆளுநர் பி.பி. ஆச்சார்யா\nS.No மாநாடு நாள் நடைபெற்ற இடம்\n1 நகரத்தார் வணிக மாநாடு 20 July சென்னை\n2 10வது உலகத் தமிழ் மாநாடு 4 – 7 July சிகாகோ (US)\n1 உலகளாவிய விற்பனை பொருள்கள் மற்றும் சேவை வாணிபத்தில் இந்தியாவின் பங்கு மற்றும் முக்கியத்துவத்தை அதிகரிக்க “சுர்ஜித் பல்லா” (Surjit Bhalla) தலைமையிலான “சுர்ஜித் பல்லா குழுவை” மத்திய வணிகத்துறை அமைத்துள்ளது சுர்ஜித் பல்லா\n1 சுவிஸ் வங்கிகளில் பணத்தைப் டெபொசிட் செய்த நாடுகளின் பட்டியல் 74 U.K\n1 ஸ்டார்ட் அப் இந்தியா பட்டியல் 4 ம��ாராஷ்டிரா\nDefence News / ராணுவ செய்திகள்\n1 ISALEX19 சர்வதேச பாதுகாப்பு கூட்டணி அமைப்பின் முதல் ஒத்திகை பயிற்சி\n1 TRI-NETRA Indian Railway ரயில் ஓட்டுனர்களுக்கு உதவும் வகையில் அகச்சிவப்பு மற்றும் ராடார் உதவியுடன் இயக்க பாதைகளை காண்பதற்கான தொழில்நுட்பம்\n2 PSBLOANSIN59MINS.COM சிறு குறு தொழில்களுக்கு 59 நிமிடங்களில் கடன் பெற மத்திய அரசு இந்த இணையதளத்தை தொடங்கியுள்ளது\n1 இந்தியாவிலேயே முதன்முறையாக ஃபேஸ் ரெகக்னேஷன் தொழில்நுட்பம் ஐதராபாத் ராஜீவ்காந்தி விமான நிலையம்\n2 இந்தியாவிலேயே முதன்முறையாக மலைப் பாம்புகளுக்கு ரேடியோ டிரான்ஸ்மீட்டர் பொருத்தும் திட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்\n3 உலகிலேயே மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி நிலையம் அபுதாபி\nS.No Project Name அமைக்கப்படும் இடம் திட்ட விவரங்கள்\n1 26 வது ஆசிய ஜூனியர் தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி வீர் சோட்ரானி (Ind) Yash Fadte (Ind)\n1 ஜூலை- 2 உலக விளையாட்டு ஊடகவியலாளர்கள் தினம்\n2 ஜூலை- 1 ஜி.எஸ்.டியின் 2 வது ஆண்டுவிழா\nS.No புத்தகத்தின் பெயர் ஆசிரியர்\nS.No Summit No நடைபெற்ற இடம் நாள்\n1 13th பியூனேஸ் அய்ரஸ் (அர்ஜென்டீனா) 30th Nov & 1st Dec : 2018\n4 16th பரி (இத்தாலி) 2021\n5 17th புது தில்லி (இந்தியா) 2022\nS.No புயலின் பெயர் உருவாகிய இடம் பெயர் வைத்த நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/election-pledge-of-toll-free-roads-not-possible-malaysia-pm/4152516.html", "date_download": "2019-07-21T12:41:39Z", "digest": "sha1:CS7JZUVKRR6VJZ35N4D2Q3CWSSQVCJK7", "length": 3635, "nlines": 63, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "கட்டணமில்லாச் சாலைகள் சாத்தியமில்லை:மலேசியப் பிரதமர் மகாதீர் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nகட்டணமில்லாச் சாலைகள் சாத்தியமில்லை:மலேசியப் பிரதமர் மகாதீர்\nவிரைவுச்சாலைகளில் கட்டணம் வசூலிக்காமல் இருப்பது சாத்தியமாகாது என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.\nபாலியில் நடைபெற்ற ஆசியான் தலைவர்கள் சந்திப்பின்போது அவர் அவ்வாறு கூறினார்.\nபக்கட்டான் ஹரப்பான் தேர்தல் அறிக்கையில் கட்டணமில்லா விரைவுச்சாலை குறித்த வாக்குறுதி இடம்பெற்றிருந்தது. அதனைத் தாம் எதிர்த்ததாக டாக்டர். மகாதீர் தெரிவித்தார்.\nவிரைவுச்சாலைக் கட்டணம் இல்லாமல் இருக்க வேண்டுமானால் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.\nசெல்வந்தரின் வினோத வீடுகளால் செந்தோசா கோவ் பகுதியில் சலசலப்பு\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான கடன் தொகை வரம்பு $500க்குக் குறைப்பு\nரயில் நிலையத்தின் கதவை உதைத்து உடைத்த இளையருக்கு நன்னடத்தைக்கால உத்தரவு\nடுரியான் பற்றிய தவறான நம்பிக்கைகள்\nசிங்கப்பூர்க் குடும்பம் பலியான சம்பவத்தில் மலேசிய லாரி ஓட்டுநருக்குச் சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/heng-swee-keat-unsettling-markets/4153026.html", "date_download": "2019-07-21T12:52:25Z", "digest": "sha1:LOHMKCVWFJ2ILJBEM4IRRKU4R6S6DFRD", "length": 4902, "nlines": 66, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "நிதிச் சந்தையில் குழப்பம் நீடிப்பதன் காரணத்தை விளக்கிய நிதியமைச்சர் ஹெங் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nநிதிச் சந்தையில் குழப்பம் நீடிப்பதன் காரணத்தை விளக்கிய நிதியமைச்சர் ஹெங்\nஉலகில் நிச்சயமற்ற தன்மை அதிகரிப்பாலும் வர்த்தகப் போர் மூளக்கூடும் என்ற அபாயத்தாலும் நிதிச் சந்தைகளில் குழப்பம் நீடிக்கிறது என்று நிதியமைச்சர் ஹெங் சுவீ கியெட் கூறியிருக்கிறார்.\nஅனைத்துலகப் பண நிதியமும், உலக வங்கியும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் வருடாந்தரக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகத் திரு. ஹெங் இந்தோனேசியாவின் பாலித் தீவுக்குச் சென்றுள்ளார்.\nமின்னிலக்கப் பொருளியல் வளர்ச்சி குறித்த கலந்துரையாடலில் பங்கேற்ற பிறகு, அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.\nஅமெரிக்கா, சீனா இடையே தொடரும் வர்த்தகப் பூசல் உலகச் சந்தைகளை பாதித்துவருவதாகத் திரு. ஹெங் குறிப்பிட்டார்.\nமிகப்பெரிய வர்த்தகப் போர் அபாயத்தைக் குறைக்க சிங்கப்பூர் அதன் பங்கை ஆற்றும் என்று அவர் உறுதியளித்தார்.\nஉலக அளவில் பொருளியல் மெதுவடைந்துள்ளதற்கு ஏற்ப, சிங்கப்பூர்த் தன்னை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்.\nஆனால், குறுகிய கால விளைவுகளைக் கண்டு அஞ்சி சிங்கப்பூர் தன்னுடைய முயற்சிகளிலிருந்து பின்வாங்கி விடக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.\nசெல்வந்தரின் வினோத வீடுகளால் செந்தோசா கோவ் பகுதியில் சலசலப்பு\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான கடன் தொகை வரம்பு $500க்குக் குறைப்பு\nரயில் நிலையத்தின் கதவை உதைத்து உடைத்த இளையருக்கு நன்னடத்தைக்கால உத்தரவு\nடுரியான் பற்றிய தவறான நம்பிக்கைகள்\nசிங்கப்பூர்க் குடும்பம் பலியான சம்பவத்தில் மலேசிய லாரி ஓட்டுநருக்குச் சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%8F.%E0%AE%95%E0%AF%87.-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-21T13:02:22Z", "digest": "sha1:5US4KG6VT4KGVSHYZIJWKW7LE7S2CIXA", "length": 24774, "nlines": 259, "source_domain": "tamil.samayam.com", "title": "ஏ.கே. விஸ்வநாதன்: Latest ஏ.கே. விஸ்வநாதன் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\n\"ஆடை\" படம் என்னோட கதை- பரபரப்பு கிளப்பும...\nஜப்பான் மல்யுத்த வீரருடன் ...\nSimbu: சிம்புவின் மாநாடு ப...\nSurya: சூர்யாவுக்கு ஆதரவு ...\nமணிரத்னத்தின் அடுத்த படம் ...\nAMMK: அடப்பாவமே... இவரும் கிளம்பிட்டாரா\nமுன்னாள் எம்எல்ஏ அழகர் ராஜ...\nசேலத்தில் ராணுவ தளவாட உதிர...\nதமிழக எம்.எல்.ஏக்கள் என்ன ...\n19 வயது ஹீமா தாஸ் 19 நாட்க...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nபிணத்துடன் உடலுறவு வைத்துக்கொண்ட திருடன...\nஇளைஞர்களை ஏங்க வைக்கும் நட...\nRK ARMY: ஓவியா ஆர்மி, லாஸ்...\nரோட்டில் வாங்கிங் போன பு...\nவீட்டின் கட்டிலில் ஹாயாக ப...\n48 மணி நேரமாக \"செக்ஸ் மாரத...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nதோனி எப்போது ஓய்வு பெறுவார...\nRasi Palan: இன்றைய ராசி பல...\nகணவனுக்கு மனைவியாக இருக்கவே ஆசை\nகார் விபத்தில் பிரபல தொலைக...\nசீரியல் கதையான நிஜ வாழ்க்க...\nவிரைவில் வருகிறது ’ராஜா ரா...\nபிக் பாஸ் கணேஷ் வெங்கட்ராம...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின்...\nமத்திய அரசின் நவோதயா பள்ளியில் ஆசிரியர்...\nரயில்வே தேர்வில் 165 தமிழர...\nஇனி தபால் துறை தேர்வுகள் இ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அ..\nAjith: தாண்டவமாடும் தல: சண்டைக்கா..\nசூர்யாவுடன் ரொமான்ஸ் பண்ணும் சாயி..\nவிக்ரமின் கடாரம் கொண்டான் படத்தின..\nComali: கோமாளி படத்தின் யார்ரா கோ..\nபிக் பாஸ் ஜூலியின் அம்மன் தாயி பட..\nஅரவக்குறிச்சியில் வாகை சூடினாா் செந்தில் பாலாஜி\nதமிழகத்தில் விறுவிறுப்பாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக 13 தொகுதிகளிலும் அதிமுக 9 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வருகின்றன. இதற்கிடையே புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி சட்டப்பேரவை தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.\nDMK Leading in 2 above: தமிழகத்தின் 22 சட்டமன்ற தொகுதிகளில் எகிறி அடிக்கும் திமுக.. திணறும் அதிமுக\nதமிழகத்தில் விறுவிறுப்��ாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக 13 தொகுதிகளிலும் அதிமுக 9 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வருகின்றன. இதற்கிடையே புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி சட்டப்பேரவை தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.\nசட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள காவல்துறை தயார்- சென்னை ஆணையர்\nசென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை குறித்த்து மாநகர் காவல் ஆணையர் விஸ்வநாதன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.\nசட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள காவல்துறை தயார்- சென்னை ஆணையர்\nசென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை குறித்த்து மாநகர் காவல் ஆணையர் விஸ்வநாதன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.\nசட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள காவல்துறை தயார்- சென்னை ஆணையர்\nசென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை குறித்த்து மாநகர் காவல் ஆணையர் விஸ்வநாதன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.\nதீக்குளிக்க முயன்ற நபரைக் காப்பாற்றிய காவலரை பாராட்டிய சென்னை காவல் ஆணையர்\nசென்னையில், காவல் நிலையத்திற்கு முன்பே தீக்குளிக்க முயன்ற நபரைக் காப்பாற்றிய தலைமைக் காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.\nசி.சி.டி.வி., கேமரா பொறுத்த சேமிப்பு பணத்தை வழங்கிய 9 வயது சிறுமி\nசென்னையில் சி.சி.டி.வி., கேமரா பொறுத்த 9 வயது சிறுமி ரூ. 1.50 லட்சம் கொடுத்துள்ளார். சென்னையில் தன் தந்தையின் அலுவலகத்தில் போலீஸார் நடத்திய கருத்தரங்கில், சிசிடிவி., கேமராவின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.\nசந்தியாவின் தலையைத் தேடும் போலீஸார்\nசென்னையில் கொலை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட பெண்ணின் தலையை தீவிரமாக தேடி வருவதாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.\nபைக் திருட்டு குறித்து புகாரளிக்கும் டிஜிகாப் செயலி: தமிழக காவல்துறை அறிமுகம்\nசென்னை: பைக் திருட்டு குறித்து புகார் அளிக்கவும், அது தொடர்பான தகவல்கள�� பெறவும் புதிய செயலி ஒன்றை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது.\n​தமிழக காவல்துறையில் மாணவா் காவல் படை தொடக்கம்\nதமிழக காவல்துறையில் முதன்முறையாக மாணவா் காவல் படையை சென்னை காவல்துறை ஆணையா் மற்றும் மாவட்ட ஆட்சியா் தொடங்கி வைத்தனா்.\nகாணும் பொங்கலன்று மெரினாவில் திரண்ட மக்கள்\nஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கலையொட்டி மெரினாவில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடி வருகிறார்கள். இந்த ஆண்டும் காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் மெரினாவில் திரண்டனர்.\nகோடநாடு வீடியோ விவகாரம்; டெல்லியில் ஷயான், மனோஜ் அதிரடி கைது\nசென்னை: ஷயான், மனோஜ் கைது குறித்து, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.\nரூ.3000 செலுத்த சென்றவருக்கு ரூ.59,000 அள்ளி வழங்கிய ஏ.டி.எம். மெஷின்\nசென்னை: அயனாவரத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் ரூ.3000 செலுத்த சென்றவருக்கு ரூ.59,000 எந்திரம் வழங்கியது.\nவிசாரணைக்காக அழைத்துச் சென்ற மகனை போலீசார் தான் கொன்றனர்- தாய் குற்றச்சாட்டு\nசென்னையில் விசாரணைக்காக கைதி மரணம் அடைந்தது தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nவிசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மகனை போலீசார் தான் கொன்றனர்- தாய் கதறல்\nசென்னையில் விசாரணைக்காக கைதி மரணம் அடைந்தது தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\n1.80 லட்சம் சிசிடிவி கேமராக்களால் கண்காணிக்கப்படும் சென்னை; இனியாவது குற்றம் குறையுமா\nசென்னை: மாநகர் முழுவதும் லட்சக்கணக்கான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇனி போக்குவரத்து விதிமீறல் செய்தால் ஆபராதம் வீட்டுக்கே வரும்..\nபோக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த சென்னை பெருநகர காவல்துறை புதிய டிஜிட்டல் பயன்பாட்டை அறிமுகம் செய்துள்ளது.\nஇனி போக்குவரத்து விதிமீறல் செய்தால் ஆபராதம் வீட்டுக்கே வரும்..\nபோக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த சென்னை பெருநகர காவல்துறை புதிய டிஜிட்டல் பயன்பாட்டை அறிமுகம் செய்துள்ளது.\nபெரியார் சிலை மீது காலணி வீச்சு; வழக்கறிஞர் ஜெகதீசன் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்\nஉயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜெகதீசன் மீது, குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nசென்���ையின் பொது கட்டடங்களில் சிசிடிவி கட்டாயம்- ஏ.கே. விஸ்வநாதன் அதிரடி\nசென்னையில் பொது கட்டடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது கட்டாயமாகிறது.\nரசிகர்களுடன் ”தல” அஜித் எடுத்த முதல் செல்ஃபி- இணையத்தில் தாறுமாறு வைரல்\nஇங்கெல்லாம் போட்டுத் தாக்கப் போகும் கன மழை- தமிழ்நாடு லேட்டஸ்ட் வானிலை நிலவரம்\nதமிழகத்தில் தண்ணீர் பிரச்னைக்கு இதோ தீர்வு- அசத்தல் வீடியோவைப் பாருங்க\nIND vs WI 2019: வெஸ்ட் இண்டீஸ் தொடர்: பல மாற்றங்களுடன் இந்திய அணி அறிவிப்பு\nBCCI: கிரிக்கெட்டில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் இந்தியா: ஐசிசி சம்மதம்\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ஸ்னீக் பீக் வெளியீடு\n காலியாகும் அமமுக- தனி மரமாகும் டிடிவி தினகரன்\nஇன்று எலிமினேட்டானவர் அபிராமி இல்லை இவர்தான்; வெளியானது உறுதியான தகவல்..\nWhatsApp Trick: உங்க மெசேஜ் யாரும் பார்க்கக் கூடாதா\nமுன்னாள் எம்எல்ஏ அழகர் ராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/-4112", "date_download": "2019-07-21T12:46:41Z", "digest": "sha1:3USXVYLQFU4K2CRA2UIXQS3LZ3MRJAPW", "length": 9365, "nlines": 67, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "புத்தனாவது சுலபம் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionமனிதர்கள் கசப்பையும் ஏமாற்றத்தையுமே வாழ்நிலையாகக் கொண்டுவிட்ட ஒரு காலத்தின் சாட்சியங்கள் எஸ்.ராமகிருஷ்ணனின் இக்கதைகள். மனித மனதின் சொல்லித் தீராத விசித்திரங்களிலிருந்து பிறக்கும் அபத்த நிலைகளின் வழியே புறக்கணிப்பின், தனிமையின், அவமதிப்பின் எல்லையற்ற கனத்த இருளின் வழியே இக்கதைகளின் பாத்திரங்கள்...\nமனிதர்கள் கசப்பையும் ஏமாற்றத்தையுமே வாழ்நிலையாகக் கொண்டுவிட்ட ஒரு காலத்தின் சாட்சியங்கள் எஸ்.ராமகிருஷ்ணனின் இக்கதைகள். மனித மனதின்\nசொல்லித் தீராத விசித்திரங்களிலிருந்து பிறக்கும் அபத்த நிலைகளின் வழியே புறக்கணிப்பின், தனிமையின், அவமதிப்பின் எல்லையற்ற கனத்த இருளின்\nவழியே இக்கதைகளின் பாத்திரங்கள் நடந்து செல்கின்றன. அவை சிதறண்ட குடும்பங்களின், உடைந்துபோன மனங்களின் வழியே தமது சொற்களை உருவாக்கிக்\nபுருனோ துவங்கி அஷ்ரப் வரை இந்தக் கதைகளில் வரும் மனிதர்களை தமிழ் சிறுகதையுலகம் முன் கண்டறிந்ததேயில்லை. தனித்துவமிக்க\nகதைமொழி, நுட்பமான கதையாடல் வாழ்வின் பேருண்மைகளைச் சுட்டிக்காட்டிச் செல்லும் உரையாடல்கள் என்று இக்கதைகள் சமகால தமிழ்\nசிறுகதை உலகிற்குப் புதிய திசையை அறிமுகம் செய்து வைக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/childcare/2019/07/12114704/1250666/Baby-Food-for-2-years.vpf", "date_download": "2019-07-21T13:42:25Z", "digest": "sha1:WP72BBDH7QIXIA5MCPPA4KMCUB3J2G35", "length": 8363, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Baby Food for 2 years", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுழந்தைக்கு 2 வயது வரை எந்த உணவுகளை கொடுக்கலாம்\nகுழந்தைக்கு 2 வயது ஆகும் வரை எந்த உணவுகளை கொடுக்க வேண்டும், எந்த உணவுகளை கொடுக்கக்கூடாது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.\nகுழந்தைக்கு 2 வயது வரை எந்த உணவுகளை கொடுக்கலாம்\nகுழந்தைக்கு உணவூட்ட விரும்புவோர் குழந்தைக்கு ஆறு மாதம் ஆகும் வரை மாட்டுப்பால் கொடுக்க கூடாது. அதன் பிறகு வேண்டுமானால் உணவில் மாட்டுப்பாலை சேர்த்து கொள்ளலாம். எருமை பால் வேண்டவே வேண்டாம். முட்டை சேர்த்து கொள்ளலாம். கோதுமை பண்டங்களை தரலாம்.\nஒன்பது முதல் 12 மாத குழந்தைக்கு பட்டாணி, பீன்ஸ், பருப்பு மற்றும் முட்டை ஆகியவற்றை நன்றாக வேகவைத்து மசித்து கொடுக்கலாம். குழந்தைக்கான உணவை மூன்று வேளையும் தரலாம்.\nகுழந்தைக்கு 2 வயது ஆகும்வரை எந்தவிதமான கொட்டைகளையம் கொடுக்காமல் தவிர்ப்பது நல்லது. முழு தானியங்களை ஐந்து வயதுவரை கொடுக்கக்கூடாது. தேனை ஒரு ஆண்டு நிறையும் முன்பு தர கூடாது. வேகவைத்த முட்டை மற்றும் கோதுமை பொருட்களை ஆறு மாதம் வரை தர கூடாது. பால், சிறு தானியங்கள் போன்றவற்றை குழந்தைக்கு ஐந்து மாதம் முடியும் முன்பு தர கூடாது. குழந்தைக்கு ஆஸ்துமா, எக்சிமா போன்றவை இருந்தால் குழந்தைக்கு ஒரு வயது ஆகும்வரை மீன், கோதுமை, மாட்டுப்பால் போன்றவற்றை தராமல் தவிர்க்க வேண்டும்.\nகுழந்தைக்கு உப்பு போட்டு தரவேண்டும், சர்க்கரைபோட்டு உணவூட்ட வேண்டும் என்று யாராவது சொன்னால் அதை கேட்காதீர்கள். குழந்தைக்கு சத்தான உணவுதான் தேவையே தவிர ருசியான உணவு தேவையில்லை.\nகுழந்தை திட உணவை சில சமயம் எடுக்காது. பொதுவாக பசியாக இருந்தால் திட உணவு அதை உடனே திருப்தி படுத்தாது. இதனால் பாலைத்தான் விரும்பும். சில உணவை விரும்பாவிட்டாலும், சரியான முறையில் குழந்தைக்கு உணவை தராவிட்டாலும், சரியான வெப்பத்தில் உணவை தராவிட்டாலும் குழந்தை திட உணவை சாப்பிட மறுக்கலாம். இப்படிப்பட்ட நிலையில் உணவை சரியாக முறையாக செய்திருக்கிறீர்களா என்பதை சரிபார்த்து கொண்டு குழந்தைக்கு பாலுட்ட வேண்டும்.\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nபிறந்த குழந்தையை தூளி, மெத்தை எதில் படுக்க வைக்கலாம்\nஆரோக்கியம் தரும் குழந்தைகளின் உணவு பாதுகாப்பு\nதடுப்பூசி போட்ட பிறகு குழந்தை பராமரிப்பு\nகுறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளின் சரும பாதுகாப்பு அம்சங்கள்\nஆரோக்கியம் தரும் குழந்தைகளின் உணவு பாதுகாப்பு\nகுழந்தைக்கு எப்போது உணவை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்\nகுழந்தைகளுக்கு இனிப்பு ஆபத்தை ஏற்படுத்துமா\nகுழந்தைகளுக்கு வேண்டுமா ‘டீ டாக்ஸ் டயட்’...\nகுழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நொறுக்குத்தீனிகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/malligai-maalai-katti-song-lyrics/", "date_download": "2019-07-21T12:51:07Z", "digest": "sha1:WLS6S3CIIXUIO5JQOBBEXDABMNINGTD5", "length": 8150, "nlines": 246, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Malligai Maalai Katti Song Lyrics", "raw_content": "\nஆண் : மல்லிகை மாலை கட்டி\nஆண் : ஏன் நெஞ்சில் போராட்டம்\nஆண் : மல்லிகை மாலை கட்டி\nஆண் : குற்றங்கள் கற்பிக்கத் தானோ\nஉப்புக் கல்லை வைரம் என்று\nஆண் : குற்றங்கள் கற்பிக்கத் தானோ\nஉப்புக் கல்லை வைரம் என்று\nஆண் : மஞ்சள் தாலி பூ விலங்கா\nகாலில் போட்ட பொன் விலங்கா\nஆண் : மல்லிகை மாலை கட்டி\nஆண் : நாயகன் வாழ்கிற வீடு\nஆண் : நாயகன் வாழ்கிற வீடு\nஆண் : வாடைக் காலம் சென்றிடலாம்\nஆண் : நீ பாடக் கூடும்\nஓர் புதிய ராகம் ஹோ….ஓ…….\nஆண் : மல்லிகை மாலை கட்டி\nஆண் : ஏன் நெஞ்சில் போராட்டம்\nஆண் : மல்லிகை மாலை கட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/TamilNadu/2018/08/30081859/1007104/Youth-thrashed-by-Public-over-suspicion-of-child-theftCoimbatore.vpf", "date_download": "2019-07-21T13:37:10Z", "digest": "sha1:KEYYIPZZWBKLZS7SMEF5YGCWWKNPAYSZ", "length": 9623, "nlines": 79, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "குழந்தை திருட வந்தவர் என நினைத்து இளைஞருக்கு தர்ம அடி...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுழந்தை திருட வந்தவர் என நினைத்து இளைஞருக்கு தர்ம அடி...\nகோவை அரசு மருத்துவமனையின் தாய் சேய் நல விடுதியில் சுற்றித் திரிந்த இளைஞர் ஒருவர், குழந்தையை திருட முற்சித்ததாக கூறப்பட்டு அவருக்கு தர்ம அடி கொடுக்கப்பட்டது.\nகோவை அரசு மருத்துவமனையின் தாய் சேய் நல விடுதியில் சுற்றித் திரிந்த இளைஞர் ஒருவர், குழந்தையை திருட முற்சித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை பிடித்த காவலாளிகளும், பொதுமக்களும் தர்ம அடி கொடுத்தனர். இதன் பின்னர், காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் மதுரையைச் சேர்ந்த கார்த்தி என்பதும் தெரிந்தது. அவர் குழந்தையை திருட முயற்சிக்கவில்லை என தெரிய வந்ததையடுத்து, அவர் விடுவிக்கப்பட்டார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nமராத்தான் ஓட்டம் - மாற்றுத்திறனாளிகள் ஆர்வமுடன் பங்கேற்பு\nமாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையில் மராத்தான் ஓட்டம் நடைபெற்றது.\nஇருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதி விபத்து\nசென்னை மெரினா கடற்கரை சாலையில் ஆட்டோவும் இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞர்கள் இருவரும் ஆட்டோ ஓட்டுநரும் படுகாயம் அடைந்தனர்.\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய கோரிக��கை - பிரதமருக்கு தபால் அனுப்ப பொதுமக்களிடம் கையெழுத்து\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு தபால் அனுப்ப பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் முயற்சி நடைபெற்றது.\nதுப்பாக்கி தொழிற்சாலை ஒப்பந்த தொழிலாளர்கள் நூதனப் போராட்டம்\nதிருச்சி மாவட்டம் திருவெறும்பூர் துப்பாக்கி தொழிற்சாலை ஒப்பந்த தொழிலாளர்கள் 150 பேர் மீண்டும் வேலை கேட்டு கஞ்சி ஊற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமாட்டின் வாலை வெட்டி செல்லும் மர்ம நபர்கள் - வடமாநில இளைஞர்கள் மீது மக்கள் குற்றச்சாட்டு\nதிருப்பூரில் வடமாநில இளைஞர்கள் மாடுகளை கால்களை கட்டிபோட்டு அதன் வாலை வெட்டி செல்லும் சம்பவம் தொடர்வதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nவிநியோகஸ்தர்களிடம் 1.5 கோடி மோசடி - ஜியோ நிறுவன கிளை மேலாளர் கைது\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, வேலூர் சாலையில் ஜியோ செல்போன் நிறுவனம் இயங்கி வருகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/23788", "date_download": "2019-07-21T13:26:40Z", "digest": "sha1:YB66B23G55KI6BOIF6PLTSI7MEDX6FVJ", "length": 5319, "nlines": 54, "source_domain": "www.allaiyoor.com", "title": "அல்லைப்பிட்டி கறண்டப்பாய் முருகன் ஆலய வருடாந்த அலங்கார 5ம்,4ம் நாள் திருவிழாக்களின் நிழற்பட இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஅல்லைப்பிட்டி கறண்டப்பாய் முருகன் ஆலய வருடாந்த அலங்கார 5ம்,4ம் நாள் திருவிழாக்களின் நிழற்பட இணைப்பு\nஅல்லைப்பிட்டி கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள,கறண்டப்பாய் முருகனின் வருடாந்த,அலங்காரத் திருவிழா கடந்த 28.08.2015 வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.\nஅல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட 5ம் நாள் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.\nஜந்தாம் நாள் திருவிழா உபயகாரர்….\nஅல்லைப்பிட்டி கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள,கறண்டப்பாய் முருகனின் வருடாந்த,அலங்காரத் திருவிழா கடந்த 28.08.2015 வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.\nஅல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட 4ம் நாள் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.\nநான்காம் நாள் திருவிழா உபயகாரர்….\nதிரு மா. தருமலிங்கம் குடும்பத்தினர்\nPrevious: வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் தீர்த்தத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு\nNext: காரைநகர் வேணன் அணை புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்-விபரங்கள் படங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-22844.html?s=c8559f9462f74d5fa80973040b240e18", "date_download": "2019-07-21T12:50:03Z", "digest": "sha1:ICDAOZE7KFETVCIP7SJE5CWRY7HYWO3I", "length": 17175, "nlines": 121, "source_domain": "www.tamilmantram.com", "title": "குடும்ப மகிழ்ச்சிக்கு!! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > படித்ததில் பிடித்தது > குடும்ப மகிழ்ச்சிக்கு\nView Full Version : குடும்ப மகிழ்ச்சிக்கு\nகணவன் மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசைதான். அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது. இந்த நிலை மாற குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன\nகுடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை\nகணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன\n1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.\n2. மனது புண்படும்படி பேசக் கூடாது.\n4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது\n5. பலர் முன் திட்டக்கூடாது.\n6. எந்த இடத்��ிலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.\n7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.\n8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.\n9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்\n10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.\n11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.\n12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.\n13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.\n14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.\n15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.\n16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.\n17. ஒளிவு மறைவு கூடாது.\n18. மனைவியை நம்ப வேண்டும்.\n19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.\n20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.\n21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.\n22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.\n23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.\n24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.\n25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.\n26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் 'இது உன் குழந்தை ' என்று ஒதுங்கக் கூடாது.\n27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா,தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.\n28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.\n29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.\n30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.\n31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.\n32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.\n33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.\n34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.\n35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.\n36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.\n37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.\nமனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன\n1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.\n2. காலையில் ஆறு மணிக்கு முன் எழுந்திருத்தல்.\n3. எப்போதும் சிரித்த முகம்.\n4. நேரம் பாராது உபசரித்தல்.\n5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.\n6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.\n7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.\n8. அதிகாரம் பணணக் கூடாது.\n9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.\n10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.\n11. கணவனை சந்தேகப்படக் கூடாது.\n12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.\n13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.\n14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.\n15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.\n16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.\n17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.\n18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.\n19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.\n20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.\n21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.\n22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.\n23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.\n24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.\n25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.\n26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.\n27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.\n28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.\n29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.\n30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.\n31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.\n32. அதிகம் சினிமா பார்க்கக் கூடாது.\n33. உடற்பயிற்சி செய்து உடம்பை சிலிம் ஆகவைத்துக் கொள்ள வேண்டும்.\nபிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்படி\nதன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு நெம்புகோல் போன்றது. அது இல்லையேல் வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர் தம் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். சுயமாகச் சிந்திக்க, சுயமாகச் செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.படிப்பில் , ��தோடு கூட வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்குப் பெற்றோர் போதிய பயிற்சி அளிக்க வேண்டும்.\nகுழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக் கண்டிக்கக் கூடாது. ஆனாலும் அதன் போக்கில் எதேச்சையாக விட்டுவிடக் கூடாது. குழந்தைகளுக்கு அனபுப்பால் ஊட்டி, அரவணைத்துப் பெருமைப் படுத்த வேண்டும் .'நீ ராசா அல்லவா ராசாத்தி அல்லவா ' என்கிற வாசகங்கள் பெற்றோர் வாயிலிருந்து வர வேண்டும். 'மக்கு, மண்டு, மண்டூகம் - போன்ற வாசகங்கள் மலையேற வேண்டும்.\nபயம், கூச்சமின்றி, உறுதியான நெஞ்சம், உண்மையான பேச்சு, உயர்வான பண்பு இவை குழந்தைகளுக்கு அமைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.\nமகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது\nபொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள்.\nபின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.\n1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.\n2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.\n3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.\n4. விரும்பியதைப் பெற இயலாமை.\n6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.\n7. உலலாசப் பயணம் போக இயாலாமை.\n8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.\n10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.\n11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.\n12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.\n13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.\n14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.\nஉங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க அல்லது அதில் மகிழ்ச்சியைக் குறைக்க, தான் எந்த அளவு காரணம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து இல்லாததைக் கொண்டு வர வேண்டும்.\n2. பிறர் மீது அக்கறை காட்டுவது.\n3. வீட்டை அழகாக வைத்துக் கொள்வது.\n4. குறை கூறாமல் இருப்பது.\n5. சொன்னதைச் செய்து கொடுப்பது.\n7.முன் மாதிரியாக நடந்து கொள்வது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/occipital", "date_download": "2019-07-21T13:18:27Z", "digest": "sha1:6HWH3XBSKZW5LAESCWH34SJ5MVXRJLXA", "length": 4687, "nlines": 96, "source_domain": "ta.wiktionary.org", "title": "occipital - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமருத்துவம். பிடருக்குரிய; பிடறி எலம்பில்; பிடறி மடலின்; பிடறிமடலில்; பிடறியின்; பின்னுச்சிய; மண்டையடிச் சிரை; மூளையடிச்சிரை\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 பெப்ரவரி 2019, 19:51 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/velaikkaaran-movies-2nd-single-song-releasing-today-6-pm/articleshow/61437745.cms", "date_download": "2019-07-21T13:17:21Z", "digest": "sha1:M26D7DT3WY3PA5MX4LCD6KBVQVDZZNBK", "length": 13361, "nlines": 155, "source_domain": "tamil.samayam.com", "title": "velaikkaran: வேலைக்காரன் படத்தின் புதிய பாடல் இன்று வெளியீடு! - velaikkaaran movie’s 2nd single song releasing today 6 pm | Samayam Tamil", "raw_content": "\nதமிழகத்தில் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வளிக்கும் சிறிய கிராமம்\nதமிழகத்தில் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வளிக்கும் சிறிய கிராமம்\nவேலைக்காரன் படத்தின் புதிய பாடல் இன்று வெளியீடு\nசிவகார்த்திகேயன் நடிப்பில் ஜெயம் ராஜா இயக்கம் படம் வேலைக்காரன். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் 2வது பாடல் இன்று வெளியாகிறது\nசிவகார்த்திகேயன் நடிப்பில் ஜெயம் ராஜா இயக்கம் படம் வேலைக்காரன். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் 2வது பாடல் இன்று வெளியாகிறது.\nஜெயம் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் வேலைக்காரன். இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடிக்கிறார்.\nஇந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ‘கருத்தவனெல்லாம் கலீஜா’ என்ற பாடல் ஏற்கனவே யூடியூபில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஇந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘இறைவா’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் பாடலில் இரண்டு விதமான உணர்ச்சிகள் கையாளப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nவனிதாவுக்கு சாபம் விட்ட மஞ்சுளா- வைரலாகும் வீடியோ\n’நேர்கொ���்ட பார்வை’ படத்தில் இப்படியொரு பாடலா.. அதிரும் ’காலம் இடிஎம் சாங்’\nஅவரைக் கேட்டுத்தான் எல்லாம் செய்வேன்: காதலர் பற்றி போட்டுடைத்த அமலாபால்\nவலி இருந்தது...அவரை வாழ்த்துகிறேன்...அமலா பால்\nபணப்பிரச்சனையால் அமலா பாலின் ஆடை படத்திற்கு சிக்கல்\nவனிதாவுக்கு சாபம் விட்ட மஞ்சுளா- வைரலாகும் வீ...\n’நேர்கொண்ட பார்வை’ படத்தில் இப்படியொரு பாடலா....\nஅவரைக் கேட்டுத்தான் எல்லாம் செய்வேன்: காதலர் ...\nவலி இருந்தது...அவரை வாழ்த்துகிறேன்...அமலா பால...\nபணப்பிரச்சனையால் அமலா பாலின் ஆடை படத்திற்கு ச...\nசியான் பேனருக்கு பாலாபிஷேகம், கேகேவுக்கு வெடி என்று காசி திய...\nதமிழ் படம் நிறைய பார்த்திருக்கேன்: ராஷ்மிகா\nபுதியவனான என்னை ஆசையுடன் அணைத்துக்கொண்ட எனது உயிர் தமிழ் மக்...\nஆதித்யா வர்மா ஷுட்டிங்கில் மகனுடன் விக்ரம் செய்த குறும்பு\nநாங்க போட்ட சண்டை தான் இந்த சீரிஸ்\nவெப் சீரிஸ் என்னனே எனக்குத் தெரியாது\nரசிகர்களுடன் ”தல” அஜித் எடுத்த முதல் செல்ஃபி- இணையத்தில் தாறுமாறு வைரல்\n\"ஆடை\" படம் என்னோட கதை- பரபரப்பு கிளப்பும் பார்த்திபன் \nஜப்பான் மல்யுத்த வீரருடன் மோதும் சிவா\nவிறுவிறுப்பாக நடைபெற்று வரும் இயக்குநர் சங்கத் தேர்தல் \nSimbu: சிம்புவின் மாநாடு படம் டிராப் ஓரம் கட்டி வெப் சீரிஸ் செய்யும் வெங்கட் பி..\nரசிகர்களுடன் ”தல” அஜித் எடுத்த முதல் செல்ஃபி- இணையத்தில் தாறுமாறு வைரல்\nஇங்கெல்லாம் போட்டுத் தாக்கப் போகும் கன மழை- தமிழ்நாடு லேட்டஸ்ட் வானிலை நிலவரம்\nதமிழகத்தில் தண்ணீர் பிரச்னைக்கு இதோ தீர்வு- அசத்தல் வீடியோவைப் பாருங்க\nIND vs WI 2019: வெஸ்ட் இண்டீஸ் தொடர்: பல மாற்றங்களுடன் இந்திய அணி அறிவிப்பு\nBCCI: கிரிக்கெட்டில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் இந்தியா: ஐசிசி சம்மதம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nவேலைக்காரன் படத்தின் புதிய பாடல் இன்று வெளியீடு\nவெங்கட் பிரபுவின் அடுத்தப்படம் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியீடு...\nதல, தளபதி படங்களுக்கு இசையமைக்கும் ‘விக்ரம் வேதா’ இசையமைப்பாளர்\nநல்ல வேடங்களுக்காக காத்திருக்கும் ‘செண்பகமே, செண்பகமே’ ஹிட் பாடல...\nஒரு படத்துக்கு இவ்ள��� சம்பளமா.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2019/07/12095223/1250645/iPhone-Prices-Could-Drop-as-More-Made-in-India-Phones.vpf", "date_download": "2019-07-21T13:39:13Z", "digest": "sha1:TMGDLRGAWM3SJSISXVFPSSNUZCGRFOU3", "length": 8658, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: iPhone Prices Could Drop as More Made in India Phones Said to Hit Retail", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் ஐபோன்கள் விலை விரைவில் குறைப்பு\nஆப்பிள் நிறுவனத்தின் உயர் ரக ஐபோன்கள் விலை இந்தியாவில் விரைவில் குறைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.\nஆப்பிள் நிறுவனத்தின் உயர் ரக ஐபோன் மாடல்கள் இந்தியாவில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் உற்பத்தி மையத்தில் உருவாக்கப்படுகின்றன. இங்கு உற்பத்தியாகும் ஐபோன்கள் அடுத்த மாதம் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரயிருப்பதாக தற்சமயம் தகவல் வெளியாகியுள்ளது.\nஉள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஐபோன் விற்பனைக்கு சில அனுமதி பெற வேண்டியிருந்தாலும் ஐபோன் XR மற்றும் ஐபோன் XS மாடல்கள் ஆகஸ்டு மாதத்தில் விற்பனைக்கு வரலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து ஆப்பிள் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.\nஐபோன் மாடல்களை இந்தியாவில் உற்பத்தி செய்வதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் அதிகளவு வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்க முடியும் என்பதோடு, இங்கு சொந்தமாக விற்பனை மையங்களை கட்டமைக்க முடியும்.\nஇந்தியாவில் ஆப்பிள் நிறுவன சாதனங்களுக்கு அதிகளவு வரவேற்பு இருக்கிறது என்றபோதும், அதிக விலை காரணமாக இதன் விற்பனை குறைவாகவே இருக்கிறது.\nதமிழ் நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஐபோன் X மாடல்களை உற்பத்தி செய்து வரும் நிலையில், பெங்களூருவில் விஸ்ட்ரன் கார்ப் நிறுவனம் ஐபோன் எஸ்.இ., ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 7 மாடல்களை உற்பத்தி செய்கின்றன.\nமுன்னதாக கனாலிஸ் எனும் ஆய்வு நிறுவன தலைவர் ருஷப் தோஷி வெளியிட்ட தகவல்களில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதால் ஐபோன்களின் விலை குறைக்கப்படலாம் என தெரிவித்தார்.\nஆப்பிள் பற்றிய செய்திகள் இதுவரை...\nஉலக எமோஜி தினத்தில் ஆப்பிள் புதிய எமோஜிக்கள் அறிமுகம்\nஆப்பிள் பேக்-டு-ஸ்கூல் சலுகை அறிவிப்பு\nசைன் இன் வித் ஆப்பிள் அத்தனை பாதுகாப்பானது கிடையாது - பீதியை கிளப்பும் ஆய்வு நிறுவனம்\nஅதிநவீன அம்சங்களுடன் அசத்தும் டி.வி. ஒ.எஸ். 13\nமடிக்கக்கூடிய ஸ்கிரீன் உருவாக்க காப்புரிமையை வென்ற ��ப்பிள்\nமேலும் ஆப்பிள் பற்றிய செய்திகள்\nபாப் அப் கேமரா கொண்ட ஹூவாய் ஸ்மார்ட்போன் - விரைவில் இந்திய வெளியீடு\nஇன்ஸ்டாகிராம் போன்ற அம்சங்களை பெறும் டிக்டாக்\nவிரைவில் இந்தியா வரும் விவோ ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் மீண்டும் விலை குறைக்கப்பட்ட அசுஸ் ஸ்மார்ட்போன்\nஇந்தியாவின் இரண்டாவது பெரிய டெலிகாம் நிறுவனமான ரிலைன்ஸ் ஜியோ\nவாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மெசேஜ்களை பிரீவியூ செய்ய புதிய வசதி\nஇந்தியாவில் சில ஐபோன்களின் விற்பனை திடீர் நிறுத்தம்\nஆப்பிள் பேக்-டு-ஸ்கூல் சலுகை அறிவிப்பு\n5ஜி வசதியுடன் மடிக்கக்கூடிய ஐபேட் உருவாக்கும் ஆப்பிள்\nஃபேஸ்புக்கை தொடர்ந்து சிக்கிலில் சிக்கிய ஆப்பிள் ஐகிளவுட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nvkarthik.com/tag/delhi/", "date_download": "2019-07-21T12:38:32Z", "digest": "sha1:W66EIFPV7Y7IGDIOMRH35H5DVFHFQYXL", "length": 5293, "nlines": 66, "source_domain": "nvkarthik.com", "title": "Delhi Archives - கார்த்திக் நீலகிரி | Karthik Nilagiri", "raw_content": "கார்த்திக் நீலகிரி உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…\nஆப்பீஸ் நம்பிக்கை முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது. கல்லூரி இறுதியாண்டில் இருந்தே இந்த நிறுவனத்தில் சேரவேண்டும் என்பது என் கனவு. கருமம், சேர்ந்த இத்தனை வருடத்தில் இன்னும் இந்த கனவு கலைய மாட்டேங்குது. இறுதியாண்டில் வந்த வேலை வாய்ப்புகள் அனைத்தும் தவிர்த்து இந்த நிறுவனத்திற்காகவே காத்திருந்தேன். நம்பிக்கை அந்த ஆண்டு எங்கள் கல்லூரிக்கு வராதபோது வேலையின்றி கல்லூரி விட்டு வெளியே […]\nசெப்டம்பர் 9, 2016. ஹோட்டல் இம்பீரியல், டெல்லி. ஒரு கருத்தரங்கிற்காக நானும் என் பாஸும் டெல்லி சென்றிருந்தோம். எக்கச்செக்க பணம் கொட்டி, கலைநயத்துடன் இருந்தது அந்த ஹோட்டல் இம்பீரியல். தொழில் + அதிகார வர்க்கத்தினர்கள், தொழில் + அரசியல் வல்லுநர்கள், சட்ட நிபுணர்கள் மற்றும் மாணவர்களால் நிரம்பியிருந்தது நாங்கள் இருந்த அந்த அரங்கம். மேடையில் ராஜ்ய சபா எம்.பி. ராஜ்குமார் தூத் (இவர் வீடியோகான் நிறுவனர் வேணுகோபால் தூத்’இன் சகோதரர்) உட்பட பல முக்கிய புள்ளிகள் இர��ந்தனர். உக்கிரமான […]\nகிமு கிபி – மதன் Nov 13, 2018\nஎனக்குள் பேசுகிறேன் – பாலகுமாரன் Oct 30, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/JustIn/2018/09/07235211/1007887/Congress-KamalHaasan-Tamilnadu-Political.vpf", "date_download": "2019-07-21T12:38:32Z", "digest": "sha1:FWL3YAJQGMNA7GPEGTDAGGVRUL4WN7TX", "length": 8961, "nlines": 76, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "\"கமல் உள்ளிட்டோருக்கு காங்கிரஸ் அழைப்பு\" - காங்.மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"கமல் உள்ளிட்டோருக்கு காங்கிரஸ் அழைப்பு\" - காங்.மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர்\nபதிவு : செப்டம்பர் 07, 2018, 11:52 PM\n\"யார் வருவார்கள் என போக போக தெரியும்\" - காங்.மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர்\nகமல் உள்ளிட்டோருக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"தமிழை வளர்க்க மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது\" - கனிமொழி கேள்வி\nதமிழை வளர்க்க மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.\nசேலம் கொங்கணாபுரம் அருகே 2 புதிய பாலங்கள் - முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்\nசேலம் மாவட்டம் தாராமங்கலத்தில் 24 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nஅமளி இல்லை....ஆர்ப்பாட்டம் இல்லை.... ஆக்கப்பூர்வமாக நடந்த சட்டப்பேரவை தொடர்....\nநடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தெ���டரில், ஆளும் அதிமுகவுடன், பிரதான கட்சியான திமுக கைகோர்த்து செயல்பட்டதன் காரணமாக, பல முக்கிய விஷயங்களில் இரு கட்சிகளும் சாதித்துள்ளன.\nமத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார், கர்நாடக ஆளுநர் : கர்நாடகத்தில் அரசியல் குழப்பம் நீடிப்பு\nகர்நாடகத்தில் அரசியல் குழப்பம் நீடித்து வருவதால், தற்போதைய சூழல் குறித்து, அம் மாநில ஆளுநர் வஜூபாய் வாலா, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பி உள்ளார்.\nதேசிய புலனாய்வு முகமை சட்டதிருத்த மசோதாவில் தமக்கு உடன்பாடு இல்லை - வைகோ\nதேசிய புலனாய்வு முகமை சட்டதிருத்த மசோதாவில் தமக்கு உடன்பாடு இல்லை என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.\nதமிழக அரசுக்கு கடுமையான நிதிச்சுமை : துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்\nமத்திய அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய நிதி பற்றாக்குறை காரணமாக தமிழக அரசுக்கு கடுமையான நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-07-21T14:09:45Z", "digest": "sha1:CSMUNMI3U7WS4ZN2SHWPQMIM6DQ53P3J", "length": 104020, "nlines": 1904, "source_domain": "secularsim.wordpress.com", "title": "பிரணாப் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (1)\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (1)\n17-04-2013 (புதன்கிழமை) அன்று பெங்களூரில் குண்டு வெட���க்கிறது.\nஇன்று 22-04-2013 (திங்கட்கிழமை) சுமார் ஒரு வாரம் ஆகிறது.\nஇன்னும் நம்மாட்கள் “தும்பைவிட்டு வாலைப் பிடிக்கிற மாதிரி”, பைக்கின் சொந்தக்காரரைத் தேடி ஊர்-ஊராகச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.\n15-04-2013 (திங்கட்கிழமை) பாஸ்டனில் குண்டு வெடித்தது.\n22-04-2013 (திங்கட்கிழமை), அதாவது அடுத்த திங்கட்கிழமை இரண்டு சந்தேகிக்கப்பட்ட, சந்தேகப்பட்ட குற்றவாளிகளைப் பிடித்துள்ளனர். நடவடிக்கைகளில் ஒருவன் கொல்லப்பட்டு விட்டான், இன்னொருவன் பிடிப்ட்டுள்ளான்.\nஅதே திங்கட்கிழமையில் மாஸ்செஸ்டெஸ் நீதிமன்றத்தில் பெருமளவில் சாவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உபயோகித்து, சொத்து முதலிய பொருட்சேதம் மற்றும் முதலியவற்றை ஏற்படுத்தியதற்காகவும், அதற்காக சதிதிட்டம் தீட்டியதற்காகவும் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.\nபாஸ்டன்மராத்தான்போட்டியும், குண்டுவெடிப்புகளும் (15-04-2013)[1]: அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி நடந்த மராத்தான் போட்டியில் பங்கேற்பதற்காகவும், போட்டியை காண்பதற்காகவும், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் போன்ற நகரங்களிலிருந்து, ஏராளமான பொதுமக்கள் குழுமியிருந்தனர். 42 கி.மீ., தொலைவிலான தொடர் ஓட்டத்தில், 27 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அதை காண பாய்ல்ஸ்டன் தெருவின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். இந்நிலையில், மராத்தான் போட்டிக்காக போடப்பட்ட, எல்லைக் கோடு முடியும் இடத்தில், அமெரிக்க நேரப்படி, நேற்றுமுன்தினம் மதியம், 2.30க்கும் திடீரென வெடிகுண்டு வெடித்தது. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், 13 வினாடி இடைவெளியில், மீண்டும் ஒரு குண்டு வெடித்தது. இதனால், பயந்து மக்கள் சிதறி ஓடியதில், எட்டு வயது பையன் உட்பட, 3 பேர் பலியாகினர். 180-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அனைவரும், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில், 25 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.இதே பகுதியில் சிறிது தூரம் தள்ளி மூன்றாவது குண்டு வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்டது.\n“குண்டுவெடிப்புக்கும்எங்களுக்கும்சம்பந்தம்இல்லை”என, தலிபான்கள்மறுத்துள்ளனர்: இந்த சம்பவங்களால், அமெரிக்காவின் பல நகரங���களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. “பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் கடுமையாக கண்காணிக்கப்படுகின்றன. பாஸ்டன் நகரை சுற்றி, 3.5 மைல் தூரத்திற்கு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை கண்டறிய, அப்பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகளை, எப்.பி.ஐ., ஆய்வு செய்து வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து, உலகின் பல நாடுகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜிஹாதிக் குழுக்கள் இந்த தீவிரவாதச் செயலைச் செய்திருக்கலாம் என்ற கருத்தும் மூலோங்கியுள்ளது. இருப்பினும், “குண்டு வெடிப்புக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை’ என, தலிபான்கள் மறுத்துள்ளனர்.\nதேசபக்தி‘ நாளாகஅனுசரிக்கப்பட்டநாளில்குண்டுவெடிப்புநடத்தப்பட்டுள்ளது[2]: அமெரிக்காவில் அன்று “தேச பக்தி’ நாளாக அனுசரிக்கப்பட்டது. இதனால், மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. விடுமுறை என்பதால், மாரத்தானை பார்க்க கூட்டம் அதிகமாக இருந்தது.மாரத்தான் போட்டி நடந்த பகுதியில், நடைபாதையில் இருந்த குப்பை தொட்டியில், வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக, அமெரிக்க போலீசார் சந்தேகிக்கின்றனர்.\nபாரசீகர்களைவென்றசெய்தியைதெரிவிக்ககிரேக்கவீரன்ஓடியஓட்டன்தான்மராத்தான்: மிக நீண்ட தூரம் ஓடும் மாரத்தான் ஓட்டம் (42.195 கி.மீ.,) கடினமானது. நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவர்களால் தான் முழுமையான தூரத்தை ஓட முடியும். வரலாற்றுப்படி, கி.மு., 490ல் நடந்த மராத்தான் போரில் பாரசீகர்களை வென்ற செய்தியை தெரிவிக்க, பெய்டிபைட்ஸ் என்ற கிரேக்க வீரன், மராத்தான் நகரில் இருந்து ஏதென்சுக்கு எங்கும் நிற்காமல் ஓடிச் சென்று, வெற்றி செய்தியை தெரிவித்தான். பின் மயங்கி விழுந்து மரணம் அடைந்தாக கூறப்படுகிறது. 1896ல் நடந்த நவீன ஒலிம்பிக் போட்டியில், மராத்தான் ஓட்டம் சேர்க்கப்பட்டது. பாஸ்டன் மராத்தான், உலகின் பழமையானது. 1897ல் இருந்து நடத்தப்படுகிறது. கடும் பனி, மழை, வெயில் போன்ற இயற்கை சீற்றங் களை கடந்து, 116 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்தது. தற்போது முதல் முறையாக பயங்கரவாதி களின் குண்டு வெடிப்பு சதியால், இடையூறை சந்தித்துள்ளது.இம்முறை, 17, 500 பேர் மட்டுமே எல்லைக் கோட்டை எட்டினர். 5, 500 பேரால் இலக்கை எட்ட முடியாமல் போனது துரதிருஷ்டம் தான்.\nவீடியோ பதிவு மூலம் சந்தேகப்படும் குற்றாவாளிகளைக் கண்டு பிடித்தது (18-04-2013): 2001-ம் ஆண்டுக்கு பிறகு தீவிரவாதிகள் மீண்டும் நடத்திய இந்த தாக்குதல் அமெரிக்காவை உலுக்கியது. தீவிரவாதிகளின் நாச வேலை குறித்து அமெரிக்காவின் எப்.பி.ஐ. உளவுத் துறையினர் துப்பு துலக்கினர். சம்பவத்தின் போது ரகசிய கேமிராக்களில் பதிவான காட்சிகளை பார்த்தனர். அதில் சந்தேகத்துக்கு இடமான 2 பேரை அடையாளம் கண்டு பிடித்தனர். எப்படியென்றால், இருவர் தொப்பியுடன், முதுகில் பைகளுடன் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். ஒருவன் இன்னொரு பதிவில் முதுகில் பை இல்லாமல் நடக்கிறான். அப்பொழுது ஒரு குண்டு வெடித்துதுள்ளது[3]. அதற்குள் காயமடைந்தவர்களை தள்ளூவண்டிகளில் வைத்து அப்புறப்படுத்த ஆரம்பித்து விட்டனர். அப்பொழுது இன்னொருவன் பையை காயமடைந்த ஒருவரின் கால்கள் அடியில் போடுவதை பார்த்திருக்கின்றனர். முதுகில் பைகளுடன் அவர்களின் புகைப்படங்களையும், வீடியோ காட்சிகளை வெளியிட்டனர். மேலும் அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.\nகால்களை இழந்தவர்கள் அடையாளம் காட்டியது: இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை FBI வெளியிட்டதால் பலரும் அவற்றைப் பார்க்க நேர்ந்தது. குறிப்பாக, இரு கால்களை இழந்தவர், “அவன் தான், ஆமாம், அவனே தான், என் கால்களுக்கிடையில் பையைப் போட்டவன்”, என்று தொப்பி, கருப்பு சட்டை அணிந்த ஒருவனை அடையாளங்காட்டினான். இதனை வைத்துக் கொண்டு, எல்லா விடியோக்களையும் உன்னிப்பாக பார்ததபோது, அவன் இன்னொருவனுடன் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி, வீடியோ காட்சிகளில் இருவர் தொப்பியுடன், முதுகில் பைகளுடன் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். இன்னொரு காட்சியில், ஒருவன் இன்னொரு பதிவில் முதுகில் பை இல்லாமல் நடக்கிறான். அப்பொழுது ஒரு குண்டு வெடித்துதுள்ளது. மற்றொரு காட்சியில் அதற்குள் காயமடைந்தவர்களை தள்ளூவண்டிகளில் வைத்து அப்புறப்படுத்த ஆரம்பித்து விட்டனர். அப்பொழுது இன்னொருவன் பையை காயமடைந்த ஒருவரின் கால்கள் அடியில் போடுவதை பார்த்திருக்கின்றனர். இவாறுதான் அந்த சார்நேவ் சகோதரர்கள் அடையாளம் காணப்பட்டனர்.\nதப்பியோடும்போதுசகோதர்கள்சுட்டது, சு���்டதில்ஒருபோலீஸ்அதிகாரிமற்றும்சந்தேகிக்கப்பட்டநபர்களில்ஒருவன்சுட்டுக்கொல்லப்பட்டுஇறந்தது (19-04-2013): இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு பாஸ்டன் அருகே உள்ள மசாசூசெட்ஸ் தொழில் நுட்ப கல்வி நிறுவன வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போரீஸ் அதிகாரி மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்றனர். அப்பகுதியில் ஒருவரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டிய 2 பேர் காரை வாட்டர் பவுன் பகுதி வழியாக சென்றது தெரிந்தது. அந்த காரை விரட்டி சென்ற போலீசார் மீது அந்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசார் சுட்டதால் துப்பாக்கி சண்டை நடந்தது. அதில் காரில் இருந்த மர்ம நபர் படுகாயம் அடைந்தான். மற்றொருவன் தப்பி ஓடி விட்டான். காயமடைந்த நபர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தான்.\nசந்தேகத்திற்குரியஇரண்டாவதுநபரும்பிடிப்பட்டான் (19-04-2013): போலீசார் நடத்திய விசாரணையில் பாஸ்டன் நகரில் மராத்தான் போட்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேடப்பட்ட நபர்களில் ஒருவன் என தெரியவந்தது. அவனது பெயர் டாமெர்லான் சார்நேவ் (26). ரஷியாவை பூர்வீகமாக கொண்டவன். கஜகஸ்தானுக்கு, இடம் பெயர்ந்த அவன் அமெரிக்காவில் சட்டபூர்வ குடியுரிமை பெற்றுள்ளான். செப்டம்பர் 11, 2012 அன்று தான் அவன் அமெரிக்கக் குடிமகன் ஆனான். காரில் தப்பி ஓடிய மற்றொரு தீவிரவாதி இவனது தம்பி ஷோக்கர் சார்நேவ் (19) என தெரிய வந்தது. எனவே, அவனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை வாட்டார் டவுன் அருகே ஒரு படகில் பதுங்கி இருந்த ஷோகர் சார்நேவை போலீசார் கைது செய்தனர். இந்த தகவல் அறிந்ததும் அப்பகுதியில் ஏராளமான பொது மக்கள் திரண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தீவிரவாதியை கைது செய்த போலீசாரை கை தட்டி வரவேற்று பாராட்டினர். கைது செய்யப்பட்ட ஷோகர் சார்நேவை போலீசார் ஒரு மறைவிடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்[4]. குண்டு வைத்தது ஏன் என்ற விவரம் தெரியவில்லை. அது குறித்து அவனிடம் விசாரணை நடைபெறுகிறது.\nவிரைவில் குற்றாவாளியைக் கண்டுபிடித்து பிடித்தது: பாஸ்டன் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 2வது குற்றவாளியை கைது செய்திருப்பதாக அமெரிக்க போலீசார் உறுதி செய்துள்ளனர். இது குறித்து பாஸ்டன் கவர்னர் மற்றும் போலீசார் கூட்டாளர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்களிடம் போலீசார் கூறியதாவது: தேடுதல் வேட்டை முடிந்தது; நீதி வென்றுள்ளது; குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகளில் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான்; 2வது குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான்; மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது[5]. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கவர்னர் கூறுகையில், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ததற்காக போலீசார் மற்றும் பொது மக்களுக்கு எனது வாழ்த்துக்கள் எனவும், குற்றவாளியை உயிருடன் பிடிக்க முயற்சி செய்தோம் எனவும், ஆனால் அது முடியாமல் போனது எனவும் தெரிவித்துள்ளார்.\nகுற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது (22-04-2013)[6]: மாஸ்செஸ்டெஸ் நீதிமன்றத்தில் பெருமளவில் சாவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உபயோகித்து, சொத்து முதலிய பொருட்சேதம் மற்றும் முதலியவற்றை ஏற்படுத்தியதற்காகவும், அதற்காக சதிதிட்டம் தீட்டியதற்காகவும் 22-04-2013 அன்று குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது.\nஇவ்வாறு அமெரிக்க உளவுப்படை, போலீஸ், அரசாங்க முதலியவை தமது தேசத்திற்கு விரோதமாக செயல்படுபவர்களை ஒருமித்தக் கருத்தோடு செயல்பட்டுள்ளது. தீவிரவாதத்தை எதிர்கொள்வது, ஒடுக்குவது மற்றும் ஒழிப்பது என்ற கொள்கையில் அவர்களிடம் மாற்று கருத்து எதுவும் இல்லை, வெளிப்படுத்துவது இல்லை. எப்.பி.ஐ. மிக்கவும் பொறுப்புடன் வேலை செய்துள்ளது[7]. அதுமட்டுமல்லது, ஒற்றுமையோடு, பொறுப்போடு, வெளிப்படையாகச் செயல்பட்டு[8], ஆனால், நாட்டின் பாதுகாப்பிற்காக மற்ற விவரங்களை மறைத்து, தேசப்பற்றோடு செயல்பட்டுள்ளது[9]. அப்பாதகத்தில் ஈடுபட்டவர்கள் முஸ்லீம்கள் என்றாலும் அதனை பெரிது படுத்தாமல், அதே வேலையில் அவர்களைப் பற்றிய விவரங்களை உடனடியாக சேகரித்து[10] சுமார் ஒரே வாரத்தில் சந்தேகப்பட்டாலும், குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.\n[4] மாலைச்சுடர், அமெரிக்காகுண்டுவெடிப்பில்தலைமறைவானமற்றொருதீவிரவாதிகைது, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஏப்ரல் 20, 10:55 AM IST http://www.maalaimalar.com/2013/04/20105527/America-bomb-blast-absconding.html\nகுறிச்சொற்கள்:அத்தாட்சி, அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க ஜிஹா���், அமெரிக்க தீவிரவாதி, அமெரிக்கா, ஆதாரம், ஆய்தல், ஆராய்தல், இந்தியா, எப்.பி.ஐ, ஒற்றுமை, ஓட்டம், காகசஸ், குக்கர், குண்டு, குண்டு வெடிப்பு, சக்தி, சாட்சி, சான்று, சி.பி.ஐ, செசன்யா, சென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், தீவிரவாத ஏற்றுமதி, துப்பு, துலுக்கு, துலுக்குதல், தேசியம், நாட்டுப் பற்று, நிதர்சனம், நிதானம, பாஸ்டன், பிரஸ் குக்கர், புலனாய்வு, புலன், பெடெரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், போஸ்டன், மத்தியா ஆசியா, மனித குண்டு, மராத்தான், விவேகம், வெடிப்பு, வெளிப்படை, வேகம்\nஅடையாளங்காட்டிய சாட்சி, அடையாளம், அத்தாட்சி, அந்நிய நாட்டவன், அந்நியன், அமெரிக்க இஸ்லாம், அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க தீவிரவாதி, அமெரிக்கன், அமெரிக்கர், அமெரிக்கா, அமைதி, அம்மோனியம், அம்மோனியம் நைட்ரேட், அரசியல் ஆதரவு, அரசியல் விமர்சனம், அல்-உம்மா, அல்-குவைதா, ஆதரவு, ஆதாரம், ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், இந்திய விரோதி, இந்திய விரோதிகள், இந்து விரோதம், இந்து விரோதி, உண்மை, உண்மையறிய சுதந்திரம், உத்தரவு, உயிர், உரிமை, உலகின் குற்றவாளிகள், உலகின் தேடப்படும் குற்றவாளிகள், உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், ஒழுக்கம், ஓட்டம், ஓட்டு, ஓட்டு வங்கி, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ் செக்ஸ், காங்கிரஸ்காரர்கள், குக்கர், குண்டு, குண்டு வெடிப்பு, கூட்டணி ஆதரவு, கையேடு, சர்னேவ், சாட்சி, சான்று, சிதம்பரம், சித்தாந்த ஆதரவு, சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு, சிவப்புநிற எச்சரிக்கை, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செசன்யா, சென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், செர்னேவ், சொர்னேவ், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிலானி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தவ்ஹுத் ஜமாத், தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தாடி, தீ, தீமை, தீவிரவாத அரசியல், தீவிரவாத புத்தகம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், நடத்தை, நம்பிக்கை துரோகம், நீதி, நீதிமன்ற அவமதிப்புக் குற்றம், நீதிமன்ற தீர்ப்பு, பகுத்தறிவு, பயங்கரவாத அரசியல், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், பயங்கரவாதிகள் தொடர்பு, பாஸ்டன், பிரச���சார ஆதரவு, பிரணாப், பிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், புதிய பிரிவின் பெயர், புலனாய்வு, புலன், பெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ, போஸ்டன், மத வாதம், மத்திய ஆசியா, மராத்தான், முஸ்லீம், முஸ்லீம் இளைஞர் குழு, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, ரஷ்யா, ருஷ்யா, லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, வழக்கு, வஸிரிஸ்தான், வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு, வெறி, ஹிஜ்புல் முஜாஹித்தீன் இல் பதிவிடப்பட்டது | 13 Comments »\nபங்காளதேசதத்தில் கலவரம், கொலை, சூரையாடல் என்றிருக்கும் போது, பிரணாப்முகர்ஜி மாமா-மச்சான்கள் வீட்டிற்கு செல்ல டாக்காவிற்கு வந்திருக்கிறாராம்\nபங்காளதேசதத்தில் கலவரம், கொலை, சூரையாடல் என்றிருக்கும் போது, பிரணப்முகர்ஜி மாமா–மச்சான்கள் வீட்டிற்கு செல்ல டாக்காவிற்கு வந்திருக்கிறாராம்\nநமது இந்திய அரசியல்வாதிகளின் போக்கே அலாதியாக இருக்கிறது. முன்பு, டிசம்பரில் சுனாமி வந்தபோது, ஐந்து நசத்திர ஓட்டல்களில் ஜாலியாக பொழுது போக்கிக் கொண்டிருந்தார்கள். 26/11 அன்று ராஹுல் காந்தியே ஏதோ பார்ட்டியில் இருந்து, அடுத்த நாளில் பாராளுமன்றத்தில் வந்து உளறியிருக்கிறார்.\nஇப்பொழுது, பங்காளதேசதத்தில் கலவரம், கொலை, சூரையாடல் என்றிருக்கும் போது, பிரணப் முகர்ஜி மாமா-மச்சான்கள் வீட்டிற்கு செல்ல டாக்காவிற்கு வந்திருக்கிறாராம்\nபிரணாப் வரவை எதிர்பார்த்து சதார் உபசிலா மாவட்டத்தில் இருக்கும் பத்ரபிலா கிராமமே விழாகோலத்தில் உள்ளது.\nஇதில் வேடிக்கை என்னவென்றால், இவருடைய மாமனா அமரேந்துரு கோஷுடைய வீடே 1971 கலவரத்தில் இடித்து விட்டார்களாம்\nபக்கத்தில் இருந்த கோவிலும் அதோகதி\nஆனால், இப்பொழுது இவர் வருகிறார் என்பதால், அவ்வீடு புதுப்பித்துக் கட்டப்பட்டுள்ளதாம்\nஇங்கு சுமார் ஒரு மணி நேரம் தங்கியிருப்பாராம்\n21 துப்பாக்கி குண்டு முழக்கம் \nடாக்டர் பட்டம் வேறு கொடுக்கிறார்களாம்\nஉலக அமைதிக்கு பயங்கரவாதம் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும், அதற்கு மதமோ, எல்லையோ இல்லை என்றும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். வங்கதேசத்தில் கலவரம் வெடித்துள்ள நிலையில், பிரணாப் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக ஞாயிற்றுக்கிழமை டாக்கா சென்றடைந்தார். ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையம் சென்றடைந்த ��வரை, வங்கதேச அதிபர் முகமது ஜில்லுர் ரஹ்மான் வரவேற்றார். அப்போது, பிரதமர் ஷேக் ஹசீனா அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர்களும் உடன் இருந்தன.\nஅங்கு வங்கதேச தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரணாப் அளித்த பேட்டியில், “பயங்கரவாதத்துக்கு மதமோ, எல்லையோ இல்லை. ஒட்டுமொத்தமாக மனிதர்கள் மீதும் மனிதகுலம் மீதும் தாக்குதல் நடத்துவதுதான் பயங்கரவாதத்தின் குறிக்கோள்“, என்று பேசியுள்ளது வேடிக்கைதான். “இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, உலக அமைதிக்கு பயங்கரவாதம் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. வளரும் நாடுகள் மட்டுமல்லாது, வளர்ந்த நாடுகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத்தை முறியடிக்க அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்“, என்றார் பிரணாப். ஜமாத்-இ-இஸ்லாம் மற்றும் இதர இஸ்லாமிய அடிப்படைவாதம்-தீவிரவாதப் பிடிகளில், இஸ்லாமிய நாடாக இருந்து வரும் பங்களாதேசம் எப்படி பங்களிக்கும் என்று தெரியவில்லை.\nகுறிச்சொற்கள்:அடிப்படைவாதம், அடிப்படைவாதி, அமரேந்துரு, அமைதி, இந்து, இஸ்லாம், காபிர், கோஷ், டாக்கா, தீவிரவாதம், நம்பிக்கை, பயங்கரம், பயங்கரவாதம், பயங்கரவாதி, பிரணாப். முகர்ஜி, மச்சான், மதவாதம், மாமனார், மாமா, முகமதியர், முஸ்லீம், மைத்துனன், மைத்துனர்\nஅமரேந்துரு, அரசியல், ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், இந்து மக்கள், கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், கோஷ், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, துரோகம், தூக்குத் தண்டனை, தேசத் துரோகம், பயங்கரவாதிகள் தொடர்பு, பிரணாப், மச்சான், மாமன், மாமா, முகர்ஜி, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, மைத்துனர், ஹிஜ்புல் முஜாஹித்தீன், ஹிந்துக்கள் இல் பதிவிடப்பட்டது | 9 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரிய���்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஇன்னொரு பிந்தரன்வாலேயை உருவாக்கும் சோனியா மெய்னோ சீக்கியர்களுடன் அபாய விளையாட்டு ஆடும் காங்கிரஸ்காரர்கள் (1)\nகருணாநிதி, நித்யானந்தா, நாத்திகம், பகலில் சாமி, இரவில் காமி -III\nகாளி உத்தரவுப்படிதான் நரபலி கொடுத்தோம், கொலைக்குதண்டனை கொடுப்பதாக இருந்தால் காளிக்கு கொடுங்கள்: கூறுவது அப்துல் கஃபூர்\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/top-secrets-you-must-know-about-ooty-mountain-train-001918.html", "date_download": "2019-07-21T13:19:39Z", "digest": "sha1:5YHB6GJH3BUBIC4UTFZ3THAMP25XZE3H", "length": 33606, "nlines": 227, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Top secrets You must know about Ooty mountain train - Tamil Nativeplanet", "raw_content": "\n»நீலகிரி மலை ரயிலில் பயணித்தவர்களுக்கே தெரிந்திராத விசித்திரங்கள் இவைதான்\nநீலகிரி மலை ரயிலில் பயணித்தவர்களுக்கே தெரிந்திராத விசித்திரங்கள் இவை���ான்\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n4 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n4 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n5 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n5 days ago யமுனா நகர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews அஹா... மொத்த அழகையும் அள்ளும் திற்பரப்பு அருவி... சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nSports 6 ரன் ஓவர் த்ரோ குடுத்தது தப்பு தான். உங்களால ஒண்ணும் பண்ண முடியாது.. உங்களால ஒண்ணும் பண்ண முடியாது..\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nTechnology கூகுள் டுயோ செயலியில் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nரயில் பயணங்கள் தரும் ஆனந்ததிற்கு எல்லை என்ற ஒன்றை எவராலும் வரையறை செய்ய இயலாது. அலுப்போ, இடையூறோ இல்லாததால் நண்பர்களுடன் பயணிக்கையில் சிரித்து மகிழவும், தனியாக பயணிக்கையில் தனிமையை ரசித்திடவும் ரயில் பயணங்கள் தான் சிறந்தவை என்று பெரும்பாலும் சுற்றுலாப் பிரியர்களின் கருத்து. நீண்ட தூர பயணங்களின் போது ரயிலில் பலவிதமான மனிதர்களை சந்திக்கலாம். அப்படி சந்திப்புகளின் போது இருவரின் மனங்களும் ஏதோ ஒரு புள்ளியில் ஒத்துப்போகும். இருவருக்கும் இடையில் பல விசயங்கள் விவாதிக்கப்படும். இது தங்களுக்குள்ளேயே தங்களை மேம்படுத்திக்கொள்ள உதவும். இதுவரை பார்த்திராத பரந்துவிரிந்த இந்திய தேசத்தின் பகுதிகளையெல்லாம் கண்டு மகிழலாம். இதனாலேயே சுற்றுலாப் பிரியர்கள் வாரம் ஒரு சுற்றுலாவுக்கு சென்று விடுகின்றனர். உங்களுக்கு ரயிலில் பயணம் செய்வது மிகவும் பிடிக்குமெனில் இந்தியாவில் இருக்கும் மிகச்சிறந்த ரயில் பயணம் என வர்ணிக்கப்படும் நீலகிரி மலை ரயிலில் வாழ்கையில் ��ருமுறையாவது நிச்சயம் பயணம் செய்திட வேண்டும். பொதுவாக ரயில் பயணம் எல்லாருக்கும் பிடிக்கும் என்றாலும், இந்த பயணத்தை தன் வாழ்நாளில் அனுபவித்தவர்கள் அதை நிச்சயம் பிரம்மிப்பாக பார்க்கின்றனர்.\nமலைகளின் ராணி என்றழைக்கப்படும் ஊட்டியில் 1908ஆம் ஆண்டு ஆங்கிலேயே அரசால் துவங்கப்பட்டது தான் 'நீலகிரி எக்ஸ்பிரஸ்' எனப்படும் ஊட்டி மலை ரயில் ஆகும். David Brossard\nஇந்த பயணிகள் ரயிலானது கோயம்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகமண்டலம் வரையிலான 46 கி.மீ தொலைவுக்கு இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகமண்டலத்தை அடைய ஏறத்தாழ 5 மணி நேரம் ஆகிறது. David Brossard\nஇந்த நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலானது ஊட்டியை அடையும் முன்பாக மொத்தம் 11 ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இதில் குன்னூர், வெல்லிங்டன் மற்றும் அரவங்காடு ஆகியவை முக்கியமான ரயில் நிலையங்களாக இருக்கின்றன. David Brossard\nஇந்த ரயிலானது மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை நீராவியிலும், பின் அங்கிருந்து ஊட்டி வரை டீசல் எஞ்சினாலும் இயக்கப்படுகிறது. இங்கே பயன்படுத்தப்படும் நீராவி எஞ்சின்கள் சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள ஒரு நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது ஆகும். ram\nஊட்டியின் உண்மையான இயற்கையழகை ரசிக்க விரும்புகிறவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகப்பெரிய பரிசாக இருக்கும். இந்த ரயில் பாதை நெடுகிலும் மனிதனால் தீண்டப்படாத ஊட்டியின் இயற்கை பேரழகை கண்டு லயிக்கலாம். B Balaji\nஇந்தியாவில் உள்ள மிகவும் பழமையான ரயில்களில் ஒன்றான இந்த நீலகிரி மலை ரயிலை 2005ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பானது உலக புராதன சின்னங்களில் ஒன்றாக அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. B Balaji\nஇந்த ரயிலில் பயணிக்கும் முன்பாக நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான விஷயம் இது அடிக்கடி பழுதாகி பாதிவழியில் நிற்கக்கூடும் என்பது தான். அதுமட்டுமில்லாமல் மழை காலங்களில் நிலச்சரிவு, பாறை இடைமறிப்பது போன்றவையும் நடக்க வாய்ப்புள்ளது என்பதால் அந்த நேரத்திற்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் ஆகியவற்றை உடன் எடுத்துசெல்வது நல்லது. Sarah Huffman\nஇந்த ரயிலில் தான் காலங்களை கடந்து நிற்கும் சில திரைப்படங்கள் படமாக்கப்பட்டிருக்கின்றன. கமலஹாசன் நடிப்பில் வெளியான 'மூன்றாம் பிறை' ஷ���ஹ் ருஹ்கான் நடித்த உயிரே படத்தில் வரும் 'தையா தையா' பாடல் போன்றவை நிதாஹ் ரயிலில் தான் படமாக்கப்பட்டிருக்கின்றன. B Balaji\nநீலகிரி ரயில் செல்லும் வழித்தடம்\nமேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து தொடங்கும் இந்த ரயில் பயணம், கல்லாறு, அட்டர்லி, ஹில்குரோவ், ரன்னிமெடி, காட்டேரி, குன்னூர், வெலிங்க்டன், அரவங்காடு, கெட்டி, லவ்டாலே முதலிய ரயில் நிறுத்தங்களை கடந்து, உதகமண்டலத்தை சென்றடைகிறது.\nநீலகிரி மலை ரயில் மேட்டுப்பாளையத்திலிருந்தே தொடங்குகிறது. மேட்டுப்பாளையமானது கோயம்புத்தூர் மாவட்டத்தில், கோவை நகருக்கு வடக்கு பகுதியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇங்கிருந்து நீலகிரி கிட்டத்தட்ட 38கிமீ தூரம் ஆகும்.\nஇந்த மலை ரயில் ஒரு யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னம் என்பது நம்மில் பலருக்குத் தெரிந்ததுதான். ரயில் பாதை மட்டுமின்றி இங்குள்ள சாலைகளும் சிறப்பாக இருக்கும். நீலகிரிக்கு லாங்க் பைக் ரைடு செல்பவர்கள் இங்கிருந்து தொடங்குவார்கள்.\nமேட்டுப்பாளையத்தை தொடர்ந்து, இந்த வழித்தடத்தில் குறிப்பிட்டு சொல்லத்தக்க இடம் என்றால் அது ஹில்குரோவ் ஆகும்.\nபயணிகளின் புத்துணர்ச்சிக்காக இங்கு ரயில் நிறுத்தப்படுகிறது. மேலும் இங்கு சிறிய கடைகளும் காணப்படுகின்றன.\nமேட்டுப்பாளையத்திலிருந்து இந்த இடத்துக்கு வரும் வழியில்தான் பிளாக் தண்டர் எனும் கேளிக்கை விளையாட்டு பூங்கா அமைந்துள்ளது. இந்த வழியில் அகத்தியர் ஞானபீடமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதைத் தொடர்ந்து கல்லாறு பாதுகாக்கப்பட்ட காடுகள் பகுதி நீள்கிறது. இந்த இடத்தில் சில கொண்டை ஊசி வளைவுகள் காணப்படுகின்றன. பைக்கில் செல்பவர்களுக்கு இது தெரிந்திருக்கும்.\nதொடர்ந்து செல்லும் வழியில், குன்னூர் ஆற்றையும், காந்திபுரம் எனும் இடத்தையும் காணமுடியும், பின் குன்னூர் ரயில் நிலையத்தை அடையலாம்.\nவீட்டில் தயாரிக்கப்பட்ட சாக்லேட் நீலகிரியின் சிறப்பு . குன்னூரும் இதற்கு விதி விலக்கல்ல. குன்னூரின் எந்தத் தெருவிலும் நீங்கள் இதைப் பெற இயலும். கண்டிப்பாக தவற விடக் கூடாத ஒன்று இந்த சாக்லேட். குன்னூர் தாவரவளர்ப்பு மற்றும் தோட்டக் கலைக்கு பெயர் பெற்றது . பல அரிய வகை ஆர்க்கிட்கள் மற்றும் பல வகைப் பூக்கள் இங்கு செடிகளாக வளர்க்கப்பட்டு விற்கப்படுகின்���ன. உலகில் வேறெங்கிலும் காணக் கிடைக்காத அரிய வகைப் பூக்கள் இங்கு உள்ளது மன நிறைவான அனுபவத்தை தரும். மலைவாசஸ்தலம் ஆனதால் குன்னூர் இதன் காலநிலைக்குப் பெயர் பெற்றது. குளிர் காலங்கள் அதிகபட்ச குளிருடனும், கோடைக்காலங்கள் மிதமான தட்பவெப்பத்துடனும் காணப்படும்.\nஅதைத்தொடர்ந்து நாம் செல்வது வெல்லிங்க்டன் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தைச் சுற்றி நிறைய கோயில்கள் அமைந்துள்ளன. பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், ஜெய்ன் கோயில், முருகன் கோயில் மற்றும் அய்யப்பன் கோயில் என இவை சிறந்த ஆன்மீக சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்பானதாக அமைந்துள்ளன. இங்குள்ள வெல்லிங்க்டன் ஏரி காணத்தக்க இடங்களுள் ஒன்றாகும்.\nஅரவங்காடு அல்லது அருவங்காடு என்று அழைக்கப்படும் இடம் அடுத்த ரயில் நிலையமாகும். இங்கு ஒரு தேவாலயமும், ஹுப்பதலை ராமர் கோயிலும், பாறை முனீஸ்வரர் கோயிலும் அமைந்துள்ளன. எமரால்டு பள்ளத்தாக்கு எனும் இடம் இந்த பகுதி மக்களிடையே அதிகம் கவரப்படும் இடமாகும்.\nஉலகநாயகன் கமல்ஹாசன் தலையில் பானை ஒன்றை வைத்துக்கொண்டு மனம் பிதற்றியதைப் போல நடித்து, மாபெரும் வெற்றி பெற்ற அந்த படத்தில்தான் இந்த இடம் முதன்முதலில் காட்டப்பட்டது. அதன்பிறகு இது மிகவும் பிரபலமாகியது.\nஇந்த இடம் பார்ப்பதற்கு மிக அழகாக அமைந்துள்ளது.\nலவ்டேல் எனும் பகுதி மிகவும் அழகானதாகவும், பொழுது போக்கு அம்சங்களுடனும் அமைந்துள்ளது. இது தனதருகில் அருள்மிகு வேணுகோபால சாபா கோயிலையும், சிஎஸ்ஐ தேவாலயம் ஒன்றையும் கொண்டுள்ளது.\nபொடானிக்கல் கார்டன் , தொட்டபெட்டா மலைச் சிகரம், ஊட்டி ஏரி, கல்ஹத்தி நீர்வீழ்ச்சி மற்றும் மலர் கண்காட்சி போன்ற காரணங்களால், உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மத்தியில், ஊட்டி மிகவும் பிரபலமாக உள்ளது. ஊட்டியைச் சாலை மற்றும் ரயில் வழியாக எளிதில் அடைய முடியும். நெருங்கிய விமான நிலையம் கோயம்புத்தூரில் உள்ளது. ஊட்டியில் ஆண்டு முழுவதும் இனிமையான சூழல் நிலவுகிறது. எனினும், குளிர்காலத்தில், வழக்கத்தை விட சற்று குளிராகவே இருக்கும்.\nதொட்டபெட்டா மலைச் சிகரம் நீலகிரி மலையின் மிக உயர்ந்த மலை சிகரம். தொட்டபெட்டா என்ற சொல் கன்னட மொழியில் 'பெரிய மலை' என்று குறிக்கிறது. இந்த மலை 8650 அடி உயரத்தில், ஊட்டி நகரில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில், ஊட்டி-கோட்டகிரிச் சாலையில் உள்ளது. தொட்டபெட்டா மலைச் சிகரத்தில் இருந்து சாமுண்டி மலையை தெளிவாக பார்க்க முடியும். தொட்டபெட்டா மலைச் சிகரம் உச்சியில் இருந்து தெரியும் மற்ற சிகரங்கள் - குல்குடி, கட்ல்தடு மற்றும் ஹெகுபா. இந்த மூன்று சிகரங்களும் ஊட்டிக்கு நெருக்கமாக அமைந்துள்ளன.அதன் உச்சியில் உள்ள தட்டையான வளைவே தொட்டபெட்டாவின் சிறப்பு.\nஊட்டிக்கு வருகின்ற சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமானது ஊட்டி ஏரி. இந்த செயற்கை ஏரி 1824ல், 65 ஏக்கர் பரப்பளவில், ஜான் சல்லிவன் என்பவரால் கட்டப்பட்டது. மழை காலத்தில் மலையிலிருந்து கீழே பாயும் நீரைச் சேகரிக்கும் விதமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் நீர்மட்டம் ஏரியின் அளவைக் கடந்ததால், மூன்று முறை நீர் வெளியேற்றப்பட்டது.\nஏரியில் படகுச் சவாரி உள்ளதால், சுற்றுலா பயணிகள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. அமைதியான படகுச் சவாரி மூலம், ஏரியின் கண்ணுக்கினிய அழகை அனுபவிக்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் போது, மாநில அரசு, இரண்டு நாட்கள் நீடிக்கும் படகு போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.\nஊட்டியில் மலர் கண் காட்சி, வருடா வருடம் மே மாதம் பொடானிக்கல் கார்டனில் நடைபெறும். பல்வேறு வகையான மலர்கள் வைக்கப்படுவதால் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இதைக் காண வருகின்றனர். 150 வகையான உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மலர்கள் இந்தக் கண்காட்சியில் உள்ளதால் நீலகிரி மலர் கண் காட்சி மிகவும் பிரபலமாக உள்ளது. வித்தியாசமான மற்றும் அரிய மலர்கள் கூட இங்கு இருக்கும். இந்தக் கண்காட்சியில் போட்டிகளும் நடைபெறும். ஆசையாக நட்டு வளர்த்த பூக்களைக் காட்ட, நாடு முழுவதும் இருந்து, போட்டியில் சுமார் 250 பேர்,வெவ்வேறு பிரிவுகளின் கீழ் கலந்துகொள்கின்றனர். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கண் காட்சியில், இரண்டாவது நாள் முடிவில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுகின்றனர்.\nநீங்கள் குறைத்து மதிப்பிட்டுள்ள இந்தியாவின் 6 அழகிய நெடுஞ்சாலைகள்\nகேர்ள் பிரண்ட்ஸோட கார்ல பிக்னிக் போனா இப்படி போகணும்\nஉலகை அழிக்கும் மகா பிரளயம் சாய்ந்த நிலையில் கோவில் 8டிகிரி குளிரில் வினோத வழிபாடு\nஅம்மாடியோவ் 111 அடி சிலையாம் உலகின் மிக உயரமான சிவலிங்��ம் எங்க இருக்கு தெரியுமா\nஇது புட்டு இல்ல இட்லி நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு\nபேக் வாட்டர்ஸ் எனப்படும் உப்பங்கழிகள் எங்கெல்லாம் இருக்கு தெரியுமா\n அடிச்சி சொல்லும் 5 காரணங்கள் இதோ\nடிஸ்கோ பாஜி சாப்பிடுவதற்காகவே சோலாப்பூர் போகலாம்\nவெறும் 500 ரூபாய்க்கு கோவா போய்டலாம் தெரியுமா\n1500 பேர் அமர்ந்து தொழும் அற்புதமான மஸ்ஜித் எங்க இருக்கு தெரியுமா\nஅயினா மஹால் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nதும்கா பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/lok-sabha-elections/videos/vote-counting-starts-arakkonam-assembly-constituency/videoshow/69465895.cms", "date_download": "2019-07-21T13:07:31Z", "digest": "sha1:HPVM6EPXSHCVP73ELENH54RLDMLGIHPW", "length": 10966, "nlines": 161, "source_domain": "tamil.samayam.com", "title": "Election results 2019 : ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை பரபரப்பு! | vote counting starts arakkonam assembly constituency - Samayam Tamil", "raw_content": "\nசியான் பேனருக்கு பாலாபிஷேகம், கேக..\nதமிழ் படம் நிறைய பார்த்திருக்கேன்..\nபுதியவனான என்னை ஆசையுடன் அணைத்துக..\nஆதித்யா வர்மா ஷுட்டிங்கில் மகனுடன..\nநாங்க போட்ட சண்டை தான் இந்த சீரிஸ்\nவெப் சீரிஸ் என்னனே எனக்குத் தெரிய..\nத்ரிஷா தான் எனக்கு பிடிக்கும்: போ..\nமகள் வனிதாவுக்கு சாபம் விட்ட நடிக..\nராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை பரபரப்பு\nவேலூர் மாவட்டம் வாலாஜாவில் உள்ள ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் மற்றும் சோளிங்கர் இடைத்தேர்தலில் பதிவான தபால் வாக்குகளும் எண்ணப்பட்டு வருகிறது. இதே போன்று வாக்குபதிவு இயந்த��ரங்களும் கொண்டு வரப்பட்டு சீல்கள் பிரிக்கப்பட்டு வாக்குகள் எண்ணும் பணிகள் தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது.\nVideo: சேலத்தில் ஜவுளிக் கடை உரிமையாளரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிய கும்பல்\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ஸ்னீக் பீக் வெளியீடு\nVideo: மளிகைக் கடையில் பிரபல ரௌடிகள் இருவர் ஆக்ரோஷமாக மோதிக் கொண்ட காட்சி\nVideo: சென்னையில் மனிதர்களே பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்த சம்பவம்\nஎதுக்கெடுத்தாலும் ஃபைன் போடாதீங்க: காலேஜ்ல பாடம் நடத்தும் சமுத்திரக்கனி: அடுத்த சாட்டை டீசர்\nAjith: தாண்டவமாடும் தல: சண்டைக்காட்சியில் அனல் பறக்கும் பாடல்: வைரலாகும் தீ முகம் தான் லிரிக்\nசூர்யாவுடன் ரொமான்ஸ் பண்ணும் சாயிஷா: குறிலே குறிலே பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nஅடாவடி ஆரவ்வின் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படத்தின் தாதா பாடல் லிரிக் வீடியோ\nகலாட்டா செய்து கல்யாணம் பண்ணும் ராசிக்காரர்கள்\nதிருத்தணி அருள்மிகு கணிகாசலம்மன் கோயில் ஆடி ஜாத்திரை திருவிழா\nகரூர் வேம்பு மாரியம்மன் கோயிலில் சமயபுரம் மாரியம்மன் அலங்கார நிகழ்ச்சி\nவீடியோ: தந்தை, மகன் இரண்டு பேரையும் மரத்தில் கட்டி வைத்து கொடுமை\nவீடியோ: பாலத்தில் செல்லும் போது தடம் புரண்ட ரயில்\nVideo: கரூரில் 50வது ஆண்டாக நடத்தப்பட்ட புறா பந்தயம்\nசியான் பேனருக்கு பாலாபிஷேகம், கேகேவுக்கு வெடி என்று காசி தியேட்டரை அலற விட்ட விக்ரம் ரசிகர்கள்\nVideo: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகளுக்குத் தடை\nஏரியை தூர்வார வலியுறுத்தி விவசாயிகள் ஒற்றைக்காலில் நின்று ஆர்ப்பாட்டம்\nஎண்ணூர் துறைமுக ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்\nதமிழ் படம் நிறைய பார்த்திருக்கேன்: ராஷ்மிகா\nபுதியவனான என்னை ஆசையுடன் அணைத்துக்கொண்ட எனது உயிர் தமிழ் மக்களே: விஜய் தேவரகொண்டா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-31-%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-07-21T13:52:54Z", "digest": "sha1:ORSYOTTHEP7WKPNWE73ZFUC55YBP4C7V", "length": 20922, "nlines": 93, "source_domain": "thowheed.org", "title": "அத்தியாயம் : 31 லுக்மான் - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nஅத்தியாயம் : 31 லுக்மான்\nலுக்மான் – ஒரு நல்ல மனிதரின் பெயர்\nமொத்த வசனங்கள் : 34\nலுக்மான் என்ற நல்லடியார் தமது மகனுக்குக் கூறும் அறிவுரை 13வது வசனம் முதல் 19வது வசனம் வரை கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயரிடப்பட்டது.\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…\n1. அலிஃப், லாம், மீம்.2\n2. இவை ஞானமிக்க வேதத்தின் வசனங்கள்.\n3. நன்மை செய்வோருக்கு (இது) நேர்வழியும், அருளுமாகும்.\n4.அவர்கள் தொழுகையை நிலைநாட்டுவார்கள். ஜகாத்தையும் கொடுப்பார்கள். அவர்களே மறுமையை1 உறுதியாக நம்புவார்கள்.\n5. அவர்களே தமது இறைவனிடமிருந்து (பெற்ற) நேர்வழியில் உள்ளனர். அவர்களே வெற்றி பெற்றோர்.\n6. அல்லாஹ்வின் பாதையைக் கேலியாகக் கருதி அதை விட்டும் மக்களை அறிவின்றி வழிகெடுப்பதற்காக வீணான செய்திகளை விலைக்கு வாங்குவோர் மனிதர்களில் உள்ளனர். அவர்களுக்கே இழிவுபடுத்தும் வேதனை உள்ளது.\n7. அவனிடம் நமது வசனங்கள் கூறப்பட்டால் அகந்தை கொண்டவனாகவும், அதைச் செவியுறாதவனைப் போலவும், தனது காதுகளில் அடைப்பு உள்ளது போலவும் புறக்கணிக்கிறான். அவனுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு என எச்சரிப்பீராக\n8. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்கு இன்பம் நிறைந்த சொர்க்கச் சோலைகள் உள்ளன.\n9. அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.\n10. நீங்கள் பார்க்கின்ற தூண்கள் இன்றி240 வானங்களைப்507 படைத்தான். உங்களைச் சாய்த்து விடாதிருக்க பூமியில் முளைகளைப் போட்டான்.248 அதில் ஒவ்வொரு உயிரினத்தையும் பரவச் செய்தான். வானிலிருந்து507 தண்ணீரை இறக்கினோம். அதில் மதிப்புமிக்க ஒவ்வொரு (தாவர) வகையையும் முளைக்கச் செய்தோம்.\n11. இது அல்லாஹ் படைத்தது அவனன்றி மற்றவர்கள் படைத்தவற்றை எனக்குக் காட்டுங்கள் அவனன்றி மற்றவர்கள் படைத்தவற்றை எனக்குக் காட்டுங்கள் எனினும் அநீதி இழைத்தோர் தெளிவான வழிகேட்டில் உள்ளனர்.\n12. \"அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவீராக நன்றி செலுத்துகிறவர் தமக்கே நன்றி செலுத்திக் கொள்கிறார். யார் (ஏகஇறைவனை) மறுக்கிறாரோ அல்லாஹ் தேவைகளற்றவன்;485புகழுக்குரியவன்'' என்று (கூறி) லுக்மானுக்கு ஞானத்தை வழங்கினோம்.\n13.லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும்போது \"என் அருமை மகனே அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்காதே இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்'' என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக\n14.மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள்.314 எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே திரும்பி வருதல் உண்டு.\n15. உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணைகற்பிக்க அவ்விருவரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள் இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள் என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.\n கடுகு விதை அளவு (ஒரு பொருள்) இருந்து அது பாறைக்குள்ளேயோ, வானங்களிலோ,507 பூமியிலோ இருந்தாலும் அதை அல்லாஹ் கொண்டு வருவான். அல்லாஹ் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.\n17. என் அருமை மகனே தொழுகையை நிலைநாட்டு உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்\n18. மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே பூமியில் கர்வமாக நடக்காதே கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.\n19. \"நீ நடக்கும்போது நடுத்தரத்தைக் கடைப்பிடி உனது குரலைத் தாழ்த்திக் கொள் உனது குரலைத் தாழ்த்திக் கொள் குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்'' (என்றும் அறிவுரை கூறினார்).\n20. வானங்களில்507 உள்ளதையும், பூமியில் உள்ளதையும் உங்களுக்காக அல்லாஹ் பயன்படச் செய்ததையும், தனது அருட்கொடைகளை வெளிப்படையாகவும், அந்தரங்கமாகவும் வாரி வழங்கியிருப்பதையும் நீங்கள் காணவில்லையா அறிவு, நேர்வழி, ஒளிவீசும் வேதம் எதுவும் இன்றி அல்லாஹ்வைப் பற்றி தர்க்கம் செய்வோரும் மனிதர்களில் உள்ளனர்.\n21. \"அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்'' என்று அவர்களிடம் கூறப்படும்போது \"எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே நாங்கள் பின்பற்றுவோம்'' என்று கூறுகின்றனர். ஷைத்தான் நர��த்தின் வேதனையை நோக்கி அவர்களை அழைத்தாலுமா\n22. நன்மை செய்த நிலையில் தமது முகத்தை அல்லாஹ்வை நோக்கித் திருப்புபவர் பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். காரியங்களின் முடிவு அல்லாஹ்விடமே உள்ளது.\n23. (நம்மை) மறுத்தோரின் மறுப்பு உம்மைக் கவலையில் ஆழ்த்த வேண்டாம். அவர்களின் மீளுதல் நம்மிடமே உள்ளது. அவர்கள் செய்ததை அவர்களுக்கு நாம் அறிவிப்போம். உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிந்தவன்.\n24. அவர்களைச் சிறிது காலம் அனுபவிக்கச் செய்வோம். பின்னர் கடுமையான வேதனையில் அவர்களைத் தள்ளுவோம்.\n25. \"வானங்களையும்,507 பூமியையும் படைத்தவன் யார்'' என்று அவர்களிடம் நீர் கேட்டால் 'அல்லாஹ்' என்று அவர்கள் கூறுவார்கள். \"அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' என்று கூறுவீராக'' என்று அவர்களிடம் நீர் கேட்டால் 'அல்லாஹ்' என்று அவர்கள் கூறுவார்கள். \"அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' என்று கூறுவீராக எனினும் அவர்களில் அதிமானோர் அறிய மாட்டார்கள்.\n26.வானங்களிலும்,507 பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் தேவைகளற்றவன்; 485 புகழுக்குரியவன்.\n27. பூமியில் உள்ள மரங்கள் யாவும் எழுது கோல்களாக இருந்து, கடலுடன் மேலும் ஏழு கடல்கள் (மையாக) துணை சேர்ந்தாலும் அல்லாஹ்வின் கட்டளைகள்155 எழுதி முடியாது. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.\n28.உங்களைப் படைத்ததும் உயிர்ப்பிப்பதும் ஓர் உயிரைப் (படைப்பது) போன்றதே. அல்லாஹ் செவியுறுபவன்;488 பார்ப்பவன். 488\n29.அல்லாஹ் இரவைப் பகலில் நுழைப்பதையும், பகலை இரவில் நுழைப்பதையும், சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையும் நீர் அறியவில்லையா ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை சென்று கொண்டிருக்கும்.241 நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.\n30. அல்லாஹ்வே உண்மையானவன். அவனையன்றி அவர்கள் அழைப்பவை பொய்யானவை என்பதும் அல்லாஹ் உயர்ந்தவன்; பெரியவன் என்பதும் தான் இதற்குக் காரணம்.\n31. உங்களுக்கு அல்லாஹ் தனது சான்றுகளைக் காட்டுவதற்காக அவனது அருளால் கடலில் கப்பல்கள் செல்வதை நீர் அறியவில்லையா சகிப்புத் தன்மையும் நன்றியுணர்வுமுடைய ஒவ்வொருவருக்கும் இதில் பல சான்றுகள் உள்ளன.\n32. முகடுகளைப் போல் அலைகள் அவர்களை மூடும்போது உளத்தூய்மையுடன் வணக்கத்தை உரித்தாக்கி அவனைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றித் ���ரையில் சேர்த்ததும் அவர்களில் நேர்மையாக நடப்பவரும் உள்ளனர். நன்றி கெட்ட சதிகாரர்களைத் தவிர வேறு எவரும் நமது சான்றுகளை நிராகரிப்பதில்லை.\n தந்தை மகனைக் காக்க முடியாத, மகன் தந்தையைச் சிறிதும் காப்பாற்ற இயலாத நாளை1 அஞ்சுங்கள் அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. இவ்வுலக வாழ்க்கை உங்களை ஏமாற்றி விட வேண்டாம் அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. இவ்வுலக வாழ்க்கை உங்களை ஏமாற்றி விட வேண்டாம் ஏமாற்றுபவனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை ஏமாற்றி விட வேண்டாம்.\n34.யுகமுடிவு நேரம்1 பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.\nஅத்தியாயம் : 114 அந்நாஸ்\nஅத்தியாயம் : 113 அல் ஃபலக்\nஅத்தியாயம் : 112 அல் இஃக்லாஸ்\nPrevious Article அத்தியாயம் : 30 அர்ரூம் – ரோமப் பேரரசு\nNext Article அத்தியாயம் : 32 அஸ்ஸஜ்தா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nசீதனத்தால் சீரழியும் சமுதாயம் – video\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/28871-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-07-21T13:07:53Z", "digest": "sha1:5GLSRMKTP6FOS6JNXHF5GCNLYMDXXNOD", "length": 7218, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணையப் போகிறார்: அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி | தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணையப் போகிறார்: அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி", "raw_content": "\nதங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணையப் போகிறார்: அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nஅமமுகவின் தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணையப் போவதாக, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nமதுரை திருப்பரங்குன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, \"தினகரன் அருகில் இருந்துகொண்டே, அவருக்கு எதிரானவற்றை தங்க தமிழ்ச்செல்வன் சொல்லிக் கொண்டிருக்கிறார். தினகரனின் வளர்ச்சிக்கோ, அவருக்கு ஆதரவாகவோ அவர் பேசவில்லை.\nதங்க தமிழ்ச்செல்வன் அடுத்தகட்டமாக திமுகவுக்குச் செல்வார் என்பதையே அவருடைய பேட்டிகள் உணர்த்துகின்றன. செந்தில் பாலாஜிக்கு அடுத்தபடியாக தங்க தமிழ்ச்செல்வன் திமுகவுக்கு செல்வார் என்பதையே அவருடைய வார்த்தைகள் உணர்த்துகின்றன\" என தெரிவித்தார்.\nமுன்னதாக, தங்க தமிழ்ச்செல்வன், 22 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியைக் கவிழ்ப்போம் எனவும், ஆட்சிக் கவிழ்ப்புக்கு திமுக உதவ வேண்டும் எனவும் கூறியிருந்தார்.\nபுதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு குறித்து ஆராய திமுக சார்பில் ஆய்வுக் குழு : ஸ்டாலின் அறிவிப்பு\nதிமுக கூட்டணி எம்.பி.க்கள் இதுவரை சாதித்தது என்ன- தொண்டர்களுக்கு ஸ்டாலின் விரிவான கடிதம்\nஇந்தி பேசாத மாநிலத்தவர்கள் அஞ்சல்துறை வேலைவாய்ப்புகளைப் பெற முடியாத சூழல் ஏற்படும்: தினகரன் கண்டனம்\nமூடப்படும் அம்மா மருந்தகங்கள்: தினகரன் குற்றச்சாட்டு\nதேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க அனுமதி: ஸ்டாலின் கடும் கண்டனம்\nதமிழகத்திலுள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற திமுக எம்.பி.க்கள் உதவ வேண்டும்: முதல்வர்\nதங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணையப் போகிறார்: அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nபாகிஸ்தான் தொடர்ந்து ��ீவிரவாதத்தை ஆதரித்தால் நதி நீரை தடுத்து நிறுத்துவோம்: கட்கரி எச்சரிக்கை\n''என்னுடைய டைட்டானிக்கை அவெஞ்சர்ஸ் மூழ்கடித்துவிட்டது''- ஜேம்ஸ் கேமரூன் புகழாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ooravan.com/1231.html", "date_download": "2019-07-21T13:43:34Z", "digest": "sha1:GII7YQ47NSKFV7LIQ7WBDGHIUTTU3YGH", "length": 8492, "nlines": 145, "source_domain": "www.ooravan.com", "title": "முடமான குழந்தைகளின் பிறப்பால் பிரான்ஸில் பரபரப்பு. – ஊரவன் | Ooravan", "raw_content": "\nமுடமான குழந்தைகளின் பிறப்பால் பிரான்ஸில் பரபரப்பு.\nமுடமான குழந்தைகளின் பிறப்பால் பிரான்ஸில் பரபரப்பு.\nபிரான்ஸ் நாட்டில் மூன்று வெவ்வேறு பிரதேசங்களில் கைகள், கால்கள் அற்ற குழந்தைகளின் பிறப்பு வீதம் அதிகரித்தமையால் அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகளிடையே பரபரப்பான கூழலமைவு உருவாகியுள்ளது.\nஇவ்வாறு அதிகளவான குழந்தைகளின் பிறப்பு அடிக்கடி பதிவாகியமையினை அடுத்து அந் நாட்டு அரசு தேசிய அளவில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.\nகுறித்த விசாரணைகளின் போது கர்ப்பத்தின் போத வயிற்றுப்பகுதி முழுமையாக விருத்தியதைடயாமலும், கைகள் வளர்சியடையாமலும் முன் கைகள் விரல்கள்இல்லாமலும் பல குழந்தைகள் பிறந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.\nஆனாலும் அந் நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகளினால் சரியான காரணத்தை இது வரை கண்டறியாத நிலையில் சுவிஸ் நாட்டை அண்டிய கிராமப் பகுதிகளிலும் வடமேல் கரைப்பகுதியிலும் இவ்வகை குழந்தைகளின் பிறப்பு தொடர்ந்தும் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஎலும்புகளின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை வேண்டும்\nஅமரர் சிறிக்குமரனுக்கு மண்டைதீவு ஸ்ரீமுத்துமாரி அம்பாள் ஆலய பரிபாலன சபை இரங்கல் செய்தி\nஇலாபம் குறைவால் ஊழியர்கள் பணி நீக்கம்\nகலிபோர்னியாவில் காட்டுத்தீ : 25 பேர் வரை பலி\nயுத்த வடுவும்; வாழ்வாதார சவாலும்\nவிளம்பி வருடம் – ஐப்பசி 25\nஇராகு காலம் – 4.30 – 6.00 பி.ப\nஎமகண்டம் – 12.00-1.30 பி.ப\nஆண்டவன் அடியில் :19 Jun 2018\nஆண்டவன் அடியில் :27 Mar 2008\nஸ்ரீமான் பொன்னம்பலம் விநாயகமூர்த்தி திருநாவுக்கரசு\nஆண்டவன் அடியில் :21 Feb 2019\nவேல் பவனம், 1ம் வட்டாரம், அல்லைப்பிட்டி கிழக்கு, யாழ்ப்பாணம்\nஆண்டவன் அடியில் :22 Feb 2019\nஸ்ரீமான் பொன்னம்பலம் விநாயகமூர்த்தி திருநாவுக்கரசு\nஆண்டவன் அடியில் :21 Feb 2019\n197, பொற்பதி வீதி, கோண்டாவில், யாழ்ப்பாணம்.\nஆண்டவன் அடியில் :23 Feb 2019\nஇல. 63,முதலி கோவில் வீதி, கொக்குவில் மேற்கு கொக்குவில்.\nஆண்டவன் அடியில் :27 Jan 2019\nஅமரர் திருமதி நாகரத்தினம் இரத்தினேஸ்வரி\nஆண்டவன் அடியில் :17 Dec 2018\n97/8, A.V றோட், அரியாலை.\nஆண்டவன் அடியில் :12 Jan 2019\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nஇல.588/8, நாவலர் வீதி, அரியாலை, யாழ்ப்பாணம்\nஆண்டவன் அடியில் :10 Dec 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2014/07/blog-post_26.html", "date_download": "2019-07-21T13:27:51Z", "digest": "sha1:5RA5E2RXQITBFRZ7GA47C5YLRYYESVM6", "length": 60866, "nlines": 537, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: சனிக்கிழமைப் பதிவு. தமிழின் எதிர்காலம் பற்றி பேராசிரியர் குணா தமிழ்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nசனிக்கிழமைப் பதிவு. தமிழின் எதிர்காலம் பற்றி பேராசிரியர் குணா தமிழ்.\nஈரோட்டில் வசித்துவரும் காரைக்குடிக் கல்லலைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர் குணா அவர்களின் வலைத்தளம் ”வேர்களைத் தேடி. ” இந்த வலைத்தளத்தைப் பலமுறை படித்திருக்கின்றேன். சமீபகாலமாகத்தான் அடிக்கடி படிக்க இயலவில்லை.\nபேராசிரிய வலைத்தளங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. சுசீலாம்மா, கல்பனா சேக்கிழார் , குணா ஆகியோரின் வலைத்தளங்கள் மாணவர்க்கு மட்டுமல்ல. தமிழ் மொழியின் பால் ஈடுபாடு கொண்ட அனைவருமே கற்றுக்கொள்ள உதவுபவை. இவற்றைப் படிக்கும் கணம்தொறும் மாணவியாக உணர்வதுண்டு.\nதிருச்செங்கோடு கே எஸ் ஆர் கலை அறிவியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார் குணசீலன் அவர்கள். இவருடைய இடுகைகள் அனைத்தும் தமிழ் மொழியின் இலக்கிய நயம், இலக்கணம் ஆகியவற்றையும் சொல் நயம் , பொருள் நயம் ஆகியவற்றையும் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் தரப்பட்டவை.\nபேராசிரியர் நன்னனின் பணி போலவே இவரின் பணியும் சிறப்புக்குரியது. முகநூலில் பெரும்பாலும் வெளிநாடு/ வெளிமாநிலங்களில் வாழ்ந்துவரும் தமிழ் பேசத்தெரியாத தமிழ்நாட்டு நண்பர்களே நன்னனின் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் தமிழை எழுத்துக்கூட்டிப் படிக்கத் தெரிந்து கொண்டதாகத் தெரிவிப்பார்கள்.\nஅந்த முறையில் இன்றைய தமிழ் இளைய தலைமுறைக்கு தமிழின் அரிச்சுவடி பற்றி அறிந்து கொள்ளவும். ஒரு சிறப்பான பொருள் அகராதியாகவும் இவரின் வலைத்தளம் திகழ்கிறது என்றால் மிகையில்லை.\nஇவரிடம் நம் வலைத்தளம் சும்மாவி��் சனிக்கிழமைப் பதிவுக்காக தமிழ் பற்றி சில வினாக்கள் ஆதங்கத்துடன்.\nநான் சில கல்லூரிகளுக்குச் சிறப்பு விருந்தினராகப் பேசச் சென்றிருக்கிறேன்.\n////// கலைக்கல்லூரிகளில் கூடத் தமிழ் மொழிப்பாடமாக இப்போது இல்லையே. இதனால் இலக்கியம் படிப்பவர்கள் இனிக் குறைந்துவிடுவார்களா. மனிதர் வாழ்வில் இலக்கியம் இனி தேவையே இல்லையா. கல்லூரிகளின் இந்த நிலைப்பாடு குறித்து உங்கள் கருத்து என்ன . இதன் பொருட்டு என்னென்ன செய்யலாம் . இதன் பொருட்டு என்னென்ன செய்யலாம் \nஇன்றைய சூழலில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் இரண்டாம் நிலையிலும் சில கல்விநிலையங்களில் இல்லாத நிலையிலும் உள்ளது. காலம் காலமாகவே இதுதான் தமிழர் இயல்பாக இருந்திருக்கிறது. சங்ககாலம் தொடங்கி இன்றைய காலம் வரை தமிழர் தமிழராக இருந்ததில்லை…\nசேரனாக, சோழனாக, பாண்டியனாக, பல்லவனாக, சைவனாக, வைணவனாக, சமணனாக, பௌத்தனாக என ஆட்சி மாற்றத்தின்போதும், சமய மாற்றங்களின் போதும் கலாச்சார மாற்றங்களின்போதும் தன்னைத் தானே நிறம் மாற்றிக்கொள்ளும் இயல்பு தமிழர்களின் பிறவி குணமாக உள்ளது.\nதாய்மொழி மீது பற்று வை\nஎன்ற சிந்தனையை தமிழர்கள் உணரவில்லை.\nஇன்றைய தமிழின் நிலையை எண்ணிப் பார்த்தால்..\nஎன்ற கவிஞரின் கவிதைதான் நினைவுக்கு வருகிறது.\nதமிழர் பலரும் அறியாத தமிழின் வளர்ச்சிகளைக் காண்போம்…\nதமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதால் பெற்ற பயன்கள்\nஇந்திய அரசால் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பின்பு 2005 ஆம் ஆண்டில் ஜூலை மாத இறுதியில் இந்திய அரசின் மத்திய இந்திய மொழிகள் நிறுவனத்தின் கீழ் செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த மையத்தின் வழியாக தமிழ் மொழி வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.\nபத்து முதன்மைத் திட்டப் பணிகள்\nசெம்மொழித் தமிழின் தொன்மையையும் தனித்தன்மையையும் புலப்படுத்தும் பத்து முதன்மைத் திட்டப்பணிகள் வகுக்கப்பட்டுள்ளன.\nதொன்மைக்காலம் முதல் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு வரையிலான 41 நூல்களையும், மரபுவழி மூலபாடச் செம்பதிப்புகளாகச் சுவடிகள், பழம்பதிப்புகள், உரை மேற்கோள்கள் கொண்டு ஒப்பிட்டு உருவாக்குதல்.\n41 நூல்களுக்கும் மொழிபெயர்ப்புகள் தொகுக்கப்பட்டு வெளியிடப்படும். புதிதாக இவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்��்கும் பணிகளும் மேற்கொள்ளப் பெறும்.\nவரலாற்று அடிப்படையில் தமிழ் இலக்கணம்\nதொன்மைக்காலம் தொடங்கி இக்காலம் வரையிலான தமிழ் இலக்கண ஆய்வு மேற்கொள்ளப்படும். இதற்கென இலக்கியங்கள், உரைநடைகள், கல்வெட்டுக்கள் ஆகியவற்றின் மொழிநடை கருத்தில் கொள்ளப்படும்.\nதமிழின் தொன்மை - ஒரு பன்முக ஆய்வு\nபண்டைத் தமிழரின் சமூகம், பண்பாடு, மொழி ஆகியவற்றின் இயல்புகளை வெளிக்கொணரும் வகையில் தமிழின் தொன்மை பற்றிய பன்முக ஆய்வு நிகழ்த்தப் பெறும்.\nதமிழ் வழக்காறுகள் ஆய்வுத் திட்டம்\nவட்டாரம், தொழில் சார்ந்த தமிழ் வழக்காறுகள் தொகுக்கப்படும். அகராதிகளில் பதிவு செய்யப்படாத இலட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குச் சொற்கள் திரட்டப்படும்.\nதமிழை இந்திய மொழிகளோடும் பிற உலக மொழிகளோடும் ஒப்பிட்டு ஆராய்தல்.\nபழந்தமிழ் ஆய்விற்கான மின் நூலகம்\nஅரிய சுவடிகள், கையெழுத்துச் சுவடிகள், நூல்கள் ஆகியவற்றைத் தேடித் தொகுத்து மின்பதிப்பு ஆக்குவதோடு தமிழ் ஆய்வாளர் ஆய்வுத் தரவுகளை எளிதில் பெற்றுக் கொள்ள மின் நூலகம் வடிவமைக்கப்படுகிறது.\nஉலகெங்கும் உள்ளோர் பழந்தமிழ் நூல்களை எளிய முறையில் இணைய வழியே கற்றுப் பயன்பெறப் பாடத்திட்டம் வகுக்கப் பெற்றுள்ளது.\n41 பழந்தமிழ் நூல்களும் அவற்றிற்கான எழுத்துப் பெயர்ப்பு, மொழிபெயர்ப்பு, உரைகள், அருஞ்சொற்பொருட்கள், இலக்கணக் குறிப்புகள் முதலியனவும் கணினியில் உள்ளீடு செய்யப்படும். இந்நூற்கலைப் பற்றிய அனைத்துக் குறிப்புக்களையும் அறிய தொழில்நுட்ப ஏந்துகள் உருவாக்கப்படும்.\nதமிழின் அரிய வரலாற்றுக் கருவூலங்களான இலக்கணம், இலக்கியம், கல்வெட்டு, நாணயம், கலை, பண்பாடு, அயலகத் தமிழ் உறவு குறித்த காட்சிக் குறும்படங்கள் உருவாக்கப்படுகின்றன.\nசெம்மொழி நூலகத்தில் 40, 000 அரிய நூல்களும், பழந்தமிழ் ஆய்வுக்கு உதவும் மின்படியாக்கப்பட்ட நூல்களும், ஓலைச்சுவடிகளும், இதழ்களும் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன.\nமுனைவர் பட்ட ஆய்வு உதவித் தொகை\nசெம்மொழித் தமிழாய்வில் ஈடுபட்டுள்ள இளம் ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்நிறுவனம் முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு மாத உதவித் தொகை ரூ 12 ஆயிரத்தை இரண்டாண்டுகளுக்கு வழங்குகிறது. ஆய்வு தொடர்பான பிற செலவுகளுக்கு ஆண்டுக்கு ரூ 12 ஆயிரம் வழங்குகிறது.\nமுனைவர் பட்ட மேலாய்வு உதவித் தொகை\nமுனைவர் பட்டம் பெற்ற பின் பழந்தமிழாய்வில் ஈடுபட விரும்பும் முனைவர் பட்ட மேலாய்வாளர்களுக்கு மாத உதவித் தொகை ரூ 18 ஆயிரத்தை வழங்குகிறது. ஒவ்வோராண்டும் பிற செலவினங்களுக்காக ரூ 30 ஆயிரம் வழங்குகிறது.\nகுறுகிய காலத் திட்டப் பணிகள்\nபழந்தமிழ்ச் சமுதாயத்தின் தொன்மையையும் தனித்தன்மையையும் தமிழ் மொழியின் செவ்வியல் தன்மையையும் வெளிப்படுத்தும் வகையில் ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வறிஞர்களுக்கும், ஆய்வு நிறுவனங்களுக்கும் நிறுவனம் நிதியுதவி அளிக்கிறது.\nதமிழியல் ஆய்வில் ஈடுபட்டு ஒப்பிலாப் பங்களிப்பை வழங்கியுள்ள இந்தியத் தமிழறிஞருக்கு ஒவ்வோராண்டும் சான்றிதழும் நினைவுப் பரிசும் 5 இலக்கம் ரூபாய் பரிசுத் தொகையும் அடங்கிய “தொல்காப்பியர் விருது” வழங்கப்படுகிறது.\nதமிழியல் ஆய்வில் ஈடுபட்டு ஒப்பிலாப் பங்களிப்பை வழங்கியுள்ள இந்தியத் தமிழறிஞர் ஒருவருக்கும், பிற நாட்டுத் தமிழறிஞர் ஒருவருக்கும் ஒவ்வோராண்டும் சான்றிதழும் நினைவுப் பரிசும் 5 இலக்கம் ரூபாய் பரிசுத் தொகையும் அடங்கிய “குறள்பீடம் விருது”கள் வழங்கப்படுகிறது.\nதமிழியல் ஆய்வில் ஈடுபட்டுள்ள 30 - 40 அகவைக்குட்பட்ட இளம் அறிஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மதிப்புச் சான்றிதழும் நினைவுப் பரிசும் 1 இலக்கம் ரூபாய் பரிசுத் தொகையும் அடங்கிய “இளம் அறிஞருக்கான விருது”கள் ஒவ்வோராண்டும் ஐந்து நபர்களுக்கு வழங்கப்படுகிறது.\n· 41 பழந்தமிழ் நூல்களின் செம்பதிப்புக்களை வெளியிடுதல்\n· அந்த நூல்களை முக்கிய ஐரோப்பிய, இந்திய மொழிகளில் மொழிபெயர்த்தல்\nஇந்த மையத்தின் வழியாக செம்மொழித் தமிழில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு தொல்காப்பியர் விருது, குறள் பீடம் விருது, இளம் ஆய்வாளர் விருது போன்றவை ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகின்றன.\nஇந்த விருதுக்கு சான்றிதழ், நினைவுப்பரிசு மற்றும் ஐந்து இலட்சம் ரூபாய் பணம் ஆகியவை ஒரு முறை இந்தியர் ஒருவருக்கு அளிக்கப்படும். இந்த விருது ஆண்டிற்கு ஒரு முறை அளிக்கப்படுகிறது.\nஇந்த விருதுக்கு சான்றிதழ், நினைவுப்பரிசு மற்றும் ஐந்து இலட்சம் ரூபாய் பணம் ஆகியவை ஒரு முறை அளிக்கப்படும். இந்த விருது ஆண்டிற்கு இருவருக்கு அளிக்கப்படும். இதில் ஒன்று வெளிநாட்டைச் சேர்ந்த தமிழறிஞர் ஒருவருக்கும், மற்றொன்று வெளிநாடு வாழ் ��ந்தியர் ஒருவருக்கும் அளிக்கப்படுகிறது.\nஇந்த விருதுக்கு சான்றிதழ், நினைவுப்பரிசு மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் பணம் ஆகியவை ஒரு முறை ஐந்து நபருக்கு அளிக்கப்படும். இந்த விருது ஆண்டிற்கு ஒரு முறை 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு அளிக்கப்படுகிறது.\nதமிழின் தொன்மை, தனித்தன்மை, தமிழர்களின் நாகரீகம், பண்பாடு ஆகியவற்றின் சிறப்புக்களைக் கவனத்தில் கொண்டு பல திட்டங்களைத் தீட்டி இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.\n· பல்துறை அறிஞர்களை ஒருங்கிணைத்துத் தமிழின் தொன்மை குறித்து ஆய்வு செய்தல்.\n· தமிழ் பிற திராவிட மொழிகள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து விரிவாக ஆய்தல்.\n· பண்டைத் தமிழ் இலக்கணம், இலக்கியம், தொல்லியல் சார்ந்த செய்திகளைக் குறும்படங்களாக உருவாக்குதல்\n· இணையவழிச் செம்மொழித் தமிழ் கற்பித்தல்\n· திராவிட மொழிகளின் வரலாற்று ஒப்பாய்வும் தமிழ் வழக்காறுகள் குறித்த ஆய்வும் மேற்கொள்ளல்.\n· உலக அளவில் ஆய்வுக்களங்களை உருவாக்கிப் பன்னாட்டு அறிஞர்களை ஆய்வில் ஈடுபடுத்தல்\n· பழந்தமிழ் நூற்களை வெளியிடவும் அவற்றை முறையே ஆங்கிலத்திலும் பிற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடவும் நிதி வழங்குதல்.\n· தமிழாய்வில் நிலைத்த பணிபுரியும் நிறுவனங்களுக்கு ஆய்வுத் திட்டங்களை வழங்குதல்.\n· செம்மொழி தொடர்பான முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கும், முனைவர் பட்ட மேலாய்வாளர்களுக்கும் உதவித்தொகை வழங்குதல்\n· செம்மொழித் தமிழாய்வில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு நல்கியோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பு செய்தல்.\n-இவை போன்று இன்னும் பல செம்மொழித் தமிழ் வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nதமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பெற்ற பயன்பாடுகளுள் சிலவற்றை மட்டுமே இங்கு எடுத்துரைத்திருக்கிறேன். சில கல்விநிலையங்களில் தமிழ் பயிற்றுமொழியாக இல்லை என்பதை மட்டும் பார்த்து தமிழின் எதிர்காலம் குறித்து அச்சம் கொள்ளத்தேவையில்லை.\nஆங்கிலம் அறிவின் மொழி என்ற தவறான புரிதால் காரணமாக தாய்மொழியான தமிழை இன்று தமிழர்கள் மறந்து தம் குழந்தைகளை ஆங்கிலவழிப் பள்ளியில் படிக்கவைக்கின்றனர்.\nஎன்னும் தணிகைச் செல்வன் அவர்களின் கூற்று இன்று நடைமுறைக்கு வந்திருக்கிறது.\nமொழி என்���து ஒரு தகவல்த் தொடர்பு சாதனம் மட்டுமல்ல ஒரு பண்பாட்டின், ஒரு இனத்தின் அடையாளம் என்பதை யாவரும் உணரவேண்டும்.\nதமிழர்கள் சூழல்களுக்கு ஏற்ப தன்னை நிறம்மாற்றிக்கொள்பவர்கள் என்றாலும்,\nதமிழ் காலத்துக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக்கொள்ளும்மொழி என்பதை நாம் மறக்கக்கூடாது.\nஇணையத்தில் காணக்கிடைக்கும் மின்னூலகங்களையும், ஒலி,ஒளிக் கோப்புகளையும், சமூகத் தளங்களில் தமிழின் பயன்பாட்டையும் காணும்போது தமிழ் இக்காலத்துக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக்கொண்டது என்பதும் இலக்கிய வாசிப்பு அடுத்த படிநிலையை அடைந்திருக்கிறது என்பதையும் உணரமுடியும்.\nமேற்சொன்ன எல்லா செய்திகளுக்கும் மேலாக…….\nஇன்றைய புகழ்பெற்ற பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் வருவதற்கு முன்பே புகழ்பெற்ற இலக்கிய, இலக்கணங்களைக் கொண்ட மொழி நம் தமிழ் மொழி என்பதை நாம் நினைவுகொள்ளவேண்டும்.\nதொல்காப்பியரையும், வள்ளுவனையும், கம்பனையும், இளங்கோவையும் இன்றைய கல்விநிலையங்கள் உருவாக்கவில்லை அதனால் இவைபோன்ற கல்விநிலையங்களில் தமிழ் இல்லாமல் போனாலும் தமிழ் தன் இயல்பை இழக்காது என்பது என் கருத்து.\nதமிழின் சிறப்பு அதன் தொன்மையில் மட்டும் இல்லை அதன் தொடர்ச்சியிலும் உண்டு. அந்த மரபை உணர்ந்த தமிழர்கள் இணையத்தில் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கிறார்கள் அதன் தொடர்ச்சியிலும் உண்டு. அந்த மரபை உணர்ந்த தமிழர்கள் இணையத்தில் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கிறார்கள் நாமும் இயன்றவரை தமிழை இணையத்தில் பதிவுசெய்வோம் தமிழ் இலக்கியங்களை வாசிப்போம் என்று உறுதிகொள்வோம்.\nஉயர்தனிச் செம்மொழி என்ற இந்தக் கட்டுரையை கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் பகுதி1 தமிழ் பயிலும் மாணவர்களுக்குப் பாடமாகவைத்திருக்கிறார்கள் என்பது பெருமிதமிக்க தகுதி\nடிஸ்கி:- அடேயப்பா இவ்வளவு விவரங்கள் கொடுத்தமைக்கு நன்றி குணா சார். ஆய்வுகள் பற்றியும் மொழிபெயர்த்தல் பற்றியும் சிறப்பாகப் பகிர்ந்துள்ளீர்கள். பிறமொழி ஒப்பீடும், மின் நூலகமும், செம்பதிப்பும் ,தரவகமும்,இணையவழி கற்பித்தலும், குறுங்காட்சிப் படங்களும் மிக அத்யாவசியமானவைதான்.\nஆய்வுக்களங்களும் ஆய்வுத் திட்டங்களும் இன்றியமையாதன.\nவழக்காறுகள் பற்றியும் அவற்றை ஆவணப்படுத்துவது பற்றியும் கூட நானும் யோசித்திருக்கிறேன். அது பெரும் பணியாக இருக்கும்.\nதாய்மொழி தமிழைக் கற்க இவ்வளவு உதவித்தொகைகளும் சலுகைகளும் விருதுகளும் வழங்கப்படுவதை முதன் முறையாக அறியத்தந்தமைக்கும் சும்மாவின் சார்பில் நன்றிகள்.\nஉங்கள் கருத்துக்களையே வழி மொழிகிறேன் சார். // நாமும் இயன்றவரை தமிழை இணையத்தில் பதிவுசெய்வோம் தமிழ் இலக்கியங்களை வாசிப்போம் என்று உறுதிகொள்வோம்.///\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00\nலேபிள்கள்: குணா தமிழ் , சனிக்கிழமைப் பதிவு , சாட்டர்டே போஸ்ட்\nதிரு குணா அவர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள் அத்துடன் பதிப்பிட்ட தங்களுக்கும் என் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம். சுரேந்திரன், குண்டூர்.\n26 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 7:09\nதமிழின் எதிர்காலத்தைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்த தங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள் அம்மா.\n27 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 2:26\nஅழகான நடை - அருமையான பதிவு - குணாவிடம் நேர்காணல் - தமிழ் மொழியின் எதிர்காலம் - தமிழ் மொழி செம்மொழியாக்கப் பட்டதனால் ஏற்பட்ட நன்மைகள் - ஆங்கிலம் அறிவின் மொழி என்ற தவறான புரிதால் காரணமாக தாய்மொழியான தமிழை இன்று தமிழர்கள் மறந்து தம் குழந்தைகளை ஆங்கிலவழிப் பள்ளியில் படிக்கவைக்கின்றனர்.\nதமிழ் - முனைவர் பட்டம் ஆய்வு செய்பவர்களூக்கு அரசின் பண உதவி - அத்தனை விபரங்களும் அருமை பயனுள்ளவை.\nபல பயனுள்ள தகவல்கள் பகிர்வினிற்கு குணாவிற்கும் - சனிக்கிழமைப் பதிவிற்கு தேனம்மைக்கும் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\n5 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 5:09\nமிக அருமையான பதிவு கொடுத்ததுக்கு நன்றி குணா சார் :)\nநன்றி சீனா சார். :)\n5 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 6:26\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n5 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 6:26\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ள��க் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nராஜகுமாரியின் வீடு வழியில் இருந்தது. ஒரு பார்வை.\nராஜகுமாரியின் வீடு வழியில் இருந்தது. ஒரு பார்வை. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் பல்வேறு கனவுகள். யதார்த்தமோ வேறு. அவள் பள்ளிக்கூடச் சி...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nமஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.\nகீழா நெல்லி மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூற...\nசாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் சொல்லும் “காஃப்ஃபீடு “\nவாராவாரம் சாட்டர்டே போஸ்டில் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள் சேமிப்பு, முதலீடு , காப்பீடு பற்றி உபயோகமான தகவல்களைத் தருகின்றா...\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு . சிக்கனம் என்றால் என்ன.. செலவே செய்யாமல் இருப்பதா சிக்கனம். இல்லை.. அநாவசிய செலவுகளைக் குறைப்பது...\nஅஃகப் பானை முதல் வெள்ளாவிப் பானை வரை.\nஅஃகப் பானையும் எஃகுப் பானையும்/ பானை பிடித்தவள் பாக்கியசாலி.\nகடவுளை நேசித்தல் கவிதை கன்னடத்தில்.\nசென்னை ஹைதை பெங்களூருவில் மெட்ரோ ரயிலும் மேம்பாலங்...\nசனிக்கிழமைப் பதிவு. தமிழின் எதிர்காலம் பற்றி பேராச...\nஎன்னைக் கவர்ந்த இரு குறும்(புப்) படம்&பாடல்\nடாலர்ஸ் & யூரோஸ் கொட்டித்தரும் ஏற்றுமதியும் இறக்கு...\nசாட்டர்டே ஜாலிகார்னர் , ப்லாகிங் புயலான புதுகைத் த...\nகேரளா சோழா & ஹைலாண்ட்.\nகானகத்தில் ஒரு கஸ்தூரி மான்.:-\nஅந்த இரவின் தென்றல் இனிமை.\nமாணவர்களுக்கு மொழிப் பயிற்சியும் துறைசார்ந்த அறிவு...\nசாட்டர்டே போஸ்ட், சீனா சாரும் வலைச்சரமும் மதுரையில...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம�� உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://techsamvad.com/i-cant-borrow-even-a-rupee-from-my-brother-prez/", "date_download": "2019-07-21T13:31:02Z", "digest": "sha1:T2LD4MQNKP6ZIWBOWLF55Q5ANYXU5DFN", "length": 6666, "nlines": 49, "source_domain": "techsamvad.com", "title": "என் சகோதரனிடமிருந்து ஒரு ரூபாய் கூட கடன் வாங்க முடியாது - ஜனாதிபதி | TechSamvad", "raw_content": "\nஎன் சகோதரனிடமிருந்து ஒரு ரூபாய் கூட கடன் வாங்க முடியாது – ஜனாதிபதி\nஜனாதிபதி தனது சகோதரரை ஆதரிப்பதாக குற்றச்சாட்டுகளை நிராகரித்தார், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா நேற்று அவர் ஒரு ரூபாயை கூட அவரிடம் இருந்து கடன் வாங்க முடியாது என்று கூறினார்.\n“சில சகோதரர்கள் எனது சகோதரரைப் பார்த்துக் கொள்வார்கள், ஏனெனில் அவருக்கு இந்த நாட்டில் ஒரு பெரிய அரிசி ஆலை இருக்கிறது. என் சகோதரனிடமிருந்து ஒரு ரூபாய் கூட கடன் வாங்க முடியாது. அதுதான் உண்மையான நிலைமை. அரிசி ஆலை உரிமையாளர்களாக, நீங்கள் ஒரு உதவி கையை வழங்கவில்லை என்பதையும் நான் என் சகோதரருக்கு உதவி செய்கிறேன் என்பதையும் நீங்கள் சந்தேகப்படலாம். ஆனால் விவசாயிகளின் பக்கத்தில் நான் இருப்பதை தெளிவாகக் கூறுகிறேன். விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் மற்றும் அரிசி உற்பத்தி செய்வதில் ஈடுபட்டுள்ள மக்கள், சந்தையில் அதிக விலையில் விற்கும்போது, அவர்கள் நியாயமான இலாபம் பெற மாட்டார்கள் என்று எனக்கு தெரியும்.\nசிறிய அளவிலான மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களின் பிரச்சினைகள் பற்றி விவாதித்தபோது பத்தரமுல்லவில் “அபேகாமா” வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் மற்றும் அரிசி உற்பத்தி செய்யும் போது, அண்ணா உட்பட அரிசி ஆலை உரிமையாளர்கள் சம்பாதித்த நியாயமான லாபம் அல்ல என்று அவர் கூறினார்.\nREAD இலங்கையில் இராணுவ தளத்திற்கு எந்தவொரு திட்டமும் இல்லை என அமெரிக்கா கூறுகிறது\nஒரு சில உரிமையாளர் தவிர மற்ற ஆலை உரிமையாளர்களைத் தவிர்த்து, சில சகோதரர்கள் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களைச் சொல்லி வருகிறார்கள் என்றும், அவரது சகோதரர் ஒரு ரூபாய்க்கு கூட கடன் வாங்கியவர் அல்ல என்றும் கூறினார்.\nகடந்த ஆண்டு வாகன பதிவுகளில் அதிகரிப்பு:\nஇலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட 4 சக்கர வாகனங்கள், ஆடம்பர பொருட்கள் நாணய விபத்துக்கள் 10% ஆகும்:\nஆண்டின் இறுதியில் கணினி சார்ந்த உந்து சோதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/49151", "date_download": "2019-07-21T12:37:20Z", "digest": "sha1:I42GNKMUCSZQS7LQ2JBT4G5QPFZS3FQG", "length": 8541, "nlines": 56, "source_domain": "www.allaiyoor.com", "title": "வவுனியாவில் பயங்கரம்-இரு பிள்ளைகளின் தாய் வெட்டிக்கொலை-கிணற்றிலிருந்து சடலம் மீட்பு-விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nவவுனியாவில் பயங்கரம்-இரு பிள்ளைகளின் தாய் வெட்டிக்கொலை-கிணற்றிலிருந்து சடலம் மீட்பு-விபரங்கள் இணைப்பு\nவவுனியா நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட சுற்றுவட்ட வீதியில் இன்று (20.03.2019 செவ்வாய்க்கிழமை) அதிகாலை வெட்டுக்காயங்களுடன் கிணற்றிலிருந்து இரண்டு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nகடந்த சனிக்கிழமை கணவர் வெளிநாட்டுக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் குறித்த பெண்ணும் அவரது இரு பிள்ளைகளும் தனிமையில் இருந்துள்ளனர். இவர்களுக்கு பாதுகாப்பாக அயல் வீட்டு பெண்ணொருவரும் இவர்களுடன் இருந்துள்ளார்.\nஇந் நிலையில் நேற்றிரவு 11.30 மணிக்கு பின்னர் குறித்த பெண்ணிற்கு கணவர் தொலைபேசி அழைப்பு மேற்கொண்டுள்ளார். எனினும் பெண் அழைப்பினை எடுக்கவில்லை. சந்தேகத்தில் அயல் வீட்டார் ஒருவருக்கு பெண்ணின் கணவன் தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு மனைவி தொலைபேசி அழைப்பினை எடுக்கவில்லை சற்று சென்று அவதானித்து தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளார்.\nஅயல் வீட்டார் குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற நேரத்தில் பெண்ணின் இரு பிள்ளைகளும் அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்த பெண்ணும் உறங்கிக்கொண்டிருந்தனர். குறித்த பெண்ணை காணவில்லை.\nகுறித்த பெண்ணை காணவில்லை என வீட்டின் அறையினை சென்று பார்வையிட்ட சமயத்தில் வீட்டின் ஒர் அறையில் இரத்தம் காணப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து பெண்ணை வீடு முழுவதும் தேடியுள்ளனர். பின்னர் வீட்டின் ஒதுக்குப்புறத்தில் காணப்படும் பாவனையற்ற கிணற்றினை எட்டிப்பார்வையிட்ட சமயத்தில் கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார்.\nஇதனையடுத்து நெளுக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா மற்றும் நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nபொலிஸாரினால் குற்றத்தடவியல் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த குற்றத்தடவியல் பொலிஸாரினால் கிணற்றிற்க்கு செல்லும் பாதையில் கத்தியொன்றை மீட்டெடுத்துள்ளனர்.\nவெட்டிக்கொலை செய்து விட்டு கிணற்றில் தூக்கி எறிந்திருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nசடலமாக மீட்கப்பட்டவர் 11 மற்றும்5 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயார் கௌரி (வயது -32) என பொலிஸார் தெரிவித்தனர்.\nPrevious: மண்டைதீவில் நடைபெறவுள்ள அமரர் சின்னத்தம்பு வைரவநாதன் அவர்களின் 11ம் ஆண்டு நினைவுதின நிகழ்வு-விபரங்கள் இணைப்பு\nNext: கிளிநொச்சி முகமாலை பகுதியில்,கண்ணிவெடிகளை அகற்றுவதில்,பாரிய சவால்களைச்சந்திக்கும் பணியாளர்கள்-படங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writerasai.blogspot.com/2018/10/blog-post.html", "date_download": "2019-07-21T13:34:28Z", "digest": "sha1:LFDK3OSV6XVZGMIIBYP6P7B4C3KUFHNU", "length": 45194, "nlines": 185, "source_domain": "writerasai.blogspot.com", "title": "ஆசை: அப்பாக்கள் சைக்கிள் மிதிக்கும் வலி பிள்ளைகளுக்குத் தெரியாது!", "raw_content": "\nஅப்பாக்கள் சைக்கிள் மிதிக்கும் வலி பிள்ளைகளுக்குத் தெரியாது\n(இறப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு ‘கலைஞர்’ சமாதியில் அப்பா... அவர் இறுதியாக நல்ல நினைவுடன் செயலுடன் இருந்த நாள்... இறுதியாக பசித்துச் சாப்பிட்ட நாள்...)\n(கலைஞர் மரணத்தை முன்னிட்டு ‘இந்து’ குழுமத்தின் ‘காமதேனு’ இதழில் எழுதிய கட்டுரை இது. இந்தக் கட்டுரை எழுதிய இரண்டு மாதத்துக்குள் அப்பாவும் தன் தலைவரைப் பின்தொடர்ந்து சென்றுவிட்டார். என் எழுத்து வாழ்க்கையில் அவர் படித்த ஒரே கட்டுரை இது. படித்து முடித்துவிட்டு எனக்குத் தெரியக்கூடாது என்று கண்ணீரைத் துடைத்துக்கொண்ட அப்பா 11-10-2018 அன்று எங்களைக் கண்ணீரில் ஆழ்த்திவிட்டுச் சென்றுவிட்டார். அவருக்கான அஞ்சலியை முன்கூட்டியே எழுதினாற்போல் ஆகிவிட்டது இந்தக் கட்டுரை.)\nஅப்பாவின் சைக்கிள் கைப்பிடியில் மாட்டப்பட்ட சிறுகூடையில் அமர்ந்திருக்கும் அந்தச் சிறுவனுக்கு எல்லோரையும் போல அப்பாதான் ஹீரோ. முன்னே பிள்ளையை உட்கார வைத்து சைக்கிளை மிதித்தபடி செல்லும் அப்பாவின் தோளில் ஒரு துண்டு இருக்கும். கரைவேட்டி. மன்னார்குடியின் தெருக்களில் அப்பாவின் சைக்கிள் செல்லும்போது எதிர்ப்படுபவர்கள் அப்பாவைப் பார்த்து ‘வணக்கம் தலைவரே’ என்று சொல்வதைப் பார்த்து அந்தச் சிறுவனுக்கு அளவில்லாத சந்தோஷம் அப்போது. இத்தனைக்கும் அவனுடைய அப்பாவுக்குச் சமூகத்தில் எந்த உயர்ந்த அந்தஸ்தும் கிடையாது. சொந்தமாக ஒரு சதுர அடி நிலம்கூட கிடையாது. வீடும் புறம்போக்கில், பாமணி ஆற்றங்கரையில். அலுவலகத்தில் கடைநிலை ஊழியர். அலுவலகத்துக்காக எல்லா வேலைகளையும் செய்துதரும் அலுவலக உதவியாளர் பணி.\nஇப்படி எல்லா நிலையிலும் அதிகாரமோ பணபலமோ செல்வாக்கோ இல்லாவிட்டாலும், அலுவலக உயர் அதிகாரிகளில் தொடங்கி ஊரில் உள்ள பெரிய மனிதர்கள் வரை அப்பாவைப் பார்த்தால் ‘வாங்க தலைவரே, வணக்கம் தலைவரே’ என்று சொல்வார்கள். இதெல்லாம் பிற்பாடுதான் அந்தச் சிறுவனுக்குத் தெரிந்தது. என்றாலும் முன்சீட்டில் அமர்ந்திருக்கும் அவன், தன் அப்பாவுக்குக் கிடைக்கும் மரியாதையைத் தனக்குக் கிடைத்த மரியாதையாகக் கற்பனை செய்திருப்பான்போல. அதனால்தான் அவ்வளவு சந்தோஷம்.\nசைக்கிளுக்கு முன்னே ஒரு கழுகு பொம்மை இருக்கும். சைக்கிளின் பக்கவாட்டில் சங்கிலிப் பட்டையின் மேலே அவனுடைய அண்ணனின் பெயர் கறுப்பு – சிவப்பில் எழுதப்பட்டிருக்கும். தேர்தல் சமயம் என்றாலோ கட்சி மாநாடு, கூட்டங்கள் என்றாலோ அதே சைக்கிளில் முன்பக்கம் கறுப்பு சிவப்பு கொடியைச் செருகி அப்பா அழைத்துச்செல்வார். மன்னார்குடியில் திராவிட இயக்கங்களைப் போல கம்யூனிஸ இயக்கங்களுக்கும் செல்வாக்கு அதிகம் என்றாலும் திராவிட இயக்கக் கூட்டங்களுக்குத்தான் அப்பா அழைத்துச் செல்வார். அப்பாவுடன் முன்வரிசையில் அமர்ந்து பார்த்த கலைஞர் கூட்டங்கள் ஏராளம்.\n‘மன்னை’ என்று அழைக்கப்படும் மன்னை நாராயணசாமி அருகில் உட்கார்ந்திருக்க, மேடையில் கலைஞர் பேசும்போது தனக்கும் மன்னைக்கும் உள்ள உறவைப் பற்றி நெகிழ்ச்சியுடன் பேசியது அவனுக்கு இன்றும் நினைவில் இருக்கிறது. ‘மன்னையை நான் முந்திக்கொள்வேன்’ என்று கலைஞரும் ‘கலைஞரை நான் முந்திக்கொள்வேன்’ என்று மன்னையும் மாறி மாறிப் பேசும்போது ஒரு கட்சிக்குள் எப்படியெல்லாம் நட்பு உருவாகி ஒரு தொன்ம நிலையை அடைகிறது என்பதைப் புரிந்துகொள்ளும் வயது அந்தச் சிறுவனுக்கு அப்போது இல்லை. கடைசியில் மன்னை முந்திக்கொண்டார் என்பது வேறு விஷயம். இப்படி ஒவ்வொரு ஊரிலும் ஒரு நண்பர் கலைஞருக்கு இருப்பார். அந்த மேடையிலும் இப்படிப்பட்ட காட்சிகள் அரங்கேறும் என்று பின்னாளில்தான் அந்தச் சிறுவனுக்குத் தெரிந்தது.\nஅந்தக் காட்சிகளில் மிகையுணர்ச்சி இருந்தாலும், உள்ளூர்த் தலைவருடன் தனக்கிருக்கும் நெருக்கத்தை மேடையில் உணர்த்துவது அந்த ஊர் மக்களிடையே எப்படிப்பட்ட நெகிழ்ச்சியான உணர்வை ஏற்படுத்தும் என்றும் நன்கு தெரிந்து வைத்திருப்பவர் கலைஞர். மிகையுணர்ச்சி இருந்தாலும் அதில் பொய் இருக்காது. உண்மையில் அந்த உள்ளூர்த் தலைவருடன் கலைஞருக்கு அப்படிப்பட்ட நெருக்கமான தருணங்கள் ஒன்றிரண்டு வாய்க்கப்பெற்றிருக்கும். கூடவே, கட்சிக்காக அந்த உள்ளூர்த் தலைவர் பிரதிபலன் கருதாமல் எத்தனையோ தியாகங்கள் செய்தவராக இருப்பார். அதற்கான அங்கீகாரம்தான் அந்த மேடையில் கலைஞர் வெளிப்படுத்தும் சற்றே நாடகப் பாணியிலான நட்புணர்வு என்பது பின்னாளில்தான் அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. என்றாலும் அந்த ஊரின் மற்ற தொண்டர்களைப் போலவே ‘நம்மூர்த் தலைவரைப் பற்றி, நமக்கு அருகில் உள்ள தலைவரைப் பற்றி இப்படி நெகிழ்ச்சியாகப் பேசுகிறாரே கலைஞர்’ என்ற ஊர் சார்ந்த மகிழ்ச்சி அந்தச் சிறுவனுக்கும் அன்றே ஏற்பட்டிருந்தது.\nவீட்டில் அம்மா ஆச்சாரமான பிராமணப் பெண்மணி போலவே எல்லா சம்பிரதாயங்களையும் பின்பற்றுவார். ஒரு நாள் விடாமல் கோயிலுக்குச் செல்வார். வீட்டில் விரதங்கள், சடங்குகள் போன்றவற்றை மேற்கொள்வார். சிறுவனோ, குழந்தையாக இருந்த காலத்திலிருந்து அப்பாவுடன் தி.க., தி.மு.க. கூட்டங்களுக்குச் சென்றதால் இன்று பெரியவனான காலத்திலும் சாமி கும்பிடுவதில்லை. அம்மாவிடமே நாத்திகம் பேசுவான். பள��ளிக்கூடத்தில் சாமியார் ஒருவர் வந்தபோது அனைத்து மாணவர்களுக்கும் விபூதி வழங்கப்பட்டபோது அந்தச் சிறுவன் மட்டும் வாங்க மறுத்துவிட்டான்.\nகல்லூரிக் காலத்தில் முதல் பகுதி வரை அவன் திமுகவுக்கு நெருக்கமாக இருந்தான். போகப் போக அந்த இயக்கம் மேல் வந்த விமர்சனங்கள் காரணமாக இயக்கத்திலிருந்து விலகினான். எனினும் இயக்கம் அவனிடமிருந்து விலகவில்லை. அவன் பெயரிலேயே இயக்கத்தை அவன் அப்பா சுமத்தியிருந்தார். திமுகவின் மிக முக்கியத் தலைவர்களுள் ஒருவரான ஏ.வி.பி. ஆசைத்தம்பி இறந்த ஆண்டில் பிறந்தவன் என்பதால் அவனுக்கும் ‘ஆசைத்தம்பி’ என்ற பெயரை அவனுடைய அப்பா வைத்திருந்தார். திராவிட இயக்கத்தோடு அவன் நெருக்கமான உணர்வைக் கொண்டிருந்த காலகட்டத்திலும் அந்தப் பெயர் அவனுக்குப் பிடித்திருக்கவில்லை. பள்ளியில் மற்ற சிறுவர்களோடு ஏதாவது சண்டை ஏற்பட்டால் அவனை ‘ஆசை தோசை’ என்று கிண்டல் செய்வதால்தான் அப்படி. இளைஞனான பிறகு தன் பெயரில் அவனுக்கு ஏற்பட்ட வெறுப்புக்குக் காரணம் ‘தோசை’ இல்லை. ஒரு கட்சியைத் தன் பெயரில் அப்பா சுமத்திவிட்டாரே என்பதுதான்.\nகட்சியின் மீது தொடர்ந்து வெறுப்புணர்வை அவன் வளர்த்துக்கொண்டான். முழுக்க முழுக்க இலக்கியத்தை நோக்கி அவன் நகர்ந்ததும் இதற்குக் காரணம். அவன் படித்த நவீன இலக்கியங்கள் அவனை அரசியலற்றவனாக மாற்றிவிட்டதை சமீபத்தில்தான் அவன் உணர்ந்தான். ஆரம்ப காலத்தில் அந்த இலக்கியங்கள்தான் திராவிட இயக்கத்தின் மீது ‘புனிதமான’ கேள்விகளைக் கேட்கவைத்து அந்த இயக்கத்திலிருந்து அவனை விலக வைத்தன.\nஇளைஞனான அவனை மேற்படிப்பில் சேர்ப்பதற்காக அவனுடன் சென்னை வந்திருந்தார் அவனது அப்பா. அரசாங்கக் கல்லூரியில்தான் அவனைச் சேர்க்க முடிந்திருந்தது அவனது அப்பாவால். அந்தத் தலைமுறைக்கு அதுவே அதிகம். ஆறாவது வரை படித்திருந்த அவனது அப்பா படிப்பின் மீது மிகுந்த நாட்டம் உள்ளவர். 5 வயதிலேயே தனது அப்பாவை, அதாவது அவனுடைய தாத்தாவை, இழந்து மிகவும் வறிய சூழலில் இருந்த அவரை அவரது அம்மாதான் வீட்டு வேலை பார்த்து ஒருவேளை சாப்பாடு கொடுத்து வளர்த்தது. இன்றும்கூட சாப்பிடும்போது கீழே பருக்கைகளை இவன் சிந்திவிட்டால், ‘ஒருவேளை சாப்பாட்டுக்காகக் கஷ்டப்பட்டவன் நான்’ என்று சொல்லிவிட்டு அந்தப் பருக்கையை எடுத்துச் சாப்பிடுவார் அவனது அப்பா. அப்படிப்பட்டவரால் படிக்க முடியவில்லை என்றாலும், அவரது மகனைச் சிரமப்பட்டாவது கல்லூரிக்குக் கொண்டுவந்துவிட்டார்.\nகல்லூரிக்குச் சேர்க்க வந்தபோது ராயப்பேட்டையில் தங்கியிருந்த அவர், ஒருநாள் காலை 7 மணி வாக்கில் வெளியில் புறப்பட்டார். எங்கே போகிறார் என்று அவன் கேட்கவில்லை. ஒரு மணி நேரத்துக்குப் பிறகு திரும்பிவந்தார். “எங்கேப்பா போனீங்க” என்று அவன் கேட்டதற்கு கண்ணில் நீர் மின்ன, “தலைவர் வீட்டைப் பார்க்கப் போனேன், பாத்துட்டேன்” என்று துண்டை உதறி மறுபடியும் தோளில் போட்டுக்கொண்டார். அவர் பேசியதை சிவாஜியின் குரலிலும் உடல்மொழியிலும் வெகு நாட்களாக அவன் கிண்டல் செய்துவந்தான்.\nபடித்து நல்ல வேலைக்குச் சென்ற பிறகும் திராவிட இயக்கம் மீதான வெறுப்புணர்வு அவனுக்கு அதிகமாகத்தான் இருந்தது. எதையும் கிண்டலாக அணுகும் தலைமுறையைச் சேர்ந்த அவன் திராவிட இயக்கத்தின் வரலாறு, கலைஞரின் செயல்கள் எல்லாவற்றையுமே கிண்டலாகத்தான் அணுகினான். வீட்டில் அப்பாவை வெறுப்பேற்றுவதற்காக வேண்டுமென்றே ஜெயலலிதா படத்தை மாட்டிவைப்பான். ஜெயா டி.வி.யை வைப்பான். கடுமையாகச் சண்டை போடுவார். அவருடைய முரட்டுத்தனமான இயக்கப் பற்று அவனை மேலும் மேலும் இயக்கத்தைக் கிண்டல் செய்யத் தூண்டியது.\nகலைஞரைப் பற்றிக் கிண்டல் அடித்துக்கொண்டிருந்தபோது உச்சக்கட்டமாக ஒரு நாள் வெடித்துவிட்டார். “தலைவரு இல்லனா நான் அன்னைக்குச் சோத்துக்கு கஷ்டப்பட்ட மாதிரிதான் நீயும் ஒண்ணனும் (ஒங்க அண்ணனும்) கஷ்டப்பட்டிருப்பீங்க. ஒங்க அப்பனுக்கு இந்தத் தோள்ல துண்டு இருந்திருக்காது” என்றார்.\nஅலுவல் தொடர்பாக திராவிட இயக்க வரலாற்றைப்படிக்கும் வாய்ப்பு வந்தபோது ‘ஒங்க அப்பனுக்கு இந்தத் தோள்ல துண்டு இருந்திருக்காது’ என்ற சொற்கள் அவனுக்குக் காதில் திரும்பத் திரும்ப ஒலித்தன. அப்பாவைத் துண்டு இல்லாமல் பார்த்ததாகவே நினைவில் இல்லை. அலுவலகத்தில் ஏதாவது பிரியாவிடை நடைபெறும்போது தரப்படும் இனிப்பு, காரங்களையும் அந்தத் துண்டில்தான் முடிந்துகொண்டுவந்து அவனுக்குத் தருவார். அப்படித்தான் கரைவேட்டியும். பெரியவனாகி, வேலைக்குப் போய் பொங்கல் சமயத்தில் தன் அப்பாவுக்குக் கரையில்லாத வேட்டி எடுத்துக்கொடுத்தால் அதை அவர் வாங்கிக்கொள்ளவே மாட்டார்.\nதிராவிட இயக்க வரலாற்றைப் புரட்டிப் படித்தபடியே தன் குடும்ப வரலாற்றையும் அவன் அசைபோட ஆரம்பித்தான். ஆறாவதோடு படிப்பு நிறுத்தப்பட, தன் உறவினர் வீட்டில் ‘ஓட ஒடியார’ இருந்தார் அவனது அப்பா. இளைஞரானதும் அவருடைய ஒன்றுவிட்ட சித்தப்பா அப்போது திமுகவில் எம்.எல்.ஏ. ஆகிறார். அவருடைய முயற்சியில் அவனுடைய அப்பாவுக்கு அரசாங்க வேலை கிடைக்கிறது. கடைநிலை வேலை என்றாலும் அரசாங்க வேலை. ஒரு தலைமுறையை உந்தி மேல் தள்ள வேறென்ன வேண்டும் திமுக ஆட்சிக்கு வந்தபோது அப்படித்தான். ஏராளமான எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்தார்கள். அவர்கள் உறவினர்களில் கஷ்டப்படுபவர்கள் பலருக்கும் அவர்களால் வேலைவாய்ப்பு கிடைத்தது. அதுவரை எந்த ஆதரவும் ஆதாரமும் இல்லாதவர்களுக்கு அந்த வேலைகள் எவ்வளவு பெரிய பற்றுக்கொம்பாக இருந்திருக்க வேண்டும்\nஅன்று ஆரம்பித்தது, துண்டும் கரை வேட்டியும். ‘தலைவர் வீட்டைப் பாத்துட்டேன்’, ‘தலைவரைப் பாத்துட்டேன்’, ‘தலைவர் பேசினதைக் கேட்டுட்டேன்’ என்று உணர்ச்சிப் பெருக்குடன் சொல்லும் திமுக தொண்டர்கள் லட்சக்கணக்கான பேருக்கு இதுபோன்ற கதைகள் இருக்கும். ஃபேஸ்புக்கிலும் வாட்ஸப்பிலும் திராவிட இயக்கத்தைப் பற்றியும் கலைஞரைப் பற்றியும் கிண்டல் அடித்துக்கொண்டிருக்கும் அவனைப் போன்ற இன்றைய தலைமுறையினர் பலருக்கும் அந்த உணர்ச்சிக் கதைகளின் ஆழம் தெரியாது.\nதுண்டு போட முடியாத, கரைவேட்டியை மிடுக்குடன் கட்ட முடியாத காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் அந்தக் கதைகளுடன் தங்களைக் கரைத்துக்கொள்வார்கள். பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பலரும் இன்று கலைஞருக்கு எதிராகவும் இடஒதுக்கீடுக்கு எதிராகவும் பேசுவதைப் பார்க்கும்போதெல்லாம் தன்னைப் போலவே வழிதவறிய ஆட்டுக்குட்டிகளாக அவர்களையும் அவன் உணர்வான்.\nஒரு தலைவரின் வரலாற்றை அவரது போராட்டங்கள் மூலமாகவும் சொல்லலாம், மற்றவர்களின் வாழ்க்கை மூலமும் சொல்லலாம். அப்படி, சொல்லக்கூடிய வாழ்க்கைக் கதைதான் அவனது அப்பாவின் கதையும். அவனது அப்பாவோ அவனோ இன்று செல்வச் செழிப்பிலோ செல்வாக்கின் உச்சத்திலோ இல்லை. ஆனால், சுயமரியாதையுடன் வாழ்வதற்கான ஒரு வாழ்க்கை அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. சுயமரியாதைக்காகப் போராடிய தங்கள் தலைவரின் வாழ்க்கையின் துணைவிளைவு இந்த வெற்றி.\nஅப்பா ஓய்வு பெற்ற பிறகு, அவரது பிள்ளைகள் தலையெடுத்த பிறகு ஒருநாள் ஊருக்குச் செல்கிறான் அவன். அதே சைக்கிள்… இருபதாண்டுகளாக… எங்கோ அப்பாவுடன் புறப்படும்போது சைக்கிளை அவனிடம் கொடுத்து `ஓட்டு’ என்கிறார் அப்பா. அப்பாவுக்கு வயதாகிவிட்டது, வண்டியை அவன் ஓட்டுவதுதான் நியாயம் என்றாலும் அப்பா வண்டியை ஓட்ட அவன் முன்னாலோ பின்னாலோ பெருமையுடன் உட்கார்ந்துகொள்ள, எதிர்ப்படுவர்கள் ‘வணக்கம் தலைவரே’ என்று அழைக்க, மன்னார்குடியைச் சுற்றிச் செல்வதுதான் அவனுக்குப் பிடிக்கும். கண்களில் நீர் கோத்துக்கொள்ள அவன் வண்டியை எடுத்து மிதிக்க ஆரம்பிக்கிறான். பின்னால் அப்பா அமர்ந்துகொள்கிறார். அப்பாக்களின் காலத்துக்குப் பிறகு பிள்ளைகள்தான் வண்டியை ஓட்ட வேண்டும் என்று அவன் உணர்கிறான். இன்றோ, தங்கள் தலைவர் மரணத் துயிலில் ஆழ்ந்திருக்கும் நேரத்தில் அவரைப் பற்றி நினைக்கும்போது இறுதிவரை தன் கோடிக்கணக்கான பிள்ளைகளை சைக்கிளின் முன்னும் பின்னும் உட்காரவைத்து அவர் சைக்கிள் ஓட்டியதை நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. பிள்ளைகளுக்கு அப்பா சைக்கிள் மிதிக்கும் வலியும் தெரியாது, தன் பிள்ளைகளுக்காக சைக்கிள் மிதிப்பதில் அப்பாவுக்கு உள்ள பெருமையும் தெரியாது. அப்பா இல்லாதபோதுதான் எல்லாமே தெரியும்.\nஅவன் சிறுவனாக இருந்தபோது ‘தலைவர்’ கூட்டங்களைக் காணச் செல்லும்போது அவன் வயதையொத்த ஏராளமான சிறுவர்கள் அந்தக் கூட்டங்களில் தங்கள் அப்பாக்களுடன் அமர்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறான். கூட்டம் முடிந்ததும் சைக்கிள்களிலும் தோளிலும் சுமந்து கொண்டு தங்கள் பிள்ளைகளை அவர்கள் அழைத்துச்செல்வதை அப்போது பார்த்திருக்கிறான். இன்றும் மன்னார்குடியில் அரசியல் கூட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால், பிள்ளைகளை அழைத்துவரும் எந்த அப்பாக்களையும் அவனால் பார்க்க முடியவில்லை. அதேபோல் பிள்ளைகளையும் அப்பாக்களையும் ஒருசேர ஈர்க்கும் ஒரு தலைவரையும் இனி அவனால் பார்க்கவே முடியாது.\nஇப்போதெல்லாம் யார் கேட்டாலும் அவன் தயக்கமில்லாமல் முழுப் பெயரையும் சொல்லிவிடுகிறான், ‘ஆசைத்தம்பி’ என்று. அந்தப் பெயர் அவனுடைய வாழ்க்கையை மட்டுமல்ல, ஒரு இயக்கத்தின் மீதும், ஒரு தலைவரின�� மீதும் ஒரு கடைமட்டத் தொண்டன் கொண்டுள்ள அன்பையும் நன்றியுணர்வையும் தெரிவிக்கக் கூடியது. அதை மறுக்கும் உரிமை அவனுக்கு இல்லை.\nLabels: அப்பா, திராவிட இயக்கம்\nசூழல் ஒருவரை எவ்வாறு கட்டமைக்கிறது என்பதற்கான பதிவாக இதனை உணர முடிகிறது. முன்பிருந்த சூழல் என்பதிலிருந்து தற்போதைய சூழல் வேறுபட்டுள்ளதை உங்கள் அனுபவமே உணர்த்துகிறது. தந்தையைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்த விதம் நெகிழவைத்துவிட்டது. ஈடு செய்யமுடியாத இழப்பு என்பது அவரவர் அனுபவிக்கும்போதுதான் தெரியும். அவருடைய மனத்திடத்துடன் வாழ்வினை எதிர்கொள்ளுங்கள். அவரை நீங்கள் உதாரணத்திற்குக் காண்பித்ததுபோல உங்கள் குழந்தைகளும் உங்களை உதாரணத்திற்குக் காட்டுகின்ற நிலை அளவிற்கு நீங்கள் உயர்வீர்கள்.\n‘அவன்’ வரும் இடங்களில் எல்லாம் ‘நான்’ என மாற்றி கட்டுரையை வாசித்தேன். மனதுக்கு மிகவும் நெருக்கமாக தோன்றியது. வாழ்த்துக்கள்...\nஆசை ரவிக்குமாரை அரசியல் மற்றும் இலக்கிய விமர்சகராக, சிந்தனையாளராக, அரசியல்வாதியாக அறிவோம். திடீரென்று பார்த்தால் அவர் கவிஞராகவும்...\nஉலகின் முதல் மொழி தமிழா\nஉலகின் முதல் மொழி தமிழ் என்றும் உலகின் முதல் இனம் தமிழ் இனம் என்றும் நம்மிடையே அடிக்கடிக் குரல்கள் எழுகின்றன. இது உண்மையாக இருந்தால் ம...\nவரலாற்றின் மிகச் சிறந்த இந்துவின் இந்து மதமா, மிக மோசமான இந்துவின் இந்து மதமா\nஆசை இந்து மதத்தின் வரலாற்றில் மிகவும் மோசமான காலகட்டம், சவாலான காலகட்டம் எது புத்த மதமும் சமணமும் தோன்றி இந்து மதத்துக்கு சவால்...\nஇயற்கைக்கும் நமக்கும் இடையே ஒரு கேமரா காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் கல்யாண் வர்மா நேர்காணல்\nஆசை ('தி இந்து’ சித்திரை மலரில் (2016) வெளியான நேர்காணலின் முழு வடிவம் இது. இந்த நேர்காணலின் மிகவும் சுருக்கமான வடிவம் ‘தி ...\nகாதலெனும் பொருண்மை - ஜலாலுதீன் ரூமி\n(காதலர் தினத்தை முன்னிட்டு 14-02-2019 அன்று ‘இந்து தமிழ்’ நாளிதழின் நடுப்பக்கத்தில் வெளியான ரூமியின் கவிதை, என் மொழிபெயர்ப்பில்) இ...\nஅப்துல் கரீம் கானும் இறுதி மூச்சின் ரயில் நிலையமும்\nஆசை (‘தி இந்து’ நாளிதழின் ‘கலைஞாயிறு’ பக்கத்தில் 11-06-2017 அன்று வெளியான என் கட்டுரையின் சற்று விரிவான வடி வம் இது) கடந்த ...\nஜான் நாட்டன் ('தி இந்து’ நாளிதழின் வெற்றிக்கொடி இணைப்பிதழில் 31-05-2016 அன்று என�� மொழிபெயர்ப்பில் வெளியான கட்டுரை) புகழ்பெற்...\nஅண்ணா சதுக்கத்திலிருந்து அந்த இருட்டில் என்னோடு இணையாகப் பறக்கிறது ஒரு கூகை அதுதான் பறக்கிறது நான் இல்லை இருட்டைக் கலை...\nஉச்சியிலும் உச்சி அதில் சிறுகுச்சி சிறுகுச்சி மீதொரு கொண்டைக்குருவி அதன் உச்சியிலொரு சிறுகருங் கொண்டை குத்திக்குத்தி ஒளிவிரிக...\nமேலே வெயில் வானம் கருப்பிலிருந்து கருநீலத்துக்குப் பறக்கிறது ஒரு பறவை மேற்கு மலைத்தொடரின் பறக்கும் சிகரமொன்றில் வழியும...\n'தி இந்து' கட்டுரைகள் (161)\nஅறிவோம் நம் மொழியை (3)\nசென்னை திரைப்பட விழா (2)\nதங்க. ஜெயராமன் கட்டுரைகள் (1)\nமொழியின் பெயர் பெண் (1)\nஇயற்பெயர் ஆசைத்தம்பி. 1979-ல் மன்னார்குடியில் பிறந்தேன். படித்தது M.A. M.Phil (ஆங்கில இலக்கியம்). சென்னை மாநிலக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே க்ரியா பதிப்பகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் (2008) துணை ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறேன். சிறு வயதிலிருந்து கவிதை எழுதுவதில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. என் முதல் கவிதைத் தொகுப்பு 'சித்து' 2006இல் க்ரியாவால் வெளியிடப்பட்டது. முழுக்கமுழுக்கப் பறவைகளைப் பற்றிய கவிதைகளை உள்ளடக்கிய 'கொண்டலாத்தி' தொகுப்பும் 2010ஆம் ஆண்டு க்ரியாவால் வெளியிடப்பட்டது. கவிதையைத் தவிர சிறுகதை, கட்டுரைகள் போன்றவற்றை எழுதுவதிலும் ஈடுபாடு உண்டு. என்னுடைய பேராசிரியர் தங்க. ஜெயராமனுடன் இணைந்து 2010ஆம் ஆண்டு ஒமர் கய்யாமின் 'ருபாயியத்'ஐ மொழிபெயர்த்தேன். பறவையியலாளர் ப. ஜெகநாதனுடன் இணைந்து 'பறவைகள்' என்ற அறிமுகக் கையேட்டை 2013இல் வெளியிட்டிருக்கிறேன். திக் நியட் ஹானின் ‘அமைதி என்பது நாமே’ என்ற நூல் எனது மொழிபெயர்ப்பில் க்ரியா பதிப்பகத்தால் 2018-ல் வெளியிடப்பட்டது. திருமணம் 2011இல். மனைவி: சிந்து. மகன்: மகிழ் ஆதன். 2013 ஆகஸ்ட் மாதத்திலிருந்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் பணிபுரிகிறேன். மின்னஞ்சல்: asaidp@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/thalapathy-vijay-meets-his-fans.html", "date_download": "2019-07-21T12:57:45Z", "digest": "sha1:UA3OSSGWAQXPCV3XCFVDGVZ2YJXJSIUC", "length": 3937, "nlines": 77, "source_domain": "www.cinebilla.com", "title": "விபத்து நடத்த அதே இடத்தில் ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய்! மீண்டும் நடத்த விபத்து ; | Cinebilla.com", "raw_content": "\nவிபத்து நடத்த அதே இடத்தில் ரசிகர்களை சந்தி���்த நடிகர் விஜய் மீண்டும் நடத்த விபத்து ;\nவிபத்து நடத்த அதே இடத்தில் ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய் மீண்டும் நடத்த விபத்து ;\nநடிகர் விஜய் நடித்துவரும் தளபதி63 படத்தின் ஷூட்டிங் நடக்கும் இடத்தில் அவரை காண விஜய் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக தினம்தோறும் வந்த வண்ணம் உள்ளார். அங்கு அதிக அளவில் கூட்டம் கூடியதால் சிறிது தள்ளு முள்ளு ஏற்பட்டு அங்கு அமைத்து இருந்த கம்பி வேலி சாய்த்தது. அதை தாங்கி பிடிக்க நடிகர் விஜய்யே ஓடினார்.\nமறுநாள் அதே இடத்தில் மீண்டும் விஜய் ரசிகர்களை சந்தித்தவுள்ளார். அப்போது ரசிகர்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்ததால் மீண்டும் கம்பி வேலி சாய்த்தது. அதை அங்கு இருந்த விஜய் பாதுகாவலர்கள் தடுத்தனர்.\nகேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்கனா ரணாவத்\nதளபதி-63ல் விஜய்யின் பெயர் CM மா\n இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்\nசொன்னபடிய செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் \nநடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-21T14:07:02Z", "digest": "sha1:UF7RRX4MJHC7N32WGOVC5EP5QEURICG7", "length": 15573, "nlines": 201, "source_domain": "www.satyamargam.com", "title": "தோழர்கள் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nதோழர்கள் 68 – அப்துல்லாஹ் இபுனு உமர் (இரண்டாம் பாகம்)عبد الله بن...\nஅப்துல்லாஹ் பின் உமர் (இரண்டாம் பாகம்) முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஒவ்வோர் அங்க அசைவையும் வார்த்தைகளையும் சமிக்ஞைகளையும் உற்று உற்றுப் பார்த்து வளர்ந்தவர் அப்துல்லாஹ் இப்னு உமர். அவை அனைத்தையும் அச்சு அசலாகத்...\nதோழர்கள் 67 – முஹம்மது பின் மஸ்லமா محمد بن مسلمة\nமுஹம்மது பின் மஸ்லமா محمد بن مسلمة அடர்த்தியான இரவு. மனைவியுடன் உறங்கிக் கொண்டிருந்தவனை நண்பர்கள் அழைக்கும் குரல் கேட்டது. உடனே எழுந்தான். “இந்நேரத்தில் எங்குச் செல்கிறீர்கள்” என்று கேட்டாள் அவன் மனைவி. “என் சகோதரர்கள் வந்திருக்கிறார்கள்” “அவர்களுடைய குரலில்...\nதோழர்கள் – 65 அபூதர் அல் கிஃபாரி – ابو ذر الغفاري\nஅபூதர் அல்கிஃபாரி - أبو ذر الغفاري மரணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தார் அந்த முதியவர். மனைவியை அழைத்துச் சொன்னார் “யாராவது பயணிகள் வருகிறார்களா என்று பார். அவர்களிடம் என் மரணத்தைத் தெரிவி. என்னை நல்லடக்கம்...\nதோழர்கள் – 57 உபாதா பின் அஸ்ஸாமித் (பகுதி-2) عبادة بن الصامت\nகூடுதலான படைவீரர்கள் தேவை என்று அம்ரு பின் அல்ஆஸ் உமருக்குக் கடிதம் எழுதியதும் நாலாயிரம் போர் வீரர்களை அனுப்பி வைத்தார் உமர் ரலியல்லாஹு அன்ஹு. ஒவ்வொர் ஆயிரம் வீரருக்கு ஒரு முக்கியமான தோழர்...\nதோழர்கள் – 54 கஅப் இப்னு மாலிக் كعب ابن مالك ...\nகஅப் இப்னு மாலிக் كعب ابن مالك “முஹம்மது கொல்லப்பட்டார்” என்று உச்சக் குரலில் கத்தினான் இப்னு காமிய்யா. ஆயுதங்களின் ஒலி, படை வீரர்களின் இரைச்சல், ஊக்க மங்கையரின் வெறியூட்டும் பாடல்கள்...\nதோழர்கள் – 53 ஸைத் பின் ஹாரிதா زيد بن حارثة (இறுதிப் பகுதி)\n” என்று கேட்டார்கள் முஹம்மது அவர்கள். “தங்களுக்குச் சேவகம் புரிகிறாரே ஸைது இப்னு ஹாரிதா, அவர்தாம்.” “அவரது விடுதலையைத் தாங்கள் விலைகொடுத்து வாங்குவதைவிடச் சிறந்த ஒன்றைச் சொல்லவா” அன்புடன் கேட்டார்கள் முஹம்மது...\nதோழர்கள் – 46 ஸல்மான் அல்-ஃபாரிஸி (سلمان الفارسي‎) பகுதி-1\nஸல்மான் அல்-ஃபாரிஸி سلمان الفارسي‎ பகுதி - 1 தனது பண்ணையில் பேரீச்சமரத்தின் அடியில் அமர்ந்திருந்தான் யூதன் ஒருவன். அவனை நோக்கி வேகவேகமாக வந்தான் அவனுடைய உறவினன். பரபரப்பு, முகத்தில் ஏகக் கோபம்\nதோழர்கள் – 45 உத்மான் பின் மள்ஊன் عثمان بن مظعون\nஉத்மான் பின் மள்ஊன் عثمان بن مظعون மக்காவில் ஒரு நாள். கவிமடம் களை கட்டியிருந்தது. அவர்கள் மத்தியில் கவிஞன் ஒருவன் கவிதை ஒன்றைச் சொல்லிக் கொண்டிருந்தான். குரைஷிகள் மத்தியில் கவிஞர்களுக்கும் கவிதைக்கும் இருந்த கீர்த்தி,...\nதோழர்கள் – 35 – அம்ரிப்னுல் ஜமூஹ் – عمرو بن الجموح\nஅம்ரிப்னுல் ஜமூஹ் عمرو بن الجموح அபூதல்ஹா ரலியல்லாஹு அன்ஹு தமது அந்திம காலத்தின்போது கடல் தாண்டி நிகழவிருந்த போருக்கு, தம் புதல்வர்களின் ஆலோசனையை நிராகரித்துக் கிளம்பியதை அவரது வரலாற்றில் படித்தோம். அதற்கு...\nதோழர்கள் – 31 – ஹன்ளலா பின் அபீஆமிர் அல்-அவ்ஸீ – حنظلة بن...\nஹன்ளலா பின் அபீஆமிர் அல்-அவ்ஸீ حنظلة بن أبي عامر الأوسي அப்துல்லாஹ் இப்னு உபை அஸ்ஸலூல் யத்ரிபில் வசித்து வந்த கஸ்ரஜ் கோத்திரத்தின் தலைவன். அவனுடைய மக்களிடத்தில் அவனுக்கு...\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 29 ���ப்பொழுதும்போல் இதோ இம்முறையும் ஒரு ரமளான் வந்த சுவடு தெரியாமல் அதிவேகத்தில் முஸ்லிம்களைக் கடந்து செல்கிறது. இன்று இருப்பவர்கள் இதனைப் போன்ற இன்னொரு ரமளானைச்...\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nபாவ மன்னிப்பு (வீடியோ உரை)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்2 weeks, 1 day, 5 hours, 11 minutes, 28 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்3 months, 1 day, 58 minutes, 8 seconds ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arms.do.am/video/vip/17/myvideo/soodhu_kavvum_2013", "date_download": "2019-07-21T12:38:37Z", "digest": "sha1:7HIVMEIR3VJTJAKMGDDZTIN47KAFE3MH", "length": 3795, "nlines": 42, "source_domain": "arms.do.am", "title": "சூது கவ்வும் - Soodhu Kavvum (2013) - My videos - Video - armstrong", "raw_content": "\nStranger in Our House 1978 Eyes Are Upon You 2001 பேஸ்புக் ஹேக் command prompt Werewolves on Wheels கணினி பாஸ்வேர்டை எடுப்பதை தடுக்க மூலம் உங்கள் கணினி பாஸ்வேர்டை எடுப் Dracula’s Dog கணினி மெதுவாக இயங்குகிறதா வேகமாக் Run commend Soulkeeper எப்படியெல்லாம் பயன்படுத்துவது Leptirica Nokia சீக்ரெட் கோட்ஸ் SAMSUNG MOBILE CODES Witchtrap Book Hack pdf Streghe best mobiles top 10 smart phones மிகச்சிறந்த ஸ்மார்ட் போன்-கள் best tablet top 10 tablet மிகச்சிறந்த டேப்லட்கள் 2014-இன் மிகச்சிறந்த கேண்டிகேமரா best candicam top camera பி.எஸ்.என்.எல்-இன் மிக சிறந்த டேப்ள அழகியில் sailindra-இல் டைப் செய்ததை Themes Ironman1 Windows7 Rainmeter Theme youtube downloader HD ஆக்டிவேசன் கீ இல்லாமல் விண்டோஸ் ஆக் FREE BEST SOFTWARE COLLECTION 2014 99 Rs only gift கிறிஸ்துமஸ் ஸ்டாரை நாமே செய்யலாம் logo make Money Maker ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம் photosto sale ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம்-(நாம் design make money ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம்-(டிசை book make money புத்தகத்தை விற்று பணம் சம்பாதிக்கலா போட்டோ எடிட் (டிசைன் செய்யும் சாப்ட தமிழில் போட்டோசாப் படிக்கலாம் தமிழில் HTML படித்து நாமே வெப்சைட் கம்யூட்டர் உலகம் தமிழ் computer தினமலரின் கம்யூட்டர் மலர் தினமலரின் கம்யூட்டர் உலகம் vanavil avvaiyar free download வானவில் அவ்வையார் சாப்ட்வேர் இலவசம் வானவில் ஒளவையார் Download Free செல்பேசிகளில் தமிழ் ( ஆண்டிராய்டு )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80/", "date_download": "2019-07-21T13:44:00Z", "digest": "sha1:5RQM3P5GKJNJQ65JYZYJ5OSGYIWJRJAG", "length": 5754, "nlines": 87, "source_domain": "tamil.theindusparent.com", "title": "பாஹுபலி புகழ் பிரபாஸ் வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்யப்போகிறார் ( உண்மையாகவே!) | theIndusParent Tamil", "raw_content": "\nபாஹுபலி புகழ் பிரபாஸ் வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்யப்போகிறார் ( உண்மையாகவே\nஅமர்ந்தர பஹுபலி, மெகா-ப்ளாக்பெஸ்டர் பஹுபலியின் வெளியீட்டிற்கு பிறகு அணைத்து பெண்கள் மனதையும் கொள்ளை கொண்டும் கதாபாத்திரமானது.நடிகர் பிரபாஸ்,தெற்கில் மிகவும் பிரபலமானவர் என்றாலும்,உலகம் முழுவதும் ஒரே இரவில் பிரபலமானார்.\nமார்க் ஜுக்கர்பெர்கின் தனது 5 வது திருமண ஆண்டு விழாவிற்கு பாராட்டுரை\nகுழந்தையின் மாலை ஐந்து மணி பசியை அடக்க சுவையான சிற்றுண்டிகள்\nமார்க் ஜுக்கர்பெர்கின் தனது 5 வது திருமண ஆண்டு விழாவிற்கு பாராட்டுரை\nகுழந்தையின் மாலை ஐந்து மணி பசியை அடக்க சுவையான சிற்றுண்டிகள்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D&id=2585", "date_download": "2019-07-21T13:00:31Z", "digest": "sha1:CM63UTFQZOIR6HODBPR63YLBWB5UQNCB", "length": 6343, "nlines": 56, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nகோடையில் சரும பிரச்சனைகளை தீர்க்கும் மாஸ்க்\nகோடையில் சரும பிரச்சனைகளை தீர்க்கும் மாஸ்க்\nஉடலின் சருமப் பகுதியைப் பாதுகாக்க \\'ஃபேஸ் பேக்\\' யோசனைகள் பயன்பட்டாலும், உடலின் உட்பகுதியை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவேண்டியதும் அவசியமே. அதற்கான சில யோசனைகளை பார்க்கலாம்.\n* தக்காளி, தயிர், எலுமிச்சை, பப்பாளி, வெள்ளரிக்காய்... இவற்றில் ஏதாவது இரண்டை அரைத்து, தினமும் சருமத்தில் தேய்த்து வருவது நல்லது. கண்ணுக்குக் கீழே கருவளையம், தோலின் குறிப்பிட்ட பகுதி நிறம் மாறுதல் போன்ற பிரச்சனை இருப்பவர்கள், உருளைக்கிழங்கை மையாக அரைத்து, அந்த இடத்தில் தேய்த்துவந்தால், பிரச்சனை மெள்ள நீங்கும்.\n* வெயிலில் நீண்ட நே���ம் அலைவது சிலருக்கு அரிப்பை ஏற்படுத்தும். அப்படிப்பட்டவர்கள், தினமும் வேப்பிலையை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, அந்த நீரில் குளிக்க வேண்டும். இது அரிப்பு பிரச்சனையைச் சரிசெய்யும்; சருமப் பிரச்சனைகளையும் தீர்க்கும். சிந்தடிக் பவுடருக்குப் பதிலாக, நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் இயற்கைப் பொருள்களால் செய்யப்படும் குளியல் பவுடரை (Natural Bath Powder) பயன்படுத்தலாம். இவை அனைத்தும் செய்து பார்த்த பிறகும், பிரச்சனை தொடரும் பட்சத்தில், மருத்துவரை அணுகவேண்டியது அவசியம்.\n* கோடையில் உடலிலிருந்து அதிக நீர் வெளியேறும் என்பதால், ஒருநாளைக்கு மூன்று முதல் நான்கு லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். அதேபோல, உடலிலிருந்து அதிக நீர் வெளியேறும்போது, உள்ளுறுப்புகளில் நீர் வறட்சி ஏற்படும். குறிப்பாக, பெருங்குடலில் நீர் வறட்சி ஏற்படுவதால் மலச்சிக்கல் உண்டாக வாய்ப்பிருக்கிறது.\n* 15 நாள்களுக்கு ஒருமுறை, ஒருநாள் முழுக்க உணவுக்குப் பதில் ஜூஸ் மட்டுமே சாப்பிட வேண்டும். இப்படிச் செய்வது, உடலிலுள்ள கழிவு வெளியேற உதவியாக இருக்கும். உடலில் கழிவுகள் வெளியேறிவிட்டாலே, சருமப் பிரச்சனைகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.\nவீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகமாக்குவது எ�...\nஇனி தாவரங்களிடம் “ஹவ் ஆர் யூ” என்று பேசல�...\nஃபைல் அளவைக் குறைக்க, விளம்பரமில்லா பிரி...\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சிறுதானிய �...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/07/07165203/1249861/Realme-3-Lite-Likely-To-Launch-On-July-15-With-64.vpf", "date_download": "2019-07-21T13:40:35Z", "digest": "sha1:ENFBIGZTXOM2E7HBR6HXGCNTXYW4R4BS", "length": 16837, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "64 எம்.பி. கேமராவுடன் விரைவில் அறிமுகமாகும் ரியல்மி ஸ்மார்ட்போன் || Realme 3 Lite Likely To Launch On July 15 With 64 MP Primary Camera", "raw_content": "\nசென்னை 21-07-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\n64 எம்.பி. கேமராவுடன் விரைவில் அறிமுகமாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்\nரியல்மி நிறுவனத்தின் 64 எம்.பி. பிரைமரி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.\nரியல்மி நிறுவனத்தின் 64 எம்.பி. பிரைமரி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.\nரியல்மி பிராண்டின் ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. இது பாப்-அப் ரக செல்ஃபி கேமரா கொண்ட ரியல்மியின��� முதல் ஸ்மார்ட்போன் ஆகும். இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனுடன் என்ட்ரி-லெவல் அல்லது மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஒன்று அறிமுகமாகும் என கூறப்படுகிறது.\nஅதன்படி ரியல்மி பிராண்டு தனது ரியல்மி 3 ஸ்மார்ட்போனின் லைட் வெர்ஷன் மாடலை விரைவில் அறிமுகம் செய்யும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி 3 லைட் என்ற பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இதுவரை புதிய ரியல்மி 3 லைட் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றி எவ்வித தகவலும் இல்லை.\nஎனினும், இதன் விலை இந்தியாவில் ரியல்மி 3 மாடலை விட குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. முன்னதாக 64 எம்.பி. கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யப்போவதாக ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தெரிவித்திருந்தார்.\nஅந்த வகையில் ரியல்மி 3 லைட் ஸ்மார்ட்போன் 64 எம்.பி. கேமரா கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெறும் என கூறப்படுகிறது. எனினும், இதுபற்றி ரியல்மி தரப்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.\nபெசல் லெஸ் டிஸ்ப்ளே, பாப்-அப் ரக செல்ஃபி கேமரா கொண்ட ரியல்மியின் முதல் ஸ்மார்ட்போனாக ரியல்மி எக்ஸ் இருக்கும். இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. இதில் 6.53 இன்ச் OLED FHD பிளஸ் ரெசல்யூஷன் டிஸ்ப்ளஏ மற்றும் 2.5D வளைந்த டெம்பர்டு கிளாஸ் வழங்கப்படுகிறது.\nஇத்துடன் டூயல் பிரைமரி கேமரா: 48 எம்.பி. + 5 எம்.பி. சென்சார்களும், முன்புறம் 16 எம்.பி. செல்ஃபி கேமராவும் வழங்கப்படுகிறது. இது 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. மேலும் யு.எஸ்.பி. டைப்-சி வசதி, 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.\nஇயக்குனர் சங்க தேர்தல்- ஆர்கே செல்வமணி வெற்றி\nஅரசு மரியாதையுடன் ஷீலா தீட்சித் உடல் தகனம் செய்யப்பட்டது\nபாகிஸ்தான் தலைமை மருத்துவமனையில் தற்கொலைப்படை தாக்குதல் - 3 பேர் பரிதாப பலி\n9 விக்கெட் வித்தியாசத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்யை வீழ்த்தியது மதுரை பந்தர்ஸ்\nடெல்லி மக்களின் முன்னேற்றத்துக்கு உழைத்தவர் - ஷீலா தீட்சித் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் புகழாரம்\nசூப்பர் ஓவரில் வெற்றியை ருசித்தது காரைகுடி காளை\nபாப் அப் கேமரா கொண்ட ஹூவாய் ஸ்மார்ட்போன் - ���ிரைவில் இந்திய வெளியீடு\nஇன்ஸ்டாகிராம் போன்ற அம்சங்களை பெறும் டிக்டாக்\nவிரைவில் இந்தியா வரும் விவோ ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் மீண்டும் விலை குறைக்கப்பட்ட அசுஸ் ஸ்மார்ட்போன்\nஇந்தியாவின் இரண்டாவது பெரிய டெலிகாம் நிறுவனமான ரிலைன்ஸ் ஜியோ\nவிரைவில் இந்தியா வரும் விவோ ஸ்மார்ட்போன்\n8 ஜி.பி. ரேம், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் டூயல் கேமரா, 4 ஜி.பி. ரேம் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nசுழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nபாப்-அப் கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nஎனக்கு, சச்சின், சேவாக் ஆகியோருக்கு அன்று டோனி சொன்னது, இன்று அவருக்கு: காம்பீர்\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம்\nஇந்த விஷயத்தை டோனியிடம் தேர்வுக்குழு சொல்லியே ஆக வேண்டும் -சேவாக் வருத்தம்\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் டோனி இல்லை - பிசிசிஐ\nஉலகக்கோப்பையில் பூஜ்ஜியம்: ஆப்கானிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது பிசிசிஐ\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nகிரிக்கெட்டில் மாற்று வீரர்களால் இனிமேல் பேட்டிங், பந்து வீச முடியும்- ஐசிசி அனுமதி\nஅமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம்\nபுதிதாக உருவாகும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம்-பல்லாவரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/87232", "date_download": "2019-07-21T13:27:36Z", "digest": "sha1:QJYA5NYEOYWHAXW7FZ35H3E2P5OOAAEL", "length": 5182, "nlines": 63, "source_domain": "www.newsvanni.com", "title": "உலகில் முதன் முறையாக இறந்த பெண்ணின் கர்ப்பப்பை மூலம் பிறந்த குழந்தை! | | News Vanni", "raw_content": "\nஉலகில் முதன் முறையாக இறந்த பெண்ணின் கர்ப்பப்பை மூலம் பிறந்த குழந்தை\nஉலகில் முதன் முறையாக இறந்த பெண்ணின் கர்ப்பப்பை மூலம் பிறந்த குழந்தை\nசர்வதேச அளவில் 10 முதல் 15 சதவிகிதமான பெண்கள் கருத்தரிக்க முடியாத நிலையில் உள்ளனர். அவர்களில் 500 பேரில் ஒரு பெண்ணுக்கு கர்ப்பப்பை கோளாறினால் இப்பிரச்சினை எழுகிறது. அவர்களுக்கு கர்ப்பபை மாற்று சத்திரசிகிச்சை மூலம் குழந்தைபெறும் வாய்ப்பு உள்ளது.\nஆனால�� பிரேசில் நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பிறவிலேயே கர்ப்பப்பை இல்லை. எனவே அவருக்கு வலிப்பு நோயால் இறந்த 45 வயது பெண்ணின் கர்ப்பபை தானமாக பெறப்பட்டு சத்திரசிகிச்சை நடத்தப்பட்டது.\nவிளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்\nசாவ் பாவ்லோ பல்கலைக்கழக மருத்துவமனை வைத்தியர் டேனி இஷ்ஜென் பெர்க் தலைமையிலான குழுவினர் இந்த சத்திரசிகிச்சையை கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பரில் செய்தனர். தற்போது அந்தபெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.\nஇதற்கு முன்பு அமெரிக்கா, செக் குடியரசு, துருக்கி ஆகிய நாடுகளில் இறந்த பெண்களிடம் இருந்து தானம் பெற்று 10 பேருக்கு இத்தகைய சத்திரசிகிச்சை நடத்தப்பட்டது. ஆனால் அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. தற்போது இப்பெண்ணுக்கு வெற்றிகரமாக குழந்தை பிறந்துள்ளது. குழந்தை 2 கிலோ 550 கிராம் எடை உள்ளது.\nதூக்கில் தொங்கிய மாணவி: கை முழுவதும் எழுதப்பட்டிருந்த மரண வாக்குமூலம்\nவெள்ளை பூண்டை வீட்டின் முன் கட்டினால் என்ன ஆகும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2013/06/blog-post_25.html", "date_download": "2019-07-21T13:23:41Z", "digest": "sha1:AHNBEVZZ2DYG2276XAMHHWJ4GBZ5QTUJ", "length": 63929, "nlines": 507, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: திரு ராமனாதன் வள்ளியப்பன் அவர்களின் ஐரோப்பா டூர். சில கருத்துக்களும் ஆலோசனைகளும்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nசெவ்வாய், 25 ஜூன், 2013\nதிரு ராமனாதன் வள்ளியப்பன் அவர்களின் ஐரோப்பா டூர். சில கருத்துக்களும் ஆலோசனைகளும்.\nகாரைக்குடியைச் சேர்ந்த திரு ராமனாதன் வள்ளியப்பன் அவர்கள் தனது சிறுவயதிலிருந்தே மலேஷியாவில் வசித்து வந்தவர்கள். கல்லூரிப் பருவத்தில் மட்டும் இந்தியாவுக்கு வந்து சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் வேதியியல் படித்தார். பின் 70 களில் திருமணம் . நான்கு குழந்தைகள்.\n95 வரை மலேஷியாவில் வேதியல் ஆசிரியராகப்பணி, ஆங்கிலத்திலும் மலேஷிய மொழியிலும் விஞ்ஞான பாடப் புத்தகங்கள் எழுதியுள்ளார். பின் இந்தியா வந்து பங்குச்சந்தையில் ஈடுபட்டார்.\nபங்குச்சந்தையில் வேலை செய்வதற்கு வேண்டிய NCFM தகுதித் தேர்வுகளுக்கான வகுப்புகள் நடத்துகிறார். சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்,பள்ளிக் குழந்தைகளுக்கான பயிற்சிப் புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.\nதற��போது சென்னையில் வசித்து வரும் அவர் சமீபத்தில் ஐரோப்பிய டூர் சென்று வந்துள்ளார். இதற்கு முன்பே இலங்கை மலேஷியா சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் அமர்நாத், ஆகிய இடங்களுக்குச் சென்று வந்தவர். அவரது ஐரோப்பா டூர் பற்றி நமது வலைத்தளத்திற்காக சில கேள்விகள்.\n1.நீங்கள் சமீபத்தில் ஐரோப்பா டூர் சென்று வந்திருப்பதாக அறிந்தேன். பெரும்பாலும் மலேஷியாவிலேயே வசித்த தாங்கள் மற்ற நாடுகளில் என்ன வித்யாசத்தை உணர்ந்தீர்கள்.\nமலேஷியாவில் நீங்கள் ஆசிரியர் என்று சொன்னாலே போதும். முதலில் மதிக்கப்படுபவர்கள் அவர்கள்தான்.\nசிங்கப்பூரில் - எந்த இனத்தவராய் இருந்தாலும் மூத்த குடிமக்களுக்கு உண்மையாகவே மதிப்பளிப்பதுதான். பேருந்தில் இளைஞர்கள் உடனே எழுந்து நம்மை அமரச் செய்வது போற்றத்தக்கது.\nஇந்தியாவில் - அரசியல்வாதிகளுக்குப் பயப்படுவதும், டாக்டர் என்றால் மரியாதை செய்வதும் வித்தியாசமானது.\nஅமெரிக்காவில் - எல்லாரிடமும் புன்னகை. ‘Hai, How are you” என்று எதிரில் வருபவர் யாராக இருந்தாலும் சொல்வது. உதவும் மனப்பான்மை அதிகம்.\nஇங்கிலாந்தில் - நம்மைக் கண்டு கொள்வதே இல்லை.\nஃப்ரான்ஸ், பெல்ஜியம், நெதெர்லாந்து,ஜெர்மெனி,சுவிட்சர்லாந்து, லீகென்ஸ்டெய்ன், ஆஸ்த்ரியா – நம்மை விட மேம்பட்டவர்கள் போல் தோற்றத்திலும் பேச்சிலும் நடந்து கொள்வது\nஇத்தாலி, வாடிகன் – நம்ம ஊரு போல வருமா வரும்\nமற்ற நாடுகளில் ட்ராஃபிக் ஸிக்னலில் மஞ்சள் விளக்கு வரும்போதே வாகனத்தை நிறுத்தி விடுவார்கள். அமெரிக்காவில் நாம் ரோடைக் கிராஸ் செய்வதற்காகக் காத்திருப்பது தெரிந்தாலே வாகனத்தை நிறுத்தி விடுவார்கள். நாம் போகச் சொன்னாலும் ( நம்மைக் கெஞ்சி ) நாம் கிராஸ் செய்த பிறகே வாகனத்தை எடுப்பார்கள்.\nஎங்கே கியூ இருந்தாலும் கவுண்டர் அருகே ஒருவர் மட்டுமே நிற்பார்கள். மற்றவர்கள் 5 அடி தள்ளி இருப்பார்கள். ஒருவருக்கொருவர் ஓரடி தள்ளியே நிற்பார்கள்.\n2. ஐரோப்பிய டூர் செல்ல தாங்கள் இந்தியாவில் என்னென்ன முன் முயற்சிகள் மேற்கொண்டீர்கள்.\n( பாஸ்போர்ட் விசா, பணப் பரிவர்த்தனை, உடல் நலம், இன்சூரன்ஸ் )\nடிரவெல் ஏஜெண்ட் UK Visa and Schengen visa.(ஸ்கென்ஜென், ஷென்ஜென்) வாங்க இரண்டு பேருக்கு 42000 ரூபாய்க்கான செக்கையும் வாங்கிக்கொண்டு, ஒரு அக்ரீமெண்டில் கையெழுத்து வாங்கிக் கொண்டு போனார். நாம் ஒரு வேளை போக வேண்டாமென்று நினைத்தால் பணம் திரும்பக் கிடைக்காது. எதற்கும் அக்ரீமெண்டை படித்து வைத்துக் கொள்வது நல்லது. ஃபாண்ட் சைஸ்தான் 7க்கும் கீழே\nபாஸ்போர்ட் காப்பி ஒன்று கேட்பார்கள். பாஸ்போர்ட் குறைந்தது 6 மாதங்களுக்கு செல்லுபடி ஆகக் கூடியதாக இருக்க வேண்டும்.\n6 மாத S.B. கணக்கு அறிக்கை வேண்டும். அதில் ஒரு ஆளுக்கு குறைந்தது 1.5 லட்சம் பாலன்ஸ் இருக்க வேண்டும். ரொக்கப் பரிமாற்றங்கள் கூடாது என்று சொன்னார்கள். செக்தான், ஆனால் பினாமியாக இருக்கக் கூடாது. விளக்கங்கள் தேவை.\nஅடுத்து சொத்து பத்திரங்கள் வேண்டும். ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். தமிழில் இருந்தால் High Court ல் கொடுத்து மொழிபெயர்த்து நோட்டரியிடம் கையெழுத்து வாங்க வேண்டும்.\nபாங்க் டெப்பாஸிட்டுகள், எல்.ஐ.சி சர்ட்டிபிகேட், மூன்று வருட இன்கம் டாக்ஸ் ரிட்டர்ன் ஆகியவையும் வேண்டும்.\nபிஸினஸ் செய்பவர்களுக்கும், பென்ஷனர்களுக்கும் மேற்கண்ட பூரா விபரங்களும் தேவைப்படாது. சும்மாவின் மாமா இந்தியாவில் சும்மா இருந்ததால் இவ்வளவு விபரங்கள் கேட்டார்கள்\nஎதையும் கொடுப்பதற்கு முன்னால் அவசியம் ஜெராக்ஸ் எடுத்துக் கொள்ளவும்.\nபாஸ்போர்ட், விஸா, ட்ராவெல் இன்ஸூரென்ஸ், பெட்டிகள் ஆகியவற்றை உங்கள் மோபைலில் ஃபோட்டோ எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nசுமார் 15 நாட்களில் UK விஸாவிற்கு பாரங்களை டிராவெல் ஏஜெண்ட்ஸ் தயார் செய்து நம் கையெழுத்தை வாங்கி அனுப்பி வைப்பார்கள். பெரும்பாலும் விஸா நிச்சயமாகக் கிடைப்பதற்குத் தோதாக இவர்களே எல்லாவற்றையும் நம்மிடம் கேட்டு வாங்கி அனுப்புவதால் விஸா கிடைத்துவிடும். நாம் கையெழுத்திட்டு கொடுத்த 15 நாட்களுக்குள் VFSல் இன்டெர்வியூவிற்கான தேதி ஆன்லைனில் கிடைத்து விடும். எல்லாம் சரியாகச் செய்து தந்துவிடுவதால் இன்டெர்வியூவில் கேள்விகளுக்கு இடமில்லை. பிறகு 10 நாட்களில் விசா கிடைத்து விடும்.\nUK visa கிடைத்த பிறகு மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கான ஒரே ’ஷென்ஜென்’ விசாவிற்கு டிராவெல் ஏஜெண்ட்ஸ் தயார் செய்து மும்பைக்கு அனுப்ப வேண்டும் அது இன்னும் 20 நாட்களுக்கு மேல் ஆகலாம். ஆக பயணம் செய்யும் தேதிக்கு 80 நாட்கள் முன்னதாக நீங்கள் வேலையை ஆரம்பிக்க வேண்டும். இல்லையென்றால் passport with schegen visa ஏர்போர்ட்டில் இருக்கும்பொது கூட கிடைக்கலாம் ‼ (Foreign exchange வாங்குவதற்கு பாஸ்போர��ட் ஜெராக்ஸ் கையில் வைத்துக் கொள்ளவும். விசா விபரத்தை டிராவெல் ஏஜெண்ட்ஸ் கூட கொடுத்துக் கொள்ளலாம்.)\n3. இந்தப் பயணத்திற்காக கைவசம் எடுத்துச் சென்றவை என்னென்ன.. அங்கு வாங்கியவை என்னென்ன\nBuy the following in India before your trip. கீழ்க்கண்டவற்றை இந்தியாவிலேயே வாங்கிச் செல்லவும். விலை மலிவு. அங்கே தேடி அலைந்து வாங்குவதற்குள் விரைத்து விடுவோம் அதற்கான நேரமும் உங்கள் சுற்றுலா நடத்துனர் தரப் போவதில்லை\n1. சூட்கேஸ்களுக்குத் தேவையான சிறிய பூட்டுகள்\n3. பழம் நறுக்கும் கத்தி\n4. கழுத்துக்கு உல்லன் துப்பட்டா\n5. உல்லன் குரங்குக் குல்லாய்\n6. Thermal wear உடம்புச்சூட்டை உள்ளேயே வைத்திருக்கும்\n7. ஜீன்ஸ், சலவைக் கூலி கொடுப்பதற்குப் பதிலாக ஒரு செட் ஆடையையே வாங்கி விடலாம்.\n10. Sweater லேசான ஸ்வெட்டெர்\n11. Gloves சாதாரண கையுறையே போதும்\n12. Cd containing movies, songs, titbits, jokes, puzzles சொகுசுப் பஸ்ஸில் செல்லும்போது பொழுது போக்க உங்கள் பங்களிப்பிற்கு.\n13. Spects ஸ்பேர் மூக்குக் கண்ணாடி\n14. Chargers ஃபோன், காமெரா, எம் பி 3, லாப்டாப் பாட்டெரிகளுக்கு சார்ஜர்\n15. Adaptors (see the pictures of electrical sockets in UK and in Europe) பிளக் பாயிண்டுகள் இங்கிலாந்திலும், ஐரோப்பாவிலும் வெவ்வேறானவை. இந்திய 2 பின், 3 பின் ப்ளக்குகளை அங்கு மாட்ட முடியாது. ஹோட்டலில் 10 யூரோ டெப்பாஸிட் கட்டி அடாப்டர்கள் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் திருப்பிக் கொடுக்க மறந்துவிட்டால் அதன் விலை உங்களுக்கு 720 ரூபாய் ஆகிவிடும். அதற்கு, இந்தியாவிலேயே international travel adapter என்று கேட்டு வாங்கிச் செல்லலாம். அல்லது ஃபோட்டோவில் இருப்பது போன்ற பிளக்குகள் இருந்தால் அவற்றை உபயோகப்படுத்தலாம்.\n16. எப்போதும் உபயோகப்படுத்தும் மருந்துகளுடன் தலைவலி மாத்திரைகள் போன்றவையும்\n17. Sunglasses அவசியம் தேவை. பனிமலைச் சிகரங்களில் பயங்கரமாகக் கண் கூசும்.\n18. குடை - திடீரென்று மழை வரும், குறிப்பாக இத்தாலியில்.\n19. Walking shoes, for ladies also. நைக்கி ரீபோக் வாக்கிங் ஷூஸ் வாங்கவும். நிறைய நடக்க வேண்டியதிருக்கும். ஆனால் குளிர் பிரதேசங்கள் ஆனதால் நடப்பதில் சிரமம் தெரியாது, நல்ல ஷூஸ் போட்டிருந்தால். பெண்களுக்கும் வாங்க வேண்டியதுதான்\n20. Lip balm சுவிட்சர்லாந்தில் உதடு வெடிக்க வாய்ப்பு இருக்கிறது. 0 டிக்ரீ ஸெல்ஸியஸ்\nஇந்தியாவிலேயே uniconnec ஃபோன் கார்டு ஒன்று 1000 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளவும். யூரோப் பூராவும் உபயோகப் படுத்திக்கொள்ளலாம். உங்களுக்கு நிமிடத்திற்கு 17 ரூபாய் ஆகும். மிஸ்டு கால் கொடுத்து உங்கள் உறவினர்கள் இந்தியாவிலிருந்து கூப்பிட்டால் 6.50 ரூபாய் ஆகும்\nஉறவினர்களுக்குக் கொடுக்க லண்டனில் 1 பவுண்ட் ஷாப் என்றும் வெனீஸில் 1 யூரோ ஷாப் என்றும் தேடிப் பார்த்து வாங்க வேண்டும். சாக்லேட்டுகளை லீக்கென்ஸ்டெய்னில் கோ ஓப்பெரடிவ்வில் வாங்கலாம். வரியில்லாத நாடு.\n4. பயணங்கள் மனிதர்களைப் புதுப்பிக்கின்றன. இந்தப் பயணம் உங்களை எந்த விதத்தில் புதுப்பித்தது\nஎதிர் மறையான எண்ணங்களை ஒழித்தது. ”இது நம்மால முடியாது. உலகமே நமக்கு எதிராகச் செயல் படுகிறதோ இந்தியா ரெம்ப மோசம்” என்ற எண்ணங்கள் மாறியது.\nஎன் உடலின் ஆரோக்கியத்தைப் பற்றிய என் பயத்தையே மாற்றி அமைத்தது. நான் பஸ்ஸிலேயே பத்து நாடுகளையும் நிறய்ய நடையுடன் 14 நாட்கள் சுற்றி வந்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. “Nothing ventured, nothing gained”\n‘Discipline” விட்டுக் கொடுத்தல் காலம் தவறாமை (டூர் மானேஜர் விட்டுட்டுப் போயிட்டார்னா) ஆகியவை தன்னால் வந்து விடும்\n5. என்னென்ன நாடுகளைக் கண்டு களித்தீர்கள். அங்கு கிடைத்த வித்யாசமான அனுபவங்கள் பற்றி\nஇங்கிலாந்து – சிம்னி வைத்த வீடுகள், குறுகலான தெருக்கள்,மேடம் டூஸாட்ஸ் வாக்ஸ் (மெழுகுச் சிலைகள்) மியூசியம், லண்டன் ஐ வீல் (பறவையின் பார்வை)\nஃப்ரான்ஸ் - ஃபோக்ஸ்டோனை காலேய்லுடன் இணைக்கும் யூரோடனல் (கடலுக்கடியில் ரயில் பாதை), பராதே லாதீன் ஷோ (மிக டீஸண்டான காபரே), ஐஃபில் டவர், நோட்ர் டாம் கதீட்ரல், மோனா லிசா உள்ள மியூஸியம்\nபெல்ஜியம் – புருஸெல்ஸில் மான்னெக்கென் பீஸா (சிறுநீர் கழிக்கும் சிறுவன்) சிலை, ஆட்டோமியம் (இரும்பு அனுவின் உள்ளமைப்பு) ஆண்ட்வெர்ப் டைமண்ட்லாண்ட்\nநெதெர்லாந்து - கூக்கென்ஹோஃப் டுலீப் தோட்டம், சீஸ் ஃபாக்டரி, விண்ட் மில், ,\nஜெர்மெனி – ஓ டி கோலோன் ஒரிஜினல் ஷாப், கோலோன் கதீட்ரல், ரைன் நதியின்மீது படகு சவாரி, ப்ளாக் ஃபோரெஸ்ட், குக்கூ க்ளாக்\nசுவிட்சர்லாந்து – (மல மல ஆறு எங்கெங்கும்) ரைன் ஃபால்ஸ், ஜூரிச், மவுண்ட் டிட்லிஸ்(10 000 அடி), யூங்ஃப்ராவோ யூரோப்பின் சிகரத்தில் 11333 அடி) வித விதமான 200 கேபிள் கார்கள்\nலீகென்ஸ்டெய்ன் – வாடூஸ் – வரி இல்லா நாடு, எல்ல நாட்டு அரசியல் வாதிகளுக்கும் தாதாக்களுக்கும் அக்கவுண்ட் உண்டு என்கிறார்கள்\nஆஸ்த்ரியா – ஸ்வராவ்ஸ்கி (கிறிஸ்டல் கல் நகைகள்), வைன் யார்ட்ஸ் (திராட்ச்சைத் தோட்டங்கள்) வைனும் ஷாம்பேனும்தான்\nஇத்தாலி - வெனீஸில் கீடெக்கா கானல் போட் ரைட், ஸெயிண்ட் மார்க் பாஸிலிகா, க்ளாக் டவர்\nபீஸா - சாய்ந்த கோபுரம், ஃப்ளாரென்ஸ்\nரோம் – பழைய ரோமானிய கோட்டைகள், த்ரெவி ஃபவுண்டன், 3D யில் ரோமானிய சரித்திரம், கொலோஸியம்\nவாடிகன் – உலகத்தின் மிகச் சிறிய நகரம், மிகப் பெரிய கதீட்ரல் ஸெய்ண்ட் பீட்டர்ஸ் பாஸிலிகா\nஎல்லா நாடுகளிலும் உடையும் கட்டிடங்களும் ரசிக்கத் தக்கவை. நாம் பார்திராத வித்தியாசமானவை.\nலண்டனிலிருந்து ஃபோக்ஸ்டோனுக்கு பஸ்ஸில் வந்தோம். ஃபோக்ஸ்டோனிலிருந்து யூரோ டன்னல் வழியாக காலேய்லுக்கு வந்து பின் பாரீஸிற்கு வந்தோம். யூரோ டன்னல் என்பது ஃபோக்ஸ்டோனை காலேய்லுடன் இணைக்கும் கடலுக்கு அடியில் போடப்பட்ட ரயில் பாதை ஆகும். பஸ்ஸை அப்படியே ரயிலில் ஏற்றி விடுகிறார்கள். நாம் இறங்கி நிற்க சிறிது இடம் இருக்கிறது. ஒவ்வொரு பஸ்ஸுக்கும் இடையில் ஒரு தடுப்பு இருக்கிறது. சுமார் 30 நிமிடத்தில் பயணம் முடிந்து விடுகிறது.\nஅலுப்புத் தெரியாமல் எல்லா நாடுகளுக்கும் பஸ்ஸிலேயே போக முடியுமா முடியும். சாலைகள் அவ்விதம். ஒரு நாளைக்கு ஒரே தடவையில் 500 கிலோ மீட்டர் மூன்று மணி நேரத்தில் போகிறார்கள். ஆனால் இத்தாலிக்குள் நுழைந்தோமா, டிரைவர் பாடு குஷிதான். இந்தியாவில் இருப்பது போன்று பெருமிதமாக இருந்தது முடியும். சாலைகள் அவ்விதம். ஒரு நாளைக்கு ஒரே தடவையில் 500 கிலோ மீட்டர் மூன்று மணி நேரத்தில் போகிறார்கள். ஆனால் இத்தாலிக்குள் நுழைந்தோமா, டிரைவர் பாடு குஷிதான். இந்தியாவில் இருப்பது போன்று பெருமிதமாக இருந்தது எங்கு வேண்டுமானாலும் பார்க்கிங் செய்தார்கள். அதற்கு முந்திய நாடுகளில் பஸ்ஸில் சாப்பிட்டாலே போலிஸில் ஃபைன் கட்ட வேண்டும் என்றார்கள்\nசாலைகளில் உபயோகப் படுத்தப் பட்டிருக்கும் உலோகப் பொருட்கள் அழகானவை. இன்னும் 100 வருடத்திற்கு அழியாதவை. “no cement pillars, which break easily\nஎல்லா நாடுகளிலுமே இந்திய சைவ உணவு பரிமாறப்பட்டது\n6. கலாச்சார ஒப்பீட்டீல் நம் நாடு அந்த நாடுகளுடன் எந்த அளவில் உள்ளது.\nஅமெரிக்காவில் பெர்ஸனல் கேள்விகள் யாரும் கேட்பதில்லை. உ-ம் கல்யாணம் ஆச்சா எத்தனை குழந்தைகள்\nஐரோப்பாவில் நிறம் மதம் வேறானாலும் இப்படித்தான் வாழ வேண்டும் என்று சில நல்ல கோட்பாடுகள் வைத்திருக்கிறார்கள்.\nபொதுவாக நம்முடைய குடும்ப வாழ்க்கை முறை அவர்களை விட மேம்பட்டதாகத்தான் கருதுகிறேன்.\n7. வாழ்வியல், ஆண் பெண் நட்பு, இணைய உலகம் இவை பற்றி உங்களது கருத்துக்கள்.\nகுழந்தைகள் நம்மைச் சார்ந்து இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் நாம் அவர்களுக்கு நல்லதுதான் செய்வோம் என்ற நம்பிக்கை உண்டாகும்படி நடந்து கொள்ள வேண்டும். ”To get and forget is evil, to give and forgive is noble” என்பது அவர்களுக்குப் புரியும்படியாக நாம் நடந்து கொள்ள வேண்டும். தன்னால் அவர்கள் நம் பின்னே வந்து விடுவார்கள்.\nசிறு வயதிலிருந்தே ஆண் குழந்தைகளுடன் கலந்து வளர்ந்த பெண்ணும், பெண் குழந்தைகளுடன் சேர்ந்து வளர்ந்த ஆணும் சுலபமாக இனக் கவர்ச்சிக்கு ஆளாவதில்லை. அதுதான் கூட்டுக் குடும்பத்தின் மேன்மை. இன்றைய உலகில் நட்பு தேவைதான். அது வெறும் நட்புதான் என்றிருக்கும் வரை. சிவக்குமாரை சூர்யா ஜோதிகா திருமணத்திற்கு எப்படிச் சம்மதிதீர்கள் என்று கேட்டார்கள். சூர்யா 20 வயதுப் பையனல்ல, infatuation என்று நினைப்பதற்கு. அவன் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து, பிறகு சினிமா இண்டஸ்ட்ரியிலும் பல வருடங்கள் வேலைபார்த்து அனுபவபட்டு maturity அடைந்த பிறகுதான் அந்த்த் திருமணத்தை முடிவு செய்தான். அது சரியாகத்தான் இருக்கும் என்றார். நட்பின் எல்லை தெரிந்திருக்கவேண்டும்.\nகாட்டராக்டுக்கு கண் ஆபரேஷன் தேவையா இல்லையா, எந்த செல்ஃபோன் வாங்கலாம், +2 வேதியியல் பரீட்சைக்கு எப்படிப் படிக்கலாம், செலவில்லாமல் உங்கள் டாக்குமெண்டுகளை இ மெய்லில் பத்திரப் படுத்தலாம். உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் திருப்பி எடுத்துக் கொள்ளலாம். என்ன இல்லை இணையத்தில் Facebook, twitter ஆகியவற்றில் அதிகம் ஈடுபாடு இல்லை. என்னுடைய அனுபவம் பலருக்கு உபயோகமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பணம் சேமிப்பது, மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் கல்வித்தரத்தை எப்படி மேம்படுத்துவது, சுற்றுப்பயணம் செல்பவர்கள் முன்னெச்செரிக்கையாகச் செய்ய வேண்டியவைகள் ஆகியவற்றை www.summavinmama-rama.blogspot.com என்ற முகவரியில் தந்துள்ளேன்\n8. க்ளைமேட் மற்றும் வயது காரணமாக எந்தெந்த வயதினர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளலாம். தகுந்த நேரம் எது. எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவைக்கை என்னென்ன.\nஆரோக்கியமாக உடம்பை வைத்துக்கொள்ளக் கூடியவர்கள் நடக்கக் கூடியவர்கள் (அப்படி இல்ல��விடாலும் மருந்துகளை முறையாக உட்கொள்ளுபவர்கள்) 70 வயது வரை போகலாம். பெரும்பாலும் மே ஜூன்தான் உசிதமானது. முன்னெச்சரிக்கையாக இந்தியாவில் வாங்கிச் செல்ல வேண்டியவைகளை கொண்டு சென்றால் பிரச்சினைகள் ஏதும் இராது\n9. இருவர் சென்று வர என்ன செலவு ஆகும்.\nஇரண்டு விஸாக்களுக்கும், இன்ஸூரன்ஸுக்கும், டூர் ஆப்பரேட்டருக்கும் 3,30,000 Foreigh exchange US $50 UK Pound 50 Swiss Franc 50 Euro 700 க்கு ரூ 65,000. குளிர் தாங்கும் டிரஸ் வகையறாவுக்கு ரூ 5000 ஆக மொத்தம் ரூ 4,00,000\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00\n25 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 10:53\n//அமெரிக்காவில் நாம் ரோடைக் கிராஸ் செய்வதற்காகக் காத்திருப்பது தெரிந்தாலே வாகனத்தை நிறுத்தி விடுவார்கள். நாம் போகச் சொன்னாலும் ( நம்மைக் கெஞ்சி ) நாம் கிராஸ் செய்த பிறகே வாகனத்தை எடுப்பார்கள்.// இந்தியர்கள் எந்த காலத்தில் இதை கற்றுக்க போறாங்களோ ) நாம் கிராஸ் செய்த பிறகே வாகனத்தை எடுப்பார்கள்.// இந்தியர்கள் எந்த காலத்தில் இதை கற்றுக்க போறாங்களோ வெளிநாட்டைப் பற்றி பல சுவையான நல்ல பல தகவல்கள் வெளிநாட்டைப் பற்றி பல சுவையான நல்ல பல தகவல்கள் \n25 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 12:10\n25 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 2:42\nஐரோப்பிய சுற்றுப்பயணம் செல்ல விரும்புவோருக்கு மிகவும் பயனுள்ள பதிவு. ஷெங்கன் விசா பற்றி விரிவாக விளக்கியுள்ளமை பலருக்கும் பயன்படும். உறவினர் ஒருவர் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின்போது குளிருக்குத் தேவையான உடைகள் இல்லாமல் போய் பட்டபாட்டை அறிவேன். இந்தப் பதிவில் தெளிவாக அவற்றைக் குறிப்பிட்டிருப்பது சிறப்பு. பகிர்வுக்கு நன்றி தோழி.\n27 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 5:56\nஇங்கிலாந்தில் - நம்மைக் கண்டு கொள்வதே இல்லை.\nஃப்ரான்ஸ், பெல்ஜியம், நெதெர்லாந்து,ஜெர்மெனி,சுவிட்சர்லாந்து, லீகென்ஸ்டெய்ன், ஆஸ்த்ரியா – நம்மை விட மேம்பட்டவர்கள் போல் தோற்றத்திலும் பேச்சிலும் நடந்து கொள்வது\n2 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 10:38\n2 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 7:16\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n2 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 7:17\nவெளிநாட்டுக்கு சுற்றுலா சென்று வர நினைப்பவர்களுக்கு பயனுள்ள தகவல்கள் இவை.\nஒவ்வொரு வரியையும் ஊன்றி படித்தேன்.. பதிவில் இடம்பெற்ற படங்களும் அருமை.\nதிரு ராமனாதன் வள்ளியப்பன் அவர்களின் அனுபவங்களையும், பயனுள்ள தகவல்களை தொகுத்தளித்தமைக்கு மிக்க ���ன்றி.\n3 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 9:39\nமிக்க நன்றி தங்கம் பழனி சகோ :)\n13 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 5:08\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nராஜகுமாரியின் வீடு வழியில் இருந்தது. ஒரு பார்வை.\nராஜகுமாரியின் வீடு வழியில் இருந்தது. ஒரு பார்வை. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் பல்வேறு கனவுகள். யதார்த்தமோ வேறு. அவள் பள்ளிக்கூடச் சி...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nமஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.\nகீழா நெல்லி மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூற...\nசாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் சொல்லும் “காஃப்ஃபீடு “\nவாராவாரம் சாட்ட��்டே போஸ்டில் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள் சேமிப்பு, முதலீடு , காப்பீடு பற்றி உபயோகமான தகவல்களைத் தருகின்றா...\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு . சிக்கனம் என்றால் என்ன.. செலவே செய்யாமல் இருப்பதா சிக்கனம். இல்லை.. அநாவசிய செலவுகளைக் குறைப்பது...\nஅஃகப் பானை முதல் வெள்ளாவிப் பானை வரை.\nஅஃகப் பானையும் எஃகுப் பானையும்/ பானை பிடித்தவள் பாக்கியசாலி.\nசிவராத்திரி ஸ்பெஷல் கோலங்கள். குமுதம் பக்தி ஸ்பெஷல...\nஅமேசான் காடுகளும் சஹாரா பாலைவனமும் எப்படித் தோன்றி...\nதிரு ராமனாதன் வள்ளியப்பன் அவர்களின் ஐரோப்பா டூர். ...\nதினமலர் பெண்கள் மலரில் ”தொடரும்” கவிதை..\nஇந்தியன் இங்க்- ட்ரக் அடிக்‌ஷன் , பென்சில் ட்ராயிங...\nஒரு குட்டித்தீவின் வரைபடம். எனது பார்வையில்..\nதேனம்மையின் அடுக்களை குங்குமம் தோழியில்\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.\nதிருமண அழைப்பும், வாழ்த்துப் பாக்களும்.\nமாதவிடாய் ஆவணப்படம் எனது பார்வையில்..(நம் தோழியில்...\nகுமுதம் பக்தி ஸ்பெஷலில் பூஜையறைக் கோலங்கள் --2\nகாரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு ���ூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyMTcyNTk1Ng==-page-2.htm", "date_download": "2019-07-21T12:38:29Z", "digest": "sha1:QVJJCEL34JJLM45HTHEB2Z2TVWJ6RARW", "length": 12304, "nlines": 170, "source_domain": "www.paristamil.com", "title": "அணு உலைகள் - சில ஆச்சரியத்தகவல்கள்!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள�� மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஅணு உலைகள் - சில ஆச்சரியத்தகவல்கள்\nநேற்றைய பிரெஞ்சு புதினத்தில், பிரெஞ்சு தேசம் ஒரு மணி நேரத்துக்கு 546 டெரா வாட் ( 546 TWh ) மின்சாரம் தயாரிக்கின்றது என்று சொன்னோம் இல்லையா... இன்று, பிரெஞ்சு அணு உலைகள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.\nஇந்த 546 TWh மின்சாரத்தில், அணு உலைகள் மாத்திரம் 76.3 வீதம் மின்சாரத்தை, அதாவது மணிக்கு 416.8 டெரா வாட் மின்சாரத்தை தயாரிக்கின்றது. 76.3 வீதம் என்பது உலகின் மிக அதிகளவான வீதம் ஆகும். (இதில் பெருமைப்பட ஏதும் இல்லை என்பதே உண்மை)\nசரி, தயாரிக்கப்படும் மின்சாரங்கள் நம் நாட்டுக்கு மட்டுமா என்றால், அது தான் இல்லை, ஒரு மணிநேரத்துக்கு 45 TW மின்சாரத்தை ஐரோப்பாவின் வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. லக்ஸம்பேர்க் அதில் மிக முக்கியமான நாடு.\nபிரான்சில் தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் அணு உலைகள் எல்லாமே 1970 இல் இருந்து 1980 க்கு உள்ளாக கட்டப்பட்டவை. தற்போது அணு உலை கட்டுவது தொடர்பாக பேச்சு எழுந்தாலே பொதுமக்கள் கொடிபிடித்து கிளம்பிவிடுவார்கள்.\nதற்போதைய அரசு, 75 வீதத்தில் இருந்து அணு உலைகளுக்கு படிப்படியாக மூடு விழா செய்து, 50 வீதமாக குறைக்க உள்ளதாகவும், இதற்காக 2025 ஆம் ஆண்டு வரை கால எல்லை நிர்ணயித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nகடந்த 2017 ஆம் ஆண்டில் அரசு, மின்சார உற்பத்தி மூலம் 3 பில்லியன் யூரோக்களை இலாபமாக சம்பாதித்ததாக தரவுகள் சொல்லுகின்றன.\nகடந்த 2008 ஆம் ஆண்டு அணு உலையில் இருந்து 18,000 லிட்டர் யுரேனியம் வெளியேறி விபத்து ஏற்பட்டது..\nஅது குறித்து நாளை பார்க்கலாம்...\nPantin - தெரிந்த நகரம் - தெரியாத தகவல்கள்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilagarathi.com/index.html", "date_download": "2019-07-21T13:00:30Z", "digest": "sha1:XMQUZUM263CZKXTGCWQJQSLYEJBNMEGE", "length": 7663, "nlines": 65, "source_domain": "www.tamilagarathi.com", "title": "TamilAgarathi.com - தமிழ்அகராதி - Online Tamil Dictionary - இணைய தமிழ் அகராதி", "raw_content": "\nகோயம்புத்தூர் புத்தகக் கண்காட்சி 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் 100-101 (ஜூலை 19 முதல் 28 வரை)\nஈரோடு புத்தகக் கண்காட்சி 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் 67 (ஆகஸ்டு 2 முதல் 13 வரை)\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் அகராதி\nதமிழ்அகராதி.காம் (www.tamilagarathi.com) - வாசகர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்\nஎம்மால் 2016 செப்டம்பர் 8ம் தேதி துவங்கப்பட்ட இந்த ‘தமிழ்அகராதி.காம்’ (www.tamilagarathii.com) இணையதளம் அனைத்து தமிழ் சொற்கள் குறித்த தகவல்களையும் திரட்டி மக்களுக்கு இலவசமாக அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த தளத்தில் சொற்கள் பற்றிய விவரங்களை சிறிது சிறிதாக வலையேற்ற உள்ளேன். வாசகர்களும் தாங்கள் அறிந்த சொற்கள் குறித்த விவரங்களை எங்களுக்கு அளித்தால் அவற்றையும் உடனுக்குடன் வலையேற்றம் செய்ய தயாராக இருக்கிறேன்.\nஇது மிகப்பெரிய திட்டம், தொடர்ச்சியாக பல ஆண்டுகளுக்கு தொய்வின்றி பணி செய்ய வேண்டிய திட்டம். வாசகர்கள் அளிக்கும் ஒவ்வொரு சொற்கள் குறித்த விவரமுமே, சிரத்தையுடன் இங்கு சேர்க்கப்படும். ஆகவே வாசகர்கள் சிரமம் பார்க்காமல் தாங்கள் அறியும் தமிழ்ச் சொற்கள் குறித்த விவரங்களை அளித்து உதவ வேண்டுகிறேன். உங்களின் ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nதமிழ் திரை உலக செய்திகள்\nநாடக ஆசிரியர், நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 தமிழ்அகராதி.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=116&cat=4", "date_download": "2019-07-21T12:45:16Z", "digest": "sha1:6ZALW6JXS37S6V554XWLTDRHG6HDS2YL", "length": 13039, "nlines": 138, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பெற்றோருக்கு யோசனைகள்\nஉங்கள் குழந்தை பள்ளிக்கு செல்ல தயங்குகிறதா\nஉங்கள் குழந்தை பள்ளிக்கு செல்ல தயங்குகிறதா\nவார இறுதி விடுமுறையாக இருந்தாலும், தேர்வு விடுமுறையாக இருந்தாலும் வியாழக் கிழமை ஆரம்பிக்கத்தொடங்கும் உற்சாகம் ஞாயிறுக்கிழமையில் உச்சத்தை அடைகிறது. அதே போன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் \"நாளை பள்ளிக்கூடத்திற்கு செல்ல வேண்டுமே\" என்ற ஆரம்பிக்கும் கவலையான்து, திங்கள் காலையில் ஏதேனும் காரணம் சொல்லி விடுமுறை எடுக்கலாமா ஏதாவது காரணத்தை சொல்லி பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படுமா ஏதாவது காரணத்தை சொல்லி பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்பது போன்ற ஏக்கங்களுடனும், கவலைகளுடனும் அன்றைய நாள் முழுவதும் கடந்து செல்கிறது.\nஒரு ஆய்வறிக்கையின்படி பள்ளி செல்லும் சிறுவர்கள் மட்டுமல்ல கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் நபர்களுக்கு கூட திங்கட்கிழமை குறித்த ஏக்கங்கள் இருப்பதாகக் கூறுகிறது. எனவே, சிறு குழந்தைகள் இதற்கு விதிவிலக்கல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகளின் மனதை திங்கட்கிழமைக்கு ஏற்றவாறு தயார்படுத��த வேண்டியது பெற்றோரின் கடமை.\nஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில், உங்கள் குழந்தையின் நண்பர்களோடு தொலைபேசியில் பேச வைக்க முயற்சி செய்யலாம். இதன் மூலம் நண்பர்களை காண்பதற்கான ஆர்வம் அதிகரிக்கும். அந்த ஆர்வம் பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்கான உற்சாகத்தை தரும்.\nஉங்கள் குழந்தை திங்கட்கிழமை சரியான நேரத்திற்கு பள்ளிக்கு தயாராகி சென்றால், பாராட்டி சிறிய பரிசினை அளிக்கலாம். இது திங்கட்கிழமைக்கான ஆர்வத்தை தூண்டும்.\nபள்ளி செல்வதற்கான அவசியம் மற்றும் தேவைகள் குறித்து விளக்கங்களை அளிக்கலாம். இந்த விளக்கங்கள் பள்ளி செல்வதற்கான அக்கறையை உங்கள் குழந்தைக்கு அளிக்கும்.\nபள்ளியில் நண்பர்களுடன் செலவழிக்கும் காலம் தான், மிகவும் மகிழ்ச்சியான காலம் என்பதனை குழந்தைகளுக்கு புரிய வையுங்கள்.\nகுழந்தையின் வளர்ச்சிக்காக, கிடைக்கும் ஓய்வு நேரங்களை எல்லாம் உபயோகமான வகையில் செலவழிக்க முயற்சி செய்ய வேண்டும். குழந்தைகள் வளர்ப்பின் போது, சிறு சிறு செயல்பாடுகளில் காட்டும் ஈடுபாடு தான் பெரிய வளர்ச்சிக்கு தூண்டுகோலாக அமையும்.\nபெற்றோருக்கு யோசனைகள் முதல் பக்கம் »\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nமும்பையிலுள்ள சேவியர் இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகேசன்சில் குறுகிய கால டிப்ளமோ படிப்பு படித்து கம்யூனிகேசன்ஸ் துறையில் பணி புரிய விரும்புகிறேன். இதில் என்னென்ன படிப்புகள் தரப்படுகின்றன\nஆர்.ஆர்.பி.,க்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பொதுவாக எந்தெந்த பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன\nகிரிக்கெட் அம்பயராக என்ன செய்ய வேண்டும்\nபி.பி.எம்., படித்துள்ள எனக்கு இப்படிப்புக்கான வேலை கிடைக்குமா\nநான் படித்து முடித்து வேலை கிடைக்கவில்லை என்றால் எப்படி திருப்பி செலுத்துவது\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/facebook/page/2/", "date_download": "2019-07-21T12:56:33Z", "digest": "sha1:27B7RJTYNKDHTOCP4EZRNYKCRFTMV6AY", "length": 97685, "nlines": 715, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Facebook | Snap Judgment | பக்கம் 2", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசமூக வலைப்பின்னல் தளங்களில் தனிமனிதர்கள் தங்கள் பொறுப்பினை உணர்ந்து செயல்படுவதற்கான வழிகாட்டுதல்கள்\nPosted on ��ெப்ரெம்பர் 24, 2012 | 3 பின்னூட்டங்கள்\nபுதிய தலைமுறை இதழுக்காக எழுதியது:\nவிவகாரம் இல்லாமல் விவகாரத்தை முன்னிறுத்துவது எப்படி\nதமிழில் மிகவும் புகழ்பெற்ற பழமொழி இருக்கிறது. ‘அரசன் எவ்வழி; மக்கள் அவ்வழி’ இது பாஸ்டனுக்கும் பொருந்தும். பம்பாய்க்கும் பொருந்தும்.\nவேகமாக வண்டியை ஓட்டினால் மாட்டிக்குவோம். அரை அங்குலாம் அதிகமாக வீட்டைக் கட்டினால் தரைமட்டமாக்கப் படுவோம் என்று பயந்து வாழ்க்கையை சட்டதிட்டத்திற்கு உட்பட்டு அமெரிக்காவில் வாழ்கிறேன். அஞ்சி அஞ்சி வாழும் வாழ்வு இந்தியாவில் கிடையாது. இணையத்தில் அந்த அச்சம் சுத்தமாக நீங்கி, டார்ஜான் போல் சுதந்திரமாக சுற்றித் திரிய முடிகிறது.\nஎன்னுடைய வாழ்க்கையே இணையத்தில் என்றாகி விட்டது. உன் நண்பர்களைச் சொல்… உன்னைப் பற்றி சொல்கிறேன் என்பது அந்தக் காலம். உன் மின்னஞ்சல் முகவரியைச் சொல்… உன் சரித்திரத்தை அப்பட்டமாக்குகிறேன் என்பது இந்தக் காலம்.\nஇப்பொழுதெல்லாம் நேர்காணலுக்குச் சென்றால், ‘உங்கள் பொழுதுபோக்கு என்ன’ என்றெல்லாம் கேட்பதில்லை. நமது ஃபேஸ்புக், டுவிட்டர் பழக்க வழக்கத்தை உளவு கண்டு அவர்களே அறிந்து வைத்திருக்கிறார்கள். ரொம்ப நேர்மையாக ‘நமக்கு அந்த மாதிரி சமூகத்தளங்களில் எல்லாம் ஐடி கிடையாதுங்க’ என்றால் அதை விட மிகப் பெரிய பிரச்சினை. எல்லாக் குரங்கும் நான்கு கால் கொண்டு தாவும்பொழுது, நாம் மட்டும் இரண்டு கால் கொண்டு நடந்தால்… பிரச்சினைதான். எனவே, சமூக வலைத்தளங்களில் நம் முகவரியும் இருக்க வேண்டும். இயங்கவும் வேண்டும். அதே சமயம் உங்களின் உண்மையான விருப்பங்களில் ஈடுபாட்டோடு செயல்பட வேண்டும்.\nஹிண்டுவில் ‘லெட்டர்ஸ் டு தி எடிட்டர்’ எழுதி நான்கு நாள் தேவுடு காத்து, அதன் பின் அது வெளியாகாத கோபத்தில் ஹிந்து மீது கோபம் கொண்டு திட்டுவது எல்லாம் மலையேறிப் போயாச்சு. சன் டிவியிலோ, குமுதத்திலோ தவறான தகவல் வந்தால், அதை உடனுக்குடன் கிழித்துத் தொங்க விட்டு, நண்பர்களைக் கொண்டு பரபரப்பாக்கி, அந்தந்த மீடியாவின் போட்டியாளர்களின் பார்வைக்கு கொண்டு செல்கிறார்கள். நாளடைவில் இந்தப் பிழை அப்படியே அமுங்கிப் போகாமல், கவனத்தில் இருக்குமாறு வைத்திருக்கிறார்கள்.\nஇதே போன்ற சுமைதாங்கியை எந்த வலைப்பதிவர் மீதும் சாத்தலாம். இது நம் பக்கமும் வரலா���். ஒரு விஷயத்தை வலையில் பகிருமுன் சரி பாருங்கள். இதை நம் அப்பா படித்தால்… நம் மகள் படித்தால்… எப்படி இருக்கும் என்று யோசியுங்கள். அவர்களுக்கு தகுந்த மொழியில் எழுதுங்கள்.\nநம் மகளோ மனைவியோ படித்தால் நம்மை எளிதில் தொடர்பு கொண்டு அவர்கள் தரப்பு கருத்தை சொல்லலாம். மற்றவர்களுக்கு என்ன வழி உங்களைத் தொடர்பு கொள்ளும் முகவரியை பிரதானமாகப் போடுங்கள். மறுமொழிப் பெட்டியை வைத்திருங்கள். பதில் போட பல வழிகள் கொடுங்கள்.\nஅதற்காக, அனாமதேயமாக வருபவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். முகங்காட்டாமல் வருபவர்கள், உங்களின் இடத்தை உபயோகப்படுத்தி பிறரை தூற்றலாம். அதற்கு இடம் கொடுக்க வேண்டாம். என் வீட்டில் நடக்கும் விருந்தில் அனைவருக்கும் இடமுண்டு. அதற்காக என் முகத்தில் குத்துபவருக்கும் இலவச இடம் தரமாட்டேன். முக்கியமாக சாப்பிட வந்திருக்கும் சக விருந்தினரை குத்த நிச்சயம் அனுமதி கிடையாது.\nநீங்களும் முகமூடி போட்டு போலி மின்னஞ்சல் கொண்டு எங்காவது கருத்து சொல்லும்போது கவனமாக இருக்கவும். எந்த மாதிரி முகத்திரை போட்டாலும் அது அழுந்து தொங்கும். அது விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சேயாகவே இருந்தாலும் சரி. நிச்சயம் பல நாள் போலி ஒரு நாள் அகப்படுவான்.\nதகவலை பகிரும் ஆசையில் எங்கிருந்து இந்தத் தகவல் கிடைத்தது என்பதை போட மறந்து விடுவோம். இன்னாரைப் பற்றி இன்னார் என்னா சொன்ன்னார் என்று தெளிவாக இடஞ்சுட்டி விடுங்கள். இது காப்பிரைட் தகராறுகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும். நாளைக்கே எவறாவது அவதூறு என்று கிளம்பினாலும், ‘அந்த உடுப்பி பவன் சாம்பார்தான் இங்கே ஊற்றப்பட்டது. இது நான் சொந்தமாக சமைத்தது அல்ல’ என்று கைகாட்டி தப்பித்து விடலாம்.\nஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் யூடியூபிலும் கருத்து வந்து விழுந்தவுடன் வேகமாக எதிர்வினை செய்வது அவசியம். என்னைப் பற்றி பேசுகிறார் என்றால் சும்மா ஒட்டு மட்டும் கேட்டால் போதும். என்னைக் குறித்து தப்பான பிரச்சாரம் நடக்கிறது என்றால் அதை நிச்சயம் தட்டிக் கேட்க வேண்டும். தவறு நம் பக்கம் இருந்தால் மன்னிப்பு கேட்டு விடுங்கள். இல்லாவிட்டால், எதிராளி மன்னிப்பு கேட்கும்வரை விடாதீர்கள்.\nசட்டென்று செயல்படுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.\nபத்து பேரை கேட்காமல், புத்தகங்களை நாலு மணி நேரம் புரட்டாமல் கீபோர்ட் துணையோடு கூகிள் வேகம் பிடித்திருக்கிறது. கால்பந்தாட்டத்தின் கடைசி நிமிடத்தில் குறுக்கே பாய்ந்து கோல் போடும் விறுவிறுப்பான ஆட்டம் ரசிக்கிறது. திறமைக்கும் இளமைக்கும் அடையாளமாக வேகம் திகழ்கிறது. ’வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்பது போல் நான் ஈயாக இருந்தாலும் இக்கட்டான சூழ்நிலையிலும் உடனடி பாய்ச்சல் அனைவரையும் வசீகரிக்கிறது.\nஇந்த அபார வேகம் சமூக வலைப்பின்னல் தளங்களில் இயங்க மிகவும் தேவை. இந்த வேகத்தை நிதானம் இழக்காமல் இயக்க அசுர நிதானம் அதைவிட அத்தியாவசியமான தேவை.\nடென்னிஸ் வீரரையே எடுத்துக் கொள்வோம். எதிராளி பந்து போட்டவுடன் அவசரப்படுபவரை விட அனுமானித்து ஆடுபவரே வெற்றி அடைகிறார். பந்து எங்கே விழும், எப்படி சுழலும், பந்தை எங்கே இருந்து எப்படி போடுகிறார், என்றெல்லாம் கணித்து ஆடுபவரால் மட்டுமே வேகமான பந்தை சரியாக ஆட முடிகிறது. சொல்லப்போனால் விரைவாக அடிப்பதை விட பந்தைக் குறித்த தகவல்களை சேமிப்பதே முக்கியமாகி விடுகிறது.\nஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் யூடியூபிலும் கருத்து வந்து விழுந்தவுடன் வேகமாக எதிர்வினை செய்வது அவசியம். நாம் சார்ந்திருக்கும் நிறுவனம் குறித்த அவதூறையோ, நம்முடைய உயரிய விழுமியத்திரற்கு எதிரான பிரச்சாரத்தையோ தோன்றிய புதிதில் தடுத்தாட்கொள்ளுதல் மிகவும் முக்கியம்.\nஆனால், டென்னிஸ் வீரரின் கணிப்பு போல் இந்தக் விவாதம் எவ்வாறு மாறும், எங்ஙனம் உருப்பெறும் என்று யோசிக்கவும் வேண்டும்.\nஇதற்கு மூன்று கட்டமாக திட்டம் வகுக்கலாம்.\n1) பத்தியம் – சாதாரணமாகச் சொன்னால் கவனமாக இருத்தல்; பத்தியமாக இருப்பது என்றால் பாதுகாப்பாக இருத்தல். தகவல்களையும் நண்பர்களையும் உசாத்துணைகளையும் சேர்த்தல்.\n2) செயற்பாங்கு – திரும்ப திரும்ப ஒன்றை செய்வதன் மூலமே நம் வேகம் அதிகரிக்கிறது. ’எனக்கு பத்தாயிரம் வித்தை தெரிந்தவனைக் குறித்து கவலையில்லை; ஆனால், ஒரே வித்தையை பத்தாயிரம் தடவை பயிற்சி செய்தவனை நினைத்துதான் அஞ்சுகிறேன்’ என்று ப்ரூஸ்லீ சொன்ன மாதிரி பயின்ற செயல்முறையில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்தல்.\n3) கூத்து – நடவடிக்கையை செவ்வனே நிறைவேற்றுவது.\nவாரத்திற்கு ஒரு முறை என்பதற்கு பதில் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் என்றோ, ஒரு மணி நேரத்திற்கு ஐந்து நிமிடம் என்றோ தொடர்ந்த கவனிப்பில் இருக்க வேண்டும். கெட்ட பழக்கங்களை நீக்க கடும் பிரயத்தனத்தில் இறங்க வேண்டாம்; சிறப்பான நடவடிக்கைகளை அன்றாட செயல்பாடாக ஆக்கவும். அன்றாட செயல்களை தொடர்பயிற்சியின் மூலம் கூராக்கவும்.\nதோட்டக்காரனைப் போல் யோசித்து, தச்சனைப் போல் செயல்படவும்.\nஅன்றாட செய்திகளுக்கு விமர்சனம், சமூக அவலங்களுக்கு எதிராக ஆமீர் கான் போல் அரட்டை கோஷம் என இவை எல்லாவற்றையும் விட உங்களுக்கு லட்சியமான ஒரு விஷயத்தை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அது கனடாவின் கரடிகளைக் காப்பாற்றும் பிரச்சாரமாக இருக்கலாம்; போபால் விஷவாயுவிற்கான நஷ்டஈடாக இருக்கலாம். உங்கள் பெயரைச் சொன்னால், அனைவருக்கும் அந்த சிக்கல்தான் நினைவிற்கு வரவேண்டும்.\nசிக்கல் இல்லாமல் வலையில் உலா வாருங்கள்.\nஇறுதியாக புத்தகத்தைப் பயில வேண்டுமானால், படித்த புத்தகத்தை மூட வேண்டும். அதே போல் சமூக நட்புகளை நிஜமாக்க வேண்டுமானால், அவர்களோடு சமூக வலைப்பின்னல் தளம் தாண்டியும் நட்பு பயில வேண்டும். அவ்வாறு தோழமைக்கு உருவமும் உயிரும் இருந்தால்தான் நம்மைக் குறித்து அவர்களுக்கு அக்கறையும் அவர்களைக் குறித்து நமக்கு பொறுப்பும் இயல்பாக உருவாகும்.\n காலத்தே பயிர் செய்யாமலும் இராதே\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபேஸ்புக், ஆலோசனை, இதழ், இளைஞர், இளைஞி, உரிமை, ஊடகம், கண்காணிப்பு, கருத்து, காரசாரம், காரியம், சமூகம், சுதந்திரம், சோஷியல், டிப்ஸ், டுவிட்டர், ட்விட்டர், துப்பு, தேடல், நெட்வொர்கிங், பதின்மர், பருவம், பாதுகாப்பு, பின்னணி, புகழ், புதிய தலைமுறை, பேச்சு, பேஸ்புக், போதை, மிடையம், மீடியா, யுவதி, யுவன், வயது, வலைப்பின்னல், வழிகாட்டுதல், வழிமுறை, விவகாரம், விவாதம், வேலை, etiquette, Facebook, Guide, netiquette, Puthiya Thalaimurai, Social Networking, Surveillance, Tips, Twitter, Young, Youth\nஅளிப்பான் அந்தரங்கம்: எப்பொருள் – மெய்ப்பொருள் – உட்பொருள்\nPosted on ஜனவரி 10, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nகட்டுரை அசலாக வெளிவந்த சொல்வனம்.காம் தளத்திற்கு நன்றிகளுடன்\nஐஐடியிலும் ஐஐஎம்மிலும் நான்கு வருடம் படித்து தேறி வருபவர்களை வேலைக்கு சேர்த்துக் கொள்வது ஒரு ரகம். பிளஸ் டூ முடித்தவர்களை அப்படியே அள்ளிக் கொண்டு போய், தனக்கு வேண்டியதை மட்டும் சொல்லிக் கொடுத்து, வியாபர நுணுக்கத்தின் தேவைக்கு ஏற்றவாறு பாடங்களை வடிவமைத்து, அனுபவமும் இரண்டு சொட்டு சேர்த்து, தன் நிறுவனத்தின் நெளிவு சுளிவுக்கேற்ப வளைய வைத்து வார்ப்பெடுப்பது இன்னொரு கலை.\nஐபிஎம் (IBM), எச்.பி. (HP), டெல் எல்லாம் முதல் ரகம். அமேசானும் ஃபேஸ்புக்கும் முன்னேறும் இரண்டாவது ரகம்.\nமுதல் ரகத்தில் நம்பகத்தன்மை இருக்கும். கடுமையான பரீட்சைகளுக்குப் பிறகு தேர்வாகி வெளியில் வந்தவற்றையே நாம் வாங்குகிறோம். ஃபேஸ்புக்கிலோ ஒரு தடவை ஸ்டேட்டஸ் அப்டேட் போட்டுப் பார்ப்போம். இரண்டு நிமிடம் கழித்தும் அது தோன்றாவிட்டால், அதையே மீண்டும் போடுவோம். இரண்டு தடவை வந்தால் கூட பரவாயில்லை.\nஆனால், எச்.பி.க்களை பெருவிலை கொடுத்து வாங்கிப் போடும் வங்கிகளில் இந்த மாதிரி இரண்டு தடவை வரவு கழித்தலோ பற்று கூட்டலோ கூடவே கூடாது. தரம் இங்கே அதிமுக்கியம்.\nமுதலாம் ரக ஐபிஎம்-களில் முஸ்தீபுகள் அதிகம். முதலீட்டு செலவு நிறைய ஆகும். பரிசோதனை எல்லாம் செய்யாமல், முன் வைத்த காலை பின் வைக்காமல் நுழைய வேண்டும். நேற்று ஆர்குட்; இன்றைக்கு கூகிள் பிளஸ்; நாளைக்கு கிரோம் என்று மாறும் தட்பவெப்பத்திற்கேற்ப ஆய்வகமாக, இரண்டாவது ரகம் இயங்குகிறது.\nஅயலாக்கம் x கிளைத் துவக்கம்\n1990களின் இறுதியில் அமெரிக்க நிறுவனங்கள் அவுட்சோர்சிங்கைக் கண்டு பயப்படாமல் களத்தில் குதித்த காலம். அதுவரை “இந்தா பிடிச்சுக்கோ இருநூறு டாலரோ… முன்னூறு டாலரோ இருநூறு டாலரோ… முன்னூறு டாலரோ” என்று கணக்கு பார்க்காமல் இன்ஃபோசிஸ்களுக்கும் விப்ரோகளுக்கும் டி.சி.எஸ்.களுக்கும் அள்ளி விட்டுக் கொண்டிருந்தார்கள். கொஞ்ச காலம் சென்றபின் “இதே வேலையை உங்க நாட்டில் போய் செய்தால், இரண்டு சதவீதம் தள்ளுபடி கிடைக்குமா” என்று கணக்கு பார்க்காமல் இன்ஃபோசிஸ்களுக்கும் விப்ரோகளுக்கும் டி.சி.எஸ்.களுக்கும் அள்ளி விட்டுக் கொண்டிருந்தார்கள். கொஞ்ச காலம் சென்றபின் “இதே வேலையை உங்க நாட்டில் போய் செய்தால், இரண்டு சதவீதம் தள்ளுபடி கிடைக்குமா” என்று பேரம் பேசினார்கள்.\nபுது நூற்றாண்டு பிறப்பதற்கு முன் பழைய உத்தி, தூசி தட்டப்பட்டு மறு வாழ்வு கண்டது. அன்று பருத்தி ஆலை ஏற்றுமதி; காலணித் தொழிற்சாலைகளை சீனாவிலும் தெற்காசியாவிலும் துவங்குதல்.\nஇப்பொழுது கணினி நிபுணர்களுக்காக இந்தியாவிலேயே கிளை தொடங்குதல். பெரு நிறுவனங்கள், தொழில் நுட்ப முதலாளிகள் என்று எந்த வட்டத்���ிற்குள்ளும் அடங்காமல், அனைத்து மேற்கத்திய பிரகிருதிகளும், இந்தியாவில் கணினி நிபுணர்களைக் கொண்டிருக்கிறார்கள்.\nஇடைத்தரகர் வேண்டாம்; காண்ட்ராக்டர்களை, மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்த வேண்டாம்; பொட்டி தட்டுபவர்களும் விட்டேத்தியாக இல்லாமல், பொறுப்பாக இருப்பார்கள்.\nநிரலி எழுதுபவர்களிடமே இந்தப் பரிவு என்றால்…\nஇப்பொழுது அந்த நிரலிகளை இயக்கும் சர்வர் என்றழைக்கப்படும் அளிப்பான்கள்களுக்கும் – முழு வடிவமைப்பும் உள்கட்டுமானமும் கொண்டு இயங்க நினைக்கிறார்கள்.\nமுதலீடு முடக்கம் x சில்லறை வணிகம்\nஆயிரம் ஹெக்டேருக்கு அரிசியும் பணப்பயிரும் விதைப்பார்கள். இப்பொழுது ஆப்பிள் போடுகிறார்கள். ஐபோன், ஐபேட் பயனர்களுக்கு ஐக்ளௌட் (மேலும் வாசிக்க: http://solvanam.com/p=14812) தருகிறது ஆப்பிள். நமது புகைப்படங்கள், விழியங்கள், டாரெண்ட்டில் தரவிறக்கிய திரைப்படங்கள் எல்லாவற்றையும் இணையத்தில் சேமித்து வைக்கலாம்.\nஆப்பிள் மட்டுமல்ல… மைக்ரோசாப்ட், அமேசான், கூகிள் போன்றோர், என்னைப் போன்ற நுகர்வோருக்கு இந்த வசதியை செய்து தருகிறது. என்னை வேலைக்கு வைத்திருக்கும் பெரு நிறுவனங்களுக்கு இதே வசதியை அதே நிறுவனங்களும் ராக்ஸ்பேஸ், சேல்ஸ்ஃபோர்ஸ் போன்றோரும் சினிமாஸ்கோப் முப்பரிமாண பிரும்மாண்டமாக இயக்குகிறார்கள்.\nஅ) ‘வை திஸ் கொலவெறி டீ’ வெளியாகும் சமயத்தில் திடீரென்று அளிப்பான்களின் தேவை அதிகமாகிறது. உடனடியாக, விநாடிகளில் அளிப்பான்களைக் கூட்டலாம்; குறைக்கலாம்.\nஆ) புதிதாக வெளியிடும் நிரலிகளை, சோதித்துப் பார்க்கலாம்.\nஇ) பத்தாயிரக் கணக்கில் செலவு செய்யும் முதலீடு கிடையாது. பத்து டாலர் தள்ளினால் போதுமானது. அதிவிரைவு அளிப்பான்கள், ஆயிரம் கொடுப்பார்கள். சிறுவணிகர்களுக்கு கந்து வட்டியில் கணினிகள் வாங்கும் நிலையை விட்டு விடுதலை.\n2000-ம் ஆண்டு வருகிறது… y2k என்று ஓடினார்கள்; அவுட்சோர்சிங் செய்தால் மட்டுமே சேமிக்க முடியும் என்று ஓடினார்கள்; எல்லோரும் செல்பேசி கொண்டே இயங்குகிறார்கள் என்று ஐபோன் அப்ளிகேஷனுக்கு ஓடினார்கள்.\nஇன்றைய தாரக மந்திரம் – கிளவுட்.\nவிண்டோஸ் கொண்ட கணினி வேண்டுமா எத்தனை வேண்டும் எவ்வளவு நாளுக்கு வேண்டும் – மேகத்திற்கு செல்லுக.\nஎன்னது… விண்டோஸ் எல்லாம் வேண்டாம். நூறு இண்டெல் சில்லு கொண்ட சக்தி மட்டுமே வேண்டுமா\nஎனக்கு தேவதர்ஷினி நாயகியாகக் கொண்ட சீரியல் பிடிக்கும். கே பாலச்சந்தர் இயக்கினால் நல்லது. ஜெயமோகனின் காடு நாவலை கதையாகக் கொண்டிருக்க வேண்டும்; ஆனால், அவரின் வசனம் இயல்பாக இருக்காது; பா ராகவனை வசனம் எழுத வையுங்கள். என்னால் இந்த வாரம் மட்டும்தான் பார்க்க முடியும். என்னிடம் கேபிள் கிடையாது. எனவே, ஐந்து நாளைக்கு மட்டும் தூர்தர்ஷனில் ஒளிபரப்புங்கள் என்று கேட்பது போல் எதை வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும், எப்பொழுது தேவையோ அப்பொழுது வாங்கிக் கொள்ள விழைகிறீர்களா – கிளவுடுக்கு வாங்க.\nகொஞ்சம் சீரியசாகக் கணக்குப் போட்டுப் பார்க்க விரும்புபவர்களுக்கு: http://spreadsheets.google.com/ccc\nநீங்கள் மாதத்திற்கொருமுறை மதுரையில் இருந்து சென்னை சென்று வருகிறீர்கள். அதற்காக பேருந்தை விலை கொடுத்து வாங்க முடியாது. ஆனால், தினசரி திண்டுக்கல் வரை போய் வந்தால், டூ வீலராவது சொந்தமாக வைத்துக் கொள்வோம்.\nஅன்றாடம் ஏதாவது பயன் இருக்குமா\nஎன்றாவது எதற்காவது மட்டுமே உபயோகமா\nஎச்.பி.யிடத்திலும் ஐ.பி.எம்.மிடத்திலும் எங்களுக்கு இந்த மாதிரி தேவை. இதற்கு ஏற்ற மாதிரி வண்டி செய்து கொடு என்று கேட்டு கேட்டு, அலுத்துப் போன ஃபேஸ்புக், அமேசான்கள், தாங்களே டாட்டா நானோக்களை வடிவமைத்ததுடன், அவற்றை வாடகைக்கும் விடுகிறார்கள்.\nகலிபோர்னியா பக்கம் அளிப்பான்களின் பலு அதிகரிக்கிறதா பலு அதிகரித்தால் அளிப்பான்களின் உஷ்ணம் உச்சத்தை அடையும். உஷ்ணம் அதிகரித்தால், குளிரூட்டிகளின் வேலையும் அதிகரிக்கும். குளிரூட்டிகளினால், மின்கட்டணமும் எகிறும்.\nஅளிப்பான் அறையில் கிட்டத்தட்ட ஒரு டிகிரி பாரன்ஹீட் ஏறினால், மின்கட்டணத்தில் நான்கு சதவிகிதம் ஜாஸ்தி கட்டவேண்டிய நிலை. அதற்கு பதிலாக, அளிப்பான்களின் வேலையை இன்னொரு ஊருக்கு திசை திருப்பி அனுப்பி வைக்கும் நுட்பத்தை கூகிள் கையாள்கிறது.\nசாதாரணமாக பக்கத்து ஊருக்குப் போ; அங்கே இருக்கும் அளிப்பான்கள் மூலமாக தகவல் அனுப்பு. ஆனால், பக்கத்து ஊர் அளிப்பான் அறையில் வெப்பம் ஏறி விட்டதா கொஞ்சம் தள்ளிப் போய், அடுத்த கட்ட அளிப்பானிடமிருந்து தகவல் பெற்றுக் கொள்.\nஇரண்டு லட்சம் வீடுகளுக்குத் தேவையான மின்சாரத்தை கூகிள் மட்டுமே பயன்படுத்துகிறது. இந்த நுட்பத்தினால் மட்டும் பில்லியன் கணக்கில் மி��்கட்டணம் குறைகிறது.\nகணினி என்று எடுத்துக் கொண்டால்…\nஅதற்குள்ளே இண்டெல் அல்லது ஏ.எம்.டி. (AMD) சில்லுகள்; அவற்றிற்கு ஊட்டம் கொடுக்க கிராஃபிக்ஸ் கார்டுகள்; அதை இயக்க, சக்தி கொடுக்கும் மின்விசை அளிப்பு; இவற்றை எல்லாம் காற்றோட்டமான பெட்டியில் அடைக்கும் அடிச்சட்டம்; அதை அடுக்கு அடுக்காக கட்டு கட்டாக வரிசைப்படுத்தும் வடிவமைப்பு; இதற்கான மின்சார திட்டம்; குளிர்காலத்தில் வெப்பமும், கோடை காலத்தில் குளிரூட்டமும் தரும் சூழல்; மின்கட்டணம் எகிறாத கட்டிடக் கலை ஆக்கம்.\nஇவையனைத்தும் தொலைதூரத்தில் இருந்து நிர்வகிக்கும் வல்லமை; தொல்லை தராமல் கூட்டவும் குறைக்கவும் மாற்றவும் முடியும் திறமை.\nஇவ்வளவு நுட்பங்களையும் பொதுவில் வைத்திருக்கிறது ஃபேஸ்புக். (மேலும்: http://opencompute.org/)\nசாதாரணமாக இந்த மாதிரி முன்னோடி பொறியியல் சமாச்சாரங்களை கூகிள் பகிரும்; மைக்ரோசாஃப்ட் கட்டிக் காக்கும். ஆனால், மைக்ரோசாஃப்ட் கூட தங்கள் மேக (அசூர்: http://www.theregister.co.uk/2009/09/25/microsoft_chillerless_data_center/) தரவு மையங்களுக்கான விவரங்களை வெளிக்காட்டுகிறது.\nசரவண பவனுக்கு சென்றால் சகலமும் கிடைக்கும். கொஞ்சமாய் பசிக்கிறதா மதியம் இரண்டு மணிக்குக் கூட இட்லி சாப்பிடலாம். இன்னும் கொஞ்சம் பசியா மதியம் இரண்டு மணிக்குக் கூட இட்லி சாப்பிடலாம். இன்னும் கொஞ்சம் பசியா மினி மீல்ஸ் கிடைக்கும். அகோறப் பசியா மினி மீல்ஸ் கிடைக்கும். அகோறப் பசியா\nஆனால், பக்கத்து சந்தில் மாமி மெஸ் இருக்கிறது. திங்கள் கிழமை என்றால் தோசையும் சட்னியும் சாம்பாரும் மட்டுமே கிடைக்கும்; செவ்வாய் போனால் சப்பாத்தி + தால். வெரைட்டி இல்லாவிட்டாலும், மாமி மெஸ் ருசியே தனி.\nமுதல் பாணியில், சரவண பவன் போல் சகல வசதிகளுடனும் எச்.பி., டெல் போன்ற வணிகர்கள் சர்வர் கொடுக்கிறார்கள். இட்லிக்கும் அதே சாம்பார்; சாதத்திற்கும் அதே சாம்பார் என்பது மாதிரி விண்டோஸ் ஆஃபீஸ் இயக்குவதற்கும் அதே சர்வர்; ஆரக்கிள் டேட்டாபேஸ் இயக்குவதற்கும் அதே சர்வர்; ஆங்ரி பேர்ட்ஸ் விளையாடுவதற்கும் அதே சர்வர்.\nவீட்டு சாப்பாடு மாதிரி தினம் தினம் மாறும் வேண்டுதலுக்கேற்ப, ஒரே ஒரு விஷயத்தை மட்டும் ஸ்பெஷலாக செய்து தரும் சர்வர் நுட்பத்தை ஃபேஸ்புக் விரும்புகிறது.\nஎன்னுடைய நண்பர்களின் ஸ்டேட்டஸ் எனக்குத் தெரிய வேண்டும். கடைசியாகப் பார்த்த இட��்தில் இருந்து பார்க்கக் கிடைத்தால் போதுமானது. பத்து மாதங்களுக்கு முன்பு ஜூலையில் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதை பெரும்பாலும் தினசரி தேடிக் கொண்டிருக்க மாட்டேன். நேற்று என்ன நடந்தது என்பது க்விக்காக திரையில் தோன்ற வேண்டும். பழையதைத் தேடி வினவினால், பொறுமையாகக் காத்திருக்கும் தயார் நிலையில் இருப்பேன்.\nஎச்.பி., டெல் ஆகியோர் நேற்றைய விஷயத்தைத் தேடினாலும் அதே நேரம்; பத்து வருஷம் ஆகிப் போனதை விசாரித்தாலும் ஒரே நேரம் என்று கட் அண்ட் ரைட்டாக பேசுகிறார்கள். ஃபேஸ்புக்கிற்கும் கூகிளுக்கும் இது தோதுப்படவில்லை. தாங்களே சமைத்து, அதற்கான ரெசிப்பியையும் உலகுக்கு ஓதுகிறார்கள்.\nஃபேஸ்புக்கிற்கு இது ஐ.பி.ஓ. எனப்படும் (மேலும்: http://online.wsj.com/article/SB10001424052970203935604577066773790883672.html) பங்குச்சந்தையை நாடும் காலம். அதற்காக பல அஸ்திரங்கள். ஒரு புறம் வாடிக்கையாளர் எண்ணிக்கை பலத்தைக் காட்டுகிறது. இன்னொரு புறம் அந்த வாடிக்கையாளர், எத்தனை மணி நேரம் ஃபேஸ்புக்கிலேயே கட்டுண்டு கிடக்கிறார் என்று புள்ளிவிவரம் திரட்டுகிறது. அதே சமயம், இது தவிர எங்களிடம் நில புலம் போன்ற அளிப்பான் – கடல் போல் அசையா சொத்தாக குவிந்து கிடக்கிறது என்பதையும் முன்வைத்து, முதலீடு கோருகிறது.\nஅது சரி… இத்தனை அளிப்பான்கள் எதற்கு தேவை\nஇன்றைக்கு எல்லோரும் பேஸ்புக்கை நாடுகிறோம். பாமாயில் கொடுக்கும் ரேஷன் கடை க்யூவாக, பேஸ்புக்கில் புதிதாக என்ன கருத்து வந்திருக்கிறது, எங்கே குழு அமைகிறது என்று பழியாய் கிடக்கிறோம். ஆனால், நாளைக்கே கூகிள் பிளஸ் என்று வேறு எங்காவது சென்று விட்டால்\nஅந்தக் காலத்தில், உங்களில் பழைய தகவல், அப்பொழுது வலையேற்றிய நிழற்படங்கள், உளறிய கருத்துகள், விரும்பிய லைக் தொகுப்புகள் எல்லாவற்றையும் பத்திரமாக சேமித்து வைத்து, விளம்பரதாரர்களிடம் விற்க நினைக்கிறது ஃபேஸ்புக்.\n750 மில்லியன் வாடிக்கையாளர்களின் நுணுக்கமான விவரங்கள், காலங்காலமாக ஒருங்கிணைக்கத்தான் இத்தனை அளிப்பான்கள்.\nரகசிய அளிப்பான் x திறமூல கணினி\nஃபேஸ்புக்கிற்கு தேவையான மென்பொருளை ஃபேஸ்புக் எழுதிக்கொள்கிறது. அப்படியானால், பேஸ்புக்கிற்கு தேவையான வன்பொருளை மட்டும், ஏன் ஐ.பி.எம்.மும், ஆரக்கிளும், எச்.பி.யும், டெல்லும் செய்துதர வேண்டும்\nதாங்கள் எழுதும் மென்பொருளுக்கு ஏற்�� வன்பொருள் வழங்கியை வடிவமைக்க விரும்புகிறார்கள். வன்பொருள் நிறுவனங்களான டெல், எச்.பி. போன்றோர், பொதுவான வழங்கிகளையே தயார் செய்கிறார்கள்.\nஒரே அளவில் அனைத்து உள்ளாடைகளையும் தயார் செய்து, சீனாக்காரரிடமும் கொடுக்கிறார்கள்; அமெரிக்காவின் போஷாக்கானவர்களிடமும் கொடுக்கிறார்கள். எப்படி பொருந்தும்\n2004களிலேயே இந்தப் பிரச்சினைகளை கூகிள் எதிர்கொண்டது. வண்ணமயமாக, விருப்பத்திற்கேற்ப, பயன்பாட்டுகேற்ப, வன்பொருள் வளைந்து கொடுக்க வடிவமைக்க ஆள் போட்டார்கள். தாய்வானுக்கும் தாய்லாந்துக்கும் ஆளனுப்பி சி.பி.யூ முதல் மதர்போர்டு வரை கொள்முதல் விலையில் சல்லிசாக வாங்கினார்கள்.\nஅமெரிக்காவில் ஆயிரமாயிரம் ஏக்கர் நிலம் வாங்கி, வழங்கிப்பண்ணைகளுக்கு கூகிள் கால்கோள் இட்டது.\nஅண்ணன் எவ்வழி; பேஸ்புக் அவ்வழி என்று அளிப்பான்-பண்ணைகளை, இப்பொழுது ஃபேஸ்புக்கும் துவங்கி இருக்கிறது.\nதங்களின் சிட்டிவில், ஃபார்ம்வில், ஜாம்பிலாண்ட் போன்ற விளையாட்டுகளுக்கான நுட்பத்திற்கேற்ற கணினி வடிவமைப்பு; ஐபோனில் முகப்புத்தகம் தெரிவதற்கான சிற்ப்பு வழங்கி வடிவமைப்பு; செய்தியோடை மற்றும் மாற்றுத் தளங்களில் பகிர்வதற்கான அளிப்பான் வடிவமைப்பு என்று செயல்பாட்டுகேற்ப மாற்றியமைத்து தெரிவு செய்கிறார்கள்.\nஇவற்றையெல்லாம் கூகிள் போல் கமுக்கமாக வைக்காமல், பகிரங்கமாக படம் போட்டு விளக்குகிறார்கள். எழும் பிரச்சினைகளை பிரசங்கம் செய்கிறார்கள். நாலு பேர் எட்டு விதமாக தீர்வு கொடுக்கிறார்கள். எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, அடுத்த தலைமுறைக்கான வழங்கிநுட்பத்தை மேம்படுத்துகிறார்கள்.\nஅப்படியானால், எச்.பி., டெல் போன்ற கணினி வன்பொருள் நிறுவனங்களின் கதி அவர்களும் இதே போன்ற வழங்கி நுட்பத்திற்கு மாறலாம்; மேகதூதராக கிளவுட் கம்ப்யூட்டிங்கில் இறங்கலாம்.\nஃபேஸ்புக் அடிபற்றி, ஈ-பே, நெட்ஃப்ளிக்ஸ், சீனாவின் பைடூ, மொசில்லா எல்லாரும் இந்தப் பாதையில் காலடி வைக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.\nஇன்னும் கூட உங்களுக்கு நம்பிக்கை பிறக்கவில்லையா\nஅமெரிக்க வீட்டுச்சந்தை வீழும் என்றும் மனை விற்பகத்திற்கான கடன் ஏமாற்றப்படும் என்றும் ஆருடம் சொல்லி, அந்த ஆருடத்தின் மீது ஊகச் சந்தையில் பந்தயம் கட்டிச் சூதாடி பெரும்பணமும் ஈட்டிய கோல்ட்மன் சாக்ஸ் இந்த ஓபன் கம்ப்யூட் – திறமூல வழங்கி நுட்பத்தில் பிரதான இயக்குநராக சேர்ந்துள்ளது போதாதா\nஇணையத்தில் திருடுவதும் அதைத் தடுப்பதற்குமான சட்டம் குறித்து சமீபத்தில் வாசித்த சுவாரசியமான கட்டுரை: சங்கைப் பிடிக்கும் சோபா (SOPA)\nநானும் ராம் கோபால் வர்மாவும்\nPosted on ஜூலை 14, 2011 | பின்னூட்டமொன்றை இடுக\nPosted on செப்ரெம்பர் 11, 2009 | 1 மறுமொழி\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பர்ட்டி வித் சுகாசினி & லிஸி\nஅந்தக் கால ஹீரோ நடிகர்கள்\n‘மை நேம் இஸ் பில்லா’ சுமலதா, பிரபு, ரேவதி\nPosted on செப்ரெம்பர் 11, 2009 | 1 மறுமொழி\nஅபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தின் முதற் காட்சி: சத்யராஜ், அந்தக்கால ஜனகராஜ், ஒல்லியாகவும் இளமையாகவும் சரிகா\nஃபேஸ்புக்கில் பாலாஜி சந்தானம் ஆல்பம்: உசரத்தில் விக்ரம் தர்மா: மைக்கேல் மதனகாமராஜன்\nநடிகை ராதிகா & பிரதாப் போத்தன் திருமண விழா: பி சி ஸ்ரீராம் உடன்\nவியட்நாம் காலனி பட ஷூட்டிங்கில் சி வி ராஜேந்திரன், ஜெயந்தி, நாசர்: எப்படி இருந்த வினிதா\nPosted on ஓகஸ்ட் 5, 2009 | பின்னூட்டமொன்றை இடுக\nசென்ற வருடத்தில் A for Apple tagஐ ரவி உபயத்தில் போட்டிருந்தேன். அவ்வாறே ட்விட்டர்.காம் பயனர் பெயர்களில், எவர் பெயர் என்னுடைய பட்டியலில் வந்து நிற்கிறது என்னும் கேள்விக்கான விடை:\n1. ஃபயர் ஃபாக்ஸ் திறக்கவும்\n3. ‘ஏ’ விசையைத் தட்டியவுடன் எந்த முகவர் ஐடி வந்து நிற்கிறது\nPosted on ஜூலை 10, 2009 | பின்னூட்டமொன்றை இடுக\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nபஸ் போச்சு; எரிப்பதற்கு ஏர்பஸ் வந்தாச்சு\nஅருள் - திரைப்பாடல் அறிமுகம்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்ற��ன் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n“நாயகர்களை வளர்த்தெடுக்காத மண் மகிழ்வறியாதது,” என்று ஆண்டிரியா இதைக் கொண்டாடுகிறான். கலிலியோ அவனைத் திருத்துகிறா… twitter.com/i/web/status/1… 26 minutes ago\nகேம் ஆஃப் த்ரோன்ஸ்சின் இறுதியாண்டுத் தொடர் ஏன் ரசிகர்களால் வெறுக்கப்பட்டது\nRT @tskrishnan: அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத் தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள் தலைப்பட்டா… 12 hours ago\n’நியூஸிலாந்து ஹெரால்ட்’ என்கிற நாளேடு கேள்வி கேட்டது: ”ஓவர்-த்ரோ (ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பௌண்டரிக்கு ஓடிய பந்து)… twitter.com/i/web/status/1… 6 days ago\nRT @kandanmuruganin: அதிக பவுண்டரிகள் அடித்து பந்தை அதிக முறை மைதானத்தை விட்டு வெளியே அனுப்பிய இங்கிலாந்து அணியை வெற்றி பெற்றதாக அறிவிக்கு… 6 days ago\nRT @HRajaBJP: உண்மை சகோதரி. எந்த மொழியை படிக்க வேண்டும் என்பதையும் படிப்பவர் முடிவு செய்ய வேண்டும். உங்கள் குடும்பமல்ல. https://t.co/Zq58Fr… 6 days ago\nRT @tskrishnan: கவிராயரைக் கொண்டு ஒரு காவியம் எழுதச் சொல்லி அதற்குத் தன் பெயரைப் போட்டுக்கொண்டார்.கவிராயரையும் மதம் மாற்றி, தனக்கும் வீரமா… 1 week ago\nமிஷிமா- தற்கொலையும் கலையும் அருகருகே வந்தால்\nஅகத்தியர் மற்றும் வசிஷ்டரின் பெருமை - அநுசாஸனபர்வம் பகுதி – 155\nகாதல் கீச்சுகள் - 10\nஇனியும் தொடரலாமா இந்த அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/category/editorial-type/kids-4-9-years/", "date_download": "2019-07-21T13:25:04Z", "digest": "sha1:J65JMQYJSRKGD2XI5I6IUF6Z4NFY3UEJ", "length": 3595, "nlines": 66, "source_domain": "tamil.theindusparent.com", "title": "குழந்தைகள் (4-9 ஆண்டுகள்) | theIndusParent Tamil", "raw_content": "\nஉங்கள் குழந்தையின் பதட்டத்தை சமாளிக்க சிறந்த வழி எது அவர்களை மேலும் பதட்டத்தில் ஈடுபடுத்தக்கூடாது\nசராசரி குழந்தையோடு உங்கள் குழந்தை ஸ்மார்ட் என்று தெரிந்து கொள்ள 11 அறிகுறிகள்\nகுழந்தைகளுக்கான பிறந்தநாள் கொண்டாட்டம்: பெற்றோர்கள் எங்கே வரம்பு மீறுகிறார்கள்\nஉங்கள் மூத்த குழந்தை தனது உடன்பிறந்த சகோதரர்களை பார்த்துக்கொள்கிறார்களா இப்பொழுதே இந்த பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.\n 2018-யிலிருந்து ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு ஐ.சி.எஸ்.இ போர்டு எக்ஸாம் நடத்தக்கூடும்\nஇந்தியா அம்மக்களுக்கு விடாப்பிடியாக \" பால் குடிக்க \" சொல்கிறார்களா\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/113083", "date_download": "2019-07-21T14:01:18Z", "digest": "sha1:X4YJIAAIWYO6HORKNRYIDT3OMJX4BKTY", "length": 13327, "nlines": 101, "source_domain": "www.jeyamohan.in", "title": "காடும் யானையும்", "raw_content": "\n« நம்பிக்கை -கடிதங்கள் 3\nகுளிர்ப்பொழிவுகள் – 3 »\nவெகு நாட்களாக தமிழில் எழுத முயன்று, இன்று எழுத துவங்கி விட்டேன். முதலில் தமிழில் விஷ்ணுபுரம் பற்றிதான் எழுதலாம் என்று நினைத்து கொண்டேன், ஆனால் அதற்கு மொழி கைகூடவில்லை.\nகாடு ஒரு மாதம் முன்பு வாசித்தேன். கதை களம் நன்கு பழக்கப்பட்டது. சிறு வயதில் சேர்வலாறு அணைப் பகுதியில் வசித்து இருக்கிறேன். அவ்வட்டார பேச்சு வழக்கும் காடு நாவலில் வருவது போலவே. அங்கும் மிளா அதிகம் உண்டு.\nநாவலின் கரு ஒரு பதின்ம இளைஞனுக்கு காடு அளிக்கும் தரிசனங்கள் மற்றும் மாற்றங்கள். அத்துடன் காட்டின் “வளர்ச்சி மாற்றம்”. குறிஞ்சி திணை என்பதால் காதல்\\காமமும் நிறையவே.\nகிரி அடையும் உன்மத்த காதல் நிலை பொதுவாக எல்லாருக்கும் வாய்ப்பதில்லை. விஷ்ணு புரத்தில் திருவடிக்கும் இதே மாதிரி அனுபவம். மனதை தொலைப்பதற்கு முன்பு வழியையும் தொலைக்கிறார்கள். இது ஏதேனும் படிமமா என்று தெரியவில்லை. இதை பற்றி சிந்தித்ததும் உங்கள் “கடைசி முகம்” கதை நினைவில் வந்தது. இது நாள் வரை “கடைசியில் தெரியும் முகம் ” என்று நினைத்து இருந்தேன். இப்போது புரிந்தது “கடைசி வரை நிற்கும் முகம்” என்று.\nதேவாங்கை புலி அடித்து போவதும் மறு வாசிப்பில் தான் புரிந்தது. நாவலின் ஆதியில் கிரியின் மாமா தொடர்பு கொண்டதும் ஒரு மனவளர்ச்சி குன்றிய குழந்தையிடம். அவரின் முடிவும் அது போன்ற இன்னொரு பெண்ணால். Poetic justice..\nகாடு நாவலை இன்றுதான் வாசித்தேன். நெடுநாட்களாகவே கையில் இருந்தது. புரட்டிப்பார்ப்பேன். கண்ணில்படும் வரிகள் வட்டார வழக்கில் இருக்கும். அப்படியே வி���்டுவிடுவேன். இன்றைக்குத்தான் சரி என முதல் வரியை வாசித்தேன். மிளா வந்து தன் முத்திரையைப் பதித்துப்போகும் இடம். அந்த கவித்துவம் புன்னகையை வரவழைத்தது. ஒரே மூச்சில் படித்துவிட்டு இதை எழுதுகிறேன்\nகாடு ஓர் அசாதாரணமான நாவல். அதன் கிளாஸிக் ரெபெரென்ஸுகள் முக்கியமானவை. அவற்றை நான் இனிமேல்தான் தேடி வாசிக்கவேண்டும். எனக்கு முக்கியமானவையாகப் பட்டவை அதிலுள்ள குணச்சித்திரங்கள். ரெசாலம், குரிசு, குட்டப்பன் எல்லாருமே கேரிக்கேச்சர் தன்மைகொண்டவர்களாகவும் அதேசமயம் அழகான மனிதர்களாகவும் தெரிகிறார்கள். அந்த கதையோட்டம் பெரிய அளவில் நிகழ்ச்சிகள் நிறைந்தது அல்ல. ஆனால் நிகழ்ச்சிகளை விட அவற்றின் கவித்துவமான அர்த்தம் முக்கியமானதாக இருந்தது. முழுக்கமுழுக்க கவிதையாலான ஒரு நாவல் என்று தோன்றியது\nகாடு நாவலில் கீறக்காதன் பெருவெள்ளம் வரும் ஆற்றுக்குக் குறுக்காக மாட்டிக்கொண்டு அலறிக்கொண்டே இருக்கும். அதேபோன்ற ஒரு சம்பவம் இப்போது கேரளத்தில் வெள்ளத்தின்போது நிகழ்ந்ததே, கவனித்தீர்களா அந்த யானைக்காக டாமை மூடி நீரை குறைய வைத்துக் காப்பாற்றியிருக்கிறார்கள்\nகுகைகளின் வழியே – 22\nநம்மாழ்வார் - ஒரு மறுப்பு\nமண்ணின் ஊற்றுதேடும் கலைஞன் - நாஞ்சில் நாடனின் கலை\nபுதுவை வெண்முரசு கூடுகை – 28\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்ப��டு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/2019/07/14/3835/", "date_download": "2019-07-21T12:37:02Z", "digest": "sha1:FWQO2TFHR33BXTOQER2B7QT4GRSDLL5X", "length": 9263, "nlines": 78, "source_domain": "newjaffna.com", "title": "மின்சாரம் தாக்கி கடற்படைச் சிப்பாய் உயிரிழப்பு - NewJaffna", "raw_content": "\nமின்சாரம் தாக்கி கடற்படைச் சிப்பாய் உயிரிழப்பு\nகாங்கேசன்துறை கடற்படை துறைமுகத்தில் சிப்பாய் ஒருவர் மீது மின்சாரம் தாக்கி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஉயிரிழந்தவர் கொசஸ்வத்தை கெஹரண பகுதியினை சேர்ந்த 28 வயதுடைய சாமல் லசந்த வெத்தசிங்க எனும் கடற்படைச் சிப்பாய் என தெரியவந்துள்ளது.\nநேற்று மாலை கடமையில் ஈடுபட்டிருந்த சிப்பாய் கடலில் இருந்து கடமை முடித்து துறைமுகத்துக்கு வந்து கொண்டிருந்த கப்பலினை கரையோடு அனைத்து கட்டுவதற்கு முயன்றபோது துறைமுகத்திற்கு அருகில் இருந்த மின்சாரக் கம்பத்தினை பிடித்துள்ளார்.\nஇதன்போது, கம்பத்தில் ஏற்கனவே மின்சாரம் பாய்ந்து வந்த நிலையில் சம்பவத்தில் அவர் தூக்கி வீசப்பட்டு இருந்தார்.\nஉடனடியாக காங்கேசன்துறை கடற்படை வைத்தியசாலையில் கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.\nஎனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒரு சில மணித்தியாலங்களில் கடற்படைச் சிப்பாய் உயிரிழந்ததாக கடற்படை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் உறுதி செய்த���ு.\nஇன்றைய தினம் இறப்பு விசாரணைகள் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது. யாழ்.போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.\nஉடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலதிக விசாரணைகளை கடற்படை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\n← முல்லைத்தீவில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் இராணுவத்தினர்1 சிப்பாய் பலி – 8 பேர் காயம்\nசத்தம் சந்தடியின்றி சுமந்திரன் செய்த காரியம் →\nரயிலில் மோதுண்டு யாழில் ஒருவர் பலி\nயாழில் விடுதி ஊழியர் தற்கொலை முதலாளியின் கேவலமான செயலுக்கு நீதிமன்றம் கண்டனம்\nதென்மராட்சியில் பெற்றோல் குண்டுத் தாக்குதல் மயிரிழையில் உயிர் தப்பிய காவலாளி..\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n21. 07. 2019 இன்யை இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எடுத்துக்கொண்ட காரியத்தில் வெற்றிபெறுவதற்காக பம்பரமாகச் சுழன்று உழைப்பீர்கள். எதிர்பார்த்ததைவிட லாபங்கள் பெருகும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். தொழிலதிபர்கள் புதிய\n20. 07. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n19. 07. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n18. 07. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nஇசைக்கேற்ப நடனமாடி அசத்தியுள்ள கிளி.. இணையத்தில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய காட்சி..\nகாக்கட்டூ கிளி வகைகளில், `ஸ்னோபால் (Snowball)’ இனம், மனிதர்களைப்போன்று நடனமாடக்கூடிய தன்மையுடையது. 2007-ம் ஆண்டில், இதன் நடனம் யூடியூப் ஹிட்லிஸ்டில் டாப் இடத்தைப் பிடித்தது. தற்போது, 14\nயாழ். கடலில் கண்டுபிடிக்கப்பட்ட இயற்கை அதிசயம்\nஅறுவறுப்பான மனித சிறுநீரில் பாத்திரம் தயாரித்து விற்பனை செய்யும் வெளிநாட்டவர் இனிமே சிறுநீர காசுக்கு விக்கலாம்\n– Manithநடுவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த லண்டன் வாழ் ஈழத்து வாரிசு மிரண்டு போன மில்லியன் கணக்கான பார்வையாளர்கள்… தெறிக்க விடும் பர்பாமன்ஸ்\nஉலகையே திரும்பிப் பார்க்கவைத்த பிரம்மாண்டம் ஈழத் தமிழரின் வரலாற்றுச் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/35293", "date_download": "2019-07-21T12:36:36Z", "digest": "sha1:JX6HGQMDKBD4AL4BYHAAFCI2Z4FADHH7", "length": 7186, "nlines": 53, "source_domain": "www.allaiyoor.com", "title": "வேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-விபரங்கள் படங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-விபரங்கள் படங்கள் இணைப்பு\nபிரான்ஸில் காலமான-வேலணை கிழக்கைச் சேர்ந்த,அமரர் திருமதி செல்லத்துரை பராசக்தி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வும்- ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும்-18.09.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மன் ஆலய-தில்லையம்பலம் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.\nஅன்னாரின் நிகழ்வில்-கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்கள் 150 பேர்க லந்து கொண்டது -மேலும் சிறப்பு நிகழ்வாக அமைந்தது.\nஇம்மாணவர்களை மகிழ்விக்கும் நோக்கோடு-அமரர் திருமதி செல்லத்துரை பராசக்தி அம்மா அவர்களின் குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில்-தீவகத்தின் பிரதான சுற்றுலாப் பகுதியான-சாட்டி வெள்ளைக்கடற்கரை மற்றும் முக்கிய பகுதிகள் அனைத்தும் மாணவர்களுக்கு சுற்றிக் காண்பிக்கப்பட்டன.\nஇதற்கான அனைத்து ஏற்பாடுகளையும்-அல்லையூர் இணையத்தின் அறப்பணிக் குடும்பத்தைச் சேர்ந்த திரு இ.சிவநாதன் அவர்கள் முன்னின்று செயற்படுத்தினார்.\nஆதரவற்ற-மாணவர்களை அழைத்து மகிழ்ந்திட வேண்டும்-என்ற உயர்ந்த நோக்கோடு நடைபெற்ற-அமரர் திருமதி செல்லத்துரை பராசக்தி அம்மா அவர்களின் நினைவுநாள் நிகழ்வு-மேலும் பல இரக்கமுள்ள இதயங்களை -நாமும் இப்படிச் செய்திட வேண்டும் என்று இனி வரும் காலங்களில் எண்ணத் தூண்டும் என்று திடமாக நம்புகின்றோம்.\nஅன்னாரின் ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனை வேண்டி நிற்கின்றோம்.\nPrevious: வேலணை சாட்டி சிந்தாத்திரை மாதா திருத்தல வருடாந்த பெருநாள் விழாவின் முழுமையான வீடியோ -நிழற்படங்களின் இணைப்பு\nNext: வேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி செல்லத்துரை பராசக்தி அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையில் மகாதேவா மாணவர்கள்-வீடியோ-படங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/jayamravi-pogan-hansika-lashman/", "date_download": "2019-07-21T12:53:02Z", "digest": "sha1:UWDSO2DA7PT5AFFEBTQ2AB7EQ46NN3JD", "length": 5182, "nlines": 57, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "பூஜை போட்டு துவங்கப்பட்ட ஜெயம் ரவியின் “போகன்”!! -", "raw_content": "\nபூஜை போட்டு துவங்கப்பட்ட ஜெயம் ரவியின் “போகன்”\nநடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் வெளிவந்த “ரோமியோ ஜூலியட்” படத்தின் வெற்றிக்கூட்டணி மீண்டும் கைகோர்த்திருக்கிறது.., இயக்குனர் லஷ்மண் இயக்க, ஹன்சிகா மோத்வானி நாயகியாக நடிக்கிறார். இந்த கூட்டணியோடு தனி ஒருவன் படத்தில் வில்லன் அவதாரம் எடுத்த அரவிந்தசாமியும் கைகோர்க்கிறார்.\nசென்னையை அடுத்துள்ள பின்னி மில்லில் இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது.. இமானின் இசையில் உருவாகும் இப்படத்தின் “டமால் டுமீல்” என்ற பாடல் காட்சியை இன்று படமாக்க இருக்கிறார்கள். நடன இயக்குனர் ராஜூ சுந்தரம் நடன அமைப்பில் இந்த பாடல் உருவாகிறது..\nவிழாவில் வேல்ஸ் யுனிவர்சிட்டி டாக்டர். ஐசரி கணேஷ், ஒளிப்பதிவாளர் செளந்திரராஜன், கலை இயக்குனர் மிலன், விக்கி, அஸ்வின், மற்றும் தயாரிப்பாளர் நந்தகோபால் ஆகியோர் பங்கேற்றனர்..\nபொள்ளாச்சி சம்பவத்தை கையிலெடுக்கும் இயக்குநர் சுசீ\nஸ்ருதிஹாசன் வாழ்வில் இன்னொரு மைல்கல்\nஜூன்-25 முதல் மலேசியாவில் சிம்புவின் ‘மாநாடு’ படப்பிடிப்பு ஆரம்பம்\nஅசரீரி மூலம் மீண்டும் வரும் ஜீவன்\nNGK ‘தண்டல்காரன்’ பாடலை தொடர்ந்து ரஞ்சித் பாடிய ‘வெண்பனி இரவில்’..\nபெண்​கள் ​விளையாட்டு பொம்மைகள் அல்ல – சீறும் வில்லன் நடிகர்\nநம்ம சென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடுவோம்\nசசிகுமார் நடிப்பில் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம் \nநடிகை ராசி கண்ணா லேட்டெஸ்ட் ஸ்டில்ஸ்\nவிஜய் சேதுபதி வசனம் எழுத, ​இயக்குநர் பிஜூ இயக்கும் ​“சென்னை பழனி மார்ஸ்”\nபிரபாஸ் படத்தில் இருந்து வெளியேறிய இசையமைப்பாளர்கள்\n“நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arms.do.am/stuff/puzzle/hedgehogs_in_space/3-1-0-2000", "date_download": "2019-07-21T13:41:07Z", "digest": "sha1:M73APYOZCIPONWQDGQZR7TX557FBQLCY", "length": 3560, "nlines": 48, "source_domain": "arms.do.am", "title": "Hedgehogs in Space - Puzzle - Online Games - armstrong", "raw_content": "\nStranger in Our House 1978 Eyes Are Upon You 2001 பேஸ்புக் ஹேக் command prompt Werewolves on Wheels கணினி பாஸ்வேர்டை எடுப்பதை தடுக்க மூலம் உங்கள் கணினி பாஸ்வேர்டை எடுப் Dracula’s Dog கணினி மெதுவாக இயங்குகிறதா வேகமாக் Run commend Soulkeeper எப்படியெல்லாம் பயன்படுத்துவது Leptirica Nokia சீக்ரெட் கோட்ஸ் SAMSUNG MOBILE CODES Witchtrap Book Hack pdf Streghe best mobiles top 10 smart phones மிகச்சிறந்த ஸ்மார்ட் போன்-கள் best tablet top 10 tablet மிகச்சிறந்த டேப்லட்கள் 2014-இன் மிகச்சிறந்த கேண்டிகேமரா best candicam top camera பி.எஸ்.என்.எல்-இன் மிக சிறந்த டேப்ள அழகியில் sailindra-இல் டைப் செய்ததை Themes Ironman1 Windows7 Rainmeter Theme youtube downloader HD ஆக்டிவேசன் கீ இல்லாமல் விண்டோஸ் ஆக் FREE BEST SOFTWARE COLLECTION 2014 99 Rs only gift கிறிஸ்துமஸ் ஸ்டாரை நாமே செய்யலாம் logo make Money Maker ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம் photosto sale ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம்-(நாம் design make money ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம்-(டிசை book make money புத்தகத்தை விற்று பணம் சம்பாதிக்கலா போட்டோ எடிட் (டிசைன் செய்யும் சாப்ட தமிழில் போட்டோசாப் படிக்கலாம் தமிழில் HTML படித்து நாமே வெப்சைட் கம்யூட்டர் உலகம் தமிழ் computer தினமலரின் கம்யூட்டர் மலர் தினமலரின் கம்யூட்டர் உலகம் vanavil avvaiyar free download வானவில் அவ்வையார் சாப்ட்வேர் இலவசம் வானவில் ஒளவையார் Download Free செல்பேசிகளில் தமிழ் ( ஆண்டிராய்டு )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/8144", "date_download": "2019-07-21T13:34:55Z", "digest": "sha1:MU5RUX2GM4ALSV5M44LK2EQLRIJENBU7", "length": 14179, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "கெடா", "raw_content": "\n« ஜெயமோகனுடன் இரண்டாவது நாள்-2\nஇந்திய ஞானமரபும் காந்தியும் »\nபினாங்கு நகருக்கு வெளியே சுவாமி பிரம்மானந்த சரச்வதி அவர்களின் குருகுலத்தில் இருக்கிறேன். இயற்கையான சூழலில் நல்ல அறைகள் கொண்ட கட்டிடம். அனேகமாக தினமும் சுவாமியின் இலக்கிய நண்பர்கள் வந்துவிடுகிறார்கள். இங்கே அவர் வாரந்தோறும் கீதை வகுப்பு ஒன்றை நிகழ்த்துகிறார். நண்பர்களுடன் நவீன இலக்கியக் கூடல் ஒன்றையும் நடத்துகிறார்.\nநேற்று காலை நண்பர்களுடன் கெடா என்ற இடத்தில் உள்ள புஜாங் சமவெளிக்கு போய் பழைய வரலாற்றுச் சின்னங்களைப் பார்க்கச் சென்றேன். கெடாதான் கடாரம் என்று இங்கே பலர் நினைக்கிறார்கள். அந்த இடிபாடுகள் சோழர் காலத்தையவை என்றும் சொல்ல்ப்படுகிறது. மலேசி�� அரசு ஆராய்ச்சி என்று எதுவுமே செய்யவில்லை. இடிக்காமல் வைத்திருப்பதே பெரிய விஷயம். சில கட்டிடங்களை பிற இடங்களில் இருந்து பெயர்த்து கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள்.\nஅங்கிருந்த அருங்காட்சியகத்திலும் சரி தொல்லியல் பொருட்களிலும் சரி ஆராய்ச்சிக் குறிப்பு ஏதும் இல்லை. அந்த அமைப்புகள் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாமென ஒரு வரி மட்டும் எங்கோ இருந்தது. ஆனால் புராதன சுடுமண் கலயங்கள் குயவனின் சக்கரம் சரியாக உருப்பெறுவதற்கு முந்தைய காலத்தவை.\nசோழர் கால கல்வேலைகளில் உள்ள நுட்பமோ சோழர்களுக்குரிய எந்த கலையடையாளங்களோ கற்சின்னங்களில் காணப்படவில்லை. காலத்தால் மேலும் ஆயிரம் வருடம் முந்தையவையாக தோன்றின. சொல்லப்போனால் அசோகர் காலத்தையவையாக இந்தியாவில் கானப்படும் புராதன பௌத்த கற்கட்டிடங்கள் போல் இருந்தன. தாமரை மற்றும் யானை போன்ற பௌத்த அடையாளங்கள். நிறைய புத்தர் சிலைகள். அவைகூட ஆரம்பகால தேரவாத பௌத்தத்துக்கு உரிய சிலைகள்.\nவெளியே சென்று கட்டிட மிச்சங்களைப் பார்த்தேன். உள்ளீடுள்ள செங்கல் கட்டுமானங்கள். அவை பௌத்த தூபிகளின் அடித்தளங்கள் என்றே அவற்றின் அமைப்பு சொல்லியது.. வேறு எந்த சிற்ப மரபிலும் அப்படி மண்ணையும் செங்கல்லையும் குவித்து உள்ளீடுடன் கட்டும் மரபு இல்லை. கோயில்களின் அடித்தளங்களின் பௌத்த சைத்யங்கள் என்றே பட்டன. கிபி ஒன்று இரண்டாம் நூற்ற ¡ண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம். கண்டிப்பாக சோழர் காலத்தையவை அல்ல. ஓர் ஆற்றின் கரையில் கடலோரமாக இருக்கும் இந்த மேடு ஒரு சிறிய துறைமுகமாகவும் வணிகமையமாக்வும் இருந்திருக்கலாம்.\nமதியம் மலேசியச் சிறுகதையாசிரியர் கோ புண்ணியவான் வீட்டில் உணவு. மாலை எட்டுமணிக்கு தண்ணீர்மலை காந்திமண்டபத்தில் காந்தியும் இந்திய சிந்தனை மரபும் என்ற தலைப்பில் உரையாற்றினேன். 70 ஆண்டு பழைமையான கட்டிடம். அந்தசூழலிலேயே ஒரு வரலாறு இருந்தது. காந்தியின் அழியா நினைவும்.\nசிறுகதை பட்டறையும் வல்லின கலை இலக்கிய விழாவும்\nபேசித் தீராத பொழுதுகள் கே.பாலமுருகன்\nமலை ஆசியா – 7\nமலை ஆசியா – 6\nமலை ஆசியா – 5\nமலை ஆசியா – 4\nமலை ஆசியா – 3\nமலை ஆசியா – 2\nமலை ஆசியா – 1\nஇலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பது பற்றி\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-30\nவாழ்க்கையின் கேள்��ிகள், பதில்கள், பதில்களுக்கு அப்பால்...\nவெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 60\nதோசைக்கல்லை புக் ஷெல்பிலே வச்சது யாரு\nபுதுவை வெண்முரசு கூடுகை – 28\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/07/11135727/1250531/pillaiyar-suzhi.vpf", "date_download": "2019-07-21T13:38:21Z", "digest": "sha1:MJA35CEDJVZZM7XR5XE4BBD5CBMWY3HT", "length": 6177, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: pillaiyar suzhi", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஏதாவது எழுதும் முன்பாக நாம் ‘உ’ என பிள்ளையார் சுழி போட்ட ��ிறகே எழுதுகிறோம். இதற்கான தத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.\nஏதாவது எழுதும் முன்பாக நாம் ‘உ’ என பிள்ளையார் சுழி போட்ட பிறகே எழுதுகிறோம். ‘ஓம்’ என்ற மந்திரத்திற்கு பிறகே ‘கணேசாய நமஹ’, ‘நாராயணாய நமஹ’, ‘சிவாய நம’ என்று மந்திரங்களைச் சொல்கிறோம். இதில் ‘ஓம்’ என்பதை, ‘அ, உ, ம்’ என்று பிரிக்க வேண்டும்.\nஅதாவது, ‘அ, உ, ம்’ என்ற எழுத்துக்களை இணைத்தால் ‘ஓம்’ என்று வரும். ‘அ’ என்பது படைப்பதையும், ‘உ’ என்பது காப்பதையும், ‘ம்’ என்பது அழிப்பதையும் குறிக்கும். ‘அ’ என்பது முதலெழுத்து. இது வாழ்வின் ஆரம்பத்தை குறிக்கிறது.\n‘உ’ என்பது உயிரெழுத்துக்களின் வரிசையில் ஐந்தாவதாக வருகிறது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து உறுப்புகளை மனிதர்கள் அடக்கி வைத்துக்கொண்டால், ஆயுள் அதிகரிக்கும் என்பதும், ஆயுள் கூடக்கூட, மனிதர்கள் தொடங்கும் காரியங்கள் தடையின்றி நடக்கும் என்பதும் தெரிந்த விஷயம்.\nமேலும், ‘உ’ என்பது காத்தல் எழுத்து என்பதால், இறைவன் நம்மைப் பாதுகாப்பதைக் குறிக்கிறது. நம் செயல்கள் தடையின்றி நடக்க வேண்டுமானால், நமக்கொரு பாதுகாப்பு வேண்டும். இதற்காக ‘உ’ என எழுதுகிறோம்.\nகருணை தெய்வம் எங்கள் சீரடி சாய்பாபா\nஉடல் நலமும், உயிர் வளமும் தரும் எமதர்மன்\nஅம்மன் விரத வழிபாட்டுக்கு உகந்த ஆடி மாதம்...\nபாவங்களை போக்கும் சுவேத விநாயகர்\nபிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zerodegreepublishing.com/product-category/pre-book/", "date_download": "2019-07-21T13:37:33Z", "digest": "sha1:3BQ3EAHCD6PHBO3D24H56AASV7F3RIGC", "length": 21714, "nlines": 542, "source_domain": "zerodegreepublishing.com", "title": "PRE-BOOK – ZERODEGREEPUBLISHING", "raw_content": "\nசக்கரவாகம் -நா சிதம்பரசுப்ரமணியன் ₹ 190.00 ₹ 170.00\n2019 உலகக் கோப்பையை இந்தியா வெல்லுமா\nகோலியால் டெண்டுல்கரின் சாதனைகளை மிஞ்ச முடியுமா\nகங்கூலி பிசிசியின் தலைவர் ஆவாரா\nவிளையாட்டுப் போட்டிகளின் முடிவுகளை முன்கூட்டியே கணிக்க முடியுமா\nஉலகக் கோப்பை கிரிக்கெட், உலகக் கோப்பை கால்பந்து, டென்னிஸ் கிராண்ட்\nஸ்லாம் போட்டிகள், அடுத்த ஐபிஎல் போட்டிகள் இவற்றின் முடிவுகளை நம்மால்\nமுன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியுமா\nஎதிர் காலப் போட்டிகளில் நம் வெற்றி வாய்ப்புகளை மேம்படுத்திக் க���ள்ள\nஅறிவியல் கண்ணோட்டத்துடன் ஜோதிட சாஸ்திரத்தை அணுகும் நவீன\nஜோதிட நிபுணரான கிரீன் ஸ்டோன் லோபோ, இவை சாத்தியமே என்று\nஉறுதியாகச் சொல்கிறார். இந்தத் துறையில் 25 வருடங்களாக மிக விரிவாகவும்\nஆழமாகவும் ஆராய்ச்சி செய்து, லோபோ, 12 கிரகங்கள் கொண்ட ஒரு ஜோதிடக்\nகணிப்பு முறையை உருவாக்கியிருக்கிறார். இந்த முறையில் ஒருவரின் ஜோதிட\nபலன்களை மிகத் துல்லியமாக கணிக்க முடியும்.\nஆயிரக்கணக்கான பிரபலங்களின் ஜாதகங்களையும், கடந்த கால முக்கிய\nவிளையாட்டு நிகழ்வுகளையும் இவர் ஆராய்ச்சி செய்து, அதன் அடிப்படையில்,\nஉலககெங்கிலுமுள்ள கிரிக்கெட் இரசிகர்களின் மனங்களில் கொழுந்துவிட்டு\nஎரிந்து கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறார்.\nஇந்தியக் கிரிகெட்டின் சிக்கலான, சுவாரசியமான எதிர்காலத்தைப்\nபற்றி சொல்ல லோபோ ரெடி\nகனவு கேப்பச்சினோ கொஞ்சம் சேட்டிங்-பாகம் 2- சாரு நிவேதிதா\nகனவு கேப்பச்சினோ கொஞ்சம் சேட்டிங்-பாகம் 2- சாரு நிவேதிதா\n1922-இல் காந்தியின் மீதும் தேசத் துரோகக் குற்றம் சுமத்தப்பட்டது. நீதிபதி தன் தீர்ப்பின் போது ”திலகர் மீதும் இதே பிரிவில்தான் ஆறு ஆண்டு தண்டனை அளிக்கப்பட்டது; அதேபோல் உங்களுக்கும் ஆறு ஆண்டு தண்டனை” என்றார். உடனே காந்தி, “லோகமான்ய பால கங்காதர திலகர் பெயரோடு என் பெயரையும் சேர்த்து அவருக்கு அளித்த அதே தண்டனையை எனக்கும் தந்தது வாழ்நாளில் எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம். இதை விட சிறந்த கௌரவம் வேறு எதுவும் இருக்க முடியாது” என்று கூறி நீதிபதியைப் பார்த்துக் கைகூப்பி வணங்கினார். இந்தச் சம்பவத்தைப் பற்றிப் பேசும் போதும், எழுதும் போதும் என் கண்கள் பனிக்கின்றன; நா தழுதழுக்கிறது. ஆனால் அந்த மாமனிதர் இன்று நமக்கெல்லாம் வெறும் பெயராகவும், காகங்கள் அமர்ந்து இளைப்பாறி கக்கா போகும் சிலையாகவும் மட்டுமே எஞ்சி விட்டார். எப்பேர்ப்பட்ட அவலம் இது\nகாமரூப கதைகள் – சாரு நிவேதிதா\nகாமரூப கதைகள் – சாரு நிவேதிதா\nசாரு நிவேதிதாவின் புனைவுகள் அனைத்தும் திரும்பத் திரும்ப உறவுகளின் உறைபனியையே தொட முயல்கின்றன. ஆனால் உறைபனி நமக்குப் பழக்கமில்லாதது. அல்லது நாம் அவை நம்மீது இடையறாது பொழிகிறது என்பதை நம்ப விரும்புவதில்லை. பயத்திற்கும் நிச்சயமின்மைக்கும் இடையே நிகழும் வாழ்வின் நடனங்களை எதிர்கொள்கிறது இந்த நாவல். அது களியாட்டத்திற்கும் மரணத்திற்கும் இடையே காமத்தை சூழ்ச்சியும் வாதையும் போதமும் மிகுந்த மர்ம வெளியாக மாற்றுகிறது. இந்த மர்ம வெளியைக் கடந்து செல்பவர்கள் தங்கள் அடையாளம் என்று எதையும் நிறுவுவதில்லை. மாறாக தங்களது ஒடுக்கப்பட்ட கனவுகளை சோதித்துப் பார்க்கும் ஒரு சோதனைக் களமாக சிறிய சாகசங்களை நிகழ்த்திவிட்டு மீண்டும் தமது ராணுவ ஒழுங்குகளுக்குள் திரும்பிச் சென்றுவிடுகிறார்கள். ஒற்றர்கள், மறைந்து திரிபவர்கள், தண்டிக்கப்படுபவர்கள், தப்பிச் செல்பவர்கள் மட்டுமே நிறைந்த ஒரு காதல் கதையை எழுதுவதுதான் இந்த நாவலாசிரியனின் சாத்தியமாக இருக்கிறது.\nசாரு நிவேதிதா 2008ஆம் ஆண்டில் சினிமா தொடர்பாக எழுதிய கட்டுரைகள் இவை. தமிழ் சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா எனப் பல்வேறு தளங்களில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. மிகவும் பேசப்பட்ட பல படங்கள் பற்றிய உடனடியான விமர்சனங்களைப் பதிவு செய்து வந்திருக்கும் சாரு நிவேதிதா, சினிமாவின் அழகியல் மற்றும் அவை பேசும் மதிப்பீடுகள் குறித்து இக்கட்டுரைகளில் துல்லியமாக தன் பார்வைகளை முன்வைக்கிறார்.\nஇத்தொகுதியில் இடம் பெறும் சாரு நிவேதிதாவின் கட்டுரைகள் பல்வேறு பொது விவகாரங்கள் குறித்த அவரது பார்வையை வெளிப்படுத்துபவை. வாசிப்பின் பெரும் இன்பத்தை நல்கும் அவரது மொழி நடையும், தான் வாழும் காலம் குறித்து அவர் கொண்டிருக்கும் மாறுபட்ட பிரக்ஞையும் இக்கட்டுரைகளின் பெரும் வசீகரமாக இருக்கிறது. இவை உருவாக்கும் மாறுபட்ட அணுகுமுறைகள் வாசகரின் பழக்கப்பட்ட சிந்தனாமுறையைக் கலைத்துப் போடுகின்றன.\nஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி-சாரு நிவேதிதா\nஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி-சாரு நிவேதிதா\nசாரு நிவேதிதாவின் கதைகள் தமிழ்ச் சிறுகதையின் இலக்கணங்களைத் தயக்கமின்றி கலைப்பவை. வழக்கமான கதை சொல்லும் முறையைக் கடந்து செல்வதன் மூலம் அவர் தனக்கே உரித்தான ஒரு பிரத்தியேக மொழியில் தனது புனைவுலகை உருவாக்குகிறார். நவீன வாழ்வின் அபத்தங்களை, மனித உறவுகளின் விசித்திரங்களை இக்கதைகள் வெகு சுவாரசியமாக எழுதிச் செல்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/lhl-mbs/4130830.html", "date_download": "2019-07-21T13:24:32Z", "digest": "sha1:ZDTPMJ5B7SKMBF4HALAJVQYZFE6SMUSL", "length": 4555, "nlines": 67, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "F1 இரவுநேரக் கார்ப் பந்தயத்தில் பங்குபெறும் குழுக்களுக்குப் பிரதமர் லீயின் வாழ்த்து - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nF1 இரவுநேரக் கார்ப் பந்தயத்தில் பங்குபெறும் குழுக்களுக்குப் பிரதமர் லீயின் வாழ்த்து\nஇன்றிரவு நடைபெறவிருக்கும் F1 சிங்கப்பூர் இரவுநேரக் கார்ப் பந்தயத்தில் பங்குபெறவுள்ள அனைத்துக் குழுக்களுக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் பிரதமர் லீ சியென் லூங்.\nதமது வாழ்த்தை அவர், மரினா பே சேண்ட்ஸைத் (Marina Bay Sands) தாம் எடுத்த நிழற்படம் ஒன்றுடன் Instagram பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.\nபந்தயத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராய் உள்ளதாகப் படத்தின் கீழ் அவர் குறிப்பிட்டிருந்தார்.\nஅதே சமயம் சன்டெக், சிட்டி ஹால், மரினா பே (Suntec, City Hall, Marina Bay) வட்டாரங்களில் அதிக மக்கள் கூட்டம் இருக்கும் என்பதனால் கவனம் தேவை என்பதையும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.\nபோக்குவரத்துக் காவலர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றுமாறும் திரு. லீ கேட்டுக்கொண்டார்.\nசெல்வந்தரின் வினோத வீடுகளால் செந்தோசா கோவ் பகுதியில் சலசலப்பு\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான கடன் தொகை வரம்பு $500க்குக் குறைப்பு\nரயில் நிலையத்தின் கதவை உதைத்து உடைத்த இளையருக்கு நன்னடத்தைக்கால உத்தரவு\nடுரியான் பற்றிய தவறான நம்பிக்கைகள்\nசிங்கப்பூர்க் குடும்பம் பலியான சம்பவத்தில் மலேசிய லாரி ஓட்டுநருக்குச் சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.digicodes.in/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/pc/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-1800", "date_download": "2019-07-21T14:00:19Z", "digest": "sha1:B7PGGQLJMGZNO6L6GTPLYCYOVR35GFGH", "length": 3177, "nlines": 61, "source_domain": "ta.digicodes.in", "title": "ஆன்னோ சிங்கிள் சிடி கீ, டிஜிட்டல் கோட் ஆன்லைன் பதிவிறக்கவை வாங்கவும்", "raw_content": "\nFLAT 5% OFF + UPTO 10% CASBBACK | ஐப் பெறுக சரிபார்க்கவும் CART கேஷ்பேக்கிற்கு\nமுகப்பு>பிசி வீடியோ கேம்ஸ்>ஆண்டு 9\nபங்குகளில் எக்ஸ்எக்ஸ் உரிமம் (கள்) உள்ளது\nவழக்கமான விலை ரூ. 63.79 ரூ. 6,063.95 விற்பனை\nபிசி வீடியோ கேம்களில் மீண்டும்\nமறுவிற்பனையாளர் | Bulk ஆணை\nDIGICODES கூப்பன்கள் மற்றும் சலுகைகள்\nமுக்கிய பக்கங்கள் மற்றும் கொள்கைகள் (T & C)\nஉடனடி டெலிவரி / இது எப்படி வேலை செய்கிறது\nமேகக்கணி சந்தை | கிளவுட் சுய சேவை போர்டல்\nகூட்டாளர் | வெளியீட்டாளர் | தொடர்புடைய\n© 2019, அனைத்து உ���ிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | Digicodes.in.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/employment-news/central-govt-jobs/ivri-/articleshow/69340368.cms", "date_download": "2019-07-21T13:48:53Z", "digest": "sha1:WV2BPBX4PRIIRJUUHWLPIBWV55NOQVT6", "length": 14855, "nlines": 168, "source_domain": "tamil.samayam.com", "title": "ivri assistant recruitment 2019: IVRI: இந்திய கால்நடை ஆராய்ச்சி கழகத்தில் வேலை! - indian veterinary research institute (ivri) recruitment 2019 to the posts of assistants | Samayam Tamil", "raw_content": "\nமத்திய அரசு பணிகள்(central govt jobs)\nதமிழகத்தில் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வளிக்கும் சிறிய கிராமம்\nதமிழகத்தில் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வளிக்கும் சிறிய கிராமம்\nIVRI: இந்திய கால்நடை ஆராய்ச்சி கழகத்தில் வேலை\nஉத்தரப்பிரதேச மாநிலம் இஷாத்நகரில் செயல்பட்டு வரும் இந்திய கால்நடை ஆராய்ச்சி கழகத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது\nIVRI: இந்திய கால்நடை ஆராய்ச்சி கழகத்தில் வேலை\nவிண்ணப்பம் தொடங்கிய நாள்: 10 ஏப்ரல் 2019\nவிண்ணப்பம் முடியும் நாள்: 31 மே 2019\nஉத்தரப்பிரதேச மாநிலம் இஷாத்நகரில் செயல்பட்டு வரும் இந்திய கால்நடை ஆராய்ச்சி கழகத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விபரம் பின்வருமாறு:\nநிறுவனம்: இந்திய கால்நடை ஆராய்ச்சிக் கழகம்\nசம்பளம்: 9,300 ரூபாய் முதல் 34,800 ரூபாய் வரை\nவயது: 20-27. குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகைகள் உண்டு.\nதேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு\nவிண்ணப்பக் கட்டணம்: 200 ரூபாய்\nவிண்ணப்பம் தொடங்கிய நாள்: 10 ஏப்ரல் 2019\nவிண்ணப்பம் முடியும் நாள்: 31 மே 2019\nஇந்த பணியில் சேருவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.ivri.nic.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து மேற்கண்ட அஞ்சல் முகவரிக்கு மே 31ம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். அஞ்சல் வழியாக விண்ணப்பத்து இருந்தாலும், ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்ய வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு, கால்நடை ஆராய்ச்சிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : மத்திய அரசு பணிகள்\nதபால் துறை தேர்வை ரத்து செய்ய வைத்து மாஸ் காட்டியுள்ள தமிழக எம்.பி.க்கள்\nUPSC Mains 2019 exam dates: யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு அட்டவணை வெளியீடு\nரூ.36 ஆயிரம் சம்பளத்தில் தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nதிருமணம் ஆகாதவர்களுக்கான வேலை: விண்ணப்பிக்க கடைசி நாள்\nகல்பாக்கம் அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் வேலை\nதபால் துறை தேர்வை ரத்து செய்ய வைத்து மாஸ் காட...\nரூ.36 ஆயிரம் சம்பளத்தில் தோல் ஆராய்ச்சி நிறுவ...\nதிருமணம் ஆகாதவர்களுக்கான வேலை: விண்ணப்பிக்க க...\nகல்பாக்கம் அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் வேலை\nVideo: முன்னாள் எம்எல்ஏ அழகர் ராஜாவை நேரில் சந்தித்து நலம் வ...\nVideo: சேலத்தில் ஜவுளிக் கடை உரிமையாளரை சரமாரியாக வெட்டிவிட்...\nதமிழகத்தில் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வளிக்கும் சிறிய கிராமம்-...\nVideo: மளிகைக் கடையில் பிரபல ரௌடிகள் இருவர் ஆக்ரோஷமாக மோதிக்...\nVideo: சென்னையில் மனிதர்களே பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம்...\nமத்திய அரசின் நவோதயா பள்ளியில் ஆசிரியர், உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு\nEPFO உதவியாளர் தேர்வுக்கு அட்மிட் கார்டு வெளியீடு\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் கடினமான கேள்விகளுக்கு விடை அளிப்பது எப்படி\nசென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் வேலை\nநானும் பேசுவேன் சூர்யாவுக்கு ஆதரவாய்- கே.எஸ்.ரவிக்குமார்\nஇங்கெல்லாம் போட்டுத் தாக்கப் போகும் கன மழை- தமிழ்நாடு லேட்டஸ்ட் வானிலை நிலவரம்\nதமிழகத்தில் தண்ணீர் பிரச்னைக்கு இதோ தீர்வு- அசத்தல் வீடியோவைப் பாருங்க\nIND vs WI 2019: வெஸ்ட் இண்டீஸ் தொடர்: பல மாற்றங்களுடன் இந்திய அணி அறிவிப்பு\nரசிகர்களுடன் ”தல” அஜித் எடுத்த முதல் செல்ஃபி- இணையத்தில் தாறுமாறு வைரல்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nIVRI: இந்திய கால்நடை ஆராய்ச்சி கழகத்தில் வேலை\nபட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ராணுவ தளவாட தொழிற்சாலையில் வேலை...\nடிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-11-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-07-21T13:58:46Z", "digest": "sha1:QLPXKF3HUDSLXZOBGKZNWKVUFCRRF3IU", "length": 67233, "nlines": 176, "source_domain": "thowheed.org", "title": "அத்தியாயம் : 11 ஹூது - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nஅத்தியாயம் : 11 ஹூது\nஹூது – ஓர் இறைத் தூதரின் பெயர்\nமொத்த வசனங்கள் : 123\nஇந்த அத்தியாயத்தில் 50வது வசனம் முதல் 60வது வசனம் வரை ஹூது நபி அவர்களுடைய பிரச்சாரமும், அவர்களுடைய சமுதாயத்தினர் அவருக்குக் கொடுத்த இடையூறுகளும், நல்லோர் காப்பாற்றப்பட்டு தீயோர் அழிக்கப்பட்டதும் கூறப்படுகிறது. எனவே இந்த அத்தியாயம் ஹூது எனப் பெயர் பெறுகிறது.\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…\n1. அலிஃப், லாம், ரா.2 (இது) வேதமாகும். நன்கறிந்த, ஞானமுடையவனிடமிருந்து இதன் வசனங்கள் ஞானம் நிரப்பப்பட்டு, பின்னர் தெளிவுபடுத்தப்பட்டது.\n2. \"அல்லாஹ்வைத் தவிர (எவரையும்) வணங்காதீர்கள் நான் அவனிடமிருந்து உங்களுக்கு நற்செய்தி கூறுபவன்; எச்சரிக்கை செய்பவன்'' (என்று முஹம்மதே நான் அவனிடமிருந்து உங்களுக்கு நற்செய்தி கூறுபவன்; எச்சரிக்கை செய்பவன்'' (என்று முஹம்மதே கூறுவீராக\n3. \"உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள் பின்னர் அவனை நோக்கித் திரும்புங்கள் பின்னர் அவனை நோக்கித் திரும்புங்கள் அவன் உங்களுக்கு அழகிய வசதியைக் குறிப்பிட்ட காலம் வரை அளிப்பான். நன்மை செய்யும் ஒவ்வொருவருக்கும் அவரது வெகுமதியை அளிப்பான். நீங்கள் புறக்கணித்தால் மிகப் பெரிய நாளின்1 வேதனை பற்றி உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகிறேன்'' (என்றும் கூறுவீராக அவன் உங்களுக்கு அழகிய வசதியைக் குறிப்பிட்ட காலம் வரை அளிப்பான். நன்மை செய்யும் ஒவ்வொருவருக்கும் அவரது வெகுமதியை அளிப்பான். நீங்கள் புறக்கணித்தால் மிகப் பெரிய நாளின்1 வேதனை பற்றி உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகிறேன்'' (என்றும் கூறுவீராக\n4. அல்லாஹ்விடமே உங்களின் மீளுதல் உள்ளது. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.\n அவனிடமிருந்து மறைத்துக் கொள்வதற்காக தமது நெஞ்சுகளை அவர்கள் மூடிக் கொள்கின்றனர். கவனத்தில் கொள்க அவர்கள் தமது ஆடைகளால் மூடிக் கொண்டாலும் அவர்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் அவன் அறிவான். உள்ளங்களில் உள்ளதை அவன் அறிந்தவன்.\n6.பூமியில் உள்ள உயிரினம் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கு உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும்.463 அவற்றின் வசிப்பிடத்தையும், அவை சென்றடையும் இடத்தையும் அவன் அறிவான். ஒவ்வொன்றும் தெளிவான பதிவேட்டில்157 உள்ளது.\n7.\"உங்களில் அழகிய செயல்பாடுகள் உள்ளவர் யார்' என்பதைச் சோதிப்பதற்காக484 அவனே வானங்களையும்,507 பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்.179 அவனது அர்ஷ்488 தண்ணீரின் மீது இருந்தது. \"மரணத்திற்குப் பின் உயிர்ப்பிக்கப்படுவீர்கள்'' என்று நீர் கூறினால் \"இது தெளிவான சூனியமே அன்றி வேறில்லை''285&357 என்று (ஏகஇறைவனை) மறுப்போர் கூறுகின்றனர்.\n8. குறிப்பிட்ட காலம் வரை நாம் வேதனையை அவர்களுக்குப் பிற்படுத்தினால் \"அதைத் தடுத்தது எது'' என்று கேட்கின்றனர். கவனத்தில் கொள்க'' என்று கேட்கின்றனர். கவனத்தில் கொள்க அது அவர்களிடம் வரும் நாளில் அவர்களை விட்டும் அது தடுக்கப்படுவதில்லை. அவர்கள் எதைக் கேலி செய்து கொண்டிருந்தார்களோ அது அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்.\n9, 10, 11. மனிதனுக்கு, அருளை அனுபவிக்கச் செய்து, பின்னர் அவனிடமிருந்து அதை நாம் எடுத்து விட்டால் அவன் நம்பிக்கை இழந்தவனாகவும், நன்றி மறந்தவனாகவும் ஆகிவிடுகிறான். அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்குப் பின் இன்பத்தை நாம் அனுபவிக்கச் செய்தால் \"என்னை விட்டும் தீங்குகள் அகன்று விட்டன'' என்று கூறுகிறான். அவன் பெருமிதமும், கர்வமும் கொள்கிறான். (துன்பங்களை) சகித்துக் கொண்டு நல்லறங்கள் புரிவோரைத் தவிர. அவர்களுக்கே மன்னிப்பும் பெரிய கூலியும் உண்டு.26\n12. \"இவருக்கு ஒரு புதையல் அருளப்பட வேண்டாமா அல்லது இவருடன் ஒரு வானவர் வர வேண்டாமா அல்லது இவருடன் ஒரு வானவர் வர வேண்டாமா'' என்று அவர்கள் கூறுவதால் (முஹம்மதே'' என்று அவர்கள் கூறுவதால் (முஹம்மதே) உமக்கு அறிவிக்கப்படும் செய்தியில் சிலவற்றை நீர் விட்டு விடக் கூடும். உமது உள்ளம் சங்கடப்படக் கூடும். நீர் எச்சரிப்பவரே. அல்லாஹ்வே எல்லாப் பொருளுக்கும் பொறுப்பாளன்.\n13. \"இவர் இதை இட்டுக்கட்டிக் கூறுகிறார்'' என்று அவர்கள் கூறுகிறார்களா நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இட்டுக்கட்டி, பத்து அத்தியாயங்களை இது போன்று கொண்டு வாருங்கள் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இட்டுக்கட்டி, பத்து அத்தியாயங்களை இது போன்று கொண்டு வாருங்கள்7 அல்லாஹ்வையன்றி உங்களுக்கு இயன்றவர்களை (துணைக்கு) அழைத்துக் கொள்ளுங்கள்7 அல்லாஹ்வையன்றி உங்களுக்கு இயன்றவர்களை (துணைக்கு) அழைத்துக் கொள்ளுங்கள்\n14. உங்களுக்கு அவர்கள் பதிலளிக்காவிட்ட���ல் அல்லாஹ்வின் ஞானத்துடன் இது அருளப்பட்டது என்பதையும், அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்பதையும் அறிந்து கொள்ளுங்கள் நீங்கள் கட்டுப்படுகிறீர்களா\n15. இவ்வுலக வாழ்க்கையையும், அதன் கவர்ச்சியையும் நாடுவோரின் செயல்(களுக்கான பலன்)களை இங்கேயே முழுமையாகக் கொடுப்போம். இங்கே அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள்.\n16. அவர்களுக்கு மறுமையில்1 நரகத்தைத் தவிர வேறில்லை. அவர்கள் தயாரித்தவை அங்கே அழிந்து விடும். அவர்கள் செய்து கொண்டிருந்தவையும் வீணாகி விடும்.\n17. தமது இறைவனிடமிருந்து (கிடைத்த) சான்றின் அடிப்படையிலும், அதைத் தொடர்ந்து இறைவன் புறத்திலிருந்து சாட்சியாளர் (முஹம்மது) வந்துள்ள நிலையிலும், இதற்கு முன்னர் (அருளப்பட்ட) மூஸாவின் வேதம் முன்னோடியாகவும், அருளாகவும் உள்ள நிலையிலும் இதை நம்புவோரும் இதை மறுக்கும் கூட்டத்தினருமா சமமாவார்கள் நரகமே இவர்களுக்கு எச்சரிக்கப்பட்ட இடமாகும். இதில் நீர் சந்தேகம் கொள்ளாதீர் நரகமே இவர்களுக்கு எச்சரிக்கப்பட்ட இடமாகும். இதில் நீர் சந்தேகம் கொள்ளாதீர் இது உமது இறைவனிடமிருந்து வந்த உண்மையாகும். எனினும் அதிகமான மக்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.\n18. அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட மிகவும் அநீதி இழைத்தவன் யார் அவர்கள் தமது இறைவன் முன்னே கொண்டு வரப்படுவார்கள். \"இவர்களே தமது இறைவனின் பெயரால் பொய்யுரைத்தோர்'' என்று சாட்சிகள் கூறுவார்கள். கவனத்தில் கொள்க அவர்கள் தமது இறைவன் முன்னே கொண்டு வரப்படுவார்கள். \"இவர்களே தமது இறைவனின் பெயரால் பொய்யுரைத்தோர்'' என்று சாட்சிகள் கூறுவார்கள். கவனத்தில் கொள்க அநீதி இழைத்தோர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது.6\n19. அவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கின்றனர். அதைக் கோணலாகக் காட்டுகின்றனர். அவர்களே மறுமையை மறுப்பவர்கள்.\n20. அவர்கள் பூமியில் வெற்றி பெறுவோராக இல்லை. அல்லாஹ்வையன்றி அவர்களுக்குப் பாதுகாவலர்களும் இல்லை. அவர்களின் வேதனை பன்மடங்காக்கப்படும். அவர்களால் செவியேற்க இயலாது. அவர்கள் பார்ப்போராகவும் இல்லை.\n21. அவர்கள் தாம், தமக்குத் தாமே நட்டத்தை ஏற்படுத்திக் கொண்டனர். அவர்கள் கற்பனை செய்தவை அவர்களை விட்டும் மறைந்து விட்டன.\n22. மறுமையில் அவர்களே பெருநட்டமடைந்தோர் என்பதில் சிறிதும் ஐயமில்லை.\n23. நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்து, தமது இறைவனை நோக்கித் திரும்பியோரே சொர்க்கவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.\n24. இவ்விரு பிரிவினருக்கும் உதாரணம் குருடன் மற்றும் செவிடனும், பார்வையுள்ளவன் மற்றும் கேட்பவனும் ஆவார்கள். தன்மையில் இவ்விருவரும் சமமாவார்களா நீங்கள் படிப்பினை பெற மாட்டீர்களா\n25. நூஹை, அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். \"நான் உங்களுக்குப் பகிரங்கமாக எச்சரிக்கை செய்பவன்'' (என்று அவர் கூறினார்.)\n26. அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்காதீர்கள் துன்புறுத்தும் நாளின்1 வேதனையை உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகிறேன் (எனவும் கூறினார்).\n27. \"எங்களைப் போன்ற ஒரு மனிதராகவே உம்மைக் காண்கிறோம். எங்களில் சிந்தனைக் குறைவுடைய தாழ்ந்தவர்களே உம்மைப் பின்பற்றுவதைக் காண்கிறோம். உங்களுக்கு எங்களை விட எந்தச் சிறப்பும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. மாறாக உங்களைப் பொய்யர்களாகவே கருதுகிறோம்'' என்று அவரது சமுதாயத்தில் (ஏகஇறைவனை) மறுத்த பிரமுகர்கள் கூறினர்.\n நான் என் இறைவனிடமிருந்து பெற்ற சான்றின் அடிப்படையில் இருந்து, அவன் தனது அருளையும் எனக்கு வழங்கியிருந்து, அது உங்களுக்கு மறைக்கப்பட்டு, நீங்கள் அதை வெறுத்தால் உங்களுக்கு நாங்கள் அதை வற்புறுத்த முடியுமா என்பதற்குப் பதில் சொல்லுங்கள்'' என்று (நூஹ்) கேட்டார்.\n இதற்காக நான் உங்களிடம் எந்தச் செல்வத்தையும் கேட்கவில்லை. எனது கூலி அல்லாஹ்விடமே உள்ளது. நம்பிக்கை கொண்டோரை நான் விரட்டுபவனாகவும் இல்லை. அவர்கள் தமது இறைவனைச் சந்திப்பவர்கள்.488 எனினும் அறியாத கூட்டமாகவே உங்களை நான் கருதுகிறேன்''\n நான் அவர்களை விரட்டியடித்தால் அல்லாஹ்விடமிருந்து என்னைக் காப்பாற்றுபவன் யார் சிந்திக்க மாட்டீர்களா\n31.\"என்னிடம் அல்லாஹ்வின் கருவூலங்கள் உள்ளன என்று உங்களிடம் கூற மாட்டேன். மறைவானவற்றையும் அறிய மாட்டேன். நான் வானவர் என்றும் கூற மாட்டேன். உங்கள் கண்கள் யாரை இழிவாகக் காண்கிறதோ அவர்களுக்கு அல்லாஹ் எந்த நன்மையும் அளிக்கவே மாட்டான் எனவும் கூற மாட்டேன். (அவ்வாறு கூறினால்) நான் அநீதி இழைத்தவனாகி விடுவேன். அவர்களின் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் மிக அறிபவன்'' (எனவும் கூறினார்.)\n எங்களுடன் தர்க்கம் செய்து விட்டீர் அதிகமாகவே தர்க்கம் செய்து விட்டீர் அதிகமாகவே தர்க்கம் செய்து விட்டீர் நீர் உண்மையாளராக இருந்தால் எங்களுக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும் நீர் உண்மையாளராக இருந்தால் எங்களுக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்'' என்று அவர்கள் கூறினர்.\n33. \"அல்லாஹ் நாடினால் அவனே அதை உங்களிடம் கொண்டு வருவான். நீங்கள் (அவனை) வெல்ல முடியாது'' என்று அவர் கூறினார்.\n34. \"நான் உங்கள் நலம் நாடினாலும் உங்களை வழிகேட்டில் விட்டுவிட அல்லாஹ் நாடினால் எனது அறிவுரை உங்களுக்குப் பயன் தராது. அவனே உங்கள் இறைவன். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்\n35. \"இவர் இதை இட்டுக்கட்டி விட்டார்'' என்று கூறுகிறார்களா \"நான் இட்டுக்கட்டியிருந்தால் அதன் குற்றம் என்னையே சேரும். நீங்கள் செய்த குற்றங்களிலிருந்து நான் நீங்கியவன்'' என்று கூறுவீராக\n36, 37. \"(ஏற்கனவே) நம்பிக்கை கொண்டோரைத் தவிர யாரும் உமது சமுதாயத்தில் (இனிமேல்) நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். எனவே அவர்கள் செய்து கொண்டிருப்பதற்காக நீர் கவலைப்படாதீர் நமது கண்காணிப்பிலும் நமது கட்டளைப்படியும் கப்பலைச் செய்வீராக நமது கண்காணிப்பிலும் நமது கட்டளைப்படியும் கப்பலைச் செய்வீராக அநீதி இழைத்தோர் பற்றி என்னிடம் பேசாதீர் அநீதி இழைத்தோர் பற்றி என்னிடம் பேசாதீர் அவர்கள் மூழ்கடிக்கப்படுவார்கள்'' என்று நூஹுக்கு அறிவிக்கப்பட்டது.26\n38. அவர் கப்பலைச் செய்யலானார். அவரது சமுதாயத்தின் பிரமுகர்கள் அவரைக் கடக்கும் போதெல்லாம் அவரைக் கேலி செய்தனர். \"நீங்கள் எங்களைக் கேலி செய்தால் நீங்கள் கேலி செய்தது போல் உங்களை நாங்களும் கேலி செய்வோம்'' என்று அவர் கூறினார்.\n39. \"இழிவு தரும் வேதனை யாருக்கு வரும் நிலையான வேதனை யாருக்கு இறங்கும் என்பதைப் பின்னர் அறிந்து கொள்வீர்கள் நிலையான வேதனை யாருக்கு இறங்கும் என்பதைப் பின்னர் அறிந்து கொள்வீர்கள்\n40. நமது கட்டளை வந்து, தண்ணீர் பொங்கியபோது221 \"ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியையும், உமது குடும்பத்தாரில் நமது விதி முந்தி விட்டவர்களைத் தவிர மற்றவர்களையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏற்றிக் கொள்வீராக'' என்று கூறினோம். அவருடன் மிகச் சிலரே நம்பிக்கை கொண்டனர்.\n41. \"இதில் ஏறிக் கொள்ளுங்கள் அல்லாஹ்வின் பெயராலேயே இது ஓடுவதும், நிற்பதும் உள்ளது. என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று (நூஹ்) கூறினார்.\n42. மலைகளைப் போன்ற அலைகள் மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி \"அருமை மகனே எங்களுடன் ஏறிக் கொள்'' என்று நூஹ் கூறினார்.\n43. \"ஒரு மலையில் ஏறிக் கொள்வேன்; அது என்னைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றும்'' என்று அவன் கூறினான். \"அல்லாஹ் அருள் புரிந்தவர்களைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றுபவன் எவனும் இன்று இல்லை'' என்று அவர் கூறினார். அவ்விருவருக்கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப்பட்டோரில் ஆகி விட்டான்.\n உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள் வானமே507 நீ நிறுத்து'' என்று (இறைவனால்) கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது.222 \"அநீதி இழைத்த கூட்டத்தினர் (இறையருளை விட்டும்) தூரமாயினர்'' எனவும் கூறப்பட்டது.\n45. நூஹ், தம் இறைவனை அழைத்தார். \"என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன். உனது வாக்குறுதியும் உண்மையே. நீயே தீர்ப்பு வழங்குவோரில் மேலானவன்'' என்றார்.\n அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். இது நல்ல செயல் அல்ல. உமக்கு அறிவு இல்லதாது பற்றி என்னிடம் கேட்காதீர் அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன்'' என்று அவன் கூறினான்.\n எனக்கு அறிவு இல்லாதது பற்றி உன்னிடம் கேட்பதை விட்டும் உன்னிடமே நான் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ என்னை மன்னித்து அருள் புரியாவிட்டால் நட்டமடைந்தவனாகி விடுவேன்'' என்று அவர் கூறினார்.\n உம் மீதும், உம்முடன் உள்ள சமுதாயங்கள் மீதும் பாக்கியங்கள் பொழியவும், நம்மிடமிருந்து சாந்தி நிலவிடவும் இறங்குவீராக'' என்று கூறப்பட்டது. சில சமுதாயங்களுக்கு சுக வாழ்வை அளிப்போம்; பின்னர் துன்புறுத்தும் நமது வேதனை அவர்களை அடையும்.\n) இவை மறைவான செய்திகள். இவற்றை உமக்கு நாம் அறிவிக்கிறோம். இதற்கு முன் நீரும், உமது சமுதாயத்தினரும் இதை அறிந்திருக்கவில்லை. எனவே பொறுமையைக் கடைப்பிடிப்பீராக (நம்மை) அஞ்சுவோர்க்கே (நல்ல) முடிவு உண்டு.\n50. ஆது சமுதாயத்திடம், அவர்களது சகோதரர் ஹூதை (அனுப்பினோம்). \"என் சமுதாயமே அல்லாஹ்வை வணங்குங்கள் உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீங்கள் கற்பனை செய்வோராகவே இருக்கிறீர்கள்'' என்று அவர் கூறினார்.\n இதற்காக உங்களிடம் நான் எந்��க் கூலியும் கேட்கவில்லை. என்னைப் படைத்தவனிடமே எனக்குரிய கூலி உள்ளது. விளங்க மாட்டீர்களா\n உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள் அவனை நோக்கித் திரும்புங்கள் அவன் உங்களுக்கு, தொடர்ந்து வானத்தைப்507 பொழியச் செய்வான். வலிமைக்கு மேல் வலிமையை உங்களுக்கு அதிகமாக்குவான். குற்றவாளிகளாகி புறக்கணிக்காதீர்கள்\n நீர் எங்களிடம் எந்தச் சான்றையும் கொண்டு வரவில்லை. நீர் சொல்வதற்காக எங்கள் கடவுள்களை நாங்கள் விடுவோராக இல்லை. நாங்கள் உம்மை நம்புவோராகவும் இல்லை''\n54, 55. \"எங்கள் கடவுள்களில் சிலர் உமக்குக் கெடுதி செய்து விட்டார்கள்'' என்றே கூறுகிறோம் (என அவர்கள் கூறினர்). \"நான் (இதற்கு) அல்லாஹ்வைச் சாட்சியாக்குகிறேன்; நீங்களும் சாட்சியாக இருங்கள் அவனையன்றி நீங்கள் எதை இணை கற்பித்தீர்களோ அதை விட்டும் நான் விலகியவன்; எனவே அனைவரும் எனக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள் அவனையன்றி நீங்கள் எதை இணை கற்பித்தீர்களோ அதை விட்டும் நான் விலகியவன்; எனவே அனைவரும் எனக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள் பின்னர் எனக்கு எந்த அவகாசமும் அளிக்காதீர்கள் பின்னர் எனக்கு எந்த அவகாசமும் அளிக்காதீர்கள்'' என்று அவர் கூறினார்.26\n56. எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே சார்ந்துள்ளேன். எந்த உயிரினமானாலும் அதன் முன்நெற்றியை அவன் பிடித்துக் கொண்டிருக்கிறான். எனது இறைவன் நேரான வழியில் இருக்கிறான்.\n57. \"உங்களுக்காக எனக்குக் கொடுத்து அனுப்பப்பட்டதை உங்களுக்கு எடுத்துச் சொல்லி விட்டேன். நீங்கள் புறக்கணித்தால் உங்களையன்றி வேறு சமுதாயத்தை அவன் உங்களுக்குப் பகரமாக46 ஏற்படுத்துவான். அவனுக்கு நீங்கள் எந்தத் தீங்கும் செய்ய முடியாது. என் இறைவன் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவன்'' (எனவும் கூறினார்)\n58. நமது கட்டளை வந்தபோது ஹூதையும், அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் நமது அருளால் காப்பாற்றினோம். அவர்களைக் கடுமையான வேதனையிலிருந்து காப்பாற்றினோம்.\n59. இந்த ஆது சமுதாயத்தினர், தமது இறைவனின் சான்றுகளை நிராகரித்து, அவனது தூதர்களுக்கு மாறுசெய்தனர். பிடிவாதக்கார ஒவ்வொரு கொடுங்கோலனின் கட்டளையையும் அவர்கள் பின்பற்றினார்கள்.\n60. இவ்வுலகிலும், கியாமத் நாளிலும்1 அவர்களைச் சாபம் விரட்டியது. கவனத்தில் கொள்க ஆது சமுதாயத்தினர் தமது ��றைவனை மறுத்தனர். கவனத்தில் கொள்க ஆது சமுதாயத்தினர் தமது இறைவனை மறுத்தனர். கவனத்தில் கொள்க ஹூதுவின் சமுதாயமான ஆது (சமுதாயம் இறையருளை விட்டும்) தூரமாயினர்.\n61. ஸமூது சமுதாயத்திடம், அவர்களின் சகோதரர் ஸாலிஹை (அனுப்பினோம்). \"என் சமுதாயமே அல்லாஹ்வை வணங்குங்கள் அவனன்றி வணக்கத்திற்குரியவன் உங்களுக்கு யாருமில்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து படைத்தான். அதில் உங்களை வசிக்கச் செய்தான். எனவே அவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள் பின்னர் அவனை நோக்கித் திரும்புங்கள் பின்னர் அவனை நோக்கித் திரும்புங்கள் என் இறைவன் அருகில்49 உள்ளவன்; பதிலளிப்பவன்'' என்றார்.\n இதற்கு முன் எங்களிடம் நம்பிக்கைக்குரியவராக இருந்தீர் எங்கள் முன்னோர்கள் எதை வணங்கினார்களோ, அதை நாங்கள் வணங்குவதை விட்டும் எங்களைத் தடுக்கின்றீரா எங்கள் முன்னோர்கள் எதை வணங்கினார்களோ, அதை நாங்கள் வணங்குவதை விட்டும் எங்களைத் தடுக்கின்றீரா நீர் எதற்கு எங்களை அழைக்கின்றீரோ அதில் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்'' என்று அவர்கள் கூறினர்.\n நான் எனது இறைவனிடமிருந்து பெற்ற சான்றுடன் இருந்து, அவன் எனக்கு அருளும் செய்திருக்க, அவனுக்கு நான் மாறுசெய்தால் அல்லாஹ்விடமிருந்து என்னைக் காப்பாற்றுபவன் யார் என்பதற்கு எனக்குப் பதில் சொல்லுங்கள் என்பதற்கு எனக்குப் பதில் சொல்லுங்கள் அப்போது நட்டத்தையே எனக்கு அதிகமாக்குவீர்கள்'' என்று அவர் கேட்டார்.\n உங்களுக்குச் சான்றாக இதோ அல்லாஹ்வின் ஒட்டகம்.269 அல்லாஹ்வின் பூமியில் மேயுமாறு இதை விட்டு விடுங்கள் இதற்கு எந்தத் தீங்கும் செய்யாதீர்கள் இதற்கு எந்தத் தீங்கும் செய்யாதீர்கள் (அவ்வாறு செய்தால்) சீக்கிரத்தில் உங்களுக்கு வேதனை ஏற்படும்'' (என்றார்).\n65. அதை அவர்கள் அறுத்துக் கொன்றனர். \"உங்கள் வீடுகளில் மூன்று நாட்கள் அனுபவியுங்கள் இது பொய்யாகாத எச்சரிக்கை'' என்று அவர் கூறினார்.\n66. நமது கட்டளை வந்தபோது ஸாலிஹையும், அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் நமது அருளால் அன்றைய இழிவிலிருந்து காப்பாற்றினோம். உமது இறைவன் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்.\n67. அநீதி இழைத்தவர்களைப் பெரும் சப்தம் தாக்கியது. காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர்.\n68. அதில் அவர்கள் வசிக்காதோர் போல் ஆனார்கள். கவனத்தில் கொள்க ஸமூது சமுதாயத்தி��ர், தமது இறைவனை மறுத்தனர். கவனத்தில் கொள்க ஸமூது சமுதாயத்தினர், தமது இறைவனை மறுத்தனர். கவனத்தில் கொள்க ஸமூது சமுதாயத்தினர் (இறையருளை விட்டும்) தூரமாயினர்.\n69. நமது தூதர்கள்161 இப்ராஹீமிடம் நற்செய்தி கொண்டு வந்தனர். ஸலாம்159 என்று அவர்கள் கூறினர். அவரும் ஸலாம்159 என்றார். பொரிக்கப்பட்ட கன்றுக் குட்டியைத் தாமதமின்றி கொண்டு வந்தார். 171\n70. அவர்களின் கைகள் (உண்பதற்கு) அதை நோக்கிச் செல்லாததைக் கண்டபோது, அறிமுகமற்றவர்களாக அவர்களைக் கருதினார். அவர்களைப் பற்றி மனதுக்குள் பயந்தார். \"பயப்படாதீர் நாங்கள் லூத் உடைய சமுதாயத்திற்காக அனுப்பப்பட்டுள்ளோம்'' என்று அவர்கள் கூறினர்.\n71. அவரது மனைவியும் நின்று கொண்டிருந்தார். அவர் சிரித்தார். அவருக்கு இஸ்ஹாக் பற்றியும், இஸ்ஹாக்குக்குப் பின் யாகூப் பற்றியும் நற்செய்தி கூறினோம்.223\n72. \"இது என்ன அதிசயம் நான் கிழவியாகவும், இதோ எனது கணவர் கிழவராகவும் இருக்கும்போது பிள்ளை பெறுவேனா நான் கிழவியாகவும், இதோ எனது கணவர் கிழவராகவும் இருக்கும்போது பிள்ளை பெறுவேனா இது வியப்பான செய்தி தான்'' என்று அவர் கூறினார்.\n73. \"அல்லாஹ்வின் கட்டளை குறித்தா ஆச்சரியப்படுகிறீர் அல்லாஹ்வின் அருளும், பாக்கியங்களும் (இப்ராஹீமின்) இக்குடும்பத்தாராகிய உங்களுக்கு ஏற்படட்டும்.224 அவன் புகழுக்குரியவன்; மகத்துவமிக்கவன்'' என்று அவர்கள் கூறினர்.\n74. இப்ராஹீமை விட்டு பயம் விலகி, நற்செய்தி வந்தபோது, லூத்துடைய சமுதாயம் குறித்து நம்மிடம் தர்க்கம் செய்யலானார்.\n75. இப்ராஹீம் சகிப்புத் தன்மை மிக்கவர், இரக்கமுள்ளவர். (நம்மை நோக்கி) திரும்புபவர்.\n இதை நீர் விட்டு விடுவீராக உமது இறைவனின் கட்டளை வந்து விட்டது. தவிர்க்க முடியாத வேதனை அவர்களை வந்தடையும்'' (என்று இறைவன் கூறினான்.)\n77. நமது தூதர்கள்161 லூத்திடம் வந்தபோது, அவர்கள் விஷயத்தில் அவர் கவலைப்பட்டார். அவர்களுக்காக மனம் வருந்தினார். \"இது மிகவும் கடினமான நாள்'' எனவும் கூறினார்.\n78. அவரது சமுதாயத்தினர் அவரிடம் விரைந்து வந்தனர். இதற்கு முன் அவர்கள் தீமைகளைச் செய்து வந்தனர். \"என் சமுதாயமே இதோ என் புதல்விகள் உள்ளனர். அவர்கள் உங்களுக்குத் தூய்மையானவர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் இதோ என் புதல்விகள் உள்ளனர். அவர்கள் உங்களுக்குத் தூய்மையானவர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் எனது விருந்தினர் விஷயத்தில் எனக்குக் கேவலத்தை ஏற்படுத்தி விடாதீர்கள் எனது விருந்தினர் விஷயத்தில் எனக்குக் கேவலத்தை ஏற்படுத்தி விடாதீர்கள் உங்களில் நல்ல ஓர் ஆண் கூட இல்லையா'' என்று கேட்டார்.\n79. \"உமது புதல்விகளிடம் எங்களுக்கு எந்தத் தேவையுமில்லை என்பதை நீர் உறுதியாக அறிவீர் நாங்கள் விரும்புவதையும் நீர் அறிவீர்'' என்றனர்.\n80. \"உங்கள் விஷயத்தில் எனக்குச் சக்தி இருக்கக் கூடாதா அல்லது பலமான ஆதரவை நான் பெற்றிருக்கக் கூடாதா அல்லது பலமான ஆதரவை நான் பெற்றிருக்கக் கூடாதா'' என்று அவர் கூறினார்.\n நாங்கள் உமது இறைவனின் தூதர்கள்.161 அவர்கள் உம்மை நெருங்கவே முடியாது. உமது மனைவியைத் தவிர உமது குடும்பத்தாருடன் இரவின் ஒரு பகுதியில் புறப்படுவீராக உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களுக்கு ஏற்படுவது அவளுக்கும் ஏற்படும். அவர்களின் காலக்கெடு வைகறைப் பொழுது. வைகறைப் பொழுது சமீபத்தில் இல்லையா உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களுக்கு ஏற்படுவது அவளுக்கும் ஏற்படும். அவர்களின் காலக்கெடு வைகறைப் பொழுது. வைகறைப் பொழுது சமீபத்தில் இல்லையா'' என்று தூதர்கள் கூறினார்கள்.\n82. நமது கட்டளை வந்தபோது, சுடப்பட்ட கற்களால் அவ்வூரின் மீது கல்மழை பொழிந்து, அதன் மேற்பகுதியைக் கீழ்ப்பகுதியாக்கினோம்.412\n83. (அவை) உமது இறைவனிடம் அடையாளமிடப்பட்டது. அவ்வூர் அநீதி இழைத்த இவர்களுக்குத் தொலைவில் இல்லை.\n84. மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை (அனுப்பினோம்) \"என் சமுதாயமே அல்லாஹ்வை வணங்குங்கள் உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அளவையிலும் நிறுவையிலும் குறைவு செய்யாதீர்கள் நீங்கள் நல்ல நிலையில் இருப்பதாகவே நான் காண்கிறேன். சுற்றி வளைக்கும் நாளின்1 வேதனை குறித்து உங்கள் விஷயத்தில் நான் பயப்படுகிறேன்'' என்றார்.\n அளவையும், நிறுவையையும் நேர்மையாக நிறைவாக்குங்கள் மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள் மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள் இப்பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள் இப்பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள்\n86. \"நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ் வழங்கும் இலாபம் உங்களுக்குச் சிறந்தது. நான் உங்களைக் கண்காணிப்பவனாக இல்லை'' (என்றார்.)\n எங்கள் முன்னோர்கள் வணங்கியதையும், எங்கள் பொருட்களில் நாங்கள் விரும்பியவாறு செயல்படுவதையும் விட்டுவிட உமது தொழுகை தான் உமக்குக் கட்டளையிடுகிறதா நீர் சகிப்புத் தன்மையும், நேர்மையும் உள்ளவராவீர் நீர் சகிப்புத் தன்மையும், நேர்மையும் உள்ளவராவீர்'' என்று (கேலியாக) கூறினர்.\n நான் இறைவனிடமிருந்து சான்றைப் பெற்றிருந்து, அவன் தனது அழகிய செல்வத்தை எனக்கு வழங்கியுமிருந்தால் (உங்கள் நிலை என்ன என்பதற்குப்) பதில் சொல்லுங்கள் எதை விட்டும் நான் உங்களைத் தடுக்கிறேனோ அதைச் செய்து உங்களிடம் மாற்றமாக நடக்க நான் விரும்பவில்லை. என்னால் இயன்ற அளவு சீர்திருத்தத்தையே விரும்புகிறேன். எனக்குரிய நல்லுதவி அல்லாஹ்விடமே உள்ளது. அவனையே சார்ந்துள்ளேன். அவனிடமே மீளுகிறேன்'' என்று கூறினார்.\n என் மீது உங்களுக்கு இருக்கும் வெறுப்பு (உங்களை அநியாயம் செய்ய வைத்து) நூஹுடைய சமுதாயத்திற்கோ, ஹூதுடைய சமுதாயத்திற்கோ, ஸாலிஹுடைய சமுதாயத்திற்கோ ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படுவதற்கு உங்களைத் தூண்ட வேண்டாம். லூத்துடைய சமுதாயம் உங்களுக்குத் தொலைவில் இல்லை''\n90. \"உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள் பின்னர் அவனை நோக்கித் திரும்புங்கள் பின்னர் அவனை நோக்கித் திரும்புங்கள் என் இறைவன் நிகரற்ற அன்புடையோன்; அருள் நிறைந்தவன்'' (என்றார்.)\n நீர் கூறுவதில் அதிகமானவை எங்களுக்குப் புரியவில்லை. எங்களில் பலவீனராகவே உம்மை நாங்கள் கருதுகிறோம். உமது குலத்தார் இல்லாவிட்டால் உம்மைக் கல்லெறிந்து கொன்றிருப்போம். நீர் எங்களை மிகைப்பவராக இல்லை'' என்று அவர்கள் கூறினார்கள்.\n என் குலத்தவர் அல்லாஹ்வை விட உங்களுக்கு மதிப்புமிக்கவர்களா அவனை உங்களுடைய முதுகுக்குப் பின்னால் தள்ளி விட்டீர்களே அவனை உங்களுடைய முதுகுக்குப் பின்னால் தள்ளி விட்டீர்களே என் இறைவன் நீங்கள் செய்பவற்றை முழுமையாக அறிபவன்'' என்று அவர் கூறினார்.\n உங்கள் நிலையிலேயே நீங்கள் செயல்படுங்கள் நானும் (என் நிலையில்) செயல்படுகிறேன். இழிவு தரும் வேதனை யாருக்கு ஏற்படும் என்பதையும், யார் பொய்யன் என்பதையும் பின்னர் அறிந்து கொள்வீர்கள் நானும் (என் நிலையில்) செயல்படுகிறேன். இழிவு தரும் வேதனை யாருக்கு ஏற்படும் என்பதையும், யார் பொய்யன் என்��தையும் பின்னர் அறிந்து கொள்வீர்கள் எதிர்பாருங்கள் உங்களுடன் நானும் எதிர்பார்க்கிறேன்'' (என்றார்).\n94. நமது கட்டளை வந்தபோது, ஷுஐபையும், அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் நமது அருளால் காப்பாற்றினோம். அநீதி இழைத்தவர்களைப் பெரும் சப்தம் தாக்கியது. காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர்.\n95.அங்கே வசிக்காதவர்களைப் போல் (ஆனார்கள்). கவனத்தில் கொள்க ஸமூது சமுதாயத்தினர் (இறையருளைவிட்டு) தூரமானது போல் மத்யன்வாசிகளும் தூரமானார்கள்.\n96, 97. மூஸாவை நமது சான்றுகளுடனும், தெளிவான அதிகாரத்துடனும் ஃபிர்அவ்னிடமும், அவனது சபையோரிடமும் அனுப்பினோம். அவர்கள் ஃபிர்அவ்னின் கட்டளையையே பின்பற்றினார்கள். ஃபிர்அவ்னின் கட்டளை நல்லதாக இருக்கவில்லை.26\n98. கியாமத் நாளில்1 அவன் தனது சமுதாயத்திற்கு முன்னால் வருவான். அவர்களை நரகிற்கு அழைத்துச் செல்வான். சென்றடையும் அந்த இடம் மிகவும் கெட்டது.\n99. இங்கேயும், கியாமத் நாளிலும்1 அவர்களைச் சாபம் விரட்டியது. வழங்கப்படும் இக்கூலி மிகவும் கெட்டது.\n100. இவை (சில) ஊர்கள் பற்றிய செய்திகள் இதை நாமே உமக்குக் கூறுகிறோம். அவற்றில் (சில) நிலைத்துள்ளன. (சில) அழிந்து விட்டன.\n101. அவர்களுக்கு நாம் தீங்கிழைக்கவில்லை. மாறாக அவர்கள் தமக்கே தீங்கிழைத்தனர். உமது இறைவனின் கட்டளை வந்தபோது, அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைத்து வந்த கடவுள்கள் அவர்களுக்குச் சிறிதளவும் உதவவில்லை. அவர்களுக்கு நட்டத்தைத் தவிர வேறு எதையும் அவை அதிகப்படுத்தவில்லை.\n102. அநீதி இழைத்த ஊர்களைப் பிடிக்கும்போது இவ்வாறே உமது இறைவன் பிடிக்கிறான். அவனது பிடி துன்பம் தருவது; கடினமானது.\n103. மறுமையின்1 வேதனையை அஞ்சுவோருக்கு இதில் தக்க பாடம் உள்ளது. அதுவே மக்கள் ஒன்று திரட்டப்படும் நாள்1 அதுவே (அனைவரும் இறைவனின்) முன்னால் நிறுத்தப்படும் நாள்1 அதுவே (அனைவரும் இறைவனின்) முன்னால் நிறுத்தப்படும் நாள்\n104. குறிப்பிட்ட காலக்கெடுவுக்காகவே அதைப் பிற்படுத்தி வைத்துள்ளோம்.\n105. அது ஏற்படும் நாளில் எவரும் அவனது அனுமதியின்றி பேச முடியாது. அவர்களில் கெட்டவர்களும் உள்ளனர். நல்லவர்களும் உள்ளனர்.\n106. கெட்டவர்கள் நரகில் இருப்பார்கள். அங்கே அவர்களுக்குக் கழுதையின் கத்தலும், அலறலும் இருக்கும்.\n107. வானங்களும்507 பூமியும் நிலையாக இருக்கும் காலமெல்லாம்225 ��வர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள். உமது இறைவன் நாடியதைத் தவிர. 173 உமது இறைவன் நினைத்ததைச் செய்வான்.\n108.நல்லோர் சொர்க்கத்தில் இருப்பார்கள். வானங்களும்507 பூமியும் நிலையாக இருக்கும் காலமெல்லாம்225 அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள். உமது இறைவன் நாடியதைத் தவிர.173 (அது) குறைவில்லாத அருட்கொடை.\n109. அவர்கள் வணங்குவதில் (அவர்களிடம் சான்று இருக்குமோ என) நீர் சந்தேகத்தில் இருக்காதீர் முன்பு தமது முன்னோர்கள் வணங்கியது போலவே அவர்களும் வணங்குகின்றனர். குறைவின்றி அவர்களுக்குரிய பங்கை நிறைவாக நாம் வழங்குவோம்.\n110.மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். அதில் கருத்து வேறுபாடு கொள்ளப்பட்டது. உமது இறைவனிடமிருந்து விதி முந்தியிருக்காவிட்டால் அவர்களிடையே தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். அவர்கள் அதில் பெரும் சந்தேகத்திலேயே உள்ளனர்.\n111.ஒவ்வொருவருக்கும் அவர்களின் செயல்(களுக்கான கூலி)களை உமது இறைவன் முழுமையாக வழங்குவான். அவர்கள் செய்வது பற்றி அவன் நன்கறிந்தவன்.\n112.உமக்குக் கட்டளையிடப்பட்டவாறு நீரும், திருந்தியவர்களாக உம்முடன் இருப்போரும் உறுதியாக நில்லுங்கள் வரம்பு மீறாதீர்கள் நீங்கள் செய்வதை அவன் பார்ப்பவன். 488\n113.அநீதி இழைத்தோர் பக்கம் சாய்ந்து விடாதீர்கள் (அவ்வாறு சாய்ந்தால்) உங்களை நரகம் தீண்டும். அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்தப் பாதுகாவலரும் இல்லை. பின்னர் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.\n114. பகலின் இரு ஓரங்களிலும், இரவின் பகுதிகளிலும்226 தொழுகையை நிலைநாட்டுவீராக நன்மைகள் தீமைகளை அழித்து விடும். படிப்பினை பெறுவோருக்கு இது அறிவுரை.\n நன்மை செய்தோரின் கூலியை அல்லாஹ் வீணாக்க மாட்டான்.\n116. நாம் காப்பாற்றிய சிலரைத் தவிர உங்களுக்கு முன் சென்ற தலைமுறையினரில் பூமியில் குழப்பம் செய்வதைத் தடுக்கும் நல்லோர் இருந்திருக்கக் கூடாதா அநீதி இழைத்தோர் சொகுசு வாழ்க்கையில் மூழ்கினார்கள். அவர்கள் குற்றவாளிகளாகவும் இருந்தனர்.\n117. ஊரார் சீர்திருத்துவோராக இருக்கும் நிலையில் அநியாயமாக அவ்வூர்களை அல்லாஹ் அழிக்க மாட்டான்.\n118, 119. உமது இறைவன் நாடியிருந்தால் மனிதர்களை ஒரே சமுதாயமாக ஆக்கியிருப்பான். (அவ்வாறு நாடாததால்) உமது இறைவன் அருள் புரிந்தவர்களைத் தவிர மற்றவர்கள் முரண்பட்டோராகவே நீடிப்பார்கள். இதற்காகவே அவர்களை அவன் படைத்தான். \"மனிதர்கள் மற்றும் ஜின்கள் அனைவராலும் நரகத்தை நிரப்புவேன்'' என்ற உமது இறைவனின் வாக்கு முழுமையாகி விட்டது.26\n120.தூதர்களின் வரலாற்றில் உமது உள்ளத்தைப் பலப்படுத்தும் அனைத்தையும் உமக்குக் கூறுகிறோம். உண்மையும், அறிவுரையும், நம்பிக்கை கொண்டோருக்குப் போதனையும் இதில் உமக்கு வந்துள்ளது.\n121.\"உங்கள் நிலையில் நீங்கள் செயல்படுங்கள் நாங்களும் செயல்படுகிறோம்'' என்று நம்பிக்கை கொள்ளாதோரிடம் கூறுவீராக\n நாங்களும் எதிர்பார்க்கிறோம்'' (என்றும் கூறுவீராக\n123.வானங்களிலும்,507 பூமியிலும் மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன. அவனிடமே அனைத்துக் காரியமும் திருப்பப்படும். எனவே அவனையே வணங்குவீராக அவனையே சார்ந்திருப்பீராக நீங்கள் செய்பவற்றை உமது இறைவன் கவனிக்காதவனாக இல்லை.\nஅத்தியாயம் : 114 அந்நாஸ்\nஅத்தியாயம் : 113 அல் ஃபலக்\nஅத்தியாயம் : 112 அல் இஃக்லாஸ்\nPrevious Article அத்தியாயம் : 10 யூனுஸ்\nNext Article அத்தியாயம் : 12 யூஸுஃப்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nசீதனத்தால் சீரழியும் சமுதாயம் – video\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-51-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-07-21T13:54:40Z", "digest": "sha1:437YRDRLX77X5HIQ4TKVUO3EJELHAU3U", "length": 17237, "nlines": 110, "source_domain": "thowheed.org", "title": "அத்தியாயம் : 51 அத்தாரியாத் - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nஅத்தியாயம் : 51 அத்தாரியாத்\nஅத்தாரியாத் – புழுதி பரத்தும் காற்றுகள்\nமொத்த வசனங்கள் : 60\nஇந்த அத்தியாயத்தின் துவக்கத்தில், அத்தாரியாத் என்ற சொல் இடம் பெறுவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயரானது.\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…\n1, 2, 3, 4. வேகமாக புழுதியைப் பரத்துபவை மீதும், மழையைச் சுமப்பவற்றின் மீதும், எளிதாகச் செல்பவை மீதும், கட்டளைகளைப் பங்கிடுவோர் மீதும் சத்தியமாக\n5. நீங்கள் எச்சரிக்கப்படுவது உண்மை.\n6. அந்தத் தீர்ப்பு நடந்தேறும்.\n7. பாதைகளையுடைய323 வானத்தின்507 மீது சத்தியமாக\n8. நீங்கள் முரண்பட்ட கூற்றில் இருக்கிறீர்கள்.\n9. இதை விட்டும் திசை திருப்பப்படுபவர் திசை திருப்பப்படுகிறார்.\n11. அவர்கள் மயக்கத்தில் மறந்திருக்கிறார்கள்.\n12. \"தீர்ப்பு நாள்1 எப்போது\n13. அவர்கள் நரகத்தில் தண்டிக்கப்படும் நாள்1 தான் அது.\n14. உங்கள் வேதனையைச் சுவையுங்கள் எதை அவசரமாகத் தேடினீர்களோ அது இதுவே. (என்று கூறப்படும்.)\n15, 16. (இறைவனை) அஞ்சியோர் இறைவன் தங்களுக்கு வழங்கியதைப் பெற்றுக் கொண்டு சொர்க்கச் சோலைகளிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள். அவர்கள் இதற்கு முன் நன்மை செய்வோராக இருந்தனர்.26\n17. இரவில் குறைவாகவே தூங்கிக் கொண்டிருந்தனர்.\n18. இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுவார்கள்.\n19. யாசிப்பவருக்கும், இல்லாதவருக்கும் அவர்களது செல்வங்களில் பங்கு இருந்தது.\n20, 21. உறுதியாக நம்புவோருக்கு பூமியிலும், உங்களுக்குள்ளும் பல சான்றுகள் உள்ளன. சிந்திக்க மாட்டீர்களா\n22. வானத்தில்507 உங்கள் உணவும், நீங்கள் வாக்களிக்கப்பட்டதும் உள்ளன.\n23. வானம்507 மற்றும் பூமியின் இறைவன் மீது ஆணையாக நீங்கள் பேசுகிறீர்கள் என்பது (உண்மையாக இருப்பது) போல் இது உண்மை.\n24. இப்ராஹீமின் மரியாதைக்குரிய விருந்தினர்கள் பற்றிய செய்தி உமக்குக் கிடைத்ததா\n25. அவரிடம் அவர்கள் வந்து ஸலாம்159 கூறியபோது அவரும் ஸலாம் கூறினார். அவர்கள் (அவருக்கு) அறிமுகமில்லாத சமுதாயம்\n26. தமது குடும்பத்தாரிடம் விரைந்து சென்று பொரித்த காளைக் கன்றைக் கொண்டு வந்தார்.\n27. அதை அவர்களின் அருகில் வைத்து \"சாப்பிட மாட்டீர்களா\n28. அவர்களைப் பற்றிப் பயந்தார். \"பயப்படாதீர்'' என்று அவர்கள் கூறினர். அறிவாளியான ஆண் குழந்தை பற்றி அவருக்கு நற்செய்தி கூறினர்.\n29. உடனே அவரது மனைவி சப்தமிட்டவராக வந்து முகத்தில் அடித்துக் கொண்டு, \"நான் மலட்டுக் கிழவியாயிற்றே'' என்றார்.\n30. அதற்கவர்கள் \"அப்படித்தான் உமது இறைவன் கூறினான். அவன் ஞானமிக்கவன். அறிந்தவன்'' என்றனர்.\n161 உங்கள் விஷயம் என்ன\n32, 33, 34. \"வரம்பு மீறி குற்றம் புரிந்த கூட்டத்தின் மீது உமது இறைவனால் அடையாளமிடப்பட்(டு சுடப்பட்)ட களிமண் கற்களை எறிவதற்காக நாங்கள் அவர்களிடம் அனுப்பப்பட்டுள்ளோம்''412என்று அவர்கள் கூறினர்.26\n35. அங்கே இருந்த நம்பிக்கை கொண்டோரை வெளியேற்றினோம்.\n36. முஸ்லிம்களின்295 ஒரு வீட்டைத் தவிர வேறு எதையும் அங்கே நாம் காணவில்லை.\n37. துன்புறுத்தும் வேதனை பற்றி அஞ்சுவோருக்கு அங்கே சான்றை விட்டு வைத்தோம்.\n38, 39. மூஸாவிடமும் (படிப்பினை) இருக்கிறது. அவரைத் தெளிவான சான்றுடன் ஃபிர்அவ்னிடம் அனுப்பியபோது, அவன் தனது பலத்தின் காரணமாகப் புறக்கணித்தான். \"இவர் சூனியக்காரரோ,357பைத்தியக்காரரோ''285 எனக் கூறினான்.26\n40. எனவே அவனையும், அவனது படையினரையும் தண்டித்தோம். அவன் இழிந்தவனாக இருக்க அவர்களைக் கடலில் வீசினோம்.\n41. ஆது சமுதாயத்திடமும் (படிப்பினை) உள்ளது. அவர்கள் மீது மலட்டுக் காற்றை அனுப்பினோம்.366\n42. அது எப்பொருளில் பட்டாலும் அதை மக்கிப் போனதைப் போன்று ஆக்காமல் இருந்ததில்லை.\n43. ஸமூது சமுதாயத்திடமும் (படிப்பினை) உள்ளது. \"குறிப்பிட்ட காலம் வரை அனுபவியுங்கள்'' என்று அவர்களுக்குக் கூறப்பட்டது.\n44. அவர்கள் தமது இறைவனின் கட்டளையை மீறினர். எனவே அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவர்களை இடி முழக்கம் தாக்கியது.\n45. அவர்கள் எழுந்து நிற்கவும் சக்தி பெறவில்லை. அவர்கள் உதவி பெறுவோராகவும் இல்லை.\n46. முன்னர் நூஹுடைய சமுதாயத்தையும் (அழித்தோம்) அவர்கள் குற்றம் செய்யும் கூட்டமாக இருந்தனர்.\n47. (நமது) வலிமையால் வானத்தைப்507 படைத்தோம். மேலும் (அதை) நாம் விரிவுபடுத்துவோராவோம்.421\n48. பூமியை விரித்தோம். நாம் அழகுற விரிப்பவர்கள்.\n49. நீங்கள் சிந்திப்பதற்காக ஒவ்வொரு பொருளிலும் ஜோடிகளைப் படைத்தோம்.242\n50, 51. எனவே அல்லாஹ்வை நோக்கி விரையுங்கள் நான் அவனிடமிருந்து உங்களைத் தெளிவாக எச்சரிக்கை செய்பவன். அல்லாஹ்வுடன் வேறு கடவுளைக் கற்பனை செய்யாதீர்கள் நான் அவனிடமிருந்து உங்களைத் தெளிவாக எச்சரிக்கை செய்பவன். அல்லாஹ்வுடன் வேறு கடவுளைக் கற்பனை செய்யாதீர்கள் நான் அவனிடமிருந்து உங்களைத் தெளிவாக எச்சரிக்கை செய்பவன் (என்று ஒவ்வொரு தூதரும் கூறினர்.)26\n52. இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரிடம் எந்தத் தூதர் வந்தாலும் பைத்தியக்காரர் என்றோ, சூனியக்காரர்285 என்றோ கூறாமல் இருந்ததில்லை.357\n53. அவர்கள் ஒருவருக்கொருவர் இது குறித்து பேசி வைத்துக் கொண்டார்களா மாறாக அவர்கள் வரம்பு மீறிய கூட்டமாவர்.\n) அவர்களை அலட்சியம் செய்வீராக நீர் குறை கூறப்பட மாட்டீர்.\n அந்த அறிவுரை நம்பிக்கை கொண்டோருக்குப் பயன் தரும்.\n56. ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை.368\n57. நான் அவர்களிடம் செல்வத்தை நாடவில்லை. அவர்கள் எனக்கு உணவளிப்பதையும் நான் நாடவில்லை.\n58. அல்லாஹ்வே செல்வம் அளிப்பவன்;463 உறுதியானவன்; ஆற்றல் உடையவன்.\n59. அநீதி இழைத்தோருக்கு அவர்களின் முன் சென்ற சகாக்களின் தண்டனையைப் போல் தண்டனை உள்ளது. எனவே அவர்கள் என்னிடம் அவசரப்பட வேண்டாம்.\n60. (ஏகஇறைவனை) மறுப்போருக்கு அவர்கள் எச்சரிக்கப்பட்ட நாளில்1 கேடு உள்ளது.\nஅத்தியாயம் : 114 அந்நாஸ்\nஅத்தியாயம் : 113 அல் ஃபலக்\nஅத்தியாயம் : 112 அல் இஃக்லாஸ்\nNext Article அத்தியாயம் : 52 அத்தூர்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள��பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nசீதனத்தால் சீரழியும் சமுதாயம் – video\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/07/10114828/1250314/UdhayanidhiStalin-movie-will--get-award-in-international.vpf", "date_download": "2019-07-21T13:40:14Z", "digest": "sha1:F7CNLX6HQIJZETAY6KIZCEHOGJ4VA4GX", "length": 7552, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: UdhayanidhiStalin movie will get award in international film festival", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசர்வதேச படவிழாவில் விருது பெறும் உதயநிதி ஸ்டாலின் திரைப்படம்\nஉதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான திரைப்படம் கொல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் விருது பெற உள்ளது.\nசீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் வெளியான திரைப்படம் 'கண்ணே கலைமானே'. இயற்கை விவசாயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் விவசாயியாக நடித்திருந்தார். தமன்னா வங்கி அதிகாரியாக நடித்திருந்தார்.\nஇப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்திற்கு பல்வேறு விருதுகளும் கிடைத்துள்ளன.\nஇந்நிலையில், 'கண்ணே கலைமானே' படம் கொல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் விருது பெற உள்ளதாக இப்படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.\nதாதாசாகெப் சர்வதேச மும்பை திரைப்பட விழாவிற்கு பிறகு கல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் கண்ணே கலைமானே திரைப்படம் விருது பெறுகிறது. https://t.co/4RAADdGYhn\nஇதுகுறித்து அவர் டுவிட்டரில், \"தாதாசாகெப் சர்வதேச மும்பை திரைப்பட விழாவிற்கு பிறகு கொல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் 'கண்ணே கலைமானே' திரைப்படம் விருது பெறுகிறது\" என பதிவிட்டுள்ளார்.\nகண்ணே கலைமானே பற்றிய செய்திகள் இதுவரை...\nதிரையரங்கில் கண்ணே கலைமானே பார்த்து சாமியாட்டம் ஆடிய பெண்கள்\nமண்ணின் பெருமை, உறவின் புனிதம் பற்றி பேசும் அழகான படம் - கண்ணே கலைமானே விமர்சனம்\nசம்பளம் பற்றி கவலை இல்லை - வசுந்தரா\nஅவரை பார்த்தால் பொறாமையாக இருக்கும் - தமன்னா\nமேலும் கண்ணே கலைமானே பற்றிய செய்திகள்\nதமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nசிவகார்த்திகேயன் பட நாயகியுடன் ஜோடி சேரும் சமுத்திரகனி\nபுதிய கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது எனக்கு தெரியாது- ஷங்கர்\nபுதிய கல்வி கொள்கை- நடிகர் சூர்யாவுக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் ஆதரவு\nஅவதார் சாதனையை முறியடித்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்\nஅரசியலில் வாரிசுகள் எளிதில் முன்னுக்கு வந்து விடலாம்- பாக்யராஜ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/87235", "date_download": "2019-07-21T13:29:34Z", "digest": "sha1:54BEXZOBKWNBSHYLXRSJM7HGCT3JIK2G", "length": 8881, "nlines": 73, "source_domain": "www.newsvanni.com", "title": "வெள்ளை பூண்டை வீட்டின் முன் கட்டினால் என்ன ஆகும் தெரியுமா? | | News Vanni", "raw_content": "\nவெள்ளை பூண்டை வீட்டின் முன் கட்டினால் என்ன ஆகும் தெரியுமா\nவெள்ளை பூண்டை வீட்டின் முன் கட்டினால் என்ன ஆகும் தெரியுமா\nவீட்டில் பணம் கொழிக்க வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. என்னதான் பணத்தினை சேமித்து வைத்தாலும் உப்பு போல அது கரைந்துவிடுகிறது என புலம்புவர்களுக்காக இதோ சில வழிகள்.\nவீட்டில் பணமழை கொட்ட செய்ய வேண்டியவை\n7 பற்கள் மட்டுமே உள்ள வெள்ளை பூண்டு வாங்கி வந்து அதுதான் 7 காய்ந்த மிளகாய்களையும் சேர்த்து ஒரு நூலில் கட்டி வீடு,கடை,ஆபீஸ் வாசல்களில் தொங்க விட திருஷ்டிகள் சகலமும் விலகி நன்மை சேரும்.\nநடுத்தர மற்றும் பாமரக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சந்தன மரப்பெட்டிக்குப் பதிலாக கருப்புப் புள்ளி இல்லாத புது மண்பானை, சுரைக்குடுவை,தேக்கு மரப்பெட்டி இவற்றில் ஏதாவது ஒன்றை வாங்கி மேற்கூறியவாறு பயன்படுத்தலாம்.\nவிளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்\nஉங்களது வீட்டில் அல்லது பணிபுரியும் இடத்தில் அல்லது உங்களது தொழிற்சாலையில் ஒரு சிறு சந்தன மரப்பெட்டியை வாங்கி வைக்க வேண்டும்.\nஅந்தப் பெட்டிக்குள் வில்வம்,துளசி,வன்னி,ஆல இலை,வெற்றிலை, மஞ்சள், குங்குமம், மல்லிகை, தாமரை போன்றவற்றைப் பூஜித்து வைக்க வேண்டும்.\nஇதில் பணத்தை வைத்தெடுக��கும் பழக்கத்தை நாம் கொண்டு வரவேண்டும்.வெள்ளிக்கிழமைகளில் வாரம் அல்லது மாதம் ஒரு வெள்ளிக்கிழமை முழுக்கவும் நாம் சம்பாதிக்கும் பணத்தை அப்படியே வைத்திருக்கவேண்டும். மறுநாள்,அந்தப்பணத்தை மற்ற காரியங்களுக்குப் பயன்படுத்திட வேண்டும்.\nஇப்படி அடிக்கடி செய்தால், நமது பணம் நியாயமாகவும், நல்ல விதமாகவும் நம்மை வந்தடையும், நம்மிடம் சேரும். பயனுள்ள வகையில் மட்டுமே செலவழியும்.\nசனிக்கிழமையன்று நவதானிய அடைதோசை நல்லெண்ணெய் விட்டுச்சாப்பிட்டால் நவக்கிரகங்கள் திருப்தியடையும். இதனால், அஷ்டமச்சனி, கண்டகச்சனி, ஏழரைச்சனி முதலியவற்றின் தாக்கம் குறையும்.\nதினமும் ஏதாவது மந்திர ஜபம் செய்துவிட்டு நமது தினசரிக் கடமைகளைத் துவக்க வேண்டும். அப்படி மந்திர ஜபம் முடிந்த வுடனே ஒரு டம்ளர் இளநீர் அருந்தினால் நாம் ஜபித்த மந்திர அலைகள் நம் உடலுக்கு உள்ளேயே பதிவாகிவிடும்.\nகார்த்திகை , மகம், உத்திரம், சித்திரை, மூலம், ரேவதி நட்சத்திரங்களில் எவருக்கும் எதையும் கொடுக்கவும் வாங்கவும் கூடாது.அப்படிச்செய்தால் வறுமை உங்களை வந்தடையும் என்பது ஐதீகம்.\nஅரச மரத்தை சனிக்கிழமை காலை 8 மணிக்குள் 108 முறை வலம் வந்து பின்பு தூப,தீபம்-நிவேதனம் செய்து வலைப்பட்டால் பண புழக்கம் அதிகரிக்கும். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செய்து வரலாம்.\nசெவ்வாயின் பாகமான தெற்கில் 7 நல்லெண்ணை விளக்கு (மண்) வைத்து தூபம் காட்டி வேண்டி வர, வருடக்கணக்கில் வராத கடன்களும் வந்து சேரும். ஏமாற்றப்பட்ட பொருட்களும் திரும்ப சேரும்.வீட்டிலேயே செய்யலாம்.\nவீட்டை விட்டு வெளியே கிளம்பும் பொழுது அருகம் புல் நுனி ஒன்று பறித்து எடுத்து பாக்கெட்டில் வைத்து செல்ல செல்லும் காரியம் வெற்றி அடையும்.\nஉலகில் முதன் முறையாக இறந்த பெண்ணின் கர்ப்பப்பை மூலம் பிறந்த குழந்தை\nகுட்டி கமெராவில் பறிபோகும் பெண்களின் அந்தரங்கங்கள்: எச்சரிக்கை தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovulagu.in/?p=1486", "date_download": "2019-07-21T14:08:20Z", "digest": "sha1:RHTFPK6G3DMFCIYPKHZVCM2U4NDROU5I", "length": 21195, "nlines": 201, "source_domain": "poovulagu.in", "title": "இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் சிலை திறப்பு நிகழ்ச்சி – பூவுலகு", "raw_content": "\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் சிலை திறப்பு நிகழ்ச்சி\nபூவுலகு – செப்டம்பர் 2014 இதழில் வெளியான கட��டுரை\nஇயற்கைவழி வேளாண்மையின் வழிகாட்டு தலோடு இயங்கி வருவதே விதை இயற்கை அங்காடி. இதுபோன்ற அங்காடிகள் ஊரெங்கும் பல்வாறாகப் பெருகி வருகின்றன. மக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைக்கின்றது. மகிழ்ச்சி.\nஆனால், இந்த இயற்கை விவசாயத்தின் அடையாளமாக இருந்தவர்களில் முன்னோடி கோ.நம்மாழ்வார் மட்டுமே. இன்றளவில் அவரது கொள்கைகளும், இயற்கை விவசாய வழிமுறைகளும் மட்டுமே நம்மிடத்தில் உள்ளன. இந்நிலையில் நம்மாழ்வாரின் இறப்பிலிருந்தே அவருக்கான உருவச்சிலையை இந்த அங்காடியின் முன்னணியில் நிறுவ வேண்டும் என்றேற்றப்பட்ட எண்ணம், விதை இயற்கை அங்காடியின் மூன்றாம் ஆண்டு தொடக்கவிழாவில்தான் நிறைவேறியிருக்கின்றது.\nஇச்சிலையை மருத்துவர் கு.சிவராமன், சூழலியலாளர் பாமயன், அம்பேத்கர் சட்டக்கல்லூரி முதல்வர் சந்தோஷ்குமார் ஆகியோர் தலைமையேற்று திறந்துவைத்தனர். இம்மூவருமே ஊடகங்கள் வாயி லாகவும், சுற்றுச்சூழல் தொடர்பான கருத்தரங்கு களில் பங்கேற்றும் மக்கள் மத்தியில் நன்கு பரிச்ச யமானவர்கள். இவர்கள் பேச்சைக் கேட்கவே நூற்றிற்கும் அதிகமான பார்வையாளர்கள் பங் கெடுத்துக்கொண்டனர். நிகழ்வு தொடங்கும் முன்பாக ‘வினோத்பாலுச்சாமி’ நம்மாழ்வார் பற்றி எடுத்திருந்த ஆவணப்படமான ‘நிரந்தரவேளாண்மை’, சுற்றிலும் இருள் சூழ்ந்திருக்க, புல்வெளித் தரையில் திறந்தவெளி திரையரங்கில், திரையிடப்பட்டது.\nதிரையிடல் முடிந்தபின்பு முதலாவதாக, திரு.பாமயன் பேசியபோது, விவசாயிகள் எவ்வாறெல்லாம் பூச்சிக்கொல்லிகளை நம்புகின்றனர், மாறாக அவை அந்த விவசாயிக்கும், மண்ணிற்கும் செய்கின்ற தீங்குகள் என்னென்ன என்பதை தகுந்த உதாரணங்களுடன் விளக்கினார். பொதுவாகவே நிலத்தில் நன்மைசெய்கின்ற பூச்சிகளும் இருக்கின்றன, கெடுதல் செய்கின்ற பூச்சிகளும் இருக்கின்றன. நம் விவசாயி பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி முதலில் நன்மை செய்கின்ற பூச்சிகளை அழித்து விடுகின்றான். அதனால் தீமை செய்கின்ற பூச்சிகள் பல்கிப் பெருகுகின்றன. மீண்டும் அவன் முன்பு பயன்படுத்தி யதைக் காட்டிலும் அதிக வீரியமான பூச்சிக்கொல்லி களைப் பயன்படுத்தி தீமை செய்யும் பூச்சிகளை இம்முறை அழிக்கின்றான். இவன் பயன்படுத்திய பூச்சிக்கொல்லிகள் மூலம் விளைந்த உணவுப்பொருட் களைத்தான், நாம் உட்கொண்டு ��ருகிறோம் என்று பாமயன் அழகாக எடுத்துரைத்தார்.\nஆனால், பன்னெடுங்காலந்தொட்டே நாம் பயன்படுத்தியிருக்கின்ற தானியங்களான தினை, வரகு, சாமை, குதிரைவாலி போன்றவை உரம் போட்டால் நல்ல விளைச்சலைத் தருவதில்லை என்று விவசாயிகள் அண்மையில் கண்டு தெரிந்து கொண்டிருக்கின்றனர். இதனால், எவ்வித செலவும் இல்லாமலேயே இந்த தானியங்கள் இயற்கையான முறையில் நமக்குக் கிடைக்கின்றன என்று பாமயனைத் தொடர்ந்து பேசிய மருத்துவர் கு. சிவராமன் தெரிவித்தார். மேற்கொண்டு அவர் பேசுகையில், பேருந்து நுழைய முடியாத கிராமங்களில் கூட லேய்ஸ் (lays), குர்குரே (Kurkure) போன்ற நொறுவைகள் விற்பனையாகிக்கொண்டிருக்கின்றன. பிள்ளைகளும் அதன் தீமைகள் பற்றித் தெரியாமல் சாப்பிட்டுவருகின்றனர். பெற்றோர்களும், அதற்கு உடன்படுகின்றனர்.\nகடந்த பத்தாண்டுகளுக்கு முன்புவரை பெண் குழந்தைகள் பூப்பெய்தும் பருவம் பதின்மூன்று வயதிற்கு மேற்பட்டதாக இருந்தது. ஆனால் அண்மைக்காலங்களில் ஒன்பது, பத்து வயதுகளிலேயே பெண்கள் பூப்பெய்திவிடுகின்றனர். இம்மாதிரியாக சிறுவயதில் பூப்பெய்தும் பெண்களுக்கு முப்பது வயதிற்கு மேல் மார்பக புற்றுநோய் வர அதிகம் வாய்ப்பிருப்பதாக அறிவியல் கூறுகின்றது. முன்பெல்லாம் எங்கோ ஓரிருவர் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள், ஆனால் இன்று நம் அண்டை வீட்டிலும், நண்பர்களுமேகூட புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். இந்தப் பூச்சிக்கொல்லி மருந்து உணவுகளைச் சாப்பிடுவ தாலும், இராசயன முறையில் தயாரிக்கப்படும் சத்தில்லாத நொறுவைகளைச் சாப்பிடுவதாலும்தான் இந்த நிலை ஏற்பட்டது என்றார் மருத்துவர்.\nமேலும், இந்தியாவில் பரவலாக நிலவிவருகின்ற கண்பார்வை குறைபாட்டினைத் தீர்க்க ‘பீட்டா கரோட்டின்’ சத்து தேவை என்றும், அவை அதிகம் உள்ள அரிசி ரகங்கள் விரைவில் உற்பத்தி செய்யப் படும் என்றும் இந்திய அறிவியலாளர்கள் கூறிவரு கின்றனர். அதற்கான ஆராய்ச்சியும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. ஆனால், இயற்கை வழியில் நம் முப்பாட்டன்கள் பயன்படுத்தி வந்த தினை அரிசி மஞ்சளாக இருப்பதன் காரணம் நமக்குத் தெரியுமா அதில் அறிவியலாளர்கள் கூறுகின்ற ’பீட்டா கரோட்டின் சத்து’, முழுமையாக நிரம்பியுள்ளது.\nபரிசோதனை செய்கின்றவர்கள், இந்தத் தினை அரிசியை ஒதுக்கும் அரசியலைச் செய்து, தங்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுபோல விட்டமின் ஏ அதிகமாக இருக்கின்ற உணவு “கேரட்”, என்பது நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால், அதைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக முருங்கைக்கீரையில் இந்த விட்டமின் ஏ உள்ளது. இதனை யாரும் அடுத்த தலைமுறையினருக்குச் சொல்வதில்லை.\nமுப்பது, நாற்பது வயதினைக் கடந்துவிட்ட வர்களாக இருந்தால் உங்கள் உடல்முழுவதிலும் ஏற்கனவே இந்தப் பூச்சிக்கொல்லிகளின் தாக்கம் அதிகமாகயிருக்கும். பிறந்த குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் தாய்ப்பாலில்கூட இந்தப் பூச்சிக் கொல்லிகளின் தாக்கம் இருப்பதாக அண்மையில் அறிக்கை வெளியிட்டுள்ளனர். எனவே முதலில் குழந்தைகளுக்கு இந்த உணவுமுறைகளைப் பழக்குங்கள். ‘குழந்தை சாப்பிட மாட்டேன்’, என்கிறது என்பதே தற்போதைய பெற்றோர்களது வாதமாக இருந்து வருகின்றது. ஆனால், ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள், சாப்பாடு ஊட்டுவது என்பது கலை. நீங்கள் ஆடுவீர்களோ, பாடுவீர்களோ எதை வேண்டுமானாலும் செய்யலாம், அது உங்கள் விருப்பம், ஆனால் குழந்தை நல்ல உணவை உட்கொள்ள வேண்டும், எதிர்காலத் தலைமுறையை பலவீனமானவர்களாக மாற்றாமலிருக்க அவர்களுக்கு இந்த இயற்கை உணவுமுறைகளை உண்ணக் கொடுங்கள் என்றும் மருத்துவர் கு. சிவராமன் கூறினார்.\nவிதை இயற்கை அங்காடி உயிர்ப்புடன் இருக்க அதற்காக உழைத்து வருகின்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் சொன்னார் அம்பேத்கர் சட்டக் கல்லூரி முதல்வர் திரு. சந்தோஷ்குமார்.\nநிகழ்ச்சியை இறுதி வரையிலும் இரசித்துக் கேட்ட வாடிக்கையாளர்களுக்கும், நண்பர்களுக்கும் வரகு சாம்பார் சாதம், குதிரைவாலி தயிர்ச்சோறு, தினை அரிசி பாயாசம் என இயற்கை உணவுகளே பரிமாறப்பட்டன.\nநிகழ்வினை முழுமையாக ஒருங்கிணைத்தார் விதை இயற்கை அங்காடியின் உரிமையாளர் திரு. தமிழ்ஸ்டுடியோ அருண்.\nஇதுபோன்ற நிகழ்ச்சிகளிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது யாதெனில், விவசாயிகளைக் கொன்றுவருகின்ற இந்த செயற்கை வழி உரங்களை யும், இராசயனப் பூச்சிக்கொல்லிகளையும் எதிர்த்து நம்மாழ்வார் எழுப்பிய குரலின் அதிர்வுகள் இன்ன மும் ஓய்ந்துவிடவில்லை, ஓயாது என்பதே\nபூவுலகு – செப்டம்பர் 2014 இதழில் வெளியான கட்டுரை\nNext article ‘ஒன்றறி வதுவே யுற்றறி வதுவே’\nசூழலியல் ��ரசியல் பேசும் உலக சினிமா\nவாங்காரி மாத்தாயிடம் மக்கள் அடிக்கடி கேட்ட கேள்வி, 'எது உங்களைத் தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கிறது' என்பது. மாத்தாய் சிரித்துக்கொண்டே, \" உண்மையில் கடினமான கேள்வி எதுவென்றால், எது என்னை நிறுத்தி வைக்கும் என்பது தான்\", என்றார்.\nஅமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சூழலியாளர்\nகனக துர்கா வணிக வளாகம்\n© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilleader.com/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-07-21T13:31:09Z", "digest": "sha1:VFXA2Q2FMGL7VYUUD66YYH2LME57PRTU", "length": 6362, "nlines": 114, "source_domain": "tamilleader.com", "title": "கதிர்காமம் யாத்திரைக்காக சென்ற பேரூந்து விபத்துக்குள்ளானது. – தமிழ்லீடர்", "raw_content": "\nகதிர்காமம் யாத்திரைக்காக சென்ற பேரூந்து விபத்துக்குள்ளானது.\nகதிர்காமம் யாத்திரைக்காக களுத்துறையில் இருந்து சென்ற பேரூந்தொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. புந்தல – கிரிந்த பிரதான வீதியின் ஊரனிய சந்திக்கு அருகில் இன்று இடம்பெற்ற பேரூந்து விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.\nமேலும் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேரூந்து வீதியை விட்டு விலகியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் காயமடைந்த 13 பேர் ஹம்பாந்தோட்டை மருத்துவமனையிலும் மற்றைய இருவர் தெபரவெவ ஆதார மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nவிபத்து தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, ஜனாதிபதி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகஞ்சா கோப்பி விற்பனை பெண் கைது\n2ம் லெப்டினன்ட் எழிலன் திருமாள் வேந்தன் விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம் நிலை: 2ம் லெப்டினன்ட் இயக்கப் பெயர்: வேந்தன் இயற்பெயர்: திருமாள் வேந்தன் பால்:...\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 13 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் குறித்த 13 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 12 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணம்...\nபாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார்\nயாழ்ப்பாணத்தில் பாம்பு த��ண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் சரவணை 9 ஆம் வட்டாரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனை பகுதியை சேர்ந்த புங்குடுதீவு தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியரே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/27373", "date_download": "2019-07-21T12:51:09Z", "digest": "sha1:R4OEP3E2IQGVTQ22QVNWMCTC4W7ZK4DC", "length": 32559, "nlines": 101, "source_domain": "thinakkural.lk", "title": "ஒழிக்கின்ற நடவடிக்கை அரசைவிட முஸ்லிம்கள் பொறுப்பே அதிகம்! - Thinakkural", "raw_content": "\nஒழிக்கின்ற நடவடிக்கை அரசைவிட முஸ்லிம்கள் பொறுப்பே அதிகம்\nLeftin May 6, 2019 ஒழிக்கின்ற நடவடிக்கை அரசைவிட முஸ்லிம்கள் பொறுப்பே அதிகம்\nஇந்தக் கட்டுரை ஊடாக நாம் இந்த நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு இஸ்லாமிய பிரசையையும் தனி மனிதன், பிள்ளைகள், பெற்றோர், சமூக அமைப்புகள், இயக்கங்கள், அரசியல் தலைமைகள் பிரதேச, தேசிய மட்டம் என்ற வகையில் சில செய்திகளை வழங்க முற்படுகின்றோம்.\nஅப்பாவி கிறிஸ்தவ மக்கள் மீது நடாத்தப்பட்ட மிருகத்தனமான தாக்குதல் இன்று நமது நாட்டை மட்டுமல்ல முழு உலகத்தையும் ஆட்டிப் போட்டிருக்கின்றது. அதன் தலைவன் பக்தாதி தமது இஸ்லாமிய அரசு தோற்கடிக்கப்பட்டதால் அதற்குப் பழிவாங்கவே தாம் இலங்கையில் இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகவும் முழு உலகிற்கும் தகவல் கொடுத்திருக்கின்றான். இதனால் அவன் இன்னும் உயிருடன் இருப்பது உறுதியாகி இருக்கின்றது.\nஇவனது இந்த அறிவிப்பு மலைக்கும் மடுவுக்கும் முடிச்சுப்போடுகின்ற கதை என்பது மிகவும் தெளிவாகின்றது. அவர்களது அரசு தோற்கடிக்கப்பட்டதற்கு இந்த நாட்டிலுள்ள அப்பாவி கிறிஸ்தவ மக்களை பழிவாங்குவது என்ன நியாயம் என்று கேட்பதை விட இந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் நோக்கமும் இலக்கும் மிகத் தெளிவாக மீண்டும் ஒருமுறை உலகிற்கு தெரிய வந்திருக்கின்றது.\nஇதனை இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் மட்டுமல்ல முழு உலகளாவிய முஸ்லிம்களும் புரிந்து கொள்ள வேண்டும். இது முற்றிலும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு அமைப்பு. இஸ்லாமிய பெயர்களை வைத்துக் கொண்டிருப்போர் எல்லாம் முஸ்லிம்களுமல்ல இஸ்லாத்தின் பெயரில் இயங்குகின்ற அமைப்புக்கள் எல்லாம் இஸ்லாமிய அமைப்புகளுமல்ல.\nமுஸ்லிம்கள் அல்லாத ஜேவிபி மற்றும் விமல் வீரவன்ச தரப்பினர் கூட இது அமெரிக்க���வின் தேவைக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு. எனவே தாக்குதலைப் பாவித்து இலங்கையில் அமெரிக்கா காலூன்ற முனைகின்றது. இதற்கு அரசாங்கம் இடமளிக்கக் கூடாது என்று கடுமையாக எதிர்த்து வருகின்றார்.\nநமது நாட்டில் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு ஊடாக இந்த ஐஎஸ்ஐஎஸ் ஊடுருவி இருக்கின்றது என்பது தற்போது மிகத் தெளிவாகத் தெரிய வந்திருக்கின்றது.\nஇவ்வாறான இயக்கங்களை இவர்கள் பணத்தால் விலைக்கு வாங்கி இருக்கின்றார்கள். இது போன்று உலகில் பல இடங்களில் இவர்கள் ஊடுருவி இருப்பார்கள். எனவேதான் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சஹ்ரானின் குடும்பத்தினர் சாய்ந்தமருதில் கொல்லப்பட்ட போது அவர்களிடம் 45 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்பட்டிருந்தது.\nபடைத்தரப்பு சுற்றிவளைத்த பின்னர் இனியும் நாம் தப்ப முடியாது என்று தெளிவாக உணர்ந்து கொண்ட சஹ்ரானின் சகோதரர்கள் நாய்களே உங்களுக்காகத் தான் போராடுகின்றோம். உயிரைக் கொடுக்கின்றோம். இந்தாங்க இந்தப் பணத்தை சாப்பிடுங்கள் என்று 5000 ரூபாய் நோட்டுக்களை கட்டுக்கட்டாக வீசி எறிந்தார்கள் என்று பிரதேசத் தகவல்கள் சொல்லி இருந்தன.\nஎப்படி இவர்களிடம் இந்தளவு தொகையான பணம் எப்படி வந்திருக்க முடியும் இந்தப் பணம் எங்கிருந்து வந்தது. தாக்குதலில் சம்பந்தமுடையவர்கள் தமது குடும்பத்தினர் மனைவிமார் பெயரில் பல வாகனங்களைக் கொள்வனவு செய் திருக்கின்றார்கள். எனவே இவை எல்லாம் எப்படிச் சாத்தியம். இவர்களுக்கு இந்தப் பணம் எங்கிருந்து வந்தது யாரெல்லாம் இதனால் போசிக்கப்பட்டிருக்கின்றார்கள். என்ற தகவல்கள் விரைவில் தெரிய வரக்கூடும்.\nகடந்த வாரம் எழுதிய கட்டுரையில் நாம் இப்படி ஒரு தகவலை சொல்லி இருந்தோம். சஹ்ரான் இதன் தலைவனாக இருந்தால் முதல் தாக்குதலிலே அந்த இயக்கம் அவனைப் பலி கொடுக்காது. இதற்கு வேறு தலைவன் ஒருவன் இருக்கக் கூடும் என்று சொல்லி இருந்தோம். அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித நாம் கடந்த வாரம் கூறிய அதே கருத்தை இந்த செவ்வாய்க்கிழமை உறுதி செய்து சஹ்ரான் உண்மையான தலைவன் அல்ல என்ற எமது கருத்தை உறுதி செய்திருக்கின்றார்.\nஅத்துடன் ராஜித இதற்கு வேறு ஒருவனே தலைமை தாங்கி இருக்கின்றான் நல்ல வேளை அவன் தற்போது கைதாகி இருக்கின்றான் என்றும் சொல்லி இருந்தார். தலைவர் கைதாகி இரு���்தால் இன்னும் புதிய பல தகவல்கள் வெளியில் வரும். எவரெல்லாம் இந்த அமைப்புடன் தொடர்பில் இருந்தார்கள் என்று தெரிய அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.\nபிற சமூகத்தினர் தம்மை சந்தேகிப்பது எப்படிப் போனாலும் இன்று ஒரு முஸ்லிமுக்கு அடுத்த முஸ்லிம் மீது நம்பிக்கையில்லை. அடுத்த வீட்டுக்காரனை நம்பமுடியாது. தந்தைக்கு தனது பிள்ளைகளை நம்ப முடியாது. பிள்ளைக்குத் தனது தாயை தந்தையை நம்ப முடியாது. வருகின்ற தகவல்களின்படி தாய் தந்தையர்களே தமது பச்சிளம் பாலகர்களை வெடிகுண்டு வைத்துத் சிதைத்திருக்கின்றார்கள்.\nகுழந்தைகள் உடம்பில் கூட வெடிகுண்டுகளை கட்டி இஸ்லாத்தின் பேரால் அவர்களைத் தியாகிகளாகப் பார்க்கின்ற ஒரு கொடிய மனநிலைதான் இவர்களுக்கு இருந்திருக்கின்றது. மதத்தின் பேரால் இவ்வாறான கொலைச் சம்பவங்களை நாம் இதற்கு முன்னர் நமது நாட்டில் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கின்றோமா என்பதனை முஸ்லிம் சமூகம் யோசிக்க வேண்டும்.\nகொலையாளிகள் இலங்கையை ஏன் தெரிவு செய்தார்கள் என்பதற்கு அரசியல்வாதிகளும் ஆய்வாளர்களும் பல்வேறு கருத்துக்களை முன்வைக்கின்றார்கள். இலங்கையில் சீனா, இந்திய ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ற போர்வையில் அமெரிக்காவுக்கு கதவுளைத் திறந்து கொடுக்கின்ற வேலைதான் இது என்ற கருத்து மேலோங்கி வருகின்றது.\nஎம்மைப் பொறுத்த வரை அந்த வாதங்களை முற்றாக எதிர்க்க முடியாவிட்டாலும். உலக ரீதியில் இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்துவதும் கிறிஸ்தவ முஸ்லிம் உறவில் பெரும் இடைவெளியை ஏற்படுத்துவதும் முஸ்லிம்களின் இருப்பை உலக ரீதியில் கேள்விக்குறியாக்குவதும் இவர்களின் பிரதான நிகழ்ச்சி நிரலில் அடங்குகின்றது என்பது எமது வாதம்.\nநமது சமூகம் சமயத் தலைமைகள் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் ஊடுருவலை எவ்வளவு தூரம் தெரிந்து வைத்திருந்தார்கள் என்று தெரியாது. அவர்கள் தமது சொல்லைக் கேட்காது முரண்டுபிடிக்கின்ற ஒரு அமைப்பாகத் தான் பொதுவாக ஒட்டு மொத்த தவ்ஹீத் அமைப்புக்களையும் இவர்கள் கடந்த காலங்களில் நோக்கி வந்திருந்தார்கள் என்பது எமது கருத்து.\nசர்வதேச பயங்கரவாதிகள் தேசிய தவ்ஹீத் அமைப்பு ஊடாக இந்த நாட்டில் கால்பதித்திருக்கின்றார்கள் என்பதனை ஒரு போதும் நமது மதத் தலைவர்கள் அறிந்���ிருக்கவில்லை. அவர்கள் தவ்ஹீத் அமைப்புக்களை முரண்டு பிடிப்பவர்களாக மட்டுமே பார்த்து வந்திருக்கின்றார்கள். இவர்கள் பற்றித் தெரிந்திருந்தால் முஸ்லிம் மதபோதகர்கள் இவர்களைப் பற்றி ஜூம்மாப் பிரசங்கங்களின் போது விமர்சித்திருக்க வேண்டும்.\nஎனவேதான் ஐஎஸ்ஐஎஸ் ஒரு கொலைகார இயக்கம் என்று எந்தவொரு ஜூம்மாப் பேருரைகளிலும் முஸ்லிம் மதத்த தலைவர்கள் இதுவரை பரப்புரைகளை மேற்கொள்ளவில்லை. எனவே இது விடயத்தில் எல்லா இடங்களிலும் அரசு, பாதுகாப்புத் தரப்பு முஸ்லிம் தரப்பு என நிறையவே தவறுகளும், ஓட்டைகளும் விடப்பட்டிருக்கின்றன. எனவே இதன் பிறகாவது இந்த கொலைகார இயக்கம் பற்றி முஸ்லிம்கள் புரிந்து கொண்டு அதற்கு எதிரான உருப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.\nநமது தலைமைகள் குறித்து கர்தினால் மல்கம் ரஞ்சித் இப்படி ஒரு கருத்தைக் கூறி இருந்தார். முஸ்லிம் தலைமைகள் மத்தியில் ஒற்றுமை இல்லை என்பது அவரது கருத்தாக இருந்தது.\nமுஸ்லிம் சமூகத்தில் என்ன நடக்கின்றது என்றவிடயத்தில் முஸ்லிம் அரசியல் மற்றும் சமூகத் தலைமைகளுக்கு போதிய தெளிவுஅறிவு இல்லாவிட்டாலும் உள்நாட்டு மட்டும் சர்வதேச இஸ்லாமிய சமூகத்தில் என்ன நடக்கின்றது என்பதனை கர்தினால் நன்றாக அறிந்து வைத்திருக்கின்றார் என்பது கட்டுரையாளன் கணிப்பு. பேராயர் முஸ்லிம் தலைமைகள் பற்றிச் சொன்னதைத்தான் நாமும் எப்போதுமே சொல்லி வருகின்றோம்.\nஇதற்கு நல்லதொரு உதாரணத்தை ஈஸ்டர் தாக்குதலில் பின் எம்மால் பார்க்க முடிந்தது. கொழும்பு பெரிய பள்ளிவாசல் இமாம் இந்த நெருக்கடியான ஜூம்மாவைத் தவிர்த்து முஸ்லிம்கள் வீடுகளிலே லுஹர் தொழுகையை மேற் கொள்ளுங்கள் என்று வானொலியில் முஸ்லிம்களை அறிவுறுத்திக் கொண்டிருந்தார். அதே நேரம் இஸ்லாமிய கலாசார அமைச்சர் ஹலீமும் இதே நிலைப்பாட்டில் பேசினார்.\nமுஸ்லிம்கள் இப்படி எல்லாம் கோழைகளாக வாழ முடியாது ஜூம்மாத் தொழுகையை பள்ளிவாசல்களிலே நடாத்துங்கள் என்று ஊடகங்களில் சொல்லி இருந்தார் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி.\nஜூம்மாவை 20 நிமிடங்களுக்கு மட்டுப்படுத்திக் கொள்ளுங்கள் என்று வேறு சொல்லப்பட்டது. ஆனால் பொறுப்பு வாய்ந்தவர்கள் கொழும்பு கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் வழக்கம் போல் ஜூம்மாப் பிரசங்கத்தை நேரடியாக பணம் கொடுத்து ��ானொலியில் ஒலிபரப்பிக் கொண்டிருந்ததுடன், தாக்குதலை ஜேவிபி கிளர்ச்சியுடனும் புலிகளின் போராட்டத்துடனும் ஒப்பிட்டு அந்தப் பிரசாரத்தில் பொறுப்பு வாய்ந்தவரால் சொல்லப்பட்டது.\nஎனவே இந்த நெருக்கடியான நேரத்தில் கூட ஒரு பொதுத் தீர்மானத்திற்கு இவர்களினால் வரமுடியவில்லை என்பது ஈகோ பிரச்சினை. நாங்கள்தான் பெரியவர்கள் பொறுப்பானவர்கள் எங்களை கேட்காமல் எப்படி முடிவு எடுக்க முடியும் என்ற கதைதான் இது.\nஅத்துடன் கிறிஸ்த்தவர்கள் கேட்டுக் கொண்டதற்காகத்தான் இந்த ஜூம்மா பிரசங்கமும் தொழுகையும் என்று அதற்கு வேறு வானொலியில் விளக்கம் சொல்லப்பட்டது. நாம் சொல்கின்ற இந்த கதையின் உண்மைத் தன்மையை கடந்த வெள்ளி வானொலி நேரடி ஒலிபரப்பை எவர் வேண்டுமானாலும் விலை கொடுத்து வாங்கிக் கேட்டுப்பார்க்க முடியும். இந்த முரண்பாட்டுக்குக் காரணம் நல்ல வழிகாட்டல் இன்மையும் அறிவு சார்ந்த விடயமும் என்று புலனாகின்றது.\nஇன்று ஒட்டுமொத்த முஸ்லிம் அரசியல் தலைமைகளும் குற்றவாளிகளாக காட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். சமூகத்தைக் காக்க வேண்டிய இந்த நேரத்தில் தம்மை எப்படிக் காத்துக் கொள்வது என்றுதான் அவர்கள் இன்று பார்க்கின்ற நிலை நாட்டில் காணப்படுகின்றது.\nநிலைமை எந்தளவுக்குக் கொடூரமாக இருக்கின்றது என்றால் எல்லா அரபு எழுத்துக்கள், புத்தகங்கள் சமயப் பிரசுரங்கள் பயங்கரவாதப் பிரசுரங்களாகப் பார்க்கப்படுகின்றது. குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பை வைத்திருந்த ஒரு பௌத்த தேரர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். அண்மையில் ஜனாதிபதிக்குக் கூட இதன் பிரதி ஒன்று கையளிக்கப்பட்டது. அப்படியானால் ஜனாதிபதிக்கும் ஆபத்தா என்று கேட்கத் தோன்றுகின்றது.\nவீடுகளில் அன்றாடத் தேவைகளுக்கான கத்தி பொல்லு போன்ற உபகரணங்கள் கூட முஸ்லிம்கள் இன்று குழி தோண்டிப் புதைக்கின்ற நிலை தோன்றி இருக்கின்றது. இந்த அனைத்துக் கொடுமைகளுக்கும் பதில் சொல்வது யார் எனவே முஸ்லிம்களே இந்த ஐஎஸ்ஐஎஸ் நமது நாட்டின் இயல்பு நிலையையும் முஸ்லிம்களின் இருப்பையும் கலாசாரத்தையும் குழிதோண்டி புதைக்கின்ற காரியத்தைத்தான் சர்வதேச மட்டங்களில் செய்கின்றார்கள் என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்.\nஎனவே தனது குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவர் மீதும் ஏனையோர் எச்சரிக்கையாக இருங்கள். பெற்றோர்கள் பிள்ளைகளை நம்ப முடியாது. பிள்ளைகளுக்கு பெற்றோரை நம்ப முடியாது என்பதனைப் புரிந்து செயல்படுங்கள்.\nதேசிய மட்டம், பிராந்திய மட்டம், கிராமிய மட்டம், சர்வதேச மட்டம், இஸ்லாமிய நாடுகள், இஸ்லாமியர் சிறுபான்மையாக வாழ்கின்ற நாடுகள், செல்வந்த நாடுகள் போன்றவற்றிலும் இவர்கள் புதிய யுக்திகளுடனும் புதிய நியாயங்களுடனும் தாக்குதல்களை மேற்கொள்ள நிறையவே வாய்ப்புக்கள் இருக்கின்றன.\nசெல்வாக்கான மத்திய கிழக்கு நாடுகள் மலேசியா போன்ற நாடுகளில் இவர்கள் தமது கைவரிசையைக் காட்டி அந்த நாடுகளை பொருளாதாதார ரீதியில் சீர்குலைக்க வாய்ப்புகள் காணப்படுகின்றன. இவ்வாறான தாக்குதல்களுக்கு மனித குண்டுகளை மட்டுமல்ல ஊடகங்களையும்; இவர்கள் பாவிக்கின்றார்கள்.\nஎமது அவதானப்படி அரசு மற்றும் பாதுகாப்புத் துறையினருக்கு முஸ்லிம் சமூகத்திற்குள் என்ன நடக்கின்றது அதன் கட்டமைப்புக்கள் எப்படிப் போய்க்; கொண்டிருக்கின்றன என்பதை விபரமாக தெளிவு படுத்த வேண்டிய தேவை தற்போது முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.\nபொதுவாக நோக்குகின்ற போது இதுவரை பாதுகாப்பு நடவடிக்கைகள் சோதனைகள் ஒரு கட்டுக்கோப்புக்குள்தான் போய்க் கொண்டிருக்கின்றது. அவர்கள் தரப்பில் ஏற்பட்டிருக்கின்ற சந்தேகங்களை எவரும் கேள்வி கேட்க முடியாது என்ற நிலைதான் இன்று நாட்டில் இருக்கின்றது.\nகாகம் பறக்காத ஊருமில்லை காத்தான்குடியான் வாழாத இடமுமில்லை என்ற ஒரு பேச்சு வழக்கு முஸ்லிம்கள் மத்தியில் இருந்து வருகின்றது. சஹ்ரான் என்ற ஒரு மனிதன் அங்கு மக்கள் இருப்பை இன்று கேள்விக்குறியாக்கி விட்டான்.\nஇந்த நாட்டில் முஸ்லிம்களின் செல்வாக்கு மிக்க நகர் காத்தான்குடி. அங்கு வாழ்கின்ற ஒவ்வொரு குடிமகனும் மரண பயத்தில் உறைந்து போய் நிற்கின்றான். குட்டி சவுதி என்ற அந்த மண் இன்று குப்புற வீழ்ந்து கிடக்கின்றது. மொத்தத்தில் நாட்டில் வாழ்கின்ற ஒட்டு மொத்த முஸ்லிம்கள் நிலையும் இதுதான் இன்று.\nபோதை வியாபாரத்தின் பின்னால் பண ஆசை இருப்பது போல் இதன் பின்னாலும் இஸ்லாமிய விரோதிகளின் பணம் நிறையவே மூலதனமிடப்பட்டிருக்கின்றன. என்பதற்கான ஆதாரம்தான் இவர்களிடம் இருக்கின்ற பணக் குவியல்.\nஉள்ளூராட்சி தேர்தலில் மக்களின் வாக்குகளை பெற்றபின்னர்;வடக்கில் சுரேஷின் கட்சி எதனைச் செய்ததோ, கிழக்கில் கஜனின் கட்சியும் அதனையே செய்தது\nமாற்று ஒன்றிற்கான பிரதான தடை…\nஅபாயா விவகாரம்;எந்த ஆடை அணிய வேண்டும் என்பதை பெண்களே தீர்மானிக்க வேண்டும்\nஅரசியல் அமைப்பிற்கான 19 ஆவது திருத்தம் நீக்கப்படக் கூடாது\nமூன்று மாத கால அவகாசம் தேர்தலுக்கான வியூகமா\n« உயிர்த்த ஞாயிறு நாள் தாக்குதல்கள் தரப்போகும் அரசியல் விளைவுகள் என்ன\nஇந்தியா எனக்கு எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை;கஜேந்திரகுமாரின் கருத்துக்கு விக்கி பதிலடி -வீடியோ இணைப்பு\nலண்டனில் வரவேற்பைப் பெற்ற புதியவனின் ஒற்றைப் பனைமரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/28066", "date_download": "2019-07-21T12:53:12Z", "digest": "sha1:MWITJSMY6KUS5F6F3RTASRIDIZQMXQIZ", "length": 6602, "nlines": 71, "source_domain": "thinakkural.lk", "title": "கமலுக்கு எதிராக 40 முறைப்பாடுகள் - Thinakkural", "raw_content": "\nகமலுக்கு எதிராக 40 முறைப்பாடுகள்\nஅரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தின்போது சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்துக்களை தெரிவித்த குற்றச்சாட்டில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மீது சுமார் 40 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.\nஇதன்காரணமாக கமல்ஹாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுவொன்றை கையளித்துள்ளார்.\nகுறித்த மனுவில் தமது பெயருக்கும், பொதுவாழ்விற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அரசியல் நோக்கங்களுக்காகவும் தமது கருத்து தவறுதலாக பகிரப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல்ஹாசன் தெரிவித்த கருத்து பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனினும், வரலாற்று ரீதியிலேயே குறித்த கருத்தை தெரிவித்ததாக குறிப்பிடும் கமல்ஹாசன், அதனால் தனக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.\nகமல்ஹாசனின் கருத்து தமிழகத்தில் மட்டுமன்றி நாடளாவிய ரீதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்ததுடன், இரு பிரிவுகளின் கீழ் அவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nகமல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுப்படி செய்திருந்தது.\nஇதேவேளை நேற்று திருப்பரங்குன்றம் பகுதியில் பிரசாரப்பணியில் ஈடுபட்டிருந்த கமல்ஹாசன் மீது பொதுமக்கள் தாக்குதல்கள�� மேற்கொண்டதுடன், அவரின் உருவ பொம்மைகளையும் எரியூட்டி எதிர்ப்பினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபின்லேடனைப் பிடிக்க உதவியவரின் விடுதலை: இம்ரானிடம் வலியுறுத்த டிரம்ப் திட்டம்\nநாங்கள் சந்திரனுக்குப் போகிறோம் – இந்த முறை தங்குவதற்கு”; நாசா அதிகாரபூர்வ அறிவிப்பு\nவெனிஸ் நகருக்கு சுற்றுலா சென்றிருந்த இடத்தில் காபி போட்டு குடித்த ஜோடி வெளியேற்றம்\nஅமெரிக்க ஜனாதிபதியை சந்திக்க பயணிகள் விமானத்தில் பறந்த இம்ரான்கான்\n7 மாத குழந்தையை கொன்ற இந்திய தாய்க்கு 6 வருடம் சிறை\n« வத்தளை தீ விபத்தில் நான்கு வீடுகள் முற்றாக எரிந்து நாசம்\nஉதவிக்காக காத்திருக்கும் மீனவக்கிராமம் »\nஇந்தியா எனக்கு எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை;கஜேந்திரகுமாரின் கருத்துக்கு விக்கி பதிலடி -வீடியோ இணைப்பு\nலண்டனில் வரவேற்பைப் பெற்ற புதியவனின் ஒற்றைப் பனைமரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arms.do.am/stuff/hidden_object/special_enquiry_detail_the_hand_that_feeds/5-1-0-2057", "date_download": "2019-07-21T13:19:36Z", "digest": "sha1:QL6RFNCEUTC55RORCXJCYRMZB3FEAXDI", "length": 3632, "nlines": 48, "source_domain": "arms.do.am", "title": "Special Enquiry Detail: The Hand that Feeds - Hidden object - Online Games - armstrong", "raw_content": "\nStranger in Our House 1978 Eyes Are Upon You 2001 பேஸ்புக் ஹேக் command prompt Werewolves on Wheels கணினி பாஸ்வேர்டை எடுப்பதை தடுக்க மூலம் உங்கள் கணினி பாஸ்வேர்டை எடுப் Dracula’s Dog கணினி மெதுவாக இயங்குகிறதா வேகமாக் Run commend Soulkeeper எப்படியெல்லாம் பயன்படுத்துவது Leptirica Nokia சீக்ரெட் கோட்ஸ் SAMSUNG MOBILE CODES Witchtrap Book Hack pdf Streghe best mobiles top 10 smart phones மிகச்சிறந்த ஸ்மார்ட் போன்-கள் best tablet top 10 tablet மிகச்சிறந்த டேப்லட்கள் 2014-இன் மிகச்சிறந்த கேண்டிகேமரா best candicam top camera பி.எஸ்.என்.எல்-இன் மிக சிறந்த டேப்ள அழகியில் sailindra-இல் டைப் செய்ததை Themes Ironman1 Windows7 Rainmeter Theme youtube downloader HD ஆக்டிவேசன் கீ இல்லாமல் விண்டோஸ் ஆக் FREE BEST SOFTWARE COLLECTION 2014 99 Rs only gift கிறிஸ்துமஸ் ஸ்டாரை நாமே செய்யலாம் logo make Money Maker ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம் photosto sale ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம்-(நாம் design make money ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம்-(டிசை book make money புத்தகத்தை விற்று பணம் சம்பாதிக்கலா போட்டோ எடிட் (டிசைன் செய்யும் சாப்ட தமிழில் போட்டோசாப் படிக்கலாம் தமிழில் HTML படித்து நாமே வெப்சைட் கம்யூட்டர் உலகம் தமிழ் computer தினமலரின் கம்யூட்டர் மலர் தினமலரின் கம்யூட்டர் உலகம் vanavil avvaiyar free download வானவில் அவ்வையார் சாப்ட்வேர் இலவசம் வானவில் ஒளவை��ார் Download Free செல்பேசிகளில் தமிழ் ( ஆண்டிராய்டு )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/internet/flipkart-big-shopping-days-sale-offers-nokia-6-1-plus-mi-tv-apple-watch-features-2037883", "date_download": "2019-07-21T13:39:32Z", "digest": "sha1:K37FQAATEO5OGSYYWDD7AVJP4FGBVM4V", "length": 19577, "nlines": 200, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Flipkart Big Shopping Days Sale Deals Nokia 6.1 Plus Mi TV Apple Watch । துவங்கியது ஃப்ளிப்கார்ட்டின் பிக் ஷாப்பிங் டேஸ்: சிறந்த சலுகைகள் விவரம் உள்ளே!", "raw_content": "\nதுவங்கியது ஃப்ளிப்கார்ட்டின் பிக் ஷாப்பிங் டேஸ்: சிறந்த சலுகைகள் விவரம் உள்ளே\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nஇன்று துவங்கிய பிக் ஷாப்பிங் டேஸ் மே 19 வரை தொடரும்\nசிறந்த சலுகைகளுடன் இன்று துவங்கிய பிக் ஷாப்பிங் டேஸ்\nஇந்த பிக் ஷாப்பிங் டேஸ் மே 19-ஆம் தேதி வரை தொடரும்\nசிறந்த சலுகைகள் தற்போது ஃப்ளிப்கார்ட் தளத்தில் கிடைக்கப்பெருகிறது\nஃப்ளிப்கார்ட் நிறுவனம், சென்ற வாரம் தனது சம்மர் சேலை முடித்த ஒரு சில நாட்களிலேயே, அடுத்த அதிரடியாக ‘பிக் ஷாப்பிங் டேஸ்' விற்பனை குறித்து அறிவிப்பு வெளியிட்டது. இந்த விற்பனை மே 15 முதல் மே 19 வரை, ஐந்து நாட்கள் நடைபெறும் என்றும் அறிவித்திருந்தது. அந்த \"பிக் ஷாப்பிங் டேஸ்\" விற்பனை இன்று இரவு 12 மணிக்கு அனைவருக்கும் துவங்கியது.\nஇந்த நிறுவனம், \"மொபைல்போன்கள் - என்றும் இல்லாத அளவு குறைந்த விலையில்\" என ஸ்மார்ட்போன்களுக்கு பல சலலுகைகளை வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி, லேப்டாப், டிவி, வீட்டு சாதனங்கள், எலெக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் ஆடைகளென பலவற்றிற்கு சலுகைகளை அறிவித்திருக்கிறது. மேலும் இந்த விற்பனையில், நீங்கள் பெரும் ஒவ்வொரு மொபைல்போனையும் எச் டி எப் சி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலமாக பணம் செலுத்தி பெற்றுக்கொண்டால், 10 சதவிகிதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும் எனவும் அறிவித்திருந்தது.\nஃப்ளிப்கார்ட்டின் பிக் ஷாப்பிங் டேஸ்: சிறந்த சலுகைகள் என்னென்ன\n18,990ரூபாய் மதிப்புள்ள ஓப்போ K1-ன் விலை இந்த ஃப்ளிப்கார்ட்டின் பிக் ஷாப்பிங் டேஸ்-ல் 14,990 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. ஸ்னேப்ட்ராகன் 660 எச் ஓ சி ப்ராசஸர் கொண்ட இந்த ஸ்மார்ட்போன், இரண்டு பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்பொனில் 25 மெகாபிக்சல் அளவிலான முன்புற கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.\nஇந்த ஃப்ளிப்கார்ட்டின் ப���க் ஷாப்பிங் டேஸ் விற்பனையில் இந்த நோக்கியா 6.1 ப்ளஸ் மீண்டும் குறைந்த விலையில் 12,999 ரூபாய்க்கு கிடைக்கவுள்ளது. 4GB RAM கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 636 எச் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு பின்புற கேமராக்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 16 மெகாபிக்சல் அளவு கொண்ட ஒரு மின்புற கேமராவையும் கொண்டுள்ளது.\nஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 (Apple Watch Series 4)\nமுதல்முறையாக ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4-ம் தள்ளுபடி விலையில், இந்த ஃப்ளிப்கார்ட்டின் பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனையில் கிடைக்கப்பெறவுள்ளது. 40mm வகை கொண்ட இந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4-ன் விலை ஃப்ளிப்கார்ட்டில் 34,900 ரூபாய்க்கு விற்பனையில் உள்ளது. இதன் MRP விலை 40,900 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. தனது முந்தைய மாடல்களை விட ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 பல மேம்பாடுகளை கொண்டு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 (Apple Watch Series 3)\nஒருவேளை, குறைந்த விலையில் நீங்கள் ஸ்மார்ட்வாட்சை பெற வேண்டும் என்றால், இந்த பிக் ஷாப்பிங் டேஸ்-ல் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3. இந்த விற்பனை காலத்தில் இதன் விலை 21,900 ரூபாயாக இருக்கும். மேலும் இதன் MRP விலை 28,900 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்வாட்ச் GPS மற்றும் இதய துடிப்பை அளக்கும் சென்சார் ஆகியவை கொண்டுள்ளது.\nமுன்னதாக சாம்சங் கேலக்சி J6 (Samsung Galaxy J6) என்றும் இல்லாத அளவில் குறைந்த விலையில் விற்பனைக்கு வைக்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்த ஃப்ளிகார்ட் அதன் விலையையும் குறைத்துள்ளது. ரூபாய் 12,900 மதிப்புள்ள சாம்சங் கேலக்சி J6 (4GB, 64GB), இதுவரை என்றும் இல்லாத அளவு ரூபாய் 9,490 விலைக்கு விற்பனையாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nநோக்கியா 5.1 ப்ளஸ் விலையையும் மிகவும் குறைத்துள்ளது ஃப்ளிப்கார்ட் நிறுவனம். இந்த ஃப்ளிப்கார்ட்டின் பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனையில் நோக்கியா 5.1 ப்ளஸ்-ன் விலை 7,999 ரூபாய் மட்டுமே. MRP விலை 13,199 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. 3GB RAM கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ P60 எச் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு பின்புற கேமராக்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 8 மெகாபிக்சல் அளவு கொண்ட ஒரு மின்புற கேமராவையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஎன்றும் இல்லாத அளவிற்கு அசுஸ் ஜென்போன் மேக்ஸ் Pro M1-வையும் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யவுள்ளது ஃப்ளிப்கார்ட். 12,999 ரூபாய் மதிப்புள்ள அசுஸ் ஜென்போன் மேக்ஸ் Pro M1(Asus ZenFone Max Pro M1) என்றும் இல்லாத குறைந்த விலையில் ரூபாய் 8,999 கிடைக்கும் என ஃப்ளிப்கார்ட் நிறுவனம் கூறியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 636 எச் ஓ சி ப்ராசஸர் கொண்டு செயல்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் மிகப்பெரிய அளவிலான 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.\nஹானர் போன்களுக்கும் பல சலுகைகளை அளிக்கிறது இந்த விற்பனை. அந்த வகையில் ஹானர் 10 லைட்(Honor 10 Lite)-இன் விலை ரூபாய் 12,999 ஆக விலை குறைத்து விற்பனைக்கு வைத்துள்ளது. 4GB RAM கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் ஹவாய் கிரின் 710 எச் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 6.21 இன்ச் FHD+ திரை மற்றும் 3400mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன்.\nநீங்கள் மிக குறைந்த விலையில் ஒரு டிவியை பெற வேண்டும் என்றால் இந்த எம் ஐ டிவி சிறந்த சாய்ஸ் ஆக இருக்கும். 25,999 ரூபாய் மதிப்பு கொண்ட எம் ஐ டிவி 4A Pro 43 21,999 ரூபாயாக விலை குறைக்கப்பட்டு இந்த பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. எம் ஐ டிவிக்கள், இம்மாதிரி விலை குறைப்பு செய்து விற்பனைக்கு வைக்கப்படுவது இதுவே முதல்முறை.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஅமேசான் ப்ரைம் டே 2019: சிறந்த சலுகைகளை பெருவது எப்படி\nதயாராக இருங்கள், துவங்குகிறது அமேசானின் 'ப்ரைம் டே' சேல்\n2019 அமேசான் 'ப்ரைம் டே சேல்': எப்போது நடைபெறுகிறது, எவற்றையெல்லாம் எதிர்பார்க்கலாம்\nபிளிப்கார்ட் பிளஸ்ஸில் என்ன ஸ்பெஷல்\nதுவங்கியது ஃப்ளிப்கார்ட்டின் பிக் ஷாப்பிங் டேஸ்: சிறந்த சலுகைகள் விவரம் உள்ளே\nபிற மொழிக்கு: English বাংলা\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\niVoomi FitMe ஃபிட்னஸ் Band விமர்சனம்\nஎப்படி இருக்கு விவோ X21… ஓர் அலசல்\n‘அசூஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ M1’ விலை அதிரடி குறைப்பு- முழு விவரம் உள்ளே\nஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச் இருக்��ட்டும்… ‘ஸ்மார்ட் டயப்பர்’ கேள்விப்பட்டிருக்கீங்களா..\nபாப்-அப் செல்ஃபி வசதியுடன் வெளியாகியுள்ள ‘ஒப்போ K3’- விலை, அம்சங்கள், அதிரடி ஆஃபர் விவரங்கள்\nநோக்கியா வெளியிடும் முதல் ஆண்ட்ராய்டு போன்..\nஇன்று வெளியாகிறது ‘ஒப்போ K3’: எதிர்பார்க்கப்படும் விலை, அம்சங்கள்\nசுழலும் கேமரா வசதியுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி A80; விலை மற்றும் ஆரம்ப தள்ளுபடி விவரம்\nதொடரும் ‘ரெட்மீ K20’ விலை சர்ச்சை: மனம் திறந்த சியோமி நிறுவனம்\nஇந்தியாவில் நெட்பிளிக்ஸின் குறைந்த விலை 'மொபைல் ஒன்லி' திட்டம்\nவைரலாகும் 'ஃபேஸ்ஆப்', இந்திய பயன்பாட்டாளர்களை ப்ளாக் செய்கிறதா\nஇன்று துவங்குகிறது 'ரியல்மீ X'-ன் 'ஹேட்-டூ-வெய்ட்' சேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1157&cat=10&q=General", "date_download": "2019-07-21T12:52:25Z", "digest": "sha1:PHZMC6XN6IBGWKR67ZEO7POFPLO3I5SN", "length": 10211, "nlines": 141, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nசென்னையில் எங்கு நல்ல தரமான பிசினஸ் மேனேஜ்மெண்ட் படிப்புகளை பகுதி நேரமாகப் படிக்கலாம்\nசென்னையில் எங்கு நல்ல தரமான பிசினஸ் மேனேஜ்மெண்ட் படிப்புகளை பகுதி நேரமாகப் படிக்கலாம்\n2 ஆண்டுகள் முழு நேர பணி அனுபவம் பெற்றவருக்கான பகுதி நேர பிசினஸ் படிப்புகளை புகழ் பெற்ற லயோலா இன்ஸ்டிடியூட் ஆப் பிசினஸ் அட்மினிஸ்டிரேஷன் நடத்து கிறது. பட்டப்படிப்பில் குறைந்தது 50சதவீதம் மதிப்பெண் பெற்றிருப்பதும் அவசியம். ரூ.750 பணமாகச் செலுத்தி சென்னை ஸ்டெர்லிங் சாலையிலுள்ள இந்த கல்லூரியில் விண்ணப்பத்தையும் முழு விபரங்களடங்கிய\nபிற விபரங்கள் பெற முகவரி\nசமீப காலத்தில் இன்னும் சில பிசினஸ் பள்ளிகள் சென்னையில் துவக்கப்பட்டுள்ளன. நன்றாக விசாரித்து இவற்றில் ஒன்றை தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nதென் கிழக்காசிய நாடுகளில் தமிழாசிரியராகப் பணி புரிய என்ன செய்ய வேண்டும்\nபி.எஸ்சி., விவசாயப் படிப்பை தொலைநிலைக் கல்வி முறையில் எங்கு படிக்கலாம்\nஆபரேஷன் ரிசர்ச் பிரிவில் எம்.எஸ்சி., படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nதொலைதூரக்கல்வியில் மனித உரிமை படிப்பைப் படிக்கலாமா\nபி.ஏ. முடித்துள்ளேன். தற்போது அஞ்சல் ���ழியில் பொது மேலாண்மையியல் படிக்க நினைக்கிறேன். இது சரியான முடிவு தானா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/india-vs-australia-dhoni-is-changed-2nd-odi-says-sachin-012784.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-07-21T13:33:27Z", "digest": "sha1:IBBRWZGBZXKLOAWPVQQBKTMIVJ3EACZB", "length": 15975, "nlines": 171, "source_domain": "tamil.mykhel.com", "title": "முதல் போட்டியில் தடுமாறினார்.. அடுத்த போட்டியில் வேற மாதிரி மாறிட்டார்.. தோனியை புகழ்ந்த சச்சின்! | India vs Australia : Dhoni is changed in 2nd ODI says Sachin - myKhel Tamil", "raw_content": "\nENG VS IRE - வரவிருக்கும்\nSRL VS BAN - வரவிருக்கும்\n» முதல் போட்டியில் தடுமாறினார்.. அடுத்த போட்டியில் வேற மாதிரி மாறிட்டார்.. தோனியை புகழ்ந்த சச்சின்\nமுதல் போட்டியில் தடுமாறினார்.. அடுத்த போட்டியில் வேற மாதிரி மாறிட்டார்.. தோனியை புகழ்ந்த சச்சின்\nமும்பை : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாம் போட்டியில் தோனி அரைசதம் அடித்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தார்.\nதோனி இதற்கு முந்தைய போட்டியிலும் அரைசதம் அடித்து இருந்தாலும் அதிக பந்துகளை வீணடித்ததாக புகார் எழுந்தது. இரண்டு போட்டிகளிலும் தோனியின் பேட்டிங்கில் பெரிய மாற்றம் இருந்ததை சுட்டிக் காட்டியுள்ளார் சச்சின்.\n96 பந்துகளில் 51 ரன்கள்\nமுதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 289 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 4 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்து தவித்த போது பேட்டிங் செய்ய வந்தார் தோனி. அப்போது விக்கெட் விழாமல் ஆட வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. அந்த போட்டியில் 96 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் தோனி.\nஇரண்டாம் போட்டியில் 299 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில் கோலி 104 ரன்கள் அடிக்க, தோனி கடைசி வரை நின்று 54 பந்துகளில் 55 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.\nமுதல் போட்டியுடன் ஒப்பிடுகையில் இரண்டாம் போட்டியில் தோனியின் பேட்டிங்கில் பெரிய வித்தியாசம் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார் சச்சின். முதல் போட்டியில் தோனி தன் இயல்பில் இல்லை. தான் நினைத்த இடத்தில் பந்தை அடிக்க முடியாமல் திணறினார். ஆனால், இரண்டாம் போட்டியில் தோனி முதல் பந்தில் இருந்தே வேறு ஒரு வீரர் போல இருந்ததாக கூறினார் சச்சின்.\nமேலும், தோனி பேட்டிங்கில் ஒரு பக்கம் நின்று கொண்டு போட்டியை கட்டுப்பட��த்தும் ஆற்றல் கொண்டவர் எனவும் புகழ்ந்தார் சச்சின். தோனி கடந்த ஆண்டு பேட்டிங்கில் தடுமாறி வந்த நிலையில், 2019ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருந்து ஆடிய இரண்டு போட்டிகளிலும் அரைசதம் அடித்து நல்ல பார்மில் இருக்கிறார்.\n அதனால் அம்பத்தி ராயுடுவை டீமில் எடுக்கவில்லை..\nஅனுமதி இல்லாமல் அவர் இப்படி செஞ்சது தப்பு.. “மூத்த இந்திய வீரர்” மீது திடுக் புகார்\n நான் கிரிக்கெட் ஆட வரலை.. ராணுவத்துக்கு போறேன்.. எல்லோருக்கும் ஷாக் கொடுத்த தோனி\nநேரம் வந்து விட்டது.. கங்குலி, டிராவிட், லக்ஷ்மனுக்கு என்ன நடந்ததோ.. அதே தான் தோனிக்கும்\n இந்த 2 விஷயத்தால் தான் தோத்தோம்...\nவேற வழியில்லை.. தோனியை கழட்டி விட காரணம் கண்டுபிடித்த பிசிசிஐ\nதோத்துட்டா.. தோனி தான் காரணமா இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா\nஇது துரதிர்ஷ்டவசமானது.. தோனி ஓய்வு குறித்து வருத்தமாக பேசிய நண்பர்.. இந்திய அணிக்கு தலைவலி தான்\nஎன்கிட்ட தான் பேசலை.. தோனி கிட்டயாவது முன்னாடியே பேசுங்க.. மனக்குமுறலை கொட்டிய சேவாக்\nதோனிக்கு அடுத்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார் மூன்று பெயர்களை சொல்லும் கௌதம் கம்பீர்\nஅன்னிக்கு சேவாக், சச்சின், எனக்கு சொன்னீங்களே தோனி.. இப்போ பாத்தீங்களா உங்க நிலைமையை..\nதோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nவெற்றியுடன் துவக்கிய திண்டுக்கல் சேப்பாக் அணி தோல்வி\n36 min ago 6 ரன் ஓவர் த்ரோ குடுத்தது தப்பு தான். உங்களால ஒண்ணும் பண்ண முடியாது.. உங்களால ஒண்ணும் பண்ண முடியாது..\n1 hr ago Indonesia Open: யமகுச்சியிடம் போராடி வீழ்ந்தார் சிந்து.. வெள்ளி வென்றதால் ரசிகர்கள் ஏமாற்றம்\n1 hr ago ரிட்டயர்ட் ஆகிடுங்க தோனி... மறைமுக நெருக்கடி தரும் பிசிசிஐ.. அதிர்ச்சி தரும் பின்னணி தகவல்கள்\n2 hrs ago இது தான் பிரச்னையே.. அதனால் அம்பத்தி ராயுடுவை டீமில் எடுக்கவில்லை.. அதனால் அம்பத்தி ராயுடுவை டீமில் எடுக்கவில்லை..\nNews அஹா... மொத்த அழகையும் அள்ளும் திற்பரப்பு அருவி... சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nTechnology கூகுள் டுயோ செயலியில் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTNPL 2019 : ASHWIN BOWLING STYLE : இந்த அஸ்வினின் பகீரத முயற்சி எதுக்கு தெரியுமா\nTNPL 2019 : Dindigul vs Chepauk : திண்டுக்கல் வெற்றி பெற்றது இப்படித் தான்\nHarbhajan Supports Dhoni : இந்தியா உலகக்கோப்பை தோல்வி குறித்து சீறுகிறார் ஹர்பஜன்- வீடியோ\nGambhir on Dhoni : தோனி மட்டும் தான் சிறந்த கேப்டன் என்று கூறுவது தவறானது- வீடியோ\nIND WI SERIES 2019 மேற்கு இந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அணி தேர்வு திடீர் தள்ளிவைப்பு-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/spirituals/31810-30-05.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-21T13:32:01Z", "digest": "sha1:YWSLGBMBGV5WH6FCFBNLXTIQYAXYPIYR", "length": 19758, "nlines": 158, "source_domain": "www.kamadenu.in", "title": "இந்து தமிழ் திசை வார ராசி பலன்கள் மே 30 முதல் ஜூன் 05 வரை (மேஷம் முதல் கன்னி வரை) | இந்து தமிழ் திசை வார ராசி பலன்கள் மே 30 முதல் ஜூன் 05 வரை (மேஷம் முதல் கன்னி வரை)", "raw_content": "\nஇந்து தமிழ் திசை வார ராசி பலன்கள் மே 30 முதல் ஜூன் 05 வரை (மேஷம் முதல் கன்னி வரை)\nஇந்த வாரம் தனாதிபதி சுக்கிரன் ராசியில் இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் சுபச்செலவுகள் ஏற்படும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். மற்றவர்களுக்கு உங்கள் மீது இருந்த கோபம் குறையும்.\nதொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வாக்கு வன்மையால் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்வீர்கள். குடும்பத்தில் எதிர்பார்த்த சுமுகமான சூழ்நிலை காணப்படும். பெண்களுக்கு, பணவரத்து திருப்தி தரும். கலைத் துறையினருக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களைச் செய்து முடிப்பீர்கள்.\nபணவரத்து திருப்திகரமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு, காரிய வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் ��ூலம் மற்றவர் மனத்தில் இடம் பிடிப்பீர்கள்.\nஅதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.\nஎண்கள்: 1, 3, 9\nபரிகாரம்: குலதெய்வத்தை வணங்கி வர, எல்லாப் பிரச்சினைகளிலும் நல்ல தீர்வு கிடைக்கும்.\nஇந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் விரய ஸ்தானத்தில் சஞ்ரிப்பதாலும் ராசியைக் குரு பகவான் பார்ப்பதாலும் சுபச் செலவுகள் உண்டாகும். மற்றவர்களால் இருந்த மனகஷ்டம் நீங்கும். அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது.\nபுதிய வர்த்தக ஆர்டர்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி வரும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. பெண்களுக்கு, எதிர்பாராத சுபச்செலவுகள் உண்டாகும்.\nகலைத் துறையினருக்கு, கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினைகள் தீரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசியல்வாதிகள் தங்களுடைய வாக்கு வன்மையால் எதையும் சாதித்துக்கொள்வீர்கள். மாணவர்களுக்கு, கூடுதல் மதிப்பெண் பெற மிகவும் கவனமாகப் படிக்க வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி.\nதிசைகள்: வடக்கு, வட மேற்கு.\nஎண்கள்: 2, 6 l\nபரிகாரம்: பெருமாளை வணங்கி வர, மனோதைரியம் கூடும். பணக்கஷ்டம் குறையும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.\nஇந்த வாரம் ராசிநாதன் புதன் விரயஸ்தானத்தில் இருந்தாலும் ராசியில் செவ்வாய் - ராகு சஞ்சாரத்தால் வீண் கவலை நீங்கும். மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும்.\nவாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பழைய பாக்கிகளை வசூல் செய்வீர்கள். உத்தியோகத்தில் கடுமையாக உழைக்க வேண்டி வரும். எடுத்த வேலையைச் செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும். திருப்தியின்மை நிலவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.\nகலைத் துறையினருக்குப் பிரச்சினை குறையும். அரசியல்வாதிகளுக்கு, வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். புதிய முயற்சிகளை யோசித்துத் திட்டமிட்டுச் செய்வது நல்லது. மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றி பெறக் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி. l\nஎண்கள்: 1, 5, 8\nபரிகாரம்: முருகனை வணங்கி வர, முன்ஜென்மப் பாவம் நீங்கும். திருமணமாகாதவர்களுக்குத் திருமணம் கைகூடும்.\nஇந்த வாரம் ராசியைக் குரு பார்ப்பதால் எந்தப் பிரச்சினையையும் சமாளிக்க ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும். மந்தநிலை மாறும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். நேர்மறையான எண்ணங்கள் உருவாகும். சக ஊழியர்கள், மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.\nகுடும்பத்தினரிடம் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை. பெண்கள் வீண் பேச்சைக் குறைப்பது நல்லது. கலைத் துறையினருக்கு, வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். அரசியல்வாதிகளுக்கு கூடுதல் பணிச்சுமையால் உடல் சோர்வு ஏற்படலாம்.\nமேலிடத்தில் வீண் பேச்சுகளைத் தவிர்ப்பது நல்லது. அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம் தேவை. பாடங்களைப் படிப்பதில் தீவிரம் காட்டுவீர்கள்.\nஅதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி.\nதிசைகள்: கிழக்கு, தென் மேற்கு.\nபரிகாரம்: வாராகி தேவியை அர்ச்சனை செய்து வணங்கினால் எல்லாக் கஷ்டமும் நீங்கும். எதிர்ப்புகள் அகலும்.\nஇந்த வாரம் ராசிநாதன் சூரியன் சஞ்சாரத்தால் எதிர்ப்புகள் விலகும். பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். தனிமையாக இருக்க நினைப்பீர்கள். தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வர்த்தக ஆர்டர்கள் கிடைத்தாலும் சரக்குகள் அனுப்புவதில் தாமதம் ஏற்படலாம்.\nமேலிடத்துடன் கருத்து வேறுபாடுகள் அகலும். குடும்பத்தில் குழப்பம் ஏற்படலாம். கருத்து வேற்றுமை வந்து நீங்கும். பெண்கள் உடல்நலனில் அக்கறை தேவை. கலைத் துறையினர் மற்றவர்களிடம் அனுசரித்துச் செல்ல வேண்டும்.\nஉடல் சோர்வு உண்டாகலாம். அரசியல்வாதிகளுக்கு, நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். வாகனங்களைப் பயன்படுத்தும்போது கவனம் தேவை. மாணவர்களுக்கு, சக மாணவர்களுடனான மனவருத்தம் நீங்கும். படிப்பதில் இருந்த தடைகள் நீங்ங்கும்.\nஅதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி. திசைகள்: கிழக்கு, வடக்கு\nபரிகாரம்: சிவபெருமானை வணங்க காரியத் தடை நீங்கும். மன அமைதி கிடைக்கும்.\nஇந்த வாரம் ராசிநாதன் புதனின் பாக்கியஸ்தான சஞ்சாரத்தாலும் ராசியைப் பார்க்கும் செவ்வாய் சஞ்சாரத்தாலும் தைரியமாக எந்தக் காரியத்தையும் செய்துமுடிப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். கடினமான வேலைகளையும் எளிதாகச் செய்து முடிக்கும் திறமை உண்டாகும்.\nதயக்கம், பயம் நீங்கும். தொழில், வியாபாரத்தில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இடமாற்றம், பதவி இறக்கத்தைச் சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். பெண்களுக்கு, துணிச்சல் அதிகரிக்கும்.\nகலைத் துறையினருக்கு, எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். அரசியல்வாதிகள் மற்றவர்களுக்கு உதவப் போய் வீண் பழி ஏற்படலாம். அலைச்சல் அதிகரிக்கும். மாணவர்களுக்கு, கல்விப் பயணம் மேற்கொள்ளலாம்.\nஅதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.\nதிசைகள்: தெற்கு, தென் மேற்கு\nஎண்கள்: 2, 4, 7\nபரிகாரம்: தேவி கருமாரியம்மனை வணங்கி வர, எல்லாப் பிரச்சினைகளிலும் நல்ல தீர்வு கிடைக்கும். கஷ்டங்கள் நீங்கும்.\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nவார ராசி பலன்கள் ஜூலை 11 முதல் 17 வரை (துலாம் முதல் மீனம் வரை)\nவார ராசி பலன்கள் ஜூலை 11 முதல் 17 வரை (மேஷம் முதல் கன்னி வரை)\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nதிதி சூன்ய யோகம் உங்கள் ஜாதகத்தில் எப்படி\nஇந்து தமிழ் திசை வார ராசி பலன்கள் மே 30 முதல் ஜூன் 05 வரை (மேஷம் முதல் கன்னி வரை)\nமும்பை மருத்துவக் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டாரா- பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்தில் காயம் இருப்பதாகத் தகவல்\nகூட்டணிக் கட்சிகளுக்கு ஒரு அமைச்சர் பதவி:சிவசேனா சார்பில் அரவிந்த் சாவந்த் அமைச்சராகிறார்\n60 நொடிகள் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி: கடைசி இடத்தில் இந்தியா : லண்டனில் தொடங்கியது கிரிக்கெட் கொண்டாட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/06/07121837/1245164/TN-CM-Edappadi-palaniswami-says-8-way-road-project.vpf", "date_download": "2019-07-21T13:37:50Z", "digest": "sha1:WSJHWY4PEA3CFRJLT4GXCZOVOAZAOMMU", "length": 24145, "nlines": 203, "source_domain": "www.maalaimalar.com", "title": "8 வழி சாலை திட்டம் மக்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்படும்- முதலமைச்சர் பழனிசாமி பேச்சு || TN CM Edappadi palaniswami says 8 way road project will be implemented with people support", "raw_content": "\nசென்னை 21-07-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\n8 வழி சாலை திட்டம் மக்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்படும்- முதலமைச்சர் பழனிசாமி பேச்சு\nமக்களின் ஆதரவை பெற்று 8 வழி சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றும் என்று சேலத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாம��� பேசினார்.\nமக்களின் ஆதரவை பெற்று 8 வழி சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றும் என்று சேலத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.\nசேலம் ஏ.வி.ஆர். ரவுண்டானா முதல் ராமகிருஷ்ணா சிக்னல் வரை கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.\nமேலும் முடிவுற்ற ரூ.450.77 கோடி மதிப்பிலான 17 முடிவுற்ற திட்டப் பணிகளையும் திறந்து வைத்தார். விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-\nசேலம் மாநகரம் வளர்ந்து வருகிற மாநகரம், வளர்ந்து வருகிற இந்த மாநகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ளது. போக்குவரத்து நெரிசலை முற்றிலும் குறைப்பதற்காக எம்.எல்.ஏ.க்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சேலம் மாநகரம் முழுவதும் பாலங்கள் கட்ட நிதி ஒதுக்கி கடந்த 2016-ம் ஆண்டு இந்த பாலத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.\nஅதன் ஒரு பகுதியாக சேலம் ஏ.வி.ஆர். ரவுண்டானா முதல் ராமகிருஷ்ணா சந்திப்பு வரை 2.5 கி.மீட்டர் வரை பாலம் கட்டி திறக்கப்பட்டுள்ளது. 1.03 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரு வழி பாதையாகவும், 1.02 கி.மீட்டர் தூரத்திற்கு ஒரு வழி பாதையாகவும் அம்மா அருளாசியுடன் இன்று இந்த பாலத்தை நான் திறந்து வைத்துள்ளேன். இதற்கு முன்பு திருவாக்கவுண்டனூர், ஏ.வி.ஆர். ரவுண்டானா, இரும்பாலை சந்திப்பு ஆகிய பகுதிகளில் பாலங்கள் கட்டப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டுள்ளது.\nபுதிதாக திறந்து வைக்கப்பட்ட பாலத்தில் வாகனங்கள் செல்லும் காட்சி.\nஅதேபோல் மேட்டூர் எல்லீஸ் கோர்ட்ஸ் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம், அங்கம சமுத்திரம் -நரசிங்கபுத்தில் 5.15 கோடியில் மேம்பாலம், தலைவாசல்- வசிஷ்ட நதியில் 6.2 கோடியில் மேம்பாலம், சேலம் மாநகரத்தில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருப்பதற்காக ரெயில்வே கிராசிங்குகளில் மேம்பாலங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nமணல்மேடு பகுதியில் ரெயில்வே மேம்பாலம் ரூ.50.15 கோடியில் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முள்ளுவாடி கேட் பகுதியில் ரூ.83 கோடி மதிப்பில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. நிலம் எடுக்கும் பணி முழுவதும் நிறைவுற்று விரைவில் மேம்பாலப் பணி முடிவடையும்.\nலீ பஜாரில் ரூ.46.35 கோ��ியில் மேம்பாலப்பணி தொடங்கப்பட்டது. தற்போது நிலம் எடுக்கும் பணி முடிவுற்று, பாலப்பணி மீண்டும் நடைபெற்று வருகிறது. அதுவும் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். இந்தாண்டுக்குள் அனைத்து பாலப்பணிகளும் நிறைவு பெறும்.\nதொளசம்பட்டி மேம்பாலம், கொங்கணாபுரம்- நரிமேடு மேம்பாலம், முத்து நாயக்கன் பட்டி மேம்பாலம், மகுடஞ்சாவடி-குமாரபாளையத்தில் இருந்து எடப்பாடி பிரிந்து செல்லும் கவனனேரி மேம்பாலம் உள்பட பல்வேறு மேம்பாலப்பணிகள் நடைபெற்று வருகிறது.\nமேலும் சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று மகுடஞ்சாவடி, அரியானூர், கந்தம்பட்டி, ஆத்தூர் வசிஷ்ட நதி, அயோத்தியாப்பட்டணம், தும்பல் ஆகிய பகுதிகளில் மேம்பால பணிகள் தொடங்கப்பட உள்ளது.\nசேலம் மாவட்டத்தில் ரெயில்வே கிராசிங் உள்ள அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசலை குறைக்க முத்துநாயக்கன்பட்டி, தொளசம்பட்டி, ஓமலூர் ஆகிய பகுதிகளில் விரைவில் பாலப்பணிகள் தொடங்க உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.\nதற்போது மத்திய அரசு சேலத்தில் 60 ஏக்கர் பரப்பளவில் பஸ்போர்ட் அமைக்கப்பட உள்ளது. அதற்கான வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணி தொடங்கப்படும். சேலம்- செங்கப்பள்ளி சாலை விரிவுபடுத்தப்படும்.\nசேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் உள்பட அனைத்து மாவட்டங்களும் தொழில் வளம் நிறைந்த பகுதியாகும். சென்னையில் இருந்து சேலம் வழியாக இந்த மாவட்டங்களுக்கும், கேரளாவிற்கும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.\nதற்போது உள்ள தேசிய சாலைகள் 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. ஆனால் 300 சதவீதம் வாகனங்கள் தற்போது பெருகி உள்ளது. இதனால் உலக தரத்தில் நவீன சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nவிபத்துகள் மூலம் உயிர் பலிகளை தடுக்க, சுற்று சூழலை பாதுகாக்க, தொழில் வளம் பெருக 8 வழி சாலை அவசியம். எனக்காக சாலை அமைக்கவில்லை. தற்போது சிலரின் எதிர்ப்பால் இந்த சாலை தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. மாநில அரசு மக்களிடம் எதையும் திணிக்காது, மக்களின் ஆதரவை பெற்று 8 வழி சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றும்.\nஇந்த சாலையால் புதிய தொழிற்சாலைகள் வரும், இதன்மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். சேலத்தில் ராணுவ உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற் சாலையை மத்திய அரசு அமைக்க உள்ளது. இதில் வேலைவாய்ப்பை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும்.\nமற்ற மாநிலங்களை விட தமிழகம் உட்கட்டமைப்பில் முதன்மை மாநிலமாக உள்ளது. சாலைகள் தரமாக அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் கோரிக்கையை நிறைவேற்றும் அரசாக தமிழக அரசு இருக்கும் என்று உறுதி கூறுகிறேன்.\nசேலம் சென்னை பசுமை வழி சாலை | எடப்பாடி பழனிசாமி | மாநில அரசு | மத்திய அரசு\nஇயக்குனர் சங்க தேர்தல்- ஆர்கே செல்வமணி வெற்றி\nஅரசு மரியாதையுடன் ஷீலா தீட்சித் உடல் தகனம் செய்யப்பட்டது\nபாகிஸ்தான் தலைமை மருத்துவமனையில் தற்கொலைப்படை தாக்குதல் - 3 பேர் பரிதாப பலி\n9 விக்கெட் வித்தியாசத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்யை வீழ்த்தியது மதுரை பந்தர்ஸ்\nடெல்லி மக்களின் முன்னேற்றத்துக்கு உழைத்தவர் - ஷீலா தீட்சித் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் புகழாரம்\nசூப்பர் ஓவரில் வெற்றியை ருசித்தது காரைகுடி காளை\nபாகிஸ்தான் தற்கொலை வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதல்- 9 பேர் உயிரிழப்பு\nகுமாரசாமி அரசுக்கு நாளை கடைசி நாளாக அமையும் - எடியூரப்பா நம்பிக்கை\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக தேர்வான டி.ராஜாவுக்கு முக ஸ்டாலின் வாழ்த்து\nமுழு அரசு மரியாதையுடன் டெல்லி முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித் உடல் தகனம்\nதிரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது - மம்தா\nசுப்ரீம் கோர்ட்டு உத்தரவு நிம்மதி அளிக்கிறது- டாக்டர் ராமதாஸ் கருத்து\n8 வழிச்சாலை திட்டத்திற்கு விதித்த தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு எதிராக 16 கிராமங்களில் விவசாயிகள் உண்ணாவிரதம்\n8 வழிச்சாலைக்கு எதிராக போராட்டம்: 16 கிராமங்களில் நாளை விவசாயிகள் உண்ணாவிரதம்\nவிவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க அரசு துடிக்கிறது- தினகரன் கண்டனம்\nஎனக்கு, சச்சின், சேவாக் ஆகியோருக்கு அன்று டோனி சொன்னது, இன்று அவருக்கு: காம்பீர்\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம்\nஇந்த விஷயத்தை டோனியிடம் தேர்வுக்குழு சொல்லியே ஆக வேண்டும் -சேவாக் வருத்தம்\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் டோனி இல்லை - பிசிசிஐ\nஉலகக்கோப்பையில் பூஜ்ஜியம்: ஆப்கானிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது பிசிசிஐ\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nகிரிக்கெட்டில் மாற்று வீரர்களால் இனிமேல் பேட்டிங், பந்து வீச முடியும்- ஐசிசி அனுமதி\nஅமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம்\nபுதிதாக உருவாகும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம்-பல்லாவரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/automobilenews/2019/07/09154909/1250195/Royal-Enfield-Thunderbird-X-FI-BSVI-Spotted-With-Upgrades.vpf", "date_download": "2019-07-21T13:35:20Z", "digest": "sha1:KYVIKG4VJG73F4CC5E5MGOVVKMV3WFYO", "length": 8353, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Royal Enfield Thunderbird X FI BS-VI Spotted With Upgrades", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசோதனையில் சிக்கிய தண்டர்பேர்டு எக்ஸ்\nராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தண்டர்பேர்டு எக்ஸ் FI BS-VI மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படம் வெளியாகியுள்ளது.\nராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தண்டர்பேர்டு எக்ஸ் FI BS-VI மோட்டார்சைக்கிள் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் மோட்டார்சைக்கிளின் டெயில் லேம்ப்கள் ரெட்ரோ தோற்றம் பெற்றிருக்கிறது. இதன் இன்டிகேட்டர்கள் பிளாக் அவுட் செய்யப்பட்டுள்ளன.\nஇத்துடன் ஸ்ப்லிட் சீட் வடிவமைப்பு வித்தியாசமாகவும், காண்டிராஸ்ட் ஸ்டிட்ச் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர புதிய மாடலில் குஷன் அதிக மென்மையாக்கப்பட்டிருக்கும் என தெரிகிறது. பேக்ரெஸ்ட் நீக்கப்பட்டு ஸ்ப்லிட் கிராப் ரெயில்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் பேக்ரெஸ்ட் கூடுதல் ஆப்ஷனாக வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.\nபுதிய மாடலில் பிளாக்டு-அவுட் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனை பார்க்க சமீபத்திய 2020 கிளாசிக் 350 மாடலில் உள்ளதை போன்று காட்சியளிக்கிறது. இதன் டிரான்ஸ்மிஷன் புதிதாக காட்சியளிக்கிறது. இதன் செயின் வாகனத்தின் இடதுபுறத்தில் காணப்படுகிறது.\n2020 தண்டர்பேர்டு எக்ஸ் FI மாடல் 350சிசி மற்றும் 500சிசி வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. 350சிசி மாடலில் 346சிசி ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 19.8 பி.ஹெச்.பி. பவர், 28 என்.எம். டார்க் செயல்திறன் கொண்டிருக்கிறது. இதன் 500 சிசி மாடலில் 499சிசி ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த என்ஜின் 27.2 பி.ஹெச்.பி. பவர், 41.3 என்.எம். டார��க் செயல்திறன் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன்களுடன் வருகிறது. இரு என்ஜின்களும் பி.எஸ். 6 விதிகளுக்கு உட்பட்டிருக்கும் பட்சத்தில் இதன் செயல்திறன் அதிகரிக்கப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கலாம்.\nவிரைவில் இந்தியா வரும் மஸராட்டி லெவான்டே டிரோபியோ\nமெர்சிடஸ் 2019 ஏ.எம்.ஜி. ஏ45 அறிமுகம்\nகம்பீர தோற்றத்தில் உருவாகும் 2020 மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட்\nஹோன்டா X ADV 150 அட்வென்ச்சர் ஸ்கூட்டர் அறிமுகம்\nபத்து நாட்களில் 120 பேர் முன்பதிவு செய்த ஹூன்டாய் கோனா இ.வி.\nதீவிர சோதனையில் 2020 பி.எஸ். 6 தண்டர்பேர்டு\nராயல் என்ஃபீ்டு நிறுவனத்தின் 250சிசி மோட்டார்சைக்கிள்\n2020 ராயல் எஃபீல்டு கிளாசிக் சோதனை புகைப்படங்கள்\nசென்னையில் 18 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமிக்கும் ராயல் என்ஃபீல்டு\nஒரே மாதத்தில் 2000 விற்பனையை கடந்த ராயல் என்ஃபீல்டு 650 ட்வின் மோட்டார்சைக்கிள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/mathiya-seraiyila-song-lyrics/", "date_download": "2019-07-21T12:43:27Z", "digest": "sha1:JHXABQND6KTSTZALXBBIWTYPVUGTQEQW", "length": 8497, "nlines": 244, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Mathiya Seraiyila Song Lyrics", "raw_content": "\nஆண் : கல்லு ஓடைக்கிறேன்\nஆண் : கல்லு ஓடைக்கிறேன்\nஆண் : மத்திய செறையில\nஆண் : ஜாமீனு ஜாமீனுதான்\nஆண் : ஜாமீனு ஜாமீனுதான்\nஆண் : வம்புதும்பு பண்ணுறவன்லாம்\nஇப்ப நெஞ்சு கொழுப்பு எடுத்தவன்தான்\nஆண் : வம்புதும்பு பண்ணுறவன்லாம்\nஇப்ப நெஞ்சு கொழுப்பு எடுத்தவன்தான்\nஆண் : மத்திய செறையில\nஆண் : ஜெயிலுக்கு புளியமரம்\nஆண் : வத்திப்பெட்டி உலகம்\nஆண் : மத்திய செறையில\nஆண் : கல்லு ஓடைக்கிறேன்\nபொண்ணு மனசுல இடம் இல்ல\nஆண் : டக்கர் நானுங்க\nஆண் : மத்திய செறையில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.thentral.com/2017/06/blog-post_80.html", "date_download": "2019-07-21T13:07:05Z", "digest": "sha1:HIZSKTHPYZRGTUGPXUWLHIAP3O3WSLMJ", "length": 4773, "nlines": 67, "source_domain": "www.thentral.com", "title": "முகப்பருக்கள் நீங்க - life is a beautiful gift of god: முகப்பருக்கள் நீங்க முகப்பருக்கள் நீங்க | life is a beautiful gift of god", "raw_content": "\nHome » மகளீர் பக்கம் » முகப்பருக்கள் நீங்க\nபுதினா இலை மைப்போல் அரைத்து தினமும் இரவு படுக்கப் போகும் போது முகத்தில் தடவி காலையில் கழுவ முகப்பருக்கள் நீங்கி விடும்.\nவளம் தரும் வாத்து வாத்து வாத்து வளர்ப்பில் கிராமப்புற விவசாயிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். மொத்த கோழியினங்களின் எண்ணிக்கையி...\nமிகக் குறைந்தமுதலீட்டீல்அதிக வருமானம் ஈட்ட நாட்டு கோழி வளர்ப்பு சிறந்தது கிராமபுரங்களில் வீட்டுக்கு வீடு நாட்டு கோழி வளர்ப்பார்.அதையே கூ...\nகருகரு கூந்தல் வளர்ச்சிக்கு கைகொடுக்கிற அருமருந்து கரிசலாங்கண்ணி. இது கேச பாதுகாப்புக்கும் கவசமாக விளங்குகிறது. கார்மேகக் கூந்தலில் உலா வர வ...\nகுடிநீரில் இருந்து புளூரைடுவை நாவல்பழ விதை பொடி நீக்கும்: வாய் புற்றுநோய் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு\nகுடிநீரில் அதிகப்படியாக உள்ள புளூரைடு உப்பை நீக்க நாவல்பழ விதைப்பொடி பயன்படுகிறது என்பதை இன்ஜினியர்கள் கண்டுபிடித்துள்ளனர். நாம் குடிக்கு...\nலாபம் தரும் பரண்மேல் ஆடுகள் வளர்ப்பு முறை\nவெள்ளாடுகளை அதிக எண்ணிக்கையில் வளர்க்க சிறந்த முறை பரண் மேல் வளர்க்கும் முறையாகும். பரண் மேல் ஆடு வளர்ப்பில் ஆடுகள் மரத்தினா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/", "date_download": "2019-07-21T14:02:35Z", "digest": "sha1:7INL2LVME3RTMFIDH65V3DTWZMUBPXM5", "length": 83360, "nlines": 694, "source_domain": "www.tnpscshouters.com", "title": "TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nகாவிரி ஆறு மாசுபடுவதில் இருந்து முழுமையாக மீட்டெடுக்க, \"நடந்தாய் வாழி காவிரி' என்ற திட்டம் தொடங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.\nதமிழகத்திலுள்ள பல நீர்நிலைகளின் சுற்றுச்சூழலை மீட்டெடுக்கவும், பேணிக் காக்கவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதில், முக்கிய திட்டமாக காவிரி ஆறு மாசுபடுவதில் இருந்து முழுமையாக மீட்டெடுக்க \"நடந்தாய் வாழி காவிரி' என்ற திட்டத்தைத் தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.\nஇதேபோன்று, பவானி, வைகை, அமராவதி, தாமிரபரணி ஆறுகள் மாசுபடுவதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். நீர் வளத்தினை பாதுகாக்க எடுக்கப்பட்டு வரும் குறுகிய கால, நீண்ட கால முயற்சிகளை தமிழ்நாடு நீர் வள ஆதார மற்றும் நீர் மேலாண்மை இயக்கம் விரிவாகக் கையாண்டு செயல்படுத்துவதை தமிழக அரசு கண்காணிக்கும்.\nநீர்வள பாதுகாப்பு இயக்கம்: தமிழகத்தில் நீர் வளத்தினை ���ாதுகாக்க, நீர் வள பாதுகாப்பு மற்றும் மேலாண்மை இயக்கம் முன்னெடுத்துச் செல்லப்படும். குறிப்பாக, மழைக் காலங்களில் உபரி நீர் மற்றும் வெள்ளநீரினை சேகரிக்கும் திட்டங்களை தொடர்ந்து கண்டறிந்து செயல்படுத்துதல், அதிநுகர்வு, அபாயகரமான குறுவட்டங்களில் பாசன முறைசார் மற்றும் பாசன முறைசாரா ஏரிகள், தடுப்பணைகள், பாசன கட்டுமானங்கள் ஏற்படுத்தும் திட்டங்கள் தீட்டி செயல்படுத்துதல் போன்றவை ஒரு இயக்கமாக எடுத்துச் செல்லப்படும்.\nஇந்தத் திட்டங்கள் மாவட்ட அளவில் ஆட்சியர்கள் தலைமையின் கீழ் செயல்படுத்தப்படும். நகரப் பகுதிகளில் வார்டு வாரியாகவும், கிராமத்திலும், ஒன்றியத்திலும் நீர்ப் பாதுகாப்பு வாரியம் அமைக்கப்பட்டு அவற்றில் பெண்கள் அதிகளவு கலந்து கொண்டு செயல்படுவதை இந்தத் திட்டம் உறுதி செய்யும்.\nஒரு மாத மக்கள் இயக்கம்: நீர்வள பாதுகாப்பு இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்ற ஒரு தீவிர பிரசார இயக்கம், ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி ஒரு மாத காலத்துக்குள் செயல்படுத்தப்படும். இந்தத் தீவிர இயக்கத்தில் அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் அதிகளவு பங்கேற்பர். இந்த தீவிர இயக்கப் பணிகளை மாவட்ட ஆட்சியர்கள் ஒருங்கிணைத்துச் செயல்படுத்துவர்.\nசுத்திகரிக்கப்பட்ட நீரை மறுபயன்பாடு செய்தல் தொடர்பாக ஒரு கொள்கையை அரசு விரைவில் வெளியிட உள்ளது. சென்னை மாநகரில் பெறப்படும் கழிவு நீர், சுத்திகரிக்கப்பட்டு விடுவிக்கப்படும் நீரின் அளவு நாளொன்றுக்கு 525 மில்லியன் லிட்டராகும். அதில் நாளொன்றுக்கு 34 மில்லியன் லிட்டர் தொழிற்சாலை மற்றும் இதர பயன்பாடுகளுக்காக மறு பயன்பாடு செய்யப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் கொள்ளளவுடன் தொழிற்சாலை மற்றும் பிற பயன்பாடுகளுக்கு நீர் வழங்க இரண்டாம், மூன்றாம் நிலை எதிர் சவ்வூடு பரவல் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.\nஇந்தப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல ரூ.1,700 கோடியில் நாளொன்றுக்கு 360 மில்லியன் லிட்டர் கழிவுநீரை நவீன தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி சுத்திகரித்து அதன் மூலம் நாளொன்றுக்கு பெறப்படும் 260 மில்லியன் லிட்டர் நீரை பிற பயன்பாடுகளுக்கு பயன்படுத்தலாம்.\nஇனி நவம்பர் 1 தமிழ்நாடு நாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு\nநவம்பர் 1-ம் தேதி இனி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சிறப்பான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.\n50'களில் நடந்த சம்பவம் இது.. 'மதராஸ் மாகாணம்' என்றா பெயர் இருப்பது... கூடாது... கூடவே கூடாது.. தமிழ்நாடு என பெயர் மாற்றுங்கள்\" என்று கூறி உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தவர் தியாகி சங்கரலிங்கனார். ஒருநாள் இல்லை, இரண்டு நாள் இல்லை.\nமொத்தமாக 75 நாள். மொழிக்காக 75 நாள் உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்ட ஒரே போராளி இவர்தான். இத்தனைக்கும் இவர் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர். இவர் உண்ணாவிரதம் இருந்த ஒவ்வொரு நாளும் செய்திகள் தீப்பொறியாக நாடு முழுவதும் பரவி விழுந்தன. ஒவ்வொரு நாளும் காங்கிரஸ் கட்சிக்கு பகீர் பகீர்தான்.\nநாள் ஆக ஆக ஒவ்வொரு தலைவராக ஓடி வந்தார்கள். \"இந்த உண்ணாவிரதம் வேண்டாமே... நிறுத்தி கொள்ளுங்களேன்\" என்று ம.பொ.சிவஞானம்., காமராசர், கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா என கோரிக்கை மேல் கோரிக்கை விடுத்தும், அசைந்து கொடுக்கவில்லை சங்கரலிங்கம்.\nஇறுதியாக, சங்கரலிங்கம் அறிஞர் அண்ணாவிடம், \"அண்ணா நீங்களாவது என்னுடைய 'தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையை' நிறைவேற்ற சொல்லுங்களேன்... ஒருவேளை நான் இறந்த பிறகாவது என் கோரிக்கையை நிறைவேற்றுவார்களா நீங்களாவது என்னுடைய 'தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையை' நிறைவேற்ற சொல்லுங்களேன்... ஒருவேளை நான் இறந்த பிறகாவது என் கோரிக்கையை நிறைவேற்றுவார்களா \" என்று ஏக்கமாக கேட்டார். 76-வது நாள் உடம்பு மோசமாகி ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் உயிரும் பிரிந்துவிட்டது. அப்போது அவருக்கு வயதோ 78.\nசங்கரலிங்கனாரின் உண்ணாவிரதமும், கோரிக்கையும், மறைவும் தமிழக அரசியலை அதிர்ச்சிக்கும், சலசலப்புக்கும் உண்டாக்கியது. 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்ட அழுத்தங்கள் தரப்பட்டன. ஆனால் காங்கிரஸ் அரசு அதற்கும் செவிசாய்க்கவில்லை. 1967 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற அண்ணா தலைமையிலான திமுக அரசு, 'தமிழக அரசு' என்று பெயரை மாற்றி வரலாறு படைத்தது.\nஅதன் தொடர்ச்சியாக 1968 ஜூலை 18-ம் தேதி மெட்ராஸ் ஸ்டேட் என்பதை 'தமிழ்நாடு' என பெயர் மாற்றி தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. அதே ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசின் பெயர் மாற்ற சட்ட முன்வடிவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.\nஅது மட்டுமல்ல, ந���ம்பர் 1ம் தேதிதான் மொழி வழி மாநிலங்கள் பிறந்தன. ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்திலிருந்து கர்நாடகம், கேரளம் உள்ளிட்டவை பிரிந்து சென்றன.\nஅந்த மாநிலங்களில் இந்த நாளை சிறப்பாக மாநிலம் பிறந்த நாளாக கொண்டாடி வருகின்றனர். இதன் அடிப்படையிலும் நவம்பர் 1ம் தேதியை தமிழ்நாடு பிறந்த நாளாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது.\nதமிழ் பல்கலைக்கழகத்தில் கால்டுவெல் பெயரில் தமிழ் இருக்கை\nதமிழ் பல்கலைக்கழகத்தில் கால்டுவெல் பெயரில் தமிழ் இருக்கை உருவாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் இன்று அறிவித்தார்.\nஅயர்லாந்தில் பிறந்த கால்டுவெல், நெல்லை மாவட்டம், இடையன்குடியில் தங்கி, தமிழ்ப் பணியாற்றியவர். 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற ஆய்வு நுால் எழுதி உள்ளார். 1856ல் அதை ஆங்கிலத்தில், வெளியிட்டார். 'திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு', என்ற நூலை எழுதியுள்ளார்.\nதென்னிந்திய மொழிக் குடும்பத்தில திருந்திய மொழிகள், திருந்தாத மொழிகள் ஆகியவற்றைக் கண்டறிந்தவர் ராபர்ட் கால்டுவெல். பின்னர் அதுபற்றி கட்டுரைகளாகவும் வெளியிட்டார். 1891ல் ஆகஸ்ட் 28ம் தேதி இயற்கை எய்தியவர் கால்டுவெல்.\nகம்போடியா நாட்டு பாடப் புத்தகத்தில் திருக்குறள்: தமிழுக்குக் கிடைத்த மற்றுமொரு அங்கீகாரம்\nதென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான கம்போடியாவில் தமிழர்கள் ஆட்சி புரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் கம்போடியாவின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுத் துறை இயக்குநர் மார்ன் சொப்ஹீப் சமீபத்தில் தமிழகத்திற்கு வருகை தந்திருந்தார்.\nஅப்போது பேசிய அவர்,மாமல்லபுரத்தில் உள்ள கற்கால சிற்பங்களின் வாயிலாக 6ம் நூற்றாண்டு காலத்தில் காஞ்சி புரத்தை ஆட்சி செய்த பல்லவ அரசை ஆண்ட மகேந்திர வர்மன் தான் தற்போதைய கம்போடியாவின் கேமர் பேரரசை ஆட்சி புரிந்துள்ளார் என்பதைத் தெரிந்து கொண்டதாகவும், தமிழகத்தில் உள்ள பல்லவ சிற்பங்கள் மூலம் கேமர் பேரரசுக்கும், பல்லவ பேரரசுக்கும் தொடர்புள்ளது என்பதை அறிந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.\nதொடர்ந்து பேசிய அவர், ராஜேந்திர சோழனுக்கு தங்கள் நாட்டில் சிலை வைக்க உள்ளதாகவும், உலகப் பொதுமறையான திருக்குறளை கேமர் மொழியில் மொழிபெயர்த்து கம்போடியா நாட்டுப�� பள்ளி பாட நூல்களில் சேர்க்கப்படும் என்றும் கூறியிருந்தார்.\nஇந்நிலையில், உலகப்பொதுமறையான திருக்குறள் அங்குள்ள பள்ளிப்பாடப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ளது. தமிழ் மொழியைப் பெருமைப்படுத்தும் விதத்திலும், இருநாடுகளுக்கிடையேயான உறவைப் பலப்படுத்தும் வகையிலும் அரங்கேறியுள்ள இந்த சம்பவம் உலகத்தமிழர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஎம்.எல்.ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உயர்வு\nதமிழக தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி தற்போது ரூ.2.50 கோடியாக இருக்கிறது. இதை ரூ.3 கோடியாக உயர்த்த வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் கோரிக்கை வைத்திருந்தனர். இதை ஏற்று, உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை, ரூ.3 கோடியாக உயர்த்தி முதலமைச்சர் பழனிசாமி இன்று அறிவித்தார்.\nஅதிவேக சாலையாக பெயர் மாறிய 8 வழிச்சாலை - முதல்வர் அறிவிப்பு\nமத்திய அரசின், பாரத்மாலா திட்டத்தின் கீழ் சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழித்தடங்கள் கொண்ட பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.\nஇதற்காக சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சுமார் 1,900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்து, அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.\nஇதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.\nஇந்நிலையில் 8 வழிச்சாலை திட்டத்தின் பெயர் அதிவேக சாலை என மாற்றப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.\nகாவிரியை மாசுபடுவதிலிருந்து மீட்க \"நடந்தாய் வாழி காவிரி திட்டம்'\nகாவிரி ஆறு மாசுபடுவதில் இருந்து முழுமையாக மீட்டெடுக்க, \"நடந்தாய் வாழி காவிரி' என்ற திட்டம் தொடங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.\nதமிழகத்தில் நீர் வளத்தினை பாதுகாக்க, நீர் வள பாதுகாப்பு மற்றும் மேலாண்மை இயக்கம் முன்னெடுத்துச் செல்லப்படும். குறிப்பாக, மழைக் காலங்களில் உபரி நீர் மற்றும் வெள்ளநீரினை சேகரிக்கும் திட்டங்களை தொடர்ந்து கண்டறிந்து செயல்படுத்துதல், அதிநுகர்வு, அபாயகரமான குறுவட்டங்களில் பாசன முறைசார் மற்றும் பாசன முறைசாரா ஏரிகள், தடுப்பணைகள், பாசன கட்டுமானங்கள் ஏற்படுத்தும் திட்டங்கள் தீட்டி செ\nயல்படுத்துதல் போன்றவை ஒரு இயக்கமாக எடுத்துச் செல்லப்படும்.இந்தத் திட்டங்கள் மாவட்ட அளவில் ஆட்சியர்கள் தலைமையின் கீழ் செயல்படுத்தப்படும். நகரப் பகுதிகளில் வார்டு வாரியாகவும், கிராமத்திலும், ஒன்றியத்திலும் நீர்ப் பாதுகாப்பு வாரியம் அமைக்கப்பட்டு அவற்றில் பெண்கள் அதிகளவு கலந்து கொண்டு செயல்படுவதை இந்தத் திட்டம் உறுதி செய்யும்.\nநீர்வள பாதுகாப்பு இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்ற ஒரு தீவிர பிரசார இயக்கம், ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி ஒரு மாத காலத்துக்குள் செயல்படுத்தப்படும். இந்தத் தீவிர இயக்கத்தில் அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் அதிகளவு பங்கேற்பர். இந்த தீவிர இயக்கப் பணிகளை மாவட்ட ஆட்சியர்கள் ஒருங்கிணைத்துச் செயல்படுத்துவர்.\nசுத்திகரிக்கப்பட்ட நீரை மறுபயன்பாடு செய்தல் தொடர்பாக ஒரு கொள்கையை அரசு விரைவில் வெளியிட உள்ளது. சென்னை மாநகரில் பெறப்படும் கழிவு நீர், சுத்திகரிக்கப்பட்டு விடுவிக்கப்படும் நீரின் அளவு நாளொன்றுக்கு 525 மில்லியன் லிட்டராகும்.\nஅதில் நாளொன்றுக்கு 34 மில்லியன் லிட்டர் தொழிற்சாலை மற்றும் இதர பயன்பாடுகளுக்காக மறு பயன்பாடு செய்யப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் கொள்ளளவுடன் தொழிற்சாலை மற்றும் பிற பயன்பாடுகளுக்கு நீர் வழங்க இரண்டாம், மூன்றாம் நிலை எதிர் சவ்வூடு பரவல் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.\nஇந்தப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல ரூ.1,700 கோடியில் நாளொன்றுக்கு 360 மில்லியன் லிட்டர் கழிவுநீரை நவீன தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி சுத்திகரித்து அதன் மூலம் நாளொன்றுக்கு பெறப்படும் 260 மில்லியன் லிட்டர் நீரை பிற பயன்பாடுகளுக்கு பயன்படுத்தலாம்.\n6 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள்\nஆறு மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.மத்திய பிரதேச கவர்னராக இருந்த, ஆனந்திபென் படேல், உத்தர பிரதேச கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nபீஹார் கவர்னர் லால்ஜி டாண்டன், ம.பி., கவர்னராக ���ியமிக்கப்பட்டுள்ளார். பீஹார் கவர்னராக, பாகு சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார். திரிபுராவின் கவர்னராக, ரமேஷ் பயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nநாகாலாந்தில், நாகா பிரிவினைவாத அமைப்புகளுடன் பேச்சு நடத்தி சமரசம் ஏற்படுத்திய, ஆர்.என். ரவி, நாகாலாந்து கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nமேற்கு வங்க கவர்னராக, ஜனதா தளத்தின் முன்னாள், எம்.பி.,யான, ஜக்தீப் தங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.உத்தர பிரதேசம், 1950ல் தனி மாநிலமாக அமைக்கப்பட்டது. அதன்பின், முதல் பெண் கவர்னராகிறார் ஆனந்தி பென் படேல். 1947ல் ஒருங்கிணைந்த மாகாணமாக இருந்தபோது, சரோஜினி நாயுடு, கவர்னராக இருந்தார்.\nசமீபத்தில் பல்வேறு மாநிலங்களுக்கான கவர்னர்கள் நியமிக்கப்பட்டனர். ராஜ்யசபா, எம்.பி.,யான அனுசுயா உய்கே, சத்தீஸ்கர்; பா.ஜ., மூத்த தலைவர் பிஸ்வா பூஷண் ஹரிசரண், ஆந்திரா; பா.ஜ., மூத்த தலைவர் கல்ராஜ் மிஸ்ரா, ஹிமாச்சல பிரதேசம்; ஹிமாச்சல் கவர்னராக இருந்த ஆச்சாரியா தேவவிரத், குஜராத் கவர்னர்களாக நியமிக்கப்பட்டனர்.\nநாட்டிலேயே முதலாவதாக, 'இஸ்ரோ'வுடன் இணைந்து, திருவனந்தபுரத்தில் விண்வெளி பூங்கா அமைக்க, கேரளா அரசு திட்டமிட்டுள்ளது.திருவனந்தபுரத்தில், 'இஸ்ரோ'வின் முக்கிய மையமான விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (வி.எஸ்.எஸ்.சி.,) உள்ளது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இங்கு முதன்மை விஞ்ஞானியாக பணியாற்றியவர்.\nவி.எஸ்.எஸ்.சி., நிதியுதவியுடன் திருவனந்தபுரத்தில் விண்வெளி பூங்கா அமைக்க இருப்பதாக, கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே, திருவனந்தபுரத்தில், 100 ஏக்கர் பரப்பளவில் அறிவு நகரம் (நாலேட்ஜ் சிட்டி) அமைக்கும் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. அதில், 20 ஏக்கர் நிலத்தில்,நாட்டிலேயே முதலாவதாக விண்வெளி பூங்கா அமைக்கப்படுகிறது.இந்த விண்வெளி பூங்காவில், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அறிவு மையம், விண்வெளி அருங்காட்சியகம் மற்றும் விண்வெளி சார்ந்த தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.\nபிரசிடன்ட் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் ஷிவ தபாவுக்கு தங்கம்\nபிரசிடன்ட் கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டி கஜகஸ்தானில் நடந்தது. இதில் ஆண்களுக்கான 63 கிலோ எடைப்பிரிவின் இறுதி போட்டியில் கஜகஸ்தான் வீரர் ஜாகிர் காயம் காரணமாக விலகினார்.\nஇதனால் விளையாடாமலேயே ஷிவ தபா தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்த போட்டியில் இந்தியர் ஒருவர் தங்கப்பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.\nஆப்ரிக்கா கோப்பை கால்பந்து அல்ஜீரியா சாம்பியன்\nஆப்ரிக்கா கோப்பை கால்பந்து போட்டித் தொடரில் அல்ஜீரியா அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஆப்ரிக்க நாட்டு அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இந்த தொடர் ஜூன் 21ம் தேதி எகிப்தில் தொடங்கியது. மொத்தம் 24 நாடுகள் பங்கேற்றன.\nகெய்ரோவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் அல்ஜீரியா - செனகல் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 2வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அல்ஜீரியாவின் பாக்தாத் பவுனேத்ஜா அசத்தலாக ஒரு கோல் அடித்தார்.\nஇதைத் தொடர்ந்து, அதிரடியாக விளையாடிய செனகல் வீரர்கள் அல்ஜீரியாவின் கோல் பகுதியை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர்.\nஎனினும், அல்ஜீரியா தற்காப்பு ஆட்டத்தில் தீவிர கவனம் செலுத்தியதால் செனகல் அணியால் கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் அல்ஜீரியா 1-0 என்ற கோல் கணக்கில் வென்று 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.\nஹிமா தாஸ் ஐந்தாவது தங்கம்\nசர்வதேச தடகளத்தில் ஒரே மாதத்தில் ஐந்தாவது தங்கம் கைப்பற்றி அசத்தினார் ஹிமா தாஸ். செக்குடியரசில் சர்வதேச தடகள போட்டிகள் நடந்தன.\nபெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் களமிறங்கிய இந்தியாவின் ஹிமா தாஸ், 52.09 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.\nஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில், 400 மீ., ஓட்டத்தில் முதுகுப்பகுதி வலி காரணமாக பங்கேற்காமல் இருந்தார். இதன் பின் 200 மீ., ஓட்டத்தில் பங்கேற்று வந்தார்.\nகடந்த 15 நாட்களில் போலந்தில் நடந்த இரு வேறு தொடர்கள் (ஜூலை 2, 8), செக்குடியரசில் (ஜூலை 13, 19) நடந்த இரு போட்டிகள் என, 200 மீ., ஓட்டத்தில் நான்கு தங்கம் கைப்பற்றி இருந்தார்.\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில், நீண்ட இடைவெளிக்குப் பின் களமிறங்கிய 400 மீ., ஓட்டத்திலும் தற்போது அசத்தியுள்ளார்.\nகடந்த ஒரு மாதத்தில் ஹிமா தாஸ் வென்ற ஐந்தாவது தங்கமாக இது அமைந்தது. இந்திய அணிக்கு தங்கம் இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் 2018ல் ஆசிய விளையாட்டு நடந்தது.\nஇதன் கலப்பு அணிகளுக்கான 4*400 மீ., ஓட்டத்தில் முகமது அனாஸ், ஆரோக்ய ராஜிவ், பூவம்மா, ஹிமா தாஸ் அடங்கிய இந்திய அணி பங்கேற்றது.\nந்தய துாரத்தை இரண்டாவது அணியாக கடந்த இவர்கள், வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினர். முதலிடம் பிடித்த பக்ரைன் அணி தங்கத்தை தட்டிச்சென்றது.\nஇதற்கிடையே, இப்போட்டியில் பங்கேற்ற பக்ரைன் வீராங்கனை கெமி அட்கோயா, ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார். இவருக்கு நான்கு ஆண்டுகள் போட்டியில் பங்கேற்க, சர்வதேச தடகள கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு தடை விதித்துள்ளது.\nகடந்த 2018 ஆகஸ்ட் மாதத்திற்குப்பின், கெமி போட்டியில் வென்ற பட்டம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. இந்த காலகட்டத்தில்தான் ஆசிய விளையாட்டு நடந்தது.\nஇதனால், இவர் அடங்கிய பக்ரைன் அணி தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த இந்திய அணி தங்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇனி நவம்பர் 1 தமிழ்நாடு நாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு\nநவம்பர் 1-ம் தேதி இனி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சிறப்பான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.\n50'களில் நடந்த சம்பவம் இது.. 'மதராஸ் மாகாணம்' என்றா பெயர் இருப்பது... கூடாது... கூடவே கூடாது.. தமிழ்நாடு என பெயர் மாற்றுங்கள்\" என்று கூறி உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தவர் தியாகி சங்கரலிங்கனார். ஒருநாள் இல்லை, இரண்டு நாள் இல்லை.\nமொத்தமாக 75 நாள். மொழிக்காக 75 நாள் உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்ட ஒரே போராளி இவர்தான். இத்தனைக்கும் இவர் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர். இவர் உண்ணாவிரதம் இருந்த ஒவ்வொரு நாளும் செய்திகள் தீப்பொறியாக நாடு முழுவதும் பரவி விழுந்தன. ஒவ்வொரு நாளும் காங்கிரஸ் கட்சிக்கு பகீர் பகீர்தான்.\nநாள் ஆக ஆக ஒவ்வொரு தலைவராக ஓடி வந்தார்கள். \"இந்த உண்ணாவிரதம் வேண்டாமே... நிறுத்தி கொள்ளுங்களேன்\" என்று ம.பொ.சிவஞானம்., காமராசர், கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா என கோரிக்கை மேல் கோரிக்கை விடுத்தும், அசைந்து கொடுக்கவில்லை சங்கரலிங்கம்.\nஇறுதியாக, சங்கரலிங்கம் அறிஞர் அண்ணாவிடம், \"அண்ணா நீங்களாவது என்னுடைய 'தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையை' நிறைவேற்ற சொல்லுங்களேன்... ஒருவேளை நான் இறந்த பிறகாவது என் கோரிக்கையை நிறைவேற்றுவார்களா நீங்களாவது என்னுடைய 'தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்��ையை' நிறைவேற்ற சொல்லுங்களேன்... ஒருவேளை நான் இறந்த பிறகாவது என் கோரிக்கையை நிறைவேற்றுவார்களா \" என்று ஏக்கமாக கேட்டார். 76-வது நாள் உடம்பு மோசமாகி ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் உயிரும் பிரிந்துவிட்டது. அப்போது அவருக்கு வயதோ 78.\nசங்கரலிங்கனாரின் உண்ணாவிரதமும், கோரிக்கையும், மறைவும் தமிழக அரசியலை அதிர்ச்சிக்கும், சலசலப்புக்கும் உண்டாக்கியது. 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்ட அழுத்தங்கள் தரப்பட்டன. ஆனால் காங்கிரஸ் அரசு அதற்கும் செவிசாய்க்கவில்லை. 1967 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற அண்ணா தலைமையிலான திமுக அரசு, 'தமிழக அரசு' என்று பெயரை மாற்றி வரலாறு படைத்தது.\nஅதன் தொடர்ச்சியாக 1968 ஜூலை 18-ம் தேதி மெட்ராஸ் ஸ்டேட் என்பதை 'தமிழ்நாடு' என பெயர் மாற்றி தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. அதே ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசின் பெயர் மாற்ற சட்ட முன்வடிவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.\nஅது மட்டுமல்ல, நவம்பர் 1ம் தேதிதான் மொழி வழி மாநிலங்கள் பிறந்தன. ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்திலிருந்து கர்நாடகம், கேரளம் உள்ளிட்டவை பிரிந்து சென்றன.\nஅந்த மாநிலங்களில் இந்த நாளை சிறப்பாக மாநிலம் பிறந்த நாளாக கொண்டாடி வருகின்றனர். இதன் அடிப்படையிலும் நவம்பர் 1ம் தேதியை தமிழ்நாடு பிறந்த நாளாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது.\nதமிழ் பல்கலைக்கழகத்தில் கால்டுவெல் பெயரில் தமிழ் இருக்கை\nதமிழ் பல்கலைக்கழகத்தில் கால்டுவெல் பெயரில் தமிழ் இருக்கை உருவாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் இன்று அறிவித்தார்.\nஅயர்லாந்தில் பிறந்த கால்டுவெல், நெல்லை மாவட்டம், இடையன்குடியில் தங்கி, தமிழ்ப் பணியாற்றியவர். 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற ஆய்வு நுால் எழுதி உள்ளார். 1856ல் அதை ஆங்கிலத்தில், வெளியிட்டார். 'திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு', என்ற நூலை எழுதியுள்ளார்.\nதென்னிந்திய மொழிக் குடும்பத்தில திருந்திய மொழிகள், திருந்தாத மொழிகள் ஆகியவற்றைக் கண்டறிந்தவர் ராபர்ட் கால்டுவெல். பின்னர் அதுபற்றி கட்டுரைகளாகவும் வெளியிட்டார். 1891ல் ஆகஸ்ட் 28ம் தேதி இயற்கை எய்தியவர் கால்டுவெல்.\nகம்போடியா நாட்டு பாடப் புத்தகத்தில் திருக்குறள்: தமிழுக்குக் கிடைத்த மற்றுமொரு அங்கீகாரம்\nதென்கி��க்கு ஆசிய நாடுகளில் ஒன்றான கம்போடியாவில் தமிழர்கள் ஆட்சி புரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் கம்போடியாவின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுத் துறை இயக்குநர் மார்ன் சொப்ஹீப் சமீபத்தில் தமிழகத்திற்கு வருகை தந்திருந்தார்.\nஅப்போது பேசிய அவர்,மாமல்லபுரத்தில் உள்ள கற்கால சிற்பங்களின் வாயிலாக 6ம் நூற்றாண்டு காலத்தில் காஞ்சி புரத்தை ஆட்சி செய்த பல்லவ அரசை ஆண்ட மகேந்திர வர்மன் தான் தற்போதைய கம்போடியாவின் கேமர் பேரரசை ஆட்சி புரிந்துள்ளார் என்பதைத் தெரிந்து கொண்டதாகவும், தமிழகத்தில் உள்ள பல்லவ சிற்பங்கள் மூலம் கேமர் பேரரசுக்கும், பல்லவ பேரரசுக்கும் தொடர்புள்ளது என்பதை அறிந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.\nதொடர்ந்து பேசிய அவர், ராஜேந்திர சோழனுக்கு தங்கள் நாட்டில் சிலை வைக்க உள்ளதாகவும், உலகப் பொதுமறையான திருக்குறளை கேமர் மொழியில் மொழிபெயர்த்து கம்போடியா நாட்டுப் பள்ளி பாட நூல்களில் சேர்க்கப்படும் என்றும் கூறியிருந்தார்.\nஇந்நிலையில், உலகப்பொதுமறையான திருக்குறள் அங்குள்ள பள்ளிப்பாடப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ளது. தமிழ் மொழியைப் பெருமைப்படுத்தும் விதத்திலும், இருநாடுகளுக்கிடையேயான உறவைப் பலப்படுத்தும் வகையிலும் அரங்கேறியுள்ள இந்த சம்பவம் உலகத்தமிழர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஎம்.எல்.ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உயர்வு\nதமிழக தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி தற்போது ரூ.2.50 கோடியாக இருக்கிறது. இதை ரூ.3 கோடியாக உயர்த்த வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் கோரிக்கை வைத்திருந்தனர். இதை ஏற்று, உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை, ரூ.3 கோடியாக உயர்த்தி முதலமைச்சர் பழனிசாமி இன்று அறிவித்தார்.\nஅதிவேக சாலையாக பெயர் மாறிய 8 வழிச்சாலை - முதல்வர் அறிவிப்பு\nமத்திய அரசின், பாரத்மாலா திட்டத்தின் கீழ் சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழித்தடங்கள் கொண்ட பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.\nஇதற்காக சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சுமார் 1,900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்து, அதற்கான அரசாணையை தமிழக அரசு வெ��ியிட்டது.\nஇதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.\nஇந்நிலையில் 8 வழிச்சாலை திட்டத்தின் பெயர் அதிவேக சாலை என மாற்றப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.\nகாவிரியை மாசுபடுவதிலிருந்து மீட்க \"நடந்தாய் வாழி காவிரி திட்டம்'\nகாவிரி ஆறு மாசுபடுவதில் இருந்து முழுமையாக மீட்டெடுக்க, \"நடந்தாய் வாழி காவிரி' என்ற திட்டம் தொடங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.\nதமிழகத்தில் நீர் வளத்தினை பாதுகாக்க, நீர் வள பாதுகாப்பு மற்றும் மேலாண்மை இயக்கம் முன்னெடுத்துச் செல்லப்படும். குறிப்பாக, மழைக் காலங்களில் உபரி நீர் மற்றும் வெள்ளநீரினை சேகரிக்கும் திட்டங்களை தொடர்ந்து கண்டறிந்து செயல்படுத்துதல், அதிநுகர்வு, அபாயகரமான குறுவட்டங்களில் பாசன முறைசார் மற்றும் பாசன முறைசாரா ஏரிகள், தடுப்பணைகள், பாசன கட்டுமானங்கள் ஏற்படுத்தும் திட்டங்கள் தீட்டி செ\nயல்படுத்துதல் போன்றவை ஒரு இயக்கமாக எடுத்துச் செல்லப்படும்.இந்தத் திட்டங்கள் மாவட்ட அளவில் ஆட்சியர்கள் தலைமையின் கீழ் செயல்படுத்தப்படும். நகரப் பகுதிகளில் வார்டு வாரியாகவும், கிராமத்திலும், ஒன்றியத்திலும் நீர்ப் பாதுகாப்பு வாரியம் அமைக்கப்பட்டு அவற்றில் பெண்கள் அதிகளவு கலந்து கொண்டு செயல்படுவதை இந்தத் திட்டம் உறுதி செய்யும்.\nநீர்வள பாதுகாப்பு இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்ற ஒரு தீவிர பிரசார இயக்கம், ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி ஒரு மாத காலத்துக்குள் செயல்படுத்தப்படும். இந்தத் தீவிர இயக்கத்தில் அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் அதிகளவு பங்கேற்பர். இந்த தீவிர இயக்கப் பணிகளை மாவட்ட ஆட்சியர்கள் ஒருங்கிணைத்துச் செயல்படுத்துவர்.\nசுத்திகரிக்கப்பட்ட நீரை மறுபயன்பாடு செய்தல் தொடர்பாக ஒரு கொள்கையை அரசு விரைவில் வெளியிட உள்ளது. சென்னை மாநகரில் பெறப்படும் கழிவு நீர், சுத்திகரிக்கப்பட்டு விடுவிக்கப்படும் நீரின் அளவு நாளொன்றுக்கு 525 மில்லியன் லிட்டராகும்.\nஅதில் நாளொன்றுக்கு 34 மில்லியன் லி���்டர் தொழிற்சாலை மற்றும் இதர பயன்பாடுகளுக்காக மறு பயன்பாடு செய்யப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் கொள்ளளவுடன் தொழிற்சாலை மற்றும் பிற பயன்பாடுகளுக்கு நீர் வழங்க இரண்டாம், மூன்றாம் நிலை எதிர் சவ்வூடு பரவல் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.\nஇந்தப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல ரூ.1,700 கோடியில் நாளொன்றுக்கு 360 மில்லியன் லிட்டர் கழிவுநீரை நவீன தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி சுத்திகரித்து அதன் மூலம் நாளொன்றுக்கு பெறப்படும் 260 மில்லியன் லிட்டர் நீரை பிற பயன்பாடுகளுக்கு பயன்படுத்தலாம்.\n6 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள்\nஆறு மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.மத்திய பிரதேச கவர்னராக இருந்த, ஆனந்திபென் படேல், உத்தர பிரதேச கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nபீஹார் கவர்னர் லால்ஜி டாண்டன், ம.பி., கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். பீஹார் கவர்னராக, பாகு சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார். திரிபுராவின் கவர்னராக, ரமேஷ் பயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nநாகாலாந்தில், நாகா பிரிவினைவாத அமைப்புகளுடன் பேச்சு நடத்தி சமரசம் ஏற்படுத்திய, ஆர்.என். ரவி, நாகாலாந்து கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nமேற்கு வங்க கவர்னராக, ஜனதா தளத்தின் முன்னாள், எம்.பி.,யான, ஜக்தீப் தங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.உத்தர பிரதேசம், 1950ல் தனி மாநிலமாக அமைக்கப்பட்டது. அதன்பின், முதல் பெண் கவர்னராகிறார் ஆனந்தி பென் படேல். 1947ல் ஒருங்கிணைந்த மாகாணமாக இருந்தபோது, சரோஜினி நாயுடு, கவர்னராக இருந்தார்.\nசமீபத்தில் பல்வேறு மாநிலங்களுக்கான கவர்னர்கள் நியமிக்கப்பட்டனர். ராஜ்யசபா, எம்.பி.,யான அனுசுயா உய்கே, சத்தீஸ்கர்; பா.ஜ., மூத்த தலைவர் பிஸ்வா பூஷண் ஹரிசரண், ஆந்திரா; பா.ஜ., மூத்த தலைவர் கல்ராஜ் மிஸ்ரா, ஹிமாச்சல பிரதேசம்; ஹிமாச்சல் கவர்னராக இருந்த ஆச்சாரியா தேவவிரத், குஜராத் கவர்னர்களாக நியமிக்கப்பட்டனர்.\nநாட்டிலேயே முதலாவதாக, 'இஸ்ரோ'வுடன் இணைந்து, திருவனந்தபுரத்தில் விண்வெளி பூங்கா அமைக்க, கேரளா அரசு திட்டமிட்டுள்ளது.திருவனந்தபுரத்தில், 'இஸ்ரோ'வின் முக்கிய மையமான விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (வி.எஸ்.எஸ்.சி.,) உள்ளது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இங்கு முதன்மை விஞ்ஞான���யாக பணியாற்றியவர்.\nவி.எஸ்.எஸ்.சி., நிதியுதவியுடன் திருவனந்தபுரத்தில் விண்வெளி பூங்கா அமைக்க இருப்பதாக, கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே, திருவனந்தபுரத்தில், 100 ஏக்கர் பரப்பளவில் அறிவு நகரம் (நாலேட்ஜ் சிட்டி) அமைக்கும் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. அதில், 20 ஏக்கர் நிலத்தில்,நாட்டிலேயே முதலாவதாக விண்வெளி பூங்கா அமைக்கப்படுகிறது.இந்த விண்வெளி பூங்காவில், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அறிவு மையம், விண்வெளி அருங்காட்சியகம் மற்றும் விண்வெளி சார்ந்த தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.\nபிரசிடன்ட் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் ஷிவ தபாவுக்கு தங்கம்\nபிரசிடன்ட் கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டி கஜகஸ்தானில் நடந்தது. இதில் ஆண்களுக்கான 63 கிலோ எடைப்பிரிவின் இறுதி போட்டியில் கஜகஸ்தான் வீரர் ஜாகிர் காயம் காரணமாக விலகினார்.\nஇதனால் விளையாடாமலேயே ஷிவ தபா தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்த போட்டியில் இந்தியர் ஒருவர் தங்கப்பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.\nஆப்ரிக்கா கோப்பை கால்பந்து அல்ஜீரியா சாம்பியன்\nஆப்ரிக்கா கோப்பை கால்பந்து போட்டித் தொடரில் அல்ஜீரியா அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஆப்ரிக்க நாட்டு அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இந்த தொடர் ஜூன் 21ம் தேதி எகிப்தில் தொடங்கியது. மொத்தம் 24 நாடுகள் பங்கேற்றன.\nகெய்ரோவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் அல்ஜீரியா - செனகல் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 2வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அல்ஜீரியாவின் பாக்தாத் பவுனேத்ஜா அசத்தலாக ஒரு கோல் அடித்தார்.\nஇதைத் தொடர்ந்து, அதிரடியாக விளையாடிய செனகல் வீரர்கள் அல்ஜீரியாவின் கோல் பகுதியை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர்.\nஎனினும், அல்ஜீரியா தற்காப்பு ஆட்டத்தில் தீவிர கவனம் செலுத்தியதால் செனகல் அணியால் கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் அல்ஜீரியா 1-0 என்ற கோல் கணக்கில் வென்று 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.\nஹிமா தாஸ் ஐந்தாவது தங்கம்\nசர்வதேச தடகளத்தில் ஒரே மாதத்தில் ஐந்தாவது தங்கம் கைப்பற்றி அசத்தினார் ஹிமா தாஸ். செக்குடியரசில் சர்வதேச தடகள போட்டிகள் நடந்தன.\nபெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் களமிறங்கிய இந்தியாவின் ஹிமா தாஸ், 52.09 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.\nஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில், 400 மீ., ஓட்டத்தில் முதுகுப்பகுதி வலி காரணமாக பங்கேற்காமல் இருந்தார். இதன் பின் 200 மீ., ஓட்டத்தில் பங்கேற்று வந்தார்.\nகடந்த 15 நாட்களில் போலந்தில் நடந்த இரு வேறு தொடர்கள் (ஜூலை 2, 8), செக்குடியரசில் (ஜூலை 13, 19) நடந்த இரு போட்டிகள் என, 200 மீ., ஓட்டத்தில் நான்கு தங்கம் கைப்பற்றி இருந்தார்.\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில், நீண்ட இடைவெளிக்குப் பின் களமிறங்கிய 400 மீ., ஓட்டத்திலும் தற்போது அசத்தியுள்ளார்.\nகடந்த ஒரு மாதத்தில் ஹிமா தாஸ் வென்ற ஐந்தாவது தங்கமாக இது அமைந்தது. இந்திய அணிக்கு தங்கம் இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் 2018ல் ஆசிய விளையாட்டு நடந்தது.\nஇதன் கலப்பு அணிகளுக்கான 4*400 மீ., ஓட்டத்தில் முகமது அனாஸ், ஆரோக்ய ராஜிவ், பூவம்மா, ஹிமா தாஸ் அடங்கிய இந்திய அணி பங்கேற்றது.\nந்தய துாரத்தை இரண்டாவது அணியாக கடந்த இவர்கள், வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினர். முதலிடம் பிடித்த பக்ரைன் அணி தங்கத்தை தட்டிச்சென்றது.\nஇதற்கிடையே, இப்போட்டியில் பங்கேற்ற பக்ரைன் வீராங்கனை கெமி அட்கோயா, ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார். இவருக்கு நான்கு ஆண்டுகள் போட்டியில் பங்கேற்க, சர்வதேச தடகள கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு தடை விதித்துள்ளது.\nகடந்த 2018 ஆகஸ்ட் மாதத்திற்குப்பின், கெமி போட்டியில் வென்ற பட்டம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. இந்த காலகட்டத்தில்தான் ஆசிய விளையாட்டு நடந்தது.\nஇதனால், இவர் அடங்கிய பக்ரைன் அணி தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த இந்திய அணி தங்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது\nஎங்களுடைய WHATAPP GROUP 1 ஆனது FULL - ஆன காரணத்தால் புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER 2 என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nTNPSC GROUP 2 MAIN EXAM STUDY MATERIALS அனைவருக்கும் வணக்கம், எங்கள் தளத்தில் உள்ள பொது தமிழ் , பொது அறிவியல் மற்றும், HI...\nகாவிரியை மாசுபடுவதிலிருந்து மீட்க \"நடந்தாய் வாழி க...\nநம்பர் பிளேட் இல்லாத குடியரசுத் தலைவர் வாகனம் / NO...\nகுரூப் 3, குரூப் 4 தேர்வுகளுக்கு கல்வி தகுதியை நிர...\nஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு / ...\nBUDGET 2019 - 2020 / மத்திய பட்ஜெட் சிறப்பம்சங்கள்...\nமாநில பட்டாம்பூச்சியாக “தமிழ் மறவன்”-ஐ தமிழ்நாடு அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88", "date_download": "2019-07-21T13:17:29Z", "digest": "sha1:7EHAKN3FJQDL2337VOLQOTKMOMNDZHFH", "length": 4891, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பிழை | Virakesari.lk", "raw_content": "\nகுருணாகல் நீதிவானின் நடவடிக்கைக்கு எதிராக சி.ஐ.டி. நீதிச் சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 4, 387 சாரதிகள் கைது\nஎந்தவொரு கட்சியாலும் 50 வீத வாக்குகளை பெற முடியாது - சம்பிக\nதுப்பாக்கிய பிரயோகத்தில் ஒருவர் பலி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடிப்படையாக கொண்டு அரசியல் லாபம் தேட முயற்சி - பிரதமர்\nயாழில் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் பலி\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nசிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nஇலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nகடற்­படை அதி­காரி என்றும் எனது சகோ­தரர் ; இதற்கு கிழக்கு மாகாண ஆளு­னரின் அதி­கார துஷ்­பி­ர­யோ­கமே காரணம் : கிழக்கு முதலமைச்சர்\nகடற்­படை அதி­கா­ரிக்கும் எனக்கு எந்­த­வித முரண்­பா­டு­மில்லை. அந்த அதி­காரி என்றும் எனது சகோ­தரர். அவரை நான் பிழை­யாக பா...\nகுருணாகல் நீதிவானின் நடவடிக்கைக்கு எதிராக சி.ஐ.டி. நீதிச் சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nவாக்குரிமை பதிவு சட்டத்தில் திருத்தம்\nமே.இ.தீவுடன் மோதவுள்ள இந்திய அணி அறிவிப்பு ; தோனிக்கு இடமில்லை\nசிறுபான்மையினரின் வாக்குகளை பெற முடியும் என்கிறார் மஹிந்த\n\"தமிழர்களுக்கு துரோகமிழைத்துள்ள ஐ.தே.கட்சி அரசாங்கம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://techsamvad.com/prez-wants-inquiry-on-violating-immigration-act/", "date_download": "2019-07-21T13:13:28Z", "digest": "sha1:P3UTOHWWJIV6OBMH33G6Y2BGLDEUZB4B", "length": 4525, "nlines": 47, "source_domain": "techsamvad.com", "title": "பிரஸ் குடிவரவு சட்டத்தை மீறுவதாக விசாரணையை விரும்புகிறது | TechSamvad", "raw_content": "\nபிரஸ் குடிவரவு சட்டத்தை மீறுவதாக விசாரணையை விரும்புகிறது\nகுடியேற்றம் மற்றும் குடிவரவு சட்டத்தின் மீறல் தொடர்பாகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் குழுவினர் மற்றும் அண்மையில் வேலை இழந்த மாகாண ஆளுநரினால், இலங்கை சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் மஹிந்தா சமரசிங்கா தெரிவித்துள்ளார்.\nசிங்கப்பூ���் மற்றும் சீன முதலீட்டாளர்களின் குழுவால் முன்னாள் ராஜப் பிரதிநிதி ஒரு பயணத்தை ஏற்பாடு செய்ததாகக் கூறினார். அவர்கள் டிசம்பர் 3 ம் திகதி ஒரு தனியார் விமானத்தில் வந்திருந்தனர்.\n“திருகோணமலைக்கு அடுத்த நாள் ஒரு சுற்றுலாப்பயணத்தை பார்வையிட்டதுடன், இலங்கையின் சுங்கவரி, குடிவரவு மற்றும் குடிவரவு அதிகாரிகளின் அனுமதியைப் பெறாமல் கிழக்கு மூலதனத்திலிருந்து நாட்டை விட்டு வெளியேறினேன்” என சமரசிங்கா மேலும் தெரிவித்தார்.\nஆசியாவில் இலங்கையில் இரண்டாவது தடவையாக இலங்கையில் மிக அதிகமான அகலப்பட்டை சேவைகளை வழங்குகிறது:\nபுதிய தலைவர் நியமனம் – லங்கா:\nவாகன அனுமதிப் பத்திரம் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/49156", "date_download": "2019-07-21T12:36:18Z", "digest": "sha1:XZKMKHW2XQOBFVQTJBUFXL7BTLOCMOOQ", "length": 6511, "nlines": 52, "source_domain": "www.allaiyoor.com", "title": "கிளிநொச்சி முகமாலை பகுதியில்,கண்ணிவெடிகளை அகற்றுவதில்,பாரிய சவால்களைச்சந்திக்கும் பணியாளர்கள்-படங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nகிளிநொச்சி முகமாலை பகுதியில்,கண்ணிவெடிகளை அகற்றுவதில்,பாரிய சவால்களைச்சந்திக்கும் பணியாளர்கள்-படங்கள் இணைப்பு\nகிளிநொச்சி முகமாலை பகுதியில் யுத்தகாலத்தில் புதைக்கப்பட்ட நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதில் பாரிய சவால் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை மேற்கொண்டு வரும் கண்ணிவெடி அகற்றும் நிறுவனப்பிரதிநிதிகள் கருத்துத் தெரிவிக்கையில்,\nஇந்த பகுதிகளில் வெடிபொருட்கள் பெரும் சவால்களாக காணப்படுகின்றன. இதனைவிட இப்பகுதிகளில் இன்னமும் வெடிபொருட்கள் அகற்றப்படாத மிகவும் ஆபத்தான பகுதிகளில் கைவிடப்பட்ட காவலரண்களில் உள்ள மரக்குற்றிகள் இரும்புகள் என்பவற்றை பலர் எடுத்து வருகின்றனர்.\nஇதேவேளை கண்ணவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கும் பகுதிகளில் வெடிபொருள் ஆபத்துக்களுக்கு இடும் பதாதைகள் குறியீடுகள் என்பவற்றையும் சேதப்படுத்தியும் அவற்றை எடுத்தும் செல்கின்றனர்.\nஇதனால் மறுநாள் பணிகளை முன்னெடுப்பதற்கு முன்னர் அதனை சீர் செய்வதற்கு பணியாளர்கள் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.\nவெடிபொருள் அகற்றப்பட்���ு விடுவிக்கப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய ஆபத்தான பகுதிகளுக்கு பொலிசாரின் பாதுகாப்பு போடப்படவேண்டும் என்ற அவசியத்தை பல்வேறு தரப்பினரும் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது என்றார்.\nPrevious: வவுனியாவில் பயங்கரம்-இரு பிள்ளைகளின் தாய் வெட்டிக்கொலை-கிணற்றிலிருந்து சடலம் மீட்பு-விபரங்கள் இணைப்பு\nNext: யா/அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில்,நடைபெற்ற,சரஸ்வதி சிலை திறப்பு விழா-விபரங்கள் படங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9/", "date_download": "2019-07-21T13:05:09Z", "digest": "sha1:32QRSLIS7UWN4DACMDJVXITO4JZQBYIU", "length": 22298, "nlines": 78, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "இயக்குநர் பூபதிபாண்டியனுக்கு பயத்தை ஏற்படுத்திய விமல்!!! ஏன்?? -", "raw_content": "\nஇயக்குநர் பூபதிபாண்டியனுக்கு பயத்தை ஏற்படுத்திய விமல்\nகமர்ஷியல் படங்களை நூறு சதவீதம் நகைச்சுவை கியாரண்டியுடன் தரக்கூடியவர் தான் இயக்குநர் பூபதி பாண்டியன். இவர் வசனங்கள் எழுதிய வின்னர், கிரி ஆகிய படங்களின் காமெடி காட்சிகள் தான் இப்போதும் டாப் டென் காமெடிகளில் இடம்பிடித்திருக்கின்றன. அதேபோல இவர் இயக்கிய தேவதையை கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம், மலைக்கோட்டை உள்ளிட்ட படங்களில் உணர்வுப்பூர்வமான காட்சிகளுடன் நகைச்சுவைக்கும் சரிவிகித முக்கியத்துவம் கொடுத்திருந்தார்.\nஅப்படிப்பட்டவரின் இயக்கத்தில் விமல் – ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘மன்னர் வகையறா’ படம், வரும் ஜன – 26 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பிரபு, சரண்யா பொன்வண்ணன், ரோபோ சங்கர், சாந்தினி, கார்த்திக் குமார், வம்சி கிருஷ்ணா, யோகிபாபு உள்ளிட்ட முக்கிய நட்சத்திர பட்டாளத்துடன் கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்தப்படம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார் இயக்குநர் பூபதி பாண்டியன்.\n“மன்னர் வகை���றா படம் தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை பின்னணியைக் கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளது. மூன்று குடும்பங்களுக்குள் இருக்கும் வீரம், பாசம் இவற்றை முன்னிலைப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது. சண்டையோ, அடிதடியோ அது எதுவானாலும் குடும்பத்தினர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக அதேசமயம் அனைத்தையும் பாசிட்டிவ்வாகவே இதில் அணுகியிருக்கிறோம்..\nஇந்தக்கதையின் ஒன்லைனை உருவாக்கியதுமே இதில் விமல் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். முதலில் இதை தயாரிப்பாளர் மதனின் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்துக்காக உருவாக்கினாலும் விமலுக்கு இந்த கதை பிடித்துப்போனதால் தானே தயாரிப்பதாக முழு மனதுடன் முன் வந்தார். அதனாலேயே இந்தப்படம் முடியும் வரை வேறு படங்களை ஒப்புக்கொள்ளாமல் இதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தினார். இது எனக்கும் தெரிந்தே நடந்ததால், அவரது இந்த முடிவு எனக்கு பயத்தை ஏற்படுத்தியது.. என் பொறுப்பு இன்னும் அதிகமானது. நம் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டுமே என இரட்டிப்பு உத்வேகத்தை தந்தது. அவரும் என் எதிர்பார்ப்பை முழுதாக நிறைவேற்றியுளார்.\nதனுஷ், விஷால் என முன்னணி ஹீரோக்களை இயக்கியதற்கும் விமல் படத்தை இயக்கியதற்கும் என்ன வித்தியாசம் என பலர் கேட்கின்றனர். எந்த வித்தியாசமும் இல்லை. தனுஷை வைத்து நான் ‘தேவதையை கண்டேன்’ படம் இயக்கும்போது, அதற்குமுன் அவர் பயணித்து வந்த விதம் வேறாக இருந்தது. அப்போது அவர் ஒரு கமர்ஷியல் வட்டத்திற்குள்ளேயே இல்லை.. ‘ஆடுகளம்’ படம் வெளியாகி அவருக்கு தேசிய விருது கிடைத்திருந்த நேரத்தில் கூட, அவரே ஒரு பேட்டியின்போது, தான் நடித்த படங்களில் சிரமப்பட்டு நடித்தது என்றால் அது ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படம் என்றுதான் கூறியுள்ளார்.\nஎன்னைப் பொருத்தவரை எனக்கு யார் ஹீரோவாக கிடைக்கிறார்களோ அவர்கள் தான் எனக்கு ரஜினி, கமல் என சொல்லுவேன்.. அவர்களை எனக்கு, என் கதைக்கு ஏற்ற மாதிரி மாற்றிக்கொள்வேன். அந்த வகையில் தனுஷ், விஷால், போல இந்த ‘மன்னர் வகையறா’வுக்கு விமல் பொருத்தமாக இருந்தார். படம் பார்க்கும்போது ‘அட விமலை வேறு மாதிரி பயன்படுத்தியுள்ளாரே என நீங்களே சொல்வீர்கள். குறிப்பாக நீங்கள் இதுவரை பார்க்காத, விமலின் இன்னொரு பக்கத்தை ���தில் பார்க்கலாம்.\nஇப்படி ஒரு குடும்ப படத்தை எடுப்பதற்கு முக்கிய காரணமும் உள்ளது. தெலுங்கில் மகேஷ்பாபு, பவன் கல்யாண், அல்லு அர்ஜுன் உட்பட முன்னணி நடிகர்கள் அனைவருமே தவறாமல் அவ்வப்போது குடும்பக்கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்கிறார்கள். அதனால் தான் அங்கே குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக வந்து என்ஜாய் பண்ணி படம் பார்க்கிறார்கள். அந்த சந்தோஷ மனநிலை தான் அவர்களை இன்னும் நான்கு படங்களை கூடுதலாக பார்க்க வைக்கும். குடும்ப உறவின் முக்கியத்துவத்தை ஒரு சின்ன நடிகர் சொல்வதைவிட ஒரு பெரிய நடிகர் சொல்லும்போது அதன் வீச்சு இன்னும் அதிகமாக இருக்கும். அதுபோல இங்கே தமிழிலும் முன்னணி நடிகர்கள் வருடத்திற்கு ஒரு குடும்ப படம் நடித்தால், நம் தமிழ்சினிமாவை அசைத்துக்கொள்ள முடியாது.\nஇந்தப்படத்தின் நாயகி ஆனந்தி, இதற்குமுன் பார்த்த படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு நடித்துள்ளார். குறிப்பாக காமெடி காட்சிகளில் நீங்கள் புதிய ஆனந்தியை பார்க்கலாம். இந்த கதையுடன் அவர் ஒன்றிப்போனதால் தான் சார் உங்களது அடுத்த படத்தில் நான் உதவி இயக்குநராக வேலை பார்க்க விரும்புகிறேன் என்றார்.. இந்தப்படம் வெளியானதுமே நீ பிசியாகிடுவேம்மா.. அப்புறம் இதுக்கெல்லாம் உனக்கு நேரம் இருக்காதும்மா என அவரிடம் சொன்னேன். சும்மா விளையாட்டாகத்தான் சொல்கிறார் என நினைத்தால் படத்தின் இசைவெளியீட்டு விழா மேடையிலேயே அதை ஓப்பனாக சொன்னார்.\nஆனந்தி பற்றி சொல்லும்போது இன்னொரு சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. படத்தில் ஆனந்தி உணர்ச்சிகரமாக பேசி அழுதுகொண்டே நடிக்கவேண்டிய காட்சி.. அந்தக்காட்சியை படமாக்கும்போது இணை இயக்குநர் ஒருவர் வசனத்தை சொல்லிக்கொடுத்தபடி ஆனந்தியும் நடித்துக்கொண்டிருந்தார். காட்சியை படமாக்கி முடிக்கும்போது பார்த்தால் அந்த உதவி இயக்குநர் அழுதுகொண்டே இருப்பதை பார்த்தேன். அப்புறம் தான் தெரிந்தது அவர் அந்த காட்சியை யதார்த்தமாக சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பதற்காக தானும் கிளிசரின் போட்டுக்கொண்டார் என்பது.\nஇந்தப்படத்தில் ஜாக்ஸ் பிஜாய் என்கிற புதிய இசையமைப்பாளர் இசையமைத்துள்ளார். எனது படங்களில் யுவன் சங்கர் ராஜா, இமான், மணிசர்மா என பல இசையமைப்பாளர்களுடன் வேலை பார்த்திருக்கிறேன். பாடல்களும��� ஹிட் ஆகிவிடும். ஆனால் அது என்னவோ தெரியவில்லை அடுத்தடுத்து அவர்களுடன் இணைந்து பணியாற்ற முடியாமலேயே போய்விட்டது. இத்தனைக்கும் யாருடனும் எந்த மனஸ்தாபமும் இல்லை.. எல்லோருடனும் இப்போதும் நட்பாகவே இருக்கிறேன். ஆனாலும் இந்த மாற்றம் தானாகவே நிகழ்ந்து விடுகிறது.\nஇந்தப்படத்தில் ஏன் இவ்வளவு நட்சத்திரங்கள்.. ஸ்டார் வேல்யூவை ஏற்றுவதற்காகவா என பலரும் கேட்கிறார்கள். இந்த கதையில் ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒரு பின்புலம் இருக்கும். அதைத் தாங்கி நடிக்கவேண்டும் என்றால் அது குறிப்பிட்ட ஒரு சிலரால் தான் முடியும். இளைய திலகம் பிரபு இதுவரை உருவாக்கி வைத்துள்ள இமேஜ் தான் அவரது கேரக்டருக்கு பலம் சேர்த்திருக்கிறது. அப்படித்தான் இதற்குள் அனைத்து நட்சத்திரங்களும் வந்தார்கள்.\nஇதில் சரண்யாவுக்கு மட்டும் தான் அவரது காட்சிகளை டெவலப் செய்து எழுதினேன். அதற்கு காரணம் இருக்கிறது. இந்தப்படத்தில் குடும்பத்து நபர்களுக்குள் நடக்கும் காமெடி காட்சிகள் ஹைலைட்டாக இருக்கும். அதில் சரண்யாவின் கேரக்டர் ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் அவரிடம் அவரது கேரக்டர் பற்றி சொல்லி, நீங்கள் நடிப்பதாக ஒப்புக்கொண்டால் மட்டும் தான், இன்னும் இதை டெவலப் செய்து மாற்ற முடியும் எனக் கூறினேன்.. அவரும் சூப்பர்..சூப்பர் என சம்மதம் தெரிவித்தார்.\nபொங்கல் பண்டிகையில் நிறைய படங்கள் வெளியாக இருக்கின்றன என்றாலும், இதுவரை என்னுடைய படங்கள் ஜனரஞ்சகமாக, கமர்ஷியலாக, காமெடியாக இருக்கும் என ரசிகர்கள் நம்பி வருவதே எனக்கு மிகப்பெரிய கொடுப்பினை. எனது முந்தைய படங்கள் போல இந்தப்படத்தின் காமெடி காட்சிகளும் நீண்ட நாட்கள் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கும்.” என்றார் பூபதி பாண்டியன்.\nதயாரிப்பு – A3V சினிமாஸ்\nஇயக்குனர் – பூபதி பாண்டியன்\nஒளிபதிவு – பி.ஜி.முத்தையா, சூரஜ் நல்லுசாமி\nஇசை – ஜாக்ஸ் பிஜாய்\nபடத்தொகுப்பு – கோபி கிருஷ்ணா\nகலை – கே. சம்பத் திலக்\nசண்டை பயிற்சி – சுப்ரீம் சுந்தர்\nநடனம் – தினேஷ் , எம். செரீப், தீனா\nபாடல்கள் – மணி அமுதன், சாரதி\nமக்கள் தொடர்பு – KSK செல்வா\nநடிகர்கள் – விமல், ஆனந்தி, ரோபோ சங்கர், சாந்தினி தமிழரசன், இளையலதிலகம் பிரபு, சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார், சிங்கம்புலி, யோகிபாபு, வம்சி கிருஷ்ணா, ஜெயபிரகாஷ், நீலிமா ராணி\nTagged ஆனந்தி, இளையலதிலகம் பிரபு, எம். செரீப், கார்த்திக் குமார், சரண்யா பொன்வண்ணன், சாந்தினி தமிழரசன், சாரதி மக்கள் தொடர்பு - KSK செல்வா நடிகர்கள் - விமல், சிங்கம்புலி, சூரஜ் நல்லுசாமி இசை - ஜாக்ஸ் பிஜாய் படத்தொகுப்பு - கோபி கிருஷ்ணா கலை - கே. சம்பத் திலக் சண்டை பயிற்சி - சுப்ரீம் சுந்தர் நடனம் - தினேஷ், ஜெயபிரகாஷ், தயாரிப்பு - A3V சினிமாஸ் இயக்குனர் - பூபதி பாண்டியன் ஒளிபதிவு - பி.ஜி.முத்தையா, தீனா பாடல்கள் - மணி அமுதன், நீலிமா ராணி, யோகிபாபு, வம்சி கிருஷ்ணா, ‘ரோபோ’ சங்கர்\nPrev‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ படத்தின் புதிய காட்சிப் படங்கள்..\nNextஅட.. யேம்பா புள்ளைக்கு பொங்கலைக் கொடுங்கப்பா.. ‘மதுரவீரன்’ நாயகியின் வருத்தம்..\nபொள்ளாச்சி சம்பவத்தை கையிலெடுக்கும் இயக்குநர் சுசீ\nஸ்ருதிஹாசன் வாழ்வில் இன்னொரு மைல்கல்\nஜூன்-25 முதல் மலேசியாவில் சிம்புவின் ‘மாநாடு’ படப்பிடிப்பு ஆரம்பம்\nஅசரீரி மூலம் மீண்டும் வரும் ஜீவன்\nNGK ‘தண்டல்காரன்’ பாடலை தொடர்ந்து ரஞ்சித் பாடிய ‘வெண்பனி இரவில்’..\nபெண்​கள் ​விளையாட்டு பொம்மைகள் அல்ல – சீறும் வில்லன் நடிகர்\nநம்ம சென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடுவோம்\nசசிகுமார் நடிப்பில் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம் \nநடிகை ராசி கண்ணா லேட்டெஸ்ட் ஸ்டில்ஸ்\nவிஜய் சேதுபதி வசனம் எழுத, ​இயக்குநர் பிஜூ இயக்கும் ​“சென்னை பழனி மார்ஸ்”\nபிரபாஸ் படத்தில் இருந்து வெளியேறிய இசையமைப்பாளர்கள்\n“நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/NTgyNzQw/%E2%80%8B%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-21T13:39:04Z", "digest": "sha1:RHLOCR7YW5UWHRRJ5YPP6AOHF35XUTBK", "length": 6848, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "​சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் தீவுக்கு பயணம் மேற்கொள்ளும் தைவான் அதிபர்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » NEWS 7 TAMIL\n​சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் தீவுக்கு பயணம் மேற்கொள்ளும் தைவான் அதிபர்\nசர்ச்சைக்குரிய தென் சீனக்கடற்பிரதேசத்திற்கு தைவான் அதிபர் Ma Ying-jeou பயணம் மேற்கொள்வதை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.\nசீனாவின் தென்கிழக்கு கடற்பகுதியில் உள்ள பல தீவுகளை ஜப்பான், பிலிப்பைன்ஸ், வியட்னாம், தைவான் உள்ளிட்ட நாடுகள் உரிமைகோரி வருகின்றன. இந்நிலையில், தைவானை தன்னுடன் இணைத்துக்கொள்ளும் முடிவில் இருக்கும் சீனா, அதற்காக ஆயுதங்களைப் பயன்படுத்தவும் தயார் நிலையில் உள்ளது.\nஇந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த அதிபர் தேர்தலில் முதல் பெண் அதிபராக Tsai Ing-wen தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் இன்னும் சில வாரங்களில் பதவியேற்கவுள்ளார்.\nஇந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக தென்சீனக் கடற்பகுதியில் உள்ள தீவுக்கு, தைவானின் தற்போதைய அதிபர் மா பயணம் மேற்கொள்ளவிருப்பதை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. மாவின் இந்தப் பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nமுழு அரசு மரியாதையுடன் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உடல் தகனம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக டி.ராஜா ஒருமனதாக தேர்வு\nஉத்தரப்பிரதேசத்தில் முதியவருக்கு ரூ.128 கோடி மின்கட்டண பில்......அதிர்ச்சி கொடுத்த மின்வாரியம்\nபெண்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு: ஆப்ரேஷன் ரோமியோ மூலம் கடந்த 6 மாதத்தில் 800 பேரை கைது செய்தது டெல்லி போலீஸ்\nதொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது....சந்திராயன்-2 நாளை விண்ணில் பாய்கிறது\nசூர்யா போன்ற இளைஞர்களே நலிந்து வரும் தமிழ் சமூகத்தை தோள் கொடுத்து உயர்த்துவார்கள்: வைகோ பாராட்டு\nநாளை மாலை 5 மணிக்குள் கர்நாடக பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் மனு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள டி.ராஜாவுக்கு முக ஸ்டாலின் வாழ்த்து\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி\nதமிழ்மொழி, தமிழ்கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டும் : மு.க.ஸ்டாலின்\nமேற்கிந்திய தீவுக்கு இந்தியா சுற்றுப்பயணம்..ஷமி, புவனேஸ், பாண்டியாவுக்கு ஓய்வு\nஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டி: 15 நாள்களுக்குள், 4 தங்கம் வென்று ஹீமா தாஸ் அசத்தல்\nஉலக கோப்பை கபடி போட்டியில் இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன்\nஇந்தோனேச���யா ஓபன் பைனலில் சிந்து\nஆப்ரிக்கா கோப்பை கால்பந்து அல்ஜீரியா சாம்பியன்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-07-21T13:05:16Z", "digest": "sha1:BKXAEGMZO23S4MFXD54LSYYXA5IXVUEH", "length": 6663, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெளிமூச்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமூச்சுவிடல் செயல்முறையில், உள்மூச்சினைத் (அல்லது உட்சுவாசத்தினைத்) தொடர்ந்து வெளிமூச்சு அல்லது வெளிச்சுவாசம் அல்லது மூச்செறிதல் (Exhalation) செயல்முறை நிகழும். இது ஓர் மந்தத்தன்மையுடைய செயல் ஆகும். இந்நிகழ்ச்சியில் காற்று நுரையீரலிலிருந்து வெளியேற்றப்படும். இதற்கென மார்பறையின் கொள்ளளவு குறைக்கப்படும். நுரையீரலினுள் காற்றழுத்தம் அதிகரிப்பதனால் இது நிகழும்.\nசுருக்கமடைந்திருந்த உதரவிதானத்தின் தசைகள் தளர்ச்சியடையும்போது, மேல்நோக்கி உயர்வதால் இயல்பான மேற்குவிந்த அமைப்புத் தோன்றும். அத்துடன் விலா எலும்புகளின் உள் விலா எலும்பிடைத் தசைகளின் சுருக்கத்தால், விலா எலும்புகளும் தமது இயல்பான நிலைக்குத் திரும்பும். அப்போது விலா எலும்புக்கூட்டின் கனவளவு குறையும். இதனால் உள்ளான அழுத்தம் வெளிச்சூழலை விட அதிகரிப்பதனால், காற்று உள்ளிருந்து வெளியே தள்ளப்படும்.[1][2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 17:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-20-%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B9%E0%AE%BE/", "date_download": "2019-07-21T13:52:34Z", "digest": "sha1:BY4RMA74W2T5Z2RC3MQHO5D5YN6ZLDPM", "length": 49290, "nlines": 191, "source_domain": "thowheed.org", "title": "அத்தியாயம் : 20 தா ஹா - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nஅத்தியாயம் : 20 தா ஹா\nதா ஹா – அரபு மொழியின் 16 மற்றும் 26வது எழுத்துக்கள்.\nமொத்த வசனங்கள் : 135\nதா, ஹா எனும் இரண்டு எழுத்துக்கள் இந்த அத்தியாயத்தின் முதல் வசனமாக இடம் பெறுவதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயரிட்டுள்ளனர்.\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…\n) நீர் து��்பாக்கியசாலியாக ஆவதற்காக உமக்கு இக்குர்ஆனை நாம் அருளவில்லை.\n3. (நம்மை) அஞ்சுபவருக்கு அறிவுரையாகவே (அருளினோம்.)\n4. உயர்வான வானங்களையும்,507 பூமியையும் படைத்தவனிடமிருந்து (இது) அருளப்பட்டது.\n5. அளவற்ற அருளாளன் அர்ஷின்488 மீது அமர்ந்தான்.511\n6. வானங்களில்507 உள்ளவையும், பூமியில் உள்ளவையும், அவ்விரண்டுக்கும் இடையே உள்ளவையும், பூமிக்கு அடியில் உள்ளவையும் அவனுக்கே உரியன.\n7. சொல்லை நீர் உரத்துச் சொன்னால் (அதை அறிவதுடன்) இரகசியத்தையும், அதை விட இரகசியத்தையும் அவன் அறிகிறான்.\n8. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன.\n9. மூஸாவைப் பற்றிய செய்தி உமக்குத் தெரியுமா\n10. அவர் ஒரு நெருப்பைக் கண்டபோது தமது குடும்பத்தினரிடம் \"இருங்கள் நான் ஒரு நெருப்பைக் கண்டேன். அதில் உங்களுக்கு ஒரு தீப்பந்தத்தைக் கொண்டு வருவேன். அல்லது நெருப்புக்கு ஏதேனும் ஒரு வழியைக் கண்டு வருவேன்'' என்றார்.\n11. அங்கே அவர் வந்தபோது மூஸாவே என்று அழைக்கப்பட்டார்.\n12. \"நானே உமது இறைவன். எனவே உமது செருப்புகளைக் கழற்றுவீராக நீர் துவா எனும் தூய்மையான பள்ளத்தாக்கில் இருக்கிறீர்.\n13. நான் உம்மைத் தேர்ந்தெடுத்து விட்டேன். எனவே அறிவிக்கப்படும் தூதுச் செய்தியைச் செவிமடுப்பீராக\n14. நான் தான் அல்லாஹ். என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. எனவே என்னை வணங்குவீராக என்னை நினைப்பதற்காக தொழுகையை நிலைநாட்டுவீராக\n15. யுகமுடிவு நேரம்1 வந்தேதீரும். ஒவ்வொருவரும் தமது உழைப்புக்கேற்ப கூலி கொடுக்கப்படுவதற்காக அதை மறைத்து வைத்துள்ளேன்.\n16. அதை நம்பாது, தனது மனோ இச்சையைப் பின்பற்றியவன் அதை விட்டும் உம்மைத் தடுத்திட வேண்டாம். (அவ்வாறாயின்) நீர் அழிந்து விடுவீர்\n உமது வலது கையில் இருப்பது என்ன'' என்று இறைவன் கேட்டான்.\n18. \"இது எனது கைத்தடி. இதன் மீது ஊன்றிக் கொள்வேன். இதன் மூலம் எனது ஆடுகளுக்கு இலை பறிப்பேன். எனக்கு வேறு பல தேவைகளும் இதில் உள்ளன'' என்று அவர் கூறினார்.\n'' என்று அவன் கூறினான்.\n20. அதை அவர் போட்டபோது உடனே அது சீறும் பாம்பாக ஆனது.269\n21. \"அஞ்சாமல் அதைப் பிடிப்பீராக அதனுடைய முந்தைய நிலைக்கு அதை மாற்றுவோம்'' என்று அவன் கூறினான்.\n22. உமது கையை உமது விலாப்புறத்துடன் சேர்ப்பீராக தீங்கற்ற வெண்மையாக அது வெளிப்படும்.269 இது மற்றொரு சான்றாகும்.\n23. நமது மகத்தான சான்றுகளில் சிலவற்றை உமக்குக் காட்டுகிறோம்.\n24. நீர் ஃபிர்அவ்னிடம் செல்வீராக அவன் வரம்பு மீறி விட்டான் (என்று இறைவன் கூறினான்)\n எனது உள்ளத்தை எனக்கு விரிவுபடுத்து\n26. எனது பணியை எனக்கு எளிதாக்கு\n27. எனது நாவில் உள்ள முடிச்சை அவிழ்த்து விடு\n28. (அப்போது தான்) எனது சொல்லை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.\n29, 30. எனது குடும்பத்திலிருந்து என் சகோதரர் ஹாரூனை எனக்கு உதவியாளராக ஏற்படுத்து\n31. அவர் மூலம் என்னைப் பலப்படுத்து\n32. எனது பணியில் அவரையும் கூட்டாக்கு\n33. நாங்கள் உன்னை அதிகமாகத் துதிப்பதற்காக.\n34. உன்னை அதிகமாக நாங்கள் நினைப்பதற்காக.\n35. நீ எங்களைப் பார்ப்பவனாக488 இருக்கிறாய் (என்றார்.)\n உமது கோரிக்கை ஏற்கப்பட்டது'' என்று அவன் கூறினான்.\n37. மற்றொரு தடவை உமக்கு அருள் புரிந்துள்ளோம்.\n38. அறிவிக்கப்பட வேண்டியதை உமது தாயாருக்கு நாம் அறிவித்ததை எண்ணிப் பார்ப்பீராக\n39. \"இவரை (இக்குழந்தையை) பெட்டிக்குள் வைத்து அதைக் கடலில் போடுவாயாக கடல் அவரைக் கரையில் சேர்க்கும். எனக்கும், இவருக்கும் எதிரியானவன் இவரை எடுத்துக் கொள்வான்'' (என்று உமது தாயாருக்கு அறிவித்தோம்). எனது கண்காணிப்பில் நீர் வளர்க்கப்படுவதற்காக உம்மீது என் அன்பையும் செலுத்தினேன்.\n40. உமது சகோதரி நடந்து சென்று, \"இக்குழந்தையைப் பொறுப்பேற்பவரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா'' என்று கேட்டார். எனவே உமது தாயின் கண் குளிர்வதற்காகவும், அவர் கவலைப்படாமல் இருப்பதற்காகவும் அவரிடம் உம்மைத் திரும்பச் சேர்த்தோம். நீர் ஓர் உயிரைக் கொன்றிருந்தீர்.375 உம்மைக் கவலையிலிருந்து காப்பாற்றினோம். உம்மைப் பல வழிகளில் சோதித்தோம்.484 மத்யன்வாசிகளிடம் பல வருடங்கள் வசித்தீர். மூஸாவே'' என்று கேட்டார். எனவே உமது தாயின் கண் குளிர்வதற்காகவும், அவர் கவலைப்படாமல் இருப்பதற்காகவும் அவரிடம் உம்மைத் திரும்பச் சேர்த்தோம். நீர் ஓர் உயிரைக் கொன்றிருந்தீர்.375 உம்மைக் கவலையிலிருந்து காப்பாற்றினோம். உம்மைப் பல வழிகளில் சோதித்தோம்.484 மத்யன்வாசிகளிடம் பல வருடங்கள் வசித்தீர். மூஸாவே பின்னர் (நமது) திட்டப்படி வந்து சேர்ந்தீர்.\n41. எனக்காக உம்மைத் தேர்ந்தெடுத்து விட்டேன்.\n42. நீரும், உமது சகோதரரும் எனது சான்றுகளுடன் செல்லுங்கள்\n43. இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்ல���ங்கள் அவன் வரம்பு மீறி விட்டான்.\n44. \"அவனிடம் மென்மையான சொல்லையே இருவரும் சொல்லுங்கள் அவன் படிப்பினை பெறலாம். அல்லது (என்னை) அஞ்சலாம்'' (என்றும் கூறினான்.)\n அவன் எங்களுக்குத் தீங்கிழைப்பான்; அல்லது அவன் எங்கள் மீது வரம்பு மீறுவான்; என அஞ்சுகிறோம்'' என்று இருவரும் கூறினர்.\n நான் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் உங்களுடன்49 இருக்கிறேன்'' என்று அவன் கூறினான்.\n47, 48. இருவரும் அவனிடம் சென்று ''நாங்கள் உனது இறைவனின் தூதர்கள். எனவே இஸ்ராயீலின் மக்களை எங்களுடன் அனுப்பி விடு181 அவர்களைத் துன்புறுத்தாதே உனது இறைவனிடமிருந்து உன்னிடம் சான்றைக் கொண்டு வந்துள்ளோம். நேர்வழியைப் பின்பற்றியோர் மீது நிம்மதி உண்டாகட்டும். பொய்யெனக் கருதிப் புறக்கணித்தவருக்கு வேதனை உண்டு என எங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது'' என்று கூறுங்கள்\n'' என்று அவன் கேட்டான்.\n50. \"ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய தோற்றத்தை வழங்கி பின்னர் வழி காட்டியவனே எங்கள் இறைவன்'' என்று அவர் கூறினார்.\n51. \"முந்தைய தலைமுறையினரின் நிலை என்ன''283 என்று அவன் கேட்டான்.\n52. \"அது பற்றிய ஞானம் எனது இறைவனிடம் (உள்ள) பதிவேட்டில்157 இருக்கிறது. என் இறைவன் தவறிட மாட்டான். மறக்கவும் மாட்டான்'' என்று அவர் கூறினார்.\n53. அவனே பூமியை உங்களுக்குத் தொட்டிலாக அமைத்தான்.284 உங்களுக்காக அதில் பாதைகளை எளிதாக்கினான். வானத்திலிருந்து507 தண்ணீரை இறக்கி, அதன் மூலம் பல தரப்பட்ட தாவரங்களை ஜோடிகளாக242 வெளிப்படுத்தினோம்.\n உங்கள் கால்நடைகளை மேய விடுங்கள் அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.\n55. இதிலிருந்தே உங்களைப் படைத்தோம். இதிலேயே உங்களை மீளச் செய்வோம். மற்றொரு தடவை இதிலிருந்தே உங்களை வெளிப்படுத்துவோம்.\n56. அவனுக்கு (ஃபிர்அவ்னுக்கு) நமது சான்றுகள் அனைத்தையும் காட்டினோம். அவன் பொய்யெனக் கருதி மறுத்து விட்டான்.\n உமது சூனியத்தால்285 எங்கள் பூமியிலிருந்து எங்களை வெளியேற்ற எங்களிடம் வந்துள்ளீரா'' என்று அவன் கேட்டான்.\n58. \"இது போன்ற ஒரு சூனியத்தை நாமும் உம்மிடம் செய்து காட்டுவோம். எமக்கும் உமக்குமிடையே (போட்டி நடத்திட) பொதுவான இடத்தில் ஒரு நேரத்தை நிர்ணயிப்பீராக அதை நாமும், நீரூம் மீறாதிருப்போம்'' (என்றும் கூறினான்.)\n59. \"பண்டிகை நாளே உங்களுக்குரிய நேரம். முற்பகலில் மக்கள் ஒன்று திரட்டப்ப���ட்டும்'' என்று அவர் கூறினார்.\n60. ஃபிர்அவ்ன் திரும்பிச் சென்று தனது சூழ்ச்சியை ஒருமுகப்படுத்தினான். பின்னர் வந்தான்.\n61. \"உங்களுக்குக் கேடு தான் ஏற்படும். அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் அவன் உங்களை வேதனையால் அழிப்பான். இட்டுக்கட்டியவன் நட்டமடைந்து விட்டான்'' என்று அவர்களிடம் மூஸா கூறினார்.\n62. அவர்கள் தமது காரியத்தில் தமக்கிடையே விவாதம் செய்தனர். அதை இரகசியமாகச் செய்தனர்.\n63. \"இவ்விருவரும் சூனியக்காரர்கள்.285 தமது சூனியத்தின் மூலம் உங்களை உங்களது பூமியிலிருந்து வெளியேற்ற எண்ணுகின்றனர். சிறந்த உங்கள் வழிமுறையை அழிக்கவும் நினைக்கின்றனர்'' எனக் கூறினர்.357\n64. \"உங்கள் சூழ்ச்சியை ஒருமுகப்படுத்துங்கள் பின்னர் அணிவகுத்து வாருங்கள் போட்டியில் வெல்பவரே இன்று வெற்றி பெற்றவர்'' (என்றனர்)\n'' என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர்.\n'' என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல்285 அவருக்குத் தோற்றமளித்தது.357\n67. மூஸா தமக்குள் அச்சத்தை உணர்ந்தார்.\n நீர் தான் வெல்பவர்'' என்று நாம் கூறினோம்.\n69. \"உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும்.269 அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி.285 (போட்டிக்கு) வரும்போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்'' (என்றும் கூறினோம்.)357\n70. உடனே சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்து, \"மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம்'' என்றனர்.357\n71. \"நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா அவரே உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுத் தந்த உங்களது குருவாவார்.285 எனவே உங்களை மாறுகால், மாறுகை வெட்டி உங்களைப் பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தில் சிலுவையில் அறைவேன். நம்மில் கடுமையாகத் தண்டிப்பவரும், நிலையானவரும் யார் என்பதை (அப்போது) அறிந்து கொள்வீர்கள்'' என்று அவன் கூறினான்.\n72. \"எங்களிடம் வந்த தெளிவான சான்றுகளையும், எங்களைப் படைத்தவனையும் விட நாங்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கப் போவதில்லை. நீ கூற வேண்டிய தீர்ப்பைக் கூறிக் கொள் இவ்வுலக வாழ்க்கையில் தான் நீ தீர்ப்பு வழங்குவாய்'' என்று அவர்கள் கூறினார்கள்.\n73. \"எங்கள் குற்றங்களையும், நீ எங்களைக் கட்டாயப்படுத்தி செய்ய வைத்த சூனியத்தையும்357எங்கள�� இறைவன் மன்னிப்பதற்காக எங்கள் இறைவனை நாங்கள் நம்பி விட்டோம். அல்லாஹ்வே சிறந்தவன்; நிலையானவன்'' (என்றும் கூறினர்.)\n74. தனது இறைவனிடம் குற்றவாளியாக வருபவனுக்கு நரகமே உள்ளது. அதில் அவன் சாகவும் மாட்டான். வாழவும் மாட்டான்.\n75. நல்லறங்கள் புரிந்து நம்பிக்கை கொண்டவராக அவனிடம் வருவோர்க்கே உயர்வான பதவிகள் உள்ளன.\n76. நிலையான சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே பரிசுத்தமாக வாழ்ந்தோரின் கூலி.\n77. \"எனது அடியார்களை அழைத்துச் செல்வீராக கடலில் அவர்களுக்காக ஈரமில்லாத ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுப்பீராக கடலில் அவர்களுக்காக ஈரமில்லாத ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுப்பீராக269 பிடிக்கப்பட்டு விடுவதைப் பற்றிப் பயப்படாதீர்269 பிடிக்கப்பட்டு விடுவதைப் பற்றிப் பயப்படாதீர் (வேறெதற்கும்) அஞ்சாதீர்'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம்.\n78. ஃபிர்அவ்ன் தனது படையினருடன் அவர்களைப் பின்தொடர்ந்தான். கடலில் மூட வேண்டியது அவர்களை மூடிக் கொண்டது.\n79. ஃபிர்அவ்ன் தனது சமுதாயத்தை வழிகெடுத்தான். நேர்வழி காட்டவில்லை.\n உங்கள் எதிரியிடமிருந்து உங்களைக் காப்பாற்றினோம். தூர் மலையின் வலப்பகுதியை உங்களுக்கு வாக்களித்தோம். உங்களுக்கு மன்னு, ஸல்வா442 (எனும் உண)வை இறக்கினோம்.\n81. நாம் உங்களுக்கு வழங்கியவற்றில் தூய்மையானதை உண்ணுங்கள் இங்கே வரம்பு மீறாதீர்கள் (அவ்வாறு செய்தால்) எனது கோபம் உங்கள் மீது இறங்கும். எவன் மீது எனது கோபம் இறங்கி விட்டதோ அவன் வீழ்ந்து விட்டான்.\n82. திருந்தி, நம்பிக்கை கொண்டு, நல்லறம் செய்து, பின்னர் நேர்வழி பெற்றவரை நான் மன்னிப்பேன்.\n உமது சமுதாயத்தை விட்டு விட்டு அவசரமாக வந்தது ஏன்'' (என்று இறைவன் கேட்டான்.)\n84. \"அவர்கள் இதோ எனக்குப் பின்னால் வருகின்றனர். என் இறைவா நீ திருப்திப்படுவதற்காக உன்னிடம் விரைந்து வந்தேன்'' என்று அவர் கூறினார்.\n85. \"உமக்குப் பின் உமது சமுதாயத்தை நாம் சோதித்தோம்.484 அவர்களை ஸாமிரி வழிகெடுத்து விட்டான்'' என்று (இறைவன்) கூறினான்.\n86. \"உடனே மூஸா தமது சமுதாயத்திடம் கோபமாகவும், கவலைப்பட்டவராகவும் திரும்பினார். \"என் சமுதாயமே உங்கள் இறைவன் உங்களுக்கு அழகான வாக்குறுதியை அளிக்கவில்லையா உங்கள் இறைவன் உங்களுக்கு அழகான வாக்குறுதியை அளிக்கவில்லையா அல்லது (நான் புறப்பட்டுப் போய்) அதிக காலம் ஆகி விட்டதா அல்லது (நான் புறப்பட்டுப் போய்) அதிக காலம் ஆகி விட்டதா அல்லது உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது கோபம் இறங்க வேண்டும் என விரும்பி என்னிடம் கொடுத்த வாக்கை மீறினீர்களா அல்லது உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது கோபம் இறங்க வேண்டும் என விரும்பி என்னிடம் கொடுத்த வாக்கை மீறினீர்களா\n87. \"நாங்கள் உம்மிடம் கொடுத்த வாக்குறுதிக்கு திட்டமிட்டு மாறுசெய்யவில்லை. மாறாக அந்தச் சமுதாயத்தின் அணிகலன்கள் எங்கள் மீது சுமத்தப்பட்டன. அதை வீசினோம். இவ்வாறே ஸாமிரியும் வீசினான்.\n88. அவர்களுக்காக உடலுடன் கூடிய காளைக் கன்றை (அவன்) வெளிப்படுத்தினான். அது சப்தமும் போட்டது. உடனே அவர்க(ளில் அறிவீனர்க)ள் \"இதுவே உங்கள் இறைவன். மூஸாவின் இறைவன். அவர் வழிமாறிச் சென்று விட்டார்'' என்றனர்.19\n89. \"அது எந்தச் சொல்லுக்கும் பதிலளிக்காது என்பதையும், அவர்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அது அதிகாரம் பெற்றிருக்கவில்லை'' என்பதையும் அவர்கள் கவனிக்க வேண்டாமா\n484 அளவற்ற அருளாளன் தான் உங்கள் இறைவன். எனவே என்னைப் பின்பற்றுங்கள் எனது கட்டளைக்குக் கட்டுப்படுங்கள்'' என்று இதற்கு முன் அவர்களிடம் ஹாரூன் கூறியிருந்தார்.\n91. \"மூஸா, எங்களிடம் திரும்பி வரும் வரை இதிலேயே நீடிப்போம்'' என்று அவர்கள் கூறினர்.\n அவர்கள் வழிகெட்டதை நீர் பார்த்தபோது என்னை நீர் பின்பற்றாதிருக்க உமக்கு என்ன தடை எனது கட்டளையை மீறி விட்டீரே எனது கட்டளையை மீறி விட்டீரே'' என்று (மூஸா) கேட்டார்.26\n94. \"என் தாயின் மகனே எனது தாடியையும், எனது தலையையும் பிடிக்காதீர் எனது தாடியையும், எனது தலையையும் பிடிக்காதீர் எனது வார்த்தைக்காக காத்திராமல் இஸ்ராயீலின் மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தி விட்டீர் என்று கூறுவீரோ என அஞ்சினேன்'' என்று (ஹாரூன்) கூறினார்.\n'' என்று (மூஸா) கேட்டார்.\n96. \"அவர்கள் காணாததைக் கண்டேன். இத்தூதரின் காலடியில் ஒரு பிடி அள்ளினேன். அதை எறிந்தேன். என் மனம் இவ்வாறு என்னைத் தூண்டியது'' என்றான்.19\n97. \"நீ சென்று விடு உனது வாழ்க்கையில் 'தீண்டாதே' என நீ கூறும் நிலையே இருக்கும். மாற்றப்பட முடியாத வாக்களிக்கப்பட்ட நேரமும் உனக்கு உள்ளது. நீ வணங்கிய உனது கடவுளைப் பார் உனது வாழ்க்கையில் 'தீண்டாதே' என நீ கூறும் நிலையே இருக்கும். மாற்றப்பட முடியாத வாக்களிக்கப்பட்ட நேரமும் உனக்கு உள்ளது. நீ வணங்கிய உனது கடவுளைப் பார் அதை நெருப்பில் எரித்து பின்னர் அதைக் கடலில் தூவுவோம்'' என்று (மூஸா) கூறினார்.19\n98. உங்கள் இறைவன் அல்லாஹ்வே. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. ஒவ்வொரு பொருளையும் விரிவாக அவன் அறிந்து வைத்திருக்கிறான்.\n) இவ்வாறே முன் சென்ற செய்திகளை உமக்குக் கூறுகிறோம். நம் அறிவுரையையும் உமக்கு வழங்கியுள்ளோம்.\n100. இதைப் புறக்கணிப்போர் கியாமத் நாளில்1 பாவத்தைச் சுமப்பார்கள்.\n101. அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். கியாமத் நாளில்1 அவர்களுக்கு அது மிகவும் கெட்ட சுமை.\n102. ஸூர் ஊதப்படும் நாளில் குற்றவாளிகளை நீல நிறக் கண்களுடையோராக எழுப்புவோம்.\n103. \"நீங்கள் பத்து நாட்கள் தவிர (உலகில்) வசிக்கவில்லை'' என்று தமக்கிடையே அவர்கள் இரகசியமாகப் பேசிக் கொள்வார்கள்.\n104. \"நீங்கள் ஒரு நாள் தவிர (உலகில்) வசிக்கவில்லை'' என்று அவர்களில் அறிவுமிக்கவர்கள் கூறும்போது அவர்கள் கூறுவதை நாம் நன்கறிவோம்.\n) மலைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். \"என் இறைவன் அவற்றைத் தூள் தூளாக்குவான்'' என்று கூறுவீராக\n106. பின்னர் அதை வெட்டவெளிப் பொட்டலாக ஆக்குவான்.\n107. அதில் மேடு பள்ளத்தைக் காணமாட்டீர்\n108. எவ்வித மறுப்புமின்றி அந்நாளில்1 அழைப்பாளரைப் பின்தொடர்வார்கள். அளவற்ற அருளாளனிடம் ஓசைகள் யாவும் ஒடுங்கி விடும். காலடிச் சப்தம் தவிர வேறெதனையும் நீர் செவியுற மாட்டீர்\n109.அந்நாளில் அளவற்ற அருளாளன் யாருக்கு அனுமதியளித்து அவரது சொல்லையும் பொருந்திக் கொண்டானோ அவரைத் தவிர எவரது பரிந்துரையும்17 பயனளிக்காது.\n110. அவர்களுக்கு முன்னே உள்ளதையும், அவர்களுக்குப் பின்னே உள்ளதையும் அவன் அறிகிறான். அவனை அவர்கள் முழுமையாக அறிந்து கொள்ள மாட்டார்கள்.\n111. என்றென்றும் உயிருடனிருப்பவன் முன்னே முகங்கள் கவிழ்ந்து விடும். அநியாயத்தைச் சுமந்தவன் நட்டமடைந்து விட்டான்.\n112. நம்பிக்கை கொண்ட நிலையில் நல்லறங்களைச் செய்பவர், அநீதி இழைக்கப்படும் என்றோ, குறைவாக வழங்கப்படும் என்றோ அஞ்ச மாட்டார்.\n113. இவ்வாறே அவர்கள் (இறைவனை) அஞ்சுவதற்காகவும், அல்லது அவர்களுக்குப் படிப்பினை உண்டாக்கவும் குர்ஆனை அரபு489 மொழியில் அருளினோம்.227 இதில் தெளிவாக எச்சரித்துள்ளோம்.\n114. உண���மையான அரசனாகிய அல்லாஹ் உயர்ந்து விட்டான். (முஹம்மதே) அவனது தூதுச்செய்தி உமக்கு முழுமையாகக் கூறப்படுவதற்கு முன்152 குர்ஆன் விஷயத்தில் அவசரப்படாதீர்) அவனது தூதுச்செய்தி உமக்கு முழுமையாகக் கூறப்படுவதற்கு முன்152 குர்ஆன் விஷயத்தில் அவசரப்படாதீர் \"என் இறைவா எனக்குக் கல்வியை அதிகப்படுத்து'' எனக் கூறுவீராக\n115. இதற்கு முன் ஆதமிடம் உறுதிமொழி எடுத்தோம். அவர் மறந்து விட்டார். அவரிடம் உறுதியை நாம் காணவில்லை.\n''11 என்று வானவர்களிடம் நாம் கூறியபோது இப்லீஸைத்509 தவிர அனைவரும் பணிந்தனர். அவன் மறுத்து விட்டான்.\n இவன் உமக்கும், உமது மனைவிக்கும் எதிரியாவான். இவன் உங்களைச் சொர்க்கத்திலிருந்து12 வெளியேற்றிட வேண்டாம். அப்போது நீர் துர்பாக்கியசாலியாவீர்\n118. இங்கே நீர் பசியோடு இருக்க மாட்டீர்\n119. இங்கே நீர் தாகத்துடனும் இருக்க மாட்டீர் உம்மீது வெயிலும் படாது\n120. அவரிடம் ஷைத்தான் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். ஆதமே நிலையான (வாழ்வளிக்கும்) மரத்தைப்13 பற்றியும், அழிவில்லா ஆட்சியைப் பற்றியும் நான் உமக்கு அறிவிக்கட்டுமா நிலையான (வாழ்வளிக்கும்) மரத்தைப்13 பற்றியும், அழிவில்லா ஆட்சியைப் பற்றியும் நான் உமக்கு அறிவிக்கட்டுமா\n121.அவ்விருவரும் அதிலிருந்து சாப்பிட்டனர். அவ்விருவருக்கும் தங்களது வெட்கத்தலங்கள் பற்றித் தெரிந்தது.174 அவ்விருவரும் சொர்க்கத்தின்12 இலையால் தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டனர். ஆதம் தமது இறைவனுக்கு மாறுசெய்தார். எனவே அவர் வழிதவறினார்.\n122. பின்னர் அவரை அவரது இறைவன் தேர்ந்தெடுத்தான். அவரை மன்னித்து நேர்வழி காட்டினான்.\n123. இருவரும் ஒட்டுமொத்தமாக இங்கிருந்து இறங்குங்கள் உங்களில் சிலருக்கு சிலர் பகைவர்களாவீர்கள். என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும். அப்போது எனது நேர்வழியைப் பின்பற்றுபவர் வழிதவற மாட்டார். துர்பாக்கியசாலியாகவும் மாட்டார் என்று கூறினான்.\n124. எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம்.\n ஏன் என்னைக் குருடனாக எழுப்பினாய்'' என்று அவன் கேட்பான்.\n126. \"'அப்படித்தான். நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன. அதை நீ மறந்தாய். அவ்வாறே இன்று மறக்கப்படுகிறாய்'' என்று (இறைவன்) கூறுவான்.\n127. தனது இறைவனின் வசனங்களை நம்பாமல் வரம்பு மீற��� நடப்பவனுக்கு இவ்வாறே கூலி கொடுப்போம். மறுமையின் வேதனை கடுமையானது; நிலையானது.\n128. அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினரை அழித்துள்ளோம் என்பது அவர்களுக்கு நேர்வழியைக் காட்டவில்லையா அவர்கள் குடியிருந்த இடங்களில் இவர்கள் நடக்கின்றனர். அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.\n129.உமது இறைவனிடமிருந்து குறிப்பிட்ட காலக்கெடுவும், விதியும் முந்தியிருக்காவிட்டால் (அழிவு) நிச்சயமாகி இருக்கும்.\n) அவர்கள் கூறுவதைச் சகித்துக் கொள்வீராக சூரியன் உதிப்பதற்கு முன்பும், அது மறைவதற்கு முன்பும், இரவு நேரங்களிலும் உமது இறைவனைப் போற்றிப் புகழ்வீராக சூரியன் உதிப்பதற்கு முன்பும், அது மறைவதற்கு முன்பும், இரவு நேரங்களிலும் உமது இறைவனைப் போற்றிப் புகழ்வீராக பகலின் ஓரங்களிலும் துதிப்பீராக இதனால் (கிடைக்கும் கூலியில்) நீர் திருப்தியடையலாம்.\n) சோதிப்பதற்காக484 அவர்களில் சிலருக்கு நாம் வழங்கிய இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நோக்கி உமது கண்களை நீட்டாதீர் உமது இறைவனின் செல்வம் சிறந்ததும், நிலையானதுமாகும்.\n) தொழுமாறு உமது குடும்பத்தினரை ஏவுவீராக அதில் (ஏற்படும் சிரமங்களை) சகித்துக் கொள்வீராக அதில் (ஏற்படும் சிரமங்களை) சகித்துக் கொள்வீராக உம்மிடம் நாம் செல்வத்தைக் கேட்கவில்லை. நாமே உமக்குச் செல்வத்தை அளிக்கிறோம். (இறை) அச்சத்திற்கே (நல்ல) முடிவு உண்டு.\n133.\"இவர் தமது இறைவனிடமிருந்து சான்றை நம்மிடம் கொண்டு வர வேண்டாமா'' என்று அவர்கள் கேட்கின்றனர். முந்தைய வேதங்களில் உள்ள சான்று அவர்களை வந்தடையவில்லையா\n134. முன்னரே வேதனையின் மூலம் நாம் அவர்களை அழித்திருந்தால் \"எங்கள் இறைவா எங்களிடம் ஒரு தூதரை நீ அனுப்பியிருக்கக் கூடாதா எங்களிடம் ஒரு தூதரை நீ அனுப்பியிருக்கக் கூடாதா நாங்கள் இழிவையும், அவமானத்தையும் அடையுமுன் உனது வசனங்களைப் பின்பற்றியிருப்போமே'' என்று கூறியிருப்பார்கள்.\n135.\"அனைவரும் எதிர்பார்க்கின்றனர். நீங்களும் எதிர்பாருங்கள் நேரான வழிக்கு உரியவர் யார் நேரான வழிக்கு உரியவர் யார் நேர்வழி பெற்றவர் யார் என்பதை அறிந்து கொள்வீர்கள்'' என்று கூறுவீராக\nஅத்தியாயம் : 114 அந்நாஸ்\nஅத்தியாயம் : 113 அல் ஃபலக்\nஅத்தியாயம் : 112 அல் இஃக்லாஸ்\nPrevious Article அத்தியாயம் : 19 மர்யம்\nNext Article அத்தியாயம் : 21 அல் அன்பியா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nசீதனத்தால் சீரழியும் சமுதாயம் – video\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/33486-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-07-21T13:10:31Z", "digest": "sha1:AA2KV6R2F56TZRWTTBL7L7KOWMRXWR3C", "length": 11918, "nlines": 112, "source_domain": "www.kamadenu.in", "title": "பாதுகாக்கப்படுமா சாஹின் ஃபால்கன் பருந்துகள்? | பாதுகாக்கப்படுமா சாஹின் ஃபால்கன் பருந்துகள்?", "raw_content": "\nபாதுகாக்கப்படுமா சாஹின் ஃபால்கன் பருந்துகள்\nமணிக்கு 300 கிலோமீட்டர் என அதிவேகத்தில் பறக்கக்கூடியவை சாஹின் ஃபால்கன் பருந்துகள். நீலகிரி மாவட்டத்தில் மிகக் குறைந்த அளவிலேயே உள்ள இந்தப் பருந்து இனத்தையும், அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாப்பது அவசியம் என்கின்றனர் பறவை ஆர்வலர்கள்.\nஇயற்கை எழில் சூழ்ந்த பகுதிகள் நிறைந்தது நீலகிரி மாவட்டம். வன விலங்குகளைத் தவிர, பருந்து, கழுகு, இருவாச்சி உள்ளிட்ட பல்வேறு அரிய வகை பறவையினங்களின் வாழ்விடமாகவும் உள்ளது இந்த மாவட்டம்.\nநீலகிரி மாவட்டத்தின் காலநிலை ஐரோப்பிய நாடுகளின் காலநிலையை ஒத்துள்ளது. இதனால், ஐரோப்பியா உள்ளிட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் நீலகிரி மாவட்டத்துக்கு வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்ல, வெளிநாடுகளைச் சேர்ந்த பறவை இனங்களும் நீலகிரி மாவட்டத்துக்கு அதிக அளவில் வலசை வருகின்றன.\nகுறிப்பாக, குளிர்காலத்தில் இனப்பெருக்கத்துக்காக ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் ஆண்டுதோறும் இங்கு வருகின்றன. இவ்வாறு வரும் பறவைகள், நீர்நிலைகள் மற்றும் அவற்றை சுற்றியுள்ள சதுப்பு நிலங்களில் தங்குகின்றன. அங்கு கூடுகட்டி, முட்டையிட்டு, குஞ்சு பொறித்த பின்னர் சொந்த நாடுகளுக்குத் திரும்பிவிடுகின்றன. இவற்றில் குறிப்பிடத்தக்கவை சாஹின் ஃபால்கன் பருந்தினம்.\nபாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் வசிக்கும் இந்தப் பருந்துகள் மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கக் கூடியவை. உலகிலேயே அதிவேகமாகப் பறக்கும் பறவையினங்களில் இதுவும் ஒன்று. நீலகிரி மாவட்டத்தில் தெங்குமரஹடா முதல் தொட்டபெட்டா வரையிலான பள்ளத்தாக்கு மற்றும் மலைச்சரிவுப் பகுதிகளில் இப்பறவைகள் வாழ்வதற்கான சூழல் உள்ளது. இதனால், இப்பகுதிகளில் பாறை இடுக்குகளில் இவை வாழ்ந்து வருகின்றன. அழியும் பட்டியலில் இந்தப் பறவையினம் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில், சாஹின் ஃபால்கன் பருந்துகளையும், அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். உதகை அரசு கலைக் கல்லூரி விலங்கியல் மற்றும் வன உயிரியியல் துறை உதவிப் பேராசிரியர் பி.ராமகிருஷ்ணன் கூறும்போது, \"சாஹின் ஃபால்கன் பருந்து இனம், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளத்தாக்குப் பகுதிகள், மலைச் சரிவான பகுதிகளில் காணப்படுகின்றன. இவை இரையைத் தாக்கும்போது மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்துக்குமேல் பறக்கும். நீலகிரியில் 8-க்கும் மேற்பட்ட சாஹின் ஃபால்கன் பருந்தின் வாழ்விடங்கள் உள்ளன. இவற்றில் 25 முதல் 30 பறவைகள் மட்டுமே உள்ளன.\nமனிதர்கள் வாழும் பகுதிகளிலும், சுற்றுலாத் தலங்களுக்கு அருகிலும் இவற்றின் வாழ்விடங்கள் அமைந்துள்ளன. இரைச்சல் உள்ளிட்டவற்றால், பருந்துகளின் இனப்பெருக்கக் காலங்களில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மேலும், பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியின் வெளியே இப்பறவைகளின் வாழ்வ��டங்கள் அமைந்துள்ளதால், சில நேரங்களில் மனிதர்களாலும் பாதிப்பு ஏற்படுகிறது. தோட்டங்களில் குப்பையை எரிக்கும்போது, இந்தப் பறவைகளின் கூடுகள் எரிந்து விடும் அபாயமும் உள்ளது. எனவே, சாஹின் ஃபால்கன் பருந்துகளைக் கண்காணித்து, அவற்றைப் பாதுகாக்க வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்றார்.\nசூப்பர் ஓவரிலும் டை ஆன 'த்ரில்' ஆட்டம்: முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து: நியூஸிலாந்து தோற்கவில்லை(\nஇங்கிலாந்துக்கு 242 ரன்கள் இலக்கு: பந்துவீச்சில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துமா நியூஸி\nதேவைகளைச் சுருக்கி வாழ்வதே இயல்பு: பழங்குடி மக்களிடம் கற்றதைக் கற்பிக்க முயலும் இளைஞர்\n12 ஆண்டுகள் சாதனையை முறியடித்த வில்லியம்ஸன்\nஐபிஎல் தொடரில் அதானி, டாடா நிறுவனங்கள்: 2020-ல் 10 அணிகளாக உயர்த்த பிசிசிஐக்கு ஆலோசனை\nகிழக்கு இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 7.3 என ரிக்டர் அளவில் பதிவு\nபாதுகாக்கப்படுமா சாஹின் ஃபால்கன் பருந்துகள்\nகம்பீரமாய் காட்சியளிக்கும் சோலையாறு அணை- தமிழகத்திலேயே மிக உயரமானது\nஓ... பட்டர்ஃபிளை... பட்டர்ஃபிளை... ஏன் விரிக்கவில்லை சிறகை\nசர்ச்சைகளை துளியும் விரும்ப மாட்டேன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ooravan.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-07-21T13:23:40Z", "digest": "sha1:K5FTMMOOJAYITOCEFRNQ6P3OJCAIEBFU", "length": 7522, "nlines": 134, "source_domain": "www.ooravan.com", "title": "இலங்கை – ஊரவன் | Ooravan", "raw_content": "\nஅரசாங்க வங்கியில் வேலை தருவதாக கூறி யாழ்ப்பாணத்தில் பணம் மோசடி\nபுத்தளத்தில் குடும்பப் பெண் பரிதாப மரணம்\nஒன்றரை கிலோ அபின் ; இரண்டரை கோடி பெறுமதி – யாழ். வடமராட்சியில்…\nவிசேட அதிரடிப் படையினர் – மான் வேட்டைக்காரர்கள் துப்பாக்கிச்…\nசபாநாயகர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதம்…\nஅரசியல் அறிவியல் ஆசிரியர் ஆன்மீகம் ஆலயங்களின் அறிக்கை இந்தியா உலகம்\nசட்ட ரீதியான பிரதம மந்திரி – ரணில் விக்கிரமசிங்க\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றையதினம் அரசியல் ரீதியாக உறதியற்றதன்மை மற்றும் விசனத்திற்குள்ளாக்கப்பட்ட நிலையில் சட்டரீதியாக தொடர்ந்தும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் பிரதமராகத் தொடர்வதற்கான நிலைப்பாட்டிலேயே உள்ளதாக கொழும்புத்…\nமுன்னாள் ஜனாதிபதி பிரதமராக பதவியேற்பு\n(26.10.2018) இன்று மா��ை ஜனாதிபதி செயலகத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய பிரதமராக பதவியேற்றார். https://youtu.be/QeUwJ9KZ4bw இதன் போது இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 11ஆவது…\nயுத்த வடுவும்; வாழ்வாதார சவாலும்\nவிளம்பி வருடம் – ஐப்பசி 25\nஇராகு காலம் – 4.30 – 6.00 பி.ப\nஎமகண்டம் – 12.00-1.30 பி.ப\nஆண்டவன் அடியில் :19 Jun 2018\nஆண்டவன் அடியில் :27 Mar 2008\nஸ்ரீமான் பொன்னம்பலம் விநாயகமூர்த்தி திருநாவுக்கரசு\nஆண்டவன் அடியில் :21 Feb 2019\nவேல் பவனம், 1ம் வட்டாரம், அல்லைப்பிட்டி கிழக்கு, யாழ்ப்பாணம்\nஆண்டவன் அடியில் :22 Feb 2019\nஸ்ரீமான் பொன்னம்பலம் விநாயகமூர்த்தி திருநாவுக்கரசு\nஆண்டவன் அடியில் :21 Feb 2019\n197, பொற்பதி வீதி, கோண்டாவில், யாழ்ப்பாணம்.\nஆண்டவன் அடியில் :23 Feb 2019\nஇல. 63,முதலி கோவில் வீதி, கொக்குவில் மேற்கு கொக்குவில்.\nஆண்டவன் அடியில் :27 Jan 2019\nஅமரர் திருமதி நாகரத்தினம் இரத்தினேஸ்வரி\nஆண்டவன் அடியில் :17 Dec 2018\n97/8, A.V றோட், அரியாலை.\nஆண்டவன் அடியில் :12 Jan 2019\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nஇல.588/8, நாவலர் வீதி, அரியாலை, யாழ்ப்பாணம்\nஆண்டவன் அடியில் :10 Dec 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2019/05/blog-post_7.html", "date_download": "2019-07-21T12:37:44Z", "digest": "sha1:2P4D3THLT7UB5T34DWHM3NP3Q5QTM7EH", "length": 35789, "nlines": 431, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: சித்திரசபையின் சித்திரக் கடவுள்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nசெவ்வாய், 7 மே, 2019\nசிவன் நடனமாடிய ஐந்து சபைகளில் நான்கை நான் தரிசித்திருக்கிறேன்.\nசிதம்பரம் பொன்னம்பலம், மதுரை வெள்ளியம்பலம், திருவாலங்காடு ரத்தின சபை, திருக்குற்றாலம் சித்திர சபை ஆகியன. திருநெல்வேலி தாமிர சபையை எப்போது தரிசிக்கப் போகிறேன் எனத் தெரியவில்லை.\nதென்காசிக்குச் சென்றபோது சித்திரசபையை தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டியது. இக்கோயில் திருக்குற்றாலநாதர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. அருகிலேயே இன்னொரு குற்றாலநாதர் கோயிலும் இருக்கிறது.\nஇது சிவன் மார்க்கண்டேயனை யமனிடம் இருந்து காத்த தலம். சிவகாமி அம்மையுடன் திருக்குற்றால நாதர் ஓவியமாகக் காட்சி அளிக்கிறார். இங்கே ஒரே ஒரு சந்நிதியும் பிரகாரமும்தான். அதைவிட அதிசயம் மூலவரிலிருந்து கோஷ்ட தெய்வங்கள் வரை எல்லாமே ஓவியங்கள்தான்.\nகற்சிற்பங்களே இல்லாத கற்கோயில் இது. வாய���ற்காப்பாளர்களும் ஓவியங்களே.\nஇங்கே புகைப்படமெடுக்க அனுமதி இல்லை எனவே கிடைத்ததை வலைத்தளத்துக்காக எடுத்திருக்கிறேன். நேரே இருக்கும் சந்நிதிதான் சித்திரசபை.\nகேரளாக் கோயில்கள் அமைப்பில் உள்ளது.\nஉள்ளே சிவகாமி அம்மை அருகிருக்க முயலகன் மேல் திரிபுரதாண்டவம் ஆடும் சிவன் ஓவியமும் கீழே கரங்கூப்பி வணங்கும் முப்பத்து முக்கோடி தேவர்களுமாகக் கொள்ளை அழகு.\nஇவ்வோவியம் மட்டுமே கருவறையில் உள்ளது. தீபஹாரத்தி எல்லாம் காண்பிக்கவில்லை. அர்ச்சகர் என்ற ஒருவர் இல்லவே இல்லை.\nநடுவில் சந்நிதி இருக்க உள் சுவரின் சுற்றிலும் உள் ப்ரகாரம் வெளிப்பிரகாரம் ஆகியவற்றிலும் எண்ணற்ற ஓவியங்கள்.\nஉள்ளே அறுபத்து நான்கு நாயன்மார்கள், திருவிளையாடல்கள் ஆகியவை அடர்ந்த ஓவியமாக அழகுறப் பொலிகின்றன.\nஉள்பிரகாரத்தின் இருபுறத்திலும் இருக்கும் காவி நிறச் சுவரில் வரையப்பட்ட அந்த இயற்கை வண்ண ஓவியங்களைக் காணும்போதில் பக்தி பெருக்கெடுக்கிறது. அத்தோடு கூடவே யாரும் ஓவியத்தில் உரசாமலோ தொடாமலோ செல்லவேண்டுமே எனக் கவலுகிறது மனம்.\nஏனெனில் நாமே எதிர்பாராத விதமாக இருபுற ஓவியங்களையும் மாறி மாறிக் காணும்போது உரசும் அபாயம் இருக்கிறது.\nவெளியில் திருநடனம் புரியும் பத்ரகாளி,\nமயில்மேல் முருகன் அவர் எதிரில் அவரது அம்பு பட்டு மாயும் சூரபதுமன், தாரகாசுரன், ஆகிய உக்கிர ஓவியங்கள். அதோடு அதாக முருகனை வணங்கும் அரசன், வேதியர், விறலியர், தேவர்கள், முனிவர்கள் ஆகியோரும் ஓவியமாக்கப்பட்டுள்ளார்கள். மேலே வரந்தையில் அன்னங்கள் அணிவகுக்கின்றன.\nகோயிலைச் சுற்றிக் கோட்டைச் சுவர் போன்ற மதிற்சுவர் \nஓவியக் கடவுளைக் கண்ட திகைப்பில் வெளியே வந்தோம். வானம் மேகத்தோடு மிரட்டிக் கொண்டிருந்தது.\nதென்மேற்குப் பருவக் காற்று ஈரத்தோடு மழைச்சேதி சொல்ல திரும்பத் தெப்பக் குளத்தைத் தரிசித்துவிட்டு ( என்ன அழகான மண்டபம்.- அதுவே கோயில் போல் இருக்கிறது ) குளம்தான் பாசம் பிடித்திருக்கிறது. ஆமாம் அந்த மண்டபத்திற்குள் எப்படி ஆடுகள் நீரைத் தாண்டி அவ்வளவு உயரத்தில் ஏறிப் போயின. \nகோயில் கோபுரத்தில் இடம்பெறவேண்டிய சிற்பங்கள் தெப்பக்குள மண்டபத்தில் கண்கவர் வண்ணமடிக்கப்பட்டு இடம்பெற்றிருந்தன. அவற்றில் சில தாங்கள்தான் அக்கோபுரத்தைத் தாங்குவதாக கைகள் தூக்கி நின்றது வெகு அழகு :)\nஇந்த ஓவிய அதிசயத்தை ஒருமுறையேனும் கண்டு வாருங்கள்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00\nகோவில் போலவும் இல்லாமல் கோட்டை போலவும் இல்லாமல் உருவம் சிலை என்று இல்லாமல் ஒரு கோவில். தகவல் புதிது.\n7 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 3:00\nசித்திர சபையை பார்க்கும் ஆவலை மிகுவித்த பதிவு. நன்றி.\n8 மே, 2019 ’அன்று’ முற்பகல் 8:32\nதெப்பக் குளத்துக்குள் இத்தனை சிற்பங்களுடனான கோபுரம் அபூர்வம். மிக அழகு.\n8 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 6:41\nஆம் ஜேகே. கருத்துக்கு நன்றி\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் \n10 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 2:06\nமிக மிக வியப்பான தகவல் சித்திரக் சபை என்ற பெயருக்கேற்றாற் போல சித்திரனளாலேயே கோயில் அல்லது மண்டபம் அல்லது கூடம் எனலாமோ. நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்துவிட்டது.\nதெப்பக் குளத்து மண்டபம் மிக மிக அழகாக இருக்கிறது. சிற்பங்கள் அழகு\n14 மே, 2019 ’அன்று’ முற்பகல் 11:56\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி���.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nராஜகுமாரியின் வீடு வழியில் இருந்தது. ஒரு பார்வை.\nராஜகுமாரியின் வீடு வழியில் இருந்தது. ஒரு பார்வை. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் பல்வேறு கனவுகள். யதார்த்தமோ வேறு. அவள் பள்ளிக்கூடச் சி...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nமஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.\nகீழா நெல்லி மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூற...\nசாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் சொல்லும் “காஃப்ஃபீடு “\nவாராவாரம் சாட்டர்டே போஸ்டில் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள் சேமிப்பு, முதலீடு , காப்பீடு பற்றி உபயோகமான தகவல்களைத் தருகின்றா...\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு . சிக்கனம் என்றால் என்ன.. செலவே செய்யாமல் இருப்பதா சிக்கனம். இல்லை.. அநாவசிய செலவுகளைக் குறைப்பது...\nஅஃகப் பானை முதல் வெள்ளாவிப் பானை வரை.\nஅஃகப் பானையும் எஃகுப் பானையும்/ பானை பிடித்தவள் பாக்கியசாலி.\nஇருப்பதை ஈந்ததனால் ஐஸ்வர்யம் பெற்றவள். தினமலர் சிற...\nகாரைக்குடிச் சொல்வழக்கு. துடுப்பும் ஒலுகும்.\nஹோட்டல் சென்னை கேட், எக்மோர்.\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் க...\nதிருக்கடையூரில் அம்மா அப்பாவின் விஜயரத சாந்தி - 2....\nதிருக்கடையூரில் அப்பா அம்மாவின் விஜயரத சாந்தி - 1 ...\nதாய்வீடு – ஒரு பார்வை.\nசில மொக்கைக் குறிப்புகள் :- 13\nசெய்.. செய்யாதே - ஒரு பார்வை.\nவல்லாரை சரஸ்வதியும் வெற்றிலை வேந்தனும்.\nஇரணிக்கோயில் ஆக்ரோஷச் சிம்மங்களும் சிம்ம யாளியும்....\nகாரைக்குடிச் சொல்வழக்கு. கிட்டங்கியும் பொட்டகமும்....\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் க...\nகௌதம் சிட்டி, துபாய். மை க்ளிக்ஸ். GOTHAM சிட்டி, ...\nகவிதாயினியின் பார்வையில் என் இரு கவிதைகள்.\nசங்கரன்கோயில் சங்கரநாராயணர் கோமதிஅம்மன் திருக்கோயி...\nபரதன் என்னும் பத்தரை மாற்றுத் தங்கம். தினமலர் சிறு...\nஅட்சய திரிதியை சிறப்புக் கோலங்கள்.\nகோடை விளையாட்டு பாப்பா. அதைக் கூடி விளையாடு பாப்���ா...\nசாட்டர்டே போஸ்ட். பத்மகிருஷ் விருதுகளால் பெருமைப்ப...\nஆபுத்திரனும் அமுத சுரபியும். தினமலர் சிறுவர்மலர் -...\nசில மொக்கைக் குறிப்புகள் :- 12\nசில மொக்கைக் குறிப்புகள் :- 11\nசில மொக்கைக் குறிப்புகள் :- 10\nசில மொக்கைக் குறிப்புகள் :- 9\nகோரமங்களா ஃபோரம் மாலும் மல்லேஸ்வரம் மந்திரி மாலும்...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வ���ைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayaltimes.com/showNews.aspx?tNewsId=6179", "date_download": "2019-07-21T13:51:35Z", "digest": "sha1:UD4RDE6OKLENMOCELNUNHWWMATAAOHAR", "length": 13590, "nlines": 125, "source_domain": "kayaltimes.com", "title": "Kayal Times Network | Kayalpatnam News", "raw_content": "\nமரண அறிவிப்பு : குறுக்கத் தெருவைச் சேர்ந்த அல்ஹாஜ் M.A. முஹம்மது யாஸீன் அவர்கள்...\nகுழந்தைகள் தினநாளில் காயல்பட்டினத்தில் \"குழந்தைகள் நல முகாம்\" நடைபெற்றது\nகருத்துக்கள் காண கருத்துகள் பதிய\nநவ :14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, காயல்பட்டினம் கே.வி.ஏ.டி அறக்கட்டளை, துளிர் அறக்கட்டளை மற்றும் அரிமா சங்கம் இணைந்து குழந்தைகள் நல முகாம் நடத்தியது.\nநேற்று (14/11) காலை காயல்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள குளம் முஹம்மது தம்பி அவர்கள் இல்லத்தில் காலை 10:30 மணி முதல் பிற்பகல் 02:00 மணி வரை குழந்தைகள் முகாம் நடைபெற்றது.\nஇம்முகாமில் பங்குபெற்ற திருநெல்வேலி ஷைன் மன இறுக்கம் மற்றும் கற்றல் குறைபாடு மையத்தின் மனநல மருத்துவர் திருமதி Dr. ஜீவா M.B.B.S., DPM., அவர்கள், தங்கள் குழந்தைகளுடன் முகாமிற்கு வந்திருந்த 30 பெற்றோர்களுக்கு இலவசமாக ஆலோசனைகளை வழங்கினார்.\nஅதன் பின்னர் வந்திருந்த குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டு, சிறந்த ஓவியங்களுக்கு பரிகளும் வழங்கப்பட்டது.\nமருத்துவர் அவர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் மனநலம் பற்றிய ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்கள். இறுதியாக கே.வி.ஏ.டி. அறக்கட்டளையின் நிறுவனர், முகாமிற்கு வந்திருந்த மருத்துவர் மற்றும் அவரது குழுவினருக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்கள்.\nஇம்முகாமில் கே.வி.ஏ.டி புஹாரி ஹாஜி அறக்கட்டளையின் நிறுவனர் கே.வி.ஏ.டி ஜெய்னப் ரஹ்மத், நகர்மன்ற துணைத் தலைவர் எஸ்.எம். மும்பை முஹிதீன், துளிர் அறக்கட்டளையின் நிறுவனர் வழக்கறிஞர் அஹமத், அரிமா எம்.எல். சேக்கனா லெப்பை, கே.வி.ஏ.டி அறக்கட்டளையின் அறங்காவளர்களில் ஒருவரும், நகர்மன்ற உறுப்பினருமான கே.வி.ஏ.டி. முத்து ஹாஜரா, ஏ.ஹைரியா, இ.எம்.சாமி, லயன் எஸ்.ஏ. சாமு மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.\nகருத்து பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்\nமரண அறிவிப்பு : குறுக்கத் தெருவைச் சேர்ந்த அல்ஹாஜ் M.A. முஹம்மது யாஸீன் அவர்கள்...\nமரண அறிவிப்பு : அப்பாபள்ளி தெருவைச் சேர்ந்த செய்யதலி ஃபாத்திமா அவர்கள்...\nகாயல்பட்டினத்தில் நடைபெற்ற அதிரடி சோதனையில் 69 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nஜன:8ல் தமுமுக சார்பில் ஆம்புலன்ஸ் விழிப்புணர்வு பேரணி மற்றும் முதலுதவி பயிற்சி முகாம் காயல்பட்டினத்தில் நடைபெறுகின்றது\nஜன:7,8ல் ரஹ்மத்துன்-லில் ஆலமீன் மீலாது பேரியம் சார்பில் மீலாது பெருவிழா\nகாயல் முஹ்யித்தீன் பள்ளி மாணவர்கள் சாதனை \nவாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.\nஎங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\nதனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\nஇணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.\nதங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.\nமுரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.\nசென்ட்ரல் Mat.school பணி மென்மேலும் சிறக்கட்டும்....\nசெய்தி : சென்ட்ரல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 27–வது ஆண்டு விழா நிகழ்வுகள்\nசென்ட்ரல் Mat.school பணி மென்மேலும் சிறக்கட்டும்....\nசெய்தி : சென்ட்ரல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 27–வது ஆண்டு விழா நிகழ்வுகள்\nசெய்தி : காயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\n பயனுள்ள கல்வியைப் பெற்று மக்களுக்கு நன்மை செய்யவும், அல்லாஹ்வின் பொறுத்ததை பெறவும் நல் வாழ்த்துக்கள்\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nகாயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அ���வில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nகாயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nமரண அறிவிப்பு : நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜி K.L.T. அஹ்மது முஹிய்யத்தீன் அவர்கள்...\n மொகுதூம் தெருவைச் சார்ந்த எமது அட்மின் ஜஹாங்கிர் தாயார் ஹாஜியானி சுல்தான் பீவி அவர்கள்\nஜன:28ல் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நகரின் 16 மையங்களில் வழங்கப்பட உள்ளது\nபண்டை கால இலக்கியங்கள், கல்வெட்டுகளில் வகுதை, பெத்திர மாணிக்கப் பட்டணம், தென்காயல் போன்ற பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊரே இன்றைய 'காயல்பட்டினம்' ஆகும். Learn more...\nநமதூரின் உண்மையான நிகழ்வுகள், பிரச்சனைகள், விளையாட்டுகள், மார்க்கம் சம்பந்தப்பட்டவைகள் மற்றும் அலுவலக ரீதியான தகவல்களை நம்மிடையே பரிமாறி அதற்கான தீர்வுகளை பெற்றிடவும் காயல்வாசிகளால் நடத்தப்படும் ஒரு வெப்தளம் \"www.kayaltimes.com\" ஆகும். Learn more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4609-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-rowdy-baby-tr-version-maari-2-chennai-drama-version-yuvan-shankar-raja.html", "date_download": "2019-07-21T12:54:21Z", "digest": "sha1:O2PMNYXNPK3FJLQKN35UCUTUEFETL4TL", "length": 6179, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "ரவுடி பேபி பாட்டுக்கு இப்படியும் ஆட முடியுமா ?? - Rowdy Baby - TR Version | Maari 2 | Chennai Drama Version | Yuvan Shankar Raja - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nரவுடி பேபி பாட்டுக்கு இப்படியும் ஆட முடியுமா \nரவுடி பேபி பாட்டுக்கு இப்படியும் ஆட முடியுமா \nWorld Cup 2019 - அரையிறுதி நோக்கி.. லீக் சுற்று பார்வை | ARV LOSHAN\nகுழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விடயங்கள் | Sooriyan FM | Rj Varshey\n\" ஆடை \" திரைப்படத்தின் திரை விமர்சனம் - Cine chilax | ஆடை டீசரால் பட வாய்ப்புகளை இழக்கும் அமலா பால் | cinema news\nWorld Cup Semi Finals சிக்கல்கள் + குழப்பங்கள் - எந்த அணிகள் முன்னேறும் \nதனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம் \nஇந்த 10 வது புள்ளியை அழுத்தினால் உடம்பில் நடக்கும் மாற்றத்தைப் பாருங்கள் \nBIG BOSS \" கமலஹாசன் \" இப்படி சொல்வாருன்னு யாரும் எதிர்பார்க்க வில்லை \nவிஜய் சேதுபதி ரசிகரான விஜய் தேவரகொண்டா இருவர��ம் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வருமா........\nவீதி விபத்தில் பலியான குழந்தை நட்சத்திரம்\nகுஷ்பூவின் முதுமைத் தோற்றத்தைப் பார்க்க வேண்டுமா\nநான் யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/28068", "date_download": "2019-07-21T12:37:59Z", "digest": "sha1:EE4QOA63A3W2HFA4ZLJCC2PEO2U2AJPM", "length": 9827, "nlines": 70, "source_domain": "thinakkural.lk", "title": "உதவிக்காக காத்திருக்கும் மீனவக்கிராமம் - Thinakkural", "raw_content": "\nLeftin May 16, 2019 உதவிக்காக காத்திருக்கும் மீனவக்கிராமம்2019-05-16T12:28:58+00:00 கட்டுரை\nமொறட்டுவ நகரத்திலிருந்து 05 கிலோமீற்றர் தூரத்தில், ஹொரலவல்ல மீனவக்கிராமம் அமைந்திருக்கிறது. சிங்கள மக்கள் பெரும்பான்மையினரானாலும் ஆங்காங்காங்கே தமிழ், முஸ்லிம் குடும்பங்களும் வசிக்கின்றன.\n120 குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில் மீன்பிடி பிரதான ஜீவனோபாயமாக இருக்கிறது. முழு மையாக கடற்தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் மக்கள் கடற்கொந்தளிப்பு மற்றும் மாரிகாலங்களில் கடுமையான வருமான இழப்பை எதிர்கொள்வதால், இக்காலப்பகுதியில் தங்கள் அன்றாட வாழ்வு பெரும் போராட்டமாகிறது என்கின்றனர்.இயற்கைச் சீற்றங்களால் உண்டாகும். இழப்புகளுக்கு அரச நிவாரணங்கள் முறையாகக் கிடைக்கப்பெறுவதில்லை என்கின்றனர். இது தொடர்பாக பிரதேசவாசியான பிரேமகுமாரி கூறும்போது, ”மழைக்காலங்களில் எம்மால் கடலுக்கு செல்லமுடியாது. கார்த்திகை, மார்கழி மாதங்களில் குறைந்தது 10 நாட்கள் கடலுக்குச் செல்வதே பெரும்பாடு, இக்காலப்பகுதியில் பல குடும்பங்களில் உணவுக்கே திண்டாட்டமாக இருக்கும். அரசாங்கம் இக்காலப்பகுதியில் மானியங்கள் வழங்கினால் உதவியாக இருக்கும் என்கிறார்.” எங்கள் வீடுகளுக்கு வாக்குக்காக மட்டுமே அரசியல் வாதிகள் வருகின்றனர். எமது பிரச்சனைகள் பற்றி கூறினாலும் பயனில்லை. சமுர்த்தி நிவாரணம் இன்றுவரை எமக்கு எட்டாக்கனிதான் என்றார்.\nகடலிலிருந்து மிக அண்மையாக 100 மீற்றர் தூரத்தில் இவர்களது வீடுகள் உள்ளமையால் கடற்கொந்தளிப்பு காலங்களில் மேலேழும் அலைகள் வீடுகளுக்குள்ப் புகுந்து கொள்வதாக தெரிவிக்கின்றனர்.\nஇது தொடர்பாக அப்பிரதேசவாசி அன்டனியுடன் பேசியபோது ”எங்களுக்குள்ள தீர்க்கப்பட வேண்டிய முதல்ப்பிரச்சினை இது 10 வருடங்களுக்கு முன் இப்பிரச்சினை எமக்கு இருந்திருக்கவி���்லை. கடற்கரையோரத்தில் அதிக மணல் இருந்ததால் அப்பகுதி உயரமாக இருந்தது. போட்சிற்றி நிர்மாணப்பணிகள் ஆரம்பித்ததன் பின்னர் எங்களது கடற்கரையில் மணல் அள்ள ஆரம்பித்தார்கள். இதன் விளைவால் கடல் நீர் குடிமனைகளுக்குள் வருகிறது, இது தொடர்பாக எங்கள் பிரதேச செயலாளருக்குத் தெரிவித்தோம் அவர்களுக்கு நேரில் வந்த பார்க்க கூட நேரமில்லை என்றால் மக்கள் என்ன செய்வது\nஹொரலவல்ல கடற்கரை எப்போதும் மீனவர்களால் சூழ்ந்திருக்கிறது. கடலுக்குச் செல்பவர்கள் வருபவர்கள் என எப்போதும் பரபரப்பான சூழலை காணமுடிகிறது. பெரும்பாலான படகுகள் மாலை 5மணியளவில் கடலுக்கு புறப்பட்டு மீண்டும் மறுநாள் அதிகாலையில் கரைதிரும்பும், படகுகள் கரை திரும்பும் போது கடற்கரையில் வெளிச்சம் அவசியம் கடந்த 6 மாதங்களாக ஹொரலவல்ல கடற்பிரதேசம் இருள்மண்டியிருக்கிறது. இங்கிருந்த மின்விளக்குகள் உடைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் அதிகாலை நள்ளிரவில் கரையேறும் படகுகள் விபத்துகளில்ச் சிக்கி சேதமடைகின்றன. கம்பத்தில் மின்விளக்குகளை பொருத்துமாறு பலதடவைகள் கோரிக்கை வைத்தும் கடற்தொழில் அமைச்சால் எந்த நிவாரணமும் கிடைக்கப்பெறவில்லை என்கின்றனர் பிரதேசமக்கள்.\nஉள்ளூராட்சி தேர்தலில் மக்களின் வாக்குகளை பெற்றபின்னர்;வடக்கில் சுரேஷின் கட்சி எதனைச் செய்ததோ, கிழக்கில் கஜனின் கட்சியும் அதனையே செய்தது\nமாற்று ஒன்றிற்கான பிரதான தடை…\nஅபாயா விவகாரம்;எந்த ஆடை அணிய வேண்டும் என்பதை பெண்களே தீர்மானிக்க வேண்டும்\nஅரசியல் அமைப்பிற்கான 19 ஆவது திருத்தம் நீக்கப்படக் கூடாது\nமூன்று மாத கால அவகாசம் தேர்தலுக்கான வியூகமா\n« கமலுக்கு எதிராக 40 முறைப்பாடுகள்\nஉலகின் மிக வயதான மனிதர் மரணம் »\nஇந்தியா எனக்கு எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை;கஜேந்திரகுமாரின் கருத்துக்கு விக்கி பதிலடி -வீடியோ இணைப்பு\nலண்டனில் வரவேற்பைப் பெற்ற புதியவனின் ஒற்றைப் பனைமரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/43739", "date_download": "2019-07-21T12:57:26Z", "digest": "sha1:WHHKCY5MQHPJWRT4YHNNYVVWYLDWRUKN", "length": 24351, "nlines": 58, "source_domain": "www.allaiyoor.com", "title": "இலங்கையின் வடபகுதி ஊடாக தொடரும் கஞ்சா கடத்தல்: நடப்­பது என்ன….?படித்துப்பாருங்கள்! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஇலங்கையின் வடபக���தி ஊடாக தொடரும் கஞ்சா கடத்தல்: நடப்­பது என்ன….\nயுத்தம் நடை­பெற்ற காலப்­ப­கு­தியில் வடக்­கிற்­கான பொரு­ளா­தார தடைகள் ஏற்­பட்ட போது இந்­தி­யாவில் இருந்தே பெரு­ம­ள­வான பொருட்கள் கடல் வழி­யாக கொண்டு வரப்­பட்­டன. மண்­ணெண்ணெய், கோதுமை மா, பற்­ற­ரிகள், பெற்றோல் என பல பொருட்கள் கடல் ஊடா­கவே பரி­மாற்­றப்­பட்­டன. கடல் வழி­யாக பலர் இந்­தி­யா­வுக்கு சென்று வரு­வதும், இடம்­பெ­யர்ந்து செல்­வதும் சர்வ சாதா­ர­ண­மாக இடம்­பெற்­றது. ஆனால் அந்த காலப்­ப­கு­தியில் கூட வடக்­கிற்கு போதைப்பொரு­ளான கஞ்சா கொண்­டு­வ­ரப்­ப­ட­வில்லை.\nஅதனைப் பயன்­ப­டுத்­துப­வர்­களும் சொல்லக் கூடிய வகையில் வடக்கில் இருக்கவில்லை. இறுக்கமாகவும், கட்டுக் கோப்­பு­டனும் இருந்த தமிழ் சமூகம் இன்று என்ன நிலையில் நிற்­கின்­றது என்ற கேள்வி எழு­கி­றது. தமிழ் மக்­களின் கலா­சார பூமி­யாக கரு­தப்­ப­டு­கின்ற யாழ்ப்­பா­ணத்­திலும் வடக்கின் ஏனைய மாவட்­டங்­க­ளிலும் நாளாந்தம் கேரளா கஞ்சா பொலி­ஸாரால் கைப்­பற்­றப்­ப­டு­வது என்­பது தினமும் பத்­தி­ரிகைச் செய்­தி­க­ளா­கி­விட்­டன.\nவட­ப­கு­தியில் யாழ்ப்­பாணம், மன்னார் ஆகிய கடற் பகு­தி­க­ளூ­டாக கேரளா கஞ்சா வந்து சேரு­கின்­றது. அங்­கி­ருந்து நாட்டின் ஏனைய பகு­தி­க­ளுக்கு அவை வியா­பா­ரத்­திற்­காக கொண்டு செல்­லப்­ப­டு­கின்­றன. கேரளா கஞ்சா பாவனை மற்றும் போதை­வஸ்து பாவனை என்­பது இலங்­கையில் தற்­போது ஏற்­பட்­ட­தொன்­றல்ல. நீண்­ட­கா­ல­மாக இத­னுடன் தொடர்பு பட்ட குழுக்கள் தென்­ப­கு­தியில் இயங்கி வரு­கின்­றன. ஆனால், வட­ப­கு­தியில் தற்­போது தான் கேரளா கஞ்­சாவின் வருகை அதி­க­ரித்து இருக்­கின்­றது. இலங்கை மீன­வர்கள் இந்­திய கடல் எல்­லையை தாண்­டு­கின்ற போதும், இந்­திய மீன­வர்கள் இலங்கை கடல் எல்­லையை தாண்­டு­கின்ற போதும் கைது செய்யும் இரு நாட்டு கடற்­ப­டை­களும் கேரளா கஞ்­சாவை பெரி­ய­ளவில் பிடிப்­ப­தாக தெரி­ய­வில்லை. இந்­திய கட­லோர காவல்­படை, இந்­திய கடற்­படை, இலங்கைக் கடற்­படை ஆகி­ய­வற்றின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டே கேரளா கஞ்சா வடக்கின் கரையை அடை­கி­றது. இந்த நாட்டில் 30 வரு­ட­மாக நில­விய போரை முடி­வுக்கு கொண்டு வரு­வ­தற்கு பங்­காற்­றிய கடற்­ப­டை­யா­லேயே கேரளா கஞ்­சாவின் வரு­கையை கட்­டுப்­ப­டுத்த முடி­ய­வில்லை என்றால் கொஞ்சம் சிந்­திக்க வேண்­டிய விடயம் தான்.\nஇந்­தி­யாவில் இருந்து வரு­கின்ற போது ஒரு­கிலோ அளவில் கேரளா கஞ்­சாவை பிரித்து எடுத்து அவற்றை நீர் புகா­த­படி பொலித்தீன் பைகளில் போட்டு பொதி செய்து பட­கு­களின் அடிப்­ப­கு­தி­யுடன் நீருக்குள் மறைத்துக் கொண்டு வரு­கி­றார்கள். வடக்கின் கரையை குறித்த படகு அடை­வ­தற்கு முன்னர் மோட்டார் சைக்­கிளில் வலம் வரும் சில இளை­ஞர்கள் கடற்­கரை மற்றும் அத­னை­யண்­டிய பகு­தியின் பாது­காப்பை கண்­கா­ணித்து தகவல் வழங்க கரையை அடையும் படகில் இருந்து கேரளா கஞ்சா பொதிகள் கரையை நோக்கி வீசப்­ப­டு­கி­றது. அதன் பின் அந்த படகு சென்று விட அதனை பெறு­வ­தற்­காக தயா­ராக இருந்த குழு அதனை எடுத்து வாய்க்­கால்கள், புதர்கள் என எவரும் இல­குவில் சந்­தேகம் அடை­யாத மற்றும் மக்கள் செல்­லாத பகு­தி­களில் மறைத்து வைத்து விட்டு கட்டம் கட்­ட­மாக எடுத்து வாக­னங்­களில் வேறு பகு­தி­க­ளுக்கு அனுப்­பு­கின்­றது. இதற்கு மோட்டார் சைக்கிள் தொடக்கம் சொகுசு வாக­னங்கள் வரை பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.\nஇவ்­வாறு பொலிஸ் தரப்பு தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. 2009 ஆம் ஆண்டு மே மாதத்­துடன் ஆயுதப் போராட்டம் மௌனிக்­கப்­பட்ட பின்னர் கேரளா கஞ்­சாவின் வருகை என்­பது வடக்கில் அதி­க­ரித்­துள்­ளது. நாட்டின் ஜனா­தி­பதி தொடக்கம் சாதா­ரண பொது­மக்கள் வரை வடக்கில் போதைப்­பொருள் பாவனை மற்றும் வருகை தொடர்பில் பேசும் அள­விற்கு இந்த நிலைமை காணப்­ப­டு­கின்­றது. உரி­மைக்­காக போரா­டிய இனம் இன்று ஆயுத ரீதி­யாக தோற்­க­டிக்­கப்­பட்ட நிலையில் அந்த இனத்தின் இளை­ஞர்கள் மத்­தியில் மீண்டும் போராட்ட எண்ணம் ஏற்­படக் கூடாது என்­ப­தற்­கான ஒரு திசை திருப்பல் முயற்­சி­யா­கவே கேரளா கஞ்சா பாவ­னையை ஊக்­கு­விக்கும் செயற்­பா­டுகள் திரை­ம­றைவில் நடை­பெ­று­வ­தாக பலரும் சந்­தேகம் வெளி­யிட்­டுள்­ளனர். இவ்­வா­றான செயற்­பா­டு­க­ளுக்கு இந்­திய கடற்­ப­டையும் துணை போகின்­றதா என்ற கேள்வி எழு­கின்­றது.\nஇலங்­கையில் வடக்கைப் பொறுத்­த­வரை ஏனைய மாகா­ணங்­களை விட பெரு­ம­ளவு இரா­ணுவம் குவிக்­கப்­பட்­டுள்­ளது. ஒன்­றரை லட்­சத்­துக்கு மேற்­பட்ட இரா­ணு­வத்­தினர் குவிக்­கப்­பட்­டுள்­ள­தாக வட­மா­காண முத­ல­மைச்சர் தெரி­வித்­தி­ருக்­கிறார். இது தவிர, முழத்­திற்கு முழம் பொலிஸ���, புல­னாய்­வுப்­பி­ரிவு என வட­ப­கு­தியில் பாது­காப்புத் தரப்பைச் சேர்ந்­த­வர்கள் பெரு­ம­ளவில் நிலை கொண்­டுள்ள போதும் கேரளா கஞ்­சாவை கட்­டுப்­ப­டுத்த முடி­யாத நிலை ஏற்­பட்­டி­ருக்­கி­றது. பொலிஸாரால் அவ்வப் போது கேரளா கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டா­லும் நாளாந்தம் அது இந்­தி­யாவில் இருந்து வந்து கொண்டே இருக்­கி­றது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் இலங்கை மற்றும் இந்­தியா ஆகிய நாடுகள் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­திய போதும் அதனை கட்­டுப்­ப­டுத்த முடி­யாத நிலையே தொடர்­கின்­றது.\nஇவ்­வா­றா­ன­தொரு நிலையில் இதன் பின்­ன­ணியில் பல­மா­ன­தொரு சக்தி உள்­ளது என்ற சந்­தேகம் எல்லோர் மனங்­க­ளிலும் எழு­கி­றது. அது தவிர்க்க முடி­யா­ததும் கூட. இது தவிர, வடக்கு இளை­ஞர்கள் மத்­தியில் உள்ள சில பிரச்சி­னை­களும், வசதி வாய்ப்­புக்­களும் கேரளா கஞ்சா பாவ­னையை தூண்­டு­வ­தாக அமை­கி­றது. அதி­ந­வீன தொடர்பு சாத­னங்­களின் வருகை, வெளி­நா­டு­களில் இருந்து வீட்டில் இருக்கும் இளை­ஞர்­க­ளுக்கு வழங்­கப்­படும் அள­வுக்­க­தி­க­மான பணம், அதி­க­ரித்த வேலை இல்லாப் பிரச்சினை என்­பன இளை­ஞர்­களை தவ­றான வழியில் இட்டுச் செல்­கின்­றது. இவ்­வா­றான இளை­ஞர்­களே கேரளா கஞ்சா விற்­ப­னை­யிலும் பாவ­னை­யிலும் ஈடு­ப­டு­கின்­றனர். வடக்கைப் பொறுத்­த­வரை போதைப் பொருள் பாவனை இளை­ஞர்கள் மத்­தியில் பெரி­ய­ளவில் இருப்­ப­தாக தெரி­ய­வில்லை. மதுப்­பா­வனை என்­பது உள்ள போதும் தென்­ப­கு­தி­யுடன் ஒப்­பி­டு­கின்ற போது கேரளா கஞ்சா பாவனை அதிகம் என கூற­மு­டி­யாது. இருப்­பினும் வடக்­கிற்கு கடத்­தப்­படும் கேரளா கஞ்சா ஏனைய பகு­தி­க­ளுக்கு பரி­மாற்­றப்­ப­டு­கின்­றது.\nவட­மா­கா­ணத்தைப் பொறுத்­த­வரை கல்விப் பொது­ சா­தா­ரண தரப்­ப­ரீட்­சைக்கு தோற்­றும்­மா­ண­வர்­களில் யுத்­தம்­ மு­டி­வ­டைந்த 2009 தொடக்கம் 2015 வரை முறையே 55.71, 56.93, 54.26, 59.99, 65.33, 64.19, 60.38 வீத­மான மாண­வர்­களே சித்­தி­பெ­று­கின்­றனர். ஏனைய மாண­வர்கள் பாட­சாலை கல்­வியை இடை­நி­றுத்­தி­ய­வர்­க­ளாக வீடு­க­ளி­லேயே நிற்­கின்­றனர். அதேபோல், உயர்­தரம் கற்கும் மாண­வர்­களில் நாடளா­விய ரீதியில் சுமார் மூன்று இலட்சம் பேர் தோற்­று­கின்ற போதும் 65 ஆயிரம் பேர் வரையில் பல்­க­லைக்­க­ழக அனு­ம­திக்கு விண்­ணப்­பித்து 28 ஆயிரம் வரை­யி­லான மாண­வர்­களே பல்­க­லைக்­க­ழக அனு­மதி பெறு­கின்­றனர்.\nஏனைய மாண­வர்­க­ளுக்­கான கல்வி வாய்ப்பு வசதி, தொழில் துறை என்­பன வடக்கில் முறை­யாக இல்­லாத நிலையே உள்­ளது. இவ்­வா­றான மாண­வர்­க­ளுக்­கான தொழில் பயிற்­சி­களை அது சார்ந்த கல்­லூ­ரிகள், தொழில் பயிற்சி அதி­கார சபைகள் ஊடாக வழங்­கப்­ப­டு­கின்ற போதும் அதில் இளை­ஞர்கள் விரும்பிச் சென்று கற்கக் கூடிய நிலை­மைகள் உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. இதனால் பல இளை­ஞர்கள் சாதா­ர­ண­தரம், உயர்­த­ரத்தின் பின் என்ன செய்­வது என்று தெரி­யாத நிலை­யி­லேயே உள்­ளனர். இதன்­கா­ர­ண­மாக பல இளை­ஞர்கள் தவ­றான பழக்கங்­களில் ஈடு­படக் கூடிய நிலை­மை­களும் தோன்­றி­யுள்­ளது. வடக்கில் கேரளா கஞ்சா கைப்­பற்­றப்­ப­டு­வ­தற்கும், அதனை இளை­ஞர்கள் பயன்­ப­டுத்­து­வ­தற்கும் இந்த கல்­விசார் பிரச்சினையும் ஒரு காரணம் என்றே கரு­த­வேண்­டி­யுள்­ளது. ஒரு நப­ரிடம் இருந்து கேரளா கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டதும் அத­னு­ட­னேயே பொலி­ஸாரின் விசா­ர­ணையும், கைதும் நின்று விடு­கி­றது. அந்த நபர் எங்­கி­ருந்து அதைப் பெற்றார். எங்கு கொண்டு செல்­கின்றார். அத­னுடன் தொடர்பு பட்­ட­வர்கள் யார் என்ற அடிப்­ப­டை­யி­லான விசா­ர­ணைகள் இடம்­பெ­று­வ­தாக தெரி­ய­வில்லை.\nஅவ்­வாறு இடம்­பெற்று அத­னுடன் தொடர்­பு­டைய பெரிய வலைப்­பின்னல் நபர்கள் கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் பதி­வுகள் இல்லை. ஆக, பொலிஸ் விசா­ர­ணைகள் கூட கஞ்சா கடத்­தலை முழு­மை­யாக இல்­லா­தொ­ழிக்கும் வகையில் வடக்கில் இடம்­பெ­ற­வில்லை என்ற குற்­றச்­சாட்டும் மக்கள் மத்­தியில் உள்­ளது. இதுவும் பல்­வேறு சந்­தே­கங்­க­ளையும் கேள்­வி­யையும் எழுப்பியிருக்கிறது.\nவடபகுதியில் இடம்பெறுகின்ற பல வன்முறைகளுக்கும், விரும்பத் தகாத செயற்பாடுகளுக்கும் கேரளா கஞ்சாவின் பாவனையும் ஒரு காரணம் என்பதை எவரும் மறுத்து விடமுடியாது. இருப்பினும் கேரளா கஞ்சாவை கட்டுப்படுத்துவதற்கு நீதித்துறை மற்றும் பொலிஸார் மட்டும் நடவடிக்கை எடுப்பதால் வெற்றி பெறப்போவதில்லை. இளைஞர்களுக்கான முறையான கல்வி முறை, தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.\nஒவ்வொரு கிராமமும் அங்குள்ள கிராம மட்ட அமைப்புக்களும் தமது கிராமம் தொடர்பில் விழிப்படைய வேண்டும். போதை மூலம் ஒரு சமூகத்தை அழித்து இன்னொரு சமூகம் வாழலாம் என்பது தவறான சிந்தனையே. ஒவ்வொருவரும் தமது பிரதேசத்தையும், சமூகத்தையும் பாதுகாக்க முன்வருவதன் மூலமே கேரளா கஞ்சா பாவனையை கட்டுப்படுத்த முடியும் என்பதே உண்மை.\nPrevious: பிரான்சில் நடைபெற்ற- திருமதி ஜெயராணி தயாழன் அவர்களின் பிறந்த நாள் விழாவின் நிழற்படத் தொகுப்பு\nNext: அல்லைப்பிட்டி கிராம வீதிகளுக்கு கட்டம் கட்டமாக மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பம்,முதற்கட்டம் நிறைவு-படங்கள் விபரங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/key-movie-release-date.html", "date_download": "2019-07-21T13:27:47Z", "digest": "sha1:Z53G5O5HIDKNW6LE4I723PZR27DP6R6W", "length": 3449, "nlines": 74, "source_domain": "www.cinebilla.com", "title": "தயாராகிவிட்டது ''கீ'' படத்தின் வெளியீடு தேதி | Cinebilla.com", "raw_content": "\nதயாராகிவிட்டது ''கீ'' படத்தின் வெளியீடு தேதி\nதயாராகிவிட்டது ''கீ'' படத்தின் வெளியீடு தேதி\nபல வருடகால கிடப்பில் கிடந்த ''கீ'' திரைப்படம் எப்போது திரைக்கு வரும் என்று ஜீவா ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருந்தனர். அதற்கு இப்போது விடை கிடைத்துவிட்டது. ஆமாம் வருகிற ஏப்ரல் 12ஆம் தேதி உலகம்முழுவதும் ''கீ'' திரைப்படம் திரைக்கு வரஇருக்கிறது. இத்திரைப்படத்தில் ஜீவா , நிகி கல்ராணி மற்றும் அணைக்க சோடி நடித்துவுள்ளனர். விஷால் சந்தரசேகர் இயக்குகிறார். ஸ்.மைகேல் ராயப்பன் தயார்க்கிறார். இத்திரைப்படம் வீடியோ கேம் மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.\nகேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்கனா ரணாவத்\nதளபதி-63ல் விஜய்யின் பெயர் CM மா\n இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்\nசொன்னபடிய செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் \nநடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-07-21T13:36:08Z", "digest": "sha1:VB2ESOFWEZDPIXG776FVWTHX7GKTN677", "length": 21054, "nlines": 316, "source_domain": "www.mygreatmaster.com", "title": "அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nஅன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு\nஅன்பே இவ்வுலகின் அச்சாணி. இதனை மதங்கள் மட்டும் வலியுறுத்தவில்லை. அறிஞர்களும், சான்றோர்களும், புலவர் பெருமக்களும் வலியுறுத்துகின்றனர். குறிப்பாக உலகப் பொதுமறை தந்த செந்நாப்போதரும், ‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்’ என்கிறார். இப்படி அன்பினைப் பற்றிப் பேசாதவர்களே இவ்வுலகில் இல்லை எனலாம். சாதாரண மாந்தர்களே இவ்வாறு கூறும்போது, அன்பினையே தனது பேச்சாக, மூச்சாக, உணர்வாக, உயிராகக் கொண்டிருக்கும் நம் அன்பின் கடவுள் இயேசு எவ்வளவு பேசியிருப்பார்.\nஉலகின் எல்லாச் சமயங்களும் வலியுறுத்துகின்ற ஒருபொன் விதி, பொதுவிதி என்றால் “பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்” என்பதாகத்தான் இருக்க முடியும். எடுத்துக்காட்டாக, இந்துமதம், (மகாபாரதம் 5:1517) இசுலாம் (சன்னா) யூதமதம் (தால்முத் சாபத் 3) கன்சிபூசியனிசம் (15:23) தாவோயிசம் (தாய் ஷாங் கான்யாய் பைன்) எனப் பல மதங்களைக் குறிப்பிடலாம். ஆனால் கிறித்தவத்தின் தனித்தன்மை என்னவென்றால், புதிய ஏற்பாட்டு நூல்கள் அனைத்திலும் ‘அன்பு’ பரவிக்கிடக்கின்றது. ‘கடவுள் அன்பாய் இருக்கிறார்’ (1யோவான் 4:8), அன்பாய் இருக்கிற கடவுள் நம்மை அன்பு செய்கிறார், தம் ஒரே மகன் மீது நம்பிக்கைக் கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெரும் பொருட்டு… (யோவான் 3:16, 1யோவான் 4:9) என்று திருவிவிலியம் குறிப்பிடுகின்றது. இதுதான் அன்பின் உச்சம். நாம் கடவுளின் மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதல்ல, மாறாக அவர் நம்மீது அன்பு கொண்டு தம்மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது. (1யோவான் 4:10) அந்த இறைமகன் இயேசு நாம் பாவிகளாய் இருந்த போதே ��மக்காகத் தம் உயிரைக் கொடுத்து கடவுள் நம்மீது கொண்டுள்ள அன்பை உலகுக்கு எடுத்துக்காட்டினார். (உரோமையர் 5:8) ஏனெனில் அந்தக் கிறிஸ்துவே தமது நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை (யோவான் 15:13) என்று சொல்லி தம் இன்னுயிரை ஈந்தார். இதில்தான் கிறிஸ்துவின் உண்மையான அன்பின் தன்மை நமக்கு விளங்குகிறது. இதுதான் கிறித்துவின், கிறித்தவத்தின் தனித்தன்மை. எல்லா சமயங்களும் பேசின. ஆனால் நமது ஆண்டவர் சொல்வதோடு செய்தும் காட்டினார். ஆவர் நம் அனைவருக்கும் தலைசிறந்ததொரு முன்னுதாரணமாய், இன்னும் அழுத்தமாகச் சொன்னால் கிறித்து ஒருவரே பத்துக் கட்டளைகளை இரண்டு கட்டளைகளாக்கி, இரண்டினை பொன்விதியாக்கி, பொன்விதியை தன்விதியாக்கி வாழ்ந்து காட்டினார். யாரெல்லாம் இன்று எப்படி இப்பொன்விதியை வாழ்வாக்க முடியும் என்று ஐயப்படுகிறார்களோ அவர்களுக்கு இயேசு சிறந்த யோசனையைக் கொடுக்கின்றார். “நான் உங்களை அன்பு செய்தது போல நீங்கள் மற்றவர்களை அன்பு செய்யுங்கள் (யோவான் 13:34) என்றார். இதனை எந்த மதமும் சொல்லவுமில்லை. எந்த மகானும் செய்யவுமில்லை.\nஇந்த அன்பின் கடவுள் பகைவருக்கு அன்பு, வெறுப்போருக்கு நன்மை, சபிப்போருக்கு ஆசி, இகழ்வோருக்கு இறைவேண்டல், அடிப்போருக்கு மறுகண்ணம், மேலாடையை எடுப்போருக்கு உன் அங்கி, கேட்பவருக்குக் கொடு, எடுத்தால் திருப்பிக் கேளாதே என்ற பொன் மறையை அன்பினை மையப்படுத்தி அனைவரையும் கடைபிடிக்கச் சொன்னார்.\nஒவ்வொருவரும் பொன் விதியான இயேசுவின் தன் விதியைக் கடைபிடித்தால், இங்கே குற்றங்களுக்கு இடமில்லை, சிறைகளும் தேவையில்லை, இரவு நேரங்களில் நமது வீட்டின் கதவுகளை பூட்டிடும் அவசியமில்லை, திருமணங்களில் விவாகரத்துக்கு இடமில்லை, அனாதை இல்லங்களும் முதியோர் இல்லங்களும் திறக்கப்பட வேண்டியதில்லை, போரையும் தீவிரவாதத்தையும் எண்ணிக் கலங்க வேண்டியதில்லை. மாறாக, இவ்வுலகில் அளவில்லாத மகிழ்ச்சியே மிஞ்சும். ஆகையால் அன்பினை மட்டுமே முன்னிலைப்படுத்தி வாழ முற்படுவோம். அன்பு இல்லையேல் நாம் ஒன்றுமில்லை நாம் வாழ்வதில் பொருளில்லை\n“இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்\nஎன்ன பயத்ததோ சால்பு” (குறள் 987)\n– திருத்தொண்டர் வளன் அரசு\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைதேவ செய்தி\nஇருளில் பேசியவை ஒளியி���் கேட்கும்\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?id=205&Mor=oth&cat=Facilities", "date_download": "2019-07-21T13:10:59Z", "digest": "sha1:4L2WDJN5EXJ2EYYF4UK7YJ7VB2FDYS7N", "length": 9894, "nlines": 152, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » அசாம் வேளாண்மை பல்கலைக் கழகம்\nமருத்துவ வசதி : N/A\nதபால் அலுவலகம் : N/A\nஉடற்பயிற்சிக் கூடம்(ஜிம்) : N/A\nநீச்சல் குளம் : N/A\nசமையல் அறை : N/A\nஜெனரேட்டர் வசதி : N/A\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஅமெரிக்கக் கல்விக்குத் தரப்படும் எப்1, ஜே1 விசா பற்றிக் கூறவும்\nரீடெயில் துறை பற்றி அதிகம் பேசப்படுகிறது. தற்போது பி.ஏ. பொருளாதாரம் படிக்கும் நான் இத்துறையின் வாய்ப்புகள் பற்றி அறிய விரும்புகிறேன்.\nஎனது பெயர் நிரஞ்சன். வெளிநாட்டு வணிகத்திற்கான இந்திய கல்வி நிறுவனத்தில் சேர்வதற்கான தகுதிகள் என்னென்ன\nஎனது பெயர் முருகன். நான் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்துள்ளேன். பிறகு ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தேன். கடந்த 6 மாதங்களாக பணிபுரிந்து வரும் எனக்கு, தற்போது மென்பொருள் துறையில் விருப்பமில்லாமல் உள்ளது. எனவே, வேறுசில நல்ல வாய்ப்புகள் இருந்தால் சொல்லுங்கள்.\nகாமர்ஸ் பட்டப்படிப்பில் சேர விரும்புகிறேன். இத் துறை நல்ல துறை தானா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/07/11131756/1250527/Murugan-viratham.vpf", "date_download": "2019-07-21T13:36:20Z", "digest": "sha1:MCOVFTI6RTMLPYH6KMQ6JJQXWALAGRUK", "length": 7788, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Murugan viratham", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎண்ணிய நலமும் புண்ணிய பலமும் பெற முருகன் விரதங்கள்…\nநினைத்தவை நிறைவேற முருகனுக்கு விரதமிருந்து வேண்டிக்கொண்டால் அனைத்தும் நிறைவேறும். முருகனுக்கு உகந்த விரதங்களை அறிந்து கொள்ளலாம்.\nகிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகன். செவ்வாய்க்கிழமைகளில் முருகனை நினைத்து விரதமிருந்தால், மனதிலும், குடும்பத்திலும் அமைதி நிலவும். மேலும் செவ்வாய்க்கிழமைகளில் முருகனின் ஆலயம் சென்று வழிபடுதல் மிக நல்ல பலன்களை தரும்.\nகார்த்திகை பெண்கள் முருகனை சரவணப் பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தார்கள். கந்தனை வளர்த்ததற்காக சிவபெருமான் கார்த்திகை பெண்களுக்கு ஒரு வரம் அளித்தார்.\nகார்த்திகை பெண்களே, நீவிர் எம் குமாரனை இனிது வளர்த்த காரணத்தால் உங்கள் நாளான கிருத்திகா நட்சத்திரத்தன்று விரதம் இருந்து குமரனை வழிபடுவோர்கள் செல்வம், கல்வி, ஆயுள், உத்த பத்தினி, நன் மக்கட்பேறு முதலிய நலன்களை அடைவர்’ என்று அருள் புரிந்தார்.\nகார்த்திகை மாதத்தில் வரும் பரணியன்று இரவில் உண்ணாதிருந்து கார்த்திகையன்று அதிகாலை நீராடி முருகவேலை வழிபாடு செய்ய வேண்டும். அன்று பகலில் உறங்குதல் கூடாது.\nஐப்பசி மாதத்தில் சுக்கிலபட்சத்தில் வரும் பிரதமை தொடங்கி சஷ்டி வரை ஆறு தினங்கள் விரதம் இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் வைகறையில் எழுந்து நீராடி பூரண கும்பத்தில் நீர் நிரப்பி மாவிலை வைத்து தருப்பையை வரிசையாக வைத்து சந்தனமும் அட்சதையும் வைத்து முருகனை ஆவாகனஞ் செய்து அர்ச்சித்து வழிபட வேண்டும்.\nபகலில் உறங்குதல் கூடாது. ஆறு காலங்களிலும் பூஜிக்க வேண்டும். கந்தனின் சரித்திரங்களை கேட்க வேண்டும். பாராயணம் புரிதல் வேண்டும். தியானம் செய்தல் வேண்டும். இவ்வாறு மாதந்தோறும் வரும் சுக்கிலபட்ச சஷ்டி விரதம் இருப்பவர்களது வினைகள் வெந்து சாம்பலாகும். எண்ணிய நலமும் புண்ணிய பலமும் பெறுவர்.\nமுருகன் | விரதம் |\nகருணை தெய்வம் எங்கள் சீரடி சாய்பாபா\nஉடல் நலமும், உயிர் வளமும் தரும் எமதர்மன்\nஅம்மன் விரத வழிபாட்டுக்கு உகந்த ஆடி மாதம்...\nமுருகன் விரத வழிபாட்டு பலன்கள்\nவருவாய் தரும் செவ்வாய்க்கிழமை முருகன் விரதம்\nவைகாசி வளர்பிறை சஷ்டி விரதம்\nகிருத்திகை நட்சத்திர விரத பலன்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/89191", "date_download": "2019-07-21T13:42:05Z", "digest": "sha1:6LLCR4YUJ2AMAGWU2H36NB4IUJ26LOCU", "length": 3515, "nlines": 62, "source_domain": "www.newsvanni.com", "title": "கிளிநொச்சி இரத்தினபுரத்தில் சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி! | | News Vanni", "raw_content": "\nகிளிநொச்சி இரத்தினபுரத்தில் சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி\nகிளிநொச்சி இரத்தினபுரத்தில் சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி\nகிளிநொச்சி இரத்தினபுரத்தை சேர்ந்த சிறுவன் ஆற்றில் மூழ்கி பலியாகியுள்ளமை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nகிளிநொச்சி மத்திய கல்லூரியைச் சேர்ந்த சி. அன்பழகன் எனும் 11 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.\nஇவர் வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி அகால மரணமடைந்துள்ளார்.\nசடலம் மீட்கப்பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.\nஇரவு முழுவதும் உயிருக்கு போராடிய 3 குழந்தைகள்.. தாய் செய்த செயலால் விபரீதம்\nவாஸ்துபடி இது எல்லாம் உங்க வீட்ல சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சி தானாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ooravan.com/2439.html", "date_download": "2019-07-21T12:35:26Z", "digest": "sha1:MJ6VT7XZELEMSA3E5JQNESKIK6GXCDQZ", "length": 7100, "nlines": 143, "source_domain": "www.ooravan.com", "title": "மண்டைதீவு பூமாவடி பூம்புகார் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய மாபெரும் வருடாந்தப் பொங்கல் விழா – 2019 – ஊரவன் | Ooravan", "raw_content": "\nமண்டைதீவு பூமாவடி பூம்புகார் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய மாபெரும் வருடாந்தப் பொங்கல் விழா – 2019\nமண்டைதீவு பூமாவடி பூம்புகார் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய மாபெரும் வருடாந்தப் பொங்கல் விழா – 2019\nசரவணைப்பதி ஸ்ரீ செல்வக்கதிர்காம முருகன் ஆலயம் பொன்னி அம்மா கோயில் மஹோற்சவ பெருவிழா – 2019\nமுகப்புவயல் சிவசுப்பிரமணிய சுவாமியின் தேர்த்திருவிழா காணொளி\nவேப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய கும்பாபிஷேக தினம்\nதில்லேஸ்வரம் சிவன் ஆலய அஷ்டோத்திரசத சங்காபிஷேகம்\nமுகப்புவயல் சிவசுப்பிரமணிய சுவாமியின் தேர்த்திருவிழா காணொளி\nயுத்த வடுவும்; வாழ்வாதார சவாலும்\nவிளம்பி வருடம் – ஐப்பசி 25\nஇராகு காலம் – 4.30 – 6.00 பி.ப\nஎமகண்டம் – 12.00-1.30 பி.ப\nஆண்டவன் அடியில் :19 Jun 2018\nஆண்டவன் அடியில் :27 Mar 2008\nஸ்ரீமான் பொன்னம்பலம் விநாயகமூர்த்தி திருநாவுக்கரசு\nஆண்டவன் அடியில் :21 Feb 2019\nவேல் பவனம், 1ம் வட்டாரம், அல்லைப்பிட்டி கிழக்கு, யாழ்ப்பாணம்\nஆண்டவன் அடியில் :22 Feb 2019\nஸ்ரீமான் பொன்னம்பலம் விநாயகமூர்த்தி திருநாவுக்கரசு\nஆண்டவன் அடியில் :21 Feb 2019\n197, பொற்பதி வீதி, கோண்டாவில், யாழ்ப்பாணம்.\nஆண்டவன் அடியில் :23 Feb 2019\nஇல. 63,முதலி கோவில் வீதி, கொக்குவில் மேற்கு கொக்குவில்.\nஆண்டவன் அடியில் :27 Jan 2019\nஅமரர் திருமதி நாகரத்தினம் இரத்தினேஸ்வரி\nஆண்டவன் அடியில் :17 Dec 2018\n97/8, A.V றோட், அரியாலை.\nஆண்டவன் அடியில் :12 Jan 2019\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nஇல.588/8, நாவலர் வீதி, அரியாலை, யாழ்ப்பாணம்\n��ண்டவன் அடியில் :10 Dec 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilleader.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95", "date_download": "2019-07-21T12:39:04Z", "digest": "sha1:R43UBMREAMR35U5RV2JQXYXILLKEW5X6", "length": 6438, "nlines": 115, "source_domain": "tamilleader.com", "title": "துப்பாக்கிச் சூடு- பெண் கைது! – தமிழ்லீடர்", "raw_content": "\nதுப்பாக்கிச் சூடு- பெண் கைது\nகிராண்ட்பாஸ்- ஹேனமுல்ல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டார்.\nகுறித்த பெண் இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு உதவி புரிந்து வந்துள்ளாரெனும் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான புளுமென்டல் சங்காவை கைதுசெய்வதற்கும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநேற்றுக்காலை 8 மணியளவில் இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள துப்பாக்கிப் பிரயோகத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளார் மேலும் நால்வர் காயமடைந்துள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கருஜயசூரிய ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.\nமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ள மலர்.\n2ம் லெப்டினன்ட் எழிலன் திருமாள் வேந்தன் விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம் நிலை: 2ம் லெப்டினன்ட் இயக்கப் பெயர்: வேந்தன் இயற்பெயர்: திருமாள் வேந்தன் பால்:...\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 13 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் குறித்த 13 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 12 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணம்...\nபாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார்\nயாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் சரவணை 9 ஆம் வட்டாரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனை பகுதியை சேர்ந்த புங்குடுதீவு தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியரே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevinandavanam.forumta.net/t118-topic", "date_download": "2019-07-21T13:11:41Z", "digest": "sha1:QOS7IUGHFPAN2JVA2LAKRZ3J5KZ3HWVM", "length": 7825, "nlines": 56, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "தேமுதிக உடைகிறது..?????", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\nஅரசியலில் ஒரு கட்சியைக் கவிழ்க்க வேறொரு கட்சி ஏதேனும் வதந்தியை பரப்பி விடுவது வழக்கம்.இப்போது வேகமாக பரவி வரும் வதந்தி..தேமுதிக அவைத்தலைவரும்,கட்சியின் மூத்த அரசியல்வாதியும் ஆன பண்ருட்டி ராமசந்திரன் 10 கட்சி எம் எல் ஏ க்களுடன் அதிமுகவிற்கு தாவப்போவதாகக் கூறப்படுவது..\nஉள்ளாட்சித் தேர்தலில் ஜெ தேமுதிக வை முற்றிலும் புறக்கணித்தார்.சட்டசபைத் தேர்தலில் அதிமுக வுடன் விஜய்காந்த் கூட்டணி அமைத்ததற்கு முக்கியக் காரணம் பண்ருட்டியார் என்பதால்...இம்முறை அதிமுக தங்களைப் புறக்கணித்ததால் கோபத்தை பண்ருட்டியார் மேல் காட்டினாராம் கேப்டன்.ஆகவே தான் உள்ளாட்சித் தேர்தலில் பண்ருட்டியாரை பிரச்சாரத்திற்குக் கூட அழைக்கவில்லையாம்\nஇந்நேரத்தை பயன்படுத்திக் கொண்டு பண்ருட்டியாரை அதிமுகவிற்கு இழுக்கும் வேலைகள் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.\nமொத்தம் தேமுதிகவில் 29 எம் எல் ஏ க்கள் உள்ளனர்.10 பேர் இதில் அணி மாறினால் கட்சித் தாவல் திட்டம் பாயாது.மேலும் தேமுதிக வில் அப்போது 19 எம் எல் ஏ க்களே மிஞ்சி இருப்பர்.எதிர்க்கட்சி அந்தஸ்தை அது இழக்கும்.\nதேமுதிக வை எதிர்கட்சியாய் வைத்து அரசியல் பண்ணுவதோடு திமுக வே எதிர்க்கட்சியாய் இருக்கட்டும் என முதல்வர் நினைத்திருக்கலாம்.உண்மையில் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிகளை கழட்டிவிட்டதற்கு இதுவும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.\nதன் ஆட்சியின் 100 வது நாள் நிகழ்ச்சியில் விஜய்காந்த் கலந்துக் கொள்ளாததும்...தன் கட்சியின் ஆட்சி பற்றி 6 மாதம் கழித்து விமரிசிப்பதாகவும் சொன்னது வேறு ஜெ விற்கு அதிருப்தியைத் தந்துள்ளதாம்\nஅரசியலில் எது வேணும்னாலும் நடக்கலாம்.\nஉண்மையை சொல்லபோனால் \"\"தே மு தி க இல்லை என்றால் அதி மு க ஆட்சியை பிடிக்க முடியாது\"\"எதிர்காலத்தில் அதி மு க என்ற கட்சியே இருக்காது ,எப்படி என்றால் ஜெயலிதாவுக்கு அப்புறம் மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள் யாரும் இல்லை .அடுத்த தேர்தல் பார்த்திங்கன்ன தி மு க கண்டிப்பாக ஜெய்க்கும் .இலவசங்கள் தமிழ்நாட்டில் எடுபடவில்லை .பண்ருட்டி அதிமுக போனால் கூட பெரிய பாதிப்பு இருக்காது .அங்க போனால் அவரு டம்மி பீஸ் .அவரு கூடையும் எந்த எம் ல் எ வும் போகமாட்டார்கள் .இது வந்து வதந்தி .\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-16666.html?s=c8559f9462f74d5fa80973040b240e18", "date_download": "2019-07-21T12:51:04Z", "digest": "sha1:JRI3QBQXZEHWOUFH23M2TR3BIJ74MOKO", "length": 15162, "nlines": 266, "source_domain": "www.tamilmantram.com", "title": "காமராசர்: கவிஞர்களின் பார்வையில்.. [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > படித்ததில் பிடித்தது > காமராசர்: கவிஞர்களின் பார்வையில்..\nView Full Version : காமராசர்: கவிஞர்களின் பார்வையில்..\nநேரு குடும்பத்தின் மீது நீ\nகதர்ச் சட்டை அணிந்து வந்த\nகவிதாயினி. நா. ஜெயிமா பேகம்\nஅரசியல் மக்களின் ஒளியாய் இருந்தது\nநீர், வழங்குவதில் பாரியாய் இருந்ததால்.\nநீர், பண்பின் இமயமாய் இருந்ததால்.\nஅரசியல் ஏழையின் கோவிலாய் இருந்தது\nநீர், இலவசக்கல்வியின் தீபமாய் இருந்ததால்.\nதமிழாசிரியர் சு. சுப்பையா பந்தல்\nபடிக்காத மேதை இனி ”யாரும்”\nநான்கு கவிதைகளும் நான்கு முத்துக்கள் ராசா அண்ணே\nமுதலாமவர் கவிதை அதிகம் மிளிர்கிறது\nஅடுத்தவர் இளையவர் வேகம் அதிகம்\nஎதுவும் ஈடாகாது அந்த மாமனிதரின் புகழுக்கு...........................\nபகிர்தலுக்கு நன்றி ராஜா அண்ணா..\nபெருந்தலைவரின் தாள்தோய் தடக்கைகளுக்கு ஏற்ற\nசொல் மலர்கள் கொய்து தொடுத்த கவிஞர்களுக்கும்\nராஜா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.\nஒருமுறை (1993-ல்) திருச்சியில் வழக்காடு மன்றத்தில்,\nஒரு தெலுங்கு கவிஞரின் கவிதை என, பட்டிமன்ற பேச்சாளர் அறிவொளி அவர்கள் சொன்னது.\nஎனக்கு பிடித்தமான ஒரு மகனை\nநான் அவனுக்கு அளவில்லா கல்வியை தருவேன்\nநான் அவனுக்கு அளவில்லா செல்வத்தை தருவேன்\nநான் அவனுக்கு அழகை தருவேன்\nநீங்கள் யாரும் தர வேண்டாம்\nதன்னலம் கருதாத உள்ளத்தாலும் படைப்பேன்\nநம்ம ஆதி போல, மற்ற கவிஞர்களும் ஒரு நாலஞ்சு வ��ி கவிதை சொல்லலாமே..\nஆதி யின் கவிதைக்கு வாழ்த்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%A4%A6%E0%A4%BF%E0%A4%A8", "date_download": "2019-07-21T13:00:15Z", "digest": "sha1:EVUVND7UAHP6AAEHOK7BOPYLXIZCZBTY", "length": 5386, "nlines": 125, "source_domain": "ta.wiktionary.org", "title": "दिन - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதவன் தோன்றி 24 மணி நேரமளவு ஒரு நாள் அல்லது தினம் எனப்படும்...அதில் அதன் ஒளி தெரியும் வரை பொதுவாக பகல் எனப்படும்.\nஆதவன் தோன்றி 24 மணி நேரமளவு ஒரு நாள் அல்லது தினம் எனப்படும்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:17 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2019-07-21T13:20:06Z", "digest": "sha1:WKDAQUPZ72KZIAG2ZU4MKJXZCMGWCHO2", "length": 11291, "nlines": 94, "source_domain": "tamil.theindusparent.com", "title": "பெங்களூரில் நண்பர்கள் செல்ஃபிகள் க்ளிக் செய்து கொண்டிருந்தபோது ஒரு மாணவன் மூழ்கிக்கொண்டிருந்தான் | theIndusParent Tamil", "raw_content": "\nபெங்களூரில் நண்பர்கள் செல்ஃபிகள் க்ளிக் செய்து கொண்டிருந்தபோது ஒரு மாணவன் மூழ்கிக்கொண்டிருந்தான்\nபெங்களூரு நகரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள ராமநகர மாவட்டத்தின் கனகபுராவில் உள்ள ராமகண்டுலு பெட்டாவின் குளத்தில் இந்த சம்பவம் நடந்தது\nஇளைஞர்கள் சமூக ஊடகங்களோடு பெருகிய அளவில் மூழ்கிகொண்டு வருகிறார்கள். பேஸ்புக்கில் யார் முதலில் செல்பி பகிர்வது என்பதில் பெரும் பந்தயம் நடக்கும்\nஇந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், பெங்களூரு மாணவர்களின்\nசெல்ஃபியில் ,நண்பர்களின் பின்னணியில் ஒரு மாணவன் மூழ்கிக்கொண்டிருப்பதை கண்டது பெரும் அதிர்ச்சியை தந்தது.\nபெங்களூரு நகரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள ராமநகர மாவட்டத்தின் கனகபுராவில் உள்ள ராமகண்டுலு பெட்டாவின் குளத்தில் இந்த சம்பவம் நடந்தது.\n17 வயதான மாணவர் விஷ்வாஸ், ஜயநகரில் உள்ள நேஷனல் கல்லூரியில் படித்துக்கொண்டு வந்தார். எல்லோரும் கரையில் செல்ஃபி எடுத்துக்கொள்ளும்போது.,விஷ்வாஸ் பின்னண��யில் குளித்துக்கொண்டிருந்தார்\nநண்பர்களுக்கோ, விஷ்வாஸ் பின்னணியில் மூழ்கிக்கொண்டிருப்பது தெரியவில்லை.விஷ்வாஸின் தந்தை ஆட்டோ டிரைவர், மற்றும் தாய் இல்லத்தரசி.\nமாணவர்கள் ட்ரெக்கிங்( trekking )-கிற்காக தயாராகிக்கொண்டிருந்தனர்.\nகாவல்துறையின் கூற்றுப்படி, NCC (தேசிய கேடட் கார்ப்ஸ்) இன் 25 மாணவர்களின் குழு மலையேற்றத்திற்காக பயணிக்கும்போது, ஆசிரியரிடம் ஒப்புதல் வாங்கிக்கொண்டுதான் நீந்த தொடங்கினர்.\nராமநாகர காவல்துறை கண்காணிப்பாளர் ரமேஷ் பனொத் கூறுகையில்,\" விஷ்வாஸ் மூழ்கிக்கொண்டிருந்தபோது,மாணவர்கள் செல் ஃபி எடுத்துக்கொண்டிருந்தனர்.மதியம் 2 மணி அளவில்,ராமகண்டலு பெட்டாவிற்கு சென்றனர் . ஆபத்து என்று கிராம பஞ்சாயத்து கண்டித்தபோதும், மாணவர்கள் குளத்தில் குளிக்க தொடங்கினர்\nநண்பர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டிருக்கும்போது , விஷ்வா தவறி விழுந்து வண்டலில் மாட்டிக்கொண்டான்.இருப்பினும், விஷ்வா காணாமல் போனதை பற்றி அதிக நேரம் யோசிக்கவில்லை.\nகல்லூரியின் கவனக்குறைவிற்கு எதிராக விஸ்வாஸ் தந்தை கோவிந்தப்பா போராட்டம் நடத்தினார்.மேலும், போலீசாரிடம் புகாரும் தெரிவித்தார்.\n\"கோவிந்தப்பா, கல்லூரி நிர்வாகத்தின் கவனக்குறைவுதான் விஷ்வாஸின் உயிரை பலி வாங்கியது என்பது தெரிந்தது.புகாரின் அடிப்படையில், இந்த சம்பவத்தை இயற்கைக்கு மாறான மரணம் என்று பதிவுசெய்துள்ளோம்.தேவைப்பட்டால், கல்லூரி மேலாண்மைக்கெதிராக விசாரணை நத்துவோம்\" . காவல்துறை அதிகாரி டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் கூறினார்.\nகுழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான உதவிகரமான சில பாதுகாப்பு\nகுறிப்புகள் இங்கே உள்ளன.செல்ஃபி எடுத்துக்கொள்வதற்கு முன், இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.\n1.தனிப்பட்ட தகவலையும் ஆன்லைனில் பதிவுசெய்யவேண்டாம்.இந்த தடயங்களை குற்றவாளிகளால் கண்டுபிடிக்கமுடியும்.\n2.புகைப்படங்களைப் பதிவு செய்யும் போதெல்லாம் உங்கள் குழந்தைகள் சரியான தனியுரிமை அமைப்புகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\n3. வாகனம் ஓட்டும் போது, அல்லது கட்டிடத்தின் உயரத்திலிருந்து எப்பொழுதும் செல்ஃபி எடுக்கக்கூடாது\n4. மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதில் அசௌகரியப்படும் எந்தவிஷயத்தையும் சமூக ஊடகங்களில் பகிரக்கூடாது\n5. கு���ந்தைகள் ஆன்லைனில் இடுகையிடும் புகைப்படங்களை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள்.பொருத்தமற்ற அல்லது பாதுகாப்பற்ற புகைப்படங்களை பகிராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.\n \" ப்ளூ வேல் \" சவாலிற்காக மாடியிலிருந்து குதித்த மும்பை சிறுவன்\nஉங்கள் கருகமணி தாலியால் கணவருக்கு கெடுதலும் துயரமும் ஏற்படுமா\nவரதட்சணைக்காக 25 வயது தமிழ் சி.ஏ. பட்டதாரி கொல்லப்பட்டார்\n \" ப்ளூ வேல் \" சவாலிற்காக மாடியிலிருந்து குதித்த மும்பை சிறுவன்\nஉங்கள் கருகமணி தாலியால் கணவருக்கு கெடுதலும் துயரமும் ஏற்படுமா\nவரதட்சணைக்காக 25 வயது தமிழ் சி.ஏ. பட்டதாரி கொல்லப்பட்டார்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/kings-of-dance-fame-hari-passes-away/29846/", "date_download": "2019-07-21T13:24:09Z", "digest": "sha1:4SVCKKWFLRZG3GPKPRP3ZI2IVWDLGSKX", "length": 5794, "nlines": 69, "source_domain": "www.cinereporters.com", "title": "விஜய் டீவி பிரபல ரியாலிட்டி ஷோ டான்ஸ் மாஸ்டர் மரணம்-அதிர்ச்சி தகவல் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் விஜய் டீவி பிரபல ரியாலிட்டி ஷோ டான்ஸ் மாஸ்டர் மரணம்-அதிர்ச்சி தகவல்\nTV News Tamil | சின்னத்திரை\nவிஜய் டீவி பிரபல ரியாலிட்டி ஷோ டான்ஸ் மாஸ்டர் மரணம்-அதிர்ச்சி தகவல்\nசின்னத்திரையில் விஜய் டீவிக்கென்று பெரும் ரசிக பட்டாளங்கள் உண்டு. காரணம் அந்த தொலைக்காட்சிகளில் ஒளிபரப்படும் ரியாலிட்டி ஷோக்களே. இந்த வகையில் கிங்ஸ் ஆப் டான்ஸ் நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றது அந்த நிகழ்ச்சியில் ஹரி என்பவர்(வயது 21) இறுதி போட்டிவரை வந்தவர்.\nஇந்த நிலையில் ஹரி சென்னை கேத்ட்ரிடல்(Cathedral Road) அருகே தனது இரு சக்கரவாகன விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரி மறைவுக்கு நிகழ்ச்சி தொகுப்பாளினி பிரியங்கா தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.\nஅம்மா முன்பே சிகரெட் பிடித்த பிரபல நடிகை- சர்ச்சை புகைப்படம்\nமுழு நிர்வாண கோலத்தில் அமலாபால் – ‘ஆடை’ படத்தின் அதிர்ச்சி வீடியோ\nபிக்பாஸில் இருந்து இன்று எலுமினேஷன் யார் தெரியுமா\nதிருமணத்துக்கு பின்பும் உ��்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,095)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,758)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,201)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,758)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,041)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,802)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-21T13:42:45Z", "digest": "sha1:XWLIW64X5J3T7J7UGR54SMF4XTKET6KX", "length": 8574, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "மகாபாரத ராமாயணக் கதைகள்", "raw_content": "\nTag Archive: மகாபாரத ராமாயணக் கதைகள்\nஅன்பான ஜெயமோகன், உங்களின் அன்பான கடிதம் கிடைத்தது.அக்கடிதம் எனக்கோர் புது உற்சாகம் அளித்தது மிக்க. நன்றி. இப்போது பூரண சுகம் பழைய மௌனகுரு ஆகிவிட்டேன்.எனினும் அவதானத்துடன் செயல்படுகிறேன்.புதியதொரு வீடு தயாரிப்பு வேலைகளை மெதுவாக ஆரம்பித்துள்ளேன். இத்துடன் 2010 இராவணேசன் பற்றி பேராசிரியர் அனஸ் எழுதிய கட்டுரையை உங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன் வாசித்துப்பாருங்கள்.உங்களுக்கு நான் தந்த இராவணேசன் DVD 2005 இல் நான்தயாரித்த இராவணேசன் DVD ஆகும்.அதுஉங்களை அவ்வளவு கவர்ந்திராது ..2010 தயாரிப்பு வித்தியாசமானது.கூடிய கலை நயம் கொண்டது.அதற்கான …\nTags: இராவணேசன், கதகளி, கரிய பட்டில் வைரம், செவ்வியல் கலை, நாட்டார்கலை, நுண்மையாக்கம், மகாபாரத ராமாயணக் கதைகள், மௌனகுரு\nலடாக்கிலிருந்து கவிழும் நிழல்- சௌந்தர்\nபுதுவை வெண்முரசு கூடுகை – 28\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழு���விவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/student-admission", "date_download": "2019-07-21T14:15:26Z", "digest": "sha1:DGU5F6IZKPTITHYAMXC2ZEHSZLU6E5AJ", "length": 10114, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "மாணவர் சேர்க்கை - அரசு கல்லூரிக்கு கோரிக்கை வைத்த எம்.எல்.ஏ. | Student admission - | nakkheeran", "raw_content": "\nமாணவர் சேர்க்கை - அரசு கல்லூரிக்கு கோரிக்கை வைத்த எம்.எல்.ஏ.\nகள்ளக்குறிச்சி அரசு கல்லூரியில் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை செய்யாமல் சில புரோக்கர்கள் மூலம் மாணவர்கள் சேர்க்கைக்கு ரூபாய் 10,000 பெற்றுக்கொண்டு குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவருக்கு முன்னுரிமை வழங்கி சேர்க்கை நடைபெறுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.\nஇதுதொடர்பாக அத்தொகுதியின் அதிமுக எம்எல்ஏவான பிரபுவிடம் சிலர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அக்கல்லூரிக்கு சென்ற அவர், கிராம பகுதியைச் சேர்ந்த ஏழை எளிய மாணவர்கள் அரசு கல்லூரியில் சேருவதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று அக்கல்லூரி நிர்வாகத்திடம் வலியுறுத்தினார்.\nகிராம பகுதியைச் சேர்ந்த ஏழை எளிய மாணவர்கள் ���ரசு கல்லூரியில் சேர்க்கைக்கு மறுக்கப்படுவதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவிப்பது வருத்தமளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஜெயலலிதா சமாதியில் அமைச்சர்கள்... சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிவு...\nவிடுதலையானால் சசிகலாவின் அதிரடி திட்டம்\nஎடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பால் திமுக, அதிமுக எம்ல்ஏக்கள் மகிழ்ச்சி\nவேலூர் தேர்தலில் கமல், தினகரன் வாக்குகள் யாருக்கு\nநடிகர் சூர்யாவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி ஆதரவு\nஇயக்குனர் சங்கத்தேர்தல்- கே.எஸ்.ரவிக்குமார் வெற்றி\nஇயக்குநர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி\nஇயக்குநர் சங்கத் தேர்தல்- வாக்குப்பதிவு நிறைவு\nமுதன் முறையாக செல்ஃபீ எடுத்த தல... வைரலாகும் புகைப்படம்...\nசச்சின் டெண்டுல்கருக்கு \"ஹால் ஆஃப் பேம்\" விருது வழங்கி கவுரவித்துள்ளது ஐசிசி\n360° ‎செய்திகள் 2 hrs\nவிக்ரமுக்குத் தேவையான அந்த ஒன்று, இந்தப் படத்திலாவது கிடைத்ததா கடாரம் கொண்டான் - விமர்சனம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பான பாலியல் புகார்...\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\n3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள்\nமோடி + தேர்தல் ஆணையம் தில்லுமுல்லு கூட்டணி\nபிக்பாஸ் வீட்டில் இப்படி பண்ணலாமா...புகார் கொடுத்த சமூக ஆர்வலர்\nநான் ரவுடி இல்ல சாமி... எப்படி என்னை ரவுடின்னு சொல்றீங்க\nகணவனுடைய செல்போனில் உள்ள வாட்ஸ்-அப் சங்கதிகளை ஆராய்ந்து அதிர்ந்து போன மனைவி\nவிடுதலையானால் சசிகலாவின் அதிரடி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilleader.com/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D", "date_download": "2019-07-21T12:53:40Z", "digest": "sha1:4RQNXWO2Q33JNVCMN7TZQAUDBV2JQSIE", "length": 6500, "nlines": 114, "source_domain": "tamilleader.com", "title": "மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு. – தமிழ்லீடர்", "raw_content": "\nமண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் மாற்றுத��திறனாளிகள் தின நிகழ்வு.\nசர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசெயலகத்தில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் த.வரதராஜன் அவர்களின் தலைமையில் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.\nஇந்நிகழ்வில் அதிதிகளாக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி எஸ்.சத்தியகௌரி, பிரதேசசபைத் தவிசாளர் ஞா.யோகநாதன், சமூகசேவை உத்தியோகத்தர் ஆர்.கிருபராசா, சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சு.லில்லிமலர், இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இ.சாணக்கியன் உட்பட அனைவரும் கலந்துகொண்டுள்ளார்கள்.\nஇதன்போது மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற்றது அவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.\nபஸ் விபத்து ; ஒருவர் பலி ;\n2ம் லெப்டினன்ட் எழிலன் திருமாள் வேந்தன் விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம் நிலை: 2ம் லெப்டினன்ட் இயக்கப் பெயர்: வேந்தன் இயற்பெயர்: திருமாள் வேந்தன் பால்:...\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 13 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் குறித்த 13 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 12 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணம்...\nபாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார்\nயாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் சரவணை 9 ஆம் வட்டாரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனை பகுதியை சேர்ந்த புங்குடுதீவு தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியரே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/41382", "date_download": "2019-07-21T13:14:55Z", "digest": "sha1:XLCZ7HJJXJNOS6ZPH23RVYJMSAHZR6ZH", "length": 5281, "nlines": 49, "source_domain": "www.allaiyoor.com", "title": "உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது…நயினை நாகபூசணி அம்மன் முன்றலில் கலைமாமணி சீர்காழி சிதம்பரத்தின் இசைக்கச்சேரி- வீடியோ இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது…நயினை நாகபூசணி அம்மன் முன்றலில் கலைமாமணி சீர்காழி சிதம்பரத்தின் இசைக்கச்சேரி- வீடியோ இணைப்பு\nவரலாற்றுச் சிறப்பு மிக்க நயினை நாகபூசணி அம்மனின் வருடாந்த மகோற்சவத்தின் 13ம் நாள் 07.07.2017 வெள்ளிக்கிழமை இரவு சப்பறத்திருவிழா அன்று-தென் இந்தியப் பாடகர் கலைமாமணி பத்மஸ்ரீ டாக்டர் சீர்காழி சிதம்பரம் அவர்களின் இசைக்கச்சேரி இடம்பெற்றது. நீண்ட காலத்தின் பின் இடம்பெற்ற இசைக்கச்சேரியினைக் கண்டுகளிக்க பெருமளவான பக்தர்கள் நயினை அன்னையின் முன்றலில் குவிந்தனர் என்று தெரிய வருகின்றது.\nநயினை நாகபூசணி அம்மன் முத்துச் சப்பறத்தில் அமர்ந்து வீதியுலா வந்த கண்கொள்ளாக்காட்சியும் இடம்பெற்றது.\nஅல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-முழுமையான வீடியோப் பதிவினை கீழே இணைத்துள்ளோம்.\nPrevious: மண்டைதீவின் காவல் தெய்வம் கண்ணகை அம்மனின் கிராம வலமும்,முத்தரிசித்தண்டலும்-படங்கள் இணைப்பு\nNext: மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் வைரமுத்து ஏரம்பு அவர்களின் 29ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/62612/", "date_download": "2019-07-21T13:06:44Z", "digest": "sha1:QEFH4JMLWC3EEVCIM5UEQU7CB4FPRMQI", "length": 17477, "nlines": 130, "source_domain": "www.pagetamil.com", "title": "மற்ற ஆண்களுடன் பழகுவதை எனது கணவர் தடுப்பதற்கு என்ன காரணம்?: மனமே நலமா? | Tamil Page", "raw_content": "\nமற்ற ஆண்களுடன் பழகுவதை எனது கணவர் தடுப்பதற்கு என்ன காரணம்\nநான் 30 வயதுப் பெண். ஆசிரியையாகப் பணி புரிகின்றேன். எனக்குத் திருமணமாகி 5 வயதில் ஒரு மகன் இருக்கின்றான். கணவர் 3 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இப்போது என்னுடன் வேலை செய்யும் சக ஆசிரியர் ஒருவர் (என் நிலைமை தெரிந்தும்) என்னைத் திருமணம் செய்ய விரும்புவதாகக் கூறுகின்றார். எனக்கும் அவரைப் பிடித்திருக்கின்றது. ஆனால் இதை எப்படி என் குடும்பத்திற்கும், மகனுக்கும் புரிய வைப்பது என்று தெரியவில்லை. எனக்கு ஒரு நல்ல வழி கூறுங்கள்\n எங்கள் சமுதாயத்தில் உங்களுக்கு மட்டுமல்லாது அநேகப் பெண்களுக்கு இந்தப் பிரச்சினை உள்ளது உண்மை. இன்று எமது சமூகத்தில் ஏராளமான கணவனை இழந்த ப��ண்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானோர் 28 வயதில் இருந்து 38 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களுக்கான மறுவாழ்வு மிக மிக அவசியமானதும், அவசரமானதும் ஆகும். ஏனெனில் இன்று எமது சமூகத்தில் வெளிப்பட்டுள்ள பல்வேறு குடும்பப் பிரச்சினைகளுக்கும், ஆரோக்கியம் சார் பிரச்சினைகளுக்கும் மூல காரணம் இதுவே.\n(நான் கூறும் தகவல்களை இட்டு நீங்கள் குறைப்பட்டுக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றேன். நான் இப்போது கூறப்போகும் விடயங்கள் பொதுவாகவே உள்ள சமூகப் பிரச்சினைகள் என்பதை அறிவுபூர்வமாகப் புரிந்து கொள்ளுங்கள்.)\nமுக்கியமாக கொலைகள், தற்கொலைகள், குடும்ப வன்முறைகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் உறவுகள், பாலியல் தொழில், மற்றும் பாலியல் தொற்று நோய்கள் போன்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் இந்த வாழ்க்கைத் துணை அற்ற பெண்களும் ஒரு காரணமாக அமைகின்றனர். எனவே இளம் விதவைப் பெண்களுக்கான மறுவாழ்வு பற்றி கட்டாயம் சமூகத்தின் தலைமைகள், குடும்பத் தலைமைகள் சிந்திக்க வேண்டியுள்ளது. சரி இப்போது உங்களின் பிரச்சினைக்கு வருவோம்.\nஉங்களுக்கான புதுவாழ்வு என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. அது மிகவும் அவசியமான ஒன்று. எனினும் அப் புது வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்யும்போது மிகவும் கவனமாகவும், அறிவுபூர்வமாகவும், பொறுப்புடனும், உணர்வுபூர்வமாகவும் சிந்தித்துச் செயற்பட வேண்டியது முக்கியமானதாகும்.\nஉங்களை விரும்புபவர் உங்கள் எதிர்கால வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கக் கூடிய உடலியல், உளவியல், சமூகவியல் வாழ்க்கைத் தேர்ச்சிகளைக் கொண்டவராயின் மிக நன்று.\nமற்றபடி உங்கள் குடும்பத்தாருடன் இது விடயமாக ஆறுதலாகவும், தெளிவாகவும் உங்கள் நிலைப்பாட்டை விவரியுங்கள். ஏன் மகனுடன் கூட இது தொடர்பாகக் கதையுங்கள். அவரின் மனநிலையை உங்களுக்குச் சாதகமான முறையில் மாற்ற முயலுங்கள். குறிப்பாக புதிய வாழ்க்கைத் துணை பற்றிய மகனின் மனப்பாங்கை நேர்முகப்படுத்துங்கள். இவற்றை கஸ்டமான காரியங்களாக நீங்கள் உணர்வீர்களாயின் ஒரு உளவள ஆலோசகரின் நேரடி உதவியை நாடுங்கள். அதுவே உங்களுக்கு நல்லது.\nஒரு வருடத்திற்கு முன் ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டேன். கல்யாணத்தின் பின் பிற ஆண்களிடமோ, பிற வீட்டாரிடமோ அ���ர் என்னைப் பேச அனுமதிப்பதில்லை. அப்படி அவர் செய்வதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. என்னால் தனியாக தினமும் வீட்டில் அடைந்து கிடக்கவும் முடியவில்லை. அவர் என்மேல் சந்தேகப்படுகின்றாரோ என்று வருத்தமாக இருக்கின்றது. இந்த விடயத்தை எப்படிக் கையாள்வது என்று தெரியவில்லை. எனக்கு ஒரு நல்ல வழி கூறுங்கள்\n உங்கள் பிரச்சினை கூட ஒரு பொதுவான பிரச்சினைதான். குறைந்தளவான சதவீதமான ஆண்கள் இவ்வாறு நடந்து கொள்வதுண்டு. இது ஒரு விதமான உள வியாதி என்றுகூடக் கூறலாம். ‘முறையற்ற ஆளுமைப் பண்பு’ என்று இதைக் கூறுவர். உண்மையில் உங்கள் கணவன் உங்கள் மீதான அதீத கவர்ச்சி, பாசம், காதல் போன்றவற்றின் காரணமாகக் கூட இப்படி நடந்து கொள்ளலாம். சில வேளைகளில் உங்களின் சில வாழ்க்கை முறைகள் கூட அவருக்கு ஒரு பயத்தை உண்டு பண்ணியிருக்கலாம்.\nஉதாரணமாக வேகமாக வண்டி ஓட்டும் ஒருவருக்கு விபத்து ஏற்படக் கூடிய சாத்தியக்கூறு அதிகமாக இருக்கும் என்பது யதார்த்தம். அதேபோல சில சில வாழ்க்கை முறைகள் சிலசில வேளைகளில் அவர்களுக்கு விரும்பியோ, விரும்பாமலோ சில பிரச்சினைகளைத் தேடித்தரும். உதாரணமாக மிகவும் அன்னியோன்யமாக பழகும் இயல்பு சிலரிடம் இருக்கும். இவர்களின் இந்த இயல்பை சிலர் தவறாகக் கையாள முயல்வர். அப்படியான வேளைகளில் தேவையற்ற பிரச்சினைகள் வெளிக் கிளம்புவதும் உண்டு. இதைக் கருத்திற் கொண்டு இவ் விடயத்தைச் சரியாகக் கையாளத் தெரியாமல் உங்கள் கணவர் போன்ற சிலர் தவறாகக் கையாள்வதால் சிலரின் வாழ்வு தற்கொலையில் கூட முடிவதுண்டு.\nஇதைவிட சிலவேளைகளில் உங்களின் அழகு கூட உங்கள் கணவரின் பயத்திற்குக் காரணமாக இருக்கலாம். தனக்கு மட்டுமே சொந்தமான அழகை யாரும் பறித்துவிடக் கூடாதே என்று பயப்படுகின்றார் போலும். மொத்தத்தில் உங்கள் கணவர் உங்கள் நிலையைத் தவறாகப் புரிந்து கொள்கின்றார் என்பதை நீங்கள் சரியாகப் புரிந்து கொண்டால் போதுமானது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் கணவரிடம் பக்குவமாக இதனை எடுத்துச் சொல்லி அல்லது ஒரு உளவள ஆலோசகரின் உதவியின் மூலம் புரிய வைப்பதுதான்.\nசொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் உங்கள் மனதை அரித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகள் உள்ளதா உடனே எமக்கு எழுதி அனுப்புங்கள். மனநல நிபுணர்கள் உங்கள் பிரச்சனைகளிற்க���ன தீர்வை தர தயாராக இருக்கிறார்கள்.\nஇலவு காத்த கிளியாக நிலாவரசி\nயாழில் ஐஸ்கிறீம் கடையை திறந்து வைக்கிறார் மாவை: கிழக்கிலிருந்தும் ஐஸ்கிறீம் குடிக்க யாழ் விரையும் எம்.பிக்கள்\nUPDATE: கொல்லப்பட்டவர் ஆவா இல்லை, சாவா குழுவாம்; கொடிகாமத்திலிருந்து சென்ற ரௌடிகளே சிக்கினர்\nமானிப்பாயில் உயிரிழந்த இளைஞர் பற்றிய விபரம் வெளியானது\nUPDATE: யாழில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் பலி: வெட்ட வந்தவர் என்கிறது பொலிஸ்\nUPDATE: கொல்லப்பட்டவர் ஆவா இல்லை, சாவா குழுவாம்; கொடிகாமத்திலிருந்து சென்ற ரௌடிகளே சிக்கினர்\nமானிப்பாயில் மேலதிக பொலிசார் குவிப்பு: தப்பியோடிய ரௌடிகளை தேடி சல்லடை\nஇலவு காத்த கிளியாக நிலாவரசி\nயாழில் ஐஸ்கிறீம் கடையை திறந்து வைக்கிறார் மாவை: கிழக்கிலிருந்தும் ஐஸ்கிறீம் குடிக்க யாழ் விரையும்...\nUPDATE: கொல்லப்பட்டவர் ஆவா இல்லை, சாவா குழுவாம்; கொடிகாமத்திலிருந்து சென்ற ரௌடிகளே சிக்கினர்\nமானிப்பாயில் மேலதிக பொலிசார் குவிப்பு: தப்பியோடிய ரௌடிகளை தேடி சல்லடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/serial/islamic-serials/islamophobia-5/", "date_download": "2019-07-21T14:10:54Z", "digest": "sha1:WIOE27BPLP4T3W4MZLBGHUDQN4GQEP3V", "length": 33597, "nlines": 198, "source_domain": "www.satyamargam.com", "title": "இஸ்லாமோஃபோபியா - ஒரு பார்வை (பகுதி 5) - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஇஸ்லாமோஃபோபியா – ஒரு பார்வை (பகுதி 5)\nஇஸ்லாத்தையும் அதைப் பின்பற்றும் முஸ்லிம்களையும் தீய சக்தியாக உருவகப்படுத்த இரு செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டன. அவை:-\n1. இஸ்லாம் – சகிப்புத்தன்மையற்ற, வன்முறையைத் தூண்டக்கூடிய, மேற்கத்திய கலாச்சாரத்திற்கு எதிரான அணுகுமுறை கொண்ட மதம். எனவே அமெரிக்க அரசியலமைப்பிற்குள் எக்காரணம் கொண்டும் அதனை அனுமதிக்கப்படக்கூடாது. அதேவேளை உலகில் எந்த ஒரு நாட்டின் அரசியலமைப்பிற்குள்ளும் எவ்வகையிலும் அதிகாரம் செலுத்துவதையும் அனுமதித்து விடக்கூடாது.\n2. பொதுவான முஸ்லிம்களைவிட இஸ்லாத்தை உறுதியாகப் பின்பற்றும் “அடிப்படைவாத” முஸ்லிம்களே முதன்முதலில் “கவனிக்கத்”தக்கவர்களும் கண்டிக்கத்தக்கவர்களும் ஆவர்.\nஇவ்விரு திட்டங்களின் அடிப்படையில் கடந்த சில வருடங்களில் ஏகாதிபத்திய சக்திகள் செய்த காரியங்கள் பல���ாகும். அமெரிக்க நாடாளுமன்றத்தில் முஸ்லிம்கள் நுழைந்து விடாமல் கவனித்துக் கொள்வதிலிருந்து, இன்று முஸ்லிம் நாடுகள் என அறியப்படும் நாடுகளின் மீது அழுத்தம் கொடுத்து அங்கு நிலுவையில் இருக்கும் இஸ்லாமிய சட்டங்கள், இஸ்லாமிய பழக்கவழக்கங்களை ஒவ்வொன்றாக எடுத்து மாற்றுவதற்குத் தங்களின் கைக்கூலிகளை வைத்து காய்கள் நகர்த்தியது வரை பல காரியங்களை செய்து முடித்துள்ளனர்.\nசெப்டம்பர் 11, 2001-ல் நடந்த அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னர் அதனை காரணமாக வைத்து இஸ்லாத்தையும் இஸ்லாமிய அடிப்படையில் வாழமுயலும் நாடுகளையும் அழித்தொழிக்கத் திட்டங்கள் தீட்டி நடைமுறைப் படுத்தப்பட்டது உலகம் அறியும். அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலராக இருந்த ரம்ஸ்ஃபெல்டு இவ்விரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பின் அமெரிக்கா உடனடியாக யுத்தம் செய்து அழிக்க வேண்டிய நாடுகளாக பட்டியல் இட்டு பரிந்துரைத்த நாடுகள் இவை: ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, இரான், சூடான். 100 விழுக்காடு சியோனிஸ ஆதரவு நிலைபாடு கொண்ட ரம்ஸ்ஃபெல்டின் பரிந்துரையில் உள்ள இரு நாடுகள் தேர்வு செய்யப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக அழிக்கப்பட்டதும் அடுத்து இரானையும் சிரியாவையும் தற்பொழுது அமெரிக்கா குறிவைத்துள்ளதையும் இணைத்துப் பார்த்தால் மேற்கண்ட இரு திட்டங்களை நடைமுறைப்படுத்த அமெரிக்கா முயல்வதன் தீவிரம் புரியும்.\nசில முஸ்லிம் நாடுகளில், அரசு அவைகளின் வேலை துவக்கத்தில் இஸ்லாமிய வழிகாட்டுதலான “பிஸ்மில்லாஹ்” இறைவனின் திருநாமத்தில் துவங்குகின்றோம் என்பதைக் கூறித் துவங்குவது நடைமுறையாகும். இந்த நடைமுறையை கத்தர் நாடாளுமன்ற நிகழ்ச்சி துவக்கத்தில் இருந்து எடுத்து மாற்ற வேண்டும் என அமெரிக்கா ஓரிரு வருடங்களுக்கு முன்பு நேரடியாகவே அறிக்கை வெளியிட்டதும் இதனோடு இணைத்துப் பார்க்கப்பட வேண்டியதே.\nஇஸ்லாமிய அடிப்படைச் சட்டங்களை உறுதியாகப் பின்பற்றுபவர்களை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்துவதும் சமூகத்தில் மாற்றங்களை உருவாக்கும் விதத்தில் தங்களின் உறுதியான செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தும் இமாம்கள் போன்றோரை சிறைகளில் அடைப்பதும் இத்திட்டங்களின் உட்பட்டதே. இவற்றிற்கு மிகப்பலமான உதாரணமாக, அமெரிக்காவில் தனது தீவிர இஸ்லாமியப் பிரச்சாரத்தின் மூலம் தூய இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையை கணிசமான அளவிற்கு உயர்த்தும் இரு கண்களும் இழந்த இமாம் யூசுஃப் அப்துல் ரஹ்மான் அவர்களை முறையான எவ்வித குற்றச்சாட்டுகளும் பதியாமல் விசாரணை ஏதுமின்றி பல வருடங்களாகச் சிறையில் அடைத்து வைத்திருப்பதும் உலக முஸ்லிம் அறிஞர்கள் ஒன்று கூடி 21-ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த இஸ்லாமிய அறிஞராகத் தேர்ந்தெடுத்த சிறப்பிற்குரிய இமாம் யூசுஃப் அல் கர்ளாவி அவர்களை அமெரிக்காவில் நுழைய விடாமல் அனைத்து அனுமதிகளையும் ரத்து செய்து வைத்திருப்பதையும் கூறலாம்.\nஇஸ்லாத்தின் மீதான அதீத அச்சத்திற்கு தாங்கள் உட்பட்டது மட்டுமல்லாமல் உலக மக்கள் அனைவரையும் அந்த வரையறைக்குள் கொண்டு வர இத்திட்டங்களின் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை ஏகாதிபத்திய சக்திகள் எடுத்து வருகின்றன. இத்தகைய இஸ்லாத்தின் மீதான அச்சத்தை மக்களிடையே பரப்புவதற்காகவும் தேர்ந்த ஊடக குழுக்களையும் இவர்கள் உருவாக்கி விட்டுள்ளனர்.\nசாயம் வெளுக்கும் முழுநேர இஸ்லாமிய எதிர்ப்பு எழுத்தாளர்கள்\nமுழு நேர இஸ்லாமிய எதிர்ப்பு ஆக்கங்களை எழுதுபவரான எழுத்தாளர் பால் பெர்ரி, தனது நூலில் (Infiltration: How Muslim Spies and Subversives have Penetrated Washington), குர் ஆனை முழுமையாக வாசித்து இஸ்லாத்தின் அடிப்படைகளை நன்கு புரிந்து கொள்ளவும் முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளை வாசித்து அறிந்து கொள்ளவும் பெண்டகனின் நுண்ணறிவு செயலாண்மை நிர்வாகம், அதாவது Counterintelligence Field Activity (CIFA) வகுத்த செயல்முறைத் திட்டத்தையும் பற்றிப் பேசுகிறார்.\n“இப்படியே விட்டால் இஸ்லாம் உலகை ஆளும் என்ற மிரட்டலையும், ஜக்காத் பணம் என்பது போருக்கான தயாரிப்புகளுக்கு பயன்படும் தர்மம்” (zakat, an asymmetrical war-fighting funding mechanism) என்று மேற்குலகைத் திசை திருப்பும் விதமாக பால் பெர்ரி குறிப்பிட்டிருப்பது அவரின் வெளிப்படையான துவேஷப் பார்வைக்கு ஓர் உதாரணம் எனலாம். இவரைப் போன்றே தர்க்க ரீதியாகவும் சிந்தனை ரீதியாகவும் எழுதக்கூடியவர்கள் என்று பெயர் பெற்ற பல இஸ்லாமிய எதிர்ப்பு எழுத்தாளர்கள், அடிப்படையை விளங்கவியலா உளவியல் தன்மையில் சிக்கியிருப்பதைக் காணமுடிகின்றது.\nஆன்லைன் புத்தக விற்பனையில் முதலிடம் வகிக்கும் அமேசான்.காம் தளத்தின் அதிகம் விற்கும் பிரதிகளில் இஸ்லாம் பற்றிய புத்��கங்களே முதல் 30 இடங்களைப் பிடித்துள்ளன. இஸ்லாத்தைப் பற்றி அறிய வேண்டும் என்ற ஆர்வத்துடன் குர்ஆனை வாங்கிப்படிக்க பலர் வருமிடத்தில் நடுநிலையாளர்களின் இஸ்லாம் பற்றிய ஆய்வு நூல்களுடன் காழ்ப்புணர்வை குரோதத்துடன் தெளிக்கும் ராபர்ட் ஸ்பென்ஸர், டேவிட் ஹாரோவிட்ஜ், டோனி ப்ளாங்க்லே, ஸ்டீவன் எமர்ஸன் போன்றோரின் நூல்களும் காணப்படும். அவற்றில் தூவப் பட்டிருக்கும் துவேஷ வித்துகளை, நடுநிலை நோக்குடன் அணுகும் எவரும் அவை அமெரிக்கத் தலைமையைக் குளிர்விக்க இவர்கள் செய்த (விஷப்)பனித்தூவிய விவசாயம் என மிக எளிதில் கண்டுகொள்ள இயலும்.\nஇஸ்லாமின் மேலுள்ள ஆழமான வெறுப்பின் மூலம் எழுத முன்வரும் இத்தகைய நியமிக்கப்பட்ட எழுத்தாளர்கள், பல நேரங்களில் இஸ்லாமிய அடிப்படைகளைக்கூட அறிந்து வைத்திருக்கவில்லை என்பதைப் பல்வேறு இடங்களில் கண்கூடாக காண முடியும். பண்பற்ற முறையில் மனிதத்தன்மையை இழந்து மனிதர்களிடையே வெறுப்பை வளர்த்து பகைமையை ஊட்ட எந்த அளவு சேவை செய்ய இயலுமோ அந்தளவு இஸ்லாமைப் பற்றித் தவறாகத் திரித்துக்கூறுவதை உள்நோக்கமாகக் கொண்டிருக்கும் இத்தகைய பெருச்சாளிகளின் சாயங்கள் பலமுறை வெளுத்திருந்தாலும் அவ்வப்போது புதிய நிறங்களைப் பூசிக் கொண்டு இவர்கள் உலா வருவதைத் தடுக்க இயலவில்லை என்பதுதான் யதார்த்தம். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத விஷயங்களுக்கும் விமர்சனங்களுக்குத் தக்க விளக்கங்கள் கொடுக்கப்படும்போது பதிலளிக்கத் திராணியின்றி அடுத்த விமர்சனத்திற்குத் தாவி விடும் சாமார்த்தியம் இவர்களுக்குக் கைவந்த கலையாகும்.\nஅப்படியே இந்தியாவிற்கு வந்தால் பிரபல தினசரிகளில் கட்டுரைகள் என்ற பெயரில் பொய்கள், அவதூறுகள், திரித்தல்கள், உளறல்களின் மூலம் தன் மனதினுள் உறைந்து விட்ட இஸ்லாத்தின் மீதான அதீத அச்சத்தைக் கொட்டித்தீர்க்கும் அருண்ஷோரியிலிருந்து தென்னகத்தில் தங்கி விட்ட பார்ப்பன சோ வரை பட்டியல் மிக நீண்டு கொண்டு செல்லும்.\nதமிழகத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு வாதத்தை முன்வைக்கும் எழுத்தாளர்களில் பெரும்பாலோர் சொந்தச் சரக்கில் எழுதுவதில்லை. பெரும்பாலான இவர்களது ஆக்கங்கள் மேற்கத்திய எழுத்தாளர்களின் படைப்புக்களின் மொழிபெயர்ப்பாகவோ தழுவலாகவோ இருப்பதைப் பார்க்க முடிகிறது. மேற்கத்திய உலகிற்க���க் கடும் சவால் விடுவதாகவும் இஸ்லாம் வன்முறையைத் தூண்டுவதாகக் கூறும் இலக்கியத்தரத்தில் எழுதுவதில் வல்லவரான ராபர்ட் ஸ்பென்ஸர் கூட, போரையும் அமைதியையும் பற்றிப் பேசும் நூற்றுக்கணக்கான குர்ஆன் வசனங்களில் தம் வாதங்களுக்கு ஏற்றவற்றை மட்டும் தேர்வு செய்து திரிப்பதை வழக்கமாகக் கொண்டவர். குர்ஆனிலுள்ள வாசகங்களையும் (texual) வரலாற்றுப் பின்னணி(context) களையும் மாற்றிப்போட்டு விளையாடுவது இவருக்குக் கை வந்த கலை. அவதூறுகள் மற்றும் துன்புறுத்தல் மூலமாக வலிந்து போரைத் துவக்கும் எதிரிகளைச் சமாதானப்படுத்த முயன்றும் பலனில்லாமல் போகும் போது வேறு வழியின்றி எடுக்கப்படும் இறுதியான முடிவாக ஐயப்பாடுகளுக்கு இடமின்றி குர்ஆனில் கூறப்படும் போர் பற்றிய (9.1) வசனங்களை முஸ்லிம் அல்லாதவர்களைக் கண்டால் முஸ்லிம்கள் செய்யவேண்டிய கடமை போன்று திரித்து சித்தரிப்பதும் இவர் கையாளும் யுக்தியாகும்.\nமதினா நகரத்தில் இஸ்லாம் ஏற்படுத்திய பெரும் தாக்கத்தினைத் தாங்க முடியாத மத நம்பிக்கையற்றவர்கள், முஸ்லிம்களுக்கெதிராகச் செய்த சதித்திட்டங்களையும் அவர்கள் கொடுத்த துன்பங்களையும் வஞ்சகத்தோடு செய்த துரோகங்களையும் அவர்கள் முஸ்லிம்களோடு செய்து கொண்ட உடன்படிக்கைகளை முறித்த காரணத்தினாலும் துவங்கப்பட்ட அந்தப் போரைப்பற்றி குர்ஆனில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதனை இஸ்லாமிய நிகழ்வுகள் பற்றிய சிறு அளவிற்கு அறிவுள்ள எவரும் புரிந்து கொள்ள இயலும்.(9.13) போரிடச் சொல்வதற்கு முன்னும் பின்னுமுள்ள (2.190-193) வசனங்களை நயவஞ்சக எண்ணத்துடன் மறைக்கும் வித்தையை அருண் ஷோரியைப் பின்பற்றி தமிழக எழுத்தாளருக்கு கற்றுக்கொடுத்ததும் ராபர்ட் போன்ற மேற்கத்திய எழுத்தாளர்கள்தாம் எனலாம்.\nபயங்கரவாதச் செயல்கள் எங்கு நடந்தாலும் அதில் இடம் பெற்ற குற்றவாளிகள் முஸ்லிம்களாக இருக்கும் பட்சத்தில் அல்லது சந்தேகத்தின் பெயரில் ஏதாவது முஸ்லிம் பெயர் கொண்டவர் அகப்பட்டு விட்டால் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளைப் பரப்புவதிலும், நடைபெறும் தீவிரவாதச் செயல்களை முஸ்லிம் அமைப்பு மற்றும் இயக்கங்களுடன் தொடர்பு படுத்தி இஸ்லாம் பற்றிய பயத்தினை அமெரிக்க மற்றும் பிரிட்டன் மக்களின் மனதில் விதைக்க பெரும் முயற்சிகள் நடைபெற்றன. முஸ்லிம் பெயர் கொண்டு ஒருவ���் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டால் தலைப்புச் செய்தியாக்குவதும் பின்பு அவர் நிரபராதி என்று அறிய வரும்போது அதை வெட்கப்பட்டு ஐந்தாம் பக்கத்து கடைசி பத்தியில் சுருக்கி வெளியிடும் தமிழகச் செய்தி ஊடகங்களுக்கு முன்னோடிகள் மேற்கத்திய ஊடங்கள்தாம். இஸ்லாமிய அறிவைப் போதிக்கும் மதரஸாக்கள், பள்ளிவாசல்கள்தாம் முஸ்லிம்களின் சிந்தனாசக்தியைத் தூண்டுமிடம் என்பதை தாமதமாக அறிந்து எந்த ஒரு பயங்கரவாத செயலுக்கும் முடிச்சுப்போடும் வழக்கத்தை மக்கள் நம்பும் ஊடகங்களை வைத்து நீட்டி முழக்கி வெளிக்கொணர்ந்தனர். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளனர்.\n : பாலஸ்தீனும் மேற்கத்திய ஊடகங்களும் - 8\nமுந்தைய ஆக்கம்ஈர்ப்பு விதி செய்வோம்\nஅடுத்த ஆக்கம்அல்லாஹ்வுக்கும், அடியானுக்குமுள்ள உறுதிமொழி\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nகடந்து வந்த பாதை (பிறை-5)\nமீண்டும் ஒரு ரமளான்… (பிறை-3)\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 29 எப்பொழுதும்போல் இதோ இம்முறையும் ஒரு ரமளான் வந்த சுவடு தெரியாமல் அதிவேகத்தில் முஸ்லிம்களைக் கடந்து செல்கிறது. இன்று இருப்பவர்கள் இதனைப் போன்ற இன்னொரு ரமளானைச்...\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nபாவ மன்னிப்பு (வீடியோ உரை)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்2 weeks, 1 day, 5 hours, 15 minutes, 20 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்3 months, 1 day, 1 hour, 2 minutes ago\nஜிஹாத்: பயங்கரவாதத்திற்கு இஸ்லாம் கொடுக்கும் மறுபெயரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/01/blog-post_13.html", "date_download": "2019-07-21T13:14:23Z", "digest": "sha1:QAU7AAL7ITOLDULQIZHGHXTRFYPJM5GT", "length": 9056, "nlines": 99, "source_domain": "www.jaffnabbc.com", "title": "இன்று அதிகாலை கோர விபத்து- ஒருவர் பலி, இருவர் படுகாயம் | Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nஇன்று அதிகாலை கோர விபத்து- ஒருவர் பலி, இருவர் படுகாயம்\nஇன்று (03) அதிகாலை முகமாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் படுகாயமடைந்தனர். இன்று அதிகாலை 3.45 மணியளவில் இந்த ச...\nஇன்று (03) அதிகாலை முகமாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் படுகாயமடைந்தனர்.\nஇன்று அதிகாலை 3.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது.\nமுகமாலையில் வீதிச்சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிசார், டிப்பர் வாகனமொன்றை மறித்து சோதனையிட்டுக் கொண்டிருந்தனர்.\nஅப்போது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த ஹைஏஸ் வாகனமொன்று தரித்து நின்ற டிப்பரின் பின்பக்கமாக மோதி விபத்திற்குள்ளானது.\nஇதில் வாகனச்சாரதியான மீசாலையை சேர்ந்த நிமலரூபன் (26) என்பவர் உயிரிழந்தார்.\nதென்மராட்சியின் பிரபல வாகன உரிமையாளர் கந்தையா, மற்றும் ஏழாலையை சேர்ந்த சந்திரமூர்த்தி சுபாஸ்கரன் (31) காயமடைந்தனர்.\nகொழும்பில் வாகனமொன்றை கொள்வனவு செய்ய, பணம் செலுத்திவிட்டு திரும்பி வந்து கொண்டிருக்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nஉயிரிழந்தவரின் சடலம் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nமேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.\nசுட்டுக் கொல்லப்பட்ட இளைஞனின் சடலத்தை பார்வையிடச் சென்ற 4 காவாலிகள் கைது\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தைப் பார்வையிட யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்த 4 பேர் சந்தேகத்தின் ...\nயாழில் ரியுசன் சென்ரரில் நடப்பது என்ன\nயாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலையங்கள் நடத்துவது பாடவிதான வகுப்புகளா அல்லது பட்டிமன்றமா\nயாழில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆவா குழு காவாலி. முழு விபரம் உள்ளே...\nமானிப்பாயில் வீடொன்றின் மீது தாக்கல் நடத்த சென்ற ஆவா குழுவைச் சேர்ந்தவரே பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப் ...\nயாழ் இந்துக் கல்லுாரி மாணவன் துாக்கில் தொங்கிப் பலியானது ஏன்\nஇந்துக்கல்லூரியின் ஈடிணையற்ற கலைச்செல்வம் இவன் கால்பதிக்காத துறைகள் அரிது பதித்தவை அத்தனையும் பதங்கங்களாய் வென்றவன். காலன் தன் கண்ணினை ஓர...\nயாழிலிருந்து சுற்றுலா சென்ற பேரூந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து\nயாழில் இருந்து கதிர்காமத்திக்கு சுற்றுலா சென்ற பேருந்து ஹபரனையில் பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானது.\n30 இடங்களில் கத்திக்குத்து… மர்ம உறுப்பு துண்டிப்பு 12 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்\nஅர்ஜென்டினா நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவரை உடலில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவமானது சமூக...\nJaffna News - Jaffnabbc.com: இன்று அதிகாலை கோர விபத்து- ஒருவர் பலி, இருவர் படுகாயம்\nஇன்று அதிகாலை கோர விபத்து- ஒருவர் பலி, இருவர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3912872&anam=Good%20Returns&psnam=CPAGES&pnam=tbl3_business&pos=1&pi=8&wsf_ref=%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2019-07-21T13:08:32Z", "digest": "sha1:D5RJQA2K4V2IODL6QN2E3MMBYSZRAI3F", "length": 15804, "nlines": 68, "source_domain": "3gdongle.airtel.in", "title": "ஆதாருடன் இணைக்காத பான் கார்டு செப்டம்பர் முதல் செல்லாது - மத்திய அரசு-Good Returns-Business-Tamil-WSFDV", "raw_content": "\nஆதாருடன் இணைக்காத பான் கார்டு செப்டம்பர் முதல் செல்லாது - மத்திய அரசு\nடெல்லி: ஆகஸ்டு மாத இறுதிக்குள் ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைப்பது கட்டாயம் என்றும், இல்லாவிட்டால் வரும் செப்டம்பர் 1ஆம் தேதியில் இருந்து பின்பு பான் கார்டு எண் செல்லாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கு பதிலாக வருமான வரித்துறை மூலம் புதிய ஆதார் எண் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.\nகடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட நடப்பு 2019-20ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பில், வருமான வரி தாக்கலுக்கு பான் எண் அவசியமில்லை என்றும் அதற்கு பதிலாக ஆதார் எண் மூலம் வருமான வரி தாக்கல் செய்யலாம் என்று அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.\nமற்ற நாடுகளைப்போல் நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவான, நாடு முழுவதும் பயன்படுத்தும் வகையிலும் சமூக பாதுபாப்பு தேவை என்ற அடிப்படையிலும் ஒரு அடையாள எண் தேவை என்ற நோக்கத்தின் அடிப்படையில் ஆதார் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் நாடு தழுவிய குடிமக்கள் தரவுத் தளத்தை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.\nஆதார் எண்ணைக் பயன்படுத்தி அனைத்து சமூகநலத் திட்டங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் இதற்கு ஆதார் எண் கட்டாயம் என்றும் மத்திய அரசும் பலமுறை மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தவண்ணம் இருந்தது. குறிப்பாக கேஸ் இணைப்பு, முதியோர் உதவித் திட்டம் என மத்திய மாநில அரசுகள் மூலம் கிடைக்க��்பெறும் அனைத்துவித சமூக நல உதவித்திட்டங்களுக்கும் ஆதார் எண் கட்டாயம் என்று அறிவித்தது.\nஅதே போல், ஆதார் எண்ணின் முக்கியத்துவத்தை உணர்ந்த மத்திய நேரடி வரிகள் வாரியமும், வருமான வரி செலுத்துவோரும் பான் என்ணுடன் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டியது கட்டாயம் என்றும் மத்திய அரசு வலியுறத்தியது. மத்திய அரசின் வேண்டுகோளை பலர் வேண்டுமென்றே தொடர்ந்து புறக்கணித்து வந்தவண்ணம் உள்ளனர். மத்திய அரசு பலமுறை எச்சரித்தும் இவர்கள் அதை உதாசீனம் செய்து வருகின்றனர். இதற்கு முக்கியமாக சில முறைகேடான பணப் பரிமாற்றம் மற்றும் வர்த்தகப் பரிமாற்றம் செய்பவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பான் எண்ணை பயன்படுத்தி மத்திய\nகறுப்பு பண முதலைகளுக்கு ஆப்பு.. செப்டம்பரில் கணக்கு விபரங்கள் ஒப்படைக்கப்படும்.. சுவிஸ் அதிரடி\nஅரசுக்கு சேரவேண்டிய வரி வருவாயை கபளீகரம் செய்துவருகின்றனர்.\nஒருவேளை பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்துவிட்டால், முறைகேடாக பணப்பரிமாற்றமோ வர்த்தக பரிமாற்றமோ செய்ய இயலாது என்பதாலேயே பான் ஆதார் இணைப்பை தொடர்ந்து தவிர்த்து வருகின்றனர். சிலர் வேண்டுமென்றே பொது நலவழக்கும் தொடுத்தனர். இதனால் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவையும் பலமுறை நீட்டிப்பு செய்து வந்தது.\nஇறுதியில் கடந்த மார்ச் மாதத்தில் மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes-CBDT) ஆதார் எண்ணுடன் பான் எண்ணை வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் இணைக்க வேண்டும் என்றும் கூடவே, ஏப்ரல் முதல் வருமான வரி தாக்கல் செய்வதற்கு ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பு கட்டாயம் என்றும் இல்லாவிட்டால் பான் எண் முடக்கப்பட்டுவிடும் என்றும் இறுதிக் கெடு விதித்தது. இதனால் வருமான வரி தாக்கலும் செய்ய முடியாமல் போய்விடும் என்பதால் இது வரையிலும் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்காதவர்கள் இரண்டையும் இணைத்தே வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்து வருகிறார்கள்.\nஇந்நிலையில் கடந்த வாரம் நடப்பு 2019-20ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கு பான் கார்டுக்கு பதிலாக இனிமேல் ஆதார் எண்ணையும் பயன்படுத்தலாம் என்று அறிவித்தார். இதனால் பான் எண்ணின் அவசியமும் இல்லாமல் போய்விட்டது என்றே பலரும் அசட்டையாக ���ருக்கத் தொடங்கிவிட்டனர்.\nஇதை உணர்ந்த மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் ஆகஸ்டு மாத இறுதிக்குள் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்கவேண்டியது கட்டாயம் என்றும் இல்லாவிட்டால் பான் எண் செல்லாது என்றும் முடக்கப்பட்டுவிடும் என்றும் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇது குறித்து விளக்கமளித்த வருவாய் துறை செயலாளர் ஏ.பி.பாண்டே (A.B.Pandey). ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்கவேண்டியது கட்டாயம் மற்றும் முதன்மையானதும் கூட.\nஇதுகுறித்து பலமுறை எச்சரித்தும் பலரும் அதை கண்டுகொண்டதாக தெரியவில்லை. எனவே தான் பான் எண்ணை முடக்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்துள்ளோம். பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட பின்பே பான் எண் செயல்பாட்டுக்கு வரும் என்றும் கூறினார்.\nஅடிக்கடி கால் வீங்கி சிவந்திருக்கிறதா சிவப்பு வரிகள் தெரிகிறதா\nஇப்போ இதுக்கல்லாமா வயிற்றுப் போக்கு ஆகுது கொஞ்சம் உஷாரா இருங்க\n என்ன செஞ்சா இந்த பிரச்னை குணமாகும்\nஉட்காரும்போது நரம்பு சுள்ளுனு குத்துதா இதுதான் காரணம்... இப்படி செய்ங்க சரியாயிடும்...\nநீங்கள் செய்யும் இந்த உடற்பயிற்சிகள் உங்களுக்கு நல்லதை விட கெட்டதைத்தான் அதிகம் செய்யுமாம்...\nசெரிமானமே ஆக மாட்டேங்குதா.. விரல்களாலே முத்திரைகள் செய்து தீர்வு காணலாம்\nஉங்களின் இந்த சாதாரண செயல்களால் உங்களுக்கு மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறதாம் தெரியுமா\nகாபியில காபி பொடி அதிகமா இருக்கணுமா\nஇந்த உயரத்திற்கு குறைவாக இருக்கும் ஆண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு மிக அதிகமாம்\n உப்புக்கு நோ சொல்லுங்க 16 உணவுகளில் உங்களுக்கே தெரியாம உப்பை அதிகமா உண்கிறீர்கள்\nடயட்டே இல்லாமல் உங்கள் எடையை குறைக்க இந்த பொருட்களை உங்கள் உணவில் சேர்த்து கொண்டால் போதுமாம்...\nஉடலில் சர்க்கரை அதிகமானா மலட்டுத்தன்மை வருமாம்... அதை எப்படி சரிசெய்யலாம்\nஉங்க தலை முதல் கால்வரை என்ன அறிகுறி இருந்தா என்ன நோய் இருக்கும்\nஅது உபயோகிச்சா திருப்தி இல்லையே... ஆணுறை இல்லாமலேயே உறவில் ஈடுபடும் இந்தியர்கள்\nஇந்த வீட்டு வைத்தியங்கள் ஆபத்தை மட்டும்தான் ஏற்படுத்தும்... தெரியாம கூட ட்ரை பண்ணிராதீங்க...\n இத சாப்பிட்டா வெயிட் வேகமா குறைஞ்சிடுமாம்...\nபண்டைய கால மருத்துவ நூலான சரகா சம்ஹிதாவில் கூற���யுள்ள வெங்காயத்தின் அற்புத பலன்கள் என்ன தெரியுமா\nஉங்களை சுற்றியிருப்பவர்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள இந்த உளவியல் தந்திரங்களே போதும்...\nடயட் இருக்கும்போது நீங்க செய்யற ஆபத்தான 10 விஷயங்கள் என்ன தெரியுமா\nதூங்கும்போது அடிக்கடி சிறுநீர் வருகிறதா உங்களுக்கு இந்த நோய் இருக்க அதிக வாய்ப்புள்ளது...ஜாக்கிரதை\nஉட்கார்ந்தா, நடந்தா முதுகு ரொம்ப வலிக்குதா இந்த எண்ணெய தடவுங்க... வலி பறந்துடும்...\nபால் நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருக்க இந்த பொருளை பாலில் சிறிது போட்டால் போதும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nvkarthik.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-guru-peyarchi/", "date_download": "2019-07-21T13:01:08Z", "digest": "sha1:PTSUXJVSPOYK3Q5AZ5WLKYZAQNBQACMH", "length": 3955, "nlines": 60, "source_domain": "nvkarthik.com", "title": "குரு பெயர்ச்சி - கார்த்திக் நீலகிரி | Karthik Nilagiri", "raw_content": "கார்த்திக் நீலகிரி உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…\nஎதில் நம்பிக்கை இருக்கோ இல்லியோ, நம்மாளுங்களுக்கு ஜோதிடம் மேல் ஒரு அசாத்திய நம்பிக்கை இருக்கு. மேலும், அது ஒரு open ended கலை. அடிச்சி தூள் பரத்தி விடலாம். பெருசா யாரும் போய் அதை சரி பாக்குறதில்லை. ஜோதிடம் சொன்னது நடக்காட்டியும் யாரும் குறி சொன்ன ஜோதிடரை போய் சட்டையை புடிச்சி கேள்வி கேக்க போறதும் இல்ல. அதனால அது ஒரு சிறந்த பொழுது போக்கவும் ஆகிடுச்சு. நம்மாளுங்களுக்கு இன்னொரு சிறந்த பொழுது போக்கு சினிமா. ரெண்டையும் இணைச்சா எப்படி இருக்கும் யோசிச்சு பாருங்க. சூப்பரா இருக்கும்ல. அதைதான் யாரோ பண்ணீருக்காங்க. குரு பெயர்ச்சி பலன்களை சினிமா மூலமா சொல்லீருக்காங்க. வாட்ஸ்அப்’ல சுத்திக்கிட்டு இருந்தது. இதோ தொகுத்து போட்ருக்கேன். படிச்சிட்டு சிரிங்க. உருவாக்கினவருக்கு வாழ்த்துக்கள்.\nகுருப்பெயர்ச்சி பழங்கள் – அனைவருக்கும் புரியும் வகையில்\nஉண்மைலேயே, இதைவிட எளிதா விளக்கவே முடியாது தமிழர்களுக்கு.\nபாத்து சூதானமா நடந்துக்கோங்க மக்களே.\nகிமு கிபி – மதன் Nov 13, 2018\nஎனக்குள் பேசுகிறேன் – பாலகுமாரன் Oct 30, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/NTgxNzY1/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-21T13:04:21Z", "digest": "sha1:W7CFJ6SHVJAQDETVBZ5WJS4FWPCJ6F5R", "length": 7295, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வேலைத்திட்டம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » கதிரவன்\nவிளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வேலைத்திட்டம்\nஇலங்கை மக்களை சுகாதாரமிக்க தேகாரோக்கியமான மக்களாக வலுவுட்டுவதற்கு விளையாட்டு அமைச்சு ஊடாக அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட பிரேரனைக்கமைவாக 2016 ம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் திகதி தொடக்கம் 30 ம் திகதிவரை ”விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரம் ” என அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதனடிப்படையில் 25.01.2016 அன்று தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முல்லைத்தீவு மாவட்ட காரியாலயத்தில் தொற்றா நோய்களிலிருந்து தவிர்த்துக்கொள்வதற்காக மற்றும் தேகாரோக்கியத்தை பேணுவதற்காக பின்பற்றவேண்டிய செயற்ப்பாடு தொடர்பான குறுகிய விரிவுரை ஊடாக அறிவித்தல்\nசிறந்த உடல் தெகாரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக பின்பற்றக்கூடிய பயிற்ச்சித் தொகுதியை அறிமுகப்படுத்தல் மற்றும் செயல்முறையினை செயற்ப்படுத்தல்.\nபெற்றுக்கொள்ளப்பட்ட அனுபவம் சம்மந்தமாக மீளாய்வு செய்தல் மற்றும் சிறந்த பழக்கங்களாக நாளாந்தம் இவ்விடயங்களை நிறைவேற்றுவதற்காக அவர்களை ஊக்குவித்தல் எனும் அடிப்படையில் இவ்வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி தெரிவித்தார்.\nபாகிஸ்தானில் தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதல்: 9 பேர் உயிரிழப்பு\nஇம்ரான் கானை வரவேற்க ஆளில்லை\nமேடையில் உயிரிழந்த நகைச்சுவை கலைஞர்\nஅமெரிக்க வாழ் தமிழர் தன் தந்தையின் பெயரில் அறக்கட்டளை தொடங்கி தமிழில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு விருது\nகுழந்தைகள், முதியவர்களுக்கான ஸ்மார்ட் நேப்கின் சாதனம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக டி.ராஜா ஒருமனதாக தேர்வு\nஉத்தரப்பிரதேசத்தில் முதியவருக்கு ரூ.128 கோடி மின்கட்டண பில்......அதிர்ச்சி கொடுத்த மின்வாரியம்\nபெண்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு: ஆப்ரேஷன் ரோமியோ மூலம் கடந்த 6 மாதத்தில் 800 பேரை கைது செய்தது டெல்லி போலீஸ்\nதொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது....சந்திராயன்-2 நாளை விண்ணில் பாய்கிறது\nகர்நாடகாவில் ஓயாத அரசியல் குழப்பம்: நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குமா.....சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு இரு தரப்பும் காத்திருப்பு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள டி.ராஜாவுக்கு முக ஸ்டாலின் வாழ்த்து\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி\nதமிழ்மொழி, தமிழ்கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டும் : மு.க.ஸ்டாலின்\nகடலூர் அருகே குடும்ப தகராறில் மகன் தாக்கியதில் தந்தை உயிரிழப்பு\nஸ்டாலின் முன்னிலையில் ஆயிரக்கணக்கான மாற்றுக்கட்சியினர் திமுக-வில் இணைந்தனர்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/tag/strike/", "date_download": "2019-07-21T12:55:07Z", "digest": "sha1:C3ITTPJ26RLORDLBIXFM2WKC56I2G52G", "length": 2581, "nlines": 53, "source_domain": "bookday.co.in", "title": "strike – Bookday", "raw_content": "\nபுதிய தேசிய கல்விக் கொள்கையால் கிராம புற மாணவர்களின் கல்விக்கு ஆபத்து: July 11, 2019\n“தேசியக் கல்விக் கொள்கை வரைவு தமிழில் சுருக்கம் மட்டும் போதுமா” எழுத்தாளர் விழியன் July 11, 2019\nபோராட்ட வரலாற்று நாவலெனில் மிகையோ\nதங்கள் குவாட்டர்ஸூக்கு எதிரே உள்ள குவாட்டர்ஸ் காலியான போது , “ வேறு யாராவது வரதா இருந்தா சொல்லுங்கோ நாம்பஇடமாறிடலாம் “ என தன் கணவரிடம் புலம்பியமாமிதான் ; நிகழ்வுப் போக்கில் பென்சிலையா குடும்பத்தோடு உயிர்த்துடிப்பு மிக்க உறவைப் பேணினார்.வாலிபால் ப்ளேயர் பென்சிலய்யா உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிற காட்சியில் நாவல் துவங்குகிறது. ஆச்சாரமான பிராமண குடும்பத்துக்கும் கிறித்துவ தலித் தெலுங்கு குடும்பத்தைச் சார்ந்த பென்சிலய்யா குடும்பத்துக்குமான...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87-5884", "date_download": "2019-07-21T13:08:38Z", "digest": "sha1:JZLZ3KLKRQ63U6QA7PSDSF33CPTSHR6P", "length": 11532, "nlines": 86, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "கடல்நீர் நடுவே | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைக��் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் ���ோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionகடலை எதிர்த்து, காற்றைக் கிழித்து, அலையோடு போராடி மழை, வெயில், புயல் அனைத்தையும் தாங்கி திக்குத் தெரியாத பரந்து விரிந்த கடற்பரப்பிலும் வாழ்வைத் தேடும் மீனவன் வாழ்வின் பண்புகளையும் வாழ்விக்கும் குணங்களையும் இன்னமும் இழந்து விடவில்லை என்பதை இந்நூல் எடுத்து இயம்புகிறது. - அருட்பணி.லீ.செல்வராஜ...\nகடலை எதிர்த்து, காற்றைக் கிழித்து, அலையோடு போராடி மழை, வெயில், புயல்\nஅனைத்தையும் தாங்கி திக்குத் தெரியாத பரந்து விரிந்த கடற்பரப்பிலும் வாழ்வைத்\nதேடும் மீனவன் வாழ்வின் பண்புகளையும் வாழ்விக்கும் குணங்களையும்\nஇன்னமும் இழந்து விடவில்லை என்பதை இந்நூல் எடுத்து இயம்புகிறது.\nகடல் நீர் நடுவே பயணிக்கும்போது வாசகனுக்கு பல்வேறு மீன்களின் ஊடுருவல்\nகிடைக்கும், மாறுபட்ட கால நிலைகள் கிடைக்கும், உப்பு சுவை கிடைக்கும்,\nஉயிருக்கான மூச்சுத் திணறலும் இருக்கும். மானுடக்குலம் செழிப்புற எல்லோரும்\nஒரே நிலை தொழிலை செய்தால் அது வளர்ச்சியில்லை. எனவே அவரவர் சார்ந்த\nதொழில்கள் மறக்கப்படாமல் வளர்க்க வேண்டுமென்ற கருத்தையும், பசியும்,\nபட்டினியும் ஒரு காலத்தில் ஏற்றுக் கொள்ள முடிந்தது என்பதையும்\nகடலை எதிர்த்து, காற்றைக் கிழித்து, அலையோடு போராடி மழை, வெயில், புயல்\nஅனைத்தையும் தாங்கி திக்குத் தெரியாத பரந்து விரிந்த கடற்பரப்பிலும் வாழ்வைத்\nதேடும் மீனவன் வாழ்வின் பண்புகளையும் வாழ்விக்கும் குணங்களையும்\nஇன்னமும் இழந்து விடவில்லை என்பதை இந்நூல் எடுத்து இயம்புகிறது.\nகடல் நீர் நடுவே பயணிக்கும்போது வாசகனுக்கு பல்வேறு மீன்களின் ஊடுருவல்\nகிடைக்கும், மாறுபட்ட கால நிலைகள் கிடைக்கும், உப்பு சுவை கிடைக்கும்,\nஉயிருக்கான மூச்சுத் திணறலும் இருக்கும். மானுடக்குலம் செழிப்புற எல்லோரும்\nஒரே நிலை தொழிலை செய்தால் அது வளர்ச்சியில்லை. எனவே அவரவர் சார்ந்த\nதொழில்கள் மறக்கப்படாமல் வளர்க்க வேண்டுமென்ற கருத்தையும், பசியும்,\nபட்டினியும் ஒரு காலத்தில் ஏற்றுக் கொள்ள முடிந்தது என்பதையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coastal.gov.lk/index.php?option=com_content&view=article&id=152&Itemid=142&lang=ta", "date_download": "2019-07-21T13:26:35Z", "digest": "sha1:ICH56B5EMH2CYEKKF7NFNC4XHK5FNT6S", "length": 8502, "nlines": 70, "source_domain": "coastal.gov.lk", "title": "Welcome to Department of Coast Conservation மாதுகங்க சுற்றாடல் நிலையம்", "raw_content": "முதற்பக்கம் எம்மைப் பற்றி நூலகம் தரையிறக்கம் பணித்திட்டங்கள் காட்சியகம் கேள்விகள் தொடர்புகள் அவை தகவல்களக்கான உரிமைச் சட்ட Online Permit Application Portal\nஇது கொழும்பிலிருந்து 98km தூரத்தில் தெற்குக் கடற்கரையோரத்தில் காணப்படும் இயற்கை அன்னையின் மிக இரம்மியமான உற்பத்திகளுள் ஒன்றாகும். மாதுகங்க ஆறாக குறிப்பிடப்பட்டிருப்பினும் புவியியல் ரீதியாக அது முகத்துவார கடனீரேரியாகும். இது வருடம் முழுவதும் நீரால் சூழப்பட்ட 15 'மெய்யான தீவுகளால்' (கொத்துவ, திக்துவ, மாதுவ, மெமதுவ, ஹொன்துவ, திமிதுவ, எரவனதுவ, நைதுவ, முவன்துவ, மெரலதுவ, கல்மன்துவ, கடுதுவ, மடதுவ, கோனதுவ, தினியதுவ) அடையாளப்படுத்தப்படுவதோடு மாதுகங்க முறைமையுடன் இணைந்துள்ள அதிக எண்ணிக்கையான நீர்க் கால்வாய்களைக் கொண்டது.\nமாதுகங்க இயற்கையான கண்டல் தாவரங்களைக் கொண்ட வளம் பொருந்திய இடமாகும். இக்கண்டல் தாவரங்கள், கொண்டுள்ள விசேட இசைவாக்கங்களின் காரணமாக உப்பு அல்லது உவர் நீரில் வளரக் கூடியவை. சிறிய மீன்கள், இறால் மற்றும் பிற விலங்குகளுக்கு வாழிடமாகவும் திகழ்வதால் இக்கண்டல் தாவரங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.\nஎவ்வித தாக்கத்திற்கும் உட்படாத தாவர இனங்களைக் கொண்டுள்ளமை மாதுகங்கவின் சிறப்பம்சமாகும். மாதுகங்கவில் மொத்தமாக 14 வேறுபட்ட கண்டல் தாவர இனங்களும் 302 வெவ்வேறு மரஞ்செடி இனங்களும் காணப்படுகின்றன. மாதுகங்கவைச் சூழவுள்ள சில பிரதேசங்களில் இலங்கைக்கே உரித்தான உள்நாட்டு இனமான அரியவகை (ரத்மில்லா Lumnitze ralitttorea) இனத் தாவரம் காணப்படுகின்றது.\nமாதுகங்க விலங்குகளையும் விசேடமாக பறவைகளையும் அவதானிக்கக் கூடிய வியத்தகு பிரதேசமாகும். இவ் அவதானிப்புக்கான தகுந்த நேரம் சூரிய உதயத்துக்கு சற்று பின்னர் அல்லது சூரிய அஸ்தமனத்துக்கு சற்று முன்னருமாகும். பறவைகளின் கணக்கிடலின் போது மொத்தமாக 111 பறவையினங்கள் கண்டறியப்பட்டன. பறவைகள் தவிர மீன், ஈரூடகவாழிகள், ஊர்வன, முலையூட்டிகள் போன்றவற்றின் பல்வேறு இனங்களும் காணப்படுகின்றன.\nபலதரப்பட்ட ஆசன வசதிகளுடன் கூடிய எமது கருத்தரங்கு மண்டபத்தை பல்வேறுபட்ட வைபவங்களுக்கு பயன்படுத்தலாம்.\nதிறந்த வெளி ஆசன ஒழுங்குகள்\nபொறுப்பதிகாரி: திரு. நளின் பிரசன்ன டி சில்வா\nதபால் முகவரி: மாதுகங்க சுற்ற���டல் நிலையம்,\nநேரில் விஜயம் செய்வதற்கான முகவரி: மாதுகங்க சுற்றாடல் நிலையம்,\nபுதன்கிழமை, 27 பெப்ரவரி 2019 11:34 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nஎன்னை ஞாபகம் வைத்துக் கொள்\nபயனாளர் பெயரை மறந்து விட்டீர்களா\nஒரு கணக்கும் இன்னும் இல்லை\nஎழுத்துரிமை © 2013 கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமை திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇறுதியாக : 27 பெப்ரவரி 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2017/09/", "date_download": "2019-07-21T13:20:43Z", "digest": "sha1:RBB2NGLGC4LVKC6XUJID27EV45DVJTU6", "length": 80237, "nlines": 618, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: September 2017", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nசனி, 30 செப்டம்பர், 2017\nசாட்டர்டே ஜாலி கார்னர். :- சஷிகா செய்த முதல் ரசம்\nசஷிகா என்ற பெயரில் வலைப்பூவில் எழுதிவரும் எங்கள் அன்பு தங்கை மேனகா சத்யா மிக ருசியாக வகைவகையாக சமைப்பார். அது மட்டுமல்ல செக்ஷன் வாரியாகப் பிரித்து தொகுத்திருப்பார். தினம் ஒன்று ஜொள்ளு விட வைக்கும் அளவு இருக்கும். எந்த உணவுக்கு எது காம்பினேஷன் என்றும் கரெக்டாக ஜோடி சேர்த்து காம்போ வழங்குவதில் அவருக்கு இணை அவரே .\nசஷிகா என்ற பேரின் பின்னணியிலும் ஒரு தகவல் இருக்கு. மேனகாவின் கணவர் சத்யா. மகள் பெயர் ஷிவானி. சத்யாவிலிருந்து \"ச \" ஷிவானியிலிருந்து \"ஷி\" மேனகாவிலிருந்து \"கா\" என எடுத்து இணைத்து \"சஷிகா\" ஆகிவிட்டார்.\nஅவரிடம் சாட்டர்டே போஸ்ட்டுக்காகக் கேட்டபோது அவர் முதல் முதலில் சமையல் செய்யும்போது என்னென்ன சொதப்பல்கள் செய்தார் எனக் கேட்டிருந்தேன். அதற்கு அவர் இதை அனுப்பினார். இரு குழந்தைகளுடன் வலைப்பூவிலும் அவர் எழுதிக் கொண்டிருப்பது பிரயத்தனமான செயல். அதற்காக அவருக்கு என் அன்பும் வாழ்த்தும்.\nஇனி அவர் சொன்னது இங்கே.\nஎன் பெயர் மேனகா சத்யா...சஷிகா என்னும் வலைப்பூவில் சமையல் குறிப்புகளை எழுதி வருகிறேன்.சொந்த ஊர் புதுச்சேரி,இரண்டு குழந்தைகளுடன் வசிப்பது பிரான்சில்...\nஅன்றாடம் செய்யும் சமையல் குறிப்புகளையே வலைப்பூவில் விளக்கபடங்களுடன் எழுதுகிறேன்.\nதற்போது ஆங்கில வலைப்பூவிலும் எழுதி வருகிறேன்..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 11 கருத்துகள்\nலேபிள்கள்: சஷிகா , சாட்டர்டே ஜாலி கார்னர் , மேனகா சத்யா , MENAGA SATHIYA , SASHIGA , SATURDAY JOLLY CORNER\nவெள்ளி, 29 செப்டம்பர், 2017\n100 சிறந்த ��ிறுகதைகளில் 75 - 100ம் அதில் சிறந்த கருப்பு ரயிலும் பத்ம வியூகமும்.\n100 சிறந்த சிறுகதைகளில் 75 - 100ம் அதில் சிறந்த கருப்பு ரயிலும் பத்ம வியூகமும்.\n76. சித்தி :- மா. அரங்கநாதன். ஒரு ஒட்டப்பந்தயவீரன் பற்றிய கதை. மாபெரும் வெற்றி பெற்ற வீரனாக இருந்தாலும் தன்னுடைய ஓட்டத்தைத் தவிர எதையும் அவன் கற்றுக்கொள்ள விழையவில்லை என்பது கசப்புணர்வு தரும் முடிவாக அமைந்துள்ளது. ஒரு விளையாட்டு வீரனின் உணர்வுகள் சாகடிக்கப்படும்விதம் பற்றியும் கதையூடே வருவது சிந்திக்கத்தக்கது.\n77. புயல் :- கோபிகிருஷ்ணன். மத்தியதர வர்க்கத்து கணவன் மனைவி பற்றிய கதை. வெளியுலகில் ஏற்படும் வினோத அனுபவங்கள் பற்றி கணவன் முடிவில் மனதுள் அங்கலாய்ப்பது யோசிக்க வைத்தது. அப்பா அம்மா பண்ணின பாவம் பிள்ளைகள் மேல் விடியும் என்பது போல கணவன் பண்ணின பாவம் மனைவி மேல் விடியும் என்று எந்தப் பெரியவரும் சொன்னதாக நினைவில்லை என்று நினைக்கும் கணவன் செய்த பாவம் என்னவென்றால் ஒரு மாது போட்ட கோலத்தை மிதித்ததும் கடையில் இன்னொரு மாதுபக்கம் தான் பிடித்த சிகரெட் புகை சென்றதால் அவர் முகம் மாற (அந்த சிகரெட்டைப் போட்டு மிதித்ததும்தான்) வைத்ததும்தான்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 12:56 2 கருத்துகள்\nலேபிள்கள்: 100 சிறந்த சிறுகதைகள் , 100 BEST TAMIL STORIES\nபுதன், 27 செப்டம்பர், 2017\n100 சிறந்த சிறுகதைகளில் 50 - 75ம் அதில் சிறந்த சாசனமும் அந்நியர்களும்.\n100 சிறந்த சிறுகதைகளில் 50 - 75ம் அதில் சிறந்த சாசனமும் அந்நியர்களும்.\n51. ஓடிய கால்கள் :- ஜி நாகராஜின் இக்கதை தப்பியோட முயன்ற ஒரு கைதியை லாக்கப் மரணத்துக்கு சாமர்த்தியமாக உள்ளாக்குவது குறித்தது. படித்த பதைப்பு இன்னும் போகவில்லை.\n52. தங்க ஒரு :- கிருஷ்ணன் நம்பி . தங்க ஒரு வீடு கிடைக்காததை மிகவும் வித்யாசமான முறையில் செருப்பு அளவு வீட்டுக்காக உருவத்தை சுருக்கிக் கொள்ளும் மனிதனுடன் முடிகிறது. பட்டணத்தில் வீடு கிடைப்பது குதிரைக்கு கொம்பாக இருப்பதும் விலைவாசி ஏறி வயிற்றைச் சுருக்கிக்கொள்வதுமான முடிச்சு இறுக்கியது.\n53. மருமகள் வாக்கு :- மிக அருமையான இக்கதை மாமியாரிடம் மருமகள் அந்தக் காலத்தில் எவ்வளவு கட்டுப்பட்டு கட்டுப்பெட்டித்தனமாக இந்திருக்க வேண்டியதிருக்கிறது என்பதை வலியுடன் புரிய வைத்தது. இதுவும் கிருஷ்ணன் நம்பி கதைதான் . இதில்தான் ��வர் மிக துல்லியமாக வெளிப்படுகிறார்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 2:35 5 கருத்துகள்\nலேபிள்கள்: 100 சிறந்த சிறுகதைகள் , 100 BEST TAMIL STORIES\nதிங்கள், 25 செப்டம்பர், 2017\n1583. ஒரு பனித்துளியைப் போல மறைந்து விட முடிந்தால்\nஒரு இசையைப் போல கரைந்துவிட முடிந்தால்\nஒரு மழையைப் போல உதிர்ந்துவிட முடிந்தால்\nஒரு இலையைப் போல இறங்கிவிட முடிந்தால்\nஎவ்வளவு அழகாக இருக்கும் வாழ்வு.\n1585. என் கசின் பிரதர் உபயோகிக்கும் வார்த்தை, \"marana mass \". நான் உபயோகிக்கும் வார்த்தை..\" SEMA.. OR SEMA NACH.\".\nஅதுமாதிரி நீங்க சொல்ற வார்த்தை என்ன..\n1586. ஓரளவு உடுத்திய புடவைகளை யாருக்கும் கொடுத்துவிடலாம் என நினைக்கும்போது ஞாபகத்தின் வாசனை அதில் அதிகமாகிவிடுகிறது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 2:56 4 கருத்துகள்\nலேபிள்கள்: 80 , முகநூல் , முகநூல் சிந்தனைகள் , FACE BOOK\nIBA AWARDS. இந்தியன் பிலாகர் அவார்ட்ஸ்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 2:19 1 கருத்துகள்\nலேபிள்கள்: இந்தியன் பிலாகர் அவார்ட்ஸ் , IBA AWARDS\nசிங்கை மலேயா சில உதிரி புகைப்படங்கள். மை க்ளிக்ஸ் . MY CLICKS.\nஜாப்பனீஸ் பார்க் அருகில் உள்ள கட்டிடம். மெட்ராவில் இருந்து எடுத்தது\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 1:43 1 கருத்துகள்\nலேபிள்கள்: சிங்கை மலேயா சில உதிரி புகைப்படங்கள் , மை க்ளிக்ஸ் , MALAYSIA , MY CLICKS , SINGAPORE\nசிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள். மை க்ளிக்ஸ். UNDERWATER WORLD, MY CLICKS.\nசிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள். மை க்ளிக்ஸ்.\nஸுவாலாஜி ஒரு பாடமாக இருந்தாலும் சிங்கப்பூர் சந்தோஷா பீச் அண்டர்வாட்டர் வேர்ல்டுக்குச் சென்றபோது ஸீ அர்சின்ஸ் , ஸீ குக்கும்பர், ஸீ ஹார்ஸ், ஆக்டோபஸ், லாமலிடன்ஸ், வேல், ஷார்க், கோரல், டால்பின், ஈல்,ஷ்ரிம்ப் , சீல் ,ஐசோபாட்ஸ் ஜெல்லிபிஷ், லோப்ஸ்டர் , மனடி , ஆயிஸ்டர், ப்ரான் , ஸ்டார் பிஷ் , க்ராப் ,ஸ்னேய்ல் என கடல்வாழ் உயிரினங்கள் பற்றிப் படித்திருந்தாலும் இதை எல்லாம் சரியாக ஆய்வு செய்யாமல் அப்படியே எடுத்துள்ளேன்.\nஎடுத்தவை அப்படியே உங்கள் பார்வைக்கு. இங்கே.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 11:47 1 கருத்துகள்\nலேபிள்கள்: சிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள் , மை க்ளிக்ஸ் , MY CLICKS , SINGAPORE , UNDERWATER WORLD\nசிங்கப்பூர் ஆர்கிட் பார்க், மை க்ளிக்ஸ். ORCHID PARK. MY CLICKS,\nவருடம்தோறும் வசந்தம் தேடி வருவோம் இங்கே..\nபுதுவெள்ளை மழை ஒன்று பொழிகின்றது\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற���பகல் 9:49 3 கருத்துகள்\nலேபிள்கள்: சிங்கப்பூர் ஆர்கிட் பார்க் , மை க்ளிக்ஸ் , MY CLICKS , ORCHID PARK , SINGAPORE\nவெள்ளி, 22 செப்டம்பர், 2017\nஹாலிவுட் ஹீரோஸ் - 1. லியம் நீஸன்.\nஎன்னைக் கவர்ந்த ஹாலிவுட் ஹீரோஸ் வரிசையில் நிச்சயம் லியம் நீஸனுக்கு முதலிடம் உண்டு. நான் அவரது பெரும்பாலான படங்களை பார்த்ததில்லை என்றாலும் பார்த்த சில படங்கள் அவரது காரெக்டரை உண்மையான பர்சனாலிட்டி போல மனதில் பதியவைத்தவை.\nஎல்லாருக்கும் அவரது தந்தைதானே முதல் ஹீரோவாய் இருக்கக்கூடும். லியம் நடித்த டேக்கன் படத்தில் அவர் பதின்பருவப் பெண் ஒருவருக்குத் தந்தையாய் நடித்திருப்பார். அந்த முதல் இம்ப்ரஷனே பிடித்தது. மகாநதி கமல் டைப் கதை அது. தன் பெண்ணை மீட்கப் போராடும் தகப்பனின் கதை அது. மகாநதியைப் பார்த்துவிட்டுப் புரண்டு புரண்டு அழுத ( பெண்குழந்தைக்குத் தகப்பன்களான ) ரங்க்ஸின் நண்பர்கள் ஏராளம்.\nலியம் பிறந்தது பிரிட்டனில் உள்ள வடக்கு அயர்லாந்தில் 1952 ஜூன் 7 இல். அம்மா பெயர் காதரின் அப்பா பெர்னார்ட் நீஸன். லியம் நீஸனோட இயற்பெயர் வில்லியம் ஜான் நீஸன். ட்ராக் ட்ரைவர், ஆர்க்கிடெக்ட், பாக்ஸர் போன்ற தொழில் புரிந்தவர் ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 11:04 2 கருத்துகள்\nலேபிள்கள்: லியம் நீஸன் , ஹாலிவுட் ஹீரோஸ் , HOLLYWOOD HEROS NO.1 , LIAM NEESON\nவியாழன், 21 செப்டம்பர், 2017\nசென்னைக் கோவளமும் கேரளக் கோவளமும்:- எட்டு வித்யாசங்கள்.\nகடலைப் பார்த்தால் மனதில் அலையடிக்க வேண்டும் கடல் புகைப்படத்தைப் பார்த்தாலும்.\nகடலுக்கருகில் எடுத்த நிறைய புகைப்படங்கள் கரைந்துவிட்டதால் இருப்பவற்றைப் பகிர்ந்துள்ளேன்.\nகேரளா சென்றிருந்தபோது திருவனந்தபுரத்திலிருந்த நண்பர் கொச்சுவேலி பீச்சுக்கும், கோவளம் பீச்சுக்கும் அழைத்துச்சென்றார்.\nஇரண்டுக்கும் பேர் ஒன்றானாலும் குறைந்தது ஆறு வித்யாசங்கள் இருக்கலாம்.\n1. இரு கடற்கரைகளிலும் சிறு பாறைகள் காணப்படுகின்றன.\nஆனால் கேரளத்தில் பாறைகள் அதிகம். சுண்ணாம்புக்கல் பாறைப்படிவம் போல.\n2. இரண்டாவது கேரளா கடற்கரையில் அலையை ஒட்டியே நிறைய உணவங்கள் உண்டு கேரளா கோவளத்தில். விதம் விதமான மீன்கள், கடல்சார் உணவுகள் பார்வையைக் கவரும். ஆனால் நாற்றமே இருக்காது. \nஇங்கேயோ சென்னையில் மீன் வறுவல் கடைகள் உண்டு. ஆனால் பீச் முழுவதும் கவு���்சி வாடை ஆளைத் துரத்தும்.\n3. நம்மூரு பீச் சீரான பீச் ஆனால் கேரளா கோவளம் வளைந்து நெளிந்து நிறைய ரகசியங்கள் கொண்டது.\n4. மணல் & பாறைகள் மேல் பச்சைக் கொடிகள் செடிகள் வளர்ந்து நிற்கும் கேரளாவில். ஆனால் இங்கே செடியும் கொடியும் பீச்சில் இருக்கவே இருக்காது.\n5. வெளிநாட்டுக்காரர்களைக் கவர அங்கே பீச் தண்ணீருடன் கோப்பைத் தண்ணீரும் உண்டு. குடித்துவிட்டு ஆட்டம்போடுவது மட்டுமில்லை தண்ணீர் விளையாட்டுகளும் உண்டு.\n6. இங்கே நாமோ பெட்ஷீட் விரித்தமர்ந்து சுண்டல் கொண்டு சென்றோ வாங்கியோ சாப்பிடுவோம். அங்கே அவர்களுக்கு சுண்டல் என்றால் என்னவென்றே தெரியாது.\nகடற்கரையிலும் கழிவுகளைக் கொட்டியும் ஆடுமாடுகளைக் கட்டியும் மேய்ப்போம் நாம் அங்கே அது இல்லை.\nநம்முடைய காவல் தெய்வங்கள் கடற்கரையையும் காவல் காக்கின்றார்கள். அங்கே கோயில் எல்லாம் கிடையாது. அது ஒரு கேளிக்கை & வியாபார ஸ்தலம் மட்டுமே.\nஎன்ன இருந்தாலும் சுண்டல் இல்லாத பீச் ஒரு பீச்சா. பீச் மண்ணு முகத்துல வீச சுட சுட ஊதியபடி பஜ்ஜியும், சின்னப்புள்ளைங்க மாதிரி புசுபுசுன்னு அமுக்கி பஞ்சு மிட்டாயும், கண்ணாடி போட்ட டின்னிலோ, இல்ல தூக்குவாளியிலோ வெதுவெதுப்பான தேங்காய் மாங்காயோட முழிச்சுக்கிட்டு இருக்குற பட்டாணியையோ வாங்கித் தின்னாட்டி பீச் விஜயம் முற்றுப் பெறுமா.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 5:57 2 கருத்துகள்\nலேபிள்கள்: கடற்கரை , கோவளம் பீச் , சென்னைக் கோவளம் கேரளக் கோவளம் , பீச் , BEACH , CHENNAI , KERALA , KOVALAM\nஇளையாற்றங்குடிக்கோவிலில் அபூர்வ ஓவியங்கள்:- .நர்த்தன நடராஜரும், கங்காதரரும்.\nஇளையாற்றங்குடிக் கைலாசநாதர்கோயில் காரைக்குடியில் இருந்து 27 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இது பற்றி விரிவாக இன்னொரு இடுகை எழுதுவேன். இப்போது அங்கே கண்டு தரிசித்த தெய்வத்திருவுருவங்களின் ஓவியங்கள் சில உங்கள் பார்வைக்கு.\nநர்த்தன நடராஜர். கைலாசநாதரும் நித்யகல்யாணி அம்மையும்.\nவாயிலிலேயே இன்னொரு ப்ரம்மாண்ட நடராஜர் பின்னர் வருகிறார்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 4:00 1 கருத்துகள்\nலேபிள்கள்: இளையாற்றங்குடிக்கோவில் , ஓவியங்கள் , கங்காதரர் , நர்த்தன நடராஜர் , ILAIYATRANGUDI , PAINTINGS\nபுதன், 20 செப்டம்பர், 2017\nகாரைக்குடியில் இருந்து கானாடுகாத்தான் செல்லும் பைபாஸ் சாலையில் பத்து கிமீ தூரத்தில் அ��ைந்துள்ளது இத்திருக்கோயில். ஐந்து நிலை ராஜகோபுரம் தென்புறமும் அமைந்திருக்க கிழக்குப் பக்கம் ரிஷபாரூடராகவும் நிலையில் காட்சி தருகிறார் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் - சிவபெருமான்.\nபதினாறு கால் மண்டபம் அழகாக இருந்தாலும் அதன் முன் பக்கம் பக்கவாட்டில் எல்லாம் ஒரே மண் தரைதான். நடைபாதை போடவேண்டும். மழைக்காலம் என்றால் சேறு சகதி ஆகிவிடும். கோயில் புனருத்ராதாரணம் செய்யவேண்டிய கட்டம் என நினைக்கிறேன்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 2:46 3 கருத்துகள்\nலேபிள்கள்: கோயில் , சிவபெருமான் , சூரக்குடி , மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் , SURAKKUDI\nவேலங்குடி கண்டீஸ்வரர், காமாட்சியம்மன் திருக்கோயில்\nகாரைக்குடியில் இருந்து ( 9 கிமீ தூரத்தில்) புதுக்கோட்டை செல்லும் வழியில் கோட்டையூரில் உள்ள வேலங்குடியில் அமைந்துள்ளது அருள்மிகு கண்டீஸ்வரர் காமாட்சி அம்மன் திருக்கோயில். அருகில் ஒரு பெருமாள் கோயிலும், சொக்கேட்டான் ( விநாயகர் ) கோயிலும் அமைந்துள்ளது. எதிரே பெரிய மைதானமும் மாபெரும் ஊருணியும் இருக்கிறது.\nஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில் இதுவும். வேல மரங்கள் அதிகம் இருந்த காரணத்தால் இது வேலங்குடி என அழைக்கப்பட்டதாம். மிகப்பெரும் கம்பீரமான கோயில் இது.\nகிழக்குப்பக்கம் மூன்று நிலை கொண்ட இராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. ஆனால் கோயிலின் தெற்கு வாயில் அம்பாள் சந்நிதியின் பக்கமே திறந்துள்ளது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 12:23 3 கருத்துகள்\nலேபிள்கள்: கண்டீஸ்வரர் , காமாட்சியம்மன் , கோயில் , வேலங்குடி , KAMATCHIAMMAN , KANDEESWARAR , VELANGUDI\nசெவ்வாய், 19 செப்டம்பர், 2017\nவட்டார நூல்கள் மூன்று - நூல்முகம்.\nநமது செட்டிநாடு , நகரத்தார் திருமகள், ஆச்சி வந்தாச்சு ஆகிய மூன்று பத்திரிக்கைகள் உறவினர் மூலம் வாசிக்கக் கிடைத்தன.\nஇன்னும் நகரத்தார் மலர், நகரத்தார் குரல் தற்போது தனவணிகன் என்ற பெயரிலும் , காரைக்குடியையும் செட்டிநாட்டையும் மையமாக வைத்து வெளி வரும் பத்திரிக்கைகள் ஆகும். குமரி மலர் முன்னர் வெளிவந்த பத்திரிக்கை. நகரத்தார் போஸ்ட் என்றொரு பத்திரிக்கையும் வெளிவந்துகொண்டிருக்கிறது.\nரோஜாவின் நகரத்தார் திருமகள் பத்திரிக்கையின் ஆசிரியர் திருமதி வள்ளிக்கண்ணு நாகராஜன் திரு ரோஜா முத்தையா அவர்களின் புதல்வி. இதன் விலை ரூ 25/- , இது 2014 இல் இருந்து கோட்டை���ூரில் இருந்து வெளிவருகிறது. இதில் தலையங்கம், செட்டிநாட்டில் உள்ள ஏதேனும் ஒரு கோயில் பற்றிய விபரங்கள், சமையல் குறிப்பு, தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் மாதங்களின் சிறப்பு ஆகியன தொடர்ந்து வெளியாகின்றன. சிலசமயம் சிறுகதைகளும் வெளியாகின்றன.\nநகரத்தார் என்னும் சந்திரகுல தனவைசியர் என்ற தலைப்பில் மின்சாரத் தந்துவிடு தூது என்ற பகுதியை - தசாங்கம் என்ற கவிதையாக - (பாட்டுடைத் தலைவனின் மலை, நதி, நாடு, ஊர், மாலை, குதிரை, யானை, முரசு, கொடி, செங்கோல் ஆகிய பத்து அம்சங்களை ) கவிஞர் சக்தி என்பவர் பகிர்ந்து உள்ளார். இன்னும் வெளியிடப்படாத பழைய நூலில் உள்ளது இது என்கிறார்.\nநகரத்தார் சங்கத் தகவல்கள், வாசகர் கடிதம், சோம வள்ளியப்பன் அவர்களின் கட்டுரை, நகரத்தார் திருப்பணிகள், அறக்கட்டளைகள், சிறுவர் பகுதி, செட்டிநாட்டு வட்டகை & 72 ஊர் ( ஒவ்வொரு மாதமும் ஒரு ஊர் ) விபரம், கம்பன் பற்றிய இலக்கியச்சுவை, கர்ணன் கதை, தீபாவளிப் பண்டிகை, சுற்றுலாக் கட்டுரை, தமிழ்க்கடல் இராயசொ, அரசர் முத்தைய வேள், ஆகிய கட்டுரைகள் உள்ளன.\nஇத்துடன் அன்புள்ள ஐயா என்ற தலைப்பில் திரு. ஏ. கே. செட்டியார் பற்றிய வள்ளிக்கண்ணுவின் அபாரமான கட்டுரை கண்களில் நீர் கோர்க்கச்செய்தது. மனம் தொட்ட பகுதி அது. திரு ஏ கே செட்டியாரின் முழுப்பெயர். ஏ கருப்பஞ்செட்டியார். உலகம் சுற்றிய முதல் தமிழர்., முதல் உலகப் பயணக் கட்டுரையாளர்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 11:10 2 கருத்துகள்\nலேபிள்கள்: ஆச்சி வந்தாச்சு , நகரத்தார் திருமகள் , நமது செட்டிநாடு\nகொள்ளை கொள்ளும் கேரளா மை க்ளிக்ஸ். KERALA. MY CLICKS.\nகோயிலின் தெற்கு வாயிலில் திருவிதாங்கூர் ராஜா\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:52 4 கருத்துகள்\nதிங்கள், 18 செப்டம்பர், 2017\nஒரு தேரில் இத்தனை சிற்பங்களா \nகடியாபட்டி பூமிஸ்வர சுவாமி கோயிலின் தேரைப் பார்த்து இன்றுவரை வியந்துகொண்டே இருக்கிறேன். ஒரு தேரை கிட்டத்தில் இவ்வளவு தெளிவாகப் பார்த்தது அன்றுதான்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 6:06 3 கருத்துகள்\nலேபிள்கள்: கடியாபட்டி , புதுவண்ணத் தேர் , பூமீஸ்வர ஸ்வாமிகோயில் , CHARIOT , KADIYAPATTI , PHOTOGRAPHY\nதிருமயம் கோட்டை குடைவரை லிங்கக்கோயில்.\nஒரே வழுக்கும் பாறைகள் . எங்கும் பிடிமானம் இல்லை. படி இறங்கி வந்தால் இன்னும் பள்ளம் .அங்கே ஏணி மாதிரி இரும்புப் படியிலிருந்து எல்லாரும் இறங்கிக்கிட்டு இருக்காங்க. கொஞ்சம் எட்டிப் பார்த்தா அட ஏறிட்டு அதன்பின் இறங்கிகிட்டு இருக்காங்க அங்க என்ன இருக்கு \nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 4:45 1 கருத்துகள்\nலேபிள்கள்: குடைவரை லிங்கக்கோயில் THIRUMAYAM , திருமயம் , திருமயம் கோட்டை , THIRUMAYAM FORT\nசனி, 16 செப்டம்பர், 2017\nஆராதிக்கிறேன் அன்பே - ஒரு பார்வை.\nஆராதிக்கிறேன் அன்பே - ஒரு பார்வை.\nநிலவைப்போல் தேய்ந்து மறைந்து பின் புதிதாய் உருவாகி வருகிறது இன்றைய காதல். ஆனால் இளமதி பத்மாவின் காதலோ என்றும் ஒளிரும் சூரியனாய் மிளிர்ந்துகொண்டே இருக்கிறது. இரண்டாண்டுகளே ஆயுள் கொண்ட அவரது காதலின் (காதலன் ) நினைவில் பொழிந்த கவிதைகளிலும் அக்காதல் ஆகர்ஷிக்கிறது. நம்மையே புரட்டிப் போடுகிறது. மாலை ஏக்கத்தில் ஆழ்த்துகிறது. இரவெனும் தனிமையில் தோயச்செய்கிறது. மறுநாளாய்ப் பூக்கிறது. மனம் கொண்டு மணம் சேர்க்கிறது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:46 4 கருத்துகள்\nலேபிள்கள்: இளமதி பத்மா , பாலகணேஷ் , புத்தக விமர்சனம்\n ஒன்றோ இரண்டோ மாமாக்கள் இருக்கின்றார்கள் என்றாலே நீங்கள் புண்ணியம் செய்தவர்கள்தான். எனக்கு நான்கு அம்மான்கள் இருக்கிறார்கள். அப்போ நான் மிகுந்த தவப்பயன் செய்தவள்தானே.\nஎப்போதோ ஒருமுறை பார்த்துக் கொண்டாலும், எப்போதும் உங்களுடன் தொடர்பில் இல்லாதபோதும் முக்கியமான தருணங்களில் அவர்கள் அன்பு உங்களை ஆசீர்வதிக்கும். தாய்க்கு நிகர் தாய்மாமாக்கள். என்றால் மிகையில்லை.\nஎன்னுடைய மூத்தமாமா தெய்வத்திரு சுப்பையா அவர்கள் காரைக்குடியில் திருக்குறள் கழகத்தினை நிறுவியவர்களுள் ஒருவர். மூன்றாவது மாமா லயன் திரு வெங்கடாசலம் இன்றும் அக்கழகத்தின் செயலாளராகப் பணியாற்றி வருடம் ஒருமுறை விழா நடத்தி அக்கழகத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பவர்கள். மேலும் காரைக்குடி புத்தகத் திருவிழாக்களை அதன் செயலாளாராகத் திறம்பட நடத்துபவர்கள். நான்காவது மாமா நாணயம் திரு நாகப்பன் அவர்கள் பங்குச்சந்தையின் இயக்குனராகவும், பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் பங்குச்சந்தை பற்றிய நுண்ணிய தகவல்களை அளித்தும் அது தொடர்பான கருத்தரங்குகள் நடத்தியும் சிறப்பாகச் செயலாற்றி வருகிறார்கள்.\nஇங்கே நான் சிறப்பாகக் குறிப்பிட வந்தது என் இரண்டாவது மாமா ஜோகூர் திரு ராம��ாதன் அவர்களை பற்றி. அவர்களை பற்றி முன்பே சிலமுறை எழுதியும் சென்னை அவென்யு, கொளத்தூர் டைம்ஸ், ஆகிய பத்ரிக்கைகளுக்காகப் பேட்டி எடுத்தும் வெளியிட்டுள்ளேன். வைரவன்பட்டியில் நடந்த அவர்களின் பீமரத சாந்திக்கு வெளியிடப்பட்ட நூல் பற்றியும் அவர்களின் பண்புநலன் பற்றியும் இங்கே எழுத விழைகிறேன்.\nசிறுவயதில் எங்கள் ஐயாவுடன் மலாயாவுக்கு சென்றவர்கள் எங்கள் மாமா. கல்லுரிப் படிப்பு சென்னை கிறிஸ்டியன் காலேஜ். அதன்பின் திருமணம், மலாயாவில் கெமிஸ்ட்ரி டீச்சராகப் பணி புரிந்து தாயகம் திரும்பி செபியின் அங்கத்தினராகி பங்குச்சந்தை வணிகம். இப்போது கற்பித்தலை ஹாபியாகச் செய்துவருகிறார்கள்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 1:33 4 கருத்துகள்\nலேபிள்கள்: தாய்மாமா , ராமு மாமா , ஜோகூர் ராமநாதன் , JOHOR RAMANATHAN , RAMU MAMA\nகாலைத் தென்றலில் கயலும் நானும் :-\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 11:38 1 கருத்துகள்\nவெள்ளி, 15 செப்டம்பர், 2017\nஇலுப்பைக்குடி தான்தோன்றீசுவரர் , சவுந்தரநாயகியம்மன் திருக்கோயில் :-\nமாத்தூரில் இருந்து ஒரு கிமீ தொலைவிலும் காரைக்குடியில் இருந்து ஐந்து கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது இலுப்பைக்குடி தான்தோன்றீசுவரர் கோயில். கிபி ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் இது.\nஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம். மூன்று சுற்றுப் பிரகாரங்கள். வெளியே ஒரு கோபுரம், உள்ளே ஒரு கோபுரம்.\nகொங்கணச்சித்தர் ஈசனை வழிபட்டு இங்கே இருந்த பைரவர் உதவியால் ஐநூறு மாற்றுத் தங்கத்தில் இருந்து ஆயிரம் மாற்றுப் பொன் தயாரித்தபோது அது பூமியில் ஜோதி ரூபமாக அழுந்தி பொன்னிற லிங்க வடிவில் காட்சி அளித்தது. பிரகாசமாக இறைவன் இவ்வுருவில் சுயம்புவாகத் தோன்றியதால் இவ்வூர் இறைவனுக்குத் தான்தோன்றிறீசுவரர் என்றும் சுயம்பிரகாசேசுவரர் என்றும் பெயர்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 1:23 3 கருத்துகள்\nலேபிள்கள்: இலுப்பைக்குடி , சுயம்பிரகாசேசுவரர் , தான்தோன்றீசுவரர் , ILUPPAIKKUDI , SUYAMPRAKASESHVARAR\nமாத்தூர் ஐந்நூற்றீசுவரர் , பெரியநாயகியம்மன் திருக்கோயில்\nகாரைக்குடியில் இருந்து ஆறு கிமீ தூரத்தில் அமைந்துள்ளது மாத்தூர் கோயில். நகரத்தார் கோயில்கள் ஒன்பதும் அடுத்தடுத்து இரு நாட்களில் தரிசிக்கும் பேறு பெற்றேன் . எல்லாக் கோயில்களுமே கிட்டத்தட்ட ஐம்பது கிமீ சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ளன. முதலில் மாத்தூர்.\nஇக்கோயில் பற்றி முன்பே சில இடுகைகள் எழுதி உள்ளேன். இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகப்.பழமையான கோயில் இது. மாத்தூர் கோயில் ஊரணியின் பெயர் கமலாலய தீர்த்தம். ஸ்தலவிருட்சம் மகிழமரம்.மாசிமாத திருவிழா பிரசித்தம்.\nகொங்கணச்சித்தர் என்னும் முனிவர் ரசவாத வித்தையால் தங்கம் தயாரிக்க முற்பட அவரைத் தடுத்தாட்கொண்ட ஈசன் குடிகொண்ட கோயில் இது. தங்கத்துக்கு மாற்றுரைத்த ஈசன் என்பதால் ஐந்நூற்றீசுவரர் என்றழைக்கப்படுகிறார். தேவி பெரியநாயகி அம்மன்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:12 2 கருத்துகள்\nலேபிள்கள்: ஐந்நூற்றீசுவரர் திருக்கோயில் , காரைக்குடி , மாத்தூர் , MATHUR TEMPLE\nவியாழன், 14 செப்டம்பர், 2017\nபிதார் கோட்டை பூந்தோட்டத்தில் ரகம் ரகமாய் பீரங்கிகள்.\nபிதார் பற்றி முன்பே நிறைய எழுதி இருக்கிறேன். அங்கே சோலே கம்பா மாஸ்க் எனப்படும் பதினாறு தூண் மசூதியைப் பற்றியும், சிற்பங்கள், அக்கம் பக்கமிருக்கும் வழிபாட்டு ஸ்தலங்கள் பற்றியும் எழுதி உள்ளேன். தங்கள் கோட்டையை குண்டு துளைக்காமல் கட்டி இருக்காங்க. ஆனா அங்கே இருந்த இந்த பீரங்கிகள் எந்தக் காலத்துல உபயோகமாச்சுன்னு தெரியல.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 1:56 2 கருத்துகள்\nலேபிள்கள்: பிதார் , பிதார் கோட்டை , பீரங்கி , BIDAR , BIDAR FORT , CANNON\nபஹாமனியர்கள், முகம்மது பின் துக்ளக், பிஜப்பூர் சுல்தான், நிஜாம்கள், முகலாயர்கள் என்று பலர் கை மாறினாலும் இன்னும் அழகும் எழிலும் மிச்சமிருக்கும் இடம் மொஹமதாபாத் என்று முன்னர் அழைக்கப்பட்ட பிதார் கோட்டை.\nபிதார் கோட்டை போட்டோகிராபர்களின் டிலைட் எனலாம். எங்கெங்கு பார்த்தாலும் சிதைந்த இடத்திலும் கொள்ளை அழகு கொட்டிக் கிடைக்குமிடம் பிதார்.\nபெர்சியன், துருக்கிய, இஸ்லாமிக் , இந்தியக் கட்டிடக்கலைக்கு கூட்டான எடுத்துக்காட்டு இந்தக் கோட்டை.\nஇந்தத் தூண் சிற்பத்தில் இந்திய அரசனும் நடனமங்கையரும் . மேலே குதிரை சிங்கம் யாளி யானை ஆகியன அணிவகுக்கின்றன .ரோஜாப்பூக்கள், சிவலிங்கங்கள் நாகங்கள் கூட. பெர்சியன் கலைக்கு நடுவில் குறுக்கு கோடுகளும், சதுரமும் பூக்களும்.\nகிரானைட் தாமரை இல்லை இது, மினி வாட்டர் ஃபவுண்டன்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 1:06 3 கருத்துகள்\nமாபெரும் பணக்கார உறவினரொருவரின��� இல்லத் திருமண விழாவில் எடுத்தது.\n*813பதினாறு பட்டுப்புடவைகள் டிசைனர் ரவிக்கைகளுடன்.\nவீட்டில் மாட்ட உயர்தர பெயிண்டிங்குகள் & மாடர்ன் சுருக்குப் பைகள்\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 12:08 4 கருத்துகள்\nலேபிள்கள்: காரைக்குடி , செட்டிநாடு , CHETTINAD , KARAIKUDI\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nராஜகுமாரியின் வீடு வழியில் இருந்தது. ஒரு பார்வை.\nராஜகுமாரியின் வீடு வழியில் இருந்தது. ஒரு பார்வை. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் பல்வேறு கனவுகள். யதார்த்தமோ வேறு. அவள் பள்ளிக்கூடச் சி...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nமஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.\nகீழா நெல்லி மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண���டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூற...\nசாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் சொல்லும் “காஃப்ஃபீடு “\nவாராவாரம் சாட்டர்டே போஸ்டில் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள் சேமிப்பு, முதலீடு , காப்பீடு பற்றி உபயோகமான தகவல்களைத் தருகின்றா...\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு . சிக்கனம் என்றால் என்ன.. செலவே செய்யாமல் இருப்பதா சிக்கனம். இல்லை.. அநாவசிய செலவுகளைக் குறைப்பது...\nஅஃகப் பானை முதல் வெள்ளாவிப் பானை வரை.\nஅஃகப் பானையும் எஃகுப் பானையும்/ பானை பிடித்தவள் பாக்கியசாலி.\nசாட்டர்டே ஜாலி கார்னர். :- சஷிகா செய்த முதல் ரசம்\n100 சிறந்த சிறுகதைகளில் 75 - 100ம் அதில் சிறந்த கர...\n100 சிறந்த சிறுகதைகளில் 50 - 75ம் அதில் சிறந்த சாச...\nIBA AWARDS. இந்தியன் பிலாகர் அவார்ட்ஸ்.\nசிங்கை மலேயா சில உதிரி புகைப்படங்கள். மை க்ளிக்ஸ் ...\nசிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள். மை க்ளிக்ஸ். UNDER...\nசிங்கப்பூர் ஆர்கிட் பார்க், மை க்ளிக்ஸ். ORCHID PA...\nஹாலிவுட் ஹீரோஸ் - 1. லியம் நீஸன். HOLLYWOOD HEROS ...\nசென்னைக் கோவளமும் கேரளக் கோவளமும்:- எட்டு வித்யாச...\nஇளையாற்றங்குடிக்கோவிலில் அபூர்வ ஓவியங்கள்:- .நர்த்...\nவேலங்குடி கண்டீஸ்வரர், காமாட்சியம்மன் திருக்கோயில...\nவட்டார நூல்கள் மூன்று - நூல்முகம்.\nகொள்ளை கொள்ளும் கேரளா மை க்ளிக்ஸ். KERALA. MY CLIC...\nஒரு தேரில் இத்தனை சிற்பங்களா \nதிருமயம் கோட்டை குடைவரை லிங்கக்கோயில்.\nஆராதிக்கிறேன் அன்பே - ஒரு பார்வை.\nகாலைத் தென்றலில் கயலும் நானும் :-\nஇலுப்பைக்குடி தான்தோன்றீசுவரர் , சவுந்தரநாயகியம்ம...\nமாத்தூர் ஐந்நூற்றீசுவரர் , பெரியநாயகியம்மன் திருக...\nபிதார் கோட்டை பூந்தோட்டத்தில் ரகம் ரகமாய் பீரங்கிக...\nஅருள் பொங்கும் ஈரோடு பெரிய மாரியம்மன், வலம்புரி வி...\nஜெய்சூர்யாவில் கொஞ்சம் தயிர் சேமியா :-\nகாரைக்குடிச் சொல்வழக்கு :- வாவரசியும், பெருமாளும்...\nஎங்கே செல்லும் இந்தப் பாதை.. மை க்ளிக்ஸ். ROADS . ...\nநெல்லிமரத்துப் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம் :-\nதுபாய், ஷார்ஜா, அபுதாபி, மை கிளிக்ஸ். MY CLICKS.\nமாவீரன் மருதநாயகம் என்ற முகம்மது யூசுஃப்கான்.:-\nகுற்றப் பரம்பரை. - ஒரு பார்வை.\nசுதேசி ( ஐட்டம்ஸ் )உணவு. மை க்ளிக்ஸ்,MY CLICKS.\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயி��ு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=11543", "date_download": "2019-07-21T13:13:12Z", "digest": "sha1:SYDDUUWEUM2ENRXR7U2BNRR6TIED2BRQ", "length": 5974, "nlines": 89, "source_domain": "nammacoimbatore.in", "title": "ஆரோக்கிய சமையல் : வாவல் மீன் குழம்பு: எளிய முறை..", "raw_content": "\nஆரோக்கிய சமையல் : வாவல் மீன் குழம்பு: எளிய முறை..\nபுளியை முடிந்தால் அரிசி கழுவிய கழுநீர் ஊற்றி ஊறவைத்து, நன்கு கெட்டியாக கரைத்து வைக்கவும்.\nமீனை நன்கு கழுவி.. கொஞ்சம் மஞ்சள்பொடி+உப்பு போட்டு பிசைந்து 10 நிமிடம் ஊறவைத்துப் பின்பும் கழுவவும்.\nசீரகம்+ 7 வெங்காயம் வைத்து நன்கு அரைக்கவும்.\nஇஞ்சி+ 6 பூண்டு பல் வைத்து அரைக்கவும்.\nமீதி பூண்டை நன்கு தட்டி வைத்துக்கொள்ளவும்.\nமீதி வெங்காயத்தை நைசாக நறுக்கி வைக்கவும்.\nபச்சை மிளகாய், தக்காளியை நறுக்கவும் .\nதேங்காயை மிக்சியில் போட்டு நன்கு அரைத்து, மூன்று பால் எடுக்கவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,கருவடாம்+ வெந்தயம் போட்டு சிவந்ததும்/வாசனை வந்ததும், உடனே, நறுக்கிய வெங்காயம்+பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.\nஅதிலேயே, தட்டிய பூண்டில் பாதியை போட்டு வதக்கி. அதனுடன் நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கவும் .\nபின்னர் அதில் மிளகாய்பொடி, மல்லிப் பொடி +மஞ்சள் பொடி போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.\nபின் அதிலேயே, கரைத்த புளி+உப்பு போடவும்.\nபின்னர் அதில். இரண்டாவது, மூன்றாவது தேங்காய்ப்பாலை ஊற்றவும்.\nகுழம்பு நன்கு கொதித்த பின், மீனை அதில் போடவும்.\nமீன் போட்ட 10 நிமிடத்திற்குள் குழம்பு சாப்பிரெடி.\nஅதில் மீதமுள்ள முதல் பாலை ஊற்றி கொதித்ததும், கறிவேப்பிலை +தட்டிய பூண்டு போட்டு இறக்கி விடவும்..\nபுவாவல் மீன் குழம்பு , இட்லிக்கு செம ஜோரான ஜோடி.. தோசை, சப்பாத்தி,பூரி மற்றும் சாதத்திற்கும் சேர்த்து சாப்பிடலாம்.\nவாங்க சங்கரா மீன் குழம்பு செய்வோம்.\nநம்ம ஊரு சமையல் : சூப்பரான நெத்திலி\nநம்ம ஊரு சமையல் : சத்து நிறைந்த தக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/27379", "date_download": "2019-07-21T13:32:25Z", "digest": "sha1:33RBTAPKWZJ4LP5YYFEPUTIX6D5CPW3M", "length": 25245, "nlines": 81, "source_domain": "thinakkural.lk", "title": "தாக்குதலுக்கு பின்னரான இராணுவமயமாக்கம் வடக்கை மோசமாக பாதிக்கும் - Thinakkural", "raw_content": "\nதாக்குதலுக்கு பின்னரான இராணுவமயமாக்கம் வடக்கை மோசமாக பாதிக்கும்\nLeftin May 6, 2019 தாக்குதலுக்கு பின்னரான இராணுவமயமாக்கம் வடக்கை மோசமாக பாதிக்கும்2019-05-06T12:25:27+00:00 கட்டுரை\nஉயிர்த்த ஞாயிற்று இடம்பெற்ற தற்கொலை தாக்குதலை பயன்படுத்தி இந்த நாட்டை முழுமையாக மீள இராணுவமயப்படுத்த இலங்கை இராணுவம் வெளிப்படையாக களமிறங்கியுள்ளது என்பது தெளிவாகின்றது என்று தெரிவித்த யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் கலாநிதி குமார வடிவேல் குருபரன், ஏற்கனவே இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ள வடக்கையும் கிழக்கையும் இது இன்னும் மோசமாக பாதிக்கும் எனவும் தெரிவித்தார்.\nஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்\nகேள்வி – உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இனப்பிரச்சினையின் போக்கை மாற்றி அமைக்குமா\nபதில்- 2009 இல் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை அழித்தொழித்ததன் பின்னணியில் அதன் அரசியல் வடிவத்தையும் முற்றாக மூடும் செயற்த்திட்டத்திற்கு சமாந்தரமாக சிங்கள பௌத்த அரசியல் தனது நிலவுகையை நியாயப்படுத்துவதற்காக புதிய எதிரியை தேடி வந்தது. அதில் முதன்மையானவர்கள் முஸ்லிம்கள். இரண்டாவது கிறிஸ்தவர்கள். இரண்டு சமூகங்களின் வழிபாட்டு தலங்கள் மீது ஆங்காங்கே குறிப்பிடத்தக்க வன்முறைகள் ஏவி விடப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில் உதிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இது கிறிஸ்த்தவ சமூகத்தை பாதிக்கப்பட்ட சமூகம் (திடிஞிtடிட் ஞிணிட்ட்தணடிtதூ) என்றளவிலான அச்சத்துக்குள்ளும் முஸ்லீம் சமூகத்தை தாம் சமூகமாக குற்றவாளிகளாக பார்க்கப்படுவமோ என்ற அச்சத்திற்குள்ளும் தள்ளி விட்டுள்ளன. கிறிஸ்தவ சமூகத்தை சிங்கள பௌத்த நிகழ்ச்சி நிரலுக்கு நெருக்கமாகவும் முஸ்லிம்களை பொது எதிரியாக்கும் ஒரு முயற்சிக்கு இந்த சூழலை சிங்கள பௌத்த அரசியல் தலைமைகள் பயன்படுத்தலாம். முஸ்லீம் அரசியல் மற்றும் சிவில் சமூகமும் இந்த சந்தர்ப்பத்தில் தாம் ஸ்ரீலங்கா அரசின் (சிங்கள பௌத்த அரசின்) விசுவாசிகளே, அதற்கு எதிரானவர்கள் அல்ல எனக் காட்ட கடும் பிரயத்தனங்களை எடுத்து வருகின்றனர்.\n‘நாமும் ஸ்ரீ லங்கன்ஸ் தான்’ என மீள மீள முஸ்லீம் செயற்பாட்டாளர்கள் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் தமிழர்களை, முஸ்லிம்கள் மீது தமிழர்களுக்கு உள்ள சந்தேகங்களைப் பாவித்து, சிங்கள பௌத்த அரசியலுக்கு நெருக்கமாக்க முயற்சிகள் நடைபெறுகின்றன.\nஉதாரணமாக பல்கலைக்கழக மாணவர் தலைவர்களை கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்ய வந்த பொலீசார் ‘நாம் (சிங்களவர்களும் தமிழர்களும்) ஒன்றிணைந்து பொது எதிரியை (முஸ்லிம்களை) கையாள வேண்டிய சூழலில் எமக்குள் அடிபடக் கூடாது’ என்று சொல்லி விட்டு சென்றார். இவை யாவும் இந்த தாக்குதல்களின் பின்னணியில் இலங்கையில் இன உறவுகள், மற்றும் முரண்பாட்டின் செல்நெறியை திசை திருப்ப மடை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவோ என்ற சந்தேகத்தை உண்டு பண்ணுகின்றன.\nகேள்வி -தமிழர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் முஸ்லீம் சமூகம் தொடர்பில் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்\nபதில்-தமிழர்கள் இவ்விடயத்தை அறம் சார்ந்த கண்ணோட்டத்திலும் தந்திரோபாய கண்ணோட்டத்திலும் நோக்க வேண்டும். எண்ணிக்கையில் சிறுபான்மையான மற்றுமொரு இனம் நெருக்கடிக்குள்ளான காலப்பகுதியில் அவர்களுக்கு எண்ணிக்கையில் சிறுபான்மையான இன்னுமொரு சமூகம் சகோதரத்துவத்தை காட்டுவதே அறம் என்று நான் கருதுகிறேன். தமிழர்களும் அதையே செய்ய வேண்டும் என நான் கருதுகிறேன். சுயநிர்ணயத்திற்காக ஆயுதம் ஏந்திப் போராடிய இனமென்ற வகையில் நாம் அந்த விழுமியங்களை ஒழுகி நடக்க வேண்டும். சிங்கள பௌத்த அரசு தமிழர்களுக்கு எதிரான போரில் முஸ்லிம்களை தம் பக்கம் இழுத்து வைத்திருந்தது; வைத்துள்ளது. இப்போது முஸ்லிம்களுக்கெதிரான போரில் தமிழர்களை துணைக்கு அழைக்கும் போது (அது தார்மீக ரீதியாக அழைப்பாகினும்) நாம் அதே தவறை செய்யலாகாது. மௌனமும் தவறு தான். கை கட்டி அவர்கள் அடி வாங்கும் நேரமிது பார்த்துக் கொண்டு வாழாதிருப்போம் என்று கூறுவதெல்லாம் சிறுபிள்ளை மனநிலை. முஸ்லீம் அரசியல்வாதிகளால், புலனாய்வாளர்களால் எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மற்றும் கட்டவிழ்த்து விடப்படும் அநியாயங்களை முஸ்லீம் சமூகத்திற்கெதிரான முழுமையான வெறுப்புணர்வாக நாம் வளர்த்துக் கொள்ள வேண்டுமென சிங்கள பௌத்த அரசியல் விரும்புகின்றது. நாம் அதற்கு இரையாகி விடக் கூடாது. முஸ்லீம் தமிழ் இனங்களுக்கிடையிலான பகையை நாமே பேசித் தீர்க்க வேண்டும். எமது பகையை பேரினவாத அரசு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.\nஇந்த விடயத்தில் முஸ்லீம் அரசியல்வாதிகளுக்கு ஒன்றை சொல்ல வேண்டும்: உங்களது பதவி ஆசைகளுக்காக நீங்கள் சிங்கள பௌத்த அரசியல் பீடங்களுக்கு நெருக்கமாக இருந்து வந்துள்ளீர்கள். அதற்காக தமிழ் சமூகத்துடனான நல்லுறவையும் சீர் கு���ைக்க நீங்கள் தயங்கியதில்லை. இப்போதாவது திருந்திக் கொள்ளுங்கள். நாம் வாழும் வடக்கு கிழக்கு சுபிட்சமாக இருக்க நாங்கள் ஒன்று சேர வேண்டிய காலமிது என உணருங்கள்.\nகேள்வி -உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முஸ்லீம் சமூகத்திற்குள் பரவி வரும் தீவிரவாத எண்ணங்கள் காரணமா\nபதில்-கடந்த பல ஆண்டுகளாகவே இத்தீவில் இஸ்லாம் அரேபியமயமாக்கம் செய்யப்பட்டு வரப்பட்டுள்ளதாகவே நான் கருதுகிறேன். இஸ்லாத்திற்கு அந்தந்த பிராந்தியம், சூழமைவு சார்ந்து இருந்த பல்வகைமை ஒழிக்கப்பட்டு அரேபிய வழி இஸ்லாமே ஒரே இஸ்லாமிய மார்க்கம் என்ற நிகழ்ச்சித் திட்டம் எம் நாட்டின் முஸ்லீம் சமூகம் மத்தியில் ஆழவேரூன்றி விட்டதோ என அஞ்சுகிறேன். அதை பயங்கரவாத எண்ணம் கொண்டோர் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் எமக்கு சொல்லும் செய்தி. முஸ்லீம் சமூகம் மத்தியில் உள்ளிருந்து எழும் ஒரு உரையாடல் மூலமே இந்த தீவிரமயமாதல் கட்டுப்படுத்தப்படலாம் என நான் எண்ணுகிறேன். (சிங்கள பௌத்த) அரசு மூலமாக இஸ்லாமிய சமூகத்தின் மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் இஸ்லாத்திற்கு எதிரான செயற்பாடுகளாக அந்த சமூகத்தை சேர்ந்தவர்களால் கணிக்கப்படுவதற்கு வாய்ப்புண்டு இவை கூடுதலாக எதிர்மறையான விளைவுகளையே கொண்டு வரும். அரசிடம் கலாசாரத்தை நிர்வகிக்கும் ஒழுங்குபடுத்தும் பொறுப்பை ஒரு பல்லின சமூகத்தில் கொடுக்கவே கூடாது. அப்படிச் செய்தால் அது பெரும்பான்மையின கலாசார எண்ணங்களை சிறுபான்மை சமூகங்கள் மீது திணித்து விடும். ஆகவே உண்மையான நீடித்து நிலைக்கக் கூடிய மாற்றம் வருவதாயின் முஸ்லீம் சமூகமே இந்த உரையாடலுக்கு தலைமை தாங்கி அதனுள் வளர்ந்திருக்கும் இந்த அதிதீவிரவாத கலாசார கூறுகளை நீக்க முயற்சிக்க வேண்டும்.\nகேள்வி- உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் மீள் இராணுவமயமாக்கம் நடைபெறுகின்றதா \nபதில்-இந்நாட்டின் பொலிஸ், இராணுவ புலனாய்வுத் துறை யுத்த காலத்தில் கட்டமைப்பில்லாத, விடுதலைப் புலிகளை அழிக்கும் ஒரே நோக்கம் கொண்ட ஒரு விதிகளுக்கும் உட்படாத புலனாய்வுத் துறையாக செயற்பட்டது. எந்த பேயையும் உருவாக்கவோ சேர்ந்து வேலை செய்யவோ புலனாய்வு யுத்தத்தின் போது தயங்கவில்லை. ஆவா குழுவை உருவாக்கியது கோத்தபாய தான் என்று சில வருடங்களிற்கு முன்னர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த ராஜித சேனாரத்ன இப்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மேற்கொண்ட அமைப்பும் புலனாய்வுத்துறையின் நிதியில் ஆரம்பத்தில் இயங்கியது என்று கூறியுள்ளார். யுத்த காலத்தில் இயக்கத்தை எதிர்கொள்ள ஒரு முறைசாரா கட்டுப்பாடுகளற்ற புலனாய்வுத் துறை உருவாக்கப்பட்டது. அது தமிழ் சமூகத்தை சின்னாபின்னமாக்கியது. அது இன்னும் சீரமைக்கப்படாததன் விளைவே இந்த தாக்குதல்கள் என்று கூட கருதலாம்.\nஎது எப்படி இருந்தாலும் இலங்கை இராணுவம் இந்த நாட்டை முழுமையாக மீள இராணுவமயப்படுத்த இந்த தாக்குதல்களை வெளிப்படையாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர் என்பது தெளிவாகின்றது. இராணுவம் கேட்டதை எல்லாம் அவசர கால ஒழுங்கு விதிகளில் தந்துள்ளார்கள். ஏலவே மிக மோசமாக இராணுவமயப்படுத்தப்பட்டுள்ள வடக்கையும் கிழக்கையும் இது இன்னும் மோசமாக பாதிக்கும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கடந்த மே மாதம் 3ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) செய்யப்பட்ட தேடுதல் வேட்டையும் மாணவ தலைவர்கள் கைது செய்யப்பட்டமையும் இதை தெளிவாக எமக்கு உணர்த்தி நிற்கின்றன.\nகேள்வி- உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் எதிர்வரும் சனாதிபதித் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா\nபதில்-உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னர் கோத்தபாய ராஜபக்ச சனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவானதாகவே இருந்தன. முஸ்லிம்களும், தமிழர்களும், மலையகத் தமிழர்களும் பெருவாரியாக கோத்தபாயாவிற்கு எதிராகவே வாக்களிக்கக் கூடிய சூழலில் கோத்தபாயாவால் 60 70% சிங்கள வாக்குகளை பெறுவதற்கான சாத்தியக் கூறு குறைவானதாகவே கருதப்பட்டது. கரு ஜெயசூரியவோ சஜித் பிரேமதாசாவோ எதிர்த்து போட்டியிட்டால் அவர்களால் கணிசமான சிங்கள வாக்குகளைப் பெற்று சிறுபான்மை சமூகங்களின் ஆதரவோடு ஆட்சி பீடம் ஏற முடியும் என்ற சூழலே இருந்தது. ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் இச்சூழலில் கணிசமானளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. அச்சத்தில் உறைந்து போயுள்ள அனைத்து தரப்பட்ட மக்களும் கோத்தபாயவை விரும்பக் கூடிய சூழல் உருவாகி வருகிறதோ என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. முஸ்லீம் மக்களும் தம்மை கோத்தபாயாவிடமிருந்து தற்காத்துக் கொள்ள கோத்தபாயவிற்கு வாக்களிக்��க் கூடும் என்று ஒரு கணிப்பு உள்ளது. (தெற்காசிய சிறுபான்மை சமூகங்கள் பல பாதுகாப்பு அழுத்தத்திற்கு மத்தியில் இதனை ஒரு உத்தியாகவே கையாண்டு வந்துள்ளன). தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில் இந்த நிலைமை மாறலாம். ஆனால் இன்றைய சூழ்நிலையில் வைத்துப் பார்க்கும் போது பயத்தை மூலதனமாக்கும் அரசியலே வெற்றி பெறக் கூடிய சூழல் உள்ளது.\nஉள்ளூராட்சி தேர்தலில் மக்களின் வாக்குகளை பெற்றபின்னர்;வடக்கில் சுரேஷின் கட்சி எதனைச் செய்ததோ, கிழக்கில் கஜனின் கட்சியும் அதனையே செய்தது\nமாற்று ஒன்றிற்கான பிரதான தடை…\nஅபாயா விவகாரம்;எந்த ஆடை அணிய வேண்டும் என்பதை பெண்களே தீர்மானிக்க வேண்டும்\nஅரசியல் அமைப்பிற்கான 19 ஆவது திருத்தம் நீக்கப்படக் கூடாது\nமூன்று மாத கால அவகாசம் தேர்தலுக்கான வியூகமா\nநீர்கொழும்பு வன்முறையில் சொத்துக்களுக்கு பாதிப்பு-இழப்பீடு வழங்கப்படும்; பிரதமர் அறிவிப்பு »\nஇந்தியா எனக்கு எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை;கஜேந்திரகுமாரின் கருத்துக்கு விக்கி பதிலடி -வீடியோ இணைப்பு\nலண்டனில் வரவேற்பைப் பெற்ற புதியவனின் ஒற்றைப் பனைமரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/06/blog-post_59.html", "date_download": "2019-07-21T13:24:56Z", "digest": "sha1:YIIAP4PA6PLEZPEDBMNADKCRYM3772UW", "length": 9245, "nlines": 70, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "தேர்தலை இலக்காகக் கொண்டு மக்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்துகின்றனர் - Ceylon Muslim -", "raw_content": "\nHome News தேர்தலை இலக்காகக் கொண்டு மக்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்துகின்றனர்\nதேர்தலை இலக்காகக் கொண்டு மக்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்துகின்றனர்\nநாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களால் ஏற்பட்ட நெருக்கடிகளை விட , தாக்குதல்களுக்கான காரணம் குறித்து ஆராய்வதில் நாடு பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்தார்.\nகொழும்பில் இன்று (16) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், பௌத்த விஹாரைகள் உள்ளிட்ட ஏனைய மதஸ்தலங்களுக்கும் வழிபாடுகளுக்குச் செல்லும்போது பாதுகாப்புடன் செல்ல வேண்டிய நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் அச்சமும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது. உய���ர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னர் மக்கள் மத்தியில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தமது பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காக பெற்றோர் பாடசாலைகளைக் காவல் காக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. மத வழிபாட்டுத் தலங்களிலும் இதே நிலைமையே காணப்படுகின்றது.\nஅடிப்படைவாதிகளின் செயற்பாடுகளால் நாட்டில் மதம் மற்றும் வரலாற்றின் மீதுள்ள நம்பிக்கை இல்லாமல் போயுள்ளது.\nஅடிப்படைவாதிகளால் நாடாளுமன்றமும் உறுதியற்றுப் போயுள்ளது. சில அரசியல்வாதிகள் தேர்தலை இலக்காகக் கொண்டு மக்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்துகின்றனர் என்றார்.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட���டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/mouna-raagam/103844", "date_download": "2019-07-21T13:21:05Z", "digest": "sha1:FEO27ZOCC5Z25IPLEY2QC3V7JRFDQ46J", "length": 5500, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Mouna Raagam - 09-10-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபெரும் வரவேற்பை பெற்ற ஆடை படத்தின் அமலா பாலின் ஆடையில்லா ஸ்னீக் பீக் சில நிமிட காட்சி\nயாழில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் சோகமான குடும்ப பின்னணி; தாயின் எதிர்கால நிலை\nபிக்பாஸ் புகழ் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி வெளியிட்ட நீச்சல் உடை புகைப்படம்\nஅமெரிக்க அதிபரை சந்திக்க பயணிகள் விமானத்தில் சென்ற வெளிநாட்டு பிரதமர்\nவிக்னேஸ்வரன் கருத்தால் கடுப்பான ஹிஸ்புல்லா\nஎதையும் சந்திக்க தயார்: பிரித்தானியாவை எச்சரித்த ஈரான்\nஆபாசதளத்தில் மனைவியுடன் நெருக்கமாக இருந்த வீடியோ... Smart டிவியால் வந்த வினை: அதிர்ச்சி தகவல்\nசக போட்டியாளர்களின் சுயரூபத்தை வெளிச்சம் போட்டு காட்டிய கமல்... அனல் பறக்கும் பிக்பாஸில் எதிர்பார்க்காத தருணம்\nபிக்பாஸ் யாஷிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோவை பார்த்து ஜொள்ளுவிட்ட நடிகர்\nபெரும் வரவேற்பை பெற்ற ஆடை படத்தின் அமலா பாலின் ஆடையில்லா ஸ்னீக் பீக் சில நிமிட காட்சி\nதிருமணமான மூன்று மாதத்தில் கணவரை பிரிந்து பிக் பாஸ் சென்ற தமிழ் பெண் மதுமிதா பெருகும் ஆதரவு.. வைரலாகும் புகைப்படம்\nமீண்டும் விஜய், அஜித்தை சண்டைக்கு இழுத்த சீமான்- என்ன இப்படி கூறிவிட்டார்\nநிகழ்ச்சியில் போது மேடையில் மயங்கி விழுந்த சஞ்சிவ் கதறும் ஆல்யா மானஷா... கடும் குழப்பத்தில் பார்வையாளர்கள்\nசாக்‌ஷியின் தில்லாங்கடியை கவினிடம் போட்டுடைத்த கமல்\nதாலி கட்டும் நேரத்தில் புரோகிதர் செய்யும் வேலைய பாருங்க வேடிக்கை பார்க்கும் உறவுகள்\nசோகமாகமாறிய சாக்ஷியின் மகிழ்ச்சியான நாள் லீலையை காட்டிய பிக்பாஸ்... வைரலாகும் காட்சி\nயார் இந்த ஜோக்கர் தெரியுமா மேடையில் சாண்டியின் பெயர்\nநடிகர் விஜய் காரில் உடை மாற்றிய பிக்பாஸ் வனிதா\nவிக்ரமின் கடாரம் கொண்டான் இரண்டு நாளில் தமிழ்நாடு முழு வசூல் விவரம்\nசர்ச்சையில் சிக்கிய பிரபல தொகுப்பாளினி பிரியங்கா திருமணத்தின் பின்னர் வெடித்த பிரச���சினை திருமணத்தின் பின்னர் வெடித்த பிரச்சினை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://masterstudy.net/mdiscuss.php?qid=103636&type=2", "date_download": "2019-07-21T13:50:41Z", "digest": "sha1:UYEFRDY66U7BYOEWYLH7G4JGSR7TRBFB", "length": 3528, "nlines": 59, "source_domain": "masterstudy.net", "title": "தேசியக் காடுகள் கொள்கைப்படி ஒரு பகுதியின் மொத்தப் பரப்பில் குறைந்த பட்சம் எத்தனை சதவிகிதம� ?->(Show Answer!)", "raw_content": "\n1. தேசியக் காடுகள் கொள்கைப்படி ஒரு பகுதியின் மொத்தப் பரப்பில் குறைந்த பட்சம் எத்தனை சதவிகிதம் காடுகள் இருக்க வேண்டும்\nMCQ-> தேசியக் காடுகள் கொள்கைப்படி ஒரு பகுதியின் மொத்தப் பரப்பில் குறைந்த பட்சம் எத்தனை சதவிகிதம் காடுகள் இருக்க வேண்டும்\nMCQ-> தேசியக் காடுகள் கொள்கைப்படி ஒரு பகுதியின் மொத்தப் பரப்பில் குறைந்த பட்சம் எத்தனை சதவிகிதம் காடுகள் இருக்க வேண்டும்\nMCQ-> மட்டை பந்து விளையாட்டில் ஒரு குழுவிற்கு எத்தனை ஆட்டக்காரர்கள் இருக்க வேண்டும்\nMCQ-> மட்டை பந்து விளையாட்டில் ஒரு குழுவிற்கு எத்தனை ஆட்டக்காரர்கள் இருக்க வேண்டும்\nMCQ-> கிரிக்கெட் ஸ்டம்புகளின் உயரம் தரைமட்டத்திலிருந்து எவ்வளவு இருக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/lifestyle/brain-teasers-answers/4308106.html", "date_download": "2019-07-21T13:10:05Z", "digest": "sha1:NIOP6WVC7HJQVLJ3IAZ3AJBZ57OXTZVE", "length": 4078, "nlines": 66, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "மூளைக்கு வேலை...விடைகள் இதோ! - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nகடந்த சில மணிநேரங்களாக அறிவுக்கு நல்ல வேலை கொடுத்து ரசிகர்கள் பதில்களை அனுப்பி வருகின்றனர்.\nநாங்கள் கேட்ட விடுகதைகளுக்குப் பதில்கள் இதோ\n1) ஒரு குடும்பத்தில் மகன்களும், மகள்களும் உள்ளனர். ஒவ்வொரு மகனுக்கும் ஒரே எண்ணிக்கையில் சகோதரர்களும் சகோதரிகளும் உள்ளனர். ஒவ்வொரு மகளுக்கும் சகோதரிகளைப் போன்று சகோதரர்கள் இரு மடங்கு உள்ளனர். அந்தக் குடும்பத்தில் எத்தனை மகன்கள், எத்தனை மகள்கள் இருக்கின்றனர்\nவிடை: 4 மகன்கள், 2 மகள்கள்\n2) கடிகாரத்தில் உள்ள சிறிய முள்ளும் பெரிய முள்ளும் ஒருநாள் நள்ளிரவுக்கும் மறுநாள் நள்ளிரவுக்கும் இடையே எத்தனை முறை ஒன்றையொன்று கடந்து செல்கின்றன\n3) மாலாவுக்கு வயது 13. அவள் தந்தையின் வயது 40. எத்தனை ஆண்டுகளுக்குமுன் தந்தையின் வயது மாலாவின் வயதில் நான்கு மடங்காக இருந்தது\nவிடை: 4 ஆண்டுகளுக்கு முன்\nசெல்வந்தரின் வினோத வீடுகளால் செந்தோசா கோவ் பக��தியில் சலசலப்பு\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான கடன் தொகை வரம்பு $500க்குக் குறைப்பு\nரயில் நிலையத்தின் கதவை உதைத்து உடைத்த இளையருக்கு நன்னடத்தைக்கால உத்தரவு\nடுரியான் பற்றிய தவறான நம்பிக்கைகள்\nசிங்கப்பூர்க் குடும்பம் பலியான சம்பவத்தில் மலேசிய லாரி ஓட்டுநருக்குச் சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/fascism", "date_download": "2019-07-21T13:05:53Z", "digest": "sha1:YBD2TNHTUBXUO7ERBLGR6JRM35CLSJ7V", "length": 5771, "nlines": 111, "source_domain": "ta.wiktionary.org", "title": "fascism - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒரே குழுவிற்கு உரிய அட்சிமுறையில் பேரார்வம் கொண்டதும், மையப்படுத்தப்பட்ட அரசுக்கும், வணிகத்திற்கும் இடையிலான உறவின் அடிப்படையிலான சந்தை ஆதிக்கத் தத்துவம் கொண்டதும், விமர்சனங்களை, அல்லது எதிர்த்தரப்பை ஒடுக்குவதும், தலைமை வழிபாட்டு முறை கொண்டதும், தனிமனித உரிமைகளுக்கும் மேலாக அரசு அல்லது மத உரிமைகள் மேலோங்கி இருப்பதுமான ஓர் அரசியல் ஆட்சிமுறையின் பெயரே பாசிசமாகும்.\nவலுவான ஏகாதிபத்தியத்துடனோ, சட்டத்தை வளைத்தும், உடைத்தும் ஒரு குடும்பம் / சிறு குழுவைச் சேர்ந்த சிலரால் ஆளப்பட்டோ, ஆயுதமற்ற பெரும் மக்கள் திரளுக்கு எதிராக வன்முறையை ஏவி, இன ஒழிப்பில் ஈடுபட்டோ வரும் எந்த அமைப்பும் பாசிச அமைப்பு என்று அழைக்கப்படுகிறது.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 சனவரி 2019, 21:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/-4692", "date_download": "2019-07-21T13:19:55Z", "digest": "sha1:7T6VKWC4LOOUKYMQLTDQMNX7MAKRBOFQ", "length": 11262, "nlines": 68, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "மூலிகை வனம் வீட்டுக்கொரு வைத்தியர் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள��� நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nமூலிகை வனம் வீட்டுக்கொரு வைத்தியர்\nமூலிகை வனம் வீட்டுக்கொரு வைத்தியர்\nDescriptionமூலிகை வனம் : · குப்பைமேனியை வேருடன் பிடுங்கி, நிழலில் உலர்த்தி சூரணம் செய்து 5 கிராம் அளவு எடுத்து பசு நெய்யோடு சேர்த்து 48 நாட்களுக்கு காலை, மால�� என இருவேளைகளும் உண்டு வந்தால்... ஆசன் மூலம், பக்க மூலம், சிந்தி மூலம், மேக மூலம், சரக்கண்ட மூலம், மாலை மூலம், கொடி மூலம், கண்டமாலை என...\n· குப்பைமேனியை வேருடன் பிடுங்கி, நிழலில் உலர்த்தி சூரணம் செய்து 5 கிராம் அளவு எடுத்து பசு நெய்யோடு சேர்த்து 48 நாட்களுக்கு காலை, மாலை என இருவேளைகளும் உண்டு வந்தால்... ஆசன் மூலம், பக்க மூலம், சிந்தி மூலம், மேக மூலம், சரக்கண்ட மூலம், மாலை மூலம், கொடி மூலம், கண்டமாலை என எட்டு வகையான மூல நோய்களும் கட்டுப்படும்.\n· கீழாநெல்லிச் செடி, கரிசலாங்கண்ணி, தும்பை இலை, சீரகம், பொன்னாங்கண்ணி ஆகியவற்றை சம அளவு எடுத்து, காய்ச்சிய பசும்பால் விட்டு அரைத்து, கோலிக்குண்டு அளாவு காலை, மாலை இரு வேளையும் பாலுடன் குடிக்கக் கொடுத்தால் ஏழு நாட்களில் மஞ்சள் காமாலை குணமாகும்.\n· துத்திப் பூவை உலர்த்தி பொடி செய்து அதனுடன் சமஅளவு சர்க்கரை சேர்த்து, கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். இதில், ஒரு தேக்கரண்டி எடுத்து, பசும்பாலில் கலந்து தினமும் குடித்து வந்தால், நுரையீரல் கபம், இருமல், இரைப்பு, காசநோய், ரத்த வாந்தி ஆகியவை குணமாகும்.\n· எருக்கன் பூவை காயவைத்துப் பொடியாக்கிகொள்ள வேண்டும். இந்தப் பொடியில் 200 கிராம் எடுத்து, சிறிது சர்க்கரை சேர்த்து இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், பால்வினை நோய் தொழுநோய் குணமாகும்.\n· சிறுபீளை, சிறுநெருஞ்சில் செடிகளை வேரோடு பறித்து, பாத்திரத்தில் போட்டு நீருற்றி சுண்ட காய்ச்சிக் கொள்ள வேண்டும். தினமும் மூன்றுவேளை பகிர்ந்து அருந்த வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் அருந்தினாலே சிறுநீரில் கற்கள் உடைந்து வெளியேறுவதை கண்கூடாகப் பார்க்கலாம்.\n· நூறு வருடங்களுக்கு மேல் வயதான வில்வ மரத்தின் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்று நோய் அடியோடு நிற்கும் என்பது சித்தர்கள் வாக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/01/blog-post_66.html", "date_download": "2019-07-21T13:34:40Z", "digest": "sha1:G4JCKL3JU63V6DEBSHC7L5KUUUSLMHBW", "length": 15902, "nlines": 107, "source_domain": "www.jaffnabbc.com", "title": "உயிரோடு விளையாடும் யாழ் பிரபல வைத்தியசாலையின் திருவிளையாடல் அம்பலம்! | Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nஉயிரோடு விளையாடும் யாழ் பிரபல வைத்தியசாலையின் திருவிளையாடல் அம்பலம்\nயாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையான நொதேர்ன் வைத்தியசாலையில் கடந்த ஒரு சில வருடங்களாக நிகழும் பாரிய மோசடி சம்பவம் ஒன்று வெளி...\nயாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையான நொதேர்ன் வைத்தியசாலையில் கடந்த ஒரு சில வருடங்களாக நிகழும் பாரிய மோசடி சம்பவம் ஒன்று வெளிவந்துள்ளது.\nஅரியாலையினை சேர்ந்த நபர் ஒருவர் தொடர்ச்சியான முதுகு வலியினால் அவதிப்பட்ட நிலையில் பிரபல என்பு முறிவு வைத்தியரிடம் நொர்தேர்ன் வைத்தியசாலையில் ஆலோசனை பெற்ற நிலையில் MRI ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.\nMRI ஸ்கேன் ரிபோர்டினை அவ்வைத்தியரிடம் காட்டியபோது அவர் MRI ஸ்கேனில் பிரச்சனை ஒன்றும் இல்லை என கூறி சில நோய் நிவாரணி மருந்துகளை வழங்கினார்\nஆனால் முதுகு வலி தீர்ந்த பாடில்லை. அவர் மீண்டும் ஒருமாத காலத்தினுள் முன்பு யாழ் போதனா வைத்தியசாலையில் என்பு முறிவு வைத்தியராக வேலைசெய்து தற்போது காலி வைத்தியசாலையில் வேலை செய்யும் மருத்துவ நிபுணரை மிகுந்த சிரமத்தின் மத்தியில் கொழும்பின் தனியார் வைத்தியசாலையில் சந்தித்து வைத்திய ஆலோசனை பெற்ற போது அவர் முன்பு எடுக்க பட்ட MRI ஸ்கேன் தரம் குறைந்தது என்றும் மீண்டும் MRI ஸ்கேன் எடுக்க பணித்தார்.\nஅவர் கூறியவாறே மீண்டும் வேறொரு கொழும்பு தனியார் வைத்தியசாலையில் MRI ஸ்கேன் எடுத்தபோது நரிப்பகுதியில் உள்ள முள்ளந்தண்டில் இருந்து வெளியேறும் நரம்பு நசிப்படுவது கண்டறியப்பட்டது.\nஇது தொடர்பில் யாழ் நொர்தேர்ன் தனியார் வைத்தியசாலையில் விசாரித்தபொழுது அவர்களால் உரிய விளக்கம் தரப்படவில்லை.\nஇது பற்றி தனக்கு தெரிந்த வைத்தியர்களிடம் விசாரித்தபோது அதிர்ச்சிகரமான பலவிடயங்கள் தெரியவந்தன.\nதற்பொழுது நொர்தேர்ன் தனியார் வைத்தியசாலையில் பாவனையில் உள்ள MRI ஸ்கேன் இயந்திரமானது முன்பு கொழும்பு (டேடன்ஸ்) தனியார் வைத்தியசாலையில் பாவிக்கப்பட்டு பலவருடங்களுக்கு முன்பே அதன் தரமின்மை காரணமாக பாவனையில் இருந்து நீக்கப்பட்டது.\nஅவ் இயந்திரம் பத்து வருடங்களுக்கு மேலாக பாவனையில் இருந்த ஒரு பழய கட்டமைப்பை கொண்டது, அத்துடன் அதன் கதிரியக்கம் அதிகமாக காணபடுவதன் காரணாமாயும், அதன் பாவனை காலம் கடந்துவிட்டதாலும், மேற்படி வைத்தியசாலையினால் நீக்கபட்டு உள்ளது\nஅவ்வியந்திரத்தினை குறைந்தவிலையில் கொள்வனவு செய்து அப்பாவி நோயாளிகளிடம் ஒரு MRI ஸ்கேனிற��கு 35000 ரூபா வீதம் அறவிடப்படுகின்றது.\nஆனல் இவ் இயந்திரத்தால் எடுக்கபடும் ஸ்கான்களை அவற்றின் தரம் இன்மை காரணமாக யாழ் போதனாவைதியசாலை கதிரியக்க வைத்தியர்கள் பயன்படுத்டுவது இல்லை.\nஅவர்கள் கொழும்பிற்கே நோயாளிகளை அனுபுவார்கள். குறித்த என்பு முறிவு வைத்தியர் முன்பு மட்டகளப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய பொழுது அரச வைத்தியசாலை நோயாளிகளை தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கு சத்திரசிச்சை மேற்கொண்டு, வைத்தியசாலையினுள் கட்டணம் அறவீடு செய்தபோது சுகாதார அமைச்சின் அதிகாரிகளினால் பிடிபட்டு யாழ்பாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டவர் ஆவர்.\nஇவர் தற்பொழுது பருத்தித்துறை வைத்தியசாலையில் வேலை செய்யும் பெண் கதிரியக்க நிபுணருடன் சேர்ந்தே இவ்வாறான தரம்தாழ்ந்த வேலைகளில் ஈடுபடுகின்றார்.\nஇவர் தன்னிடம் வரும் பெரும்பாலான நாரி நோவு நோயாளிகளினை அப்பெண் மருத்துவரிடம் MRI ஸ்கேன் இற்கு சிபாரிசுசெய்கின்றார்.\nமிக அண்மை காலத்தினுள் பெண் கதிரியக்க நிபுணர் அரச கடமை நேரத்தின் பொழுது அதே தனியார் வைத்தியலையில் கடமை செய்தமைக்காக சுகாதார அமைச்சின் அதிகாரிகளினால் கையும்களவுமாக பிடிபட்டு தெல்லிப்பளை வைத்தியசாலையில் இருந்து பருத்தித்துறை வைத்தியசாலைக்கு மாறப்பட்டவர்.\nமேலும் அவ் தனியார் வைத்தியசாலை உரிமையாளார் யாழ் போதனா வைத்தியசாலையின் நாரம்பியல் விடுதிக்கு பொறுப்பானவர் ஆவார், இவர் தனது விடுதியில் அனுமதிக்கபடும் அனைத்து பாரிசவாதம், மற்றும் தலையிடி , வலிப்பு நோயாளிகளையும், அதிகாரபூர்வமாக தனது தனியார் வைத்தியசாலைக்கு அனுப்பி மேற்படி ஸ்கானை செய்கிறார்.\nஇவ்வைத்தியர்கள் யாவும் தெரிந்து கொண்டே பணத்திற்காக தரம் குறைந்த MRI ஸ்கேனினை செய்கின்றனர். எனவே பொதுமக்கள் இது தொடர்பாக விழிப்பாக செயற்பட வேண்டும்.\nசுட்டுக் கொல்லப்பட்ட இளைஞனின் சடலத்தை பார்வையிடச் சென்ற 4 காவாலிகள் கைது\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தைப் பார்வையிட யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்த 4 பேர் சந்தேகத்தின் ...\nயாழில் ரியுசன் சென்ரரில் நடப்பது என்ன\nயாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலையங்கள் நடத்துவது பாடவிதான வகுப்புகளா அல்லது பட்டிமன்றமா\nயாழில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆ��ா குழு காவாலி. முழு விபரம் உள்ளே...\nமானிப்பாயில் வீடொன்றின் மீது தாக்கல் நடத்த சென்ற ஆவா குழுவைச் சேர்ந்தவரே பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப் ...\nயாழ் இந்துக் கல்லுாரி மாணவன் துாக்கில் தொங்கிப் பலியானது ஏன்\nஇந்துக்கல்லூரியின் ஈடிணையற்ற கலைச்செல்வம் இவன் கால்பதிக்காத துறைகள் அரிது பதித்தவை அத்தனையும் பதங்கங்களாய் வென்றவன். காலன் தன் கண்ணினை ஓர...\nயாழிலிருந்து சுற்றுலா சென்ற பேரூந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து\nயாழில் இருந்து கதிர்காமத்திக்கு சுற்றுலா சென்ற பேருந்து ஹபரனையில் பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானது.\n30 இடங்களில் கத்திக்குத்து… மர்ம உறுப்பு துண்டிப்பு 12 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்\nஅர்ஜென்டினா நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவரை உடலில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவமானது சமூக...\nJaffna News - Jaffnabbc.com: உயிரோடு விளையாடும் யாழ் பிரபல வைத்தியசாலையின் திருவிளையாடல் அம்பலம்\nஉயிரோடு விளையாடும் யாழ் பிரபல வைத்தியசாலையின் திருவிளையாடல் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2015/10/paintings-of-chettinad-heritage-houses.html", "date_download": "2019-07-21T13:41:01Z", "digest": "sha1:J7JLILFLFQCBKSFOHVCMCCRUWRDU5TR4", "length": 48439, "nlines": 503, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவியாழன், 15 அக்டோபர், 2015\nகாரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.\nதுர்க்கா லெக்ஷ்மி சரஸ்வதிப்யோ நமஹ..\nகாரைக்குடி வீடுகள் தேக்குமரக் கதவுகள், சிற்ப வேலைப்பாடுகள் , ஆத்தங்குடி/இத்தாலியன் மார்பிள்ஸ், பெல்ஜியம் கண்ணாடிகள், வடிவழகோடு அமைக்கப்பட்ட பித்தளைத் தாழ்வாரங்கள், மரச் செதுக்கல்கள், ப்ளாச்சுகள் இவற்றோடு ரசிக்க வேண்டிய இன்னொரு அம்சம் அதன் 182. ஓவியங்கள்.\nசுவற்றில் மேலே வரந்தையாக மற்றும் வாசல் நிலைகளில் ,ஜன்னல் நிலைகளில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் சரித்திர இதிகாச புராண முக்கியத்துவம் வாய்ந்தவை, மேலும் வாழ்வியல் நிகழ்வுகள், யோகா, தியானம், வாழ்வியல் இச���சை, விலங்குகள், பூக்கள், பறவைகள், தெய்வத் திரு உருவங்கள் போன்றவையும் இடம் பெறும்.\n183. வசிஷ்டரும் காமதேனுவும். :-\nஇங்கே வசிஷ்டரும் காமதேனுவும் ஹோமத்தின் முன்னால். ஒரு வனமே கண்முன் விரிகிறதல்லவா. காமதேனுவிடம் பாலருந்தும் நந்தினி கன்றுக் குட்டியும் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது.\nதாமரை சுமந்து தனலெக்ஷ்மி மையத்திலிருக்க சாமரம் வீசி சேவை செய்யும் பணிப்பெண்கள் இருபுறமும். அவர்களுக்குப் பின்னும் இரு பணிப்பெண்கள் ஏவல் புரிந்தபடி. தனலெக்ஷ்மி அமர்ந்திருக்கும் இடத்தில் பின்புறம் அலங்கார முடிச்சுக் கயிறுகளோடு கூடிய திண்டு. இந்த எந்த ஊர் கலாபாணி என்று எனக்குத் தெரியவில்லை. தஞ்சாவூர் பெயிண்டிங்கை ஆதாரமாகக் கொண்டு வரையப் பட்டிருக்கலாம். கலம்காரி ஓவியங்களா என்றும் தெரியல. தெரிந்தவர்கள் சொல்லலாம்.\nலெக்ஷ்மியின் உடை டிசைனும் தாமரை விரிந்தது போன்ற கீழ்ப் பட்டியும் அமர்ந்திருக்கும் பலகையும் கையில் இருக்கும் பணப்பெட்டியும் இதை வீட்டில் ப்ரதிஷ்டை செய்த உணர்வை உண்டாக்குது. மேலே சுவர் விளிம்பில் ஜன்னல் ஆர்ச்சுக்கு மேற்புறம் வரந்தையில் பூக்களும் இலைகளும் அணி வகுக்க சிறகசைத்துக் கிடக்கும் குட்டி தேவர்களும் கின்னரர்களும் கந்தவர்களும் ( கானம் வாசிக்கும் ) யஷர்களும் பார்த்திருப்பது போல வரையப்பட்டுள்ளது.\n185. சந்தான லெக்ஷ்மி :-\nவீட்டில் குழந்தைச் செல்வங்கள் பெருகி மகிழ வேண்டும் என்று வரையப்பட்ட ஓவியம் இது. மடியில் குழந்தையைப் பக்காவாக அமரவைத்து மேல் இரு கைகளில் தாமரையும் வலதுகையால் அபயமுத்திரையும் இடது கையால் ஹஸ்த முத்திரையும் வழங்கும் லெக்ஷ்மி அற்புதம். காதில் குண்டலங்களும் குழந்தை தலையில் முடி போட்டு பூ வைத்திருக்கும் அழகும் அருமை.\nகால்களை வைத்து அமர்ந்திருக்கும் பாணியும் பணிப்பெண்கள் உடையணிந்திருக்கும் விதமும் அவர்கள் கொண்டையில் சிட்டி அணிந்திருப்பதும் இது மகாராஷ்ட்ர பாணியில் அமைந்திருப்பது போல் இருக்கிறது. ஓவியம் வரைந்தவர்கள் அந்த ஊரிலிருந்து வந்தவர்களா தெரியவில்லை.\nஇங்கேயும் சுவர் 186. வரந்தையில் விதம் விதமான பூக்கள் இலைகள் அணிவகுக்கின்றன. ஒவ்வொரு அரை வட்டத்தினுள்ளும் மனிதர், மீன் என்று இருக்க அதன் பக்கங்களில் குஞ்சம் தொங்குவது போல வரைந்திருப்பதும் கலை உணர்வுக்கு எ���ுத்துக்காட்டாய் விளங்குகின்றது.\nஇங்கே மேகத்தில் நிற்கும் யானைகள் சூழ அமர்ந்திருக்கும் கெஜலெக்ஷ்மி. இரு புறமும் வெண்கொற்றக் குடைகளும் சாமரங்களும் தாங்கிய பணிப்பெண்கள், வாழை மரம் என ஒரு பர்ஃபெக்ட் கஜலெக்ஷ்மி இவர்.\nமேலே வரந்தையில் வழக்கம் போல மேல் பட்டியில் பூக்கள் இலைகள் ஓவியம் , அரைவட்டத்தில் பூக்கள் , பக்கவாட்டுகளில் குஞ்சலம் தொங்க அமைந்திருக்கு. அதன் ஒவ்வொரு அரை வட்டத்திலும் அண்ட பேரண்ட பக்ஷி, அன்னம், மயில், குதிரை, நாய் என விதம் விதமான வண்ணங்களில் வரைஞ்சிருக்காங்க.\nதற்காலத்துல இந்த மாதிரியான பழைய வீடுகளைப் புதுப்பிக்கும்போது சில சமயம் 188. பழைய ( தாவரச் சாறு .. ) ஓவியங்களில் மேல் மாடர்ன் பெயிண்டை ரீபெயிண்ட் செய்றாங்க. அப்போ பழைய ஓவியங்களின் நுண்ணிய அமைப்புகள் மறைஞ்சி போயிடுறதும் உண்டு.\n189. தான்ய லெக்ஷ்மி :-\nவீட்டுல இது முகப்பறை. இதுதான் மளிகைக் கூடம் மாதிரி. ஸ்டோர் ரூம். இது ரொம்பி வழிச்சு எந்நேரமும் நிறைவா இருக்கணும்னு தான்ய லெக்ஷ்மியை வாசல் நிலையில் வரைஞ்சிருக்காங்க.\nதான்ய லெக்ஷ்மிக்கு மட்டும் நைவேத்தியங்கள் பால் பழம், சூட, தீப தூப நைவேத்தியங்கள். :) பக்கவாட்டில் இரு சாமரம் வீசும் கன்னிகள். அத்தோடு இரு ஆண்களும் இருக்காங்க. அதில் தலைப்பா கட்டிய ஒரு ஆண் துண்டை எடுத்துக் கைகளில் வைத்துக் கொண்டு தான்ய லெக்ஷ்மியை வணங்குகிறார்.\nஇரு பக்கமும் குலை தள்ளிய வாழைமரம் இருக்கு. ஒரு பக்கம் அதை ஒரு யானை குலையோடு பூவையும் சாப்பிடப் பார்க்குது. இன்னொரு புறம் ஒரு சிற்றாடை ( தாவணி ) கட்டிய பெண் நடனமாடுகின்றாரா அல்லது எதையும் தெளிவு படுத்துகின்றாரா தெரில. அவர் பக்கம் ஒரு தலைப்பா கட்டிய ஆண் அமர்ந்து வணங்குவதுபோன்ற தோற்றம்.\nமேல் வரந்தையில் பூக்கள் இலைகள், கீழே ஆர்ச் வளைவில் பூக்கள், குஞ்சங்கள், அதன் நடுவில் உணவுண்னும் ஒரு பறவை, வாயில் எதையோ கவ்விய அன்னம், முட்டிக்கால் போட்டிருக்கும் மனிதன், வாலைச் சுருட்டிய நாய், இன்னும் சில ப்ராணிகள்னு இருக்கு.\nகோயில் திருவாச்சி மாதிரி இது 190. ஜன்னல் திருவாச்சி.\nதிருஷ்டி படக் கூடாது என்று அமைக்கப் பட்டிருக்கலாம். நீல முகமும் செக்கச் சிவந்த நாக்கும். விடைத்த காதுகளும் அம்மாடி எம்மாம் பெரிய மீசை என பயமுறுத்துது. :) .\nஇவங்க ஜன்னல் அன்ன பட்சிகள். பச்சைப் பசேல் ப���ல்வெளியில் ஜோடியா காட்சி தந்து சூழ்நிலையை இதமாக்குறாங்க. இந்தத் தங்க அன்னபட்சிகள்.\nடிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.\n5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.\n6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES\n7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )\n9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING\n11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )\n13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI\n14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1\n15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.\n16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3\n17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.\n18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5\n19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.\n22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9\n23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10.\n24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.\n25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.\n26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.\n27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14\n28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.\n29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . \n30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.\n31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.\n32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.\n33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும்.\nடிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க.\n1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம்\n2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....\n3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை\n4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.\n5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.\n6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்\n7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்\n9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.\n10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..\n11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.\n (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )\n14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.\n15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை\n16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்\n17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 9:12\nலேபிள்கள்: ஓவியங்கள் , காரைக்குடி , செட்டிநாட்டு வீடுகள் , CHETTINAD HOUSES , KARAIKUDI , PAINTINGS\n15 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:22\nஅழகான ஓவியங்கள் கண்ணைக் கவர்ந்தன\n15 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 2:50\n இப்போதும் இப்படி வீடுகள் உள்ளனவா செட்டிநாட்டுப் பகுதியில்\n16 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 7:50\nநன்றி துளசி சகோ & கீத்ஸ்.. இருக்கு எங்க பையன் கல்யாணத்துக்கு அழைக்கிறேன். அப்போ வந்து பாருங்க:)\n16 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:16\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n16 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:16\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”��ெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nராஜகுமாரியின் வீடு வழியில் இருந்தது. ஒரு பார்வை.\nராஜகுமாரியின் வீடு வழியில் இருந்தது. ஒரு பார்வை. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் பல்வேறு கனவுகள். யதார்த்தமோ வேறு. அவள் பள்ளிக்கூடச் சி...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nமஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.\nகீழா நெல்லி மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூற...\nசாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் சொல்லும் “காஃப்ஃபீடு “\nவாராவாரம் சாட்டர்டே போஸ்டில் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள் சேமிப்பு, முதலீடு , காப்பீடு பற்றி உபயோகமான தகவல்களைத் தருகின்றா...\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு . சிக்கனம் என்றால் என்ன.. செலவே செய்யாமல் இருப்பதா சிக்கனம். இல்லை.. அநாவசிய செலவுகளைக் குறைப்பது...\nஅஃகப் பானை முதல் வெள்ளாவிப் பானை வரை.\nஅஃகப் பானையும் எஃகுப் பானையும்/ பானை பிடித்தவள் பாக்கியசாலி.\nசாட்டர்டே ஜாலி கார்னர். அமெரிக்காவும் தெலுங்கானாவு...\nபெண்ணல்ல பெண்ணல்ல பிங்க்கிப் பூ.. :)\nமுருகன் கோலங்கள் & நிவேதனங்கள்.\nசீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 2. ஜூராங்க் பறவைப் ப...\nசிக்ரிட் அண்ட்செட். SIGRID UNDSET.\nமனம் கவரும் மலேஷியா பாகம் 3 கெந்திங் ஹைலாண்ட்ஸ். M...\nகுவாலியர் விவஸ்வான் மந்திர். (சூரியனார் கோவில்).GW...\nஅறுபடை முருகன் கோயில்கள். - திருப்பரங்குன்றம்.\nவரலெக்ஷ்மி விரத ரெசிப்பீஸ் & கோலம்ஸ்.\nதேன் உண்ணும் வண்டு.. மாமலரைக் கண்டு.\nமனம் கவரும் மலேஷியா – பாகம் 2. பெட்ரோனாஸ் ட்வின் ட...\nதீம் ம்யூசிக் & டாங்கோ. THEME MUSIC & TANGO.\nஅமீரகத் தமிழ்த்தேருக்காக - காதல் இனிது.\nமுதிய பூ - நமது மண் வாசம் இதழில்.\nசம்மர் ஸ்பெஷல் ரெசிப்பீஸ் & கோலம்ஸ். SUMMER SPECIA...\nகாரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் த...\nமனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும்...\nபுள்ளிகளில் நானும் ஒரு புள்ளியாக \nமனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும்...\nஎல்லாம் தெரிஞ்ச எளவட்டப் புள்ள.\nமலைகளைக் கிள்ளும் எலிகளும் நீராதாரங்களைக் கூறாக்கு...\nகல்யாண சமையல் சாதம் :) WEDDING SPECIAL.\nதிசையெட்டும் கொட்டட்டும் நமது திருவிழாவுக்கான முரச...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=11698", "date_download": "2019-07-21T13:11:56Z", "digest": "sha1:FVKQOUVQXR7NVOMN66SP25JCNKQCVDRQ", "length": 10451, "nlines": 72, "source_domain": "nammacoimbatore.in", "title": "கோவையில் நடந்த செம்மொழி மாநாடு… செலவு எவ்வளவு? - சிறப்பு தகவல் தொகுப்பு", "raw_content": "\nகோவையில் நடந்த செம்மொழி மாநாடு… செலவு எவ்வளவு - சிறப்பு தகவல் தொகுப்பு\nசெம்மொழி மாநாடு… மெத்தசெலவு ரூ 311.5 கோடி \nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு நேரடியாக ரூ.68.5 கோடியும், இம்மாநாட்டினையொட்டி, கோவை நகரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்புகளுக்காக ரூ.243 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாக அன்றைய முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் துவக்க விழாவில் ஏறத்தாழ 2 லட்சம் பேர் பங்கேற்றனர். கலை, இலக்கிய வரலாற்றை விளக்கும் வகையில் நடந்த இனியவை நாற்பது ஊர்திகள் அணிவகுப்பை 5 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.\n2010, ஜூன் 24 முதல் 26 ஆம் தேதி நடைபெற்ற கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொண்டனர். பொதுக் கண்காட்சியை நான்கு நாள்களிலும் 1.20 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.\nதினமும் 13 மணி நேரம் கண்காட்சி அரங்குகளை பொதுமக்கள் பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.\nமாநாட்டுச் சிறப்பு மலரில் 129 கட்டுரைகள், 34 கவிதைகள் இடம் பெற்றன.\nமாநாட்டில் கலந்து கொண்ட கட்டுரையாளர்களுக்கு 3 ஆயிரத்து 200 மலர்கள் வழங்கப்பட்டன. 2 ஆயிரத்து 300 மலர்கள் விற்பனை செய்யப்பட்டன.\nஇணைய மாநாட்டில் 110 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இம் மாநாட்டில் 500 பேர் பங்கேற்றனர். இணைய மாநாட்டின் சிறப்பு மலரில் 130 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இணையக் கண்காட்சியை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். முகப்பரங்கில் தினமும் 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.\nஉணவுக் கூடங்களில் மாநாடு நடைபெற்ற 5 நாள்களிலும் 4 லட்சம் பேருக்கு ரூ.30 சலுகை விலையில் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன . வெளிநாடுகள் மற்றும் உள் நாட்டிலிருந்து 2 ஆயிரத்து 605 விருந்தினர்கள் வருகை தந்தனர். இவர்களுக்கு 92 ஹோட்டல்களில் 1,242 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.\nஜூன் 24 முதல் 27 வரை நடைபெற்ற ஆய்வரங்குகளில் 55 தலைப்புகளில் 239 அமர்வுகளில் 913 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.\nஅமர்வரங்குகளில் 50 நாடுகளில் இருந்து 840 பேர் வருகை தந்தனர். இதில் 152 பேர் கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டன. ஆஸ்திரேலியா (4), கனடா (11), சீனா (1), செக்கோஸ்லோவியா (1), பின்லாந்து (1), பிரான்ஸ் (1), ஜெர்மனி (5), கிரீஸ் (10), இத்தாலி (10), ஜப்பான் (2), மலேசியா (23), மொரீசியஸ் (3), நெதர்லாந்து (3), நியூசிலாந்து (1), ஓமன் (1), ஹாங்காங் (10), ரஷியா (1), சிங்கப்பூர் (22), தென்ஆப்பிரிக்கா (3), தென் கொரியா (38) இலங்கை (38), தாய்லாந்து (2), ஐக்கிய அரபு நாடுகள் (1), இங்கிலாந்து (9), அமெரிக்கா (14) ஆகிய நாடுகளில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர்\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் சிறப்பாக பணியாற்றிய 25 போலீஸாருக்கு வெகுமதியாக ரூ. 75 ஆயிரம் வழங்கப்பட்டது.\nகோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் என தமிழக அரசின் அறிவிப்பு வெளியான உடனே நகர் முழுவதும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது. உளவுத் துறை போலீஸôர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.\nபீளமேடு பகுதியில் மாநாட்டுக்கு எதிரான வாசகங்களை அடங்கிய துண்டுப் பிரசுரங்களை மக்களிடம் விநியோகம் செய்து கொண்டிருந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த துண்டுப் பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதே போல், மாநாட்டு எதிராக சுவரொட்டிகளை ஒட்ட முயன்றது, மாநாட்டுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபடுபட்டது போன்ற செயல்களில் ஈடுபட்ட 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nமாநாட்டுப் பாதுகாப்புப் பணியை சிறப்பாக மேற்கொண்ட 25 போலீஸாருக்கு தலா ரூ. 3 ஆயிரம் வீதம் ரூ. 75 ஆயிரம் வெகுமதியாக வழங்கப்பட்டது. வெகுமதியைப் பெற்றவர்களுக்கு அன்றைய டிஜிபி லத்திகா சரண் வாழ்த்து தெரிவித்தார்.\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் இடம்பெற்ற, அரிய கண்காட்சியைக் காணத் தவறியவர்களுக்காக மேலும் ஒரு வாரம் அனுமதி நீட்டிக்கப்��ட்டுள்ளது.\nசெம்மொழி மாநாட்டுப் பேரணியில் பங்கேற்ற ‘இனியவை நாற்பது’ அலங்கார ஊர்திகள் மக்கள் பார்வைக்காக மேலும் ஒரு வாரம் கொடிசியா மைதானத்தில் வைக்கப்பட்டது.\nஇன்றைய தினம் : ஜூலை 21\nவீடு கட்டுவோர் கவனிக்க வேண்டிய விஷய\nஇன்றைய தினம் - ஜூலை 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trincopathirakali.com/2014-09-27-11-10-16/2015-04-11-03-49-04.html", "date_download": "2019-07-21T12:45:06Z", "digest": "sha1:46L5NQKCHKNB4LSMWB3QDI4CNSQYCQSL", "length": 9783, "nlines": 118, "source_domain": "trincopathirakali.com", "title": "பூங்காவனத் திருவிழா", "raw_content": "அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் திருக்கோவில்\nசிங்க வாகனம் கிடைத்த அற்புதம்\nஸ்ரீ சக்ர மகா மேரு\nமகோற்சவ மகிமை பற்றி ஆதீனகர்த்தா\nநவராத்திரி 2014 முதல் நாள்\nநவராத்திரி 2014 இரண்டாம் நாள்\n2015 ஆம் ஆண்டு விஷேட தினங்கள்\nதிருகோணமலை பத்திரகாளி அம்மன் ஆலய பூங்காவனத் திருவிழா சனிக்கிழமை மாலை (04-04-2015) நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, ஆலய முன்றிலில் இன்னிசைக் கச்சேரி இடம்பெற்றது.\nதிருகோணமலை பத்திரகாளி அம்மன் ஆலய பூங்காவனத் திருவிழா சனிக்கிழமை மாலை (04-04-2015) நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, ஆலய முன்றிலில் இன்னிசைக் கச்சேரி இடம்பெற்றது.\nதிருகோணமலை பத்திரகாளி அம்மன் ஆலய பூங்காவனத் திருவிழா சனிக்கிழமை மாலை (04-04-2015) நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, ஆலய முன்றிலில் இன்னிசைக் கச்சேரி இடம்பெற்றது.\nதிருகோணமலை பத்திரகாளி அம்மன் ஆலய பூங்காவனத் திருவிழா சனிக்கிழமை மாலை (04-04-2015) நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, ஆலய முன்றிலில் இன்னிசைக் கச்சேரி இடம்பெற்றது.\nதிருகோணமலை பத்திரகாளி அம்மன் ஆலய பூங்காவனத் திருவிழா சனிக்கிழமை மாலை (04-04-2015) நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, ஆலய முன்றிலில் இன்னிசைக் கச்சேரி இடம்பெற்றது.\nதிருகோணமலை பத்திரதிருகோணமலை பத்திரகாளி அம்மன் ஆலய பூங்காவனத் திருவிழா சனிக்கிழமை மாலை (04-04-2015) நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, ஆலய முன்றிலில் இன்னிசைக் கச்சேரி இடம்பெற்றது. காளி அம்மன் கோயில் தீர்த்தத் திருவிழா பங்குனி உத்தரத் தினத்தில் வெள்ளிக்கிழமை (03-04-2015) அம்பாள் சமுத்திரக் கரைக்கு உலாச்சென்று சூரியோதயத்தின்போது பக்திபூர்வமாக இடம்பெற்றது.\nதிருகோணமலை பத்திரகாளி அம்மன் ஆலய பூங்காவனத் திருவிழா சனிக்கிழமை மாலை (04-04-2015) நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, ஆலய முன்றிலில் இன்னிசைக் கச்சேரி இடம்பெற்ற���ு.\nதிருகோணமலை பத்திரகாளி அம்மன் ஆலய பூங்காவனத்\nதிருவிழா சனிக்கிழமை மாலை (04-04-2015) நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, ஆலய முன்றிலில் இன்னிசைக் கச்சேரி இடம்பெற்றது.\nCopyright © {2013}திருக்கோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்\nசிங்க வாகனம் கிடைத்த அற்புதம்\nஸ்ரீ சக்ர மகா மேரு\nமகோற்சவ மகிமை பற்றி ஆதீனகர்த்தா\nநவராத்திரி 2014 முதல் நாள்\nநவராத்திரி 2014 இரண்டாம் நாள்\n2015 ஆம் ஆண்டு விஷேட தினங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/JustIn/2018/09/09094243/1008039/Rowdy-Bullet-Nagaraj-Threat-Phone-Calls.vpf", "date_download": "2019-07-21T13:07:22Z", "digest": "sha1:RI4BXEQ4V3D2TIEWTUVWS2KGDYLILFE3", "length": 8011, "nlines": 76, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "பெண் போலீஸ் அதிகாரிகளுக்கு ரவுடி புல்லட் நாகராஜ் மிரட்டல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபெண் போலீஸ் அதிகாரிகளுக்கு ரவுடி புல்லட் நாகராஜ் மிரட்டல்\nபதிவு : செப்டம்பர் 09, 2018, 09:42 AM\nசினிமா பாணியில் ஆடியோ மூலம் ரவுடி புல்லட் நாகராஜ் கொலை மிரட்டல்\nமதுரை சிறைத்துறை எஸ்.பி. ஊர்மிளாவுக்கு ஆடியோ மூலம் கொலை மிரட்டல் விடுத்த ரவுடி புல்லட் நாகராஜ், பெரியகுளம், தென்கரை காவல் ஆய்வாளர் மதனக்கலாவுக்கும் மிரட்டல் விடுக்கும் ஆடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nதுப்பாக்கி தொழிற்சாலை ஒப்பந்த தொழிலாளர்கள் நூதனப் போராட்டம்\nதிருச்சி மாவட்டம் திருவெறும்பூர் துப்பாக்கி தொழிற்சாலை ஒப்பந்த தொழிலாளர்கள் 150 பேர் மீண்டும் வேலை கேட்டு கஞ்சி ஊற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமாட்டின் வாலை வெட்டி செல்லும் மர்ம நபர்கள் - வடமாநில இளைஞர்கள் மீது மக்கள் குற்றச���சாட்டு\nதிருப்பூரில் வடமாநில இளைஞர்கள் மாடுகளை கால்களை கட்டிபோட்டு அதன் வாலை வெட்டி செல்லும் சம்பவம் தொடர்வதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nவிநியோகஸ்தர்களிடம் 1.5 கோடி மோசடி - ஜியோ நிறுவன கிளை மேலாளர் கைது\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, வேலூர் சாலையில் ஜியோ செல்போன் நிறுவனம் இயங்கி வருகிறது.\nதமிழ் மீது அலாதி பிரியம் கொண்ட கனடா பெண் - தமிழ் பாடல்கள் பாடி அசத்தும் பிரபல பாப் பாடகி\nதன்னை கனடா பொன்னு என்றும் சென்னை தனது இரண்டாவது தாய்வீடு என்று சொல்லும் அளவுக்கு தமிழ் மீது அலாதி பிரியம் கொண்டுள்ளார்.\nஅமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nஉடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.\nதனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றம் - மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை\nராமேஸ்வரத்தையடுத்த தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றம் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/prenom/fille_name_list.php?t=1&s=f&value=&page=283", "date_download": "2019-07-21T13:27:54Z", "digest": "sha1:46NFJEAUV6LSVBZ2AM7UIQORL5PS7SRC", "length": 9133, "nlines": 271, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL - TAMIL BABY NAMES - BOYS - GIRLS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங���கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-07-21T12:54:19Z", "digest": "sha1:EQMJR2RVGF7ISADNIDKLVTBU3M2KIPVC", "length": 10518, "nlines": 116, "source_domain": "www.tamilarnet.com", "title": "மகிந்தவுடன் சங்கமிக்கும் ஹிஸ்புல்லா! - TamilarNet", "raw_content": "\nதற்போதைய ஜனாதிபதியின் ஆதரவாளராக தான் செயற்பட்டவர் என்றும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் எப்போதும் தான் மகிந்த ராஜபக்ஸவின் ஆதரவாக தான் செற்பட்டதாகவும், ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.\nஅவ்வாறு பார்க்கப்போனால் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஹிஸ்புல்லா எவ்வளவு சாதுரியமாக ஏமாற்றியுள்ளார் என்பதை எம்மால் அவதானிக்க முடிகின்றது.\nஅவரது சகல சக்தியையும் பாவித்து கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஸவை வெற்றி பெற ���ைக்க வேண்டும் என்று செயற்பட்டவர்தான் ஹிஸ்புல்லா.\nபின்னர் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடந்த பின், மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக செயற்பட்ட ஹிஸ்புல்லா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமே சென்று தேசிய பட்டியல் எம்.பியாக பதவி ஏற்றார்.\nபின்னர இராஜாங்க அமைச்சராகவும், பின்னர் கிழக்கு மாகாண ஆளுநராகவும் நியமனம் பெற்றுள்ளார் என்றால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எவ்வளவு தூரம் ஹிஸ்புல்லா ஏறமாற்றியுள்ளார் என்பதை நாங்கள் அவதானிக்க வேண்டும்.\nஇந்த நிலையில் தம்மை தெரிவு செய்த சிறுபான்மை மக்களைப்பற்றி சிந்திக்காமல் ஜனாதிபதி தம்மை ஏமாற்றிய ஒருவருக்கு உயர் பதவிகளை வழங்கியுள்ளார்.\nகடந்த ஜனாதிபத்தி தேர்தலில் மகிந்த ராஜபக்சவிற்கும், சஹரான் என்பவர் மைத்திரிபால சிறிசேனவின் பக்கம் செயற்பட்டவர் எனவும், விசித்திரமான கருத்தை ஹிஸபுல்லா தெரிவித்திருப்பதானது அவர் மகிந்த ராஜபக்சவின் பக்கம் பாய்வதற்கு முடிவெடுத்துவிட்டார் போல் தெரிகின்றது.\nஎனவே ஹிஸ்புல்லா என்பவர் ஒரு கொள்கை இல்லாதவர். ஒரு சுயநல அரசியல் செய்கின்றவர் என்று தான் சொல்ல வேண்டும்.\nஹிஸ்புல்லா ஆரம்பத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிலும், பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும், பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பின்னர் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தற்போது அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை நோக்கித் தாவ இருக்கின்றார்.\nஎனவே காலத்திற்குக் காலம் அரசியல் தலைவர்களை அவர் ஏமாற்றி அரசியல் செய்து வந்துள்ளார்.\nஅவர் பன்மைத்துவ சமூகத்தின் மத்தியில் அனைவரையும் அரவணைப்பது போன்றும், ஆளுநராக இருக்கும்போது வேறான கருத்துக்களையும், காத்தான்குடியில் அவரது கருத்து இன்னுமொரு வித்திலும் சொல்லியுள்ளார்.\nஎனவே ஹிஸ்புல்லாவின் நாக்கு பலவிதமாக இருக்கின்றதா அல்லது அவரது நோக்கு பலவிதமாக இருக்கின்றதா என்பது பற்றித்தான் சிந்திக்க வேண்டும்.\nஎது எவ்வாறு அமைந்தலும் அவரது சுயநல, வியாபார, நிதியை ஈட்டிக் கொள்ளும் அரசியல், காணிகளை அதிகளவு வாங்கிக் கொள்ளும் அரசியல், தன்னுடைய சொத்துக்களைப் பெருக்கக்கூடிய, மக்களை ஏமாற்றக்கூடிய அரசியல் என்பவறை மிகவும் சாகஜமாக செய்து கொண்டிருக்கின்றார்.\nPrevious மகளின் கழுத்தை ஏன் அறுத்தேன���\nNext அல்லோலப்படும் கிளிநொச்சி பூங்கா\nவேலையற்ற பட்டதாரிகளுடன்- கல்வி இராஜாங்க அமைச்சர் சந்திப்பு\nஜேர்மன் கல்லூரியில் பயிற்சிகளை முடித்தவர்களுக்கு சான்றிதழ்\n“நீந்திக்கடந்த நெருப்பாறு“ – மூன்றாவது நூல் வெளியீடு\nஞான வீர சனசமூக நிலையத்தினரால் குருதிக் கொடை\nலட்சம் லட்சமாக குவிந்த பணம்: ரஜினி ரசிகன் செய்த செயல்\nமனைவி கேட்ட ஒரு கேள்வி.. இரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்ட கணவன்\n’தனிமையில் இருந்த தம்பதி’…’ஹேக்கர்கள் செய்த அட்டூழியம்’\nசரவணபவன் ராஜகோபால் உடல் எங்கு அடக்கம் செய்யப்பட்டது தெரியுமா\nவெளிநாட்டில் இருந்து 5 வருடம் கழித்து ஊருக்கு வந்த கணவர்.. வீட்டு கதவை உடைத்த போது கண்ட காட்சி\nஓய்வு என்பது முற்றிலும் தனிப்பட்ட விஷயம்: எம்எஸ் டோனி குறித்து தேர்வுக்குழு தலைவர் பதில்\nடொனால்ட் டிரம்ப் ‘கோ பேக்’ டுவிட்டையடுத்து நியூயார்க்கில் இந்து சாமியார் மீது தாக்குதல்\nஇந்திய ‘ஏ’ அணிக்கெதிரான 4-வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி வெற்றி\nசிவகார்த்திகேயன் பட நாயகியுடன் ஜோடி சேரும் சமுத்திரகனி\nஒருநாள் அணியில் மணிஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் அய்யர்: வெற்றிடமான 4-வது இடத்தை பூர்த்தி செய்வார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arms.do.am/stuff/action_arcade/incredible_express/1-1-0-2047", "date_download": "2019-07-21T13:21:11Z", "digest": "sha1:QAVMLGY44ZOI44HYPBYNURZQM3QSFVEB", "length": 3583, "nlines": 48, "source_domain": "arms.do.am", "title": "Incredible Express - Action & Arcade - Online Games - armstrong", "raw_content": "\nStranger in Our House 1978 Eyes Are Upon You 2001 பேஸ்புக் ஹேக் command prompt Werewolves on Wheels கணினி பாஸ்வேர்டை எடுப்பதை தடுக்க மூலம் உங்கள் கணினி பாஸ்வேர்டை எடுப் Dracula’s Dog கணினி மெதுவாக இயங்குகிறதா வேகமாக் Run commend Soulkeeper எப்படியெல்லாம் பயன்படுத்துவது Leptirica Nokia சீக்ரெட் கோட்ஸ் SAMSUNG MOBILE CODES Witchtrap Book Hack pdf Streghe best mobiles top 10 smart phones மிகச்சிறந்த ஸ்மார்ட் போன்-கள் best tablet top 10 tablet மிகச்சிறந்த டேப்லட்கள் 2014-இன் மிகச்சிறந்த கேண்டிகேமரா best candicam top camera பி.எஸ்.என்.எல்-இன் மிக சிறந்த டேப்ள அழகியில் sailindra-இல் டைப் செய்ததை Themes Ironman1 Windows7 Rainmeter Theme youtube downloader HD ஆக்டிவேசன் கீ இல்லாமல் விண்டோஸ் ஆக் FREE BEST SOFTWARE COLLECTION 2014 99 Rs only gift கிறிஸ்துமஸ் ஸ்டாரை நாமே செய்யலாம் logo make Money Maker ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம் photosto sale ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம்-(நாம் design make money ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம்-(டிசை book make money புத்தகத்தை விற்று பணம் சம்பாதிக்கலா போட்டோ ���டிட் (டிசைன் செய்யும் சாப்ட தமிழில் போட்டோசாப் படிக்கலாம் தமிழில் HTML படித்து நாமே வெப்சைட் கம்யூட்டர் உலகம் தமிழ் computer தினமலரின் கம்யூட்டர் மலர் தினமலரின் கம்யூட்டர் உலகம் vanavil avvaiyar free download வானவில் அவ்வையார் சாப்ட்வேர் இலவசம் வானவில் ஒளவையார் Download Free செல்பேசிகளில் தமிழ் ( ஆண்டிராய்டு )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/volunteer/4196598.html", "date_download": "2019-07-21T12:43:01Z", "digest": "sha1:AVKVKHCQHZMJVZYKIFQZKTZ3YF4UNHS4", "length": 4005, "nlines": 64, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "உறவுகளை வளர்க்கும் சமூகத் தோட்டம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஉறவுகளை வளர்க்கும் சமூகத் தோட்டம்\nஉலகத் தொண்டூழியர் தினத்தையொட்டி தேசியப் பூங்காக் கழகம் அதன் தொண்டூழியர்களுக்குப் புதிய அனுகூலத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஅதன் மூலம் பூங்காக்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை வர்த்தக, உணவு, பானக் கடைகளில் தொண்டூழியர்கள் விலைக் கழிவுகளைப் பெற முடியும்.\nசிறப்பான சுற்றுலாக்கள், பட்டறைகள், பயிற்சித் திட்டங்கள் ஆகியவற்றில் பங்குபெறும் வாய்ப்பும் அவர்களுக்குக் கிடைக்கும்.\nஅனுகூலங்களைப் பெறுவதற்கான உறுப்பினர் அட்டை கட்டங்கட்டமாய்த் தொண்டூழியர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.\nஇயற்கையைப் பாதுகாத்தல், பராமரித்தல், கற்றல் நடவடிக்கைகளை ஏற்பாடு செய்தல் போன்றவற்றில் ஈடுபடும் 45,000 தொண்டூழியர்கள் திட்டத்தின் மூலம் பயன்பெறுவர்.\nஅவர்களில் ஒருவர் திருவாட்டி லலிதா.\nசெல்வந்தரின் வினோத வீடுகளால் செந்தோசா கோவ் பகுதியில் சலசலப்பு\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான கடன் தொகை வரம்பு $500க்குக் குறைப்பு\nரயில் நிலையத்தின் கதவை உதைத்து உடைத்த இளையருக்கு நன்னடத்தைக்கால உத்தரவு\nடுரியான் பற்றிய தவறான நம்பிக்கைகள்\nசிங்கப்பூர்க் குடும்பம் பலியான சம்பவத்தில் மலேசிய லாரி ஓட்டுநருக்குச் சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D.pdf/560", "date_download": "2019-07-21T13:09:18Z", "digest": "sha1:MAUB6SKALK6DIBZKMQJVA47XID5MGBEE", "length": 7945, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/560 - விக்கிமூலம்", "raw_content": "\nதுட்டத்துய்ம்மனும் மட்டுமே அங்கு உறங்கிக்கொண்டிருந்தனர். உறங்கிக் கொண்டிருப்பவர்களைக் கொல்வது பாவம். ஆனால் அசுவத்தாமனின் ஆத்திரத்தில் பாவத்தையும் புண்ணியத்தையும் கவனிக்க நேரம் ஏது துட்டத்துய்ம்மனைத் தூங்கிக் கொண்டிருக்கும் போதே வெட்டிப் படுகொலை செய்தான் அவன். அந்தச் சப்தத்தில் தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட சிகண்டி முதலிய பாஞ்சால தேசத்து வீரர்கள் அசுவத்தாமன் மேல் பாய்ந்தனர். ஆனால் தன்னிடமிருந்த ஆயுதத்தால் அவர்களையும் கொலை செய்தான் அவன். அப்போது பாண்டவர் சகோதரர்களின் புதல்வர்கள் ஐந்து பேரும் எழுந்திருந்து அசுவத்தாமனைத் தாக்க முயன்றனர். பாண்டவர்களின் புதல்வர்களும் பார்ப்பதற்குப் பாண்டவர்களைப் போலவே இருந்ததனால் அசுவத்தாமன் அவர்களையே பாண்டவர்கள் என்று எண்ணிக் கொண்டான். எனவே துரியோதனனிடம் வாக்களித்திருந்தபடி அவர்கள் ஐந்து பேருடைய தலைகளையும் அறுத்துத் தள்ளிவிட்டான். இளம் பாண்டவர்களாகிய ஐவரின் மக்களை அசுவத்தாமன் கொன்ற செய்தியை அறிந்து சோழமன்னனும் அவனுடைய வீரர்களும் குமுறி எழுந்தனர். அசுவத்தாமனை எதிர்த்தனர். ஆனால் அசுவத்தாமனிடம் இருந்த தெய்வீக அஸ்திரத்தால் சோழனும் அவன் படைகளும் தோற்று ஓட நேர்ந்தது. பாண்டவர்கள் பாசறையிலிருந்த யாவரையும் வென்று முடித்தபின் இளம் பாண்டவர்களின் ஐந்து தலைகளையும் எடுத்துக்கொண்டு சமந்தபஞ்சக மலைக்குக் கிளம்பினான் அசுவத்தாமன். சமந்தபஞ்சக மலையை அடைந்து துரியோதனன் கிடந்த பூந்தோட்டத்திற்குள் நுழைந்து, “துரியோதனா துட்டத்துய்ம்மனைத் தூங்கிக் கொண்டிருக்கும் போதே வெட்டிப் படுகொலை செய்தான் அவன். அந்தச் சப்தத்தில் தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட சிகண்டி முதலிய பாஞ்சால தேசத்து வீரர்கள் அசுவத்தாமன் மேல் பாய்ந்தனர். ஆனால் தன்னிடமிருந்த ஆயுதத்தால் அவர்களையும் கொலை செய்தான் அவன். அப்போது பாண்டவர் சகோதரர்களின் புதல்வர்கள் ஐந்து பேரும் எழுந்திருந்து அசுவத்தாமனைத் தாக்க முயன்றனர். பாண்டவர்களின் புதல்வர்களும் பார்ப்பதற்குப் பாண்டவர்களைப் போலவே இருந்ததனால் அசுவத்தாமன் அவர்களையே பாண்டவர்கள் என்று எண்ணிக் கொண்டான். எனவே துரியோதனனிடம் வாக்களித்திருந்தபடி அவர்கள் ஐந்து பேருடைய தலைகளையும் அறுத்துத் தள்ளிவிட்டான். இளம் பாண்டவர்களாகிய ஐவரின் மக்களை அசுவத்தாமன் கொன்ற செய்���ியை அறிந்து சோழமன்னனும் அவனுடைய வீரர்களும் குமுறி எழுந்தனர். அசுவத்தாமனை எதிர்த்தனர். ஆனால் அசுவத்தாமனிடம் இருந்த தெய்வீக அஸ்திரத்தால் சோழனும் அவன் படைகளும் தோற்று ஓட நேர்ந்தது. பாண்டவர்கள் பாசறையிலிருந்த யாவரையும் வென்று முடித்தபின் இளம் பாண்டவர்களின் ஐந்து தலைகளையும் எடுத்துக்கொண்டு சமந்தபஞ்சக மலைக்குக் கிளம்பினான் அசுவத்தாமன். சமந்தபஞ்சக மலையை அடைந்து துரியோதனன் கிடந்த பூந்தோட்டத்திற்குள் நுழைந்து, “துரியோதனா இதோ என் சபதத்தை நிறைவேற்றிவிட்டேன். உன்னிடம் கூறிவிட்டுச் சென்றபடி பாண்டவர்களின் தலைகளை - அறுத்துக்கொண்டு வந்துவிட்டேன்” என்று கூறித் தலைகளை அவன் முன் வீசி எறிந்தான். அதைக் கண்டதும் துரியோதனனுடைய முகத்தில் மகிழ்ச்சி மலரும் என்று எதிர்பார்த்தான் அசுவத்தாமன்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 மே 2019, 08:58 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/world-famous-trekking-near-bangalore-001890.html", "date_download": "2019-07-21T12:51:17Z", "digest": "sha1:3BFXV6YTEAZ5G32SIVR33NNRZBBIKKLS", "length": 28864, "nlines": 232, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "World Famous Trekking near Bangalore - Tamil Nativeplanet", "raw_content": "\n»உலக பயணிகளைக் கவர்ந்திழுக்கும் 5000 அடி உயர பசுமை டிரெக்கிங்க் - அப்பப்பா எவ்ளோ பச்சை\nஉலக பயணிகளைக் கவர்ந்திழுக்கும் 5000 அடி உயர பசுமை டிரெக்கிங்க் - அப்பப்பா எவ்ளோ பச்சை\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n4 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n4 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n5 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n5 days ago யமுனா நகர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews ஜார்க்கண்ட் இயக்கம் கண்ட முதுபெரும் இடதுசாரி தலைவர் ஏ.கே. ராய் காலமானார்\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nSports Indonesia Open: யமகுச்சியிடம் போராடி வீழ்ந்தார் சிந்து.. வெள்ளி வென்றதால் ரசிகர்கள் ஏமாற்றம்\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nTechnology கூகுள் டுயோ செயலியில் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nகுமார பர்வதமலை டிரெக்கிங் பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா. டிரெக்கிங் மீது ஆசை கொண்டவர்களுக்கு பெரும்பாலும் இது அறியப்பட்ட பெயராகத்தான் இருக்கும். இல்லையென்றால் புஷ்பகிரி மலை என்ற பெயரில் அறியப்பட்டிருக்கலாம். பெங்களூருவிலிருந்து அருகிலுள்ள இந்த மலைக்கு ஒரு சிறப்பு டிரெக்கிங் பயணம் செய்யலாமா\nஇதற்கான காலம் இரண்டு முழு நாட்கள். தங்கும் வசதி உட்பட மற்ற பல வசதிகள் இங்கு கிடைக்கின்றன. சரி பயணத்தை தொடங்கலாமா..\nசென்னையிலிருந்து பெங்களூரு விமானம் மூலம் 50 நிமிடத்திலும், பேருந்துகள் மூலம் ஏறக்குறைய 5 முதல் 6 மணி நேரங்களிலும் வந்தடையும் தொலைவில் அமைந்துள்ளது.\nபெங்களூருவுக்கு சென்னையிலிருந்து தினசரி ரயில் வசதிகளும் உள்ளன. சென்னை சென்ட்ரலிலிருந்து பெங்களூரு சிட்டி சந்திப்பு நிலையத்துக்கு சதாப்தி விரைவு வண்டி, கவுகாத்தி விரைவு வண்டி, டிப்ருகர்க் விரைவு வண்டி, பசவா விரைவு வண்டி ஆகியன உள்ளன.\nயஸ்வந்த்பூருக்கு மதியம் இரண்டு நாற்பது மணிக்கு யஸ்வந்த்பூர் விரைவு வண்டி செல்கிறது. மேலும் வாரணாசி விரைவு வண்டி, காமாக்யா விரைவு வண்டி, முஷாப்பூர் விரைவு வண்டி ஆகியன உள்ளன.\nஒருவேளை பெங்களூருவுக்கு சுய வாகனத்தில் வந்தால், சென்னை - காஞ்சிபுரம் - வேலூர் -ஓசூர் - பெங்களூர் வழித்தடத்திலும், திருவள்ளூர் - திருத்தணி - சித்தூர் - கோலார் - பெங்களூர் என இன்னொரு வழித்தடமும் உள்ளது.\nபெங்களூருவிலிருந்து குமார பர்வதா மலை\nபின் பெங்களூருவிலிருந்து பர்வதா மலைக்கு செல்லவேண்டுமென்றால், தேவராஜ் சாலையைத் தேர்ந்தெடுத்து பின் சாங்க்கி நெடுஞ்சாலை முதல் சிவி ராமன் சாலை வரை பயணிக்கவேண்டும். கொண்டன்தாரம்புராவை அடைந்தபிறகு அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை எண் 75ஐத் தொடர்ந்து ஷெட்டிஹல்லி வரை பயணிக்க.... இதற்கு 2 மணி நேரங்கள் ஆகும்.\nமாநில நெடுஞ்சாலை எண் 8ஐத் தொடர்ந்து சென்றால் குமாரபர்வதா மலைக்கு சென்றடையலாம். இதற்கு இன்னொரு 2 மணி நேரங்கள் எடுக்கும்.\nவழியில் இருக்கும் சுற்றுலாத் தளங்கள்\nஇஸ்கான் ஆலயம், கப்பன் பூங்கா, விதான சௌதா, லால் பாஹ் உள்ளிட்ட எண்ணற்ற சுற்றுலாத் தளங்கள் போகும் வழியில் உள்ளன. மேலும் இன்னும் பல பயனுள்ள அனுபவங்களை இந்த சுற்றுலாவில் நாம் பெறலாம்.\nஉலகிலேயே மாபெரும் ISKCON ஆலயங்களை கொண்டிருக்கும் இடங்களுள் பெங்களூருவின் ISKCON ஆலயமும் ஒன்றாகும். கிருஷ்ண பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயம், ஹரே கிருஷ்ண மலையில் காணப்படுகிறது. இவ்வாலயம், 1997ஆம் ஆண்டு மது பண்டிட் தாசாவால் கட்டப்பட்டது.\nபெங்களூரு பார்ப்பதற்கான இடங்களின் பங்களிப்பாக குறைவாகவே காணப்படுகிறது. இந்த நகரமானது வாழ்வதற்கு ஏற்றதாக அமைய, சுற்றுலா இடங்களை குறைவாகவே கொண்டிருக்கிறது. இருப்பினும், சில வழக்கமான விதமாக விதான் சௌதா, லால் பாஹ், கப்பன் பூங்கா, பெங்களூரு அரண்மனை, பென்னர்கட்டா தேசிய பூங்கா என பலவும் காணப்படக்கூடும்.\nஅழகிய கட்டிடமான விதான சௌதா, நியோ திராவிடக்கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடமானது கர்நாடகாவின் மாநில சட்டமன்றத்தை இருக்கையாக கொண்டிருக்க கெங்கல் ஹனுமந்தையாவால் கருத்தாக்கமும் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் பிரதியாக விகாஷ் சௌதாவானது 2005 ஆம் ஆண்டு கட்டமைக்கப்பட, இதன் இடைவெளியானது எளிதாகவும் அமைந்திருக்கிறது. கர்நாடகாவின் உயர் நீதிமன்றமானது விதான சௌதாவின் வலப்புறத்தில் அமைந்திருக்க, அழகுடன் கூடிய செங்கோட்டையில் நிகழ்ச்சி நிரல இதனை ‘அட்டார கச்சேரி' என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலேயர்களால் இது கட்டப்பட, க்ரேக்க - ரொமானிய கட்டிடக்கலை பாணியிலும் ஈடுபாட்டுடன் காணப்படுகிறது.\nபெங்களூருவின் தெற்கில் காணப்படும் பிரசித்திப்பெற்ற தாவரவியல் தோட்டம் தான் லால்பாஹ். இங்கே இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் மலரைக்கொண்டு குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தில் தொகுக்கப்படுகிறது. இந்த தோட்டத்தில் 1000 வகையான மலர்கள் காணப்படுகிறது. கப்பன் பூங்காவானது 300 ஏக்கர் இடத்தைக்கொண்டிருக்க, தாவரங்களும், மலர்களும் எண்ணற்ற அளவில் காணப்படுகிறது. இங்கே குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதிகளும் காணப்படுகிற��ு. இந்த பூங்காவில், ஷெஷாத்ரி ஐயர் நினைவக நூலகமும் காணப்படுகிறது. .\nகுமார பர்வதா மலை கர்நாடகமாநிலத்தின் உயரமான மலைகளுள் ஒன்றாகும். இதன் உயரம் 5617 அடி அல்லது 1712மீ ஆகும். இது மொத்தமாக புஷ்பகிரி காட்டுயிர் பாதுகாப்பு காடுகள் என்று அழைக்கப்படுகிறது. இது சோம்வார்பேட்டை எனும் பகுதியில் அமைந்துள்ளது.\nகுடகு மலையின் வடக்கு பகுதி வழியாக மலை ஏறுவது சிறப்பானதாக அமையும் என்கிறார்கள் அனுபவசாலிகள். இது பெங்களூருவின் வீக்கெண்ட் டிரெக்கிங் பிளான்.. சரி போலாமா\nபர்வதா மலையின் முக்கிய கவர்ச்சியே அடர்ந்த காடுகளும். அதனூடே நாம் செல்லும் பயணமும்தான். 7 கிமீ வரை நீளும் பச்சைப் பசேலென்ற அடர்ந்த காடு உங்களை நிச்சயம் பேசவைக்கும். அடடா.. இது உண்மையாவே பூமிதானா என்று....\nஇந்த பாதையில் நீங்கள் பயணிக்கும்போது மிகுந்த எச்சரிக்கையோடு பணிக்கவேண்டும். சற்று கவனக்குறைவு ஏற்பட்டாலும் ஆபத்துதான். நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பொழுதுபோக்கு சிறப்பாக அமைந்தாலும், மிகக்கவனமாக இருக்கவேண்டியது ஒவ்வொருவரது கவனத்தில் இருக்கவேண்டும்.\nஇதன் 1.5கிமீ நீளமான பகுதிகளில் வெறும் பாறைகள் மட்டுமே இருக்கின்றன. அதுதான் மிகவும் ஆபத்தான பகுதியாக சுற்றுலாப்பயணிகள் கருதுகின்றனர். குழந்தைகளை மிகக்கவனமாக பார்க்கவேண்டும். முதன்முறையாக டிரெக்கிங் வருபவர்கள் கவனிக்கவேண்டியதும் கூட..\nஉங்களுக்கு பயனுள்ள விதத்தில் பயண வழிகாட்டி\nநீங்கள் ஒருவேளை திட்டமிடுதலில் சற்று பின்தங்கியுள்ளீரா.. கவலை வேண்டாம்.. நேட்டிவ் பிளானட் அந்த பொறுப்பை ஏற்கிறது. உங்களுக்கு உதவுகிறது. இப்படி திட்டமிடுங்கள்..\nஇரண்டு நாள் சுற்றுலா ஒன்று செல்ல மற்றொன்று இறங்க..\nபெங்களூருவிலிருந்து கிளம்புங்கள். 270க்கும் சற்று அதிகமான கிமீ தூரம் பயணித்து சோம்வார்பேட்டை அடையுங்கள்.\nஇது அதிகம் கேள்விப்படாத டிரெக்கிங் என்பதால் உங்களுக்கு ரூட் தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு. இதை பின்தொடருங்கள்.\nஅதிகாலையில் கிளம்பினால் சூரியன் உதிப்பதற்குள் பெங்களூருவிலிருந்து வெளியே வந்துவிடலாம். அதிகம் கூட்ட நெரிசல் இல்லாத போக்குவரத்தை கடந்து நெடுஞ்சாலைகளில் பயணித்துக் கொண்டே அந்த சூரியனின் மென்மையை அனுபவித்து சிலாகிக்கலாம்.\nபுஷ்பகிரி காட்டுயிர் சரணாலயம் கர்நாடகமாநிலத���தின் குறிப்பிடத்தக்க காடுகள் ஆகும். நம் டிரெக்கிங் பயணம் முதலில் இம்மலையடிவாரத்தின் சாந்தமல்லிகார்ஜுனா கோயிலிலிருந்து ஆரம்பிக்கவிருக்கிறது.\nஇது மிகப் பழமையான கோயில் ஆகும். பொதுவாகவே அனைவருக்கும் ஒரு சென்டிமென்ட் இருக்கும். கோயிலில் பயணத்தைத் தொடர்வது. இந்த கோயில் பழமையானது மட்டுமின்றி, அழகானதும் கூட.. இங்கு மலையேற்றம் நல்லபடியாக அமைய வேண்டிக்கொள்கிறார்கள்.\nதொடர்ந்து சென்றுகொண்டிருப்போம். அரைமணி நேரத்துக்கும் குறைவான பயணத்தின்போதே நமக்கு அடர்ந்த காடுகள் தெரியவரும். அங்கிருந்து பார்த்தால் சிகரம் தெரியும். உயரமான சிகரம் நல்ல வானிலையின்போது சிறப்பான தோற்றம் தரும். மழைமேகங்கள் சிகரங்களை மறைத்திருக்கவும் சில சமயங்கள் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. இந்த மொத்த இடமும் புஷ்பகிரி மலைப்பகுதிகளுக்கு உட்பட்டதாகும்.\nபீடஹல்லியிலிருந்து 7 கிமீ தொலைவில் பர்வதா சிகரம் அமைந்துள்ளது. இங்கு தொங்கும் பாலம் ஒன்றும் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பாலத்தில் ஒரே சமயத்தில் ஒருவர் மட்டுமே செல்லவேண்டும்.\nஇங்கு சென்று திரும்பியபின் உங்களுக்கே சொல்லத்தோன்றும், அழகான மலையேற்றம் என்று.. மலையேறி அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் புகைப்படங்களாக.. மீண்டும் இன்னொரு இடம் பற்றிய தகவல்களுடன் சந்திக்கலாம். நன்றி.. தொடர்ந்து இணைந்திருங்கள்.\nநிருத்ய கிராமம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடிக்குற வெய்யில்ல... இந்த பெரியவரு இப்படி பண்ணிட்டாரே\nபெங்களூர்ல இருந்து சரியா 100 கிமீல இப்படி ஒரு அற்புதமான இடம்\nபெங்களூர் பக்கத்துல இப்படி ஒரு அழகிய ஊர்\nதளபதி விஜய் போல உங்களால செய்யமுடியுமா இந்த இடங்களுக்கு போங்க கண்டிப்பா முடியும்\nகுழாய் மூலம் உருவாக்கப்பட்ட விசித்திர தீவு - பெங்களூர்ல இப்படி ஒரு தீவு இருக்குறது உங்களுக்கு தெரியு\nகாவிரில அணை கட்டப்போறதா சொல்ற இந்த மேகதாது எங்க இருக்கு தெரியுமா\nகர்நாடகத்தில் 5 நாள் கொண்டாடப்படும் அசத்தல் தீபாவளி\nசுட்டெரிக்கும் வெயிலில் மீன்பிடித்து விளையாடப் போகலாமா \nபேங்காங்க் போகத் தேவையில்ல... சீக்ரெட்டான இந்த 10 இடங்கள் போதுமே...\nபெங்களூர்ல இருந்து கெலவரப்பள்ளி இப்படியும் போகலாம் பைக் ரைடு\nகண்ணோட்டம் எப்பட��� அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/05/blog-post_14.html", "date_download": "2019-07-21T12:45:40Z", "digest": "sha1:AYZRAGHDY275IG3BGMNI46EHTOPQB6CV", "length": 8392, "nlines": 98, "source_domain": "www.jaffnabbc.com", "title": "இருவர் பலி!! இலங்கையில் சிங்கள முஸ்லீம் கலவரம் அகோரமாகின்றது… | Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\n இலங்கையில் சிங்கள முஸ்லீம் கலவரம் அகோரமாகின்றது…\nகுருநாகல் மாவட்டத்தில் இடம்பெற்ற தாக்குதலில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. மினிவாங்கொடையைச் சேர்ந்த பௌஸுல் ஹமீட் ...\nகுருநாகல் மாவட்டத்தில் இடம்பெற்ற தாக்குதலில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.\nமினிவாங்கொடையைச் சேர்ந்த பௌஸுல் ஹமீட் ( வயது 40 ) மற்றும் கொட்டருமுல்லையைச் சேர்ந்த அமீர் ஆகியோரே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.\nவீடுகளுக்குள் புகுந்த வன்முறையாளர்கள் இவர்களை படுகொலை செய்துள்ளனர்.\nஇதேவேளை, குருநாகல் மாவட்டத்தில் இடம்பெற்ற வன்முறையில் இதுவரை 9 பள்ளிவாசல்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.\n30 முஸ்லிம் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nசிலரது சுயலாபத்திற்காக அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.\nயாழில் ரியுசன் சென்ரரில் நடப்பது என்ன\nயாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலையங்கள் நடத்துவது பாடவிதான வகுப்புகளா அல்லது பட்டிமன்றமா\nசுட்டுக் கொல்லப்பட்ட இளைஞனின் சடலத்தை பார்வையிடச் சென்ற 4 காவாலிகள் கைது\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தைப் பார்வையிட யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்த 4 பேர் சந்தேகத்தின் ...\nயாழில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆவா குழு காவாலி. முழு விபரம் உள்ளே...\nமானிப்பாயி���் வீடொன்றின் மீது தாக்கல் நடத்த சென்ற ஆவா குழுவைச் சேர்ந்தவரே பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப் ...\nயாழ் இந்துக் கல்லுாரி மாணவன் துாக்கில் தொங்கிப் பலியானது ஏன்\nஇந்துக்கல்லூரியின் ஈடிணையற்ற கலைச்செல்வம் இவன் கால்பதிக்காத துறைகள் அரிது பதித்தவை அத்தனையும் பதங்கங்களாய் வென்றவன். காலன் தன் கண்ணினை ஓர...\nயாழிலிருந்து சுற்றுலா சென்ற பேரூந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து\nயாழில் இருந்து கதிர்காமத்திக்கு சுற்றுலா சென்ற பேருந்து ஹபரனையில் பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானது.\n30 இடங்களில் கத்திக்குத்து… மர்ம உறுப்பு துண்டிப்பு 12 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்\nஅர்ஜென்டினா நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவரை உடலில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவமானது சமூக...\n இலங்கையில் சிங்கள முஸ்லீம் கலவரம் அகோரமாகின்றது…\n இலங்கையில் சிங்கள முஸ்லீம் கலவரம் அகோரமாகின்றது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thentral.com/2018/01/10.html", "date_download": "2019-07-21T13:06:37Z", "digest": "sha1:2TKIGVONA57H7CUMVXVZP4YH3XD5GCLG", "length": 15991, "nlines": 87, "source_domain": "www.thentral.com", "title": "கண்களுக்கு அழகுசேர்க்கும் கண் மை தடவுவதில் 10 ஸ்டைல்கள் - life is a beautiful gift of god: கண்களுக்கு அழகுசேர்க்கும் கண் மை தடவுவதில் 10 ஸ்டைல்கள் கண்களுக்கு அழகுசேர்க்கும் கண் மை தடவுவதில் 10 ஸ்டைல்கள் | life is a beautiful gift of god", "raw_content": "\nHome » மகளீர் பக்கம் » கண்களுக்கு அழகுசேர்க்கும் கண் மை தடவுவதில் 10 ஸ்டைல்கள்\nகண்களுக்கு அழகுசேர்க்கும் கண் மை தடவுவதில் 10 ஸ்டைல்கள்\n‘கண்ணுக்கு மை அழகு’ என்று கவிஞன் சும்மா வா எழுதியிருக்கிறான் அவன் கூற்று பொய் கிடையாது. பெண்களின் கண்களுக்கு அழகை சேர்க்க முதன்மை யான சாதனமாக விளங்குகி றது கண் மை. கண் மை தடவினால், அது கண்க ளை தனியாக பளிச்சிட்டு காட்டும். அதனல்தான் சினிமா ஹீரோக்கள்கூட கண் மை தடவிக் கொள்கின்றனர். பல வித்தியாசமான ஸ்டைல்க ளில் நாகரீகத்திற்கேற்ப கண்ணுக்கு மை தடவு வது என்ப து ஒரு குதூகுல ம் தானே.\nகருப்பு கண் மை என்பது கண்களுக் கான ஒரு எளிய மேக்அப் ஆகு ம். சொல்லப்போனால் ஒவ்வொரு நாளும் இப்படி விதவிதமான ஸ்டைல்களில் கண்ணு க்கு மை தடவி கொண் டால், எளிய முறையி லேயே தினமும் உங்கள் தோற்றத்தை மாற்றி க் கொள்ளலாம். அலுவலக த்திற்கு ஓட வேண் டியதன் காரணமாக மேக் அப் செய்து கொள்ள 5 நிமிடங்கள் தான் உள்ளதா கவலை வேண்டாம் இந்த கண் மையை தடவி கொண்டாலே போது மானது.\nபொதுவாக விதவிதமாக கண்ணனுக்கு மை தடவி கொண்டாலும் கூட, அது உங்களுக்கு பொ ருந்தி விடும். அதற்கு காரணம் கருமை நிறம் அனைத்து கண் களுக்கும் எடுப்பாக அமைவது தான். முக்கிய மாக இந்திய பெண்க ளுக்கு கருப்பு கண் மையை தவிர, வேறு எதுவும் அவ்வளவு ஈர்ப் பாக அமையாது. அதனால்தான் எந்த ஸ்டைலில் கருப்பு மை தடவி னாலும், அது இந்திய பெண் களுக்கு பொருந் துகிறது. இருப்பினும் தின மும் கண்களுக்கு வெறும் கண் மை மட்டும் தடவினால், நாளடைவில் உங்கள்தோற்றம் சலிப்படைய ச் செய்யும்.\nஆகவே உங்களை தினமும் புதிதான தோ ற்றத்தில் காட்டுவதற்கு, நீங்கள் செய்ய வே ண்டியதெல்லாம் விதவிதமான ஸ்டைல்களி ல் கண்ணுக்கு மை தடவி கொள்ளவேண் டு ம். அது என்ன ஸ்டைல் கள் ன்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா\n01. அடிப்படை கண் மை\nகண்களின் மேல் இமை ரோமங்களி லும்கீழ் இமை ரோமங்களிலும் சரிச மமாக பட்டையான கோடுகளை தீட் டினால், அதுதான் அடிப்படை ஸ்டை ல். இந்த ஸ்டைலுடன் தனியாக கூடு தல் கொசுறு எதுவும் செய்யத் தேவை யில்லை. இதனை செய்ய வெறும் 2 நிமிடங்கள் போதும். முக்கியமாக அவசரமாக வெளியேறும் போது, இது தோதான வழிமுறையாகும்.\n02. மேல் இமை ரோமங்களில் கோடு\nஒரு பார்மல் தோற்றம் தேவைப்பட்டால், கண் மையை கண்களின் மேல் இமை ரோமங்களின் மேல் மட்டும் தடவி, கீழ் இமை ரோம ங்களை அப்படியே விட்டு விட வேண்டும். பார்மல் ஆடை அணியும் போது இந்த ஸ்டைல் நன்றாகவே பொ ருந்தும்.\n03. கீழ் இமை ரோமங்களில் கோடு\nமேல் கூறிய ஸ்டைலுக்கு அப்படியே நேர் எதிரான இந்த ஸ்டைலும் கூட அழகை அதிகரிக்கும். சில நேரம் உங் களுக்கு மேக்அப் செய்து கொள்ள விரு ப்பம் இருப்பதில்லை. ஆனால் வெளிறி ய கண்களை மட்டும் சரிசெய்ய தோன் றலாம். அப்படிப்பட்ட நேரத்தில் கீழ் இமை ரோமங்களில் மட்டும் கண் மை யை தடவி, மேல் இமை ரோமங்களை அப்படியே விட்டு விடுங்கள்.\nஇவ்வகை தோற்றம் அளிக்க, கண்களுக்கு பட்டையாக மேக்அப் போட வேண்டும். உங் கள் மேல் இமை ரோமங்களில் கண் மை யை தடவி, ஏதாவது பெட்ரோலிய ஜெல்லி யை கொண்டு இமையில் நன்றாக தேய்க்க வும். இவ்வகை மேக்-அப் உங்கள் கண்களு க்கு நீங்கள் விரும்பிய ஸ்மோக்கி தோற்ற த்தை அளிக்கும்.\n05. தாக்கம் ஏற்படுத்துகின்ற கண்கள்\nகண்களை மட்டும் தனிப்படுத்தி காட்ட வேண் டுமா அப்படியானால் இந்த ஸ்டைலை முயற் சி செய்யுங்கள். வெண்ணிற ஐ ஷா டோவை கொண்டு கண் இமை களில் தடவி, அதனை வெண்மை யாக மாற்றுங்கள். பின் கண்மை யை கொண்டு, கோண வடிவத்தில் பட்டை யான கோடுகளை மேல் மற் றும் கீழ் இமை ரோமங்க ளில் தடவுங்கள்.\nஇவ்வகை மேக்-அப்பில் கருமை நிற கண் மை அதிகமாக பயன்படுத்தப்படும். கோதிக் மேக்- அப்பை முயற்சிசெய்ய கண் மைகளை கொண் டு தடித்த கோடுகள் தீட்டவேண்டும். மேலும் இருள் நிறைந்த வண்ணத்தில் ஐ ஷாடோவைப் பயன் படுத்த வேண்டும்.\n07. சிறகை கொண்ட கண்கள்\nஇவ்வகை பேஷன் மீண்டும் உயிர்பெறுகிறது. இந்த ஸ்டைலை பின் பற்ற வேண்டுமானால், கண் மையை மேல் இமை ரோமங்களுக்கு சற்று மே லே தீட்ட வேண்டும். இதனால் உங்கள் கண்களை பார்ப்பதற்கு, மேல் நோக்கி சாய்ந்திருப்பதை போ ன்ற தோற்றமளிக்கும்.\n08. பெண் மானை போன்ற கண்கள்\nபெண் மானை போன்ற கண்கள் மேக்-அப் என்பது 1960 மற்றும் 1970 -களில் புகழ் பெற்று விளங்கியது. ஆனால் இன்றும் கூட இதனை நம் பாலிவுட் கனவு கன்னிகள் செய்து வருகி ன்றனர். கண் மையைமேல் மற்றும்கீழ் இமை ரோமங்களில் பட்டை யாக தடவி, கண்க ளின் மூலையில் ‘u’ போன்று வளைத்து விடுங்கள். இவ்வகையில் கண் மை தீட்டினால் ஒரு மென்மையான தோற்றத்தை தரும்.\n09. அடர்த்தியான கருமை நிற கண் மை\nசில பெண்களுக்கு அடர்த்தியாக கண் மையை தடவி, கண்களை கருமையாக காட்ட விருப்பம் இருக்கும். அதை நாம் கவனிக்கவும் செய்திருப் போம். அப்படிப்பட்ட ஸ்டைல் வேண்டுமானால், கண் மை பென்சிலை இரண்டு அல்லது மூன்று முறை கண் இமை ரோமங்களில் தீட்டினால், இந்த விளைவு கிடைத்துவிடும்.\n10. இரண்டு ரெக்கை கண்கள்\nமுக்கியமான பார்ட்டி மற்றும் விசேஷங்களுக்கு செல்ல வேண்டு மானால், இந்த ஸ்டைலை பயன் படுத்தலாம். உங்கள் மேல் இமை ரோமங்களில் அழகிய பறக்கும் சிறகை போல் கோடை தீட்டிக் கொ ள்ளுங்கள். மேலும் கீழ் இமை ரோமங்களில் தீட்டும் கோடு, கீழ் நோ க்கி வளைய வேண்டும்.\nவளம் தரும் வாத்து வாத்து வாத்து வளர்ப்பில் கிராமப்புற விவசாயிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். மொத்த கோழியினங்களின் எண்ணிக்கையி...\nமிகக் குறைந்தமுதலீட்டீல்அதிக வருமானம் ஈட்ட நாட்டு கோழி வளர்ப்பு சிறந்தது கிராமபுரங்களில் வீட்டுக்கு வீடு ந��ட்டு கோழி வளர்ப்பார்.அதையே கூ...\nகருகரு கூந்தல் வளர்ச்சிக்கு கைகொடுக்கிற அருமருந்து கரிசலாங்கண்ணி. இது கேச பாதுகாப்புக்கும் கவசமாக விளங்குகிறது. கார்மேகக் கூந்தலில் உலா வர வ...\nகுடிநீரில் இருந்து புளூரைடுவை நாவல்பழ விதை பொடி நீக்கும்: வாய் புற்றுநோய் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு\nகுடிநீரில் அதிகப்படியாக உள்ள புளூரைடு உப்பை நீக்க நாவல்பழ விதைப்பொடி பயன்படுகிறது என்பதை இன்ஜினியர்கள் கண்டுபிடித்துள்ளனர். நாம் குடிக்கு...\nலாபம் தரும் பரண்மேல் ஆடுகள் வளர்ப்பு முறை\nவெள்ளாடுகளை அதிக எண்ணிக்கையில் வளர்க்க சிறந்த முறை பரண் மேல் வளர்க்கும் முறையாகும். பரண் மேல் ஆடு வளர்ப்பில் ஆடுகள் மரத்தினா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2018-08/unicef-water-week-children-basic-sanitation-school.html", "date_download": "2019-07-21T13:26:23Z", "digest": "sha1:3HPW7KJ53AFG7U3J5ZUDEG24ZIVOS33I", "length": 7659, "nlines": 212, "source_domain": "www.vaticannews.va", "title": "பள்ளிகளில் சுகாதார வசதிகளின்றி 60 கோடி சிறார் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (20/07/2019 16:49)\nபள்ளிகளில் சுகாதார வசதிகளின்றி 60 கோடி சிறார்\nஉலக தண்ணீர் வாரம் : இன்றைய கல்விக்கூடங்களின் அடிப்படை வசதிகளின்மைக் குறித்து ஐ.நா.வின் அறிக்கை\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்\nஇன்றைய உலகில் ஏறத்தாழ 60 கோடி குழந்தைகள், கல்விக்கூடங்களில் போதிய சுகாதார வசதிகள் இல்லா நிலையை எதிர்நோக்கியிருப்பதாக யுனிசெஃப் அமைப்பு கவலையை வெளியிட்டுள்ளது.\nஇவ்வாரத்தை உலக தண்ணீர் வாரமாக அறிவித்து உலகம் சிறப்பித்து வருவதை முன்னிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஐ.நா.வின் குழந்தைகள் நல நிதி நிறுவனம் யுனிசெஃப், 2016ம் ஆண்டில் உலகில் ஏறத்தாழ 60 கோடி குழந்தைகள், தங்கள் கல்விக் கூடங்களில் அடிப்படை குடிநீர் வசதிகள் இல்லா நிலையை எதிர்நோக்கின, என உரைத்துள்ளது.\nஇன்று உலகில் 69 விழுக்காட்டுப் பள்ளிகளிலேயே அடிப்படை குடிநீர் வசதிகள் உள்ளன என்றும், சுத்தமான குடிநீர், கழிவறை வசதிகள், கைகழுவும் சவக்காரம் போன்றவைகள் இருக்கும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள், நேர்மறை குணங்களை தங்களுக்குள் வளர்த்துக்கொள்ளும் வ��ய்ப்பு அதிகம் உள்ளது எனவும் கூறுகிறது யுனிசெஃப், மற்றும், WHO எனும் உலக நல வாழ்வு நிறுவனமும் இணைந்து வெளியிட்ட அறிக்கை.\nஏழ்மையிலிருந்து விடுதலைப் பெறவும், நல ஆதரவுப் பணிகளைப் பெறவும் உதவக்கூடிய கல்வியை வழங்கும் கல்விக்கூடங்களே, குறைபாடுகளுடன் செயல்படுவது மாணவர்களின் நம்பிக்கைகளை பாதிக்கும் எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://zerodegreepublishing.com/books/authors/ponniyin-selvan-kalki/", "date_download": "2019-07-21T12:36:23Z", "digest": "sha1:7W3OL4YNH4MIYRGH46YJPRMUKMALPQX2", "length": 15802, "nlines": 408, "source_domain": "zerodegreepublishing.com", "title": "Ponniyin Selvan- Kalki – ZERODEGREEPUBLISHING", "raw_content": "\nவாழ்க்கையையும் இலக்கியத்தையும் ஒருசேர கவனிக்கிற காரணத்தாலே சுப்ரபாரதி மணியனின் எழுத்துக்கள் காலத்தின் கட்டாயமாக வெளிப்படிருப்பதில் அவருக்கு இணை யாருமில்லை. அவ்வளவு விரிவான வகையில் அவதானிப்பும் வாழ்க்கையின் மீதும் பிரச்சனைகள் மீதும் கொண்டுள்ளார். அவற்றை சமூகம் மீதான எதிர்வினையாகவும் விமர்சனமாகவும் படைப்பை உருவாக்கியிருக்கிறார். பிரச்சனைகள் பற்றி பேசுவதற்காக எழுதப்பட்டவை அல்ல அவை. வாழ்க்கையை விவரிக்கும் போது கதை மாந்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் வெளிப்படுகின்றன. அவை இன்றைய காலத்தின் தொழில் நகரம் சார்ந்த விஸ்வரூபங்களாக பரிமாணம் பெற்று விடுகின்றன. நகரம் சார்ந்த விளிம்பு நிலை பாட்டாளி வர்க்கத்தினர் பற்றி இவ்வளவு விரிவாகவும் அதிகபட்சமான சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார்.\nதமிழ் இலக்கியமும் தமிழ் சினிமாவும் கண்டு கொள்ளாமல் விட்ட அல்லது தவற விட்ட பொண்டாட்டிகளின் கதைகள். நாவலில் பல பொண்டாட்டிகள் நடமாடினாலும் அவர்களுக்குள் இருக்கும் ஒரே ஒற்றுமை அவர்கள் பெண்கள் என்பது மட்டுமே.\nஅராத்துவின் , புதிதான கதை சொல்லல் முறையில் நீங்களே உங்களையறியாமல் இந்த நாவலில் ஒரு கதாபாத்திரமாக நுழைந்து விடக் கூடிய சாத்தியங்கள் அதிகம்.\nகடந்த இருபது ஆண்டுகளாக சாரு நிவேதிதா தமிழ் சிறுபத்திரிக்கைச் சூழலில் நடத்திய விவாதங்களின் தொகுப்பு இது. ஒரு தமிழ் எழுத்தாளன் தன் தரப்பினை விட்டுக் கொடுக்காமல் இவ்வளவு நீண்ட போரட்டத்தை நடத்திய சந்தர்ப்பங்கள் மிகவும் அரிது. அதிகாரத்திற்கும் மையப்படுத்துதலுக்கும் எதிராக பிடிவாதத்துடன் இ��க்கிய நிராகரிக்க முடியாத தரப்பு அது. கலை இலக்கிய சூழலிலும் அதற்கு வெளியேயும் பிற்போக்குவாதத்தையும், அடிப்படைவாதத்தையும் இந்தக் கட்டுரைகளில் சாரு நிவேதிதா வன்மையாகத் தாக்குகிறார். வழிபாட்டுக்கான பிம்பங்கள் கட்டி எழுப்பப்படும் இடங்களில் அபத்தங்களின் கேலிச் சித்திரங்களை வரைகிறார். மறுப்பதற்கும் விவாதிப்பதற்குமான சூழலை தொடர்ந்து உயிர்ப்பித்து வந்திருக்கும் சாருவின் இந்தக் கட்டுரைகள் கடந்த கால நூற்றாண்டு நவீன தமிழ் இலக்கிய வரலாற்றை ஒரு குறுக்குவெட்டுத்தோற்றத்தில் பதிவுசெய்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2019/06/blog-post_13.html", "date_download": "2019-07-21T13:18:20Z", "digest": "sha1:4DV5L42ZODDG6XG3QJNU7ZQLAH7FD5KM", "length": 47352, "nlines": 530, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: காங்கையும் கண்ணாடி வளையங்களும்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவியாழன், 13 ஜூன், 2019\n2222. நெருப்புச் சட்டியில் இருந்து என்னை ஃப்ரிட்ஜுக்குள் போட்ட மாதிரி இருக்கு. ஜில் ஜில் பெங்களூரு\n2223. இந்த சாட் பேர் என்னன்னே தெரில. ( கம்பு அவலா இருக்குமோ ) குவாலியர் அரண்மனைக்கு முன்னாடி வித்துது.\n2224. வெய்யில் கொளுத்துதே. மஞ்சட்டிப் பானைல சமைக்க ஆரம்பிக்கலாமே.\n2225. நம்மூர்ல நரசூஸ்/இன்ஸ்டண்ட் காஃபி போல் இங்கே டொமாடோ கெட்சப்பையும் ஆம்ரஸையும் குடிக்குறாங்க. #க்வாலியர்\n2226. சத்யராஜும் கவுண்டமணியும் நடித்த ஒரு படத்தில் வடிவேலுவும் நடித்திருப்பார். என்னடா இவன் கொரக்களி வித்தைக்காரன் மாதிரி நெளியிறான் என்று சொல்ல என்னவர் விழுந்து விழுந்து சிரித்தார். உருவக்கேலி, எட்டி உதைதல், வாள் வாளெனக் கத்துதல் இதெல்லாம் ஜோக் என இருந்த போது விவேக் பாணி என்னைக் கவர்ந்தது. ஒரு கட்டத்தில் அவரும் வடிவேல் பாணியில் மாறியது சிறிது அதிர்ச்சியே. ஆனாலும் திறமைமிக்க விவேக் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது வருத்தத்திற்குரியது.\n2229. இமையத்தின் செல்லாத பணம் படிக்கும்போதே அனலடிக்கிறது.\nஇந்தியக் குடும்பங்களின் வாழ்வியல், கட்டுப்பட்டு வாழ வேண்டிய நிதர்சனம், குழந்தைகள் பெற்றோருக்கிடையேயான புரிந்து கொள்ளாமை,\nகாதலில் பெண்ணின் தெளிவின்மை, அதன் பின் ஏமாற்றமுறும் திருமணவாழ்வு, பெண் வாழ்வுக்காக கணவனுக்கும் மகனுக்கும் தெரியாமல் அம்மா இறைக்கும் பணம், மற���க்கும் மகளின் வாழ்வு, ஒரு கட்டத்தில் தீக்குளித்தல், நீதிமன்ற, காவல்துறை நடைமுறைகள். எல்லாவற்றையும் தாண்டி பணம் பேசாத ஜிப்மர், உங்கள் மகள் வாழ்வைக் காப்பாற்ற அது எவ்வளவு லட்சமாக இருந்தாலும் இப்போது அது செல்லாத பணம் என்றறையும் யதார்த்தம் . யப்பா. இது நாவலா இல்லை யாருடைய வாழ்வுமா சில வார்த்தைகளும் நிகழ்வுகளும் அநேகரின் வாய்மொழியாக திரும்ப ரிபீட் ஆனாலும் இந்நிகழ்வின் தீவிரத்தை மனதில் பதியச் செய்து திகில் உண்டாக்கியது. இப்போதுதான் இமையம் அவர்களின் நூலை முதன்முறையாக படிக்கிறேன். அன்றாடம் தமிழகம் எதிர்கொள்ளும் நிகழ்வை படைப்பாக்கி விழிப்புணர்வு ஊட்டியதற்கு இமையத்துக்கும் க்ரியாவுக்கும் வந்தனங்கள்.\n2231. ரயிலில் கரப்பான்பூச்சிகளையும் ரயில்வே ஸ்டேஷனில் பெருச்சாளிகளையும் வளர்க்கிறார்கள். வாழ்க இந்தியன் ரயில்வே . ( இதில் பொதுமக்களின் பங்களிப்பும் அதிகம் )\n2232. எனக்குப் பயணம் பிடிக்கிறதோ இல்லையோ பயணத்துக்கு என்னைப் பிடிக்கிறது.\n2233. கண்ணாடி வளையங்களாய் உருண்டு வீழ்கிறது குழாய் நீர்.\nஅருவி அள்ளித் தெளிக்கிறது சாரலாய் தன்னை.\nநீர்ப்பூங்காவில் என் பின் இதமாய் சுற்றியலைகிறது வெய்யில்.\nகாங்கையுடன் கதை சொல்லிக் கொண்டிருக்கிறேன் நான்.\n2234. இந்த நாத்தத்துலயும் வெரைட்டியா தின்றது ரொம்ப முக்கியம்\n2235. Second A/C suffocation. Second class sultry. மக்கள் எல்லாம் பிசுபிசுன்னு வேர்வையோட அலையிறாங்க. செகண்ட் ஏசி மக்கல் வாடையோட மூச்சடைக்குதுன்னா செகண்ட் க்ளாஸ் கார்பேஜ் மாதிரி ஸ்மெல்லடிக்குது.\nமாதம் ஒருதரமாச்சும் இந்த லெதர் சீட்ஸ் & கம்பார்ட்மெண்டை சோப் ஆயில் ஸ்பிரே பண்ணி வாட்டர்வாஷ் பண்ணலாம். #செய்வீர்களா இந்தியன் ரயில்வே.\n2236. உடை அணிவது அவரவர் தனிப்பட்ட விருப்பம், ரசனை சார்ந்தது.\nசில சல்வார் சூட்களுக்கு துப்பட்டா செட்டாக இருக்காது. இரு தோள்களிலும் பின் குத்தி முழுமையாக முன்புறம் மறைத்து அணிய வேண்டும் என்றெல்லாம் ரூல்ஸ் விரிவடையுமா லெகின்ஸும் டாப்ஸும் அணிவோர் அப்ப படுதாவைத்தான் சுற்றிக் கொள்ளணும்.\n2237. கூகுள் சர்ச்சில் இப்போது எல்லாம் ஹிந்தியிலேயே வருகிறது. தமிழைத் தமிழாகப் படிக்க விடாமல் அரைகுறை ஹிந்தியில் மொழிமாற்றம் செய்து அடையப் போவது என்ன நாங்க தங்கிலீஷுக்கு மாறி வெகு காலம் ஆச்சு. தோழி கீதா நாராயணன் கூறியபடி ஹிந்தியை ஆப்ஷனாக எடுத்துக் கற்றுக் கொள்ள விரும்புவோர் படிக்கட்டும். அனைவருக்கும் & அனைத்திலும் திணிப்பதால் கூகுள் சர்ச் பார்த்தும் மிரள்கின்றன கண்கள். இதுக்கொரு முடிவு கட்டுங்கய்யா . மிடில\n2238. காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சிப் பள்ளி பெற்ற விருதுகள்\n2239. ஒரு கதவு மூடினால் ஒரு ஜன்னல் திறக்கும்பாங்க.இங்கே ஒரு அலமாரியும் போனஸா திறக்கலாம் போலிருக்கு :) #HOTEL_PLANET_GRANDE #MY_CLICKS\n2240. முகநூலிலும் ஏதென்ஸ் நகரத்திலே.. அப்பிடின்னு சிலர் ஆரம்பிக்கும்போதே கிர்கிர்னு வருதே :)\n1. ஞானம் பிறந்த கதை.\n3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.\n5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..\n7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.\n8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.\n9. என் வீடு என் சொர்க்கம்.\n10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.\n11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.\n13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.\n14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி\n15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்\n16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)\n18. பாகுபலியா பாயும் புலியா.. வெறும் புலிதான் \n19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.\n20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.\n21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.\n22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். \n23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.\n24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.\n25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.\n27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.\n28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.\n29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.\n30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.\n31.வெள்ளத் தீயும் தேரை இதயமும்.\n32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும்.\n33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.\n34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)\n35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும்.\n37. மாயக் குடுவையும் மனமீனும்.\n38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும்.\n39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும்.\n40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான்.\n43. 2065 ம் ஆறு லட்சமும். \n44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும்.\n45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும்.\n46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.\n49. பெங் குவின்களும் வால்ரஸ்களும்.\n50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும்\n51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும்.\n52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும்.\n53. SUMO வும் சவாரியும்.\n56. பாபநாசமும் கருத்து கந்தசாமியும்\n59. தெய்வமகள், வம்சம் - இம்சைகள்.\n60. தல ஃபேன்ஸும் கலகலப்பும்.\n61. பைரவாவும் புத்தகக் கண்காட்சியும்.\n62. தமிழ்மணமும் அக்கினிக்குஞ்சு இணையத்தில் அரங்கன் கணக்கும்.\n64. தலைகீழ் வேதைகளும் விஸ்வரூபங்களும்.\n65. சாந்திலெட்சுமணன் படைத்த கம்ப ரசமும், புக்ஃபேர் பாப்கார்னும்.\n66. மத ஒற்றுமையும் மன ஒற்றுமையும்.\n67. ஜியோவுக்கு முன்னும் பின்னும். ஜீயோ மேரே லால்.\n68. முயலும் மானும் மயிலும் பூக்களும் .\n70. பாடாவதி பஸ் ஸ்டாண்டுகளும் லவுட் ஸ்பீக்கர் டீலக்ஸ் பஸ்களும்.\n72. சனி லைக்கோ முனி லைக்கோ ... விடாது கருப்பு\n73. நேற்றைய மீனும் ஞாபகக் கொக்கும்.\n74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.\n75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.\n77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்\n79. நீலத்திமிங்கிலங்களும் சீரியல் கில்லர்களும்..\n80. பானிபூரியும் ஃபேட்ஸோ பேமிலியும்\n83. பனிப்பொட்டும் சூரியக் கண்ணாடியும் .\n84. சந்திப் பிழையும் சிறு பிணக்கும்.\n86. ஃபேஸ்புக்கர்களின் ஆரோக்கியத்துக்கும் ப்லாகர்களின் ஆரோக்கியத்துக்கும் ஒரு ஹிப் ஹிப் ஹுர்ரே..\n87. மீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.\n88. நுங்கிலிருந்து விரியும் பனையும் பச்சைப் பாம்படமும்.\n89. போர் விவசாயமும் அவள் விருதுகளும்.\n90. எழுத்துச் சித்தரும் புதுச்சேரி நாயகரும்.\n92. கழிவு நீர்க்குழாய்களும் கூகை கத்தும் நள்ளிரவும்.\n93. மாயப் பிசாசும் மன யானையும்.\n94. கார் ஆசுபத்திரியும் குலைநடுங்க வைத்த வெள்ளமும்.\n95. மகனதிகாரமும் மாத்தூர் விருட்சமும்.\n98. விஜயின் கோட்டையும் தலையின் அலப்பறையும்.\n99. விவசாயக்கூட்டமைப்பு சபையின் அவசியமும் வாசகசாலையின் அத்யாவசியமும்.\n100. வான்படித்துறையும் வாகீசரும் வாதவூராரும் வீட்டுமனும்.\n101. செலாக்குத்து ஆட்டமும் சலங்கை மனதும்.\n102. செவ்வந்திச் சரங்களும் சிறுமுயல் குட்டிகளும்.\n103. வாராக் கடன்களும் பாலைக் காதலும்.\n104.காதல் வனமும் வாசகசாலையின் கவிதை இரவும்.\n105. நட்புக்கு மரியாதை தந்த திரு வெங்கடேஷும், திரு. கோபாலகிருஷ்ணனும்.\n106. மகளிர் தினத்தில் அழகப்பா பல்கலையும் அமேஸான் புத்தக வெளியீடும்.\n108. தேஜேஸ்வர் சிங்கும் இண்டியானா ஜோன்ஸும்.\n109. புல்லா ரெட்டியும் ப்ளட் ரிப்போர்ட்டும்.\n111. பெடலிங்க் குதிரையும் ஏஜ் ஆஃப் எம்பயர்ஸும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00\nலேபிள்கள்: 112 , 2240 , முகநூல் , முகநூல் சிந்தனைகள் , FACE BOOK\n14 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 9:58\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nராஜகுமாரியின் வீடு வழியில் இருந்தது. ஒரு பார்வை.\nராஜகுமாரியின் வீடு வழியில் இருந்தது. ஒரு பார்வை. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் பல்வேறு கனவுகள். யதார்த்தமோ வேறு. அவள் பள்ளிக்கூடச் சி...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nமஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.\nகீழா நெல்லி மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்���ியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூற...\nசாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் சொல்லும் “காஃப்ஃபீடு “\nவாராவாரம் சாட்டர்டே போஸ்டில் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள் சேமிப்பு, முதலீடு , காப்பீடு பற்றி உபயோகமான தகவல்களைத் தருகின்றா...\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு . சிக்கனம் என்றால் என்ன.. செலவே செய்யாமல் இருப்பதா சிக்கனம். இல்லை.. அநாவசிய செலவுகளைக் குறைப்பது...\nஅஃகப் பானை முதல் வெள்ளாவிப் பானை வரை.\nஅஃகப் பானையும் எஃகுப் பானையும்/ பானை பிடித்தவள் பாக்கியசாலி.\nகாரைக்குடிச் சொல்வழக்கு :- வக்கூடும் சத்தகமும்.\nமதுரையில் \"மஞ்சளும் குங்குமமும்\" வெளியீடு.\nஅஸ்வத்தாமன் பெற்ற அஸ்திரங்கள். தினமலர் சிறுவர்மலர்...\nகண்டனூர், கானாடுகாத்தான், தெக்கூர் வீடுகள்.\nபஞ்சவர்ணக் கூண்டுக்கிளிகள். மை க்ளிக்ஸ். CAGED PAR...\nசாட்டர்டே போஸ்ட். மாணவர்க்கு விழிப்புணர்வு ஏற்படுத...\nபஸவங்குடி - பார்க்குகளா , ஃபிட்னெஸ் செண்டர்களா..\nநான்கு நூல்கள் – ஒரு பார்வை.\nப்ரேக்ஃபாஸ்ட் மை க்ளிக்ஸ். BREAKFAST. MY CLICKS.\nஸ்ரீ மஹா கணபதிம். நம்பிக்கை வைப்பவர்கள் நாவிலே தேன...\nமுக்கனிகளும் முத்தமிழ்ப் பாட்டியும். தினமலர் சிறுவ...\nபொன்முடி , மை க்ளிக்ஸ். PONMUDI, MY CLICKS.\nஅமேஸானில் எனது இருபத்தியோராவது மின்னூல்.\nசெல்லாத பணம் – ஒரு பார்வை.\nபெடலிங்க் குதிரையும் ஏஜ் ஆஃப் எம்பயர்ஸும்.\nநமது மண்வாசம் ஐந்தாவது ஆண்டு தொடக்க விழாவில் மஞ்சள...\nஅவள் விகடனில் அசத்தல் அப்பாக்களும் அன்பு மகள்களும்...\nமைசூர் அரண்மனை. மை க்ளிக்ஸ். MYSORE PALACE. MY CLI...\nகாதல் பொதுமறை – ஒருபார்வை.\nஅழகப்பர் முன்னாள் மாணவர் பூங்கா. ALAGAPPA ALUMNI P...\nதுடுக்குத்தனத்தால் ஒளியை இழந்த சூரியனும் சோமனும். ...\nவெட்டாட்டம் – ஒரு பார்வை.\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக��ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-337-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-funny-moments-in-tennis.html", "date_download": "2019-07-21T13:15:29Z", "digest": "sha1:OIW2UBODY6ROI35N3OEGGWUJR2PSQ4A3", "length": 5680, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "டென்னிஸ் விளையாட்டின் வேடிக்கை சம்பவங்கள் - Funny Moments in Tennis - English - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nட��ன்னிஸ் விளையாட்டின் வேடிக்கை சம்பவங்கள் - Funny Moments in Tennis\nடென்னிஸ் விளையாட்டின் வேடிக்கை சம்பவங்கள் - Funny Moments in Tennis\nWorld Cup Semi Finals சிக்கல்கள் + குழப்பங்கள் - எந்த அணிகள் முன்னேறும் \n\" கோவை சரளாவின் \" கலக்கலான காணொளி\nதனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம் \n\" இந்தியா \" உலக கிண்ணத்தை கைப்பற்றுமா\n\" ஆடை \" திரைப்படத்தின் திரை விமர்சனம் - Cine chilax | ஆடை டீசரால் பட வாய்ப்புகளை இழக்கும் அமலா பால் | cinema news\nWorld Cup 2019 - அரையிறுதி நோக்கி.. லீக் சுற்று பார்வை | ARV LOSHAN\nBIG BOSS \" கமலஹாசன் \" இப்படி சொல்வாருன்னு யாரும் எதிர்பார்க்க வில்லை \nபேருந்தில் பெண்ணொருவரின் துணிகர செயல் வெளியான வீடியோ - Sooriyan News\n' காயத்திரி \" நல்ல பொண்ணு\nவிஜய் சேதுபதி ரசிகரான விஜய் தேவரகொண்டா இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வருமா........\nவீதி விபத்தில் பலியான குழந்தை நட்சத்திரம்\nகுஷ்பூவின் முதுமைத் தோற்றத்தைப் பார்க்க வேண்டுமா\nநான் யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/44851", "date_download": "2019-07-21T12:58:23Z", "digest": "sha1:RSAYGBB4EB3ZGZJJISDLNKBUAVQZCTJV", "length": 8172, "nlines": 52, "source_domain": "www.allaiyoor.com", "title": "யாழ் தீவகத்தில்,முழுமையாக வீதிமின் விளக்குகள் பொருத்தப்பட்ட கிராமமாக அல்லைப்பிட்டி-பிரத்தியேக நிழற்படங்கள் விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nயாழ் தீவகத்தில்,முழுமையாக வீதிமின் விளக்குகள் பொருத்தப்பட்ட கிராமமாக அல்லைப்பிட்டி-பிரத்தியேக நிழற்படங்கள் விபரங்கள் இணைப்பு\nதீவக கிராமங்களில் ஒன்றான, அல்லைப்பிட்டிக் கிராமத்தின் பிரதான வீதிகள் அனைத்துக்கும்,முழுமையாக மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இருளில் மூழ்கிக்கிடந்த, எங்கள் கிராமத்திற்கு மின் விளக்குகள் பொருத்தப்பட்டது மகிழ்ச்சியான செய்தியாகும்.\nதற்போது அல்லைப்பிட்டியின் பிரதான வீதிகள் அனைத்திலும் மின் விளக்குகள் பிரகாசிக்கின்றன.\nஅல்லைப்பிட்டி கிழக்கு கறண்டப்பாய் முருகன் கோவில்வரையும்-அல்லைப்பிட்டி தெற்கு கடற்கரை வரையும்-அல்லைப்பிட்டி மேற்கு அந்தோனியார் சுருவம் வரையும்-அல்லைப்பிட்டி வடக்கு பிரதான சந்திவரையும் மின்விளக்குகள் முழுமையாகப் பொருத்தப்பட்டு தற்போது ஒளிர்கின்றன.\nஒரு மின் விளக்குப் பொருத்துவதற்கு மின்சாரசபை ஊழியரின் கூலி மற்றும் மின்குமிழ் உட்பட 5.000 ஆயிரம் ரூபா முடிகின்றது என்றும் -100 மின் விளக்குகள் தற்போது பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.\nஅல்லைப்பிட்டியின் பிரதான வீதிகள் அனைத்திற்கும்- மின்விளக்குகளை பொருத்துவதற்கு -அல்லைப்பிட்டியில் பெயருடனும் புகழுடனும் வாழ்ந்து மறைந்த, அமரர் வைத்திலிங்கம் செல்லத்துரை (உடையார்) அவர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள் ஆகியோர் ஒன்றிணைந்து நிதியுதவி வழங்கியுள்ளதாக- இப்பொதுச்சேவையினை முன்னெடுத்தது சிறப்பாக செயற்படுத்தியவரான – அல்லைப்பிட்டி தபால் அதிபரும், சமாதான நீதவானுமாகிய,அமரர்கள் திரு.திருமதி இரத்தினசபாபதி-சிவயோகலட்சுமி தம்பதிகளின் புதல்வி ஸ்ரீரங்கநாயகி (றங்கம்) ஜெயகோபால் அவர்கள் எமது இணையத்திற்குத் தெரிவித்துள்ளார்.\nதீவக கிராமங்களில்,முழுமையான வீதிவிளக்குகள் பொருத்தப்பட்ட கிராமமாக,அல்லைப்பிட்டிக்கிராமமே விளங்குவதாக மேலும் அறியமுடிகின்றது.அல்லைப்பிட்டியைத் தொடர்ந்து வேலணைக்கும், மின்விளக்குகள் முழுமையாகப் பொருத்தும்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.\nPrevious: தீவகம் அல்லைப்பிட்டியில் சர்வதேச ஆங்கிலப்பாடசாலை, யாழ் ஆயர் அடிக்கல் நாட்டினார் -படங்கள் விபரங்கள் இணைப்பு\nNext: மண்டைதீவைச் சேர்ந்த,அமரர் குணரத்தினம் சிவகுலதிலகசிங்கம்( அரசகுலசிங்கம்) அவர்களின் இறுதியாத்திரையின் வீடியோ நிழற்படங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/06/blog-post_79.html", "date_download": "2019-07-21T13:17:14Z", "digest": "sha1:WTYB7ODWMKSNMSYZKCSHBWFUTFVQHNBQ", "length": 11805, "nlines": 73, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஜம்யதுல் உலமாவின் வழிகாட்டலை, இனி எவறும் மீற முடியாது - அமீர் அலி - Ceylon Muslim -", "raw_content": "\nHome News ஜம்யதுல் உலமாவின் வழிகாட்டலை, இனி எவறும் மீற முடியாது - அமீர் அலி\nஜம்யதுல் உலமாவின் வழிகாட்டலை, இனி எவறும் மீற முடியாது - அமீர் அலி\nஅக���ல இலங்கை ஜம்யதுல் உலமாவின் வழிகாட்டலை மீறி இலங்கை முஸ்லிம்கள் எவரும் எதிர்காலத்தில் செயற்படுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.\nசமகால அரசியல் தொடர்பாக பிரதேச மக்களுக்கு விளக்கம்; அளிக்கும் கூட்டம் நேற்று (14) வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் எம்.எஸ்.கே.ரஹ்மான் தலைமையில் இடம் பெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றம் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,\nமுஸ்லிம்கள் அகில இலங்கை ஜம்யதுல் உலமாவின் வழிகாட்டலை மீறி எதிர்காலத்தில் எந்தவித மத ரீதியான செயற்பாடுகளையும் செய்ய முடியாது அவர்களின் வழிகாட்ல்களில்தான் மத ரீதியான செயற்பாடுகள் இடம் பெறும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.\nஇன்று இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் கண்காணிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள் என்பதனை அனைவரும் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் எமது ஒவ்வொரு செயற்பாட்டையும் இறைவன் கண்காணிக்கின்றான் என்பதனைப்போன்று எமது செயற்பாடுகள் அனைத்தும் கண்காணிக்கப்படகின்றன.\nசட்டத்தை மதிக்கின்ற மக்களாக நாம் எப்போதும் இருக்க வேண்டும். மோட்டார் சைக்கிள் செலுத்தும் போது தலைக்கவசத்தை அணிவதற்குக்கூட நாங்கள் தயாரானவர்களாக இல்லை. அவ்வாறிருக்காமல் இனி வரும் காலங்களில் எமது நாட்டின் சட்டத்தை முழுமையாக மதிக்கின்றவர்களாக நாம் இருக்க வேண்டும். அண்மையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ரவூப் ஹக்கீமிடம் ‘உங்களது சமூகத்தை சார்ந்த மக்கள் சட்டத்தை மதிக்கின்ற மக்கள் அல்ல.. குறைந்தது தலைக்கவசத்தை அணிந்து செல்வதற்குக் கூடத் தயாராக இல்லையே அது ஏன்’ என்று கேள்வி கேட்ட போது ரவூப் ஹக்கீம் பதில் சொல்வதிலே சங்கடப்பட்ட நிலையை அந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள் அவதானித்திருப்பீர்கள்.\nஇன்று நாட்டிலே உள்ள சகோதர இன மக்கள் எங்களை இலஞ்சம் கொடுக்கின்ற சமுகமாக பார்க்கின்றார்கள் அனாச்சாரங்கக்கு மிகவும் விலை போனவர்களாக எங்களை பார்க்கின்றார்கள்.\nஇஸ்லாமிய மார்க்கம் அழகாக சொல்லியிருக்கின்றது மற்றைய மதப்பளியுங்கள் என்றும் ஏனைய மத பெரியார்களை ��தியுங்கள் என்றும். எனவே அதனை எமது பிரதேச இளைஞர்கள் கடைப்பிடித்து நடக்க வேண்டும் என்று இச்சந்தர்ப்பத்திலே கேட்டுக் கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/islam?start=70", "date_download": "2019-07-21T12:39:21Z", "digest": "sha1:VHOC66WPXYK7PTJD4EXZ27ILRUCFG4T5", "length": 12375, "nlines": 133, "source_domain": "www.kayalnews.com", "title": "இஸ்லாம்", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nவாழ்க்கை இவ்வாறு தான் கற்றுத் தந்தது\n09 செப்டம்பர் 2013 மாலை 04:29\n09 செப்டம்பர் 2013 மாலை 03:58\nநேர்மறை சிந்தனையை ஏற்படுத்திக் கொள்ளல்\n24 ஆகஸ்ட் 2013 மாலை 10:47\nமனிதசமூகம் உறவுகளாலும், தொடர்புகளாலுமே பிணைக்கப்பட்டிருக்கிறது\nஉறக்கம் - ஓர் இஸ்லாமியப் பார்வை\n24 ஆகஸ்ட் 2013 மாலை 02:25\nஉறக்கம் - ஓர் இஸ்லாமியப் பார்வை\n22 ஆகஸ்ட் 2013 மாலை 03:14\nவரிந்து கட்டிக் கொண்டு .. காயல் நியூஸ் கட்டுரைப்போட்டியில் ரூ.1000 ரொக்கப்பரிசை தட்டி சென்ற வெற்றி கட்டுரை\n21 ஆகஸ்ட் 2013 காலை 08:32\nவெற்றி பெற்ற போட்டியாளர் : ஹாஜி எஸ்.ஐ புஹாரி\nரமழானில் நாமும், நமது குடும்பமும்\nரமலான் : ஆன்மீகப் பயிற்சியின் மாதம்\nரமலான் : ஆன்மீகப் பயிற்சியின் மாதம்\nபக்கம் 8 / 20\nநெடுஞ்சாலைத்துறை செயலருக்கு நன்றி கடிதம் வேகத்தடைகள் அமைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு வேகத்தடைகள் அமைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு\n” சமூக ஊடகக் குழு அனைத்து சகோதரர்களுக்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்களும் ,நன்றிகளும் ...மேலும் படிக்க ...\nஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த சில அடிப்படைத் தகவல்கள்\nஅன்று வாடிவாசல் இன்று நெடு வாசல். தலைவாசல் (அரசு) பிழையால் தமிழகம் பாடை ஏறும் அவலம். மண்ணின் மார்பில...மேலும் படிக்க ...\nஒலிம்பியாட்ஸ் தேர்வில் விஸ்டம் பள்ளிக்கு தங்கப் பதக்கங்கள்\nவிஸ்டாம் பள்ளி துவக்கப் பட்டு சில ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில் இவ்வளவு இளம் பிஞ்சுகள் தங்கப் பதக்கங்கள...மேலும் படிக்க ...\nசசிகலா உட்பட 3 பேரை குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகட்டழகானதொரு கற்பனை ராஜ்ஜியம் கட்டி முடிந்ததடா அதில் கட்டில் அமைந்ததடா சட்டங்கள் தர்மங்கள் ஏதும் இல்...மேலும் படிக்க ...\nசசிகலா உட்பட 3 பேரை குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் முதல் சசிகலா மற்றும் இருவர்களையும் குற்றவாளிகள் என்று உச்சந...மேலும் படிக்க ...\nBy முஹம்மது ஆதம் சுல்தான்\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஒரு கோப்பையில் என் குடியிருப்பு ஒரு கோல மயில் என் துணையிருப்பு. ஒரு கையில் மதுவும் மறு கையில் மாதுவு...மேலும் படிக்க ...\nஜல்லிக்கட்டு வேண்டும் என, உண்ணாவிரதம், கடையடைப்பு, என தொடரும் போராட்டம்\nஆரம்பத்தில் யாரோ தூண்டிவிட்டு நடக்கும் செயலாகத்தான் இதை நினைத்தோம். ஆனால் தன்னெழுச்சியாக நடைபெறும் வ...மேலும் படிக்க ...\nகாயல்பட்டினத்திலும் வலுக்கிறது ஜல்லிக்கட்டு போராட்டம்\nமிருக வதை என்றால் என்ன என்பதை நாம் தெரிந்துள்ளோமா என்ற கேள்வி எழுகிறது. அல்லது மிருகவதை பற்றி பேசும...மேலும் படிக்க ...\nதிமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு செயல் தலைவராக கூடுதல் பொறுப்பு நகர திமுக வினர் இனிப்பு வழங்கி மகி...\nஎனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னை போலவே இருப்பான் தனக்கொரு பாதையை வகுக்காமல் தன் தலைவன் வழியிலே நடப...மேலும் படிக்க ...\nஅரசியல் கட்சிகள் நிதி திரட்டும்போது, ரூ.2 ஆயிரத்துக்கும் மேல் தனிநபர்கள் யாரும் நன்கொடை பெற தடை விதி...\nதேசிய கட்சிகள் பிராந்திய கட்சிகள் எதுவுமே இந்த தேர்தல் கமிஷன் அறிவுரையை ஏற்று நாட்டில் அரசியல் நடத்த...மேலும் படிக்க ...\nதூத்துக்குடியில் தொழில் மாதிரி மற்றும் தொழில் திட்ட அறிக்கை தயாரித்தல் குறித்த பயிற்சி முகாம் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறுகிறது\nவருகின்ற 16 ஆம் தேதி அல் அஸ்ஹர் தஃவா பிரச்சார குழு ஏற்பாட்டில் ஹஜ் வழிகாட்டி நிகழ்ச்சி\nசென்னை தண்ணீர் பிரச்சனை: பக்கெட்டில் குளியுங்கள் – குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nகாயல்பட்டினம் நகராட்சி பொறியாளர் பணியிடமாற்றம்\nகாயல்பட்டினத்தில் காலை முதல் வாக்குப்பதிவு சுறுசுறுப்புடன் நடைபெற்று வருகிறது\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D.pdf/561", "date_download": "2019-07-21T13:32:35Z", "digest": "sha1:OARORTS3Z6EAUQ2VD5KG2MXW3AEHFQPI", "length": 7253, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/561 - விக்கிமூலம்", "raw_content": "\nஆனால் துரியோதனனுடைய முகம் சிவந்தது. அவன் திடுக்கிட்டான். எதற்குமே நடுங்காத அவன் சரீரம் ���டுங்கியது. இரத்தம் கொதித்தது. மெல்ல எழுந்திருந்து தனக்கு முன் கிடந்த தலைகளை உற்றுப் பார்த்தான். அடுத்த கணம் ‘ஓ’வென்று அலறிக் கூச்சலிட்டான். “ஐயோ பாவி பாண்டவர்கள் என்று நினைத்துக் கொண்டு அவர்களின் புதல்வர்களைக் கொன்று தலையைக் கொண்டு வந்திருக்கிறாயே அடே குருகுலத்தின் கொழுந்துகளாகிய இந்தப் பச்சிளம் பாலகர்கள் உனக்கென்ன தீமை செய்தார்கள்” என்று தன் ஆத்திரத்தை அசுவத்தாமன் மேல் திருப்பினான் துரியோதனன்.\nதலைகளை வெட்டிக்கொண்டு வந்ததற்காகத் துரியோதனன் தன்னைப் பாராட்டி நன்றி கூறுவான் என்று எதிர்பார்த்த அசுவத்தாமனுக்குப் பெரிதும் ஏமாற்றமாக இருந்தது. துரியோதனன் தன் செயலையும் தன்னையும் இவ்வாறு பழித்துக் கூறி வெறுப்பான் என்று அசுவத்தாமன் எதிர்பார்க்கவே இல்லை. தான் வெட்டியது பாண்டவர் தலைகளைத்தான் என்று எண்ணிக் கொண்டிருந்தான் அவன். இப்போது இளம் பாண்டவர் தலைகளை வெட்டி விட்டோம் என்று உணர்ந்தபோது அவனுக்கே சதை ஆடி நடுங்கியது, துரியோதனனுக்கு முன்னால் குற்றவாளியைப்போல் வெட்கித் தலைகுனிந்து நின்றான் அவன்.\n இன்னும் ஏன் என் முன் நிற்கிறாய் ஓடு ஓடிப்போய் உன் பாவத்துக்குப் பிராயச்சித்தம் தேடு. தொலை, தொலைந்து போ. எங்காவது போய்த் தவம் செய்’ என்று கத்தினான் துரியோதனன்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 மே 2019, 08:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/11/blog-post_97.html", "date_download": "2019-07-21T13:41:33Z", "digest": "sha1:E74VZEULQW2DB4QQH3O6VLNQVRMWFPTX", "length": 19504, "nlines": 111, "source_domain": "www.jaffnabbc.com", "title": "கட்டிலில் பெண்களைத் திருப்திப்படுத்துவது எப்படி? வயது வந்தவர்களுக்கு மட்டும்... | Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nகட்டிலில் பெண்களைத் திருப்திப்படுத்துவது எப்படி\nதாம்பத்தியத்தில் இன்பத்தின் எல்லைவரை சென்று உச்சக்கட்டம் என்ற முத்தெடுத்து சந்தோஷமாக வாழ முடியும் என்பதை இதுவரை சொல்லி அதற்கான வழிமுறைகளையும் சொல்லி இருக்கிறோம்.\nதாம்பத்தியத்தில் வெற்றிக்கும், தொடர் வெற்றிக்கும் கணவன் – மனைவி இருவரின் உடல் நலமும், மன நலமும், முக்கியம் என்பதை பார்த்தோம். அதனால் அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருள்கள் நிறைந்த சைவ, அசைவ உணவுகளையும, காய்கறிகள், பழங்கள், கீரைகள், போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\n* எந்த சந்தர்ப்பத்திலும் பாலியல் சக்தியை அதிகரிக்கும் என்று சொல்லும் போலி மருந்துகளை சாப்பிடக்கூடாது.\n* சாப்பிட்டதும் உடலுறவை வைத்துக்கொள்ள கூடாது. இதனால் முழுமையான இன்பம் கிடைக்காது. வயிற்றில் உணவு முழுமையாக இருந்தால் செயல்பாடுகளில் ஆர்வம் காட்ட முடியாது.\n* உறவுக்கு முன் இனிமையான உரையாடலும் உணர்வு பரிமாற-லும் முன் விளையாட்டுகளும் இருக்க வேண்டும். அப்போது தான் உறவில் முழுமை பெற முடியும்.\n* தாம்பத்தியம் ஓர் இனிய சங்கீதம் இசைப்பதும், ரசிப்பதும், மென்மையாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும், ஆவேசமும், அவசரமும் காட்டினால் தாம்பத்தியம் அரைகுறையாகவும் அலங்கோலமாகவும் ஆகிவிடும்.\n* கோபம் சண்டையை தீர்க்கக்கூடிய சக்தி செக்ஸுக்கு உண்டு. ஆனால் மன் ஒற்றுமை, ஏற்படாமல் உடல்களால் மட்டுமே இயங்கி உடல் வேட்கையை தணிக்க முயற்சிப்பது நல்லதல்ல. மேலும் ஒரு ஆழ்ந்த மனபாதிப்புகள் தாம்பத்திய உறவுக்கு பெரும் எதிரியாகும்.\n* தாம்பத்தியத்தில் ஒரே மாதிரி செயலாற்றும் இயந்திர தனங்கள் இனிமை தராது. அதே நேரத்தில் அளவுக்கு மீறிய எல்லா மீறல்களும் சிக்கலில் விட்டுவிடும்.\n* மனமும் உடலும் உத்துழைக்கும் வரை அடிக்கடி உறவு கொள்ள முடியும் என்றாலும் தம்பதிகள் தங்களுக்கும் சில கட்டுபாடுகள் விதித்துக் கொண்டால் உறவு பற்றி ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்து இன்பமு அடைய முடியும்.\n* வயது அதிகரித்ததும் குழந்தை வளர்ந்ததும் தாம்பத்திய உளவு கொள்வது பாவம் என்று நினைக்க தேவையில்லை, இன்பம் தரும் உடலுறவுக்கு வயது ஒரு தடை அல்ல.\n* கணவன் – மனைவி அந்தரங்கமான இல்லற வாழ்வில் ஒருவர் விருப்பத்தை மற்றொருவர் புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் அதை முடிந்த வரை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.\n* செக்ஸில் எதுவுமே தவறில்லை என்பதால் இப்படி பேசினால் அநாகரிகம் அப்படி செய்தால் அநாகரிகம் என்று எண்ணத் தேவையில்லை. படித்தவர்கள் நல்ல வேலையில் இருப்பவர்கள் இது போன்று எல்லாம் செய்யக் கூடாது என்று தங்களுக்குள் கட்டுப்பாடு விதித்துக்கொள்ள கூடாது. இருவரது விருப்பங்கள��ல் ஆரோக்கியமான அனைத்துமே சுகமான அனைத்துமே சுகமான அனைத்துமே பாலியல் வாழக்கை நெறிப்படி சரியானது தான்.\n* தாம்பத்திய தாகம் ஒரே அலைவரிசையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருப்பதில்லை. ஆணுக்கு அடிக்கடி ஆசை ஏற்படும் என்றாலும் பெண்ணுக்கு தொல்லைதரக் கூடாது என்று அடக்குபவர்கள் அதிகம். இதை மனைவி புரிந்து கொள்ளாத பட்சத்தில் மனைவி மீது வெறுப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாது. எனவே ஆண்களின் மனநிலை அறிந்து பெண்கள் ஒத்துழைக்க வேண்டும்.\n* அடிக்கடி உடலுறவு வைத்துக்கொள்ள விரும்பும் பெண்களும் உண்டு. அவர்களது விருப்பத்தை ஆண்கள் உதாசீனப்படுத்தாமல் முடிந்த வரை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.\n* செக்ஸ் இணையதளங்கள் பார்ப்பது, செக்ஸ் புத்தகம் படிப்பது, சிடி பார்ப்பது போன்றவை என்றாவது ஒருநாள் என்றால் ஏற்றுக்கொள்ள கூடியதே. ஆனால் அது இல்லாமல் உறவு கொள்ள முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் தம்பதிகள் தெளிவாக இருக்க வேண்டும்.\n* தாம்பத்திய உறவை அதிகரிக்கும் சக்தி, கீரை மற்றும் பழங்களுக்கும் உண்டு. மீன், புறா, வெள்ளாட்டுக்கறி, இறால் போன்றவை மிகவும் நல்லது. பேரீச்சம்பழம், பதாம்பருப்பு, பசும்பால் போன்றவையும் ஆண் – பெண் உறவுக்கு வலிமையும், இனிமையும் சேர்க்க கூடியவை.\n* உடல் சூடாக இல்லாமல் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். உறவுக்குள் நுழையும் முன் தம்பதியர் இருவரும் குளித்தல் நல்லது. குளிக்க முடியாத பட்சத்தில் உடலை நன்றாக தேய்த்துக் கழுவி வாசனைத் திரவியங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.\n* இருவரும் தூக்கத்துக்கு போகும் முன் கலவி நேரத்தை தேர்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். அலுவலக வேலையை முடித்து விட்டு நள்ளிரவில் வந்து வீடடில் இருக்கும் மனைவியிடம் செக்ஸ் வைத்துக்கொள்ள கனவன் நினைத்தால் அவள் தயாராக இருக்க மாட்டாள். ஏனெனில் நீண்ட நேரம் கணவனுக்காக காத்திருந்து ஏமாந்து போயிருக்கும் அவளால் உடனடியாக கலவிக்கு தயாராக முடீயாமல் போகும்.\n* தாம்பத்தியத்தில் பெரும் குறையாக இருப்பது தம்பதிகளின் அவசர உடலுறவு ஆகும். யாருமற்ற நேரம், இடம் போன்றவற்றை தேர்வு செய்து தொந்தரவு இல்லாமல் உறவை அனுபவிக்கும் போது மட்டுமே இன்பத்தின் எல்லைவரை செல்ல முடியும். கூட்டு குடும்பத்தினருக்கு இது பெரும் குறை���ாக இருந்தால் இதற்கென சுற்றுலா செல்லும் வாய்ப்புகளை உருவாக்குதல், தாய் வீட்டுக்கு கணவனை அழைத்துச் செல்லுதல் போன்றவை அவசியமானதாகும்.\n* தம்பதிகளுக்குள் முற்றிலும் தவிர்க்க வேண்டிய சொல் கூச்சம். எதற்காகவும் எப்போதும் கூச்சப்படாமல் உறவில் இறங்கும் போது தான் இருவரும் ஆசைப்பட்டதை கேட்கவும் கொடுக்கவும் முடியும்.\nகுறிப்பாக ஆணும் பெண்ணும், தாம்பத்தியத்தில் இன்பத்தின் எல்லைவரை சென்று உச்சக்கட்டம் என்ற முத்தெடுத்து சந்தோஷமாக வாழ முடியும் என்பதை இதுவரை சொல்லி அதற்கான வழிமுறைகளையும் சொல்லி இருக்கிறோம்.\nசுட்டுக் கொல்லப்பட்ட இளைஞனின் சடலத்தை பார்வையிடச் சென்ற 4 காவாலிகள் கைது\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தைப் பார்வையிட யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்த 4 பேர் சந்தேகத்தின் ...\nயாழில் ரியுசன் சென்ரரில் நடப்பது என்ன\nயாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலையங்கள் நடத்துவது பாடவிதான வகுப்புகளா அல்லது பட்டிமன்றமா\nயாழில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆவா குழு காவாலி. முழு விபரம் உள்ளே...\nமானிப்பாயில் வீடொன்றின் மீது தாக்கல் நடத்த சென்ற ஆவா குழுவைச் சேர்ந்தவரே பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப் ...\nயாழ் இந்துக் கல்லுாரி மாணவன் துாக்கில் தொங்கிப் பலியானது ஏன்\nஇந்துக்கல்லூரியின் ஈடிணையற்ற கலைச்செல்வம் இவன் கால்பதிக்காத துறைகள் அரிது பதித்தவை அத்தனையும் பதங்கங்களாய் வென்றவன். காலன் தன் கண்ணினை ஓர...\nயாழிலிருந்து சுற்றுலா சென்ற பேரூந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து\nயாழில் இருந்து கதிர்காமத்திக்கு சுற்றுலா சென்ற பேருந்து ஹபரனையில் பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானது.\n30 இடங்களில் கத்திக்குத்து… மர்ம உறுப்பு துண்டிப்பு 12 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்\nஅர்ஜென்டினா நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவரை உடலில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவமானது சமூக...\nJaffna News - Jaffnabbc.com: கட்டிலில் பெண்களைத் திருப்திப்படுத்துவது எப்படி\nகட்டிலில் பெண்களைத் திருப்திப்படுத்துவது எப்படி\nதாம்பத்தியத்தில் இன்பத்தின் எல்லைவரை சென்று உச்சக்கட்டம் என்ற முத்தெடுத்து சந்தோஷமாக வாழ முடியும் என்பதை இதுவரை சொல்லி அதற்கான வழிமுறைகளையும் சொல்லி இருக்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527000.10/wet/CC-MAIN-20190721123414-20190721145414-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}