diff --git "a/data_multi/ta/2019-30_ta_all_0444.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-30_ta_all_0444.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-30_ta_all_0444.json.gz.jsonl" @@ -0,0 +1,424 @@ +{"url": "http://areshtanaymi.in/?p=4731", "date_download": "2019-07-18T00:49:33Z", "digest": "sha1:OFXKJXJYINAM2UDXMYVXVFMARDSRODBQ", "length": 10755, "nlines": 49, "source_domain": "areshtanaymi.in", "title": "அமுதமொழி – விகாரி – ஆனி – 10 (2019) – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஅமுதமொழி – விகாரி – ஆனி – 10 (2019)\nதெவ்விடத் தாய திசை பிழைத்தாலும் சின அரவம்\nகவ்விடத்தான் வெய்யகான் நடந்தாலும் கருதரிய\nஎவ்விடத்தேனும் இருந்தாலும் என்றன் இடரையெல்லாம்\nதவ்விட நீ வருவாய் காழியாபதுத்தாரணனே\nஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்\nகருத்து – இடர்களை எல்லாம் தீர்க்க நீ வர வேண்டும் என விண்ணப்பிக்கும் பாடல்.\n செய்யத் தகாத காரியங்களைச் செய்து தென் திசை சென்று (மரணித்து) பின் பிழைத்து வந்தாலும், அரவம் போல் சினம் கொண்டு அதனால் துன்பம் கொண்டு நடந்தாலும், எண்ணுவதற்கு அரியதான எந்த இடமாக இருப்பினும் மற்றும் இது போன்ற இடர்கள் எல்லாம் தீர்க்க நீ வருவாய்.\ntagged with ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை\nஅமுதமொழி – விகாரி – ஆடி – 2 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆடி – 1 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆனி – 31 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆனி – 30 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆனி – 29 (2019)\nஅரிஷ்டநேமி on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nபாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 1 | அகரம் on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nஅரிஷ்டநேமி on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nVJ on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nஅரிஷ்டநேமி on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nபிரிவுகள் Select Category Uncategorized (9) அந்தக்கரணம் (940) அபிராமி பட்டர் (1) காலசம்கார மூர்த்தி பதிகம் (1) அமுதமொழி (311) அறிவியல் = ஆன்மீகம் (20) ஓங்காரம் (1) கடவுட் கொள்கை (4) காணாபத்தியம் (6) கணபதி வடிவங்கள் (5) காரைக்கால் அம்மையார் (7) திருஇரட்டை மணிமாலை (2) கபிலதேவர் (1) கௌமாரம் (26) அருணகிரிநாதர் (17) கந்தர் அலங்காரம் (10) திருப்புகழ் (7) கச்சியப்ப சிவாச்சாரியார் (6) கந்த புராணம் (6) சாக்தம் (51) அபயாம்பிகை சதகம் (37) நல்லத்துக்குடி கிருண்ணய்யர் (37) குமரகுருபரர் (1) மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் (1) சக்தி பீடங்கள் (3) சித்தர் பாடல்கள் (40) அகத்தியர் (9) அழுகணிச் சித்தர் (5) இடைக்காடர் (2) ஔவையார் (3) தனிப்பாடல்கள் (3) கடுவெளிச் சித்தர் (2) கருவூரார் (1) காகபுசுண்டர் (2) கொங்கணர் (1) சட்டைமுனி (1) சிவவ���க்கியர் (4) சுப்ரமணியர் ஞானம் (6) பட்டினத்தார் (1) பாம்பாட்டிச் சித்தர் (1) போகர் (3) போகர் சப்த காண்டம் -7000 (1) சைவம் (330) சந்தானக் குரவர்கள் (2) சிவபோகசாரம் (1) சைவ சித்தாந்தம் (53) உண்மை விளக்கம் (1) உமாபதி சிவம் (2) திருக்களிற்றுப்படியார் (1) பஞ்சாக்கரப் பஃறொடை (1) மெய்கண்டார் (1) சிவஞானபோதம் (1) சைவத் திருத்தலங்கள் (65) திருஅருட்பா (8) வள்ளலார் (8) திருநெறி (3) திருமுறை (166) திருவிசைபா – திருப்பல்லாண்டு (2) திருமாளிகைத் தேவர் (1) தேவாரம் (141) சுந்தரர் (55) திருஞானசம்பந்தர் (61) திருநாவுக்கரசர் (54) திருமூலர் (54) திருமந்திரம் (54) திருவாசகம் (17) மாணிக்கவாசகர் (17) பாடல் பெற்றத் தலங்கள் (66) ஈழ நாடு (2) கொங்கு நாடு (7) தொண்டை நாடு (32) நடு நாடு (21) பெரியபுராணம் (8) சேக்கிழார் (8) மகேசுவரமூர்த்தங்கள் (25) தற்க சாஸ்திரம் (6) தாயுமானவர் (4) பக்தி இலக்கியம் (13) பைரவர் (23) ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை (22) மஹாபாரதம் (39) உமா மகேஸ்வர ஸம்வாதம் (32) காதலாகி (450) அனுபவம் (321) அன்னை (6) இறை(ரை) (140) இளமைகள் (87) கவிதை (340) கவிதை வடிவம் (20) தந்தையும் கடவுளும் (3) தந்தையும் மகளும் (50) பசி (122) பஞ்ச பூதக் கவிதைகள் (6) மகிழ்வுறு மனைவி (40) சாஸ்வதம் (206) I.T (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (10) குழந்தைகள் உலகம் (14) சமூகம் (69) சிந்தனை (87) சினிமா (20) இசைஞானி (14) பொது (80) நகைச்சுவை (55) தத்துவம் (16)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/content/%E0%AE%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-18T01:13:58Z", "digest": "sha1:EERKVL5JTQCWZO7SGOQJ2XQGFWQM4FCF", "length": 35341, "nlines": 203, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "இகாமர்சிலிருந்து எம் காமர்சுக்கு மாறுவதில் நிறுவனங்கள் ஆர்வம் | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nஇகாமர்சிலிருந்து எம் காமர்சுக்கு மாறுவதில் நிறுவனங்கள் ஆர்வம்\nஇந்தியாவில் இகாமர்ஸ் வர்த்தகம் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என கணிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் பல முன்னணி நிறுவனங்கள் இந்த வர்த்தகத்தில் பெருமளவு முதலீடு செய்து வருகின்றன. தற்போது வரை இவ்வர்த்தகத்தில் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பிளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டீல் உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஆண்டிற்கு 50 ��தவீத வளர்ச்சியை கண்டுவரும் இவ்வர்த்தகத்தின் இந்த ஆண்டின் விற்பனை மதிப்பு ரூ 1 லட்சம் கோடியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த அசுர வளர்ச்சிக்கு முக்கிய காரணம் செல்போன், கம்ப்யூட்டர் இவற்றின் உபயோகம் பெருமளவு அதிகரித்ததுதான்.\nஇன்டர்நெட் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா என எண்ணும் மனப்போக்கு கொண்டவர்களாக இந்திய மக்கள் மாறிவருகின்றனர். குறிப்பாக இளைஞர்களால் இன்டர்நெட் இல்லாமல் இருக்கவே முடியாது என்ற சூழல் உருவாகி விட்டது.\nஇதை நன்கு உணர்ந்து கொண்ட இகாமர்ஸ் வர்த்தக நிறுவனங்கள், மக்கள் இன்டர்நெட் மூலமாக பொருட்களை வாங்குவதற்கான தூண்டுதலை உருவாக்க பல்வேறு சலுகைகளை வாரி வழங்குகின்றன. 60 சதவீத தள்ளுபடி சலுகைகளை கூட வழங்கின.\nவீட்டிற்கு வந்து பொருளைக் கொடுத்த பிறகு பணத்தைக் கொடுத்தால் போதும் என்கிற சலுகையை கொடுத்தும் வாடிக்கையாளர்களைப் பிடித்தன. மேலும் நுகர்வோருக்கு குறைந்த விலையில் பொருட்களை கொடுப்பதற்கான புதுப்புது யுக்திகளை கையாண்டு வருகின்றன.\nஇதனால் லேப்டாப், கம்ப்யூட்டர்கள், செல்போன்கள் இவற்றின் விற்பனை மட்டும், இஷாப்பிங் மூலமாக 45 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.\nகாலணி மற்றும் பெண்களுக்கான ஆபரணங்கள் விற்பனை 24 சதவீதமாக உள்ளது. மேலும் பல்வேறு பொருட்களை ஆன்லைனில் வாங்கும் வசதியை நிறுவனங்கள் ஏற்படுத்தி தந்திருக்கின்றன.\nஆன்லைனில் பொருட்கள் வாங்கும் வசதி வந்தது, ஷோரூம்களுக்கு சென்று நேரத்தை வீணடிக்க விரும்பாதவர்களுக்கு, ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.\nவீட்டில் ஓய்வாக அமர்ந்தபடி நினைத்த நேரத்தில், வேண்டிய பொருட்களை வாங்குவது ஆன்லைனில் மட்டுமே சாத்தியம். எனவேதான் உற்பத்தி செய்பவர்களும் இகாமர்ஸ் வர்த்தகத்தில் நுழைந்து வருகின்றனர்.\nமொபைல் ஆப்ஸ் மூலம் விற்பனை\nஇ-காமர்ஸ் நிறுவனங்கள் தற்போது புதிய உத்தியை கையாளவும் துவங்கியுள்ளன. இணையதளத்தை மூடிவிட்டு, புதிய ஆப்ஸ்களை அறிமுகம் செய்யத் தொடங்கி இருப்பதே அந்தப் புதிய யுக்தி.\nஇந்த முடிவை நிறுவனங்கள் எடுப்பதற்கு முக்கிய காரணம், ஸ்மார்ட் போன்கள் வைத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதுதான்.\nசமீபத்தில் இ-காமர்ஸ் நிறுவனமான மிந்த்ரா தனது இணையதளத்தை மூடிவிட்டு, வாடிக்கையாளர்களுக்கு ஆப்ஸ்களை கொடுத்து அதன் மூலமாக வர்த்தகத்தை நடத்தி வருகிறது.\nஇந்த ஆண்டு இறுதிக்குள் பிளிப்கார்ட் நிறுவனமும் தனது இணையதளத்தை மூடவுள்ளதாக கூறியுள்ளது.\nஇந்நிறுவனம் தற்போது வாடிக்கையாளர் களுக்கு ஆப்ஸ்களை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்திற்கு 4 கோடிக்கும் அதிகமான பதிவு செய்த வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.\nமொபைல் ஆப்ஸ் வழியாக இதுவரை 20கோடிக்கும் அதிகமான பொருட்களை இந்நிறுவனம் விற்பனை செய்து சாதனை படைத்திருக்கிறது.\nதினமும் பிளிப்கார்ட்டை கனிணி திரைகளில் பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருப்பதால், ஷாப்பிங் டிராபிக் அதிகமாகி அடிக்கடி ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுகிறது. கடந்த ஆண்டைவிட 10 மடங்கு ஆன்லைன் டிராபிக் அதிகரித்துள்ளது.\nஇத்தகைய பிரச்சனையை சமாளிப்பதற்கு மொபைல் ஆப்ஸ் சிறந்த வழியாக இருப்பதால் இதை நோக்கி இகாமர்ஸ் நிறுவனங்கள் செல்கின்றன.\n2020-ம் ஆண்டில் 65 கோடி பேர் ஸ்மார்ட் போனை பயன்படுத்துவார்கள் என்று ஆய்வு சொல்கிறது. அப்படி எண்ணிக்கை அதிகரிக்கும்போது, இணையதளங்களில் பொருட்களை வாங்கக்கூடிய அனைவருமே ஆன்லைன் வர்த்தகத்தை ஆப்ஸ் மூலமாக செய்ய பழகி இருப்பார்கள் என்று இகாமர்ஸ் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.\nமக்கள் மொபைல் ஆப்ஸ் மூலம் பர்சேஸ் செய்ய பழகி விட்டால், எப்போதாவது ஆன்லைன் பர்சேஸ் செய்த நிலை மாறி, அடிக்கடி பர்சேஸ் செய்யத் தொடங்குவார்கள். அதுமட்டுமின்றி, எதிர்காலத்தில் இந்த ஆப்ஸ்கள் கட்டணமாகும்போது மக்கள் அவதிக்குள்ளாக வாய்ப்புண்டு.\nநிறுவனங்களுக்கு இதன் மூலம் தினசரி பொருட்களை விற்கும் விகிதம் அதிகரிக்கும். இது நிறுவனங்களின் வருவாய் அதிகரிப்புக்கு வழி வகுக்கும். ஆக மக்களுக்கு செலவு அதிகரிக்கும். நிறுவனங்களுக்கோ வருமானம்\nஆன்லைன் வர்த்தகத்தை சில்லறை வணிகர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். எனினும் சில்லறை வணிகர்களும் ஆன்லைன் வர்த்தகத்துக்கு வரும் காலம் வெகு தொலைவில் இல்லை. அப்போது ஆன்லைன் வர்த்தகத்தை புகழ்வர் என்கின்றனர் வணிக ஆலோசகர்கள்.\nஇந்நிலையில் சமீபத்தில், இந்திய சில்லரை வர்த்தகர் சங்கம், இகாமர்ஸ் நிறுவனங்களுக்கு எதிராக ஒரு வழக்கு தொடுத்திருந்தது.\n‘‘சில்லரை வர்த்தகத்தில் சிங்கிள் பிராண்ட் தயாரிப்புகளுக்கு மட்டும், அந்நிய நே��டி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மல்டி பிராண்ட் நிறுவனங்கள் இந்தியாவில் வர்த்தகம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை.\nஆனால் இப்போது இகாமர்ஸ் மற்றும் எம்காமர்ஸ் முறையிலான வர்த்தகத்தில், இணையதளம் மூலமாக வர்த்தகத்தை மேற்கொள்ளும் நிறுவனங்கள் அனைத்து தயாரிப்புகளையும் இந்திய சந்தையில் விற்பனை செய்கின்றன.\nசில்லரை வர்த்தகத்தில் மல்டி பிராண்ட் ரீடெய்ல் பிரிவில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி இல்லாதபோது, இகாமர்ஸ் பிரிவில் மட்டும் எப்படி அந்நிய முதலீடு அனுமதிக்கப் பட்டிருக்கிறது’’ என்ற\nவாதத்தை முன்வைத்து இந்திய சில்லரை வர்த்தகர் சங்கம், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இச்சங்கம் தனது மனுவில் கூறியிருப்பதாவது:\n“ஆன்லைனில் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு இட வசதியோ, தொழிற்சாலையோ, பொருள்களை சேமிக்கும் இடமோ தேவையில்லை. இந்தியாவில் சில்லரை வர்த்தகம் என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிறிய அளவில் மேற்கொள்ளுவதை சில்லரை வர்த்தகம் என வரையறுக்கப் பட்டுள்ளது.\nஆனால் இணையதளம் மூலமும் (இகாமர்ஸ்) மொபைல் போன் மூலமும் (எம்காமர்ஸ்) மேற்கொள்ளப்படும் வர்த்தகத்தை சில்லரை வர்த்தகமாக இந்திய சட்டங்கள் குறிப்பிட வில்லை.\nசில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதியில்லை என்று சட்டம் கூறுகிறது. அதேபோல வெளிநாடுகளில் நிதி திரட்டவும் சில்லரை வர்த்தக நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது.\nஆனால் இகாமர்ஸ் நிறுவனங்கள் இந்த விதியை மீறி செயல்படுகின்றன. சில்லரை வர்த்தகத்தில் ஒரு தனி பிராண்ட் அல்லது பல பிராண்டுகளை அனுமதிப்பது என்ற கொள்கை முடிவு எடுக்கும் முன்பு, இந்த நிறுவனங்கள் இகாமர்ஸ் வர்த்தகத்தில் ஈடுபடலாமா, கூடாதா என்பதை அரசு தீர்மானித்து முடிவு எடுக்க வேண்டும்’’ என்று அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜீவ் ஷக்தார், நான்கு மாதங்களுக்குள் இதற்கு உரிய தீர்வு காணும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.\nஇந்த தீர்ப்பினால் இகாமர்ஸ் நிறுவனங்களுக்கு நெருக்கடி உண்டாகியிருக்கிறது என சொல்லப்படுகிறது. ஆனாலும் இகாமர்ஸ் வர்த்தகத்துக்கு எதிரான முடிவை மத்தியஅரசு எடுக்காது என்றே பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள்.\nஇந்தியாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் இ காமர்ஸ் துறையை, அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஎனவேதான் வழக்கை பற்றி கவலை கொள்ளாமல் இகாமர்ஸ் நிறுவனங்கள் வளர்ச்சிக்காக தொடர்ந்து உற்சாகத்துடன் செயல்பட்டு வருகின்றன.\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nவெற்றி பெறுவதற்கு அதிர்ஷ்டம் தேவையா\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nதொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nமுதலாளி என்பவர் ரெயில் என்ஜின்... தொழிலாளி என்பவர் ரெயில் பெட்டி...\nகாஃபி பயிரிடும் விவசாயிகளுக்கான காப்பீடு\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nதொழில் தொடங்குவதற்கான ஸ்வாட் அனலிசிஸ்\nஅடிக்கடி உயரும் டீசல் விலை... பாதிப்பைச் சந்திக்கும் சரக்கு வாகன தொழில்...\nவங்கி- & நிதி நிறுவனங்களில் கேட்பாரற்று முடங்கியிருக்கும் கோடிகள்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஎல்இடி விளக்குகளை பொறுத்தி மின்சாரத்தை சேமிக்க திட்டம்\nகர்நாடகாவில் தமிழக தொழிலதிபர்கள் ரூ12ஆயிரம் கோடி முதலீடு கர்நாடக மக்கள் வியப்பு\nதடைகளை தகர்த்தெறிந்து தனது கனவுத் திட்டத்தை நிறைவேற்றிய ஒபாமா...\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nகுறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nஉயர் கல்வியில் அந்நிய முதலீடு... வலுக்கும் எதிர்ப்பு...\nலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய ‘அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்’ நிறைவேறுமா\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nகிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ‘கிராம வறுமை ஒழிப்பு சங்கம்’\nநல்ல வருமானம் தரும் பொக்கே தயாரிப்பு\nஏர்கண்டிஷனிங் ஒரு இலவச பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனை��ோர் ஆவதற்கு\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nபின் தங்கிய பகுதிகளில் தொழில் வளர்ச்சியை உருவாக்கிய சிட்கோ ..\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வ���ம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆச்சரியப்பட வைக்கும் எம் காமர்ஸ் வர்த்தகம்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nசரித்திரத்தை மாற்றி எழுதிய சிங்கப்பூரின் பொருளாதார சிற்பி\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nகர்நாடகாவில் தமிழக தொழிலதிபர்கள் ரூ12ஆயிரம் கோடி முதலீடு கர்நாடக மக்கள் வியப்பு\nகச்சா எண்ணை குறைவால் விலை சாதகமடையும் இந்தியா\nஉயர் கல்வியில் அந்நிய முதலீடு... வலுக்கும் எதிர்ப்பு...\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\n25 வயதை கடந்த ஒவ்வொருவருக்கும் ரூ 25 ஆயிரம் இலவசம்\nடிரேட் மார்க் பெறுவது அவசியமா\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nபுற்றுநோய் மருந்தின் விலை ரூ.1 லட்சமாக உயர்வு\nமுதலாளி என்பவர் ரெயில் என்ஜின்... தொழிலாளி என்பவர் ரெயில் பெட்டி...\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nதடைகளை தகர்த்தெறிந்து தனது கனவுத் திட்டத்தை நிறைவேற்றிய ஒபாமா...\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nஅடிக்கடி உயரும் டீசல் விலை... பாதிப்பைச் சந்திக்கும் சரக்கு வாகன தொழில்...\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’\nஎல்இடி விளக்குகளை பொறுத்தி மின்சாரத்தை சேமிக்க திட்டம்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nஏர்கண்டிஷனிங் ஒரு இலவச பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1152239.html", "date_download": "2019-07-18T01:28:49Z", "digest": "sha1:ESB5IAZUDXAVRGYLV5ISYU6RJADALGVS", "length": 13296, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "ஈரான் அணு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினால் ஆபத்து – அமெரிக்காவுக்கு ஐ.நா. சபை எச்சரிக்கை..!! – Athirady News ;", "raw_content": "\nஈரான் அணு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினால் ஆபத்து – அமெரிக்காவுக்கு ஐ.நா. சபை எச்சரிக்கை..\nஈரான் அணு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினால் ஆபத்து – அமெரிக்காவுக்கு ஐ.நா. சபை எச்சரிக்கை..\nஅமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா இருந்த காலத்தில், அந்த நாட்டுடனும், இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனியுடனும் ஈரான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தை செய்துகொண்டது. அது ஈரான் அணு ஆயுத திட்டங்களை நிறுத்திக்கொள்ளவும், பிரதிபலனாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் விலக்கிக்கொள்ளவும் வழிவகுத்து உள்ளது.\nஆனால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பரிசீலித்து வருகிறார். 12-ந் தேதிக்குள் இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என அவர் அறிவித்து உள்ளார்.\nஅதற்கு ஏற்ற வகையில், ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டு வந்து உள்ளது என்பதற்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.\nஇந்த நிலையில், ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் பி.பி.சி. நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம், ராஜ்யரீதியிலான முக்கியமான வெற்றி ஆகும். அதை பராமரித்து வர வேண்டும். நல்லதொரு மாற்றை உருவாக்காமல், இந்த ஒப்பந்தத்தை அழித்த�� விடக்கூடாது” என்று வலியுறுத்தினார். தொடர்ந்து அவர் கூறும்போது, “(ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகினால்) அது ஆபத்தான காலகட்டத்தை நாம் எதிர்கொள்ள வேண்டியதாகி விடும்” என்று குறிப்பிட்டார்.\nஅதாவது, போர் மூளும் நிலை உருவாகக்கூடும் என்பதையே ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் சூசகமாக எச்சரித்து உள்ளதாக சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.\nஇலங்கையில் ஏம்.ஏ.சுமந்திரன் “ஜோக்கராக” மாறி விட்டார் என்கிறார் சுரேஷ் பிரேமசந்திரன்..\nஎனது மகன் விருப்பப்படி இனிமேல் மது குடிக்கமாட்டேன்- தினேஷின் தந்தை உருக்கமான பேட்டி..\nமர்மமான இடத்தை பார்வையிடத் துடிக்கும் லட்சக்கணக்கான மக்கள் காரணம் என்ன\nராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது குழந்தை..\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட சிறைத்தண்டனை.\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\nபிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமீண்டும் ஒரு பிளவை சந்­திக்­கப்­போ­கின்­றதா அ.தி.மு.க\nசுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது “வீரமக்கள் தினம்” நிகழ்வு……\nபொள்ளாச்சி இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.56 லட்சம் பறித்த வாலிபர்..\nமர்மமான இடத்தை பார்வையிடத் துடிக்கும் லட்சக்கணக்கான மக்கள்\nராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது…\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட…\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\nபிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமீண்டும் ஒரு பிளவை சந்­திக்­கப்­போ­கின்­றதா அ.தி.மு.க\nசுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது “வீரமக்கள் தினம்”…\nபொள்ளாச்சி இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.56 லட்சம் பறித்த…\nஎன்னை ஏன் பிக் பாஸுக்கு கூப்பிட்டாங்க தெரியுமா: வனிதா\nஆசிரியை உயிரை பறித்த மினி லாரி – கணவர் கண் முன் பரிதாபம்..\nரூ. 10 லட்சம் பெறுமதியான தங்கூசி வலைகள் பள்ளிக்குடா கடற்கரையில்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகரும்புள்ளிகள் எளிதில் மறைய சில வழிகள்\nமர்மமான இடத்தை பார்வையிடத் துடிக்கும் லட்சக்கணக்��ான மக்கள்\nராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது…\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட சிறைத்தண்டனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/railbombblast/", "date_download": "2019-07-18T01:21:39Z", "digest": "sha1:JRXZAGXHVELOOGUVNTV7ENNYY6C5NU3V", "length": 14237, "nlines": 106, "source_domain": "www.puthiyavidial.com", "title": "ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: அசீமானந்தா உள்ளிட்ட நால்வர் விடுதலை! - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nபாப்புலர் ஃப்ரண்டின் கண்கவர் அணிவகுப்பு\nகருணை சேவை புரியும் கஃபீல் கான்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு\nஆர்.எஸ்.எஸ் என்ற விஷ பூச்சி நாட்டை துண்டாக்க முயற்சிக்கிறது: முதல்வர் நாராயணசாமி\nடெல்லியில் கைது செய்யப்பட்ட 14 பேரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு\nஉள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி ஒதுக்கீடு கிடையாது: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தொமர்\nரயில் குண்டுவெடிப்பு வழக்கு: அசீமானந்தா உள்ளிட்ட நால்வர் விடுதலை\nBy IBJA on\t March 21, 2019 இந்தியா கேஸ் டைரி செய்திகள் தற்போதைய செய்திகள்\nஇந்தியா பாகிஸ்தான் இடையே ஓடும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயிலில் பிப்ரவரி 18ஆம் தேதி 2007ஆம் ஆண்டு அன்று நடத்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 68 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள். இந்த குண்டுவெடிப்பில் ரயிலின் இரு பெட்டிகள் முற்றிலுமாக சேதமடைந்தன.\nஇந்த வழக்கின் முதல் கட்ட விசாரணையை அரியானா காவல்துறை மேற்கொண்டது. ஜூலை 2010 இல் வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமையான NIAயிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜூலை 2011 இல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த NIA 8 நபர்களை குற்றவாளிகளாக அறிவித்தது. சுவாமி அசீமானந்தா, லோகேஷ் சர்மா, கமால் சவுகான் மற்றும் ராஜேந்த���் சவுத்ரி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. முக்கிய குற்றவாளியான சுனில் ஜோஷி டிசம்பர் 2007ல் அடையாளம் தெரியாத நபர்களால் அவரின் வீட்டின் அருகிலேயே வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். ராமச்சந்திர கல்சாங்ரா, சந்தீப் டாங்கே மற்றும் அமித் ஆகிய மூவர் தலைமறைவாக உள்ளனர்.\nவழக்கை விசாரித்த பஞ்ச்குலா சிறப்பு நீதிமன்றம் அசீமானந்தா உள்ளிட்ட நால்வரையும் இந்த வழக்கில் இருந்து நிரபராதிகள் என்று கூறி மார்ச் 20ஆம் தேதி அன்று விடுவித்தது. இந்த வழக்கு தொடர்பாக பாகிஸ்தானில் இருந்து சில சாட்சிகளை விசாரிக்க வேண்டும் என்று பாகிஸ்தானை சேர்ந்த பெண்மணி ஒருவரும் முன்வைத்த கோரிக்கையை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜகதீப் சிங் ஏற்க மறுத்துவிட்டார்.\nஅசீமானந்தா ஏற்கனவே ஜாமீன் பெற்று வெளியில் உள்ளார். 2014இல் மத்தியில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு இந்துத்துவ தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட குண்டுவெடிப்பு வழக்குகளில் இருந்து பெரும்பான்மையினர் விடுவிக்கப்பட்டு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nNext Article இஷ்ரத் ஜஹான் என்கௌண்டர் வழக்கு: காவல்துறை அதிகாரிகளை விசாரணை செய்ய அனுமதி மறுப்பு\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்���ேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபுதுக்கோட்டை ஆலங்குடியில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களின் கடைகள் மீது இந்து முன்னணி குண்டர்கள் தாக்குதல்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ghsbd.info/2043ec8196f601c/%E0%AE%8E%E0%AE%A3%E0%AE%A3%E0%AE%95%E0%AE%95/2018-10-08-182316.htm", "date_download": "2019-07-18T00:47:53Z", "digest": "sha1:ATS3LVCBUMDD33DKNU3IARWSK55FUPKE", "length": 6466, "nlines": 75, "source_domain": "ghsbd.info", "title": "எண்ணிக்கை", "raw_content": "உமிழ்வு வர்த்தக அமைப்பு ஐக்கிய நாடுகள்\nபைனரி விருப்பத்தேர்வு பெட்டி ஆய்வு\nஎண்ணிக்கை. சி று து ளி பெ ரு வெ ள் ளம். Kongu Marriage, Erode Kongu Thirumana Thagaval Mayyam, No. 1992 ம் வரு டம் இதே நா ளி ல் ரா மர் பி றந் த இடம் என் று பொ ய்.\n 01 Octமரு த் து வத் து க் கா ன நோ பல் : பு ற் று நோ ய் சி கி ச் சை யி ல்.\nடி சம் பர் 6\nவணக் கம், கா ஞ் சி லி னக் ‌ ஸ் பயனர் கு ழு, இந் த செ ப் டம் பர் மா தம் 29ஆம் தே தி மெ ன் பொ ரு ள் சு தந் தி ர தி னத் தை கொ ண் டா ட உள் ளது. தமி ழ் மி ன் னி யல் மி ன் னணு வி யல் கணி னி யி யல் சொ ல் லகரா தி /.\nவெ ளி நா ட் டி னர் கு டி யே று வதற் கு சி றந் த நா டா க தரவரி சை. Com is # 1 online Tamil News portal.\nவரலா று கா ணா த கன மழை கா ரணமா க ஏற் பட் ட வெ ள் ளத் தா ல் பெ ரு ம். இதி ல் தா ம் பரம் மு தல் தரு மபு ரி மா வட் டம் அரூ ர் வரை தே சி ய.\nகால்பேக்ஸ் மான்ட்ரியல் ஸ்டீ கேதரின்\nமேற்கத்திய யூனியன் அந்நிய செலாவணி மாற்று விகிதங்கள்\nஅடிப்படை அந்நிய செலாவணி அந்நிய செலாவணி அங்கீகாரம்\nஅந்நியச் செலாவணி பற்றிய ஃபத்வா முஃப்தி புருனே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=152792", "date_download": "2019-07-18T01:22:03Z", "digest": "sha1:BTXQNIHBTBVEBPAOOOUAFC6MSIZBDVAI", "length": 8274, "nlines": 101, "source_domain": "www.kuriyeedu.com", "title": "வீர துட்டகைமுனு இயக்கம் மேர்வின் சில்வாவின் தலைமையில் உதயம் – குறியீடு", "raw_content": "\nவீர துட்டகைமுனு இயக்கம் மேர்வின் சில்வாவின் தலைமையில் உதயம்\nவீர துட்டகைமுனு இயக்கம் மேர்வின் சில்வாவின் தலைமையில் உதயம்\nமுன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள வீர துட்டகைமுனு இயக்கம் எதிர்வரும் 23 ஆம் திகதி அனுராதபுரத்தில் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.\nமுன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இதனை அறிவித்தார்.\nவடக்கிலும், கிழக்கிலும் இனவாதம் உருவாவதை அனுமதிக்க முடியாது. கடந்த மன்னர்களது ஆட்சியின் போது இந்நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம், பேகர் ஆகிய சகலரும் ஒற்றுமையாக வாழ்ந்துள்ளனர்.\nசிங்களவர்களுக்கு இந்நாட்டில் இருந்த உரிமைகள் இல்லாமல் போவதை அனுமதிக்க முடியாது. அதனை மீளவும் பெற்றெடுப்பது இந்த அமைப்பின் நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nமஹிந்த ராஜபக்ஷவின் குழுவும், ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான அரசாங்கமும் இந்நாட்டிலுள்ள சிங்களவர்கள் வீழ்ந்துள்ள பாதாளத்திலிருந்து மீட்டுப்பதற்கு தவறியுள்ளன. இவர்கள் வடக்கிற்குச் சென்று தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர். கிழக்குக்குச் சென்று முஸ்லிம் மக்களை ஏமாற்றுகின்றனர் எனவும் மேர்வின் சில்வா மேலும் கூறினார்.\nஎம்மை அழித்தவர்கள் ஒரு குடையின் கீழ் நிற்கும் போது நாம் ஏன்…..\nஎமது தாயகம் நோக்கிய பயணத்தின் திறவுகோல் எது\nவரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர் ஓயாத அலைகள் – 01\n‘‘புகை போகாத இடமெல்லாம் புலி போகும்’’ என்ற புதுமொழியை நிரூபித்தவர் மேஜர் விசு.\nவிக்கியின் நிபந்தனையே கூட்டைக் குழப்புகிறது\n“பகல் கொள்ளை” – மக்கள் பணத்தில் 06 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாவிற்கு கணனி வாங்கிய ஆர்னோல்ட்\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 – சுவிஸ்\n1983 கறுப்பு யூலைப்படுகொலை Germany,Berlin\nபிரான்சில் கறுப்பு யூலை நாளில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nபிரான்சில் தமிழீழத் தேசிய மாவீரர்கள் நினைவு சுமந்து நடாத்தும் மெய்வல்லுநர் ��ோட்டி 2019\n25 ஆவது அகவை நிறைவு விழா முன்சன் தமிழாலயம்- 20.7.2019\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – நெதர்லாந்து\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி -யேர்மனி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nயேர்மனியின் தலைநகரில் பல்லினமக்களின் கலாச்சார அணிவகுப்பில் பவனிவந்த தமிழீழத்தேசியக் கொடி.\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019- யேர்மனி.Homburg\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி, தென்மாநிலம் புறுக்ஸ்சால்\nவருவாரு வருவாரு ஈழமகராசன் அவர் வருவாரு\nஏய் சதிகாரச் சிங்களனே அட பழிகாறப் பாதகனே உன் கோட்ட இடிஞ்சுவிழும்\nஆயிரம் கோடி கனவுகள் கூடி அடைகாத்த பெயர்தான் பிரபாகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/15103202/1008644/Madras-high-court-order-for-Registrar.vpf", "date_download": "2019-07-18T00:32:48Z", "digest": "sha1:WCAF6U3SHE2T4HECTGTEW3V2SNY62SYB", "length": 12644, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "\"வழக்குகளில் பதில் மனு தாக்கல் செய்ய கால நிர்ணயம் செய்ய வேண்டும்\" - உயர் நீதிமன்றம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"வழக்குகளில் பதில் மனு தாக்கல் செய்ய கால நிர்ணயம் செய்ய வேண்டும்\" - உயர் நீதிமன்றம்\nபதிவு : செப்டம்பர் 15, 2018, 10:32 AM\nவழக்குகளில் பதில் மனு தாக்கல் செய்ய கால நிர்ணயம் செய்ய வேண்டும் என தலைமைப் பதிவாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த நல்லசுர ரவிரெட்டி என்பவர் வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை எனத் தெரிவித்தார்.\nஇதையடுத்து நிலுவையில் உள்ள பல வழக்குகளில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்படாமல், வாய்தா மட்டுமே கேட்கப்படுவதாக நீதிபதி வேதனை தெரிவித்தார். அப்போது, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதி 2013ஆம் ஆண்டில் நிறுத்தி வைக்கப்பட்டதாக நீதிபதியின் கவனத்திற்கு க��ாண்டு வரப்பட்டது. இதையடுத்து, இந்த விதியை மீண்டும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியதோடு பதில்மனு தாக்கல் செய்ய கால நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் தலைமை பதிவாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.\nநாட்டு வெடிகுண்டுகளுடன் பதுங்கி இருந்தவர்கள் கைது\nபுதுச்சேரி அருகே இளைஞர் ஒருவரை கொலை செய்வதற்காக நாட்டு வெடிகுண்டுகளுடன் பதுங்கி இருந்த 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்\nமூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்\nமூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.\nபத்திரங்களை பாதுகாக்க பின்பற்றப்படும் நடைமுறை என்ன - பதிவுத்துறை ஐ.ஜி. நேரில் விளக்கம் அளிக்க உத்தரவு\nபத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆவணங்களை பத்திரப்படுத்த பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்து, வரும் 1-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, பதிவுத் துறை ஐ.ஜி.க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nநெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nநெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.\n\"பழங்குடியினர் பட்டியலில் படுகர்களை சேர்க்க வேண்டும்\" - அ.தி.மு.க. உறுப்பினர் அர்ஜுனன் கோரிக்கை\nநீலகிரி மாவட்டத்தில், பூர்வகுடிகளான படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசுக்கு மாநிலங்களவை அ.தி.மு.க. உறுப்பினர் அர்ஜுனன் கோரிக்கை விடுத்தார்.\n\"கருத்துக் கேட்பு கூட்டத்தை ரகசியமாக நடத்துவதா\" - பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ராமகிருட்டிணன்\nபுதிய கல்வி கொள்கை குறித்த மண்டல அளவிலான கருத்துக் கேட்பு கூட்டம் வெளிப்படையாக அறிவிக்கப்படாமல், தனியறைக்குள் கடும் கெடுபிடிகளுடன் நடத்தப்படுவதாக தந்தை பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ராமகிருட்டிணன் குற்றம் சாட்டியுள்ளார்.\nஅனுமதி இல்லாத பார்களுக்கு சீல் : துணை ஆட்சியர் மால���ி அதிரடி\nபொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் அனுமதி இல்லாத பார்களூக்கு துணை ஆட்சியர் மாலதி சீல்வைத்தார்\nசிறுமியை காதலித்து ஏமாற்றிய இளைஞர் : போக்சோ சட்டத்தில் கைது\nகாதல் தோல்வியில் சிறுமி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால், காதலனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.\nசட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nசட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் வாகனங்களை பறிமுதல் செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\n\"ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசுடன் போராடுவேன்\" - ஏசி சண்முகம் பேச்சு\nஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசுடன் போராடுவேன் என வேலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் கூறியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/46236", "date_download": "2019-07-18T01:36:05Z", "digest": "sha1:WZK2UKDBOAUERFNVEGXHQR32W4PF6G27", "length": 11743, "nlines": 116, "source_domain": "www.tnn.lk", "title": "இதெல்லாம் தெரியாமலே அவர் இறந்து விட்டாரே: ரகுவரனின் மனைவி ரோகினி வருத்தம் | Tamil National News", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற போவது யார் பிரபல ஜோதிடர் பாலாஜிஹாசன் கணிப்பு\nவவுனியா குட்செட் வீதியில் மஸ்தான் ரேடர்ஸின் அடாவடி தொடர்கிறது\nவவுனியா கம்ஷிகாவின் திறமைகள் இதோ..\nவவுனியாவில் பிரபல தனியார் கல்வி நிலையத்தின் அசமந்தம்-பெண் பிள்ளைகளின் விபரம் வீதியில்\nவவுனியா புகையிரத விபத்தில் இளைஞன் பலி\nவவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய வாகனத்தை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nமாங்குளம் விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nவவுனியா CCTMS மாணவன் தேசிய ரீதியில் சாதனை\nA9 வீதி மாங்குளம் வாழ் மக்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில்\nHome சினிமா இதெல்லாம் தெரியாமலே அவர் இறந்து விட்டாரே: ரகுவரனின் மனைவி ரோகினி வருத்தம்\nஇதெல்லாம் தெரியாமலே அவர் இறந்து விட்டாரே: ரகுவரனின் மனைவி ரோகினி வருத்தம்\nநடிகர் ரகுவரன் இன்று உயிரோடு இல்லை. அவருக்கு மொழி கடந்தும் மிகத் தீவிரமான ரசிகர்கள் இருப்பதை அவ்வப்போது சில பிரபலங்கள் சிலாகித்துப் பேசும் போது அறிய முடிகிறது.\nஎனினும், அவர் உயிரோடிருக்கையில் அவரது திரைப்படங்களில் அவரது ஒவ்வொரு அசைவுமே ரசிகர்களால் பெரும் ஆராவாரத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டு ரசிக்கப்பட்டமை குறித்து அவருக்கு பெரிதாக எதுவும் தெரியாது என அவரின் மனைவியும் நடிகையுமான ரோகினி கூறியுள்ளார்.\nஒருவேளை ரசிகர்கள் தன்னை இத்தனை ஆராதிக்கிறார்கள் என்று அறிந்திருந்தால் அவர் மிகவும் மகிழ்ந்திருப்பார். ஆனால், அவருக்கு அப்போது அதெல்லாம் தெரியாது. நானும், அவரது நண்பர்களும் அவரிடம் அவரது நடிப்புத்திறனைப் பற்றி சிலாகித்துப் பேசுவோம் தான், ஆனால் அவருக்கு அது போதவில்லை. அவரது மரணத்திற்குப் பிறகு ரசிகர்கள் திரையில் ரகுவரனைக் கண்டதுமே ஆர்ப்பரித்துக் கொண்டாடுவதைக் காணும் போது, இதெல்லாம் தெரியாமலே அவர் இறந்து விட்டாரே என்று சில நேரங்களில் மனம் கனத்துப் போகிறது என ரோகினி தெரிவித்துள்ளார்\n20,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை\nதாயின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய மியா ஜார்ஜ்\nவவுனியா கம்ஷிகாவின் திறமைகள் இதோ..\nவவுனியா குட்செட் வீதியில் மஸ்தான் ரேடர்ஸின் அடாவடி தொடர்கிறது\nவவுனியாவில் பிரபல தனியார் கல்வி நிலையத்தின் அசமந்தம்-பெண் பிள்ளைகளின் விபரம் வீதியில்\nமாங்குளம் விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nவவுனியா புகையிரத விபத்தில் இளைஞன் பலி\nவவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய வாகனத்தை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nA9 வீதி மாங்குளம் வாழ் மக்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில்\nவவுனியா CCTMS மாணவன் தேசிய ரீதியில் சாதனை\nவவுனியாவில் தமிழர்களின் வயிற்றிலடிக்கும் முதுகெழும்பில்லா நகரசபைஅனைவரும் பகிரவும் தீர்வு கிடைக்கும் வரைஅனைவரும் பகிரவும் தீர்வு கிடைக்கும் வரை\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் உடலுறவு:நேரில் கண்ட மாணவர்கள்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nதனது மகனையே திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள தாயராகியுள்ள தாய்\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/51906", "date_download": "2019-07-18T01:37:11Z", "digest": "sha1:A36XCWUIJ7SBJYPWCMQWQFLEHF6RMTDL", "length": 12158, "nlines": 117, "source_domain": "www.tnn.lk", "title": "வவுனியா நகரசபை உறுப்பினர்களால் உதைபந்தாட்ட சீருடைகள் வழங்கி வைப்பு! | Tamil National News", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற போவது யார் பிரபல ஜோதிடர் பாலாஜிஹாசன் கணிப்பு\nவவுனியா குட்செட் வீதியில் மஸ்தான் ரேடர்ஸின் அடாவடி தொடர்கிறது\nவவுனியா கம்ஷிகாவின் திறமைகள் இதோ..\nவவுனியாவில் பிரபல தனியார் கல்வி நிலையத்தின் அசமந்தம்-பெண் பிள்ளைகளின் விபரம் வீதியில்\nவவுனியா புகையிரத விபத்தில் இளைஞன் பலி\nவவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய வாகனத்தை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nமாங்குளம் விபத்��ில் இரு இளைஞர்கள் பலி\nவவுனியா CCTMS மாணவன் தேசிய ரீதியில் சாதனை\nA9 வீதி மாங்குளம் வாழ் மக்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில்\nHome செய்திகள் இலங்கை வவுனியா நகரசபை உறுப்பினர்களால் உதைபந்தாட்ட சீருடைகள் வழங்கி வைப்பு\nவவுனியா நகரசபை உறுப்பினர்களால் உதைபந்தாட்ட சீருடைகள் வழங்கி வைப்பு\non: September 21, 2018 In: இலங்கை, வவுனியா, விளையாட்டு\nஅமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் அவர்களின் ஆலோசனை வழிகாட்டல்களின் ஊடாக வவுனியா சூடுவெந்தபுலவு அல் இக்பால் மகாவித்தியாலயம் மாகாண மட்ட உதைப்பந்தாட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட 17 வயதுக்குட்பட்ட உதைப்பந்தாட்ட அணி மாணவர்களுக்கான உதைப்பந்தாட்ட சீருடை( jercy ) 21/09/2018 இன்று அல் ஹிஜ்ரா விளையாட்டு கழகத்தின் செயலாளரும்.வவுனியா மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளன பொருளாளரும் நகர சபை உறுப்பினரமாகிய ARM லரீப் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது .\nஇந்நிகழ்வு பாடசாலையின் அதிபர் அப்துல் நஷார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் SAC தஸ்லீம் ஆசிரியரும் நகர சபை உறுப்பினருமான கான்டீபன் நகர சபை உறுப்பினர் ARM லரீப் அஅவர்களுடன் RM றிஸ்மின் MM லாரீஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர் அத்துடன் இப்பாடசாலையின் பல்வேறுபட்ட அத்தியாவசிய தேவைப்படுகளையும் நகர சபை உறுப்பினரின் கவணத்துக்கு அதிபர் ஊடாக முன்வைக்கப்பட்டது .\n* மாணவர்களின் குடிநீர் பிரச்சினை தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் திருத்தம் செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளது.\n* ஒலிபெருக்கி செயலிழந்த நிலையில் உள்ளது.போன்ற விடயங்களை நகர சபை உறுப்பினர் அவர்களின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது .\nகிளிநொச்சியில் வைத்தியசாலை பெண் ஊழியரின் விபரீத செயற்பாடு\nவவுனியாவில் இடம்பெறவுள்ள வெகுசன போராட்டத்திற்கான அறைகூவல்\nவவுனியா கம்ஷிகாவின் திறமைகள் இதோ..\nவவுனியா குட்செட் வீதியில் மஸ்தான் ரேடர்ஸின் அடாவடி தொடர்கிறது\nவவுனியாவில் பிரபல தனியார் கல்வி நிலையத்தின் அசமந்தம்-பெண் பிள்ளைகளின் விபரம் வீதியில்\nமாங்குளம் விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nவவுனியா புகையிரத விபத்தில் இளைஞன் பலி\nவவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய வாகனத்தை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nA9 வீதி மாங்குளம் வாழ் மக்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில்\nவவ��னியா CCTMS மாணவன் தேசிய ரீதியில் சாதனை\nவவுனியாவில் தமிழர்களின் வயிற்றிலடிக்கும் முதுகெழும்பில்லா நகரசபைஅனைவரும் பகிரவும் தீர்வு கிடைக்கும் வரைஅனைவரும் பகிரவும் தீர்வு கிடைக்கும் வரை\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் உடலுறவு:நேரில் கண்ட மாணவர்கள்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nதனது மகனையே திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள தாயராகியுள்ள தாய்\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/09/blog-post_05.html", "date_download": "2019-07-18T00:54:57Z", "digest": "sha1:A5UVI33EPSUK6SZTKK3JEBCMRAS3EI5R", "length": 10463, "nlines": 299, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தி எகனாமிக் டைம்ஸ் நேர்முகம்", "raw_content": "\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 18\n நம் கடலூர் சீனு விடமாட்டார்போல\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \nநூல் விமர்சனங்கள் Index of book reviews\nதுறுதுறுவென்று ஒல்லியாக உயரமாக, பல் வெள்ளையாக இருந்து, சிரிக்கத் தெரிந்தால் சும்மா சிரிக்கணும் என்றில்லையே\nராஜன் குறையும் உதயநிதியும்: வாரிசு அரசியல் ஏற்றுக் கொள்ளத் தக்கதா\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதி எகனாமிக் டைம்ஸ் நேர்முகம்\nநேற்று (ஞாயிறு) 'தி எகனாமிக் டைம்ஸ்' இதழில் வெளிவந்த எனது பேட்டியின் சுட்டிகள் (கிரிக்கெட் தொடர்பானவை):\nஞாயிறு இதழ் முழுவதிலும் கிரிக்கெட் தொடர்பான பல கட்டுரைகள் உள்ளன. தொடர்ச்சியாகப் படிக்க epaper சுலபமானது; சரியான தேதியைத் தேடவேண்டியிருக்கும். தி எகனாமிக் டைம்ஸ் சாதாரண (அதாவது epaper அல்லாத) இணைய எடிஷனில் மற்றபடி கட்டுரைகளைத் தேதிவாரியாகத் தேடிப்படிப்பது அவ்வளவு எளிதல்ல.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில மாநாடு\nநிலத்தடி, ஆற்று நீர் பராமரிப்பு\nதென் தமிழ்நாட்டில் டான் கிஹோத்தே\nஹச் - பிபிஎல் மொபைல் நிறுவன இணைதல்\nதி எகனாமிக் டைம்ஸ் நேர்முகம்\nசெ.மெ.பழனியப்பச் செட்டியார் (பிறப்பு: 15-2-1920, இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-34/3237-3523-ii", "date_download": "2019-07-18T00:52:21Z", "digest": "sha1:2NOR2HMVKRLN2SUNDBVWUDXV5AZEH3B5", "length": 21434, "nlines": 238, "source_domain": "www.keetru.com", "title": "கோழைகளான ஆண் கடவுள்களா பெண் கடவுள்களுக்கு சக்தி கொடுத்தார்கள்? - II", "raw_content": "\nகோவில்களில் உடைக் கட்டுப்பாடு உயர்சாதிப் பெண்டிரை அடிமைப்படுத்தும் தொலை நோக்கு முயற்சியே \nதங்கமும், கூந்தலும், அலங்காரமும் எனது அடையாளமல்ல\nஅந்தக் கறை மேன்மையானது - உன்னதமானது\nபெண் கடவுள்களை பார்ப்பனர்கள் அரியணையில் அமர்த்தியது ஏன் -I\nதாலி அகற்றிய லிவிங் டுகெதெர் இணையர்\nநடுவண் பட்ஜெட்: தமிழக முதல்வர் கோரிக்கைகளை ஏற்கவில்லை\nவைகோவுக்கு இராஜ துரோகி முத்திரைக் குத்தும் 124(ஏ) ஒழியட்டும்\nஈழத் தமிழர் ஏதிலிகள் முகாமில் படித்தும் வேலை வாய்ப்பு மறுக்கப்படும் இளைஞர்கள்\nஅறிவியல் தமிழ் வளர பெரியார் காட்டிய ஆர்வம்\nபார்ப்பன பயங்கரவாதி ஒப்புதல் வாக்குமூலம்\nஉயர்நீதிமன்றங்களில் தமிழில் வழக்காட தடைப்படுத்துவது என்ன நியாயம்\nஅரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை\nவெளியிடப்��ட்டது: 07 பிப்ரவரி 2010\nகோழைகளான ஆண் கடவுள்களா பெண் கடவுள்களுக்கு சக்தி கொடுத்தார்கள்\nவேதத்தில் வரும் பெண் கடவுள்களையும் புராணப் பெண் கடவுள்களையும் ஒப்பிடும்போது, சில சுவையான கேள்விகள் எழுகின்றன. வேத இலக்கியத்தில் அசுரர்களுக்கு எதிரான போர்கள் பற்றிய குறிப்புகள் நிறைய உள்ளன. ஆனால், அசுரர்களுக்கு எதிரான இந்தப் போர்களில் எல்லாம் ஆண் கடவுள்களே போர் புரிகிறார்கள். வேதங்களில் பெண் கடவுள்கள் போரில் பங்கேற்கவில்லை. வேத காலத்தில் அசுரர்களுடன் ஆண் கடவுள்கள் மட்டுமே போரிட்டதற்கு பதிலாக, புராண காலத்தில் பெண் கடவுள்கள்தான் போரிடுகிறார்கள்.\nவேதகாலக் கடவுள்கள் செய்ததைப் புராணப் பெண் கடவுள்கள் செய்ய வேண்டியிருந்தது. ஏன் புராண காலங்களில் கடவுள்கள் இல்லாமல் போனார்கள் என்பது காரணமாக இருக்க முடியாது. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய கடவுள்கள் இருந்தார்கள். அசுரர்களுடன் போரிடுவதற்கு இவர்கள் இருந்தபோது, ஏன் பெண் கடவுள்கள் போரிட வைக்கப்பட்டார்கள்\nபுராணங்களில் பெண் கடவுள்களில் பல பெயர்கள் காணப்பட்ட போதிலும் உண்மையில் அய்ந்து பெண் கடவுள்கள் தான் இருக்கிறார்கள். சரஸ்வதி, லட்சுமி, பார்வதி, துர்க்கை, காளி. சரஸ்வதியும், லட்சுமியும் முறையே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் மனைவிகள். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் புராணக் கடவுள்களாக ஏற்கப்பட்டவர்கள். பார்வதி, துர்க்கை, காளி ஆகியோர் சிவனின் மனைவிகள். ஆனால் சரஸ்வதியும் லட்சுமியும் எந்த அசுரர்களையும் கொல்லவில்லை. வீரச் செயல்கள் எதையும் செய்யவில்லை. இது ஏன் என்பது தான் கேள்வி.\nபிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் ஆற்றல் உண்டு. சக்தி கொள்கையின்படி இது அவர்களுடைய மனைவிகளிடம் உறைந்திருக்க வேண்டும். அப்படியானால் சரஸ்வதியும் லட்சுமியும் அசுரர்களுடன் போர் செய்யாதது ஏன் சிவனின் மனைவிகள் மட்டுமே இதைச் செய்கிறார்கள். இங்கேயும் பார்வதியின் பங்கு துர்க்கையின் பங்கிலிருந்து வேறுபட்டுள்ளது. பார்வதி ஒரு சாதாரணப் பெண்ணாகக் காட்டப்படுகிறார். துர்க்கைக்குக் கூறப்படுவது போன்ற வீரச் செயல்கள் பார்வதிக்குக் கூறப்படவில்லை.\nதுர்க்கையை போலவே பார்வதியும் சிவனின் சக்தியாவாள். அப்படியென்றால் அவளிடம் றைந்த சிவனின் சக்தி மந்தமாகவும், உறங்குவதாகவும், இன்னும் சொல்லப்போனால் இல்லை என்று கூறும் அளவுக்குச் செயலற்றதாகவும் இருந்தது ஏன்\nதர்க்கரீதியாகப் பார்க்கும் போது, ஒவ்வொரு கடவுளுக்கும் சக்தி இருக்கிறது என்றால், வேதக் கடவுள்களுக்கும் அது இருந்திருக்க வேண்டும். அப்படியானால் வேதக் கடவுள்களின் மனைவிகளுக்கு இந்தக் கொள்கை ஏன் கூறப்படவில்லை வரலாற்று ரீதியாகப் பார்க்கும் போது, புராணக் கடவுள்களிடம் சக்தி இருந்தது என்று கூறுவதற்கு நியாயம் எதுவும் இல்லை. மேலும், பார்ப்பனர்கள் துர்க்கையை மட்டுமே அசுரர்களை அழிக்கவல்ல வீராங்கனையாக ஆக்கியதன் மூலம் - தங்களுடைய கடவுள்களையெல்லாம் பரிதாபமான கோழைகளாக ஆக்கி விட்டதை உணரவில்லை.\nகடவுள்கள் அசுரர்களை எதிர்த்துப் போரிட்டு வெல்ல முடியாது என்றும், தங்களைக் காப்பாற்றுவதற்குத் தங்கள் மனைவிகளின் உதவியைக் கெஞ்சிக் கேட்க வேண்டியிருந்தது என்றும் தோன்றுகிறது. அசுரர்களை எதிர்ப்பதில் புராணக் கடவுள்கள் எவ்வளவு திறனற்றவர்களாகப் பார்ப்பனர்களால் காட்டப்படுகிறார்கள் என்பதற்கு, மார்க்கண்டேய புராணத்திலிருந்து ஓர் எடுத்துக்காட்டே போதுமானது:\n“அசுரர்களின் அரசனான மகிஷன் ஒரு முறை தேவர்களைப் போரில் தோற்கடித்து, அவர்களை வறுமைக்குள்ளாக்கினான். தேவர்கள் பிச்சைக்காரர்களாகி பூமியில் திரிந்து கொண்டிருந்தனர். இந்திரன் இவர்களை முதலில் பிரம்மாவிடமும் பின்பு சிவனிடமும் கூட்டிச் சென்றான். இவர்கள் இருவரும் தேவர்களுக்கு உதவ முடியாததால் விஷ்ணுவிடம் சென்றார்கள். விஷ்ணு தேவர்களின் பரிதாப நிலையைக் கண்டு உள்ளம் வருந்தியதால், அவரது முகத்திலிருந்து ஒளி வெள்ளம் புறப்பட்டது. அவற்றிலிருந்து ‘மகாமாயை' (துர்க்கையின் மற்றொரு பெயர்) என்ற பெண் உருவம் தோன்றியது.\nமற்ற கடவுள்களின் முகங்களிலிருந்தும் ஒளி வெள்ளங்கள் புறப்பட்டு, மகாமாயையினுள் புகுந்தன. இதனால் மகாமாயை ஒரே ஒளிமயமாக நெருப்பு மலையைப் போல ஆகிவிட்டார். பின்னர் கடவுள்கள் தங்களுடைய ஆயுதங்களை அந்தப் பயங்கரமான உருவத்திடம் கொடுத்து விட்டார்கள். அவள் அச்சமூட்டும்படியான பெரும் கூச்சல் எழுப்பிக்கொண்டு, காற்றில் மேலே பாய்ந்து அசுரனைக் கொன்று தேவர்களின் துன்பத்தைத் தீர்த்தாள்.''\nஇப்படிக் கோழைகளான கடவுள்களிடம் என்ன வல்லமை இருக்க முடியும் அவர்களிடம் வல்லமை இல்லையென்றால், அவர்கள் எப்படி அதைத் தங்கள் மனைவிகளுக்குக் கொடுக்கமுடியும் அவர்களிடம் வல்லமை இல்லையென்றால், அவர்கள் எப்படி அதைத் தங்கள் மனைவிகளுக்குக் கொடுக்கமுடியும் பெண் கடவுள்களிடம் சக்தி இருப்பதால் அவர்களை வழிபட வேண்டும் என்று கூறுவது, ஒரு புதிர் மட்டுமல்ல; பொருந்தாத பொருளற்ற கூற்றுமாகும். சக்திக் கொள்கை ஏன் உருவாக்கப்பட்டது என்பதற்கு விளக்கம் தேவைப்படுகிறது. சந்தையில் ஒரு புதிய பொருளை விற்பனைக்குக் கொண்டு வருவதற்காக, பார்ப்பனர்கள் பெண் கடவுள்களை வழிபடும் முறையைத் தொடங்கி வைத்து, தங்கள் கடவுள்களைத் தாழ்ந்த நிலைக்கு இறக்கி விட்டார்களா\n(நன்றி : தலித் முரசு அக்டொபர் 2008)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஇறந்த மனிதரான இயேசு அல்லா புத்தன் போன்றோரை விட கடவுள் தன்மையுள்ள மதம் இந்து மதம் தான் அதனால் தான் இவ்வாறு புலம்புகிறார்கள ் this saathi veri pidiththa peiriyarin muttal followers\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/2019/01/29/", "date_download": "2019-07-18T01:11:40Z", "digest": "sha1:4MJLR5LLERBQTLQJETK6JF7XTEYV3ZLC", "length": 7053, "nlines": 135, "source_domain": "tamil.drivespark.com", "title": "Drivespark Tamil Archive page of January 29, 2019 - tamil.drivespark.com", "raw_content": "\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2019 01 29\n2019 சுஸுகி வி ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி ஏபிஎஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம்\n2019 மாருதி பலேனோ ஆர்எஸ் காரின் விலை விபரம் கசிந்தது\nஉயிரை பணயம் வைத்து மக்களை மீட்டவர்களுக்கு ஏற்பட்ட சோகம்... கதறும் கேரள வெள்ள மீட்பு பணி ஹீரோக்கள்...\nபட்ஜெட் கார்... டாடா டிகோர் ஜேடிபி காரை டெஸ்ட் டிரைவ் செய்ய வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு...\nஉங்கள் பழைய காரை புதிது போல் மாற்ற வேண்டுமா உடனே விரைந்திடுங்கள் 3M கார் கேர் அவுட்லெட்டிற்கு...\nவிமானத்தில் இருந்து இறக்கி விட்டதால் கைக்குழந்தையுடன் தவித்த தம்பதி... இரக்கமற்ற பயணிகளால் விபரீதம்\nடிரக்குக்கும் காருக்கும் அடியில் சிக்கிய சூப்பர் கார்: நூலிழையில் உயிர் தப்பிய ஓட்டுநர்\nபேட்டரியில் இயங்கும் டுகாட்டி சூப்பர் பைக் வருகை விபரம்\nசென்னையில் 3 புதிய ஜாவா மோட்டார்சைக்கிள் ஷோரூம்கள் திறப்பு\nஇந்திய பைக் சந்தையை கலக்க வரும் பஜாஜ்-டிரையம்ப் கூட்டணி... போட்டி நிறுவனங்கள் கலக்கம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Xi'an", "date_download": "2019-07-18T01:09:50Z", "digest": "sha1:L5QVUUS3APCSDLAW6GU34JUI2EYOBSKU", "length": 5025, "nlines": 108, "source_domain": "time.is", "title": "Xi'an, சீனா இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nXi'an, சீனா இன் தற்பாதைய நேரம்\nவியாழன், ஆடி 18, 2019, கிழமை 29\nசூரியன்: ↑ 05:45 ↓ 19:56 (14ம 11நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nXi'an பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nXi'an இன் நேரத்தை நிலையாக்கு\nXi'an சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 14ம 11நி\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 34.26. தீர்க்கரேகை: 108.93\nXi'an இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nசீனா இன் 49 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 51 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2019 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india/2015/10/151028_indiasurrogacy", "date_download": "2019-07-18T00:38:38Z", "digest": "sha1:T7FKFJ6Q2423MTSKL2BA74NWUMIMTOGZ", "length": 8718, "nlines": 107, "source_domain": "www.bbc.com", "title": "வர்த்தக வாடகைத்தாய் நடைமுறைக்கு தடை: இந்திய அரசு - BBC News தமிழ்", "raw_content": "\nவர்த்தக வாடகைத்தாய் நடைமுறைக்கு தடை: இந்திய அரசு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption வாடகைத்தாய் நடைமுறை என்பது இந்தியாவில் பெரும் வர்த்தகமாக வளர்ந்து வருகிறது\nவர்த்தக நோக்கிலான வாடகைத்தாய்கள் நடைமுறையை இந்தியாவில் தடைசெய்யவிரும்புவதாக இந்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.\nஇதற்கான சட்டத்தை இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றினால் இந்தியாவில் சமீப ஆண்டுகளில் பெரும் வர்த்தகமாக வளர்ந்துவரும் வாடகைத்தாய்கள் நடைமுறை இந்தியாவில் தடை செய்யப்படும்.\nகுறிப்பாக வெளிநாட்டினர் தமது குழந்தைகளை வயிற்றில் சுமந்து பெறுவதற்காக இந்தியத்தாய்மார்களுக்கு பணம் தரும் நடைமுறை முற்றாக தடுக்கப்படும்.\nImage caption ஏழைப்பெண்கள் வாடகைத்தாயாக பயன்படுத்தப்படுவதற்கு நீதிமன்றமும் அரசும் எதிர்ப்பு\nஇத்தகைய வாடகைத்தாய்மார்கள் மூலம் குழந்தைகளைப்பெற்றுக்கொள்ளும் நடைமுறையில் பெரும்பாலும் செயற்கைமுறையிலான கருத்தரிப்பு தொழில்நுட்பம் அல்லது கருவுற்ற கருமுட்டையை அதன் உண்மையான தாயிடமிருந்து எடுத்து வாடகைத்தாயின் கருப்பையில் பதியனிடும் நடைமுறை பயன்படுத்தப்படுகிறது.\nஇந்தியாவுக்குள்ளான வாடகைத்தாய் வசதிகள் கருவுற முடியாத திருமணமான இந்திய தம்பதிகளுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்பதே இந்திய அரசின் நிலைப்பாடு என்று இந்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய உச்சநீதிமன்றம் கடந்த மாதம் இத்தகைய தடையை பரிந்துரை செய்திருந்தது. அப்போது வர்த்தக ரீதியிலான வாடகைத்தாய் நடைமுறையானது, கருமுட்டையை விலைக்கு விற்பதற்குச் சமம் என்று இந்திய உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.\nவர்த்தக நோக்கிலான வாடகைத்தாய்கள் நடைமுறையை இந்தியாவில் தடைசெய்யவிருப்பதாக இந்திய அரசு எடுத்திருக்கும் முடிவு ஏழைப்பெண்களையே அதிகம் பாதிக்கும் என்கிறார் சென்னையிலுள்ள வாடகைத்தாய்மார்களின் உரிமைகளுக்கான அமைப்பின் தலைவர் ஏ ஜெ ஹரிஹரன்.\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/53543/", "date_download": "2019-07-18T00:22:05Z", "digest": "sha1:XV2K24O45KGEKEFKFESZJJ5NHLPWYMQM", "length": 11756, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "கோதபாய ராஜபக்ச நீதிமன்றில் பொய்யுரைத்துள்ளதாகக் குற்றச்சாட்டு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோதபாய ராஜபக்ச நீதிமன்றில் பொய்யுரைத்துள்ளதாகக் குற்றச்சாட்டு\nமுன்னாள் பாதுகாப்புச் செயலளார் கோதபாய ராஜபக்ஸ நீதிமன்றில் பொய்யுரைத்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சட்ட மா அதிபர் திணைக்களம் இந்தக் குற்றச்சாட்டை நீதிமன்றில் சுமத்தியுள்ளது. பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் கோரி கோதபாய ராஜபக்ஸ மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇந்த தடையுத்தரவு நேற்றைய தினம் எதிர்வரும் 15ம் திகதி வரையில் நீதிமன்றில் நீடிக்கப்பட்டிருந்தது. எனினும், நீதிமன்றின் இந்த நடவடிக்கையானது ஒருதலைப்பட்சமானது என சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசுட்டர் ஜெனரல் விராஜ் தயாரட்ன தெரிவித்துள்ளார்.\nகோதபாய ராஜபக்ஸ தாம் கைது செய்யப்படுவதனை தடுக்கும் நோக்கில் நீதிமன்றில் பொய்யுரைத்து நீதிமன்றை பிழையாக வழிநடத்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த மனு தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் விளக்கம் கோராமல் நீதிமன்றம் ஒருதலைப்பட்சமாக இடைக்கால தடையுத்தரவினை வழங்கியும் நீடித்தும் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். டி.ஏ ராஜபக்ஸ நினைவுத் தூபி அமைப்பதற்காக பாரியளவு பொதுமக்கள் பணம் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக கோதபாய ராஜபக்ஸ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nTagsaccused court Gotabaya Rajapaksa lying news Srilanka tamil tamil news இலங்கை குற்றச்சாட்டு கோதபாய ராஜபக்ச நீதிமன்றில் பொய்யுரைத்துள்ளதாகக்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஆடிப்பிறப்பு – தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆளுநரின் மக்கள் சந்திப்பு மன்னாரில் – 77 அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணம் மாநகர சபையின், தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் இலங்கை செல்லவுள்ளார்…\nதிருச்சியில் பாலியல் பலாத்காரம் – 43 ஆண்டுகள் சிறை:-\nசாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிடம் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை…\nஉங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்… July 17, 2019\nஆடிப்பி���ப்பு – தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் July 17, 2019\nகி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பு… July 17, 2019\nஆளுநரின் மக்கள் சந்திப்பு மன்னாரில் – 77 அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம்… July 17, 2019\nயாழ்ப்பாணம் மாநகர சபையின், தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு… July 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/01/4_17.html", "date_download": "2019-07-18T00:56:45Z", "digest": "sha1:TKDL2RFNECJFNA7JROFAI5PCCLIJZHM3", "length": 18582, "nlines": 329, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: பத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 4", "raw_content": "\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 18\n நம் கடலூர் சீனு விடமாட்டார்போல\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \nநூல் விமர்சனங்கள் Index of book reviews\nதுறுதுறுவென்று ஒல்லியாக உயரமாக, பல் வெள்ளையாக இருந்து, சிரிக்கத் தெரிந்தால் சும்மா சிரிக்கணும் என்றில்லையே\nராஜன் குறையும் உதயநிதியும்: வாரிசு அரசியல் ஏற்றுக் கொள்ளத் தக்கதா\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 4\nINS தலைவர் வீரேந்திர குமார் பேசுகையில் சட்டமன்றங்கள் தண்டிக்கப்படுபவருக்கு மேல்முறையீடு உரிமை கூடத் தராதவகையில் நடந்து கொள்கின்றன என்று குற்றம் சாட்டினார். சட்டமன்றங்கள், பாராளுமன்றம் ஆகிய இடங்களில் என்ன பேசப்பட்டாலும், அதனை முழுதாக அச்சிட உரிமை வேண்டும் என்றார். (அதாவது அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படுதல் என்னும் உரிமையே இருக்கக்கூடாது என்றார்.) மிகவும் ஆவேசமாக, உணர்வுபூர்வமாகப் பேசினார்.\nஅரசியல்வாதிகள் வாய்ப்பு கிடைத்தால் மிசா போன்ற எமர்ஜென்சி சமயத்தில் பயன்படுத்திய சட்டங்கள், ஒப்பொழுது நடைமுறையில் உள்ள போடா போன்ற சட்டங்கள் (பொடாவை ஆதரித்த வைகோ இன்று அதன்மூலமே சிறையில் இருப்பதைக் குத்திக்காட்டினார்) போல பத்திரிகைகளை அடக்க ஏதேனும் வழி கிடைக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்றார். அரசியல்வாதிகள் பதவி கிடைத்ததும் தங்களைச் சுற்றி SPG வீரர்களை வைத்துக் கொண்டு, தங்களுக்கு பெருமதிப்பு வந்துவிட்டது போல நடந்துகொள்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் என்றால், பொதுச்சட்டத்தை எப்படி களங்கப்படுத்துவது என்பதே தங்கள் பணி என்பதுபோலச் செயல்படுகிறார்கள். ஒரு சாதாரணக் குடிமகன் நடுத்தெருவில் சிறுநீர் கழித்தால் அவார் உடனடியாகக் கைதுசெய்யப்படுவார். ஆனால் ஒரு சட்டமன்ற, பாராளுமன்ர உறுப்பினர் இதைச் செய்தால் அவரைக் கைது செய்யமுடியாது என்றார்.\nசட்டமன்றங்களுக்கு தண்டனை தரும் அதிகாரமே இருக்கக்கூடாது என்றார். உரிமை மீறல் என்று குற்றம் சாட்டி, நாளை சட்டமன்றம் இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கினால் என்ன் ஆவாது என்று கேள்வி எழுப்பினார். பின்னர் நீதிபதி தாமஸ் ஒரு கேள்விக்குப் பதில் தருகையில் இதனைக் குறிப்பிட்டு, இந்தக் கேள்வி தன்னை வெகுவாகப் பாதித்தது என்றும், இப்பொழுதுள்ள நிலைமையில் ஒரு சட்டமன்றம் வெளியாள் ஒருவருக்கு ஏதோ காரணம் காட்டி ஆயுள் தண்டனை கொடுத்தால் நீதிமன்றங்களால் எந்த சட்டத்தை முற்படுத்தி பாதிக்கப்பட்டவரின் வழக்கை ஏற்றுக் கொள்ள முடியும் என்று தெரியவில்லை என்றார். நீதிமன்றங்கள் இதுவரை சட்டமன்றங்கள் வரைந்துள்ள சட்டங்களின் உள்ளாகவே நீதியை வழங்க முடியும். சட்டமன்றங்களும், பாராளுமன்றமும் தங்கள் உரிமைகளை உடனடியாக வரைடறுக்காவிட்டால் குழப்பமே மிஞ்சும் என்றார்.\nவீரேந்திர குமார் மேலும் பேசுகையில் தமிழக சட்டமன்றம் 'supremacy and majesticity\" என்றெல்லாம் பேசுகிறதே ஆனால் எப்பொழுது அந்த மன்றத்தின் அவைத்தலைவர் முதலமைச்சர் காலில் விழுந்து வணங்குகிறாரோ, அப்பொழுதே அந்த சட்டமன்றத்தின் supremacyக்குக் களங்கம் ஏற்பட்டுவிட்டது; majesticityக்குக் களங்கம் ஏற்பட்டுவிட்டது என்றார்.\nINS சட்டமன்ற உரிமைகள், பத்திரிகை சுதந்திரம் ஆகிய பிரச்சினைகளை எடுத்துக் கொண்டு நாடு முழுவதும் செல்லும் என்றார்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஇண்டர்நெட்டில் நிதிவசூல், அமெரிக்கத் தேர்தல்\nகோழிக்கு வந்தது ஜுரம், முட்டைக்கு வந்தது பயம்\nஇன்றைக்குக் குறிப்பிடப்பட வேண்டிய சில செய்திகள்\nநீதித்துறையின் கேவலம்: குடியரசுத் தலைவருக்கே வாரண்...\nகாந்தியின் பலதுறைப் பங்களிப்பு - 2\nகாந்தியின் பலதுறைப் பங்களிப்பு - 1\nநடுங்க வைக்கும் சாலை விபத்துகள்\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - மேலும்\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 5\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 4\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 3\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 2\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 1\nராஜீவ் காந்தி கொலை பற்றிய சுவாமியின் புத்தகம் - 2\nராஜீவ் காந்தி கொலை பற்றிய சுவாமியின் புத்தகம் - 1\nஜெயலலிதா ஊழல் அலர்ட்: ஸ்பிக் பங்கு ஊழல் வழக்கு\nராஹுல் திராவிட் மீது குற்றச்சாட்டு, அபராதம்\nஇந்தியா - ஸிம்பாப்வே ஒருநாள் போட்டி\nபீஷ்மா டாங்குகளில் திரிசூலம் - கம்யூனிஸ்டுகள் எதிர...\nஇர்ஃபான் பதான், பாலாஜி, ரோஹன் காவஸ்கர்\nஇந்தியா ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 5\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 4\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 3\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 2\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 1\nமரத்தடி 'குளிர்காலக்' கதை, கவிதைப் போட்டி\nஸ்வதேஷி என்பதற்கு இணையான ஆங்கிலச்சொல்\nதமிழ் இலக்கியம் 2004 - 7\nதமிழ் இலக்கியம் 2004 - 6\nதமிழ் இலக்கியம் 2004 - 5\nதமிழ் இலக்கியம் 2004 - 4\nதமிழ் இலக்கியம் 2004 - 3\nதமிழ் இலக��கியம் 2004 - 2\nதமிழ் இலக்கியம் 2004 பற்றி\nபுதிய திசைகள், புத்தக வெளியீடுகள்\nதமிழ் இலக்கியம் 2004 மாநாடு\nமுறைசாராத் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு\nசங்கம்: மாலன், ரெ.கார்த்திகேசு சந்திப்பு\nஸ்டார் நியூஸுக்கு அரசின் அனுமதி\nகடந்த காலாண்டில் GDP வளர்ச்சி\nமுடிக்கு 30 கோடி ரூபாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/srilankantestcricketsixhundrdrunsallout", "date_download": "2019-07-18T00:25:48Z", "digest": "sha1:67746FHBP2CAXVX3K3N2M4RWLSRZJV57", "length": 8301, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி இந்திய அணி 600 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. | Malaimurasu Tv", "raw_content": "\nபவானி ஆற்றில் இறங்கி ஆட்டம் போட்ட ஒற்றை காட்டு யானை | அப்பகுதி மக்கள்…\nஇலங்கையில் இனப்படுகொலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது..\nகாரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபவம்..\nஅரசு நிர்வாகத்தில் தலையிட கிரண்பேடிக்கு அதிகாரமில்லை..\nகுல்பூஷண் ஜாதவிற்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – சர்வதேச…\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர்..\nவட மாநிலங்களில் கனமழை விவகாரம் மக்களவையில் எதிரொலித்தது..\nஓய்வு முடிவை வெளியிடுமாறு டோனிக்கு நெருக்கடி..\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nநேபாளத்தில் தொடர்மழைக்கு 43 பேர் உயிரிழந்தனர்..\nமனைவிக்காக 73மில்லியன் டாலரில் பங்களா..\nHome செய்திகள் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி இந்திய அணி 600 ரன்கள் குவித்து ஆல் அவுட்...\nஇலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி இந்திய அணி 600 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.\nஇலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 600 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.\nஇலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் களமிறங்கிய இந்திய அணி, ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்களை குவித்தது. அதிரடியாக விளையாடிய ஷிகர் தவான் 190 ரன்களை எடுத்து அசத்தினார்.\nஇதனையடுத்து இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணிய��ல் சிறப்பாக விளையாடிய புஜாரா 153 ரன்களில் ஆட்டமிழந்தார். 600 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி ஆட்டமிழந்தது.\nஇதனையடுத்து முதல் இன்னீங்சை தொடங்கியுள்ள இலங்கை அணி 3 மணி நேர நிலவரப்படி 1 விக்கெட் இழப்பிற்கு 20 ரன்களை எடுத்துள்ளது.\nPrevious articleகாவிரி ஆற்றை பாதுகாக்க விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக. பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nNext articleநீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்தும் மனித சங்கிலி போராட்டம் தேவையற்றது என்று துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஓய்வு முடிவை வெளியிடுமாறு டோனிக்கு நெருக்கடி..\nமாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவாதத்தை ஏற்று, அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிட உத்தரவு\nகர்நாடக சட்டமன்ற விவகாரத்தில் துரைமுருகன் கருத்து..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.salasalappu.com/2017/04/16/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-07-18T01:30:11Z", "digest": "sha1:WBCHOPPMBR7LT3F444R7XWT7QPULC5KH", "length": 17320, "nlines": 53, "source_domain": "www.salasalappu.com", "title": "மோடியின் அம்பேத்கர் ! – சலசலப்பு", "raw_content": "\nஇந்த ஆண்டிலிருந்து அம்பேத்கரின் பிறந்தநாள், தேசிய தண்ணீர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. நீராதாரங்களை நிர்வகிப்பதன் அவசியங்களை மக்களுக்கு உணர்த்தும் வகையில் தேசிய தண்ணீர் தினம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.\nவைஸ்ராய் ஆட்சிக்காலத்தில் 1942-46 ஆண்டுகளில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த அம்பேத்கரின் பொறுப்பில் நீர்ப்பாசனத் துறையும் இருந்தது. அந்த அடிப்படையில் நீர் மேலாண்மையின் முன்னோடியாக அம்பேத்கரை அடையாளப்படுத்துகிறது மத்திய அரசு. அம்பேத்கருக்கும் தண்ணீருக்குமான உறவில் அது ஒரு புள்ளி மட்டுமே. தண்ணீரைப் பெறுவது ஓர் அரசியல் உரிமை, ஆனால் அது ஒடுக்குமுறையின் கருவியாகவே உபயோகப்படுத்தப்பட்டுவருகிறது என்பதை அம்பேத்கர் ஆதாரங்களோடு விளக்கியிருக்கிறார். அதுவே அவருக்கும் தண்ணீருக்குமான தொடர்பில் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டிய அம்சம்.\nஅம்பேத்கரின் பிரபலமான புத்தகங்களில் ஒன்று, `சாதியை அழித்தொழித்தல்’. அதில் இந்தியா முழுவதும் தலித்துகளுக்கு தண்ணீரைப் பெறும் உரிமை எப்படியெல்லாம் மறுக்கப் படுகிறது என்பதை அவர் பட்டியலிட்டிருக்கிறார்.\n1928-ல் மத்திய இந்தியாவில் தலித்துகள் தங்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறி நடக்கும்போது கிராமத்துக் கிணறுகளில் தண்ணீர் எடுப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டனர். 1935-ல் குஜராத்தில் தலித் பெண்கள் தண்ணீர் எடுப்பதற்கு உலோகக் குடங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று தடுக்கப்பட்டனர். தடையை மீறி உலோகக் குடங்களைப் பயன்படுத்திய பெண்கள் தாக்கப்பட்டனர்.\nதலித்துகள் மட்டுமல்ல, அவர்கள் வளர்த்துவந்த கால்நடைகள்கூட பொது நீர்நிலைகளில் நீர் அருந்துவதற்கு அனுமதிக்கப்படவில்லை. பத்திரிகைச் செய்திக் குறிப்புகள், பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரிகளுக்கு சமர்ப்பித்த கோரிக்கை மனுக்கள் ஆகியவற்றையெல்லாம் ஆதாரங்களாகக் காட்டி தலித்துகளுக்கு நீர் பெறும் உரிமை மறுக்கப்பட்டதை அம்பேத்கர் விளக்கியிருக்கிறார். பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூட அனுமதிக்காத நீங்கள், அரசியல் அதிகாரத்திற்கு அருகதை உள்ளவர்கள்தானா என்ற அம்பேத்கரின் கேள்வி இன்றைய சூழலுக்கும் பொருத்தமாகவே இருக்கிறது.\nதண்ணீரைப் பெறுவது அடிப்படை உரிமை\nஅரசியல் சட்ட விவாதத்தின்போது அம்பேத்கர் சிறப்புக் கவனம் எடுத்துக்கொண்ட விஷயங்களில் தண்ணீர் உரிமையும் ஒன்று. சாதி, சமயம், பாலினம் என்று பாகுபாடுகள் காட்டக் கூடாது என்பதை வலியுறுத்தி அவர் முன்வைத்த வரைவில் நீர் உரிமைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆறுகள், குளங்கள், கிணறுகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதில் மனிதர்களிடையே பாகுபாடு கூடாது என்று அவரது வரைவு அழுத்தம் கொடுத்தது.\nசட்டத்தினாலன்றி வேறு எந்தவொரு காரணத்தாலும் பொதுப் பயன்பாட்டுக்கான கிணற்றிலும் நீர்நிலைகளிலும் ஒருவர் தண்ணீர் எடுப்பதைத் தடுப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று அவர் முன்வைத்த வரைவுதான் அரசியல் சட்டத்தின் ஷரத்து 15-ஆக வடிவம் கண்டுள்ளது. ஷரத்து 15(2)-ன்படி, பொதுப் பயன்பாட்டுக்காகப் பொது நிதியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள நீர்நிலைகள் அல்லது கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்கு சாதியின் அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது என்று அடிப்படை உரிமையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.\nஅரசியல் சட்ட விவாதத்தின்போ���ு தண்ணீரைப் பயன்படுத்தும் உரிமையை வலியுறுத்தி அவர் வாதாடியபோது அதற்கு ஆதாரமாகக் காட்டியது தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைகளைத்தான். மதராஸ் மாகாண வருவாய் வாரியப் பதிவுகள் எண். 723-ன்படி (நவம்பர் 5, 1892) வட தமிழகத்தின் தலித்துகளுக்கு நீர் பெறும் உரிமையில் பாகுபாடு காட்டப்பட்டது உறுதியாக தெரிந்தது. அவர்களோடு முரண்பாடு வரும்போதெல்லாம் அவர்களது வயல் வரப்புகளை வெட்டி தண்ணீரை வெளியேற்றுவது வழக்கமாக இருந்திருக்கிறது.\nஇதெல்லாம் எத்தனை ஆண்டுகளுக்கு முந்தைய கதை, இப்போது அதைப் பற்றி பேசுவது சரியா என்ற கேள்வி எழலாம். அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட்டபோதும்கூட இன்னும் தண்ணீரைப் பயன்படுத்தும் உரிமையில் பாகுபாடுகள் நீங்கவில்லை என்பதுதான் உண்மைநிலை. யுனிசெப் நிறுவனம் 2013-ல் ‘இந்தியாவில் நீர்வளம்- நிலையும் வாய்ப்புகளும்’ என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, இந்தியாவைப் பொறத்தவரை, தண்ணீர் என்பது ஓர் அரசியல் பிரச்சினையாகவே இன்னும் இருக்கிறது. வகுப்பு, சாதி, பாலினம் முதலிய வேறுபாடுகள் நீரைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பில் பாகுபாடு நிலவ காரணமாக இருக்கின்றன.\nஇந்தச் சிக்கலுக்கு இதுவரை கண்டறியப்பட்டுள்ள தீர்வு, குடிநீர்க் குழாய் இணைப்புகள். இந்தியக் கிராமப்புறங்களில் தலித்துகள் தற்போது குடிநீர் பெறுவதில் பாகுபாடு கணிசமாகக் குறைந்திருக்கிறது என்றால் அது சமூக மனமாற்றத்தால் அல்ல, குடிநீர்க் குழாய் இணைப்புகளின் வழியாகத்தான். ஆனால் இந்த தொழில்நுட்பங்களின் துணைகொண்டு தண்ணீர்ப் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்த்துவிட முடியாது. ஏனென்றால், உலக மக்கள்தொகையில் 16% பேர் இந்தியாவில் வாழ்கின்றனர். ஆனால் உலக நன்னீர் வளத்தில் இந்தியாவின் பங்கு வெறும் 4% மட்டும்தான்.\nயுனிசெப் அறிக்கையில், குஜராத்தில் 2001-ல் தொடங்கப்பட்ட தண்ணீர் மற்றும் கழிவு அகற்றல் மேலாண்மை அமைப்பின் செயல்பாடுகளும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. குஜராத்தின் கிராமப்புறங்களில் நீர்ப் பகிர்வுத் திட்டங்களை சமூக பங்கேற்புடன் நடத்துவதுதான் இந்த அமைப்பின் நோக்கம். ஆனால் அங்கும்கூட தலித்துகள் இனத்தவர்கள் பொது நீர்நிலைகளைப் பயன்படுத்த முடியாத நிலையே நீடிக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.\nஅனைவரும் சரிசமமாக நீரைப் பயன்படுத்தும் உரிமையைத்தான் அம்பேத்கர் வலியுறுத்தினார். ஆனால் மோடியின் அரசோ அவரை நீர் மேலாண்மைத் திட்டங்களை வகுத்த முன்னோடி என்று மட்டுமே சித்தரிக்கிறது. ஒருவர் வாழ்நாள் முழுவதும் வலியுறுத்திய கொள்கைகளை விலக்கி வைத்துவிட்டு, அவரிடமிருந்து இணக்கமான அடையாளத்தை மட்டும் எடுத்தாள்வது மோசமான அரசியல் தந்திரம்.\nஅம்பேத்கரின் பெயரில் பணமில்லா பரிவர்த்தனைக்கான ‘பீம் ஆப்’ என்ற செல்போன் செயலியையும்கூட மோடி அறிமுகப் படுத்தியுள்ளார். தான் பிரதமராவதற்குக் காரணமே அம்பேத்கர் தான், அவர்தான் தனக்கு உந்துசக்தியாக இருந்தார் என்று அம்பேத்கர் சர்வதேச மைய அடிக்கல் நாட்டு விழாவின்போது மோடி அவருக்குப் புகழாரம் சூட்டினார். அம்பேத்கர் தலித்துகளின் தலைவர் மட்டுமல்லர், மனித குலத்தின் தலைவர் என்ற மோடியின் வார்த்தைகள் 100% உண்மை.\nஅம்பேத்கர் பல பரிமாணங்களைக் கொண்ட மாபெரும் ஆளுமை. அவரது பொருளாதாரச் சிந்தனைகள் மோடிக்கு உவப்பாக இருக்கலாம். ஆனால் அம்பேத்கரின் ஆரம்பக்கால பொருளியல் ஆய்வுகளைக் காட்டிலும் அவர் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து மேற்கொண்ட சமூகப் பகுப்பாய்வுகளே முக்கியமானவை.\nஅம்பேத்கரின் பொருளியல் ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, அவரின் சமூகப் பகுப்பாய்வுகளையும் அவர் முன்னிறுத்திய சமய தத்துவங்களையும் மோடி கண்டுகொள்ளாமலே விட்டுவிடுகிறார். அம்பேத்கருக்கும் நீருக்குமான தொடர்பும்கூட அப்படித்தான். அம்பேத்கர் வலியுறுத்தியது நீர் உரிமை. மோடி பேசுவது நீர்மேலாண்மை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=63015", "date_download": "2019-07-18T01:46:59Z", "digest": "sha1:VM3N7BWQKJLFETU7SIDTVOX4YZKUHJ63", "length": 6822, "nlines": 75, "source_domain": "www.supeedsam.com", "title": "கிழக்கு மாகாணத்தில் முதல் பெண் தவிசாளர் வாழைச்சேனையில் பதவியேற்பு – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகிழக்கு மாகாணத்தில் முதல் பெண் தவிசாளர் வாழைச்சேனையில் பதவியேற்பு\nவாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தனது கடமைகளை இன்று புதன்கிழமை பொறுப்பேற்றார்.\nவாழைச்சேனை பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் பிரதேச சபை செயலாளர் கே.தினேஸ்குமார் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உப தலைவர் என்.திரவியம், கட்சி முக்கியஸ்தர்கள், உப தவிசாளர் த.யசோதரன் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.\nஇதன்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உப தலைவர் என்.திரவியம் முன்னிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.\nதிருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தவிசாளராக பொறுப்பேற்றதும் வாழைச்சேனை பிரதேச சபை வளாகத்தில் இருபத்தைந்து பழமரக்கன்றுகள் சபை உறுப்பினர்களால் நாட்டப்பட்டதுடன், வாழைச்சேனை முஸ்லிம் பிரதேசத்தில் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் சுத்தம் செய்யும் வேலைத் திட்டம் ஆரம்பம்;, பிரதேச வீதி மின்விளக்குகள் பொறுத்துதல் என மூன்று வேலைத் திட்டங்களை அமுல்படுத்தியுள்ளார்.\nதவிசாளர் பதவியேற்றதன் பிற்பாடு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் எச்.எம்.எம்.ஹமீம் ஆகியோர் வருகை தந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.\nPrevious articleமாந்தை கிழக்கு (பாண்டியன் குளம்) பிரதேச சபையை அமைச்சர் ரிசாத்தின் கட்சி கைப்பற்றியுள்ளது.\nNext articleபெண்களின் பொருளாதாரம், வாழ்வாதாரம் மெருகூட்ட எனது வேலைத் திட்டங்கள் அமையும்\nகிழக்கு மாகாண தேர்தலை உடன் நடத்துக.\nகிழக்கில் புதிய கூட்டமைப்பினை உருவாக்கும் முயற்சியில் ஈழத் தமிழர் பேரவை\nஆசிரியர் சங்கம் 18, 19 திகதிகளில் சுகயீனப் போராட்டம்\nபுலிகளுடனான தாக்குதலில் கூட இவ்வாறு பொது மக்கள் இலக்கு வைக்கப்படவில்லை”\nபுன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=64401", "date_download": "2019-07-18T01:45:39Z", "digest": "sha1:5KGSZIUIEM5L2WPVP7B5PFCEVMDHJCPQ", "length": 14500, "nlines": 80, "source_domain": "www.supeedsam.com", "title": "இறுதிக்கட்டப்போர் தொடங்கிய கிழக்கு மாகாணம் பற்றி விக்னேஸ்வரனுக்கு ஏதாவது தெரியுமா? – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஇறுதிக்கட்டப்போர் தொடங்கிய கிழக்கு மாகாணம் பற்றி விக்னேஸ்வரனுக்கு ஏதாவது தெரியுமா\nமனிதப்பேரவலம் ஒன்றை நினைவு கூரும் இடத்தில் இன்னொரு பேரவலத்தை அரங்கேற்றும் “வல்லமை” தமிழர்களுக்கு மாத்திரம்தான் உண்டு என்பதை உலகெங்கும் பறை சாற்றும் வகையில் முள்ளிவாய்க்காலில் சென்று களமாடிவிட்டு வந்திருக்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன். அவருக்கு பெரியதொரு ஒளிவட்டத்தை கீறி – நினைவு மேடையில் ஏற்றிவைத்தது மாத்திரமல்லாமல் – அவரது சாவு வீட்டு அரசியலுக்கு சாமரம் வீசிவிட்டு வந்திருக்கிறார்கள் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்.\nஇந்தப்பேரவல நினைவுநாளுக்கு திரளும் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக விக்னேஸ்வரன் அடுத்த வருடம் அரசாங்கம் கொடுத்த – தனது முதலமைச்சர் – வாகனத்துக்கு முன்பாக துலா ஒன்றைக்கட்டி தூக்குக்காவடி எடுத்துக்கொண்டால்கூட ஆச்சரியப்படுதவதற்கில்லை போலிருக்கிறது.\nஇவ்வளவு துரிதமாக தமிழர்களின் அரசியல் தறிகெட்டு பயணிக்கும் என்று யாரும் நம்பவில்லைத்தான். ஆனாலும் வரலாறு அதனை சாத்தியமாக்கிக்கொண்டு செல்கிறது என்பதை கண் முன்னே பார்க்கும்போது விரக்தியும் கோபமும்தான் எஞ்சுகிறது.\nஅன்று மாவீரர்களுக்கு விளக்கேற்றவேண்டும் என்று சிறிதரன் ஏறிநின்றது போல நேற்று இறந்த பொதுமக்களுக்கு விளக்கேற்றுவதற்கு தனக்கு கிடைத்த ஒரு லட்சம் வாக்குகளை அத்தாட்சியாக காண்பித்துக்கொண்டு வந்து நிற்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன். இந்த விளக்கேற்றும் நிகழ்வுகள் எல்லாம் தனது அரசியலுக்கு மிகவும் முக்கியமானது என்றும் அதனை குழப்பிவிடவேண்டாம் என்று கையெடுத்து கும்பிடாத குறையாகவும் அவர் முள்ளிவாய்க்காலில் போய் நின்ற கோலம் பரிதாபத்திலும் பரிதாபமாக கிடந்தது.\nபோர் முடிந்து ஒன்பதாண்டுகளில் அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் உச்ச நிலைக்கு கொண்டு சென்றுவிட்டதுபோலவும் அந்த முழுச்சாதனையையும் செய்துமுடித்துவிட்ட பெருமை மிக்க அரசியல்புள்ளி தான்தான் என்பது போலவும் இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கவேண்டும் என்று எந்த கூச்ச நாச்சமும் இல்லாமல் வந்து நிற்கின்ற முதலமைச்சர் விக்னேஸ்வரனின் மனசாட்சியை எண்ணும்போது பயங்கர வியப்பாக இருந்தது.\nஅப்படியே அவர் நினைப்பதுபோல மாகாணசபைதான் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவது என்று முடிவெடுத்துக்கொண்டாலும் இறுதிக்கட்டப்போர் தொடங்கிய கிழக்கு மாகாணம் பற்றி விக்னேஸ்வரனுக்கு ஏதாவது தெரியுமா அங்குள்ளவர்கள் எவரையாவது இந்�� நினைவேந்தல் நிகழ்வில் வந்து நிற்க அனுமதித்தாரா அங்குள்ளவர்கள் எவரையாவது இந்த நினைவேந்தல் நிகழ்வில் வந்து நிற்க அனுமதித்தாரா அல்லது அவர்களையும் துரத்திவிட்டுத்தான் தான் மட்டும் உள்ளே வந்து நின்றாரா\nகடன்காரன் இறந்துவிட்டதால் அவனுக்கு கடன்கொடுத்த வங்கிக்காரன் வந்து பிணத்துக்கு கொள்ளி வைக்க உரிமை கோருவது போலிருந்தது விக்னேஸ்வரன் போட்ட கூத்து. தான்தான் மக்களின் பிரதிநிதி என்று கூறிக்கொண்டு வணக்கம் செலுத்தவதற்கு வந்து தீபத்தோடு நின்றது, இவ்வளவு காலத்தில் தமிழினம் கண்ட மிகப்பெரிய சாபக்கேடான காட்சி அன்றி வேறொன்றுமில்லை.\nபாவம் பல்கலைக்கழக மாணவர்கள். இந்த அற்ப அரசியல் மேடைக்கும் அரசியல்வாதிக்கும் துதிபாடுகின்ற துர்பாக்கிய நிலைக்குள் தங்களை தாங்களே தள்ளிவிட்டிருக்கிறார்கள். இம்மியும் கூச்சமில்லாமல் ஒரு நினைவேந்தல் நிகழ்வினை அரசியல் மேடையாக்கிச்சென்ற சம்பந்தன் ஐயாவின் “க்ளோனிங்” அரசியல்வாதியை பார்த்து புளகாங்கிதமடைந்துபோயிருக்கிறார்கள். அவரை அணைக்கவேண்டும் என்பதற்காக முன்னாள் போராளி துளசியைக்கூட முட்டி தள்ளிவிடுகிறார்கள். கறுப்பு உடை தரித்து காமடி படைகளாக எழுந்தருளுகிறார்கள். முப்பதாண்டு கால ஆயுதப்போராட்டத்தை நடத்திய புலிகளே காண்பிக்காத வீரத்தை தாங்கள் புதிதாக காண்பித்துவிடப்போவதுபோல விக்னேஸ்வரனை சூழ விறைத்தபடி நின்று சிரிப்பு காட்டுகிறார்கள்.\nபுலத்திலிருந்து பல கோஷ்டிகள் இந்த புதிய போர் பரணியை பார்த்து கண்ணில் ஒற்றிக்கொள்கிறார்கள். விடுதலைப்புலிகளின் அடுத்த படையணி தயார் என்று உள்ளங்கையில் குத்திக்கொள்கிறார்கள். அங்கு பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தியது மோட்டார் சைக்கிள் பேரணி என்றாலும் அதனை இங்கிருந்து குட்டிசிறி மோட்டார் படையணி போல பயபக்தியோடு பார்த்து பரவசம் கொள்கிறார்கள். போராட்ட காலத்திலும் அதற்கு பின்னரும் நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் அவர்களது போராட்ட பங்களிப்புக்களுக்காக வீதி வீதியாக சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்டு எறியப்படும்போது இரண்டு கால்களுக்கும் இடையில் கைகளை வைத்துக்கொண்டு நடுங்கிக்கொண்டிருந்த இந்த புலம்பெயர்ந்த புடுங்கிகளுக்கு பல்கலைக்கழக மாணவர்களின் தற்போதைய திரட்சி போதையேற்றிவிட்டிருக்கிறது. எப்படியாவது, இவர்களை துருப்புச்சீட்டாக வைத்து தாங்கள் விரும்புகின்ற ஒரு அரசியலை நடத்திவிடவேண்டும் என்று பர பரத்துக்கொண்டு நிற்கிறார்கள்.\nகாலம் எவ்வளவு வேகமாக சுழன்று வந்து ஒரு சூனியத்தில் குத்திக்கொண்டு நிற்கிறது என்பதை பார்க்கும்போது விரக்தி மட்டுமே எஞ்சுகிறது.\nPrevious articleவைத்தியசாலையே வாழ்விடமாய் போன சோகம்\nNext articleகிழக்கு மாகாணத்திற்கு 8000 மில்லியன் ரூபா நிதி.கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்\nகிழக்கு மாகாண தேர்தலை உடன் நடத்துக.\nகிழக்கில் புதிய கூட்டமைப்பினை உருவாக்கும் முயற்சியில் ஈழத் தமிழர் பேரவை\nஆசிரியர் சங்கம் 18, 19 திகதிகளில் சுகயீனப் போராட்டம்\nகிழக்கு மாகாண ஆளுநராக பியதாச\nமனோகணேசன் வடகிழக்கில் எமது அரசியல் நிலமையை குழப்புவது பற்றி சிந்தித்து செயல்படவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/12/01/sensex-ends-green-nifty-at-7-954-post-rbi-policy-004966.html", "date_download": "2019-07-18T01:28:30Z", "digest": "sha1:ITWOOPUDM4UQOQV7HBS7GD4EOYMQQHCR", "length": 21350, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மந்தமான வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை.. 23 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..! | Sensex ends in green, Nifty at 7,954 post RBI policy - Tamil Goodreturns", "raw_content": "\n» மந்தமான வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை.. 23 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..\nமந்தமான வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை.. 23 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..\nவிரைவில் prepaid smart meter திட்டம்\n11 hrs ago தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் “Yes bank”.. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\n11 hrs ago RSS எதிர்ப்பை மதிப்பாரா மோடி பாஜகவின் Foreign Currency Bond திட்டத்தை எதிர்க்கும் தாய் கழகம்\n12 hrs ago சூப்பர்லா.. விப்ரோ நிகரலாபம் 12.6% அதிகரிப்பு.. லாபம் ரூ.2,388 கோடி\n12 hrs ago ரிலையன்ஸை விட மற்ற நிறுவனங்களின் postpaid planல் 2 மடங்கு அதிக கட்டணம்.. CLSA அறிக்கை\nMovies பிக் பாஸ் வீட்டில் நிஜ காதல் ஜோடி: ஒயில் கார்டு என்ட்ரி இந்த நடிகையா\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nNews முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nமும்பை: ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் ஜடிபி தகவல் இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தை லாபகரமான பாதைக்குக் கொண்டு சென்றது.\nஇன்றைய வர்த்தகம் துவக்கம் முதல் குறைவான வர்த்தகத்தைப் பெற்று வந்த மும்பை பங்குச்சந்தை ரிச்ர்வ் வங்கியின் அறிவிப்புகள் திடீர் சரிவை ஏற்படுத்தியது. இதன்பின் நேற்று வெளியிடப்பட்ட ஜிடிபி தரவுகளின் மூலம் இந்திய சந்தையின் அன்னிய முதலீட்டின் அளவு கணிசமாக உயர்ந்தது. இதனால் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் முழுவதும் நிலையான வர்த்தகத்தைப் பெற்று லாபகரமான நிலையில் வர்த்தகம் முடிவடைந்தது.\nசெவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 23.74 புள்ளிகள் உயர்வில் 26,169.41 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டி குறியீடு 19.65 புள்ளிகள் உயர்வுடன் 7,954.90 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது.\nஆசிய சந்தையில் ஆஸ்திரேலியா, சீனா, ஹாங்காங், ஜப்பான், தைவான் ஆகிய அனைத்தும் லாபகரமான நிலையிலேயே முடிவடைந்தது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபட்ஜெட்டுக்கு பின் பாயத் தொடங்கும் Sensex\nபங்குச்சந்தைகள் சரிவுகள் என்னை பாதிக்காதவாறு கவனமாக இருக்கிறேன் - நிர்மலா சீதாராமன்\nபட்ஜெட்டுக்கு பின் 1250 புள்ளிகள் சரிந்த Sensex 400 புள்ளி இறக்கத்தில் பலத்த அடி வாங்கிய Nifty\nகடந்த ஏழு வர்த்தக நாட்களாக சென்செக்ஸ் 39000-த்துக்கு மேல் வர்த்தகம் நிறைவு..\n553 புள்ளிகள் அவுட், காரணம் வட்டிவிகிதம்.. என்னய்யா வட்டி விகிதம் குறைஞ்சது ஒரு தப்பா..\nமுட்டு கொடுக்கும் மோடி சக்தி.. புதிய உச்சத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி..\n2020-ல் சென்செக்ஸ் 45,000 புள்ளிகளை தொடும்.. மார்கன் ஸ்டான்லி அறிக்கை\nமோடி அலையால் உச்சம் கண்ட சந்தைகள்.. காளையின் பிடியில் இந்தியா\n1313 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. காலையில மேல, சாயங்காலம் கீழ.. காலையில மேல, சாயங்காலம் கீழ..\nகாளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டிய���ு\nபாஜக அதிரடி வெற்றி. பங்குச் சந்தையில் அதகளம்.. விர்ரென உயர்ந்த சென்செக்ஸ்\nபட்டையை கிளப்பிய சந்தைகள்.. சென்செக்ஸ் 1421 புள்ளிகள் ஏற்றம்\nRead more about: sensex nifty bse nse stock market சென்செக்ஸ் நிஃப்டி பிஎஸ்ஈ என்எஸ்ஈ பங்குச்சந்தை\nஇந்திய உற்பத்தியாளர்களின் வர்த்தகம் படுமோசம்.. இனியாவது சீரடையுமா.. எதிர்பார்ப்பில் நிறுவனங்கள்\nBank account-ல் இருந்து ரூ. 3.3 கோடி திருட்டு சிம் கார்ட் வைத்து இவ்வளவு பெரிய தொகை கொள்ளையா\nIncome Tax நாம எல்லாரும் வரி தாக்கல் பண்ணனுமா அப்ப அந்த 5 லட்சம் எப்ப நடைமுறைக்கு வரும்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/woman-dsp-s-suicide-congress-communist-party-demand-cbi-probe-236034.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-18T00:51:22Z", "digest": "sha1:7L7SK33RVTDL6HCQXEM2DRXPUFFGLCCZ", "length": 18984, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "டி.எஸ்.பி விஷ்ணு பிரியா சாவில் மர்மம்… சி.பி.ஐ விசாரணை கேட்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் | Woman DSP's suicide, Congress, communist party demand CBI probe - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n21 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nMovies பிக் பாஸ் வீட்டில் நிஜ காதல் ஜோடி: ஒயில் கார்டு என்ட்ரி இந்த நடிகையா\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nடி.எஸ்.பி விஷ்ணு பிரியா சாவில் மர்மம்… சி.பி.ஐ விசாரணை கேட்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்\nசென்னை: பெண் டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்து கொண்டது குறித்து சி.பி.ஐ. வி்சாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவி விஜயதாரணி தெரிவித்துள்ளார். இதேபோல விஷ்ணு பிரியாவின் சாவில் மர்மம் இருப்பதாக கம்யூனிஸ்ட் கட்சியினர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.\nசென்னையில் செய்தியாளர்களிடையே பேசிய அவர், டி.எஸ்.பி., மரணம் குறித்து தமிழக அரசு அறிவித்து உள்ள சி.பி.சி.ஐ.டி விசாரணை நேர்மையாக நடைபெறாது. அவரது மரணத்தி்ல் அமைச்சர்களுக்கும் தொடர்பு இருக்கிறது. எனவே விசாரணை நேர்மையாக நடைபெறுவதற்கு சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்றார்.\nஇதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் A. ரங்கசாமி விடுத்துள்ள அறிக்கை:\nநாமக்கல் மாவட்டம் திருச்சங்கோடு கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் 27 வயது நிரம்பிய விஷ்ணு பிரியா தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாமக்கல் மாவட்ட குழு அதிர்ச்சியும் மிகுந்த மனவேதனையும் அடைகிறது.\nஅவர் கடந்த 18ம் தேதி காலை போக்குவரத்துக் காவலர் ஒருவர் ஆசிரியரை தாக்கியதால் நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் செய்த ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றவர் பத்து பக்கம் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறபடுகிறது. இச்சுழலில் அவர் எழுத்திய கடிதத்தில் காவல் துறை பணி எனபது தெய்வத்திற்கு சமம் எனவும், தற்கொலைக்கும் கோகுல்ராஜ் மரணம் குறித்த விசாரணைக்கும் தொடர்பில்லை என எழுதியதுடன் எனது சாவை அரசியல் ஆக்க வேண்டாம் எனவும், எழுதி உள்ளதாக சொல்லபடுகிறது.\nஇந்த மூன்று விபரங்களையும் குறிப்பிட்டு எழுத வேண்டிய சூழல் ஏன் ஏற்பட்டுள்ளது அவரை பணி செய்ய விடாமல் தடுத்து உள்ளவர்கள் ய���ர் அவரை பணி செய்ய விடாமல் தடுத்து உள்ளவர்கள் யார் அவரை தற்கொலை செய்ய துண்டியவர்கள் யார் அவரை தற்கொலை செய்ய துண்டியவர்கள் யார் மிரட்டியவர்கள் யார் என்பதை கண்டறிய வேண்டியது அவசியமாகிறது. அவர் ஏற்கனவே காவல் பணிக்கு நேரடியாக தேர்வு பெற்று வந்ததாலும் சிறு வயது பெண் என்பதாலும் அவரை ஆண் அதிகாரிகளும் தனக்கு கீழ் இருந்த அதிகாரிகளும் மதிப்பதில்லை என்ற தகவலும் உள்ளது .\nகோகுல்ராஜ் படுகொலை சம்பவத்தின் விசாரணை அதிகாரியான இவர் சாவில் மர்மம் இருபதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. எனவே இச்சம்பவம் குறித்து வழக்கை சிபிஐக்கு மாற்றி விசாரித்து உண்மையை கண்டறிய வேண்டும் A. ரங்கசாமி கேட்டு கொண்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் vishnu priya செய்திகள்\nவிஷ்ணுபிரியா மர்ம மரணம்.. துரைமுருகன் கேள்விக்கு முதல்வர் பழனிச்சாமி நீண்ட பதில்\nமழையையும் பொருட்படுத்தாது கடலூரில் டிஎஸ்பி விஷ்ணுப்ரியாவின் பெற்றோரிடம் சிபிசிஐடி விசாரணை\nஎனக்கெதிராக ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கு... சரண்டர் கடிதத்தில் யுவராஜ்\nசரணடைவதற்கு முன் யுவராஜ் அளித்த \"சிறப்பு\"ப் பேட்டி... வாட்ஸ் அப்பில் வைரலாகும் வீடியோ\nகோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்ட யுவராஜ் சரண்... சிபிசிஐடி ஆபிசுக்கு டூவீலரில் வந்தார்\nகோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் மீது பிடி இறுகுகிறது: சொத்துக்களை முடக்க திட்டம்\nஎன் மகளின் கன்னத்தில் காயம் வந்தது எப்படி: டி.எஸ்.பி விஷ்ணுபிரியாவின் தந்தை சந்தேகம்\nவிஷ்ணுபிரியா தற்கொலை விவகாரம்:சட்டசபையில் தி.மு.க, காங். வெளிநடப்பு- சி.பி.எம். வெளியேற்றம்\nவிஷ்ணு பிரியா தற்கொலையும்… விடை தெரியாத கேள்விகளும்…\nடி.எஸ்.பி தற்கொலைக்கு காரணமான உயரதிகாரிகளை கூண்டோடு சஸ்பெண்ட் செய்க... சொல்கிறார் யுவராஜ்\nவிஷ்ணுப்பிரியா இறுதிச் சடங்கைப் புறக்கணித்த அதிமுக - பாமக\nவிஷ்ணுப்பிரியாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது- இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvishnu priya cbi enquiry விஷ்ணு பிரியா விஜயதாரணி\nகேரளாவில் ரணகளம்... மாணவனுக்கு கத்தி குத்து... போராடியவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு\nஎந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார்.. ஸ்டாலின���க்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி\nகல்யாணம் ஆன 24 மணி நேரத்துல.. ஒரு மோட்டார் பைக்குகாக .. புதுமாப்பிளை செஞ்ச காரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2013/07/27/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-07-18T00:46:50Z", "digest": "sha1:XNN5WURXO2LYVZFNEI26HITAR4TY6XUI", "length": 43996, "nlines": 300, "source_domain": "tamilthowheed.com", "title": "எப்படி பிரார்த்திப்பது ? | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← நாமும் நமது மரணமும்…\nதுல்ஹஜ் மாதத்தின் சிறப்புகளும், செய்ய வேண்டியவைகளும்\nஇறைவனிடம் கேட்கும் போது, கேட்கப்படும் கோரிக்கை தனக்கு அவசியம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வ­யுறுத்திக் கேட்க வேண்டும். ”உனக்கு விருப்பமிருந்தால் தா இல்லாவிட்டால் தராதே” என்பது போல் கேட்கப்படும் துஆக்களும் அங்கீகரிக்கப்படுவதில்லை. எப்படிக் கேட்டாலும் அவன் விரும்பினால் தான் தருவான். விரும்பினால் தா என்று கேட்கும் போது அவன் விரும்பாவிட்டால் கூட நிர்பந்தப்படுத்தி வாங்க முடியும் என்ற கருத்து இதில் உள்ளது.\nஉங்களில் எவரேனும் துஆச் செய்தால் வ­யுறுத்திக் கேட்கட்டும் நீ விரும்பினால் தா என்று எவரும் கேட்க வேண்டாம். ஏனெனில் அவனை நிர்பந்தம் செய்பவன் எவனுமில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர்: அனஸ் (ரலி­) நூல்: புகாரி 6338, 6339, 7464, 7477\nசாதாரண சின்னச் சின்ன விஷயங்களை அல்லாஹ்விடம் கேட்காமல் நானே அடைந்து கொள்ள முடியும். பெரிய விஷயங்களை மட்டும் தான் அவனிடம் கேட்பேன் என்று மக்கள் நடந்து கொள்கிறார்கள்..\nதங்களுக்கு எவை சாத்தியமென நம்புகிறார்களோ அதைத் தான் இறைவனிடம் கேட்கின்றனர். தங்களுக்குச் சாத்தியமற்றவையாகத் தோன்றக் கூடியதை அவர்கள் இறைவனிடம் கேட்பதில்லை. இதவும் தவறாகும்.\nதிருமணம் ஆகி பத்து வருடங்கள் வரை குழந்தையில்லா விட்டால் அல்லாஹ்விடம் குழந்தையைக் கேட்கின்றனர். ஆனால் தள்ளாத வயதையடைந்தும் குழந்தை இல்லா விட்டால் இறைவனிடம் கேட்பதில்லை.\nதள்ளாத வயதுடையவர்களுக்கு குழந்தை பிறப்பதில்லை என்பதால் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். இறைவனால் எதுவும் முடியும் என்ற நம்பிக்கையிருந்தால் இந்தக் கட்டத்திலும் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்பதைத் தவிர்க்க மாட்டார்கள்.\nஜக்கரியா நபி உடல் தளர்ந்து, எலும்புகள் பலவீனமடைந்து மயிர்கள் நரைத்து விட்ட நிலையில் தமக்கொரு சந்ததியைக் கேட்டார்கள். இறைவனும் சந்ததியை வழங்கினான். இதைத் திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது.\n(இது) உமது இறைவன் தனது அடியார் ஸக்கரிய்யாவுக்குச் செய்த அருளைக் கூறுதல் அவர் தமது இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார். என் இறைவா அவர் தமது இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார். என் இறைவா என் எலும்பு பலவீனமடைந்து விட்டது. தலையும் நரையால் மின்னுகிறது. என் இறைவா என் எலும்பு பலவீனமடைந்து விட்டது. தலையும் நரையால் மின்னுகிறது. என் இறைவா உன்னிடம் பிரார்த்தித்ததில் நான் துர்ப்பாக்கியசா­லியாக இருந்ததில்லை.(அல்குர்ஆன்19:2,3,4)\nசிறிய தொழில் செய்பவன் தன்னைக் கோடீஸ்வரனாக்குமாறு இறைவனிடம் கேட்பதில்லை. சிறிய தொழி­ல் கோடிக் கணக்கான ரூபாய்கள் எப்படிக் கிடைக்க முடியும் என்று எண்ணுகிறானே தவிர வல்ல அல்லாஹ்வுக்கு எதுவும் சாத்தியம் தான் என்று எண்ணுவதில்லை.\nதன்னைப் போன்ற பலவீனனாக இறைவனையும் அவனது உள் மனது நினைக்கிறது. அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன் என்பதை நம்பவில்லை. இது தான் இந்தப் போக்குக்குக் காரணம்.\nஎனவே கேட்பதில் கஞ்சத்தனம் காட்ட வேண்டியதில்லை.\nஇரகசியமாகவும், பணிவாகவும் பிரார்த்தனை செய்தல்\n.உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான். (திருக்குர்ஆன் 7:55)\nஉமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்­லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக\nஇறைவனிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்வது என்ற வழி முறையை இவ்வசனங்கள் கற்றுத் தருகின்றன.\nஒரு அதிகாரியிடம், அமைச்சரிடம் நமது கோரிக்கைகளை எழுப்புவது என்றால் அதற்கென சில ஒழுங்கு முறைகளைக் கடைப் பிடிக்க வேண்டும் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.\nநமது கோரிக்கையைக் கேட்கும் போது அடுக்கு மொழியில் வசனம் பேசினால் அல்லது ராகம் போட்டு கோரிக்கையை எழுப்பினால் கோரிக்கை எவ்வளவு நியாயம் என்றாலும் அந்த அதிகாரி ஏற்க மாட்டார். அல்லது கடுமையான சப்தத்தில் கோரிக்கையை எழுப்பினாலும் கோரிக்கை நிராகரிக்கப்படும்.\nமனிதனிடம் கோரிக்கை வைக்கும் போது காட்டப்படும் பணிவை விட அல்லாஹ்விடம் ஆயிரமாயிரம் மடங்கு அதிகமாக பணிவைக் காட்ட வேண்டும். அதைத் தான் அல்லாஹ் இங்கே கூறுகிறான்.\nபணிவுடன் உங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்பது முதலாவது ஒழுங்கு. அல்லாஹ்விடம் கேட்கும் போது ராகம் போட்டோ, அடுக்கு மொழியிலோ கேட்டால் அங்கே பணிவு எடுபட்டுப் போய் விடும்.\nபெரும்பாலான பள்ளிவாசல்களில் இப்படித் தான் பணிவு இல்லாமல் யாரிடம் கேட்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் சடங்காகப் பிரார்த்தனை செய்கின்றனர்.\nமேலும் இரகசியமாகப் பிரார்த்திப்பது பிரார்த்தனையின் ஒழுங்காக இங்கே குறிப்பிடப்படுகிறது.\nஇதிரிலிருந்து கூட்டாக சப்தமிட்டுக் கேட்பது முறையான பிரார்த்தனை இல்லை என்பது தெரிய வரும்.\nஒவ்வொருவருக்கும் தனித் தனித் தேவைகள் உள்ளன. அவரவர் தத்தமது தேவையை தமது மொழியில் பணிவுடனும், ரகசியமாகவும் கேட்பதே பிரார்த்தனையின் முக்கிய ஒழுங்காகும்.\nஇறைவன் எவ்வாறு பிரார்த்திக்குமாறு நமக்குக் கட்டளையிடுகிறானோ, அவ்வாறு செய்யப்படும் பிரார்த்தனையைத் தான் ஏற்றுக் கொள்வான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇரவை மூன்றாகப் பிரித்து அதில் கடைசிப் பகுதியில் கேட்கப்படும் துஆக்கள் அதிகம் பலனளிப்பவை. அந்த நேரத்தைத் தேர்வு செய்து பிரார்த்திக்க வேண்டும்.\nஇரவை மூன்றாகப் பிரித்து கடைசிப் பகுதியில் இறைவன் முதல் வானத்துக்கு தினமும் இறங்குகிறான். ”என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை ஏற்கிறேன். என்னிடம் கேட்டால் கொடுக்கிறேன். என்னிடம் மன்னிப்புக் கேட்டால் மன்னிக்கிறேன்” என்று கூறுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி­) நூல்கள்: புகாரி 1145, 6321, 7494\nஅடியான் அல்லாஹ்விடம் அதிகம் நெருங்குவது ஸஜ்தாவின் போது தான். எனவே இந்தச் சந்தர்ப்பத்தையும் துஆவுக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஅடியான், அவனது இறைவனுடன் மிகவும் நெருக்கமாக இருப்பது ஸஜ்தாவின் போதுதான். எனவே அதில் துஆவை அதிகப்படுத்துங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.அறிவிப்வர்: அபூஹுரைரா (ரலி­) நூல்: முஸ்லி­ம்744\nநமக்கு வேண்டியவருக்காக அவர் முன்னிலையில் துஆச் செய்வதை விட அவருக்குத் தெரியாமல் அவ��ுக்காகச் செய்யும் துஆக்கள் நிச்சயம் அங்கீகரிக்கப்படும்.\nஒரு முஸ்­லிம் இன்னொரு முஸ்­லிமுக்காக மறைவாக துஆச் செய்தால் அது அங்கீகரிக்கப்படும். அவனது தலைமாட்டில் ஒரு வானவர் இருப்பார். இவர் துஆச் செய்யும் போதெல்லாம் அந்த வானவர் ஆமீன் எனக் கூறிவிட்டு உனக்கும் அது போல் கிடைக்கும் எனக் கூறுவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர்: அபுத்தத்தா (ரலி­) நூல்: முஸ்­லிம் 4912\nதந்தை மகனுக்காகச் செய்யும் துஆ\nதந்தை தன் மகனுக்காகச் செய்யும் துஆக்களும் அதிகம் ஏற்கப்படத் தக்கவை. தந்தையரை சிறந்த முறையில் கவனித்து அவர்களின் துஆவைப் பெற வேண்டும். தமது பிள்ளைகளுக்காக இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nமூன்று துஆக்கள் ஏற்கப்படுவதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பாதிக்கப்பட்டவனின் துஆ, பிரயாணத்தில் செல்பவனின் துஆ, தந்தை மகனுக்காகச் செய்யும் துஆ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: திர்மிதீ1828\nஇது போல் நேர்மையான ஆட்சியாளன், நோன்பாளி ஆகியோரின் துஆக்கள் பற்றியும் ஹதீஸ்கள் உள்ளன.\nபிரார்த்தனைக்குப் பலன் தெரியா விட்டால்\nநீங்கள் கேளுங்கள். தருகிறேன் என்று இறைவனின் உறுதிமொழியில் எந்தச் சந்தேகமும் இல்லை. கேட்பதற்கான ஒழுங்குகளைப் பேணிக் கொண்டால் எந்தப் பிரார்த்தனையும் வீண் போவதில்லை.\nஇந்த ஒழுங்குகளை எல்லாம் பூரணமாகப் பேணிய பிறகும் துஆக்கள் அங்கீகரிக்கப்படாமல் போனால் அதனால் நம்பிக்கையிழந்து விடக் கூடாது. நமது துஆவை இறைவன் அங்கீகரிக்கவில்லை என்று எண்ணி விடக் கூடாது.\nநாம் கேட்பது நமக்கே தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கலாம். அது நமக்குத் தெரியா விட்டாலும் அவனுக்குத் தெரியும். எனவே கேட்டதைத் தராமல் அதை விடச் சிறந்ததை அல்லாஹ் தருவான்.\nவிபரமறியாத குழந்தைகள் தாயிடம் ஆபத்தான கத்தியை வாங்கிக் கேட்டால் தாய் அதை வாங்கிக் கொடுக்க மாட்டாள். மாறாக அதை விட அதிக விலையில் உள்ள வேறு பொருளை வாங்கிக் கொடுப்பாள். தாயை விட அதிகக் கருணையுடையவன் இறைவன். அடியான் அறியாமையினால் அவனுக்கு தீங்கிழைக்கக் கூடியதைக் கேட்டால் அதைத் தராமல் அதை விடச் சிறந்ததை வழங்குவான்.\nஒரு அடியான் பெருஞ் செல்வத்தைக் கேட்கலாம். அந்தச் செல்வம் அந்த அடியானைத் தவறான வழியிலும், இ���ை நிராகரிப்பிலும் செலுத்தி விடும் என்று இருந்தால் அதைக் கொடுக்காமல் அதை விடச் சிறந்ததைக் கொடுப்பான்.\nஅது இல்லையெனில் அவனுக்கு வரவிருக்கின்ற ஆபத்தைத் தடுப்பான். நம்மிடம் ஒரு மனிதன் ஒரு உதவியைக் கேட்கிறான். அந்த நேரத்தில் அந்த மனிதன் பின்னால் ஒரு பாம்பு தீண்டத் தயாராக இருப்பதை நாம் பார்த்து விடுகிறோம். இந்த நேரத்தில் அவன் கேட்ட உதவியை நாம் செய்ய மாட்டோம். மாறாக பாம்பை அடிப்போம். அல்லது அவனைப் பாம்பு தீண்டாமல் வேறு புறம் இழுப்போம்.\nஅடியான் தனக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை உணராமல் வேறு தேவையைக் கேட்டால் அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ் அதைக் கொடுப்பதற்குப் பகரமாக அந்த ஆபத்தை நீக்குகிறான்.\nஅவ்வாறு இல்லையெனில் அவன் கேட்டதைக் கொடுக்காமல் அதற்காக மறுமையில் அவனது நிலையை இறைவன் உயத்துகிறான். ஆகவே கேட்டது கிடைக்காவிட்டாலும் ஏதோ நன்மைக்காக இறைவன் மறுமைப் பயனாக அதை மாற்றி விடுவான் என நம்ப வேண்டும்.\nபாவமற்ற விஷயங்களிலும், உறவினரைப் பகைக்காத விஷயத்திலும் யாரேனும் அல்லாஹ்விடம் கேட்டால் மூன்று வழிகளில் ஏதேனும் ஒரு வழியில் அதை இறைவன் அங்கீகரிக்கிறான். அவன் கேட்டதையே கொடுப்பான் அல்லது அதை மறுமையின் சேமிப்பாக மாற்றுவான் அல்லது அவனுக்கு ஏற்படும் தீங்கை நீக்குவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் ”அப்படியானால் நாங்கள் அதிகமாகக் கேட்போமே” என்றனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்கள் ”அல்லாஹ் அதை விட அதிகம் கொடுப்பவன்” என்றார்கள்.அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி­) நூல்: அஹ்மத் 10709\nஎனவே துஆக்கள் அனைத்தையும் இறைவன் அங்கீகரிக்கிறான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளக் கூடாது.\nஇந்த ஒழுங்குகளைப் பேணி இந்த வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொண்டால் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படுவதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்பட்ட மக்களாக நம் அனைவரையும் இறைவன் ஆக்கியருள்புரிவானாக\nFiled under அல்லாஹ், இறை நம்பிக்கை, துஆக்கள்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பா��்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nஐயப்பனுடைய நண்பரான வாபர் முஸ்லிமா\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\n44 - நபித்தோழர்களின் சிறப்புகள்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nரமலான் மாத சிறப்பு கோழி கஞ்சி… youtube.com/watch\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதம���ழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2019-jun-26/politics/www.vikatan.com/government-and-politics/politics/152086-admk-inter-party-issue", "date_download": "2019-07-18T01:03:22Z", "digest": "sha1:OAHOKGBWDMRNFOWPXOSUV234OLJY7NFQ", "length": 5702, "nlines": 148, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 26 June 2019 - எம்.ஜி.ஆரை மதிக்காத எடப்பாடி, பன்னீர்! | ADMK inter-party issue - Ananda Vikatan", "raw_content": "\nகடிதங்கள்: ஸ்பெஷல் மீல்ஸ் பார்டல்\nஎம்.ஜி.ஆரை மதிக்காத எடப்பாடி, பன்னீர்\n“விஜய், அஜித்தோடு நடிக்கறதுன்னா ஓகேதான்\nசினிமா விமர்சனம்: GAME OVER\nசினிமா விமர்சனம்: நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n“நான் நடிப்பையே இன்னும் முழுசா கத்துக்கல\nசினிமா விமர்சனம்: சுட்டுப் பிடிக்க உத்தரவு\nஒரு மாயக்குரலியும்... நக்கல் நிக்கியும்\n\"இது அறிவுசார் சமூகத்துக்கு அவமானம்\n - சேமிக்கத் தவறினோம்... தாகத்தில் அலைகிறோம்\nஉண்மையான ஆர்ஜே... உற்சாகமான வீஜே\nஇறையுதிர் காடு - 29\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 6\nஅன்பே தவம் - 34\nபரிந்துரை... இந்த வாரம்... வரலாற்றுப் புத்தகங்கள்\nஆன் லைன்... ஆஃப் லைன் - 6\nடைட்டில் கார்டு: 1 - புதிய பகுதி\nவாசகர் மேடை - வடிவேலுங்குறது பேரு, பட்டம்..\nஎம்.ஜி.ஆரை மதிக்காத எடப்பாடி, பன்னீர்\nஎம்.ஜி.ஆரை மதிக்காத எடப்பாடி, பன்னீர்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2019-07-18T00:37:05Z", "digest": "sha1:5UZRUSPTAJJ337SFT624ZJB3SRXDMKP7", "length": 6407, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "மரண அறிவிப்பு ~ ஆமினா அம்மாள் வயது 95..! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமரண அறிவிப்பு ~ ஆமினா அம்மாள் வயது 95..\nமரண அறிவிப்பு ~ ஆமினா அம்மாள் வயது 95..\nகடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் கு.அ.முகமது ஷரிப் அவர்களின் மகளும் மர்ஹும் முகமது அப்துல் காதர் அவர்களின் மனைவியும்,மர்ஹும் கு.அ. முகமது முகைதீன் அவர்களின் சகோதிரியும், மர்ஹும் N. K. S. முகமது ஜாக்கரிய அவர்களின் கொழுதியவும், மர்ஹும் N. K. S. உதுமான் அவர்களின் ராத்தமாவும், கு.அ. முகமது அன்சாரி அவர்களின் மாமியும் ,A. K. S. சாகுல் ஹமீது, M. சாகுல் ஹமீது, S.செய்யது முகமது ஆகியோரின் பெரிய மாமியாரும், M. முகமது இபுராஹிம் அவர்களின் சிறிய தாயாரும், முன்னாள் சவுன்சிலர் கு.அ. முகமது ஷரிப் அவர்களின் உம்மமாவும் ஆமினா அம்மாள் (95) அவர்களை இன்று காலை 6.3 மணியளவில் காளியார் தெரு இல்லத்தில் வஃபாதகிவிட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூம்.\nஅன்னாரின் ஜனஸா இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு மறைக்கா பள்ளி மையவாடிவில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/118786/", "date_download": "2019-07-18T01:19:31Z", "digest": "sha1:YU53EJTZOAS6FOJTNEIQEF5DM4KFHCY6", "length": 10677, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "அமெரிக்காவில் புயல் தாக்குதல் -5 பேர் பலி – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் புயல் தாக்குதல் -5 பேர் பலி\nஅமெரிக்காவில் உள்ள பல்வேறு மாநிலங்களை புயல் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் தற்போது கனமழை பெய்து வருவதையடுத்து, அங்குள்ள பல்வேறு மாநிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்தநிலையில் அலபாமா, மிசிசிபி, லூசியானா, டெக்சாஸ் ஆகிய மாநிலங்கள் இந்த புயலில் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன.\nதொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் மின் வினியோகம் இன்றி இருளில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த புயல் தாக்கத்தினாலட ஏற்பட்ட விபத்துக்களில் சிக்கில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுயல் பாதித்த மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் புயல் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருவதுடன் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagsஅமெரிக்கா அலபாமா கனமழை டெக்சாஸ் தாக்குதல் பலி புயல் மிசிசிபி லூசியானா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஆடிப்பிறப்பு �� தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆளுநரின் மக்கள் சந்திப்பு மன்னாரில் – 77 அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணம் மாநகர சபையின், தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் இலங்கை செல்லவுள்ளார்…\nபாலியல் முறைப்பாடு தொடர்பில் ரஞ்சன் கோகாயிடம் நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும் – பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தினர்\nவியட்நாமில் மோசமான ரசாயனம் சேமித்து வைத்திருந்த விமானத்தளத்தினை சுத்தம் செய்யும் அமெரிக்கா\nஉங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்… July 17, 2019\nஆடிப்பிறப்பு – தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் July 17, 2019\nகி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பு… July 17, 2019\nஆளுநரின் மக்கள் சந்திப்பு மன்னாரில் – 77 அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம்… July 17, 2019\nயாழ்ப்பாணம் மாநகர சபையின், தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு… July 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/08/26/govt-school-issue/", "date_download": "2019-07-18T01:29:36Z", "digest": "sha1:GALC3YZKE4PKHQS7EHUZQS7VBAE32BDJ", "length": 10557, "nlines": 133, "source_domain": "keelainews.com", "title": "முதுகுளத்தூர் அரசு கல்லூரியில் அடிப்படை வசதிகள் இன்றி மாணவர்கள் அவதி ... - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nமுதுகுளத்தூர் அரசு கல்லூரியில் அடிப்படை வசதிகள் இன்றி மாணவர்கள் அவதி …\nAugust 26, 2018 செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஇராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு கலை, அறிவியல் கல்லூரி 2004ல் தொடங்கப்பட்டது. இங்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், வணிகவியல் பாடப்பிரிவுகள் உள்ளன. இங்கு 400−க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர்.\nகல்லூரிக்கு செல்ல காலையிலும் மாலையிலும் போதிய பேருந்து வசதி இல்லாததால் இவ்வழியாக செல்லும் பேருந்துகளில் மாணவர்கள் படி மற்றும் மேற்கூரையில் பயணிப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கல்லூரி வளாகத்திலயே தேங்குவதால் மாணவர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது.\nமேலும் இக்கல்லூரி மாணவர்கள் குடிநீர் இல்லாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர். கல்லூரிக்கு பாதுகாவலர் இல்லாததால் மது அருந்துபவரின் கூடாரமாக மாறி விட்டது என்ற குற்றச்சாட்டும் மாணவர்கள் மத்தியில் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதுகுளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nசென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக நடைபெற்ற மாபெரும் கண் மற்றும் பொது சிகிச்சை மருத்துவ முகாம்..\nஹஜ் சமயத்தில் தன்னார்வ தொண்டாற்றிய தமுமுக மற்றும் தன்னார்வ அமைப்புகள்..\nஇராமநாதபுரத்தில் பாமக ., நிறுவன நாள் விழா..\nசாயல்குடியில் இரண்டு வீடுகளில் 110 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை மர்ம நபர்கள் பட்டபகலில் துணிகரம்..\nபணம் வைத்து சீட்டு விளையாடிய பத்து நபர்கள் கைது…\nகொலை வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்…\nகீழக்கரையில் இருக்கும் இரண்டு மதுபான கடைகளை அகற்ற கலந்தாய்வு கூட்டத்திற்கு அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு…\nமதுரை மாநகரில் இதுவரை 68 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு\nகோவில்பட்டி கல்லூரியில் யோகா கழக துவக்க விழா\nமரத்துண்டுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு\nசாலை விதிகளை அறிந்து, விழிப்புடன் செயல்படவேண்டும்.தூத்துக்குடி மாவட்ட S.P. அருண் பாலகோபாலன் அறிவுறை\nதூத்துக்குடி பனிமய மாதா கோவில் திருவிழா\nமாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி\nகுடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முற்றுகை\nகுடியாத்தத்தில் வேலூர் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வாக்கு சேகரிப்பு\nஉசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கடந்த 2 மாதங்களாக நடைபெறவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு.\nமண்டபத்தில் மின்வெட்டை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்\nஅரசு பள்ளி தளங்களை சீரமைத்த நாம் தமிழர் கட்சியினர்…\nகாமராஜா் பிறந்தத நாள் விழா\nதிண்டுக்கல் ஆர் டி ஓ அலுவலகத்தில் 18/07/09 நாளை நிலுவையில் உள்ள மனுகளுக்கான சிறப்பு முகாம்\nகாமன்வெல்த் – 2019: தங்கம் வென்ற தமிழக காவல்துறை உதவி ஆய்வாளர்\nஅடையாளம் தெரியாத ஆண் பிணம்.போலிசார் விசாரணை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkural.co.in/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-18T00:54:36Z", "digest": "sha1:4KZZTQQ4A2W3KHKPMDGSNX7ZMLWM5KXT", "length": 7106, "nlines": 161, "source_domain": "thirukkural.co.in", "title": "திருக்குறள் by திருவள்ளுவர் | திருக்குறள்", "raw_content": "\nதெரிந்து செயல்வகை – உணர்ந்து செய்க\nகுறிப்பறிதல் – குறிப்பு அறிதல்\nதிருக்குறள் இன, மொழி,பாலின பேதங்களின்றி எக்காலத்திற்கும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் “உலகபொதுமறை” என்று அழைக்கபடுகிறது.இதனை இயற்றியவர் திருவள்ளுவர்.இந்நூல் 1330 குறள்களையும் ஒரு அதிகாரத்திற்கு 10 குறளாக 133 அதிகாரங்களையும் கொண்டுள்ளன.இந்நூல் அறம்,பொருள்,இன்பம் (காமம்) என்னும் முப்பெரும் பிரிவுகளாக(முப்பால்)பிரிக்கப்பட்டு அழகுடன் இணைந்தும் கோர்த்தும் விளங்குகிறது.\nOne thought on “திருக்குறள் by திருவள்ளுவர்”\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு\nCopyright 2009-2019 திருக்குறள் by திருவள்ளுவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/20557-imrankhan-says-only-peace-is-the-solution.html", "date_download": "2019-07-18T00:24:43Z", "digest": "sha1:HN3EZKDMQBKRHHRW4CEJKRNTILZGIDSU", "length": 10467, "nlines": 151, "source_domain": "www.inneram.com", "title": "போரை விட வறுமையை ஒழிப்பதே என் நோக்கம் - இம்ரான்கான் கருத்து!", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்டும் - நடிகை பரபரப்பு புகார்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி அழைப்பு எண் அறிமுகம்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nபோரை விட வறுமையை ஒழிப்பதே என் நோக்கம் - இம்ரான்கான் கருத்து\nஇஸ்லாமாபாத் (10 ஏப் 2019): இந்தியா மீது போர் தொடுப்பதை விட வறுமையில் உள்ள 100 மில்லியன் மக்களை மீட்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து இதியா கொடுத்த பதிலடி தாக்குதல் அதனை தொடர்ந்து இரு நாட்டு எல்லைகளிலும் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. மேலும் இந்தியா பாகிஸ்தான் மீது போர் தொடுக்க விரும்பினாலும், இம்ரான் கான் அமைதியையே விரும்புகிறார். அதனையே ஒவ்வொரு முறையும் வலியுறுத்தி வருகிறார்.\nஇந்நிலையில் இம்ரான் கான் அளித்துள்ள பேட்டி ஒன்றில், \"இந்தியாவில் இப்படி ஒரு சூழ்நிலை உருவாகும் என்று நான் கனவிலும் கூட நினைக்கவில்லை. இந்தியாவில் தற்போது மோசமான சூழ்நிலை நிலவி வருகிறது. அங்கு இஸ்லாமியர்கள் தாக்கப்படுகிறார்கள்.\nஅங்கு இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. காஷ்மீர் பிரச்சனையை காங்கிரஸ் கட்சி தீர்க்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அவர்களுக்கு அந்த தைரியம் இருக்கிறதா என்று தெரியவில்லை. மாறாக பாஜக ஆட்சிக்கு வந்தால் காஷ்மீர் பிரச்சனையில் ஏதாவது முடிவை எடுக்க வாய்ப்புள்ளது.\nஅண்டை நாடுகளுடன் நட்பை பேணுவதே என் நோக்கம், போர் தீர்வாகாது. நம்மை சுற்றியுள்ள 100 மில்லியன் மக்களின் வறுமையை போக்கினாலே தீர்வு ஏற்பட்டு விடும்.\" என்று இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.\n« ஆஃப்கானிஸ்தான் குண்டு வெடிப்பில் 3 அமெரிக்க ராணுவத்தினர் படுகொலை வாட்ஸ் அப் ஃபேஸ்புக் திடீர் முடக்கம் - பயனர்கள் அதிர்ச்சி வாட்ஸ் அப் ஃபேஸ்புக் திடீர் முடக்கம் - பயனர்கள் அதிர்ச்சி\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்\nபாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இந்திய ராணுவ வீரர் கைது\nகிரிக்கெட்டில் இந்தியா தோல்வி - பிரதமர் மோடி பாராட்டு\nஇளம் பெண் கூட்டு வன்புணர்வு - ஐந்து பேர் மீது வழக்கு\nமது எதிர்ப்புப் போராளி நந்தினி திருமணம் - வீடியோ\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்\nகிரிக்கெட்டில் இந்தியா தோல்வி - பிரதமர் மோடி பாராட்டு\nதபாரெஜ் அன்சாரி படுகொலை வழக்கில் அரசுக்கு நீதிமன்றம் கேள்வி\nதீவிர சிகிச்சைப் பிரிவில் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால்\nகோவாவில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம்\nபாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இந்திய ராணுவ வீரர் க…\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nபாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இந்திய ராணுவ வீ…\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - ச…\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்…\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-07-18T00:43:23Z", "digest": "sha1:F4T2QQZR6KDNUW4ZDE2SFE5REJ3ICE5N", "length": 13588, "nlines": 115, "source_domain": "www.puthiyavidial.com", "title": "கோத்ரா Archives - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nபாப்புலர் ஃப்ரண்டின் கண்கவர் அணிவகுப்பு\nகருணை சேவை புரியும் கஃபீல் கான்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு\nஆர்.எஸ்.எஸ் என்ற விஷ பூச்சி நாட்டை துண்டாக்க முயற்சிக்கிறது: முதல்வர் நாராயணசாமி\nடெல்லியில் கைது செய்யப்பட்ட 14 பேரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு\nஉள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி ஒதுக்கீடு கிடையாது: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தொமர்\nகோத்ரா ரயில் எரிப்பு மோட��யின் வேலை. வாக்குமூலம் கொடுத்த சாத்வி பிராச்சி\nகோத்ரா ரயில் எரிப்பு மோடியின் வேலை. வாக்குமூலம் கொடுத்த சாத்வி பிராச்சி கஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக…More\n2002 கோத்ரா ரயில் எரிந்த வழக்கு: மூன்று பேர் விடுதலை, இருவருக்கு ஆயுள் தண்டனை\n2002 கோத்ரா ரயில் எரிந்த வழக்கு: மூன்று பேர் விடுதலை, இருவருக்கு ஆயுள் தண்டனை 2002 குஜராத் கலவரத்திற்கு காரணமாக…More\n2002 நரோடா காம் கலவர வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஓய்வு\n2002 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தில் 11 முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்ட நரோடா காம் வழக்கை விசாரித்து வந்த…More\nகோத்ரா வழக்கு: மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு\nகோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 11 நபர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து குஜராத்…More\nமோடி, அமித்ஷாவிற்கு நெருக்கமான அதிகாரி சி.பி.ஐ. தலைவராக தேர்வு\nநரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவிற்கு மிக நெருக்கமானவராக கருதப்படும் ஐ.பி.எஸ். அதிகாரி ராகேஷ் அஸ்தானா என்பவரை சி.பி.ஐ…More\nகோத்ரா ரயில் எரிப்பின் பின்னணியில் இந்து அடிப்படைவாதிகள்: முன்னாள் நீதிபதி கட்ஜு\nஉச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், இந்திய பிரஸ் கவுன்சிலின் முன்னாள் தலைவருமான மார்கண்டேய கட்ஜு கோத்ரா ரயில் எரிப்பின் பின்னணியில்…More\nகோத்ரா கலவர வழக்கு: 7 பேர் குற்றவாளிகள் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு\n2002 கோத்ரா கலவரத்தில் மூன்று முஸ்லிம்களை கொலை செய்தது தொடர்பான வழக்கு ஒன்றில் 7 பேரின் குற்றத்தை குஜராத் உயர்நீதிமன்றம்…More\n10 வருட அவமானம் (2012, மார்ச் மாதம் விடியலில் வெளியான கட்டுரை) சாயிராபென், ரூபா மோடி ஆகிய இருவரும் அகமதாபாத்…More\n2002 குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை நிகழ்த்தியது பா.ஜ.க – படேல் இன தலைவர்கள்\nகுஜராத்தில் பா.ஜ.க விற்கும் படேல் சமூகத்தினருக்கும் உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டு வருகின்றது. குஜராத் ப.ஜ.க.வின் தீவிர ஆதரவாளர்களான படேல்…More\n‘தீவிரவாத தாக்குதல்களின் பின்னணியில் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.’\nகோத்ரா முதல் பாட்னா வரை நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களின் பின்னணியில் பாரதிய ஜனதா கட்சியும் ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் இருப்பதாக குஜராத்…More\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்�� தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபுதுக்கோட்டை ஆலங்குடியில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களின் கடைகள் மீது இந்து முன்னணி குண்டர்கள் தாக்குதல்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ghsbd.info/395310372d63dd/%E0%AE%9A%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3-2018/2018-10-08-065655.htm", "date_download": "2019-07-18T00:38:37Z", "digest": "sha1:BDPFGIJXRNCFH76ULU3IIHNH23D22MQV", "length": 4166, "nlines": 61, "source_domain": "ghsbd.info", "title": "சிறந்த விருப்பம் வர்த்தக புத்தகங்கள் 2018", "raw_content": "உமிழ்வு வர்த்தக அமைப்பு ஐக்கிய நாடுகள்\nமிகப்பெரிய விருப்பங்கள் எப்போதும் வர்த்தகம்\nசிறந்த eurusd வர்த்தக அமைப்பு\nசிறந்த விருப்ப��் வர்த்தக புத்தகங்கள் 2018 -\nவி ரு ப் பத் தே ர் வா ளர் கள் ru; சி ங் கப் பூ ர் சி றந் த forex நி ச் சயமா க பனை யர் வி ரு ப் பம்.\nஉண் மை யா ன வி ரு ப் பம் வி லை. அந் நி ய செ லா வணி ரோ போ ட்.\nசி றந் த அந் நி ய மு தலீ ட் டு வங் கி. மீ ண் டு வரமு டி யா த பயணம் செ ய் து ள் ள மக் கள் கா தர் நெ ஞ் சி னி ல் நீ ண் ட நா ள் ஆசை மன் னா ர் மண் ணி ன் மு ழு மை யா ன வரலா ற் றி னை தனது தம் பி யா ன கலை வா தி கலீ ல் அ.\nநீ ங் கள் கரு த் து ப் பதி வு செ ய் ய LOGIN செ ய் தது ம், My Page என் ற பட் டனை கி ளி க் செ ய் து. சிறந்த விருப்பம் வர்த்தக புத்தகங்கள் 2018.\nசெ ய் தி கள் கு றி த் த கரு த் து க் களை ப் பதி வு செ ய் யு ம் போ து. நா ன் து றவி யா க பெ ரு ம் வி ரு ப் பம் கொ ண் டவன் என் பெ ரி யப் பா, ஒரே கா ரணம் சொ த் து கள் அவர் வசமா கு ம் என் பது ஆனா லு ம் அந் த சண் டா ளனு ம்.\nOptionsxpress shortable பங் கு கள் ; பை னரி வி ரு ப் பம் இணை ப் பு நெ ட் வொ ர் க். நி ஃப் டி வி ரு ப் பம் மூ லோ பா யம்.\nசி றந் த இலவச அந் நி ய செ லா வணி வர் த் தக தளம். இசை யு ம் எண் ணங் களு ம் வி ரு ப் பங் களு ம்.\nவர்த்தக அமைப்பு அந்நிய செலாவணி சிறந்த ea\nபங்கு விருப்பங்கள் நிலை அழைப்பு\nTd ameritrade விருப்பங்களை சந்தை மையம்\n2018 ஆம் ஆண்டு முதல் பத்து அந்நிய செலாவணி ரோபோ\nஅந்நிய செலாவணி வர்த்தக யோசனைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siththarkalulagam.wordpress.com/tag/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-18T01:25:51Z", "digest": "sha1:KZCR5Z7ZHDNNSXF5RGDTSELLGVE3SUHM", "length": 26390, "nlines": 93, "source_domain": "siththarkalulagam.wordpress.com", "title": "ஆன்மிகம் « \"சித்தர்கள் உலகம்\"", "raw_content": "\nபிறந்த கிழமையின் ஆன்மிக ரகசியங்கள்\nஒவ்வொருவருக்கும், அவர்களின் பிறந்த கிழமைகளின் மூலம் பலன் சொல்ல முடியும். அந்தக் கிழமைகளை வைத்து அவர்களின் குணநலன்களை புரிந்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. அதுபற்றி இந்த வாரம் பார்க்கலாம்.\nஞாயிறன்று பிறந்தவர்கள் கடின வேலைகளை எளிதாக முடிக்கும் திறமை பெற்றவர்கள். இரக்க குணத்துடன் மற்றவர்களுக்கு தக்க சமயத்தில் உதவி செய்வார்கள். இயல்பான தலைமை பண்புகளுடன், அதிகாரம் செய்யும் பணிகளில் ஈடுபடுவார்கள். யாரையும் ஏமாற்ற விரும்பாமல், நேர் வழிகளில் முயற்சிகளை அமைத்துக்கொள்வார்கள்.\nஒரு வி‌ஷயத்தை தன்னால் செய்ய முடியும் அல்லது முடியாது என்பதை சொல்லிவிடுவார்கள். அவ்வப்போது உணர்வுகளால் தூண்டப்பட்டு வார்த்தைகளை கொட்டிவிடுவதால், குழப்பமான மனநிலை இவர்களுக்கு வந்து செல்லும். பல நேரங்களில் மவுனமாக இருந்து விடுவது இவர்களது வழக்கம்.\nஞாயிறன்று அதிகாலையில் ‘ஆதித்ய ஹ்ருதயம்’ பாராயணம் செய்வது ஆரோக்கியமான வாழ்வை உண்டாக்கும். ஈன்ற தந்தை மற்றும் ஆன்றோர்களின் ஆசிகளை அவ்வப்போது பெற்று வரவேண்டும். தெய்வ வழிபாட்டில் கோதுமை பண்ட நைவேத்தியம் சிறப்பு. ஆடைகளில் கருப்பு மற்றும் பழுப்பு நிறங்களை தவிர்ப்பதோடு, இளம் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் ஆடைகளை அணியலாம். கிழக்கு திசையானது பலவிதங்களில் பயன் தருவதாக இருக்கும். அரசு துறையில் காரிய வெற்றி பெற விரும்புபவர்கள் சூரிய ஹோரை காலத்தில் தமது முயற்சி களை செய்தால் வெற்றி கிடைக்கும்.\nவேடிக்கையான பேச்சோடு, பல வி‌ஷயங்கள் அறிந்தவர்களாகவும், சாந்தம், சகிப்புத் தன்மை, பெரியவர் களிடம் மரியாதை, கடவுள் பக்தி போன்ற குணங்களும் உடையவர்கள். ஞாபக சக்தியும், நடக்கும் வி‌ஷயத்தை முன் கூட்டியே அறியும் நுண்ணறிவும், கற்பனை சக்தியும் உடையவர்கள். மென்மையான குணங்கள் இருப்ப தால் எதிரிகளையும் நண்பர்களாக நினைப்பார்கள்.\nசலனமுள்ள எண்ண ஓட்டம் காரணமாக திடமான முடிவுகள் எடுப்பதில் தடுமாறுவார்கள். ஒவ்வொரு காரியத்தையும் ஆலோசனை செய்வதில் கால தாமதம் உண்டாக்கி கொள்வார்கள். எதிர்ப்புகளை துணிச்சலாக எதிர்கொள்வார்கள். சுயநலம் இல்லாததால் வாழ்க்கையில் பல ஏமாற்றங்களை சந்திப்பார்கள். பழைய வி‌ஷயங்களை அடிக்கடி நினைத்துக்கொண்டு கவலை அடைவார்கள்.\nதிங்கட்கிழமை அதிகாலையில் பெற்ற தாயை வணங்கி, ஆசிகளை பெற்றுக்கொண்டு, வெள்ளை நிற பூக்களால் அம்பாள் வழிபாடு செய்வதோடு கற்கண்டு கலந்த நைவேத்தியமும் படைப்பது சிறப்பு. சந்தன நிறம், ஐவரி நிறம், வெள்ளை ஆகிய நிறத்தில் ஆடைகள் அணிவது சிறப்பை தரும். பெண்பாலரிடம் சண்டை சச்சரவுகள் இல்லாது பார்த்துகொள்வது முக்கியம். கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nநியாய தர்மத்துக்கு கட்டுப்பட்டு நடப்பதோடு, அறிவு பெற்றவர்களாகவும், கலை ரசிகர்களாகவும், விநோத பிரியர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்கள் கருத்தை அப்படியே அங்கீகரிக்காமல் தமக்கென ஒரு கொள்கையை வைத்திருப்பார்கள். வெகுளியாகவும், கபடம் இல்லாமல் எல்லா வி‌ஷயங்களையும் நண்பர்��ளிடம் மனம் திறந்து சொல்வார்கள். அன்புக்கு உரியவர்களுக்கு துன்பம் நேர்ந்தால் துணிச்சலாக உதவி செய்வார்கள்.\nசெவ்வாய்க்கிழமை பிறந்தவர்களுக்கு அவர்கள் சொல்வதும், செய்வதும் சரி என்ற மனப்போக்கு உடையவர்கள். அதனால் நல்லவர்களுக்கு நல்லவராகவும், கெட்டவர் களுக்கு கெட்டவராகவும் நடக்கும் இயல்பு கொண்டவர்கள். அதனால் பலரது வெறுப்பை சம்பாதித்துக்கொள்வார்கள். உணர்ச்சி வயப்படுபவர்களாக இருப்பதால், அன்போ, வெறுப்போ அதீதமாக காட்டக்கூடியவர்கள்.\nசெவ்வாய்க்கிழமை அதிகாலையில் அரளிப்பூ மாலை கொண்டு முருகப்பெருமானை வழிபட்டால், வாழ்வு வளம்பெறும். அன்று மாலை ஸ்ரீபைரவருக்கு துவரம் பருப்பால் செய்த நைவேத்தியத்தை சமர்ப்பித்து வழிபடுவது சிறப்பு. உடன் பிறந்தவர்களை அனுசரித்து செல்வது முக்கியம். சிவப்பும், மஞ்சளும் இருக்கும்படி ஆடைகளை அணிவது அதிர்ஷ்ட அலைவீச்சை உண்டாக்கி வெற்றிகளை தரும். நிதானம்தான் இவர்களுக்கு எப்போதும் வெற்றி தரக்கூடியது.\nஅறிவின் கூர்மையோடு, பல திறமைகளை கொண்டவர்களாக இருப்பார்கள். ரகசியங்களை வாழ்நாள் முழுவதும் காப்பதோடு, மற்றவர் உணர்வுகளை புரிந்து செயல்படுவார்கள். இளமையான தோற்றத்துடன் இனிமையாக பேசும் திறமை பிறர் ரசிக்கும்படி இருக்கும். அறிவாற்றல் காரணமாக எந்த பிரச்சினைகளிலும் சிக்குவதில்லை. வேலைகளை பொறுப்போடு கச்சிதமாக செய்து முடிப்பார்கள்.\nமற்றவர்களது கருத்துக்களை சார்ந்து தமது செயல்களை வரையறுத்துக் கொள்ளும் மனநிலை கொண்டவர்கள். அதனால், பலரிடமும் ஒரு வி‌ஷயம் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டாலும் தங்கள் மனதில் உள்ளதை வெளியில் சொல்லமாட்டார்கள். மற்றவர்கள் பார்வையில் இவர்கள் காரியவாதிகளாக தென்படுவது இவர்களது குறையாக இருக்கும்.\nபுதன்கிழமை அதிகாலை துளசி, கல்கண்டு மற்றும் மரிக்கொழுந்து கொண்டு, மகாவிஷ்ணுவை வழிபடுவதோடு, பாசிப்பயறு சுண்டல் நைவேத்தியத்துடன், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வதும் சிறப்பு. தாய் மாமன் அல்லது ஒன்று விட்ட மாமன் ஆகிய உறவுகளிடம் புதனன்று ஆசிகள் பெறுவது நல்லது. பச்சை மற்றும் இளநீலம் கலந்த நிறங்கள் ஆடையில் இருக்குமாறு தேர்ந்தெடுத்து அணிவது பல நன்மைகளை உண்டாக்கும். வியாபார துறையில் இருப்பவர்கள் மரகத கல்லை அணிவது அல்லது வீடுகளில் வைத்து பூஜை செய்வதன் மூலம் வெற்றி உண்டாகும்.\nஇவர்கள் குரு ஆதிக்கம் உள்ளவர்கள் என்பதால் நல்லொழுக்கமும், உயர்ந்த பண்புகளும் கொண்டு, பேச்சிலும் எழுத்திலும் ஆற்றல் மிக்கவர்கள். தெரிந்த வித்தைகளை முழு மனதுடன் பிறருக்கு கற்று கொடுப்பவர்கள். நல்லவர்களிடம் சுமுகமாக பழகுவதோடு, அத்து மீறுபவர்களை கண்டிக்கும் தைரியசாலிகள். தன்னை சார்ந்தவர்களை மன்னிக்கும் சுபாவம் இருக்கும். சுயநலம் பாராமல் உதவி செய்யக் கூடிய குணத்துடன், உண்மை, நீதி, நியாயம் ஆகியவற்றை வாழ்வில் கடைப்பிடிப்பார்கள்.\nமுன்கோபம் உடையவர்களாக இருப்பதால் வார்த்தைகள் கடுமையாக இருக்கும். பின்னர், கோபம் தணிந்து அனைவரிடமும் மனம் திறந்து பேசுவதால், இவர்களிடம் ரகசியங்கள் தங்காது. மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய பண்பினால் பல துன்பங்களை அடைவது இவருக்கு வழக்கம். பிறருடைய செயல்கள் பற்றிய மாற்று கருத்துக்களை வெளிப்படுத்துவார்கள்.\nவியாழக்கிழமை அன்று சூரிய உதயத்திற்கு முன்னர் ஸ்ரீதட்சிணாமூர்த்தி அஷ்டகம் பாராயணம் செய்து, அவருக்கு மஞ்சள் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். கொண்டை கடலை சுண்டல் நைவேத்தியம் செய்வதும் விசே‌ஷமானது. வியாழனன்று ஆசிரியர்களை வணங்கி ஆசிகள் பெறுவது அவசியம். தங்க நிறம் ஆடைகளில் பிரதானமாக இருப்பது இவர்களுக்கு சாதகமான சூழல்களை ஏற்படுத்தும். வியாழக்கிழமை பூச நட்சத்திரம் வரும் நாளில் முக்கியமான வி‌ஷயங்களை செய்வது பல நன்மைகளை தரும்.\nசுக்ரன் ஆதிக்கம் பெற்றவர்கள் என்பதால் கலைகளில் நாட்டத்துடனும், எதிர் பாலினத்தவரை கவரும் இயல்புடனும் இருப்பார்கள். பேச்சால் மற்றவர்களை தன் வயப் படுத்தி வேலைகளை செய்து முடிப்பார்கள். குடும்ப உறவுகள் இவருக்கு உறுதுணையாக இருக்கும். சுகவாசிகளாக இருப்பார்கள்.\nபொறுமைசாலியாக தென்பட்டாலும், சில நேரங்களில் கோபம் கொள்வதும் உண்டு. சிந்தனை மற்றும் செயல் ஆகியவற்றில் நிதானமாக இருந்தாலும், அசட்டு தைரியம் இருக்கும். மற்றவரின் மனதை புண்படுத்தக்கூடிய அளவிற்கு கேலியும், கிண்டலும் கலந்து பேசி விடுவார்கள். எந்த காரியத்திலும் லாப நஷ்டத்தை ஆராய்ந்து பார்த்து செயல்படும் இயல்பு உடையவர்கள்.\nவெள்ளிக்கிழமை அதிகாலையில் மல்லிகைப் பூக்கள் கொண்டு ஸ்ரீராஜராஜேஸ்வரி அஷ்டகம், ஸ்ரீலலிதா திரிசதி ஆகியவற்���ை பாராயணம் செய்து அம்பிகையை வழிபடலாம். பால், பழம், கற்கண்டு, தேன் ஆகியவற்றை நைவேத்தியம் செய்வது விசே‌ஷம். முக்கியமான வி‌ஷயங்களுக்கு, வெள்ளை நிறத்தில் ஆடைகள் அணிந்து சென்றால் வெற்றி நிச்சயமாகும். வெள்ளியன்று வரக்கூடிய சுக்ர ஹோரை காலமானது இவர்களுக்கு ஆன்மிக வெற்றிகளை தரக்கூடியது.\nபொறுமையுடனும், நீதி நேர்மையுடனும் தமது வேலைகளை முடித்து விட்டுத்தான் மற்றவை பற்றி எண்ணுவார்கள். பெரியோர்களிடம் மிகுந்த பக்தி கொண்டவர் களாக இருப்பதோடு, தான் உண்டு தன்வேலை உண்டு என்று இருப்பார்கள். பிறருடைய கஷ்டங்களை இவர் களால் தாங்க முடியாது. தன்னை ஒருவர் ஏமாற்றி விட்டாலும், தமது பாதையில் தொடர்ந்து நடப்பவர்கள்.\nசனி ஆதிக்கம் காரணமாக ஆழ்ந்த சிந்தனை செய்து கொண்டிருப்பதால், முகத்தில் எப்பொழுதும் கவலை குடிகொண்டிருக்கும். எதையும் கூர்ந்து ஆராய்ந்து பார்த்து, அதன் சாதகமான பலனை அறிந்த பின்னரே காரியத்தில் ஈடுபடுவார்கள். நினைத்ததை சாதிக்கும் பிடிவாத குணம் உடையவர்கள்.\nசனிக்கிழமை அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து குளித்து நீல சங்குப்பூ, வில்வம் சாற்றி சிவபெருமானை வழிபடுவது நல்லது. ஆலய மூலஸ்தானத்தில் நல்லெண்ணெய் விளக்கேற்றுவது சிறப்பு. பூஜைக்கு பிறகு காகத்துக்கு எள் கலந்த நெய் சாதம் வைப்பதோடு உடல் ஊனமுற்றவர்களுக்கு தானம் அளிப்பதும் முக்கியம். கடன் தரக்கூடிய தொழிலில் இருப்பவர்கள் அதிக வட்டி வாங்கினால் கர்ம வினையின் பாதிப்புகள் வந்து சேர்ந்து விடும் காரணத்தால், வட்டி வி‌ஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆடைகளில் நீலம் சார்ந்த வண்ணங்களை பயன்படுத்துவது பல நன்மைகளை தரும்.\nThis entry was posted in ஆன்மிகம், விளக்கங்கள் and tagged ஆன்மிகம்.\nதர்ம சாஸ்தா ஸ்துதி தசகம்\nஅகப்பேய்ச் சித்தர் அகஸ்தியர் அந்தக்கரணங்கள் அனுமன் அபிராமி அந்தாதி அழுகணிச் சித்தர் ஆதிநாதர் ஆன்மிகம் இடைக்காட்டுச் சித்தர் இராமதேவர் இராமலிங்க சுவாமிகள் உரோம ரிஷி உலகநீதி ஏகநாதர் ஐயப்ப பாடல் ஔவையார் கஞ்சமலைச் சித்தர் கடுவெளிச் சித்தர் கடேந்திர நாதர் கணபதி தாசர் கனக வைப்பு கருவூரார் கல்லுளிச் சித்தர் காகபுசுண்டர் காயக் கப்பல் காரைச் சித்தர் குதம்பைச் சித்தர் கொங்கண சித்தர் சக்கரம் சங்கிலிச் சித்தர் சட்டை முனி சதோத நாதர் சத்திய நா��ர் சித்தர்கள் சித்தர் பாடல்கள் சிவவாக்கியர் சிவானந்த போதம் சுப்பிரமணியர் சூரியானந்தர் சேஷ யோகியார் ஞானச் சித்தர் பாடல் தடங்கண் தத்துவங்கள் திரிகோணச் சித்தர் திருமூல நாயனார் திருவருட்பா திருவள்ளுவர் நடேசர் கும்மி நந்தி நந்தீஸ்வரர் நொண்டிச் சித்தர் பட்டினச் சித்தர் பட்டினத்தார் பட்டினத்தார் பாடல்கள் பதிகம் பழமொழி பாம்பாட்டி சித்தர் பிரம்மானந்தச் சித்தர் புண்ணாக்குச் சித்தர் பூஜாவிதி மச்சேந்திர நாதர் மதுரை வாலைசாமி மௌனச்சித்தர் பாடல் யோகச் சித்தர் ராமநாமம் வகுளிநாதர் வள்ளலார் வால்மீகர் விளையாட்டுச் சித்தர் வேதாந்தச் சித்தர் வேதாந்தச் சித்தர் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/07/09/fpi-s-withdraw-around-rs-475-crore-from-indian-equity-market-015176.html", "date_download": "2019-07-18T01:11:01Z", "digest": "sha1:U5ZH2FBOJENMS26OE6AGHVCD4KUBDOKR", "length": 29512, "nlines": 221, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பட்ஜெட்டில் கொட்டிய தேள்... பங்குச்சந்தையில் கட்டிய நெறி - அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேற காரணம் | FPI’s withdraw around Rs.475 crore from Indian Equity Markets - Tamil Goodreturns", "raw_content": "\n» பட்ஜெட்டில் கொட்டிய தேள்... பங்குச்சந்தையில் கட்டிய நெறி - அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேற காரணம்\nபட்ஜெட்டில் கொட்டிய தேள்... பங்குச்சந்தையில் கட்டிய நெறி - அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேற காரணம்\nவிரைவில் prepaid smart meter திட்டம்\n10 hrs ago தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் “Yes bank”.. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\n11 hrs ago RSS எதிர்ப்பை மதிப்பாரா மோடி பாஜகவின் Foreign Currency Bond திட்டத்தை எதிர்க்கும் தாய் கழகம்\n11 hrs ago சூப்பர்லா.. விப்ரோ நிகரலாபம் 12.6% அதிகரிப்பு.. லாபம் ரூ.2,388 கோடி\n12 hrs ago ரிலையன்ஸை விட மற்ற நிறுவனங்களின் postpaid planல் 2 மடங்கு அதிக கட்டணம்.. CLSA அறிக்கை\nMovies பிக் பாஸ் வீட்டில் நிஜ காதல் ஜோடி: ஒயில் கார்டு என்ட்ரி இந்த நடிகையா\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nNews முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nடெல்லி: தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும் என்பார்கள். நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டால் பங்குச்சந்தைகள் கரடியின் பிடியில் சிக்கியுள்ளன. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தை நிப்டியும் 270 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தன.\nபட்ஜெட் தாக்கலுக்கு முன் உயர்வில் இருந்த பங்குச்சந்தைகள் பட்ஜெட் தாக்கலுக்குப் பின் கடுமை சரிவை சந்தித்து வருகின்றன. ஜூலை 1ஆம் தேதியில் இருந்து 5ஆம் தேதி வரையிலும், அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச் சந்தையில் இருந்து சுமார் 475 கோடி ரூபாய் வரையிலான பங்குகளை விற்று விட்டு அதற்கு பதிலாக கடன் சந்தையில் முதலீடு செய்துள்ளனர்.\nகடந்த வாரத்தில் திங்கள் முதல் வியாழன் வரையிலும் இந்திய பங்குச்சந்தைகள் தள்ளாட்டத்துடன் இருந்தாலும், வியாழன்று வர்த்தகத்தின் முடிவில் சந்தை சாதகமாகவே முடிந்தது. ஆனால் கடந்த வெள்ளியன்று காலையில் சந்தை சாதகமகவே வர்த்தகத்தை தொடங்கினாலும், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உடனே இந்தியப் பங்குச் சந்தைகள் மளமளவென சரிந்தது.\nஇந்தியப் பங்குச் சந்தைகளில் பல்வேறு வகையான முதலீட்டாளர்கள் முதலீடு செய்துவருகிறார்கள். இதில் சில்லறை முதலீட்டாளர்கள், இந்திய நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் என இருந்தாலும், இந்திய பங்குச் சந்தையில் அதிக அளவில் முதலீடு செய்வது என்னவோ அந்நிய நேரடி முதலீட்டாளர்களும், அந்நிய போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களும் தான். இந்தியப் பங்குச் சந்தைகளை தாங்கிப் பிடிப்பதும், அதள பாதாளத்தில் விழ வைப்பதும் பெரும்பாலும் அந்நிய முதலீட்டாளர்கள் தான்.\nகடந்த 2018-19ஆம் நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரையிலும் தள்ளியே இருந்து அந்நிய முதலீட்டாளர்கள், லோக்சபா தேர்தல் நடைபெற்ற காலங்களில் கூட அதிக அளவில் முதலீடு செய்து வந்தனர். இதன் காரணமாகவே இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சங்களை தொட்டு சாதனை படைத்தது. இதன் பின்னர் லோக்சபா தேர்தலுக்கு பின்னர் கடந்த ஜூன் மாதம் முழுவதும் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டாததால் சந்தை தொடர்ந்து ஊசலாட்டத்திலேயே வர்த்தகமானது.\nஇந்நிலையில் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்களுக்கு சாதகமான அம்சங்கள் இடம்பெறும் என்ற நம்பிக்கையில் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் மீண்டும் இந்திய சந்தையின் பக்கம் தங்கள் பார்வையை திருப்பினர். இதனால் சந்தை மீண்டும் சற்று வேகமெடுக்கத் தொடங்கின. ஆனால் கடந்த வெள்ளியன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உடனே சந்தைகள் மீண்டும் விழத் தொடங்கின. தங்கம் இறக்குமதிக்கு கூடுதல் வரி பெட்ரோலிய பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டதால் இந்திய பங்குச்சந்தைகள் சரிவடைந்தன. சந்தையின் சரிவு இந்த வாரத்தின் முதல் நாளான நேற்று திங்கட்கிழமையும் தொடர்ந்தது\nஇதற்கு முக்கிய காரணம், அந்நிய நிறுவன நிறுவன முதலீட்டாளர்களும் (FII), அந்நிய போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களும் (FPI) இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து தங்கள் முதலீடுகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்ததால் தான். கடந்த வாரத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடுகளை தவிர்த்துவிட்டனர் என்றே சொல்லலாம்.\nகடந்த வாரத்தில் மட்டும் அந்நிய முதலீட்டாளர்கள் சுமார் 3 ஆயிரத்து 710.21 கோடி ரூபாய் வரையிலும் விற்று விட்டு இந்தியப் பங்குச் சந்தையில் இருந்து வெளியேறிவிட்டனர். அதற்கு மாறாக இந்திய கடன் சந்தையில் சுமார் 3 ஆயிரத்து 234.65 கோடி ரூபாய் வரையில் முதலீடு செய்திருந்தனர். ஆக மொத்தத்தில் சுமார் 475.56 கோடி ரூபாய் கூடுதலாக விற்று விட்டு வெளியேறி இருந்தனர்.\nஅந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து தங்கள் முதலீடுகளை விற்றுவிட்டு வெளியேற மற்றொரு முக்கிய காரணம், பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அந்நிய முதலீட்டாளர்களுக்கான கேஒய்சி (KYC) விதிமுறைகளை தளர்த்தியதும், மற்ற சமூக நலத்திட்டங்களிலும் மூலதனச் சந்தையிலும் தங்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அனுமதிப்பதற்குமான அறிவிப்பை வெளிய���ட்டதுதான். இதன் காரணமாகவே இந்தியப் பங்குச் சந்தைகளில் நேற்றும் கடும் சரிவு காணப்பட்டது எனலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபங்குச்சந்தைகள் சரிவுகள் என்னை பாதிக்காதவாறு கவனமாக இருக்கிறேன் - நிர்மலா சீதாராமன்\nஇந்தி இல்லாத மாநிலங்களில் இந்தி டீச்சர்கள் நியமனம் - ரூ. 50 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியமைச்சர்\nபுதிய வரியால் அல்லல் பட போகும் மக்கள்.. ரூ.30,000 கோடி வருவாய் காண போகும் அரசு..\n5 லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கு - பாதை கரடு முரடா இருக்கு வாங்க ரோடு போடலாம்\n90 ஆயிரம் கோடி ரூபாய் கொடுங்க - ரிசர்வ் வங்கியிடம் கேட்கும் மத்திய அரசு\nபட்ஜெட் மின்சார வாகனங்களுக்கு ஊக்கமளித்தாலும், பிரச்சனைகளை களையப்படவில்லை\nBudget 2019: ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பட்ஜெட்டில் என்ன இருக்கு..\nBudget 2019 சந்தை அடிவாங்க பட்ஜெட்டில் இத்தனை காரணங்களா..\nBudget 2019 இனி என்ன காரணங்களால் சந்தை ஏற்றம் காணும்..\nBudget 2019: இனி வங்கி கணக்கு வைத்திருப்பவர் அனுமதி இல்லாமல் பணம் போட முடியாது..\n விவசாயிகள் போராடாமல் உழைத்தாலே விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகி விடும்\nநேர்மையா வரி செலுத்துற எங்களுக்கு என்ன இருக்கு - அருண் ஜெட்லியை கேட்கும் நெட்டிசன்கள்\nஅரசின் வாராக்கடன் ஒரே வாரத்தில் ரூ.6000யிலிருந்து ரூ.66,000 கோடியாக அதிகரிப்பு\nஇந்திய உற்பத்தியாளர்களின் வர்த்தகம் படுமோசம்.. இனியாவது சீரடையுமா.. எதிர்பார்ப்பில் நிறுவனங்கள்\nBank account-ல் இருந்து ரூ. 3.3 கோடி திருட்டு சிம் கார்ட் வைத்து இவ்வளவு பெரிய தொகை கொள்ளையா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinebm.com/2019/01/blog-post_51.html", "date_download": "2019-07-18T01:14:10Z", "digest": "sha1:KD6VPZOSBXE76TWHSZFF7WDLSNB4TSA7", "length": 4256, "nlines": 106, "source_domain": "www.cinebm.com", "title": "கேரவேனுக்குள் தனியாக இருக்கும் அஞ்சலி – இணையத்தில் வெளியான ஹாட் புகைப்படங்கள் | தமிழில் சினிமா", "raw_content": "\nHome Actress Anjali Gallery கேரவேனுக்குள் தனியாக இருக்கும் அஞ்சலி – இணையத்தில் வெளியான ஹ��ட் புகைப்படங்கள்\nகேரவேனுக்குள் தனியாக இருக்கும் அஞ்சலி – இணையத்தில் வெளியான ஹாட் புகைப்படங்கள்\nதமிழ் சினிமாவின் முக்கியமான நடிகைகளுள் நடிகை அஞ்சலியும் ஒருவர். இவருக்கு பல்வேறு திறமைகள் இருந்தும் அதிக படங்களில் நடிக்கவில்லை. இவர் ‘அங்காடி தெரு’ படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படத்தை அடுத்து ‘கற்றது தமிழ்’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘கலகலப்பு’ உட்பட பல படங்களில் நடித்தார்.\nமேலும் இவர் சூர்யா நடித்த ‘சிங்கம் 2’ படத்தில் ஒரு குத்தாட்ட பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இப்போது நடிகை அஞ்சலி சிறிய இடைவெளிக்கு பின்பு மீண்டும் தமிழ் சினிமாவில் தலை காட்ட தொடங்கியுள்ளார். குண்டாக இருந் அவர் இப்போது உடல் எடையை குறைத்து கொண்டுள்ளார்.\nநடிகை அஞ்சலி உடல் எடையை குறைத்த பின்பு தனது கேரவேனில் தனியாக எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணைய தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.\nநடிகையை கண்ட இடத்தில் தொட்ட போனி கபூர் சர்ச்சையை கிளப்பிய வீடியோ.\nசினிமா வரலாற்றிலேயே இது தான் முதல் முறை.விஸ்வாசத்திற்கு இப்படி ஒரு ஷோவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/119533/", "date_download": "2019-07-18T01:16:31Z", "digest": "sha1:BB5H3VQ5EHI6T2S3Y5TE4RIXXCGIVKIG", "length": 9099, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "கொம்பனி வீதிபள்ளிவாசல் ஒன்றிலிருந்து வாள்கள் மீட்பு… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொம்பனி வீதிபள்ளிவாசல் ஒன்றிலிருந்து வாள்கள் மீட்பு…\nகொழும்பு, கொம்பனி வீதி பள்ளிவாசல் வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றிலிருந்து, 46 வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர். காவற்துறை நடத்திய விஷேட தேடுதலின் போது இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். #Colombo # srilanka #eastersundayattacklk\nTagsகொம்பனி வீதி கொழும்பு பள்ளிவாசல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஆடிப்பிறப்பு – தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆளுநரின் மக்கள் சந்திப்பு மன்னாரில் – 77 அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணம் மாநகர சபையின், தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் இலங்கை செல்லவுள்ளார்…\nதற்காலிக பிரதி பாதுகாப்புச் செயலாளராக துசித்த வனிகசிங்க நியமனம்..\nசுற்றுலாத் துறையில் 1.5 பில்லியன் ரூபா இழக்கும் அபாயம்\nஉங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்… July 17, 2019\nஆடிப்பிறப்பு – தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் July 17, 2019\nகி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பு… July 17, 2019\nஆளுநரின் மக்கள் சந்திப்பு மன்னாரில் – 77 அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம்… July 17, 2019\nயாழ்ப்பாணம் மாநகர சபையின், தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு… July 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/2478", "date_download": "2019-07-18T01:36:17Z", "digest": "sha1:XOPL47JUBGYPMYQ4KQZPPT7UFJOTETKS", "length": 11548, "nlines": 282, "source_domain": "www.arusuvai.com", "title": "முருங்கைக்கீரை பொரியல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல ��ன்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 4 பேருக்கு\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive முருங்கைக்கீரை பொரியல் 1/5Give முருங்கைக்கீரை பொரியல் 2/5Give முருங்கைக்கீரை பொரியல் 3/5Give முருங்கைக்கீரை பொரியல் 4/5Give முருங்கைக்கீரை பொரியல் 5/5\nமுருங்கைக்கீரை - ஒரு கட்டு.\nவெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கியது).\nகாய்ந்த மிளகாய் - ஒன்று\nசீரகம் - 1/2 தேக்கரண்டி.\nஉளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி.\nஎண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nவறுத்து தோல் நீக்கிய வேர்கடலை - ஒரு மேசைக்கரண்டி.\nபூண்டு பல் - 3.\nஇவை மூன்றையும் இடித்துக் கொள்ள வேண்டும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன், மிளகாய், உளுத்தம் பருப்பு, சீரகம் இவைகளை போட்டு, சிவந்தவுடன், வெங்காயத்தை கலந்து பொன்னிறமாக, மிதமான தீயில் வதக்க வேண்டும்.\nசுத்தம் செய்து வைத்துள்ள கீரையை கலந்து ஒரு நிமிடம் வதக்கி, 1/2 கப் நீர் ஊற்றி உப்பு போட்டு, கிளறிய வண்ணம் வேக விட வேண்டும்.\nநீர் வற்றி, கீரை வெந்தவுடன், இடித்து வைத்துள்ள பொடியை கலந்து ஒரு நிமிடம் கிளறி இறக்கி, சூடாக பரிமாறலாம்.\nவேர்க்கடலைக்கு மாற்றாக தேங்காய்த் துருவல் சேர்க்கலாம். கடாயிக்கு பதிலாக நாண் ஸ்டிக் பாத்திரம் பயன்படுத்தலாம். நிறம் மாறாமல் இருக்க ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்க்கலாம்.\nஆடி மாதம் - சந்தேகம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviexpress.in/2019/06/blog-post_35.html", "date_download": "2019-07-18T01:49:23Z", "digest": "sha1:QOGH7QYDDTBORSVJCD5UWILNRTDD2U6L", "length": 8455, "nlines": 156, "source_domain": "www.kalviexpress.in", "title": "ஆசிரியர்களுக்கு விரைவில் பணி மாறுதல் மற்றும் பணி நிரவல் - KALVI EXPRESS", "raw_content": "\nHome Transfer ஆசிரியர்களுக்கு விரைவில் பணி மாறுதல் மற்றும் பணி நிரவல்\nஆசிரியர்களுக்கு விரைவில் பணி மாறுதல் மற்றும் பணி நிரவல்\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\n22.08.2017 ���ன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n6 ஆம் வகுப்பு- ஆசிரியர் கையேடு\n9 ஆம் வகுப்பு- ஆசிரியர் கையேடு\nஆறாம் வகுப்பிற்கான QR CODE Videos\nஇரண்டாம் பருவம் 9 th QR CODE VEDIO\nஆறாம் வகுப்பிற்கான sience QR CODE Videos\n2018-19 பள்ளி வேலை மற்றும் விடுமுறை நாட்கள் விபரம்\nஆசிரியர்களுக்கான புதிய படிவங்கள் -ஒரே கோப்பில்\nபருவம் - III 1,6,9 புத்தகம்\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/pondicherry-writer-gnanasambandam-releases-his-books-in-creative-commons-license/", "date_download": "2019-07-18T00:29:07Z", "digest": "sha1:EKUPCSP3FTT6AROKRKHZKWE4IQFP3IMQ", "length": 12921, "nlines": 179, "source_domain": "www.kaniyam.com", "title": "புதுவை எழுத்தாளர் ஞானசம்பந்தம் படைப்புகள் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியீடு – கணியம்", "raw_content": "\nபுதுவை எழுத்தாளர் ஞானசம்பந்தம் படைப்புகள் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியீடு\nகணியம் > book > புதுவை எழுத்தாளர் ஞானசம்பந்தம் படைப்புகள் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியீடு\nகணியம் பொறுப்பாசிரியர் July 3, 2019 0 Comments\n@KaniyamFoundation சார்ப்பாக நேற்று @ragulkanth ம் நானும் புதுவையில் ஞானசம்பந்தம் என்ற ஒரு எழுத்தாளரை (லத்தீன், பிரெஞ்ச், ஆங்கிலம் ஆகிய மொழிகள் அறிந்த தமிழ் ஆசிரியர்) சந்தித்து அவரது புத்தகங்களை கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தில் வெளியிடக் கோரிணோம். அவரும் விருப்பம் தெரிவித்து தன்னிடம் இருந்த புத்தகங்களை எங்களிடம் அளித்தார்.\nஅவருடனான ஒரு சில நிமிடங்களே நீடித்த உரையாடல் எனக்கு ஓர் புதிய உணர்வை ஏற்படுத்தியது. அவருக்கு வயது கிட்டத்தட்ட 75 இருக்கக்கூடும். பெரும்பாலும் வயதானவர்களை பார்த்தால் எனக்கு என்னுடைய பாட்டியாகத்தான் அவர்கள் தெரிவார்கள், ஏனெனில் அவர்களின் தலைமுறைக்கும் நம் தலைமுறைக்குமான இடைவெளி மிக அதிகம். வானொளியை மற்றும் தந்தியை மட்டுமே பெரிதும் அறிந்திருந்த தலைமுறை ���வர்களுடையது. தொலைக்காட்சி, தொலைப்பேசி, கைப்பேசி, கணினி, இணையம், சமூக வலைத்தளம் போன்ற மிகவும் சிக்கலானவற்றிலிருந்து நீண்ட தூரம் நிற்கும் தலைமுறை அவர்கள். எனவே நாம் செய்யும் வேலை, ஈடுபடும் செயல்கள் அவற்றின் நோக்கங்களை புரிந்துக் கொள்வது அவர்களுக்கு எளிதானதும் அல்ல அவர்களுக்கு புரிய வைப்பதும் எளிதான காரியமும் அல்ல.\nநான் என் பங்கிற்கு முடிந்த வரையில் ஆங்கில சொற்களை தமிழில் அவரிடம் பேசவே முயற்சித்தேன். அவர் அதனை கண்டுக்கொண்டார். நான் பேசும் போது அவர் முகத்தை கவனித்தேன், நெற்றியைச் சுருக்கி, பேசும் போது குறுக்கிடாமல், மிகவும் கூர்மையாக நான் கூறவரும் கருத்துக்களை நிதானமாக கேட்டுக்கொண்டிருந்தார். இந்தத் திறன் நம் தலைமுறையினரிடம் இருக்கிறதா என்ற சந்தேகம் எனக்கு வந்தது. அவர் உரையாடிய விதம், இந்த வயதான காலத்தில் வீட்டில் முடங்கிவிடும் தனிமை படரும் நேரத்தில் தன்னைச் சந்திக்க புதிதாக 2 இளைஞர்கள் வந்திருந்தனர் என்பதே அவருக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்திருக்கும்.\nதமிழை சாமானியருக்கு எளிதாக கொண்டு சேர்க்கும் நோக்கத்தில் அவர் எழுதிய புத்தகங்களிலிருந்து சில எடுத்துக்காட்டுகளை முன்வைத்து அவர் பேசியது எனக்கு அவருடைய ஈடுபாட்டின் மீது மிகுந்த மரியாதை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பு ஒரு சில நிமிடங்களே நீடித்தாலும் ஒரு புதிய பாடத்தை எனக்குக் கற்றுத் தந்தது போலுள்ளது.\nஎன்னை அழைத்துச் சென்ற ராகுலுக்கு நன்றி, செல்லக் காரணமாக இருந்த கணியம் அறக்கட்டளைக்கும் நன்றி. தொடர்ந்து ஈடுபடுவோம். #FreeTamilEbooks\nமுறையான அறிவிப்பு ஆவணங்களை விரைவில் வெளியிடுவோம்.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/avnyapuram", "date_download": "2019-07-18T01:24:26Z", "digest": "sha1:FDY7EAIJACG26Q7NMMWUS5TJERZW7UDP", "length": 7481, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. | Malaimurasu Tv", "raw_content": "\nபவானி ஆற்றில் இறங்கி ஆட்டம் போட்ட ஒற்றை காட்டு யானை | அப்பகுதி மக்கள்…\nஇலங்கையில் இனப்படுகொலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது..\nகாரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபவம்..\nஅரசு நிர்வாகத்தில் தலையிட கிரண்பேடிக்கு அதிகாரமில்லை..\nகுல்பூஷண் ஜாதவிற்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – சர்வதேச…\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர்..\nவட மாநிலங்களில் கனமழை விவகாரம் மக்களவையில் எதிரொலித்தது..\nஓய்வு முடிவை வெளியிடுமாறு டோனிக்கு நெருக்கடி..\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nநேபாளத்தில் தொடர்மழைக்கு 43 பேர் உயிரிழந்தனர்..\nமனைவிக்காக 73மில்லியன் டாலரில் பங்களா..\nHome தமிழ்நாடு அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\nஅவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\nஅவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\nமதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் 5-ம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, விழா குழுவினர் சார்பாக, அங்காள ஈஸ்வரி கோயிலில் முகூர்த்தக் கால் ஊண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. தெங்கால் கண்மாய் பாசன விவசாய சங்கத் தலைவர் கண்ணன் இதில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், காலை 8 மணிக்கு தொடங்கும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 500 காளைகள் மற்றும் 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார்.\nPrevious articleநீட் நுழைவு தேர்வு தொடர்பான சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் நிறைவேறியது \nNext articleவிலை உயரும் பொருட்கள் சிகரெட்டுகள், பான் மசாலா | விலை குறையும் பொருட்கள் சோலார் பேனல்,ஜெனரேட்டர் .\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nவேதாந்த நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு..\nதி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்பு மனு தாக்கல்..\nவேலூர் தொகுதி தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடு, சத்���பிரதா சாஹூ மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/petrol-disel", "date_download": "2019-07-18T01:15:09Z", "digest": "sha1:B3JY4VWS5ZVXBGEGXDUUVNDNGGJ5ZK4V", "length": 7481, "nlines": 85, "source_domain": "www.malaimurasu.in", "title": "பெட்ரோல், டீசல் மீது மாநில அரசுகள் அதிக அளவு வரிவிதிப்பு..! | Malaimurasu Tv", "raw_content": "\nபவானி ஆற்றில் இறங்கி ஆட்டம் போட்ட ஒற்றை காட்டு யானை | அப்பகுதி மக்கள்…\nஇலங்கையில் இனப்படுகொலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது..\nகாரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபவம்..\nஅரசு நிர்வாகத்தில் தலையிட கிரண்பேடிக்கு அதிகாரமில்லை..\nகுல்பூஷண் ஜாதவிற்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – சர்வதேச…\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர்..\nவட மாநிலங்களில் கனமழை விவகாரம் மக்களவையில் எதிரொலித்தது..\nஓய்வு முடிவை வெளியிடுமாறு டோனிக்கு நெருக்கடி..\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nநேபாளத்தில் தொடர்மழைக்கு 43 பேர் உயிரிழந்தனர்..\nமனைவிக்காக 73மில்லியன் டாலரில் பங்களா..\nHome இந்தியா பெட்ரோல், டீசல் மீது மாநில அரசுகள் அதிக அளவு வரிவிதிப்பு..\nபெட்ரோல், டீசல் மீது மாநில அரசுகள் அதிக அளவு வரிவிதிப்பு..\nபெட்ரோல், டீசலை விலையை, ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது நடைமுறைச் சாத்தியமற்றது என நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல், டீசல் மீது மாநில அரசுகள் அதிக அளவு வரிவிதிப்பதைச் சுட்டிக்காட்டினார். ஜிஎஸ்டியின் அதிகபட்ச வரம்பு 28 சதவீதமாக உள்ள நிலையில், மத்திய – மாநில அரசுகளின் வரிகளைச் சேர்த்தால் அதைவிட அதிகமாக வரும் எனவும் அவர் விளக்கம் அளித்தார்.\nபெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க மாநிலங்கள் முன்வருமா என்பதைக் கூற முடியாது என்பதால், அவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது நடைமுறை சாத்தியமற்றது என்று ராஜீவ் குமார் தெரிவித்தார்.\nPrevious articleஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புழல் சிறையில் இருந்து 11 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை..\nNext articleநீரவ் மோடியை இந்தியா கொண்டு வர அமலாக்கத்துறை தீவிரம்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nகுல்பூஷண் ஜாதவிற்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – சர்வதேச நீதிமன்றம்\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர்..\nவட மாநிலங்களில் கனமழை விவகாரம் மக்களவையில் எதிரொலித்தது..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/tag/%E0%AE%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-07-18T01:16:12Z", "digest": "sha1:HQM62KSC7XRZXB4XW4GBIPNBYPS554JJ", "length": 18450, "nlines": 136, "source_domain": "www.puthiyavidial.com", "title": "இஷ்ரத் ஜஹான் Archives - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nபாப்புலர் ஃப்ரண்டின் கண்கவர் அணிவகுப்பு\nகருணை சேவை புரியும் கஃபீல் கான்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு\nஆர்.எஸ்.எஸ் என்ற விஷ பூச்சி நாட்டை துண்டாக்க முயற்சிக்கிறது: முதல்வர் நாராயணசாமி\nடெல்லியில் கைது செய்யப்பட்ட 14 பேரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு\nஉள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி ஒதுக்கீடு கிடையாது: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தொமர்\nஇஷ்ரத் ஜஹான் போலி என்கெளண்டர் வழக்கு மனுதாரர் கோபிநாத் பிள்ளை சாலை விபத்தில் பலி\nஇஷ்ரத் ஜஹான் போலி என்கெளண்டர் வழக்கு மனுதாரர் கோபிநாத் பிள்ளை சாலை விபத்தில் பலி இஷ்ரத் ஜஹான் போலி என்கெளண்டர்…More\nஇஷ்ரத் ஜஹான் போலி என்கெளண்டர் வழக்கு: இரண்டு உளவுத்துறை அதிகாரிகள் மீதான சம்மன் ரத்து -சிபிஐ சிறப்பு நீதிமன்றம்\nஇஷ்ரத் ஜஹான் போலி என்கெளண்டர் வழக்கு: இரண்டு உளவுத்துறை அதிகாரிகள் மீதான சம்மன் ரத்து -சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 2004…More\nஇஷ்ரத் ஜஹான் போலி என்கெளவுண்டர் வழக்கு: குஜராத் காவல்துறை அதிகாரிகளை ராஜினாமா செய்யக் கூறிய உச்ச நீதிமன்றம்\nஇஷ்ரத் ஜஹான் போலி என்கெளவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகளில் இரண்டு மூத்த காவல்துறை அதிகாரிகளான NK அமின்…More\nஇஷ்ரத் ஜஹான் வழக்க���:பி.பி.பாண்டே குஜராத் டிஜிபி பணியில் இருந்து விலகல்\nஇஸ்ரத் ஜஹான் போலி என்கெளவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குஜராத் காவல்துறை அதிகாரி பி.பி.பாண்டே வை அவர் சிறையில் இருந்து…More\nஇஷ்ரத் ஜஹான் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிக்கு பணி நீட்சி\nஇஷ்ரத் ஜஹான் போலி என்கெளவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும் குஜராத்தின் காவல்துறையில் தற்காலிக காவல்துறை டைரக்டர் ஜெனெரலாக பணியாற்றி வரும்…More\nஇஷ்ரத் ஜஹான் வழக்கில் இருந்து பாண்டே வெளியேற்றம். சி.பி.ஐ. க்கு நீதிமன்றம் நோட்டீஸ்\nஇஷ்ரத் ஜஹான் போலி என்கெளவுண்டர் வழக்கில் இருந்து குஜராத் டி.ஜி.பி. பாண்டேவை சி.பி.ஐ. விடுத்வித்தது தொடர்பாக பதிலளிக்க கூறி இவ்வழக்கை…More\nகுற்றப் பின்னணியுள்ள அதிகாரிகளை மீண்டும் பணியமர்த்தும் குஜராத் அரசு\nஇஷ்ரத் ஜஹான் மற்றும் சாதிக் ஜமால் போலி என்கெளவுண்டர் வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் உள்ள என்கெளவுண்டர் ஸ்பெசலிஸ்ட்…More\nஇஷ்ரத் ஜஹான் என்கெளவுண்டர் தொடர்பான கோப்புகளை கண்டுபிடிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nஇஷ்ரத் ஜஹான் என்கெளவுண்டர் தொடர்பான ஆவணங்கள் காணாமல் போனது குறித்து விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட அதிகாரி பி.கே.பிரசாத் அவர்களுக்கு அந்த…More\nஇஷ்ரத் ஜஹான்: காணாமல் போன ஆவணங்கள் மீதான ஜோடிக்கப்பட்ட விசாரணை\nஇஷ்ரத் ஜஹான் என்கௌண்டர் வழக்கு தொடர்பாக காணாமல் போன ஆவணங்கள் குறித்து விசாரிக்க உள்துறை அமைச்சகம் பி.கே பிரசாத் என்கிற…More\nஇஷ்ரத் ஜஹான் குறித்து கேள்வி எழுப்பிவரை “நீங்கள் இந்தியரா” என்று கேட்ட உள்துறை அமைச்சகம்.\nஇஷ்ரத் ஜஹான் போலி என்கெளவுன்டர் தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியவரிடம், ”நீங்கள் இந்தியர்தானா\nகுஜராத் காவல்துறை தலைவராக பிரிதிவி பால் பாண்டே நியமனத்திற்கு எதிராக வழக்கு\nஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ஜூலியோ ரிபீரோ இஷ்ரத் ஜஹான் போலி என்கெளவுன்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பிணையில் வெளிவந்த…More\nஇஷ்ரத் ஜஹான் போலி என்கௌண்டர் – பிணையில் வெளிவந்த பாண்டே குஜராத் காவல்துறை தலைவராக பதவியேற்றம்\nகுஜராத்தின் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரியும் இஷ்ரத் ஜஹான் போலி என்கௌண்டர் வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்துள்ள பிரிதிவி பால���…More\nபோலி என்கெளவுன்டர் புகழ் காவல்துறை அதிகாரி வன்சாரா வீடு திரும்பினார்\nஇஷ்ரத் ஜஹான் மற்றும் சொராபுதீன் ஷேக் ஆகியோரின் போலி என்கெளவுன்டர் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு குஜராத் செல்லக்கூடாது என்ற…More\nஎன்கௌண்டர் வழக்கு குற்றவாளி வன்சாரா குஜராத் செல்ல அனுமதி\nஇஷ்ரத் ஜஹான் மற்றும் சொராபுத்தீன் ஷேக் போலி என்கெளண்டர் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர் ஜெனெரல் DIG.வன்சாரா தற்பொழுது…More\nஇஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் – விடியலின் நேரடி ரிப்போர்ட்\n (2004 ல் இஷ்ரத் ஜஹானின் போலி என்கவுண்டர் குறித்த விடியலின் நேரடி ரிப்போர்ட்) நடந்து முடிந்த…More\nஇஸ்ரத் ஜஹானுக்கு எதிரான ஹெட்லியின் வாக்குமூலம் நம்பத்தகுந்தது அல்ல – கோபிநாத பிள்ளை\nஇஸ்ரத் ஜஹானுக்கு எதிராக மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டேவிட் கோல்மான் ஹெட்லி அளித்துள்ள வாக்குமூலம் நம்பத்தகுந்தது…More\nதீவிரவாதி உதவியுடன் தன்னை புனிதப்படுத்திக்கொள்ள முயல்கிறது பா.ஜ.க.\nமும்பை தீவிரவாத வழக்கில் தொடர்புடைய டேவிட் ஹேட்லி அளித்த வாக்குமூலத்தை வைத்து இஷ்ரத் ஜாஹன் போலி என்கவுன்டரை நியாயப்படுத்த முயல்கிறதா…More\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்��ை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபுதுக்கோட்டை ஆலங்குடியில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களின் கடைகள் மீது இந்து முன்னணி குண்டர்கள் தாக்குதல்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/ss-rajendran/", "date_download": "2019-07-18T00:52:12Z", "digest": "sha1:2BA66B2JKD7RA3DWGP6G2VGKS2IYBWLS", "length": 75020, "nlines": 320, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "S.s. rajendran | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஎஸ்.எஸ். ராஜேந்திரன் – அன்றும் இன்றும்\nஜூன் 21, 2010 by RV 7 பின்னூட்டங்கள்\nஃபோட்டோக்கள் அனுப்பிய விமலுக்கு நன்றி ஐந்தாவது படம் இரண்டு நாட்களுக்கு முன் அவரது பிறந்த நாளான ஜூன் 21, 2010 அன்று எடுக்கப்பட்டது என்று விமல் சொல்கிறார்.\nஅன்றும் இன்றும் ஃபோட்டோ பதிவுகள் எல்லாம் ஆளுமைகள் பக்கத்தின் துணைப்பக்கமாக இங்கே தொகுத்திருக்கிறேன்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்–>அன்றும் இன்றும்\nகாஞ்சனா – அன்றும் இன்றும்\nரவிச்சந்திரன் – அன்றும் இன்றும்\nவாணி ஜெயராம் – அன்றும் இன்றும்\nமார்ச் 17, 2010 by RV 20 பின்னூட்டங்கள்\nஎனக்கு எப்போதுமே சுருக்கமாக விமர்சனம் எழுத வரவில்லை என்று ஒரு எண்ணம் உண்டு. படத்தின் பங்களிப்பாளர்கள், கதை, அப்புறம் என் எண்ணங்கள், பாட்டுகள், grade போடுவது என்று எனக்கு ஒரு ஃபார்முலா காலப்போக்கில் உருவாக்கி இருக்கிறது. பதிவு எல்லாம் scroll செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் ஒரு ஸ்க்ரீன் அளவுக்குத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என் ஃபார்முலாவை இந்த லட்சிய நீளத்துக்கு கொண்டு வருவது கொஞ்சம் கஷ்டம்தான். என் போன்றவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க இன்றைக்கு இரண்டு விமரிசனங்கள் – குமுதம் பத்திரிகையில் படங்கள் ரிலீசானபோது வந்தவை என்று ���ேள்வி. வார்த்தைகள் சரியாக இருக்கின்றனவோ என்னவோ, ஏறக்குறைய இப்படித்தான் எழுதி இருந்தார்களாம்.\nமுதல் விமர்சனம் எம்ஜிஆர் நடித்த மாடப்புறா படத்துக்கு – நொந்து போயிருக்கிறோம். ஒன்றும் கேட்காதீர்கள்\nஇரண்டாவது எஸ் எஸ் ஆர் நடித்த அவன் பித்தனா படத்துக்கு – ஆம். யார் பித்தன், படம் பார்த்தவரா இல்லை எடுத்தவரா என்று தெரியவில்லை.\nஇரண்டு படத்தையும் நான் பார்த்ததில்லை. இந்த விமர்சனங்களுக்காகவே பார்க்க வேண்டும் போலிருக்கிறது. அவர்கள் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்\nஉப்பிலி ஸ்ரீனிவாஸ் இன்னும் சில சுருக்கமான விமர்சனங்களை குறிப்பிடுகிறார்.\nபாய்ஸ் படத்துக்கு ஆனந்த விகடனில்: ச்சீய்\nசாவியில் சுப்பிரமணிய ராஜு எழுதிய ஒரு விமர்சனம்: படத்தில் ஒரு பெண் வருகிறாள். அவள் கல்லூரி மாணவியாம். படத்தில் ஒரு நடுவயதுக்காரன் வருகிறான். அவன் மாணவனாம். இருவரும் சந்திக்கிறார்கள். காதலிக்கிறார்கள். பாட்டுப் பாடுகிறார்கள். இடைவேளை. அப்புறம் எவன் பார்த்தான்\nகுமுதத்தில் அரசு பதில் பகுதியில்:\nபதில்: இல்லை. ஆனால் சோமனதுடி பார்த்து துடிதுடி என்று துடித்தவர்களைப் பார்த்தேன்.\n(எஸ்.ஏ.பி.க்கு உண்மையில் சோமனதுடி படம் பிடித்திருந்தது என்றும் ஆனால் அது சராசரி குமுதம் வாசகனுக்கு பிடிக்காது என்பதால் இப்படி கிண்டல் அடித்தார் என்றும் படித்திருக்கிறேன்.)\nநடிகர் ஜீவா நடித்த கச்சேரி ஆரம்பம் திரைப்படத்துக்கு கல்கி விமர்சனம் – கமர்ஷியல் கேசரி\nலிங்குசாமி இயக்கிய பையா படத்துக்கு விகடனின் விமர்சனம் – காதல் கொண்ட பெண் அருகில் இருக்க, மிக நீண்ட பயணம்விகடன் முழு பக்க விமர்சனம் எழுதி இருக்கிறது, நான்தான் தவறாக புரிந்துகொண்டுவிட்டேன்.\nடோண்டு இன்னும் சில ரத்தினச் சுருக்கமான விமர்சனங்களை இங்கே கொடுத்திருக்கிறார்.\nகொசுறு: உப்பிலி ஸ்ரீனிவாஸ் சரவண கார்த்திகேயன் எழுதிய யாவரும் நலம் விமர்சனத்தை ஒரு சுஜாதா பதிவுக்குள் இழுத்து போட்டிருக்கிறார். படித்துப் பாருங்கள்\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்\nடோண்டுவின் பதிவு – இன்னும் சில ரத்தினச் சுருக்கமான விமர்சனங்கள்\nஉப்பிலி ஸ்ரீனிவாசின் உண்மைக்கு மிக அருகில் பதிவு\nபிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்கள்\nமே 28, 2009 by RV 3 பின்னூட்டங்கள்\nபிரகாஷ்ராஜ் பார்த்ததிலே பிடித்த பத்து ��ிரைப்படங்கள் என்று ஒரு லிஸ்ட் விகடனில் வந்து பாஸ்டன் பாலாவால் மறுபதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த படங்களுக்கு ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள்.\nபராசக்தி – கொஞ்சம் வயதாகிவிட்டாலும் பார்க்கலாம். இந்த படத்துக்கு விமர்சனம் இங்கே. நீதி மன்ற வசனம் இங்கே.\nவீர பாண்டிய கட்டபொம்மன் – உணர்ச்சி கொந்தளிப்பும் பார்க்கக் கூடியதே. பாருங்கள்.\nஎங்க வீட்டுப் பிள்ளை – அருமையான மசாலா. என் விமர்சனம் இங்கே, விகடன் விமர்சனம் இங்கே.\nகை கொடுத்த தெய்வம் – சின்ன வயதில் பிடித்திருந்தது. சாவித்ரி, ரங்காராவ், எம்.ஆர். ராதா, எஸ்.எஸ்.ஆர்., சிவாஜி, புஷ்பலதா எல்லாருமே நன்றாக நடித்திருப்பார்கள். சிந்து நதியின் மிசை நிலவினிலே பாட்டுக்காக மட்டுமே பார்க்கலாம். கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கம்.\nகாதலிக்க நேரமில்லை – ஜாலியான யூத் படம். விமர்சனம், குறிப்புகள் இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே.\nநீர்க்குமிழி – முதல் பாதி சிரிப்பு, இரண்டாம் பாதி அழுகை என்று ஒரு ஃபார்முலா. பார்க்கலாம்.\nதில்லானா மோகனாம்பாள் – ஒரு கால கட்டத்தின் பிரதிநிதி. நாகேஷ் அற்புதமாக நடித்திருப்பார். என் விமர்சனம் இங்கே, விகடன் விமர்சனம் இங்கே, நாதசுரக் கலைஞர்கள் பற்றி இங்கே.\n16 வயதினிலே – பார்க்கலாம். ஆனால் ஆஹா ஓஹோ என்றெல்லாம் சொல்ல மாட்டேன்.\nஉதிரிப் பூக்கள் – பார்த்ததில்லை.\nஒரு தலை ராகம் – முப்பது வருஷங்களுக்கு முன்னால் நானும் தினமும் ட்ரெயின் ஏறி ஸ்கூலுக்கும் காலேஜுக்கும் போனவன். இந்த படம் அதனாலேயே பிடித்திருந்தது. மன்மதன் ரட்சிக்கனும், வாசமில்லா மலரிது மாதிரி அருமையான பாட்டுகள்.\nஐம்பதுகளின் முற்பாதி – திராவிட இயக்கமும் தமிழ் சினிமாவும்\nஏப்ரல் 13, 2009 by RV பின்னூட்டமொன்றை இடுக\nநான் 1950-54 கால கட்டத்தில் ஒவ்வொரு வருஷமும் சிறந்த படம் என்று தேர்ந்தெடுத்தவை மந்திரி குமாரி, ஓரிரவு, பராசக்தி, திரும்பிப் பார், அந்த நாள் மற்றும் மனோகரா. இவை எல்லாமே கலைஞர்/அண்ணா எழுதியதாகவும், திராவிட இயக்க தாக்கம் உள்ளதாகவும் இருக்கின்றன.\nதமிழ் படங்கள் வர ஆரம்பித்து முதல் இருபது வருஷம் திராவிட இயக்கத்தின் பாதிப்பு எதுவுமே இல்லை. பாரதிதாசன் அன்றைய தமிழ் திரைப்பட நிலை எழுதிய ஒரு கவிதை கீழே.\nஎன் தமிழர் படமெடுக்க ஆரம்பம் செய்தார்;\nஎடுத்தார்கள் ஒன்றிரண்டு பத்து நூறாக\nஒன்றேனும் தமிழர் நடை உடை பாவனைகள்\nஉள்ளதுவாய் அமைக்கவில்லை, உயிர் உள்ளதில்லை\nஒன்றேனும் உயர் நோக்கம் அமைந்ததுவாயில்லை\nஒன்றேனும் உயர் நடிகர் வாய்ந்ததுவாயில்லை\nவட நாட்டார் போன்ற உடை, வட நாட்டார் மெட்டு\nமாத்தமிழர் முன்னாள் தெலுங்கு கீர்த்தனங்கள்\nவாய்க்கு வரா ஹிந்துஸ்தானி ஆபாச நடனம்\nஅமையும் இவை அத்தனையும் கழித்துப் பார்க்குங்கால்\nஅத்திம்பேர் அம்மாமி எனும் தமிழ்தான் மீதம்\nகடவுளர்கள், அட்டை முடி, காகிதப் பூஞ்சோலை,\nகண்ணாடி முத்து வடம் கண் கொள்ளாக் காட்சி\nபரமசிவன் அருள் புரிந்து வந்து வந்து போவார்\nபதிவிரதைக்கின்னல் வரும் பழைய படி தீரும்\nசிரமமொடு தாளமெண்ணி போட்டியிலே பாட்டு\nசில பாடி மிருதங்கம் ஆவர்த்தம் செய்து\n அவ்விதமே துன்பம் வரும், போகும்\nமகரிஷிகள் கோயில் குளம் – இவைகள் கதாசாரம்\nஇரக்கமற்ற பட முதலாளிக்கெல்லாம் இதனால்\nஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சியது லாபம்\nஐம்பதுகளின் முற்பாதியில் தமிழ் சினிமா பாகவதர்/பி.யு.சின்னப்பா ஆகியோரின் தாக்கத்தில் இருந்து வெளி வர ஆரம்பித்திருந்தது. படம் என்றால் பாட்டு என்ற நிலை மாறி விட்டிருந்தது. ஆனால் அடுத்த கட்டம் என்ன என்பது இன்னும் தமிழ் சினிமாவை கையில் வைத்திருந்த முதலாளிகளுக்கு தெளிவாகவில்லை. கலை கலைக்காக என்று படம் எடுத்தவர்கள் மிக குறைவு. எனக்கு தெரிந்து இந்த கால கட்டத்தில் அப்படி எடுக்கப் பட்ட படங்கள் ஏழை படும் பாடு (Les Miserables நாவலை படமாக்கி இருந்தனர்), என் வீடு (சாண்டில்யன் + நாகையா), மனிதன் (டி.கே.எஸ். சகோதரர்கள்) மற்றும் அந்த நாள், அவ்வளவுதான். இவற்றில் நான் பார்த்தது அந்த நாள் ஒன்றுதான். அது உலகத் தரம் வாய்ந்த படம்.\nபிறகு என்ன மாதிரி படங்கள் எடுக்கப் பட்டன சாகசப் படங்கள், குறிப்பாக ராஜா ராணி கதைகள் – மர்ம யோகி, சர்வாதிகாரி, மருத நாட்டு இளவரசி, மலைக் கள்ளன் மாதிரி படங்கள் எடுக்கப்பட்டன, பொதுவாக நன்றாக ஓடின. திராவிட இயக்க தாக்கம் உள்ள படங்கள் – மந்திரி குமாரி, பொன்முடி, பராசக்தி, திரும்பிப் பார், பணம், போன்ற படங்கள் எடுக்கப்பட்டன. சில சமயம் ஓடின. பொதுவாக கலைஞர் வசனம் எழுதிய படங்கள் நன்றாக ஓடின. அதை விட்டால் புத்தகமாகவோ, நாடகமாகவோ வெற்றி பெற்றவை – தேவதாஸ், பராசக்தி, மலைக் கள்ளன், பொன்முடி, வேலைக்காரி, தூக்குத் தூக்கி, ரத்தக் கண்ணீர் போன்றவை படமாக்கப்பட்டன. பொதுவாக வெற்றி பெற்றன.\nதயாரிப்பாளர்கள் ஓரளவு புதுமையான கதைகளை, சர்ச்சை ஏற்படுத்தக்கூடிய வசனங்களை தேடி இருக்கிறார்கள். அவர்களை பொறுத்த வரையில் புராணப் படங்களின் காலம் முடிந்துவிட்டது. பாட்டை மட்டும் வைத்து ஓட்டி விட முடியாது. சாகசக் கதைகள், மெலோட்ராமா கதைகள் ஆகியவற்றைத்தான் அவர்கள் தேடி இருக்கிறார்கள். குறிப்பாக, வெற்றி பெற்ற நாடகங்களையும், திராவிட இயக்கத்தினரையும் ஓரளவு தேடி இருக்கிறார்கள். ஏ.வி.எம். செட்டியார், மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம், ஜூபிடர் பிக்சர்ஸ் எல்லாரும் இப்படித்தான். அதுவும் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் திராவிட இயக்க எழுத்தாளர்களை மாத சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்திருந்தாராம். ஜெமினி மட்டுமே விதிவிலக்கு போலிருக்கிறது.\nஇந்த கால கட்டத்தில் திராவிட இயக்கத்துடன் தொடர்பு உள்ளவர்கள் சினிமாவில் நுழைந்தனர். கலைஞர் சினிமாத் துறையில் பெரும் வெற்றி பெற்றார். திராவிட இயக்கத்துடன் கொள்கை ரீதியாக பட்டும் படாமலும் இருந்தாலும் சிவாஜி, எம்ஜிஆர் இருவரும் பெரிய ஹீரோக்களாக உருவெடுத்துக் கொண்டிருந்தார்கள். என்.எஸ்.கே., கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ஆர்., எம்.ஆர்.ராதா ஆகியோரும் வளர்ந்து கொண்டோ தேய்ந்து கொண்டோ இருந்தார்கள். அண்ணா, பாரதிதாசன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, கண்ணதாசன் போன்றவர்களும் கதை, வசனம், பாடல்கள் என்று பல விதங்களில் திரைப்படங்களுக்கு பணி ஆற்றினார்கள். கதை, வசனம், பாடல்கள் எழுதியவர்கள் எல்லாரும் அங்கங்கே நேரடியாகவோ, மறைமுகமாகவோ இயக்க கருத்துகளை வசனங்களிலும், கதைகளிலும் புகுத்தினார்கள்.\n1949-இல் வந்த வேலைக்காரிதான் முதல் திராவிட இயக்கத் தாக்கம் உள்ள படம் என்று நினைக்கிறேன். 1950-இல் பாரதிதாசனின் எதிர்பாராத முத்தம் பொன்முடி என்ற பேரில் மாடர்ன் தியெட்டர்சால் படமாக்கப்பட்டது. கலைஞர் மருத நாட்டு இளவரசி, மந்திரி குமாரி (மாடர்ன் தியேட்டர்ஸ்) ஆகிய படங்களுக்கு கதை வசனம் எழுதினர். 1951-இல் அண்ணாவின் ஓரிரவு (ஏவிஎம்) வெளிவந்தது. கலைஞர் தேவகி என்ற படத்துக்கு கதை வசனம் எழுதினர். ஏ.வி.பி. ஆசைத்தம்பி சர்வாதிகாரி படத்துக்கு வசனம் எழுதினார். 1952-இல் பராசக்தி (ஏவிஎம்) வெளிவந்தது. என்.எஸ்.கே. பணம் படத்தை எடுத்தார். (போட்ட பணத்தை எடுத்தாரா என்று தெரியவில்லை). பாரதிதாசன் வசனம், பாட்டுகளை வைத்து மாடர்ன் தியேட்டர்ஸ் வளையாபதி படத்தை எடுத்தது. 1953-இல் திரும்பிப் பார் (மாடர்ன் தியேட்டர்ஸ்). கலைஞர், எம்ஜிஆர், பி.எஸ்.வீரப்பா சேர்ந்து தயாரித்த நாம் இந்த வருஷம்தான் வந்தது. 1954-இல் ஏறக்குறைய பிரசார படமான ரத்தக் கண்ணீர், மனோகரா (ஜூபிடர்), மலைக்கள்ளன் (பக்ஷி ராஜா) கலைஞர் கை வண்ணத்தில். சுகம் எங்கே (மாடர்ன் தியேட்டர்ஸ்) வசனம் கலைஞரா, கண்ணதாசனா என்று குழப்பமாக இருக்கிறது. அண்ணா எழுதி, கே.ஆர். ராமசாமி, எஸ்.எஸ்.ஆர். நடித்த சொர்க்க வாசல், கலைஞர் கதை வசனம் எழுதிய அம்மையப்பன், கண்ணதாசன் கதை வசனம் பாட்டு எழுதிய இல்லற ஜோதி இந்த வருஷம்தான் திரைக்கு வந்தன. இதற்கு பிறகு வந்தவற்றில் ரங்கோன் ராதா (1956) ஒன்றுதான் குறிப்பிட வேண்டிய திராவிட இயக்கப் படம் என்பது என் கருத்து.\nமேலோட்டமாக பார்த்தால் இந்த கால கட்டத்தில் திராவிட இயக்கம் ஒரு புத்துணர்ச்சியை கொண்டு வந்தது போலிருக்கும். சமூக பிரக்ஞை உள்ள கதைகள் படமாக்கப்பட்டனவோ என்று தோன்றலாம். ஆனால் உண்மையில் சிலர் பணம் பார்த்தனர், அவ்வளவுதான். கலைஞர் குறிப்பிடத்த் தக்க வெற்றி அடைந்தார். வெகு விரைவில் நடிகர்கள் – குறிப்பாக சிவாஜி, எம்ஜிஆர் – ஆதிக்கத்துக்கு திரைப்படங்கள் சென்றன. எழுத்தாளார்களின் தேவை மங்கிவிட்டது. அண்ணா கூட பெரும் அளவில் வெற்றி பெறவில்லை. அவரது கதைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வந்தன – ரங்கோன் ராதா, தாய் மகளுக்கு கட்டிய தாலி, நல்லவன் வாழ்வான் – என்று. சினிமா உலகில் பெரும் பாதிப்பு இல்லை. முரசொலி மாறன் ஐம்பதுகளின் பிற்பகுதியில் சினிமா உலகில் நுழைந்து வசனம் எழுதினார், படங்களை திறமையாக தயாரித்தார். ஆனால் புகழ் பெறவில்லை. ஆசைத்தம்பி போன்றவர்கள் ஆளையே காணவில்லை. கொள்கைப் பிடிப்பு உள்ளவர் என்று சொல்லக் கூடிய எஸ்.எஸ்.ஆர். முதல் வரிசைப் படங்களில் இரண்டாவது ஹீரோ, இரண்டாம் வரிசைப் படங்களில் ஹீரோ என்றுதான் வளர முடிந்தது. கே.ஆர்.ராமசாமி, என்.எஸ்.கே. ஆகியோருக்கு தேய்முகம். கண்ணதாசன் பாட்டு எழுதி பெரும் வெற்றி பெற்றார், ஆனால் அவர் எழுதிய கதைகள் கொஞ்சமே – மஹாதேவி, சிவகங்கை சீமை, மாலையிட்ட மங்கை, கவலை இல்லாத மனிதன், கறுப்புப் பணம் மாதிரி. கலைஞருக்கு கூட இதற்கு பிறகு தேய்முகம்தான் – மனோகராவுக்கு பிறகு அவர் எழுதிய வசனங்கள் அவ்வளவாக சோபிக்கவில்லை, அவரது வசனங்களுக்காக இதற்கு பிறகு யாரும் படம் பார்ப்பதில்லை.\nதிராவிட இயக்கத் தாக்கம் ஒரு short lived phase என்றுதான் சொல்ல வேண்டும். ஐம்பதுகளின் பிற்பாதியில் தொடங்கிய எம்ஜிஆர்-சிவாஜி-ஜெமினி ஆதிக்கம் ஒரு பதினைந்து இருபது வருஷங்கள் நீடித்தது. இந்த short lived phase கதைக்கும், இயக்கத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாக மாறி இருந்தால் தமிழ் சினிமா நல்ல முறையில் மாறி இருக்கலாம் என்று தோன்றுகிறது.\nமார்ச் 19, 2009 by RV 16 பின்னூட்டங்கள்\nகலைஞர் சூப்பர்ஸ்டார் ஆகிவிட்டிருந்த நேரம். சிறந்த தயாரிப்பாளரான ஏ.வி.எம். செட்டியார் கலைஞரின் வசனங்களைத்தான் இந்த படத்தின் துருப்பு சீட்டாக நினைத்திருப்பார். அவரே எதிர்பார்க்காத திருப்பம் சிவாஜி. சூப்பர்ஸ்டார் கலைஞரை விட இந்த படத்தில் தெரிபவர் சிவாஜிதான். இத்தனைக்கும் அவருக்கு கடுமையான போட்டி – எஸ்.எஸ்.ஆர், ஸஹஸ்ரனாமம் ஆகியவர்கள் நடிப்பில் இளைத்தவர்கள் இல்லை. சிவாஜி காட்டிய வேகம், உணர்ச்சிக் கொந்தளிப்பு, குரல் மாடுலேஷன், சிம்மக் குரல், நடனம் (ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே பாட்டை பாருங்கள்) முதல் படத்திலேயே சென்சுரி\nஇந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்திருக்கிறது என்று வசனம் பேசி பார்க்காத தமிழ் நடிகர் இல்லை. ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் என்றும் ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள் என்றும் பேசுவதை மறக்க முடியாது. அனல் பறக்கும் வசனங்கள், அந்த வசனங்களையும் விஞ்சிய நடிப்பு.\nசெட்டியாரின் தயக்கத்தை மீறி சிவாஜிதான் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்திய பெருமாளுக்கு தமிழ் சினிமா உலகம் கடமைப்பட்டிருக்கிறது.\nநினைவில் நிற்கும் சில வசனங்கள்.\nபக்கத்து வீட்டு அக்கா: தமிழ்நாட்டில் தாலி அறுத்தவர்களுக்கு அதுதானே தாசில் உத்யோகம்\nகுணசேகரன்: மெட்ராஸ்ல மனுஷன் மிருகமாகத்தானிருக்கான்\nகுணசேகரன்: உங்களை சொல்லலைங்க. முதுகெலும்பு உடைய மூட்டை வண்டியை இழுக்கிறானே, குதிரைக்கு பதிலாக நரம்பு தெறிக்க தெறிக்க ரிக்ஷா இழுத்து கூனிப்போயிருக்கிறானே, நாயை போல சுருண்டு நடைப்பாதையில் தூங்குகிறானே அந்த நல்லவனை, நாதியற்றவனை, நாலு கால் பிராணியாய் ஆக்கப்பட்ட மனிதனை சொன்னேன். சென்னை புனிதமான நகரம். இங்கே மனித மிருகம்\nபோலீஸ்காரன்: சரிதான் போடா. மெட்ராஸுக்��ு நீ மேயராகற காலத்துல மிருகத்தை எல்லாம் மனுஷனாக்கலாம்.\nபார்க்கில் தூங்கும் குணசேகரனை எழுப்பும் ஆள்: என்னடா\nகுணசேகரன்: பின்ன, தூங்கினவன எழுப்பினா, முழிக்காம என்ன செய்வான்\nபாரதிதாசனின் வசனம் என்று நினைக்கிறேன் – ஓடப்பர் இருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓடப்பர் உதையப்பர் எல்லாம் மாறி ஒப்பொப்பர் ஆகிடுவார் உணரப்பா நீ\n1952-இல் வந்த படம். ஏ.வி.எம். தயாரிப்பு. பெருமாள் ஒரு பாகஸ்தர். சிவாஜி, எஸ்.எஸ்.ஆர்., பண்டரிபாய் ஆகியோருக்கு முதல் படம். எஸ்.வி. ஸஹஸ்ரனாமம் ஒரு முக்கிய ரோலில். இதில் அவருக்கு தங்கையாக வருபவர் பேர் மறந்துவிட்டது.ஸ்ரீரஞ்சனி (நன்றி கிருஷ்ணமூர்த்தி) பின்னாளில் இல்லற ஜோதி படத்தில் சிவாஜிக்கு ஜோடியாகவும் நடித்தார். பிறகு ரத்தக் கண்ணீரில் எம்.ஆர். ராதாவுக்கு ஜோடியாகவும், அறுபதுகளில் நான் படத்தில் முத்துராமனின் வளர்ப்புத் தாயாகவும், மனோகரின் நிஜத் தாயாகவும் நடித்தாராம். (நன்றி, நல்லதந்தி) பின்னாளில் இல்லற ஜோதி படத்தில் சிவாஜிக்கு ஜோடியாகவும் நடித்தார். பிறகு ரத்தக் கண்ணீரில் எம்.ஆர். ராதாவுக்கு ஜோடியாகவும், அறுபதுகளில் நான் படத்தில் முத்துராமனின் வளர்ப்புத் தாயாகவும், மனோகரின் நிஜத் தாயாகவும் நடித்தாராம். (நன்றி, நல்லதந்தி) வி.கே. ராமசாமி உண்டோ) வி.கே. ராமசாமி உண்டோ இசை சுதர்சனம். இயக்கம் கிருஷ்ணன் பஞ்சு. அவர்கள் ஏ.வி.எம்முக்குள் நுழைந்தது இந்த படம் மூலமாகத்தான் போலிருக்கிறது. செட்டியார் சொல்வதை இங்கே பாருங்கள்.\nகதை தெரிந்ததுதான். ரங்கூனில் மூன்று அண்ணன்கள். கல்யாணி தமிழ் நாட்டில். கல்யாணியின் கல்யாணத்தை பார்க்க ஒரு அண்ணன்தான் வர முடியும் நிலை. சென்னையில் வந்து இறங்கும் சிவாஜி பணத்தை ஒரு நாட்டியக்காரியிடம் இழக்கிறார். கல்யாணியோ கணவனை இழந்து இட்லிக் கடை வைத்து பிழைக்கிறாள். கல்யாணியை கண்டுபிடிக்கும்போது அவள் உன் மாமன் உன்னை சீராட்ட பெரும் பணத்தோடு வருவான் என்று பாட்டு பாடிக் கொண்டிருக்கிறாள். பணம் எல்லாம் போய் ஏழை ஆகிவிட்டேன் என்று சொல்ல விரும்பாத சிவாஜி தான்தான் அண்ணன் என்று சொல்லாமல் கிறுக்காக நடித்து அதே நேரத்தில் கல்யாணிக்கு பாதுகாப்பாகவும் இருக்கிறார். கல்யாணியை ஒரு பூசாரி படுக்கைக்கு கூப்பிட, கல்யாணி வெறுத்து போய் தன் குழந்தையை காப்பாற்ற முடியா��தால் அதை அற்றில் வீசி விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முயல, போலீசில் பிடிபடுகிறார். பூசாரியை தாக்கும் சிவாஜியும் போலீசில் பிடிபடுகிறார். பிறகு புகழ் பெற்ற நீதி மன்ற வசனங்கள். நடுவில் அவருக்கு பண்டரிபாயிடம் இட்லி திருட்டு, மற்றும் காதல். பண்டரிபாய்க்கு தன்னிடமிருந்து இட்லி திருடிக் கொண்டு போன அழுக்கான வாலிபன்தான் காதலிக்க கிடைத்தானா என்றெல்லாம் கேட்கக் கூடாது. ரங்கூனிலிருந்து தப்பி வரும் சின்ன அண்ணன் எஸ்.எஸ்.ஆர். காலை இழந்து பிச்சைக்காரனாகி பிச்சைக்காரர்களை ஒன்று சேர்த்து அவர்கள் நல்வாழ்வுக்கு போராடுகிறார். பெரிய அண்ணன் சஹஸ்ரனாமம்தான் கேசை விசாரிக்கும் ஜட்ஜ். பிறகு ஆற்றில் வீசப்பட்ட குழந்தை காப்பாற்றப்பட்டு, எல்லாரும் ஒன்று சேர்ந்து சுபம்\nசிவாஜி ஒரு புயல்தான். அந்த மாதிரி வேகம் உள்ள நடிகரை தமிழ் சினிமா உலகம் அது வரை பார்த்ததில்லை. இதற்கு முன் எனக்கு தெரிந்து ஓரளவாவது வேகம் உள்ள பாத்திரங்கள் அபூர்வம்தான் – சந்திரலேகா ரஞ்சன், வேலைக்காரி கே.ஆர். ராமசாமி, மந்திரி குமாரி எஸ்.ஏ. நடராஜன் மாதிரி. ஹீரோக்கள் எல்லாம் வேறு மாதிரி – ஒவ்வொரு வார்த்தைக்கும் நடுவில் இரண்டு நிமிஷம் gap விடும் பாகவதர், மென்மையாக பேசும் டி.ஆர். மகாலிங்கம், எம்.கே. ராதா, எம்ஜிஆர் மாதிரி கத்தி சண்டை வீரர்கள், இவர்கள் நடுவில் ஸ்டைலாக கலைந்த தலையோடும், கவர்ச்சியான புன்னகையோடும், சிம்மக் குரலோடும் அவர் நுழைந்து நேராக டாப்புக்கு போய்விட்டார். அத்துடன் திராவிட இயக்கப் படங்களுக்கு, உணர்ச்சிகரமான வசனம் பேசுவதற்கு, intense நடிப்புக்கு அவர்தான் சரி என்றாகிவிட்டது. டி.ஆர். மகாலிங்கம், கே.ஆர். ராமசாமியின் குறுகிய திரை உலக வாழ்க்கை சடாலென்று இறங்கி விட்டது. என், நன்றாக நடித்த எஸ்.எஸ்.ஆர். சஹஸ்ரனாமம் ஆகியோரையே இந்த படத்தில் நமக்கு ஞாபகம் இருப்பதில்லை.\nபண்டரிபாய் சின்ன பெண்ணாய், சொப்பு மாதிரி இருப்பார்.\nஇன்று இந்த படம் முதல் முறையாக பார்ப்பவர்களுக்கு அதே தாக்கம் ஏற்படுமா எனபது எனக்கு சந்தேகம்தான். ஐம்பதுகளில் அது யதார்த்தமான படம் என்றே கருதப்பட்டிருக்கும். இப்போது நாடகத்தன்மை உள்ளது, melodrama என்று சொல்லலாம். melodrama-வின் ஒரு உச்சம் என்று நான் இந்த படத்தை கருதுகிறேன்.\nமிகவும் charming, quaint பாட்டுக்கள். சுதர்சனம் கலக்கிவிட்டார்.\nஅந்த “போறவரே” என்ற வார்த்தையில் இருக்கும் கொஞ்சல் அபாரம். எம்.எஸ். ராஜேஸ்வரியின் குரல் பாப்பா மாதிரி இருக்கும் பண்டரிபாய்க்கு நன்றாக பொருந்துகிறது.\nஓ ரசிக்கும் சீமானே வா ஒரு பிரமாதமான பாட்டு. பாடியது, எழுதியது யார் எழுதியது கலைஞர்தானாம். விவரம் சொன்ன தாசுக்கு நன்றி\nசி.எஸ். ஜெயராமன் பாடும் “தேசம் ஞானம் கல்வி” எனக்கு மிகவும் பிடித்த பாட்டுகளில் ஒன்று. உடுமலை நாராயண கவி அருமையாக எழுதி இருப்பார்.\nஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே\nகாரியத்தில் கண் வையடா தாண்டவக் கோனே\nகட்டி அழும்போதும் தாண்டவக் கோனே – பணப்\nபெட்டியிலே கண் வையடா தாண்டவக் கோனே\nஅப்புறம் “கா கா கா” – அதற்கு காக்காய் கத்துவதை போலவே பின்னணியில் வயலின் சூப்பர். கலைஞர் எழுதிய பாட்டோ\n“நெஞ்சு பொறுக்குதில்லையே” பாரதியார் பாட்டு. சி.எஸ். ஜெயராமன். சுமார்தான்.\nஇதை தவிர “என் வாழ்விலே ஒளி ஏற்றும்”, “பூ மாலையை புழுதியிலே”, “பொருளே இல்லார்க்கு”, “திராவிட நாடு வாழ்கவே”, “கொஞ்சும் மொழி சொல்லும்”, “பேசியது நானில்லை” என்ற பாட்டுகளும் இருக்கின்றனவாம். நினைவில்லை.\nபாட்டுகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே கேட்கலாம்.\nபிற்காலத்தில் விவேக் அந்த நீதி மன்ற வசனங்களை மாற்றி பேசும் காட்சியும் புகழ் பெற்றது. கீழே அது.\nதிராவிட இயக்கத்தின் தலை சிறந்த பங்களிப்பு, கலைஞரின் வசனங்கள், சிவாஜி, quaint பாட்டுக்கள் ஆகியவற்றுக்காக இந்த படத்தை சிபாரிசு செய்கிறேன். பத்துக்கு ஏழு மார்க். B grade.\nசெப்ரெம்பர் 22, 2008 by RV 2 பின்னூட்டங்கள்\nமறக்க முடியுமா பாட்டுக்களில் இரண்டு இன்னும் மனதில் ஓடிக்கொண்டே இருக்கின்றன.\nமனிதர்களின் தேவைகளை உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க வீடு என்றுதான் வழக்கப்படுத்துவோம். இந்த வழக்கத்தினால் பாட்டை இப்படி எழுதி இருக்கலாம். மோனையும் இருந்திருக்கும்.\nஎழுதப்ப்பட்டிருக்கும் வரிகளில் வரிசை இல்லை, எதுகை மோனை இல்லை.\nசோகமும் இல்லை, ஒரு சுதந்திரம் தெரிகிறது. எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் மனப்பான்மை தெரிகிறது. சிம்பிள் என்று சொல்லும் அலட்சியத்தில் தைரியமும், தன்னம்பிக்கையும் வெளிப்படுகிறது. இந்த சுதந்திரத்துக்கு வரிசைப்படுத்தாத தேவைகள் மிக நன்றாக பொருந்துகின்றன. வரிசைப்படுத்தி இருந்தால் தப்பாக இருந்திருக்காது – ஆனால் இதில் புதுக் கவிதை ப��ல ஒரு rebellion தெரிகிறது. மெட்டில் உள்ள துள்ளல் இந்த சுதந்திரத்தை அருமையாக வெளிப்படுத்துகிறது. வரிகள் மெட்டுக்கு மெருகு சேர்க்கின்றன. சுத்தி வளைப்பானேன், ரொம்பப் பிடிச்சுப் போச்சுங்க\nகாகித ஓடம் பாட்டில் ஒரு அமானுஷ்யத்தனம் இருக்கிறது. நடு இரவில் தனியாக காட்டுப்பகுதியில் இந்த குரலை கேட்டால் கதி கலங்கிவிடும். எஸ்.எஸ்.ஆர் தேவிகாவை சந்திக்கவரும்போது என்ன அனல் பறக்கும் வசனம் பேசியிருந்தாலும் இந்த எஃபெக்ட் வந்திருக்காது. ஒரு குறை – டி.எம்.எஸ். பாடுவது கொஞ்சம் செயற்கையாக இருக்கிறது. ஒரு சில இடங்களில் சுசீலாவுக்கும் ஹை பிட்ச் கொஞ்சம் பிசிரடிக்கிறமாதிரி இருக்கிறது. ஜானகியின் குரல் இன்னும் பொருத்தமாக இருந்திருக்குமோ டி.எம்.எஸ்., சுசீலா சேர்ந்து பாடுவதை விட சுசீலா தனியாக பாடுவதுதான் எனக்கு பிடித்திருக்கிறது\nசெப்ரெம்பர் 19, 2008 by RV 6 பின்னூட்டங்கள்\n1966இல் வந்த படம். எஸ்.எஸ்.ஆர்., தேவிகா, காஞ்சனா, முத்துராமன், சோ, எஸ்.வி. ஸஹஸ்ரநாமம், மேஜர், சாரங்கபாணி, எஸ்.என். லக்ஷ்மி, ஏ. கருணாநிதி நடிப்பு. கலைஞரின் கதை. டி.கே. ராமமூர்த்தி இசை. முரசொலி மாறன் தயாரித்து இயக்கி இருக்கிறார்.\nதமிழ் நாட்டில் நல்லதங்காள் பாரம்பரியம் என்று ஒன்று உண்டு. சோகத்தை பிழிந்து எடுத்துவிடுவார்கள். இதுவும் அதே மாடல்தான். கடைசியில் சோ தேவிகாவை பார்த்து ஒரு வசனம் பேசுகிறார் – “வாழ்க்கையிலே வர வேண்டிய ட்ராஜெடி எல்லாம் உங்களுக்கு வந்துவிட்டதே” என்று. படத்துக்கு ஒன் லைனர் என்ன என்று கலைஞரும் மாறனும் டிஸ்கஸ் செய்து இருந்தால் இதுதான் என்று முடிவு செய்திருப்பார்கள்.\nசிறு வயதில் தேவிகாவின் தாய் அவுட். அப்பா குருடாகி வீட்டை விட்டு ஓடிவிடுகிறார். இரண்டு தம்பிகளும் பிரிந்துவிடுகிறார்கள். எஜமான் மேஜரின் மகனான முத்துராமனை லவ் செய்வது தெரிந்து மேஜர் வீட்டை விட்டு துரத்திவிடுகிறார். ஆனால் முத்துராமன் வீட்டை விட்டு ஓடி வந்து தேவிகாவை கல்யாணம் செய்து கொள்கிறார். என்னடா ரொம்ப நேரமாக சோகம் எதுவும் இல்லையே என்று இயக்குனர் உடனே முத்துராமனை தீர்த்துவிடுகிறார். நடுவில் ஒரு தம்பியான எஸ்.எஸ்.ஆர். மீது திருட்டு பட்டம். ஜெயிலில் இருந்து வரும் ஏழையான எஸ்.எஸ்.ஆர் இன்னொரு ஏழையான தன் தம்பி சோவுடன் சேர்ந்து ரேசுக்கு போகிறார், தண்ணி அடிக்கிறார், பிறகு எ��்லாவற்றிலும் பெரிய பாவமான மேலை நாட்டு நடனம் ஆடுகிறார். இந்த மாதிரி “கலாசார சீரழிவு” எல்லாம் அந்த காலத்தில் ஃப்ரீ போலிருக்கிறது. கலைஞர் இப்போது டாஸ்மாக்காவது ஃப்ரீ ஆக்கி அந்த பொற்காலத்தை மீண்டும் கொண்டுவரலாம்.\nதேவிகாவும் சோவும் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டுகொள்கிறார்கள். குழந்தைக்கு மருந்து வாங்க சோ தன் அப்பாவிடம் – அவர் இப்போது ஒரு குருட்டு பிச்சைக்காரன் – பணம் திருடப் போய் போலீசில் சிக்கிக் கொள்கிறார். ஆனால் அப்பாவும் சோவும் ஒருவரை ஒருவர் கண்டுகொள்கிறார்கள். குழந்தையை காப்பாற்ற தேவிகா தன் மானத்தை மிகுந்த தயக்கத்துடன் விற்கத் தயாராகிவிட்டார். அந்த மானத்தை வாங்க “காகித ஓடம் கடலலை மீது” என்று குடும்பப் பாட்டை பாடிக்கொண்டே போதையில் எஸ்.எஸ்.ஆர். வருகிறார். பாட்டை அக்கா தொடர, எஸ்.எஸ்.ஆருக்கு உலகமே சுழல, அக்கா மிச்ச பாட்டை பாடி முடித்துவிட்டு தன் கழுத்தை தானே வெட்டிக்கொள்ள, எல்லாரும் கொஞ்சம் வசனம் பேசி விட்டு திருந்தி எஸ்.எஸ்.ஆரும் காஞ்சனாவும் கல்யாணம் செய்துகொண்டு, எஸ்.எஸ்.ஆர். என் அக்காவை மறக்க முடியுமா என்று சொல்லி சுபம் (ஹீரோயின் செத்தாலும் எனக்கு சுபம்தான் (ஹீரோயின் செத்தாலும் எனக்கு சுபம்தான்\nஎஸ்.எஸ்.ஆரும் தேவிகாவும் சந்திக்கும் காட்சி powerful காட்சி. இப்போதும் ரத்தம் உறைகிறது. நாற்பது வருஷங்களுக்கு முன் எப்படி இருந்திருக்கும் இந்த படம் ஆரம்பித்ததிலிருந்து என் மாமியார் இது மோசமான படம், பார்க்க வேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருந்தார். இந்த காட்சியில் ஏற்பட்ட aversionதானோ என்னவோ\nஇந்த படத்தை பார்த்துதான் யாதோன் கி பாராத் படம் எடுத்தார்களா என்ன சிறு வயதில் பிரியும் சகோதர சகோதரிகள், குடும்பப் பாட்டு, ரயில் வண்டியில் பிரியும் குழந்தைகள், அக்கா தம்பிகள் சந்திக்கும்போது காகித ஓடம் பாட்டு பின்னணி இசையில் என்று பல முறை பார்த்திருக்கும் தீம்கள் எல்லாம் இங்கிருந்துதான் தொடங்கியதா\nஹிந்துக் கடவுள்கள் ரோல் செய்ய மாட்டேன் என்று சொல்லி இலட்சிய நடிகர் என்று பட்டம் வாங்கிய எஸ்.எஸ்.ஆர்., இதில் கிருஷ்ணன் ரோல் போடும் நடிகராக வருகிறார். 🙂\nஆச்சரியப்படும் விதமாக தேவிகா underplay செய்கிறார்.\nஒளிப்பதிவு நன்றாக இருந்தது. எனக்கு கதை, பாட்டு இவற்றை மட்டும்தான் ரசிக்கத் தெரியும். நானே ஒளிப்பதிவை கவனித்தேன் என்றால் நன்றாக இருந்திருக்கவேண்டும்.\nமருந்துக்கு கூட ஒரு நகைச்சுவை காட்சி இல்லை. மாறன் தைரியசாலிதான். தப்பாக எழுதிவிட்டேன். எஸ்.எஸ்.ஆர் சமைக்கும் காட்சிகள் நகைச்சுவை காட்சிகள்தான், சிரிப்புதான் வரவில்லை. இது சோகப் படம் என்பதாலோ என்னவோ இதெல்லாம் ஒரு நகைச்சுவையா என்று நமக்கு சோகம் ஏற்படுகிறது.\n“காகித ஓடம்” பாட்டு வரப்போகும் சோகத்தை அருமையாக கோடி காட்டுகிறது. சுசீலாவின் குரல் ஜாலம் செய்கிறது. இதை போன்ற எனக்கு “தேவன் கோவில் மணியோசை” பாட்டிலும் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு ஒரு கதை உண்டு. பாட்டு எழுத வந்திருந்த மாயவநாதன் ட்யூனை கொடுங்க கொடுங்க என்று ராமமூர்த்தியை பிய்த்து எடுத்தாராம். கோபம் வந்த ராமமூர்த்தி “மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் – இதுதான்யா ட்யூன்” என்று சொல்லிவிட்டு போய்விட்டாராம். இதைக் கேட்ட கலைஞர் “காகித ஓடம் கடலலை மீது” என்று எழுதினாராம். டிஎம் எஸ், சுசீலா இருவரும் பாடும் ஒரு வெர்ஷனும் உண்டு.\n“வானும் நிலமும் வீடு” என்ற ஏ.எல். ராகவன் பாட்டு நான் முன்னால் கேட்டதில்லை. அருமையான எழுத்து.\nஎளிமையான அருமையான வார்த்தைகள். பாட்டு பிரமாதம். சோவுக்கு ஆடத் தெரியாவிட்டாலும் படமாக்கப்பட்டிர்ந்த விதமும் பிரமாதம். எழுதியவர் மாயவநாதன்.\n“எட்டி எட்டி ஓடும் போது கொதிக்குது நெஞ்சம்” திருச்சி தியாகராஜன் எழுதி டிஎம் எஸ் பாடியது.\n“ஒண்ணு கொடுத்தா ஒன்பது கிடைக்கும்” கலைஞர் எழுதி டிஎம் எஸ், சுசீலா பாடியது.\n“வசந்த காலம் வருமோ” என்ற சுரதா எழுதிய பாட்டும் இதில்தானாம். ஆனால் கட் செய்துவிட்டார்கள். அது நல்ல பாட்டு.\nஜோடி பிரிந்ததற்கு பின் ராமமூர்த்தி இசை அமைத்த படங்கள் மிக குறைவு (நான், மறக்க முடியுமா, சாது மிரண்டால்). நான் ஹிட். இதுவும் ஹிட். பிறகு அவருக்கு ஏன் மேலும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை\nஎதிர்பாராமல் வந்த “வானும் நிலமும் வீடு” பாட்டு, “காகித ஓடம்” பாட்டு, எஸ்.எஸ்.ஆரும் தேவிகாவும் சந்திக்கும் காட்சி ஆகியவற்றுக்காக பார்க்கலாம். டிவியில் மெகா சீரியல்கள் பார்ப்பவர்கள் தைரியமாக பார்க்கலாம், பைசா வசூல் ஆகிவிடும். 10க்கு 6 மார்க். C grade.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nஅவனுக்கென்ன தூங்கிவிட்டான் (பெரிய இடத்துப் பெண்) - பாடல் பிறந்த கதை 6\nநெஞ்சம் மறப்பதில்லை (Nenjam Marappathillai)\nதமிழ் மாதங்கள் - Updated\nகாஞ்சித் தலைவன் (Kanchi Thalaivan)\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Motor Sundaram Pillai)\nபல்லாண்டு வாழ்க விகடன் விமர்சனம்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2019-07-18T01:21:37Z", "digest": "sha1:ILXI2C6HWPL24Q52Y3FTUKK44IN3PCYD", "length": 5412, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுவாமி சகஜானந்தா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுவாமி சகஜானந்தா (Swami Sahajananda) (பி ஜனவரி 27 1890 _ இ மே 1 1959) இவர் ஓரு ஆன்மிகவாதி , சமூக சேவகர் மற்றும் தமிழக அரசியல்வாதியும் ஆவார் .[1] 1926-32, 1936_47 ஆண்டுகளில் சென்னை மாகாண சட்டமேலவை நியமன உறுப்பினராகவும், 1947, 1952, 1957 சிதம்பரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும் இருந்தவர்.[2]\nஒரு தாழ்த்தப்பட்ட இந்துவின் இந்துத்துவக் குரல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 17:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/151386-eps-sketch-to-assembly-election", "date_download": "2019-07-18T01:06:42Z", "digest": "sha1:4RM6SOCH77NVCXN2Z6MAFVK2ONC5ZQ2V", "length": 16683, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "``ஸ்கெட்ச் லோக்சபாவிற்கு அல்ல!”- எடப்பாடியால் ஏமாறப் போகும் கூட்டணிக் கட்சிகள் | EPS sketch to assembly election", "raw_content": "\n”- எடப்பாடியால் ஏமாறப் போகும் கூட்டணிக் கட்சிகள்\n”- எடப்பாடியால் ஏமாறப் போகும் கூட்டணிக் கட்சிகள்\n``1,500 கோடி ரூபாய் பட்ஜெட் போட்டு, கூட்டணிக் கட்சிகளைத் தோளில் சுமந்து தேர்தலைச் சந்திப்பது, 39 நாடாளுமன்றத் தொகுத��க்கா; என்று எடப்பாடி பழனிசாமி தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிவருகிறாராம். சீட்டு முதல் நோட்டு வரை அ.தி.மு.க விரித்த வலையில் விழுந்துள்ள கட்சிகளுக்கு எடப்பாடியின் அரசியல் இனிதான் புரியப்போகிறது என்று சிரிக்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.\nநாடாளுமன்றத் தேர்தல் ரேஸ் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. அ.தி.மு.க தலைமையில் ஓர் அணி, தி.மு.க அணியில் ஓர் அணி எனத் தேர்தல் போர்க்களத்துக்குக் கட்சிகள் தயாராகிவருகின்றன.\nஇரண்டு மாதங்கள்கூட நீடிக்காது என்று சொல்லப்பட்ட எடப்பாடி பழனிசாமி அரசு இரண்டாம் ஆண்டு கொண்டாட்டத்தையும் முடித்துவிட்டு, நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தன்னைத் தயார்படுத்திவருகிறது. ஜெயலலிதா இருந்த வரை கூட்டணி என்பது அ.தி.மு.க வுக்குப் பெரிய விஷயமல்ல. ஆனால், இப்போது கூட்டணி என்கிற குதிரையின் மீதே அ.தி.மு.க சவாரி செய்ய வேண்டிய நெருக்கடி இருக்கிறது. அதன் காரணமாகவே, கூட்டணி விஷயத்தில் தி.மு.க-வை முந்திக்கொண்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பிலிருந்தே முக்கியக் கட்சிகளை வளைக்கும் வேலையில் அ.தி.மு.க இறங்கியது. அந்தக் கட்சியின் முதல் டார்கெட்டாக இருந்த பா.ம.க-வை வழிக்குக் கொண்டுவர பல யுக்திகளைக் கையாண்டு இறுதியில் வெற்றியும் பெற்றது.\nஅ.தி.மு.க-வை தங்கள் பிடிக்குள் வைத்திருப்பதாக பி.ஜே.பி டெல்லி நினைத்த நேரத்தில் ஐந்து சீட்களைக் கொடுத்து அ.தி.மு.க ஒன்றும் அடிமைக்கட்சியல்ல என்று எடப்பாடி தரப்பு எக்காளமிட்டது. அதேபோல், முரசு சின்னத்தை வைத்துக்கொண்டு முரண்டு பிடித்த விஜயகாந்த்தையும் கிட்டத்தட்ட வழிக்குக் கொண்டுவந்துவிட்டது. இவர்களைத் தவிர புதிய தமிழகம் மற்றும் புதிய நீதிக்கட்சி போன்றவற்றையும் கூட்டணியில் இணைத்து, தி.மு.க கூட்டணிக்கு இணையாக ஒரு வலுவான கூட்டணியை அ.தி.மு.க கட்டமைத்துள்ளது. இதனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிடலாம் என்று கணக்குப்போட்ட தி.மு.க-வை தனது கூட்டணி வியூகத்தால் திணறடித்துள்ளது அ.தி.மு.க.\nஆனால், அ.தி.மு.க போட்ட இந்தக் கூட்டணி ஸ்கெட்சே நாடாளுமன்றத் தேர்தலுக்கு அல்ல, 21 சட்டமன்றத் தேர்தலுக்கு மட்டும்தான் என்று சொல்கிறார்கள் அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள். எடப்பாடிக்கு நெருக்கமான சில மூத்த நிர்வாகிகள் நம்மிடம், ``அ.தி.மு.க-வில் ��ப்போது 37 எம்.பி-க்கள் லோக்சபாவில் இருக்கிறார்கள். இத்தனை எம்.பி-க்களை வைத்து என்ன காரியத்தை மத்திய அரசிடம் சாதிக்க முடிந்தது. அம்மா இருந்தபோதாவது பயத்தில் பலர் இருந்தார்கள். இப்போது டெல்லிக்கு விமானம் ஏறியதும், தமிழகத்தில் ஒரு தலைமை இருப்பதையே பலர் மறந்துவிட்டார்கள். இந்தத் தேர்தலில் பல கோடி ரூபாய் செலவு செய்து, இருபது தொகுதிகளில் ஜெயித்தாலும் அதனால் தனக்கு என்ன பயன் என்று எடப்பாடி யோசிக்கிறார். அவருடைய ஒரே நோக்கம், அடுத்த இரண்டாண்டுகள் இந்த ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்பது மட்டுமே.\n’ என்று யதார்த்தமாக விட்டுச் செல்ல முடியாது. கூட்டணிக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்ததன் பின்னால் எடப்பாடி பழனிசாமியின் சூட்சுமம் இருக்கிறது. லோக்சபாவுடன் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்தப்போகிறது தேர்தல் ஆணையம். அந்த விவரம் தெரிந்தே லோக்சபா தேர்தல் பெயரில் கூட்டணியை அமைத்துவிட்டு, அந்தக் கூட்டணிக் கட்சிகளை வைத்தே 21 தொகுதிகளிலும் இடைத்தேர்தலைச் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார். கூட்டணிக் கட்சிகள் இதில்தான் ஏமாற்றமடையப் போகின்றன. பி.ஜே.பி, பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் அ.தி.மு.க-வின் ரத்தத்தின் ரத்தங்கள் தேர்தல் களத்தில் தங்களுக்குத் துணையாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். ஆனால், எடப்பாடி போடும் கணக்கு வேறுமாதிரியாக உள்ளது. அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களை 21 தொகுதிகளையும் குறிவைத்து களத்தில் இறக்க உள்ளார். 21 தொகுதிகளில் வெற்றியை ஈட்டும் திட்டம் மட்டுமே, எடப்பாடி பழனிசாமியிடம் பிரதானமாக உள்ளது. அ.தி.மு.க போட்டியிடும் நாடாளுமன்றத் தொகுதிகளில் மாவட்ட நிர்வாகிகள் மூலம் பணிகள் நடைபெறும். அதே நேரம் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதியில் லோக்கல் நிர்வாகிகள் சிலர் மட்டுமே, களத்தில் இருப்பார்கள். முக்கிய நிர்வாகிகள் அனைவரும் இடைத்தேர்தல் தொகுதிக்கு மடைமாற்றம் செய்யப்பட உள்ளார்கள். இதுவே, கூட்டணி ஒப்பந்தம் போடும்போதே தெளிவாக இடைத்தேர்தலுக்கு ஆதரவு என்று கோடிட்டுக் காட்டியதன் பின்னணி. ஒருவேளை லோக்சபா தேர்தல் முடிந்து, இடைத்தேர்தல் வந்தால் இவர்கள் கழன்றுகொள்ள வாய்ப்புண்டு என்று எடப்பாடிக்குத் தெரியும். அதனால் டெல்லி மேலிடத்திடம் ��ொல்லி லோக்சபா தேர்தலோடு, 21 தொகுதிக்கான இடைத்தேர்தலையும் அறிவிக்கச் சொல்லியிருக்கிறார்.\nவாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாக இருந்தாலும் சரி, பூத் கமிட்டி அமைத்து கொடி கட்டுவதாக இருந்தாலும் அந்தந்தக் கட்சியே பார்த்துக்கொள்ள வேண்டிய நிலைதான் வரப்போகிறது. அ.தி.மு.க-வை நம்பி தேர்தல் களத்தில் நிற்கும் கூட்டணிக் கட்சிகள் எடப்பாடியின் வியூகத்தில் ஏமாறப்போகிறது. எடப்பாடி தரப்பில் ஒரு விசயத்தில் தெளிவாக இருக்கிறார்கள். நீங்கள் கேட்ட தொகுதியை கொடுத்துவிட்டோம். பணமும் செலவு செய்கிறோம். வெற்றிபெறுவது உங்கள் பொறுப்பு என்று நழுவிக்கொள்ளும் முடிவில் இருக்கிறார்கள். எங்களுக்குத் தேவை 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்ல, 21 சட்டமன்ற உறுப்பினர்கள்தாம். 39 இடங்களில் தி.மு.க கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் 10 தொகுதிகளில் நாங்கள் எப்படியும் வெற்றிபெற்றுவிடுவோம். கூட்டணிக் கட்சிகள் வெற்றியை அவர்கள் பார்த்துக்கொள்ளட்டும்” என்கிற மூடில் இருக்கிறார்.\nஎடப்பாடி பழனிசாமியின் அரசியல் சதுரங்கத்தில் இனி யார் வீழப்போகிறார்கள்... யார் வெல்லப்போகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள இன்னும் இரு மாதங்களாவது பொறுத்திருக்க வேண்டும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/04/22/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5/", "date_download": "2019-07-18T00:50:17Z", "digest": "sha1:TJTTBRRAE26TOOJ45TA2QPFQCNN5EJBU", "length": 13173, "nlines": 115, "source_domain": "lankasee.com", "title": "இலங்கையில் இன்றுமுதல் அவசரகால நிலை பிரகடனம் | LankaSee", "raw_content": "\n சென்னை பெண்ணுக்கு பணம் கொட்டியது எப்படி\nஇணையத்தில் பரவும் சீமானின் புகைப்படம்: உண்மை இதுதான்\nஏமாற்றப்பட்ட சரவணபவன் ராஜகோபால்.. இரண்டாவது மனைவியுடன் பிரச்சினை..\nமேடையிலேயே எமோஷ்னல் ஆன சூரி\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை\nதமிழா்களுக்கு எதிராக வன்முறையை கையிலெடுக்காதீா்- தேரர் கோரிக்கை\nமகள் வீட்டில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்ட அவலம்\nஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கிய பாட்டி…\nமதம், கலாசாரத்தால் ஒன்று எனக் கூறுபவர்களின் கபடத்தனம் கன்னியாவில் வெளிப்படுகின்றது – அங்கஜன் எம்.பி\nவேண்டியவர்களை வழிக்கு கொண்டு வரும் வஷிய முறை���ள்\nஇலங்கையில் இன்றுமுதல் அவசரகால நிலை பிரகடனம்\nஇலங்கையில் நேற்றைய தினம் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களின் பின்னர் இன்றைய தினம் அரசாங்கம் இலங்கையில் அவசர கால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது.\nஇன்று நள்ளிரவு முதல் இலங்கையில் அவசரகால நிலையை பிரகடனம் செய்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.\nதேசிய பாதுகாப்புச் சபை ஜனாதிபதியின் தலைமையில் ஒன்றுகூடிய வேளையில் இந்தத் தீர்மானம் குறித்து ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nபாதுகாப்பு சபை ஒன்று கூடலின் போது ஜனாதிபதி தெரிவித்த விடயங்கள் வருமாறு,\nஇன்று நள்ளிரவு 12 மணி முதல் பயங்கரவாத தடைச்சட்டத்துடன் தொடர்பான சட்ட விதி அவசர கால சட்டதிட்டத்தின் கீழ்…\nநாளை தேசிய துக்க தினம்…\nதேசிய பாதுகாப்புச் சபை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (22) முற்பகல் ஒன்று கூடி பின்வரும் தீர்மானங்களுக்கு வந்துள்ளது.\nபயங்கரவாத தடைச்சட்டத்துடன் சம்பந்தப்பட்ட சட்ட விதிமுறைளை மாத்திரம் இன்று நள்ளிரவு 12.00 மணி முதல் அவசரகால சட்டத்தின் கீழ் அமுல்படுத்துவது தொடர்பாக வர்த்தமாணி அறிவித்தலை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nநாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் தேவையான அதிகாரத்தை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதே நேரம் நாளைய (23) திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்துவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nநேற்று இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கையுடன் தொடர்புடைய அமைப்புக்கள், அது தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள பயங்கரவாதிகள் மற்றும் அதற்கு அனுசரணை வழங்கிய அனைத்து நாசகார சக்திகளையும் முழுமையாக அழிப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், அது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அவர்கள் பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார்.\nமேலும் இலங்கையில் உள்ள சகல வெளிநாட்டு தூதுவர்களையும் உயர் ஸ்தானிகர்களையும் அழைத்து நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளிப்பதற்கும் ஜனாதிபதி அவர்கள் எதிர்பார்த்துள்ளதுடன், இச்சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு அவர்கள் அனைவருடைய ச��்வதேச ஒத்துழைப்பையும் கோரவுள்ளார்.\nஉள்நாட்டு பயங்கரவாதிகளின் இந்த தாக்குதல்களின் பின்னால் சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் இருப்பது குறித்து புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ள காரணத்தினால், அவற்றை ஒழிப்பதற்காகவே இவ்வாறு சர்வதேச ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.\nஇதே நேரம் கத்தோலிக்க தேவாலயங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு தேவையான அனைத்து இடங்களுக்கும் முறையான பாதுகாப்பு திட்டமொன்றை தயாரிக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் பாதுகாப்பு துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.\nநாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை வழங்கியுள்ளார்.\nஇதே நேரம் இன்று இரவு 8.00 மணி முதல் நாளை அதிகாலை 4.00 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nதேசிய துக்க தினமாக நாளைய தினம் பிரகடனம்\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை – மஹிந்த\nதமிழா்களுக்கு எதிராக வன்முறையை கையிலெடுக்காதீா்- தேரர் கோரிக்கை\nமதம், கலாசாரத்தால் ஒன்று எனக் கூறுபவர்களின் கபடத்தனம் கன்னியாவில் வெளிப்படுகின்றது – அங்கஜன் எம்.பி\n சென்னை பெண்ணுக்கு பணம் கொட்டியது எப்படி\nஇணையத்தில் பரவும் சீமானின் புகைப்படம்: உண்மை இதுதான்\nஏமாற்றப்பட்ட சரவணபவன் ராஜகோபால்.. இரண்டாவது மனைவியுடன் பிரச்சினை..\nமேடையிலேயே எமோஷ்னல் ஆன சூரி\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=462", "date_download": "2019-07-18T01:32:34Z", "digest": "sha1:SWFDAE535BQWZ2S6OYDFIZCSARRJGBQU", "length": 8167, "nlines": 23, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 462 -\nஹிஜ்ரி 8, ஷவ்வால் மாதம், சனிக்கிழமை பிறை 6, நபி (ஸல்) அவர்கள் பன்னிரெண்டாயிரம் வீரர்களுடன் மக்காவிலிருந்து ஹுனைனை நோக்கிப் புறப்பட்டார்கள். இதில் பத்தாயிரம் வீரர்கள் மதீனாவிலிருந்து வந்தவர்கள். மீதம் இரண்டாயிரம் வீரர்கள் மக்காவ��சிகள். இவர்களில் பெரும்பாலோர் புதிதாக இஸ்லாமை ஏற்றவர்கள். மேலும், ஸஃப்வான் இப்னு உமய்யாவிடமிருந்து நூறு கவச ஆடைகளை இரவலாக நபி (ஸல்) எடுத்துக் கொண்டார்கள். மக்காவில் அத்தாப் இப்னு உஸைத் (ரழி) என்பவரைத் தனது பிரதிநிதியாக நியமித்தார்கள். மக்காவிற்குள் வந்து சரியாக 19வது நாள் நபி (ஸல்) ஹுனைன் நோக்கிப் புறப்படுகிறார்கள். அன்று மாலை குதிரை வீரர் ஒருவர் வந்து “நான் மலைமீது ஏறிப் பார்த்தேன். அப்போது ஹவாஜின் கிளையினர் தங்களது குடும்பங்கள், செல்வங்களுடன் ஹுனைனில் குழுமி இருக்கின்றார்கள்” என்று கூறினார். இதனைச் செவியேற்ற நபி (ஸல்) அவர்கள் “இன்ஷா அல்லாஹ் நாளை அவை முஸ்லிம்களின் கனீமா பொருளாகிவிடும்” என புன்னகை ததும்பக் கூறினார்கள். அன்றிரவு படையின் பாதுகாப்புக்கு அனஸ் இப்னு அபூ மர்சத் கனவீ (ரழி) பொறுப்பேற்றார். (ஸுனன் அபூதாவூது)\nஹுனைனை நோக்கிச் செல்லும் வழியில் முஸ்லிம்கள் பசுமையான மிகப்பெரிய இலந்தை மரம் ஒன்றைக் கண்டார்கள். அம்மரத்தை ‘தாத் அன்வாத்’ என்று அரபிகள் அழைத்தனர். அக்காலத்தில் அதில் தங்களது வாட்களை தொங்க விடுவர். அங்கு தங்கி பிராணிகளைப் பலியிடுவர். தங்களின் சிலை வழிபாடுகளுக்கு அதை பாக்கியம் பொருந்திய ஒன்றாகக் கருதி வந்தனர். அம்மரத்தைப் பார்த்தவுடன் படையிலிருந்த சிலர் “அல்லாஹ்வின் தூதரே முஷ்ரிக்குகளுக்கு ‘தாத் அன்வாத்’ இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஒரு ‘தாத் அன்வாத்’ ஏற்படுத்தித் தாருங்கள்” என்றனர். நபி (ஸல்) “அல்லாஹு அக்பர் முஷ்ரிக்குகளுக்கு ‘தாத் அன்வாத்’ இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஒரு ‘தாத் அன்வாத்’ ஏற்படுத்தித் தாருங்கள்” என்றனர். நபி (ஸல்) “அல்லாஹு அக்பர் முஹம்மதின் ஆத்மா எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக முஹம்மதின் ஆத்மா எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக ‘அவர்களுக்கு கடவுள்கள் இருப்பது போன்று எங்களுக்கும் ஒரு கடவுளை ஏற்படுத்தித் தாருங்கள்’ என்று மூஸாவின் கூட்டத்தினர் கேட்டது போலல்லவா கேட்கிறீர்கள் ‘அவர்களுக்கு கடவுள்கள் இருப்பது போன்று எங்களுக்கும் ஒரு கடவுளை ஏற்படுத்தித் தாருங்கள்’ என்று மூஸாவின் கூட்டத்தினர் கேட்டது போலல்லவா கேட்கிறீர்கள் நிச்சயமாக நீங்கள் அறியாத கூட்டத்தினர். இதுதான் சென்று போனவர்களின் வழிமுறையாகும். உங்களுக்கு ம��ன் சென்றவர்களின் வழிமுறைகளையே நிச்சயமாக நீங்களும் பின்பற்றுவீர்கள்” என்று எச்சரித்தார்கள். (முஸ்னது அஹ்மது, ஜாமிவுத் திர்மிதி)\nமற்றும் படையிலுள்ள சிலர் படையின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதைப் பார்த்து “இன்றைய தினம் நம்மை யாராலும் வெல்ல முடியாது” என்று கூறினர். சிலரின் இந்தக் கூற்று நபி (ஸல்) அவர்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது.\nஷவ்வால் மாதம், பிறை 10, செவ்வாய் மாலை புதன் இரவு இஸ்லாமியப் படை ஹுனைன் வந்தடைந்தது. முஸ்லிம்களுக்கு முன்னதாகவே மாலிக் இப்னு அவ்ஃப் தனது படையுடன் அங்கு வந்து, ஹுனைன் பள்ளத்தாக்கு முழுவதும் நிறுத்தி வைத்துவிட்டான்.\nமேலும், நன்கு அம்பெறிவதில் தேர்ச்சி பெற்ற வீரர்களைப் பதுங்குக் குழிகளிலும், நெருக்கமான வளைவுகளிலும், முக்கிய நுழைவிடங்களிலும், பாதைகளின் ஓரங்களிலும் தங்க வைத்து விட்டான். முஸ்லிம்கள் தங்களுக்கு எதில் வந்தவுடன் முதலில் அம்புகளால் அவர்களைத் தாக்க வேண்டும் பின்பு அவர்கள் மீது பாய்ந்து நேருக்கு நேராகத் தாக்க வேண்டும் என்று கட்டளையிட்டான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/content/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-07-18T00:57:01Z", "digest": "sha1:XTBNINS7YLT6YALFKNCRADXJJWME4DCN", "length": 27096, "nlines": 181, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "அடிக்கடி உயரும் டீசல் விலை... பாதிப்பைச் சந்திக்கும் சரக்கு வாகன தொழில்... | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nஅடிக்கடி உயரும் டீசல் விலை... பாதிப்பைச் சந்திக்கும் சரக்கு வாகன தொழில்...\nஇந்தியப் பொருளாதார வளர்ச்சியில் சரக்கு வாகன துறைக்கு முக்கிய பங்குண்டு. சரக்கு வாகன துறையில் அதிகம் ஈடுபடுவது கனரக வாகனங்களே. அதாவது லாரிகள். விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பது பழமொழி. அதைப் போல சரக்குப் போக்கு வரத்து தங்குதடையின்றி நிகழ்ந்தால்தான் நாட்டில் அத்தியாவசிய பணிகள் சரியாக நடக்கும்.\nலாரிகள் ஒரு நாள் ஸ்டிரைக் நடத்தினாலே இயல்பு வாழ்க்கை எந்த அளவுக்கு ஸ்தம்பித்துப் போகிறது என்பதை நாம் அனுபவப் பூர்வமாக உணர்கிறோம்.\nஇந்தியாவில் தாராளமயம் அனுமதிக்கப்பட்ட பிறகு பொருளாதாரம் மாபெரும் வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. வேலை வாய்ப்புகள் குவிந்திருக்கின்றன. வேலையில்லா திண்டாட்டம் என்கிற நிலை மாறி வேலைக்கு ஆள் பற்றாக்குறை என்னும் நிலை உருவாகி இருக்கிறது.\nஅமெரிக்காவே இந்தியாவைப் பார்த்து பொறாமைப் படும் அளவுக்-கு பொருளாதாரத்தில் இந்தியா முன்னேறி இருப்பது நமக்கெல்லாம் பெருமையான விஷயம்தான். இந்தப் பொருளாதார வளர்ச்சியில் சரக்கு வாகன துறைக்கு முக்கிய பங்குண்டு. இத்தகைய பெருமைக்குரிய சரக்கு வாகன துறைக்கு மத்திய மாநில அரசுகள் மிகுந்த முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனபது சரக்கு வாகன உரிமையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.\nஅடிக்கடி உயரும் டீசல் விலை\nடீசல் விலை அடிக்கடி உயருவதால் சரக்கு வாகன தொழில் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக சரக்கு வாகன உரிமையாளர்கள் குமுறுகின்றனர்.அது மட்டுமின்றி விலைவாசியும் கடுமையாக உயர்கிறது. இது அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.\nகடந்த 9 ஆண்டுகளில் டீசல் மற்றும் பெட்ரோல் விலை 100 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. மற்ற நாடுகளோடு டீசல் மற்றும் பெட்ரோல் விலையை ஒப்பிடுகையில் இந்தியாவில் மிகவும் அதிகம்.\nஎனவே டீசல் விலை நிர்ணய உரிமையை மீண்டும் மத்திய அரசே எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் டீசல் விலையை உயர்த்தாமல் மாற்றுவழிகளைக் கண்டு பிடிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nடீசல் விலை உயரும் போது அதன் மீதான மாநில அரசின் மதிப்புக்கூட்டு வரியும் உயர்கிறது. இதனால் பெட்ரோலிய நிறுவனங்கள் ரூ.2 உயர்த்தினால் ரூ. 3 அளவுக்கு டீசல்விலை உயர்ந்து விடுகிறது. எனவே மாநில அரசு மதிப்புக் கூட்டு வரியைக் குறைக்க வேண்டும் என்பதும் அவர்களது கோரிக்கையாக உள்ளது.\nதற்காலிக பதிவுக்கு கூடுதல் வரி\nதமிழக அரசு கடந்த 2010 ம் ஆண்டு விலையுயர்ந்த கார்களுக்கு ஆயுட்கால வரியினை 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியது. இதை அடிப்படையாகக் கொண்டு தற்காலிக பதிவை மேற்கொள்ளும் லாரிகளுக்கும் கூடுதல் வரியை விதித்தது அரசு. இதன் காரணமாக ஒரு லாரிக்கு ரூ. 5600 வரை கூடுதல் வரியாக செலுத்த நேரிடுகிறது.\nதற்போது ஆட்கள் பற்றாக்குறை காரணமாக பு��ிய சேசிஸ்க்கு பாடி கட்டி பெயிண்டிங் போன்ற வேலைகளை செய்து லோடு ஏற்றி அனுப்புவதற்கு ஒரு மாதம் முதல் மூன்று மாதம் வரை ஆகிறது. அவ்வாறு காலதாமதம் ஆகும்போது மீண்டும் ஒவ்வொரு மாதத்திற்கும்\nரூ. 5600 கூடுதலாக செலுத்த வேண்டியுள்ளது.\nஏற்கனவே ஒரு லாரிக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை காலாண்டு வரியாக ரூ. 5400 ஐ லாரி உரிமையாளர்கள் செலுத்துகிறார்கள். இந்நிலையில் தற்காலிக பதிவுக்கட்டணமாக ரூ. 5600 ஐ ஒவ்வொரு மாதத்திற்கும் செலுத்துவது கூடுதல் சுமையை ஏற்படுத்துவதாக லாரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nபுதிய லாரியை பதிவு செய்யும்போது விபத்துக் காப்பீட்டுக் கட்டணமாக ரூ 2 ஆயிரம் செலுத்துகிறார்கள். மேலும் சாலைவரி, உற்பத்திவரி, விற்பனைவரி போன்ற அனைத்து வரிகளையும் முன்கூட்டியே அரசுக்கு செலுத்தி தொழிலை செய்து வருகிறார்கள்.\nஎனவே கூடுதல் வரிவிதிப்பை ரத்து செய்ய வேண்டுமென லாரி உரிமையாளர்கள் மத்திய அரசை வற்புறுத்தி வருகிறார்கள். நியாயமான இந்த இந்த கோரிக்கையை அரசு பரிசீலிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nவெற்றி பெறுவதற்கு அதிர்ஷ்டம் தேவையா\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய ‘அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்’ நிறைவேறுமா\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nவங்கி- & நிதி நிறுவனங்களில் கேட்பாரற்று முடங்கியிருக்கும் கோடிகள்\nதொழில் தொடங்குவதற்கான ஸ்வாட் அனலிசிஸ்\nகாஃபி பயிரிடும் விவசாயிகளுக்கான காப்பீடு\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nதொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’\nஎல்இடி விளக்குகளை பொறுத்தி மின்சாரத்தை சேமிக்க திட்டம்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nகுறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...\nநல்ல வருமானம் தரும் பொக்கே தயாரிப்பு\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nகிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ‘கிராம வறுமை ஒழிப்பு சங்கம்’\nஏர்கண்டிஷனிங் ஒரு இலவச பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nஇகாமர்ஸ் துறையில் இன்னும் 6 மாதத்தில் 1 லட்சம் வேலை வாய்ப்புகள்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nரு.1,600 கோடியில் உடன்குடி அருகே புதிய துறைமுகம்... வேலைவாய்ப்பு பெருகும் வாய்ப்பு\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nகிராம பொருளாதாரத்தை உயர்த்தும் கிராம வங்கிகள்..\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nபின் தங்கிய பகுதிகளில் தொழில் வளர்ச்சியை உருவாக்கிய சிட்கோ ..\nஇன்ஜினியர்களை விட அதிக சம்பளம் வாங்கும் எலக்ட்ரீசியன்கள்\nபழைய ஐடியாக்களை தொழிலில் பின்பற்றலாமா\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபெண் தொழில் முனைவோர் இந்தியாவில் குறைவு:\nபிரபல பொதுத்துறை வங்கியில் வேலைவாய்ப்பு\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்ம��� திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’\nஎல்இடி விளக்குகளை பொறுத்தி மின்சாரத்தை சேமிக்க திட்டம்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nகுறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nகிராம பொருளாதாரத்தை உயர்த்தும் கிராம வங்கிகள்..\nகாஃபி பயிரிடும் விவசாயிகளுக்கான காப்பீடு\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nபின் தங்கிய பகுதிகளில் தொழில் வளர்ச்சியை உருவாக்கிய சிட்கோ ..\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nபழைய ஐடியாக்களை தொழிலில் பின்பற்றலாமா\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nஏர்கண்டிஷனிங் ஒரு இலவச பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில��� முனைவோர் ஆவதற்கு\nரு.1,600 கோடியில் உடன்குடி அருகே புதிய துறைமுகம்... வேலைவாய்ப்பு பெருகும் வாய்ப்பு\nபிரபல பொதுத்துறை வங்கியில் வேலைவாய்ப்பு\nஇன்ஜினியர்களை விட அதிக சம்பளம் வாங்கும் எலக்ட்ரீசியன்கள்\nவீட்டுக் கடன் வாங்குவோருக்கு புதிய சலுகை\nலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய ‘அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்’ நிறைவேறுமா\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nஏர்கண்டிஷனிங் ஒரு இலவச பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.lwebs.in/category/2-autos-vehicles", "date_download": "2019-07-18T01:27:01Z", "digest": "sha1:N2CBPYQJRBA27QZLESUMC765ZVY43WTK", "length": 4803, "nlines": 112, "source_domain": "video.lwebs.in", "title": "Top rated video for today Autos & Vehicles", "raw_content": "\nஇனி பைக்கிற்கு பெட்ரோல் போட தேவை இல்லை - இதை மட்டும் நீங்க செய்தால் போதும் | Apache 4V Ethanol\nஇனி பைக்கிற்கு பெட்ரோல் போட தேவை இல்லை - இதை மட்டும் நீங்க செய்தால் போதும் | Apache 4V Ethanol\nஇனி டயரில் காற்று நிரப்ப முடியாது - வந்தாச்சு புதிய விதிமுறை - புதிய தொழில்நுட்பம் | Nitrogen Gas\nஉங்களிடம் பைக் மட்டும் இருந்தால் போதும் மாதம் 25,000 ரூபாய் சம்பாதிக்கலாம் | RapidoCaptain\nஉங்க பைக்கில் Brake அடிக்கும்போது இப்படி சத்தம் வருகிறதா உடனடியா இதை பண்ணுங்க | Drum Brake\nமுதன்முறை வரலாற்றை மாற்றப்போகும் Royal Enfield - RE வெறியர்களுக்கு செம்ம News\nGoogle Maps பயன்படுத்துபவர்களுக்கு சூப்பரான புதிய வசதி வந்துருக்கு | Google Maps New Update\nபேருந்து & லாரியில் மட்டும் ஏன் பின்புறம் 4 சக்கரம் இருக்கிறது தெரியுமா\nமுன்பணமே கொடுக்காமல் கார் வாங்கலாம் - வந்தாச்சு புதிய வசதி | Zoom Car | Zap Subscription\nHelmet போடாதவர்களை இனி மடக்கி நிறுத்த வேண்டாம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு\nபுதிய வசதிகளோடு Family - க்கு ஏற்ற செம்ம சூப்பரான கார் - விலை எவ்வளவு ��ெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2013/08/", "date_download": "2019-07-18T01:06:18Z", "digest": "sha1:LGL6DXBZQAIQHE2Y2TU7HOLCLQUUPY6C", "length": 109154, "nlines": 2063, "source_domain": "www.kalviseithi.net", "title": "August 2013 - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nஆசிரியர்களின் பணி மற்றும் பணப்பலன் சார்பான சிறப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமையன்று AEEO அலுவலகத்திலும், 2வது சனிக்கிழமையன்று DEEO அலுவலகத்திலும் நடத்தி ஆசிரியர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய இயக்குநர் உத்தரவு.\nமத்திய அரசு ஆசியர்களுக்கு இணையான ஊதியம் கோரி மறியல்: 20ஆயிரம் ஆசியர்கள் கைது.\nமத்திய அரசு ஆசிரியர் களுக்கு இணையான ஊதி யம் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று (ஆக.30) தமிழகம் முழுவதும் ஆரம் பப்பள்ளி ஆசிரியர்கள் அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் சாலை மறியல் போரட்டம் நடத்தி னர்.இப்போராட்டங்களில்\nஆசிரியர் தகுதி தேர்வில் கேள்வித்தாள் குழப்பம்: போனஸ் மார்க் வழங்க தேர்வு வாரியம் முடிவு\nஆசிரியர் தகுதி தேர்வில் 3 கேள்விகள் குழப்பமாக இருப்பதால்,அந்த கேள்விகளுக்கு போனஸ் மார்க் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு நடந்தது. இதில் இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாள் தேர்வை 4 லட்சம் பேரும், 2 ஆம் தாள் தேர்வை 3 லட்சம் பட்டதாரி ஆசிரியர்களும் எழுதினர்.தகுதி தேர்வுக்கான விடைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.விடைகளில்\nகம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனம் : விரைவில் வெளியாகிறது அறிவிப்பு.\nகம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது. பழைய காலி பணியிடங்கள், 652 உடன், கூடுதல் பணியிடங்கள் சேர்த்து, அறிவிப்பு வெளியாகும் என, கூறப்படுகிறது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடம், அதிகளவில் காலியாக உள்ளது. காலியாக உள்ள, 652 பணியிடங்களை, இரு மாதங்களுக்குள் நிரப்புவதற்கு,\n1,000 ஓராசிரியர் பள்ளிகளில் பாடம் நடத்துவதில் சிரமம்.\nதமிழகத்தில், 1,000 துவக்கப் பள்ளிகளில், ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார். அவ��்களே, ஐந்து வகுப்புகளுக்கு பாடம் நடத்துவதில் சிரமம் உள்ளது. காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்,'' என, ராமநாதபுரத்தில், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணை தலைவர், ச.மயில் தெரிவித்தார். அவர், கூறியதாவது: தமிழகம் முழுவதும், 1,000க்கும் மேற்பட்ட துவக்கப் பள்ளிகளில், ஒரு ஆசிரியர்மட்டுமே உள்ளார்.அவர்களே\nஅடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படி இணைக்கப்படாது என மத்திய அரசு உறுதி.\nமத்திய அரசு ஊழியர்களின், 50 சதவீத அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் திட்டமில்லை' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது. மத்திய நிதித் துறை இணை அமைச்சர், நமோ நாராயண் மீனா, லோக்சபாவில் நேற்று கூறியதாவது:\"அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில், 50 சதவீதத்தை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும்' என\nகிராமத்தில் உள்ள பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 15 நாட்களுக்கு ஒரு முறை வட்டார அளவிலான கூட்டத்தை நடத்தி ”தாய் திட்டத்தின்” மூலம் நிறைவேற்றிட அறிவுறை வழங்கி தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு.\nநாளை (31.08.2013) அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாள்.\nஆசிரியர் தகுதித் தேர்வு , தாள் ஒன்றுக்கான தேர்வை முன்னிட்டு 17.08.2013 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. அவ்விடுமுறைக்கான ஆணையிலேயே இவ்விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக 31.08.2013 அன்று வேலை நாள் என்றும் தெரிவித்து இருந்தனர். எனவே நாளை அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாளாக இருக்கும்.\nபள்ளிகளில் காலாண்டு தேர்வு செப்., 10ம் தேதி துவக்கம்.\nகாலாண்டு தேர்வு, பிளஸ் 2வுக்கு, செப்டம்பர், 10ம் தேதியும், பத்தாம் வகுப்புக்கு, செப்., 12ம் தேதியும் துவங்குகிறது. தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு முதல், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு அனைத்தும் ஒரே சமயத்தில் நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, செப்டம்பர்,10ல் தமிழ் முதல்தாளுடன் தேர்வு துவங்குகிறது. செப்டம்பர், 11ம் தேதி\nகுரூப்-4: செப்., 4, 5 தேதிகளில் கலந்தாய்வு.\nகுரூப்-4, பணியிடங்களுக்கான, நான்காம் கட்ட கலந்தாய்வு, செப்.,4, 5 தேதிகளில், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்கிறது. தேர்வாணையத்தின் அறிவிப்பு: கடந்த, 2012ல் நடந்த குரூப்-4தேர்வு மூலம், இளநிலை உதவியாளர், நில அளவர், வரைவாளர் போன்ற பதவிகளுக்கு, ���குதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இன்னும், 516 காலிப் பணியிடங்கள், நிரப்பப்படாமல் உள்ளன. நான்காவது கட்ட கலந்தாய்வு மூலம், இந்த காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.செப்., 4, 5 தேதிகளில்,\nதொடக்கக் கல்வி - அரசுப் பள்ளிகளில் குக்கிராமங்களில் பணிபுரியும் ஆசிரியர்களில் சிலர் பள்ளிக்கு வருகைப் புரியாமல் இருப்பவர்களை கண்டறிந்து தடுப்பதற்காக, வட்டார அளவில் குழுக்களை ஏற்படுத்தி மேற்பார்வையிட உத்தரவு.\nஅனைத்து சங்கங்களையும் திரட்டி போராட்டம், தமிழ்நாடு ஆரம்ப்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு .\nமத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கக் கோரி வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் பலர் தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர். கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல முக்கிய இடங்களில் மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சேலம், கடலூர், மதுரை, சிவகங்கை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதொடக்கக் கல்வி - 2013-14 ஆம் கல்வியாண்டிற்கான ஊ.ஒ.நடுநிலைப் பள்ளி /தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிஉயர்வு கலந்தாய்வு 31.08.2013 அன்று காலை 10.00மணிக்கு நடத்தவும், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் மேற்கொள்ளகூடாது என உத்தரவு.\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான தோராய விடைகளில் தாள் 2-பகுதி I I தமிழ் (series D ல் )பிழை உரிய ஆவணங்களோடு.\nதொடக்கக்கல்வி - TNPTFன் 30.08.2013 மறியல் போராட்டத்தை முன்னிட்டு அன்று அனைத்து பள்ளிகளும் இயங்குவதையும், பள்ளி காலை 09.00 மணிக்கு திறக்கப்படுவதையும் உறுதிப்படுத்த மாற்றுப்பணி மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்களை மாற்றுப்பணியில் நியமிப்பது உள்ளிட்டஅறிவுரைகளை வழங்கி தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு.\nஅகஇ - வட்டார மற்றும் குறுவளமைய அளவில் பயிற்சிகள் நடைபெறும் பொழுது TLM (BRC/CRC ஒன்றுக்கு)ரூ.200 வீதம், கருத்தாளர் மதிப்பூதியமாக ரூ.50 வீதம்,ஒரு ஆசிரியருக்கு தேநீருக்காக ரூ.20 வீதம் செலவினங்கள் மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு.\nஅகஇ கணக்கு தலைப்பின் கீழ் சம்பளம் பெரும் ஆசிரியர்களுக்கு ஓர் நற்செய்தி ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைக்கச் சொல்லிக் கருவூலத்துறை வெளியிட்�� சுற்றறிக்கையை\" இரத்து செய்ததோடு முடக்கி வைக்கப்பட்ட நிலுவைச் சம்பளங்களையும் இன்றே வழங்க உத்தரவு.\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொறுப்பாளர்களும் ஈரோடு மாவட்டப் பொறுப்பாளர்களும் கொடுமுடி வட்டாரப் பொறுப்பாளர்களும் தொடர்ச்சியாக மாவட்டக் கருவூல அலுவலர், மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டத்தொடக்கக் கல்வி அலுவலர், இயக்குநர், கருவூல ஆணையர் ஆகியோரை அணுகியும் முறையிட்டும் \"பிச்சை எடுக்கும் போராட்டத்தை\" அறிவித்தும், தொடர்முயற்சிகள் செய்தும் \"பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பாணை வெளியிடப்படாத காரணத்தால் இம்மாதம் (ஆகஸ்ட் 2013) முதல்தமிழகம் முழுவதும் SSA கணக்குத் தலைப்பின் கீழ் (AD-101) ஊதியம் பெறும் ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைக்கச் சொல்லிக் கருவூலத்துறை வெளியிட்ட சுற்றறிக்கையை\" இரத்து செய்ததோடு முடக்கி வைக்கப்பட்ட நிலுவைச் சம்பளங்களையும் இன்றே (29.8.13) வழங்கவும் இனிமேல் எந்த ஒரு அரசாணையையும் எதிர்பாராமல் ஆசிரியர்களின் ஜீவாதாரமான, ஊதியப் பட்டியல்களுக்கு மறுப்புரையின்றி கடவாணை வழங்கவும் கருவூலத்துறை ஆணையாளர் அவர்களால் சார்நிலைக் கருவூலங்களுக்கு உத்தரவு பெறப்பட்டுள்ளது.\nEMIS DATA ENTRY விரைந்து முடிக்க உத்தரவு.\nதமழ்நாட்டில் 1.35 கோடி மாணவா்கள் இருப்பதாக தகவல்.. ஒவ்வொரு மாணவனுடை விபரங்களையும் இணையதளத்தில் உள்ளீடு செய்ய Data Enty நிறுவனங்களிடம் ஒப்படைத்திருந்தால் குறைந்தபட்சம் ஒரு மாணவருக்கு ரூ.15 இல்லாமல் செய்யமாட்டார்கள்.அவா்களை வேண்டுமானால் ஒரு வாரத்தில், ஒருநாளில் முடிக்க வேண்டும் என கட்டாயபடுத்தலாம்...ஆனால் தொடக்கப்பள்ளிகளில்\nதொடக்கக் கல்வி - ஊதிய நிர்ணயம் - பதவிஉயர்வு பெற்று உயர் பதவியில் பணிபுரிபவர், தொடர்ந்து கீழ் நிலை உள்ள பதவியில் பணிபுரிந்திருந்தால் அதிக ஊதியம் பெற்றிருப்பார் - தலைமை ஆசிரியருக்கு அரசு விதி 4(3)ன் படி ஊதியம் நிர்ணயம் செய்ததை மாநில கணக்காயர் ஏற்பு.\nபிற மாவட்டங்களில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் வழக்கில்விரைவில் தீர்ப்பு.\nதமிழக இடைநிலை ஆசிரியர்கள் இட மாறுதல் சம்பந்தப்பட்ட வழக்கு,சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.கடந்த, 2007ம் ஆண்டு, தமிழக அரசின் ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் ���ள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடகாலியிடங்களை நிரப்புவதற்கான, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்த, வேலையில்லா இடைநிலை ஆசிரியர்கள் பதிவில், மாநிலங்கள் அளவில்\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்ட மசோதா (PFRDA BILL) மக்களவையில் நாளை விவாதிக்க முடிவு, எதிர்த்து காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள ஊழியர்கள் சங்கங்கள் ஆயுத்தம்.\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்ட மசோதா மக்களவையில் நாளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது, இந்த மசோதாவை நாளைமாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் அவர்கள் நிறைவேற்ற முடிவு செய்துள்ளார். இதையடுத்து மத்திய, மாநில ஊழியர்கள் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் காலவரையற்ற உண்ணாவிரதம், வேலைநிறுத்தம் மேற்கொள்ள ஆயுத்தமாகி வருகின்றன.மேலும் உண்ணாவிரதத்தில் பங்குகொள்ள hvfnpsera@gmail.com என்ற இமெயில் முகவரியை அணுகவும்.\nபள்ளி மூடப்பட்டாலும் ஆசிரியருக்கு சம்பளம் கொடுக்க வேண்டும்: ஐகோர்ட்\nகன்னியாகுமரி மாவட்டம் கீழ் ஆசாரிப்பள்ளத்தை சேர்ந்தவர் சூசைமகேஷ். இவர் அங்கிருந்த செயிண்ட் மேரீஸ் தொடக்கப்பள்ளியில் (அரசு உதவி பெறும் பள்ளி) ஆசிரியராக2005–ம் ஆண்டில் வேலையில் சேர்ந்தார்.இந்த நிலையில் 2012–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அந்தப் பள்ளி மூடப்பட்டது. எனவே சூசைமகேஷை செண்பகராமன்பட்டத்துறையில் உள்ள பள்ளியில் சேர்க்கும்படி மாவட்ட தொடக்கக் கல்வித்துறை அதிகாரி உத்தரவிட்டார். ஆனால் அந்தப்பள்ளியில் காலியிடம் இல்லை என்பதால், அங்கு அவரை அந்தப்பள்ளி நிர்வாகம் சேர்க்க மறுத்துவிட்டது.எனவே\nTNTET-உங்களது CUT-OFF பற்றி அறிந்து கொள்ள எளிய முறை.\nகடந்த ஆண்டு நடந்த, 2 டி.இ.டி., தேர்வுகளுக்குப் பின் நடந்த சான்றிதழ் சரிபார்ப்புகளில் பங்கேற்காதவர்கள், உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறிய தேர்வர்கள் ஆகியோருக்கு, இறுதியாக, மீண்டும் ஒரு முறை வாய்ப்பு அளித்து, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான தோராய விடைகளில் தாள் 1ல் 2 மார்க் போனஸ், தாள் 2ல் 1மார்க் போனஸ்.\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான அதிகாரப்பூர்வமான தோராய விடைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது, விடையில் பிழை இருந்தால் உரிய ஆவனங்களோடு 02.09.2013 அன்றுமாலை 05.00 மணிக்குள் டி.ஆர்.பி-க்கு தெரிவிக்க வேண்டும்.\nதாள் 1ல் இரண்டு கேள்விகள் தவறாக கேட்கப்பட்டதால் 2 மார்க் போனஸாகவும்,\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான அதிகாரப்பூர்வமான தோராய விடைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது, விடையில் பிழை இருந்தால் உரிய ஆவனங்களோடு 02.09.2013 அன்று மாலை 05.00 மணிக்குள் டி.ஆர்.பி-க்கு தெரிவிக்க வேண்டும்.\nதாள் 1ல் 2மார்க் போனஸ்\nதாள் 2ல் 1மார்க் போனஸ்\n8 இந்திய ஆட்சி பணி அதிகாரிகள் மாற்றம், புதிய அனைவருக்கும்கல்வி இயக்ககத்தின் மாநில திட்ட இயக்குனராக பூஜா குல்கர்னி நியமனம்தமிழகத 8 இந்திய ஆட்சி பணி அதிகாரிகள் மாற்றம், புதிய அனைவருக்கும்கல்வி இயக்ககத்தின் மாநில திட்ட இயக்குனராக பூஜா குல்கர்னி நியமனம்.\nதமிழகத்தில் 8 இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் ஏற்கனவே அனைவருக்கும் கல்வி இயக்கமாநில திட்ட இயக்குனராக பணிபுரிந்த மதிப்புமிகு. மகேஸ்வரன் தமிழ் நாடு பாடநூல் கழக இயக்குனராக மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.புதிய அனைவருக்கும் கல்வி இயக்கக மாநில திட்ட இயக்குனராக மதிப்புமிகு. பூஜா குல்கர்னி அவர்களை நியமனம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதமிழ்நாடு பள்ளிகல்வி சார்நிலைப்பணி - 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின் +2 பயிலாமல் பட்டம் / பட்டயம் பெற்றுபட்டதாரி ஆசிரியர்களாக செய்யப்பட்டவர்களுக்கு தகுதிகாண் பருவம் முடித்து ஆணை வழங்குதல் சார்பாக விவரம் கோருதல்.\nகவலை தரும் ஆய்வு: கரும்பலகை கூட இல்லாத பள்ளிகள்.\nஒரு பக்கம், டேப்ளட், ஸ்மார்ட்ஸ் ஸ்கிரீன் என்று சில பள்ளிகள் செயல்பட, இன்னும் இந்தியாவில் நான்கில் ஒரு பங்கு பள்ளிகள், கரும்பலகை கூட இல்லாமல் செயல்படுகின்றன.\"சைல்டு ரிலிப் அண்டு யு\" என்ற அரசு சாரா அமைப்பு, \"லேர்னிங் பிளாக்ஸ்\" என்ற தலைப்பில் ஆய்வு செய்து, இன்னும் இந்தியாவில் உள்ள ஆரம்ப, உயர்நிலைப் பள்ளிகளில், அடிப்படை வசதிகள் சரிவர நிறைவேற்றப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உள்பட, 13 மாநிலங்களில் செயல்படும் 750 பள்ளிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 75 சதவீத பள்ளிகளில் டேபிள், சேர், பெஞ்ச் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. 41 சதவீத பள்ளிகளில் உள்ள மாணவர்கள்,பள்ளி கட்டடங்கள் இல்லாமல் திறந்தவெளியில் படிக்கின்றனர். 11 சதவீத பள்ளிகளில், டாய்லெட் வசதி இல்லை. 34 சதவீத பள்ளிகளில் டாய்லெட்கள் இருந்தும் பயன்படுத்த முடியாமல் உள்ளன.இரண்டில் ஒரு பங்கு பள்ளிகளில் டாய்லெட் அருகே தண்ணீர் இல்லை. வட மாநிலங்களில் உள்ள 70 சதவீத பள்ளிகளில், டாய்லெட் அருகே தண்ணீர் வசதி இல்லை. பாதிக்கும் மேற்பட்ட பள்ளிகளில், டாய்லெட் பயன்படுத்திய பிறகு கையை சுத்தம் செய்ய சோப்புகள் இல்லை என்று இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.மேலும் 80 சதவீத பள்ளிகளில், டாய்லெட் சுத்தம் செய்ய ஊழியர்கள் இல்லை. இதனால் மாணவர்கள் சுத்தம் செய்ய வற்புறுத்தப்படுகின்றனர். 44 சதவீத பள்ளிகளில் மின்வசதி இல்லை. குறிப்பாக கிழக்கு பகுதியில் உள்ள 74 சதவீத பள்ளிகளில்மின்வசதி இல்லை. இந்தியாவில் உள்ள பள்ளிகளின் தற்போதைய நிலை குறித்த இந்த ஆய்வு, அதிர்ச்சி அடைய வைக்கிறது.\nஇடைநிலை ஆசிரியர்களே ஒன்றுபடுவோம்-சிறப்பு அ ழைப்பிதல்-தேவராஜன்\nசிவில் சர்விஸ் முதன்மை தேர்வு: டிச.,1ம் தேதி முதல் துவக்கம்.\nமத்திய அரசு தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்விஸ் முதன்மைத் தேர்வு (மெயின்), டிசம்பர் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடைபெறுகிறது.கடந்த மே மாதத்தில் யுபிஎஸ்சி(பிரிமிலினரி தேர்வு) நடத்தப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் இத்தேர்வில் பங்கேற்கலாம். தகுதியுள்ள விண்ணப்பதார்கள் செப்டம்பர் 10ம் தேதிக்குள் http://upscdaf.nic.in என்ற இணையதளத்தில், ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.ஆன்லைன் வழியாக விண்ணப்பித்த படிவத்தை, நகல் எடுத்து UnionPublic Service Commission, Dholpur House, Shahjahan Road, New Delhi - 110069 என்ற முகவரிக்கு செப்டம்பர்18ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.விண்ணப்பப் படிவத்துடன், கல்வி சான்றிதழ்கள், வயதுக்கான சான்றிதழ், சாதி சான்றிதழ், மாற்றுத்திறனாளியாக இருப்பின், அவர்களுக்கான சான்றிதழ் ஆகியவற்றின் நகல் இணைத்து அனுப்ப வேண்டும்.www.upsc.gov.in என்ற இணையதளத்தில் இருந்து அவர்களுக்கான அனுமதிக் கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு யுபிஎஸ்சி வலைதளத்தை அணுகலாம்.\nஇரட்டைப் பட்ட வழக்கு அடுத்த வாரம் செவ்வாய் (03.09.2013) அல்லது புதன் அன்று விராசணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஇன்று (27.08.2013) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட இரட்டைப்பட்ட வழக்கு தலைமை நீதி மதுரை உயர்நீதிமன்றத்திற்கு சென்றுள்ளதால் அடுத்த வாரம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்ம���தம் 28 மற்றும் 29ஆம் தேதிகளிலும் விசாரணைக்கு வருவதற்கும் வாய்ப்பில்லை எனவும் வழக்கு தொடுத்துள்ளோர் தெரிவித்தனர்.எனவே அடுத்த வாரம் செவ்வாய் (03.09.2013) அல்லது புதன் விராசணைக்கு நிச்சயம் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nகாகிதத்தில் கலைநயம் காணும் 7ஆம் வகுப்பு மாணவி பாவனா...\nCBSE-ல் புதிய பாடத்திட்டம்:இந்தியாவில் 75 பள்ளிகளில் அறிமுகம்.\nCBSE எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடத் திட்டத்தில் CBSE-I என்ற பகுதி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் வித்யாஸ்ரம் பள்ளியில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த புதிய பாடம் ஏற்கனவே உள்ள வரலாற்று பாடத்தை காட்டிலும் சிறப்பு அம்சம் நிறைந்ததாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் CBSE- I என்ற பாடம் சர்வதேச தரத்தில் இருக்கும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.முதற்கட்டமாக இந்தியாவில் உள்ள 75 CBSE பள்ளிகளில் இந்ததிட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதே போன்று KNOWLEDGE TRADITION AND PRACTICES IN INDIA என்ற புதிய பாடமும் அறிமுகப்படுத்தப்பட்டது.இந்தப் பாடம் முதலில் ஒரு சில பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுகருத்துகள் கேட்ட பின்பு, அடுத்த வருடம் ப்ளஸ் டூ மாணவர்களுக்குஅறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனை CBSE தலைவர் வினித் ஜோஷி வெளியிட்டார்.\nபாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் B.Ed படிப்பிற்கான மாணவர் சேர்க்கை துவக்கம்.\nதிருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் தொலைநிலைக் கல்வியில் இரண்டாண்டு B.Ed படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் இரண்டு ஆண்டுகள் பணி புரிந்திருக்க வேண்டும்.தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிர் வேதியியல், விலங்கியல், சுற்றுச்சூழலியல், கணினி அறிவியல், கணினிபயன்பாட்டியல், தகவல் தொழில்நுட்பம், வரலாறு, புவியியல் உள்ளிட்டபாடப் பிரிவுகளில் இளநிலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.முதுநிலையில், பொருளாதாரம், வணிகவியில், மனையியல், அரசியல், சமூகப்பணி, சமூகவியல், உளவியல், தர்க்கம், இந்திய கலாச்சாரம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசின் இடஒதுக்கீட்டு கொள்கை மற்றும் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவ���் சேர்க்கை இறுதி செய்யப்படும்.\nwww.bdu.ac.in என்ற இணைய தளம் வழியாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது இயக்குநர்,தொலைநிலைக் கல்வி இயக்ககம், பாரதிதாசன் பல்கலைக் கழகம், பல்கலைப் பேரூர் வளாகம், திருச்சி - 620 024 என்ற முகவரிக்கு நேரில் சென்றும் பெறலாம். அல்லது பாரதிதாசன் பல்கலைக் கழக சேர்க்கை மையங்களில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், CDE, Bharathidasan University, Trichy என்றபெயரில் 500 ரூபாய்க்கு வரைவோலை எடுத்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.ஆகஸ்ட் மாதம் 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். செப்டம்பர் மாதம் 29-ஆம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நுழைவுத் தேர்வுநடைபெறும். நுழைவுத் தேர்வுகள் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும்.\nமேல்நிலைப் வகுப்புகளில் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த ஆசிரியர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி நேற்று ஆரம்பமானது.\nதமிழகத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த அனைத்து முதுகலை ஆசிரிய, ஆசிரியைகளுக்கும் பயிற்சி அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று ஆரம்பமானது. நேற்று ஆங்கிலம், வணிகவியல் பாடங்களுக்கான பயிற்சி ஆரம்பமானது.நெல்லை மாவட்டத்தில் பாளை பிளாரன்ஸ் சுவைன்சன் பள்ளியில் நடந்தபயிற்சியை முனைஞ்சிப்பட்டி ஆசிரியர் பயிற்சி பள்ளி முதல்வர் கவின் தொடங்கி வைத்தார். சென்னையில் பயிற்சி பெற்ற ஆசிரிய பயிற்றுனர்களான பேட்டை ராணி அண்ணா கல்லூரி ஆங்கில துறை பேராசிரியை விஜிலா, மங்கையர்கரசி, விரிவுரையாளர் சாந்தி, முதுகலை ஆசிரியர்கள் மாதவன், ஜீவா, எஸ்தர் ராணி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.வணிகவியல் பாடத்திற்கு பயிற்றுனர்கள் செந்தில்குமார், சாகுல் அமீது, மேபல் லதாராம், உதவி பேராசிரியை டார்லின் செல்வி பயிற்சி அளித்தனர்.இப்பயிற்சி இன்றும் (27ம் தேதி) தொடர்கிறது. 29 மற்றும் 30ம் தேதிகளில் கணிதம், செப்டம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில் இயற்பியல், 6 மற்றும் 7ம் தேதிகளில் வேதியியல், 10 மற்றும் 11ம் தேதிகளில் தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய பாட்ஙகள�� தொடர்பாக பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.\nஅரசு ஊழியர்களுக்கு இம்மாதம் சம்பளம் குறைக்க வேண்டாம் : அரசு புது உத்தரவு\nதமிழகத்தில், ஆறாவது ஊதியக் குழுவில் இருந்த, முரண்பாடுகளைக் களைந்து, அரசு ஊழியர்களுக்கு, சமீபத்தில், புதிய ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர், தாசில்தார், உதவிப் பொறியாளர் உட்பட, பலரின் சம்பளம் குறைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிலர் கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றதால், \"இம்மாதம் சம்பளம் குறைப்பு செய்ய வேண்டாம்' என, அரசு உத்தரவிட்டுள்ளது.மத்திய அரசின், ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைத்தபடி, 2009ல், தமிழக அரசு ஊழியர்களுக்கு, புதிய சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டது. இதில், பல குறைபாடு இருப்பதாகவும், அவற்றை சரி செய்ய வேண்டும் என்றும், அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கைவிடுத்தன.\nஇதுகுறித்து விசாரிக்க, கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம், அரசு செலவினத் துறை முதன்மை செயலர் கிருஷ்ணன் தலைமையில், ஒரு குழுஅமைக்கப்பட்டது. குழுவினர், பாதிக்கப்பட்ட அரசு ஊழியர் மற்றும் சங்கங்களிடம், கருத்து கேட்டனர். அதன் அடிப்படையில், அரசுக்கு அறிக்கை சமர்பித்தனர்.\nகுழு அறிக்கை அடிப்படையில், கடந்த மாதம், 22ம் தேதி, துறை வாரியாக, புதிய அரசாணை வெளியிடப்பட்டது. இதன் மூலம், அரசு ஊழியர்களில் பெரும்பாலானோருக்கு, 200 ரூபாயில் இருந்து 3,000 ரூபாய் வரை, ஊதிய உயர்வு கிடைத்துள்ளது.அதேநேரம், இன்ஸ்பெக்டர், தாசில்தார், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர்உட்பட பலருக்கு, சம்பளம் குறைக்கப்பட்டது. \"புதிய சம்பளம், ஆகஸ்ட் மாதத்தில் இருந்து வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது.\nசம்பளம் குறைக்கப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களில் சிலர், கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றனர். அதைத் தொடர்ந்து,\"இம்மாதம் பழைய சம்பளம் வழங்க வேண்டும்; சம்பளத்தை குறைக்கக்கூடாது' என, துறை அதிகாரிகள் மூலம், கருவூலத் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். கருவூலத் துறை அதிகாரிகள்,\"கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றவர்களுக்கு மட்டும், அதே சம்பளம் வழங்கப்படும். மற்றவர்களுக்கு சம்பளம் குறைத்து வழங்கப்படும்' என, தெரிவித்தனர். இதனால், ஊழியர்களிடம் குழப்பம் ஏற்பட்டது. இவ்விவரத்தை, உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, கோர்ட் தடை உத்தரவு காரணமாக, சம்பளம் குறைக்��ப்பட்டவர்களுக்கு, பழைய சம்பளத்தையே, இம்மாதம்வழங்க வேண்டும் என, நேற்று, அரசாணை வெளியிடப்பட்டது. புதிய அரசாணை, அனைத்து கருவூலத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது.\nஅங்கீகாரம் இல்லாத பள்ளிகள்: அரசு நடவடிக்கை தாமதம் ஏன்\nஅங்கீகாரம் இல்லாத பள்ளிகள் விவகாரத்தில், தமிழக அரசு,விரைந்து முடிவு எடுக்க வேண்டும்\" என தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கம், கோரிக்கை விடுத்துள்ளது.மாநிலத்தில், 2,000த்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள், அங்கீகாரம் இன்றி இயங்கி வருகின்றன. இந்த பிரச்னையில், தமிழக அரசு நிர்ணயித்த நிபுணர் குழு, மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்து, அரசிடம், அறிக்கையை சமர்ப்பித்து விட்டதாக கூறப்படுகிறது. எனினும், அரசுத் தரப்பில், எவ்வித நடவடிக்கையும்எடுக்கவில்லை.இந்நிலையில், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள்சங்கத்தின், பொதுக்குழு கூட்டம், பொதுச் செயலர் நந்தகுமார் தலைமையில், சென்னையில் நேற்று நடந்தது.இதில், \"அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு, உடனே, அங்கீகாரம் வழங்க வேண்டும். பொறியியல் கல்லூரிகளைப் போல், அனைத்து வகை பள்ளிகளுக்கும், ஒரே வகையான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, அங்கீகாரத்தை புதுப்பிக்கும் முறையை, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை என, மாற்ற வேண்டும்\" என்பது உட்பட, 10 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nகாற்று வாங்கும் தனியார் பி.எட்., கல்லூரிகள்.\nதனியார் பி.எட்., கல்லூரிகளில், ஒரு மாதமாக மாணவர் சேர்க்கை நடந்து வரும் நிலையில், 75 சதவீத கல்லூரிகளில், 10இடங்கள் கூட நிரம்பாத அவல நிலை நிலவுகிறது.தமிழகத்தில், ஏழு அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவிபெறும் கல்லூரிகளும் உள்ளன. இக்கல்லூரிகளில், மொத்தம், 2,118 இடங்கள் உள்ளன. அரசு கல்லூரிகளில் உள்ள, 100 சதவீத இடங்களும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள, 90 சதவீத இடங்களும், அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்லூரிகளில் உள்ள, 55 சதவீத இடங்களும், ஒற்றை சாரள முறையில் மாணவர் சேர்க்கை நடத்தி அரசு நிரப்புகிறது.அதுபோல, தமிழகத்தில், 600க்கும் மேற்பட்ட தனியார் கல்வியியல்கல்லூரிகள் உள்ளன. இதில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள்உள்ளன. இந்த இடங்களை, அந்தந்த கல்லூரி நிர்வாகங்களே நிரப்பி கொள்கின்றன.அரசு ���ல்லூரியில் மாணவர் சேர்க்கை துவங்குவதற்கு முன், தனியார் கல்லூரிகள், பி.எட்., மாணவர் சேர்க்கை நடத்தி இடங்களை நிரப்ப துவங்கின. குறைந்த மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்கள், தனியார் கல்லூரிகளை சேர துவங்கினர். ஒரு மாத கலந்தாய்வில், தமிழகத்தில்,450க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகளில், 10 இடங்கள் கூடநிரம்பாத அவல நிலையே உள்ளது.முதுகலை பி.எட்., பட்ட படிப்பிலும், மொத்தமுள்ள, 35 இடங்களில், பல கல்லூரிகளில், 10 இடங்களுக்கே விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளன. அதிலும் வசூலிக்கப்படும் அதிகப்படியான கட்டணத்தால், இந்த இடங்களில் சேர, மாணவர்கள் முன் வருவதில்லை. சில கல்லூரிகளில், ஒரு பி.எட்., இடம் கூட போதாத நிலையும் நிலவுகிறது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள, பி.எட்., படிப்பிற்கான ஒற்றை சாரள முறையிலான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு,வரும், 30ம் தேதி துவங்கி, 5ம் தேதி வரை நடக்கிறது. மொத்தமுள்ள, 2,118 இடங்களுக்கு, 11,950 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இக்கலந்தாய்வில் இடம் கிடைக்காத மாணவர்களே, பெரும்பாலும் தனியார் கல்வியியல் கல்லூரிகளையே நாடுவர். எனவே, கலந்தாய்வுக்கு பின், தனியார் கல்லூரி இடங்கள் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து பல்கலைக்கழக வட்டாரங்கள் கூறியதாவது: அண்ணாமலை பல்கலைக் கழகம் உள்ளிட்ட, பல பல்கலைக் கழகங்களில் இன்னும் இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.தேர்வு முடிவுகள் வெளிவரும் பட்சத்திலும், பி.எட்., படிப்பிற்கான ஒற்றை சாரள முறையிலான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிந்த பின்னும், தனியார் கல்லூரிகளில் உள்ள இடங்கள் நிரம்பும். கடந்தாண்டு துவக்கத்திலும், இதே நிலை நிலவியது. பின், தனியார் கல்லூரிகளில் உள்ள, 75 சதவீத இடங்கள் நிரம்பின.இவ்வாறு அவர்கள் கூறினர்.\nகுரூப்-4 தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் விடைகள் வெளியீடு.\nகுரூப் 4 தேர்வுக்கான விடைகள், தேர்வாணைய இணையதளத்தில், நேற்று வெளியிடப்பட்டது. தமிழகத்தில், நேற்று முன்தினம், குரூப் 4 தேர்வு நடந்தது. இதில், 12 லட்சம் பேர் எழுதினர். தேர்வுக்கான, தற்காலிக விடைகள், தேர்வாணைய இணையதளத்தில், (www.tnpsc.tn. gov.in) நேற்று வெளியிடப்பட்டது. விடைகள் குறித்த ஆட்சேபனையை, ஒரு வாரத்திற்குள், தேர்வர்கள் தெரிவிக்க வேண்டும் என, டி.என்.பி.எஸ்.சி., கேட்டுக் கொண்டுள்ளது.\n���ரு நபர்க் குழுவின் பரிந்துரை அடிப்படையில் டிப்ளமோ பட்டம் கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட பணியிடங்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.9300, தர ஊதியம் ரூ.4200 வழங்கப்பட்டுள்ளது என அரசு அறிவிப்பு\nஅகஇ - படைப்பாற்றல் கல்வி - பள்ளிகளின் தரத்தை ஒவ்வொரு மாதமும் 10ம் தேதிக்கு பதிலாக 3ம் தேதிக்குள் மாநில திட்ட இயக்ககத்திற்கு அனுப்ப உத்தரவு.\nகல்வி உதவித்தொகை பெற தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nடில்லி, கேந்திரிய சைனிக் போர்டு மூலம் ராணுவ அமைச்சரின் விருப்புரிமை நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்படுவதால், தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.நீலகிரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் சந்திரசேகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:\"டில்லி, கேந்திரிய சைனிக் போர்டு மூலம் ராணுவ அமைச்சரின் விருப்புரிமை நிதியிலிருந்து, ஒன்றாம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரையிலான பள்ளி மேல்நிலை கல்விக்கும், இளநிலை மற்றும் முதுநிலை கல்லூரிக் கல்விக்கும் கல்வி உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இக்கல்வி உதவித்தொகை பெற மாற்றியமைக்கப்பட்ட விண்ணப்ப படிவம் பெறப்பட்டு உள்ளது.எனவே, இதற்கு விண்ணப்பம் சமர்பிக்க, நீலகிரி மாவட்ட முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படைவீரர் விதவையர்கள் தங்கள் குழந்தைகள் கல்வி பயிலும் கல்வி நிறுவனத்திலிருந்து, மாணவ, மாணவியரின் பிறந்தநாள் விவரத்துடன் உள்ள \"போனபைடு\" சான்று, மதிப்பெண் பட்டியல், தங்களது வங்கி கணக்கு புத்தகம் மற்றும் படை விலகல் சான்றின் நகல் ஆகியவற்றுடன், நீலகிரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி, உரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வரும் செப்.,16ம் தேதிக்கு முன்னதாக சமர்பிக்க வேண்டும்.ஏற்கனவே, விண்ணப்பித்துள்ளவர்கள் வங்கிக் கணக்கு புத்தக நகல் சமர்ப்பிக்குமாறும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் சமர்ப்பிக்கப்படும் விண்ணப் பங்கள் பரிந்துரை செய்யப்படமாட்டாது.\" இவ்வாறு சந்திரசேகர் கூறியுள்ளார்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nBT SURPLUS List 2019 - உபரி பட்டதாரி ஆசிரியர்கள் பெயர் பட்டியல் ( பள்ளி மற்றும் மாவட்டம் வாரியாக.... )\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதா���ி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET 2019 தேர்வு தேதிகள் அறிவிப்பு\n1474 முதுகலை ஆசிரியர்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை , வழிமுறைகள் மற்றும் மாவட்ட வாரியான காலிப்பணியிட விபரம் வெளியீடு\nஅரசாணை எண் -619- நாள்-19.9.2018- ன் படி -1474 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிர...\nFlash News : TET 2018 - ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nBT SURPLUS List 2019 - உபரி பட்டதாரி ஆசிரியர்கள் பெயர் பட்டியல் ( பள்ளி மற்றும் மாவட்டம் வாரியாக.... )\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET 2019 தேர்வு தேதிகள் அறிவிப்பு\n1474 முதுகலை ஆசிரியர்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை , வழிமுறைகள் மற்றும் மாவட்ட வாரியான காலிப்பணியிட விபரம் வெளியீடு\nஅரசாணை எண் -619- நாள்-19.9.2018- ன் படி -1474 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிர...\nFlash News : TET 2018 - ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்களின் பணி மற்றும் பணப்பலன் சார்பான சிறப்பு...\nமத்திய அரசு ஆசியர்களுக்கு இணையான ஊதியம் கோரி மறியல...\nஆசிரியர் தகுதி தேர்வில் கேள்வித்தாள் குழப்பம்: போன...\nகம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனம் : விரைவில் வெளியாகிற...\n1,000 ஓராசிரியர் பள்ளிகளில் பாடம் நடத்துவதில் சிரம...\nஅடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படி இணைக்கப்படாது என...\nகிராமத்தில் உள்ள பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வச...\nநாளை (31.08.2013) அனைத்து பள்��ிகளுக்கும் வேலை நாள்...\nபள்ளிகளில் காலாண்டு தேர்வு செப்., 10ம் தேதி துவக்க...\nகுரூப்-4: செப்., 4, 5 தேதிகளில் கலந்தாய்வு.\nதொடக்கக் கல்வி - அரசுப் பள்ளிகளில் குக்கிராமங்களில...\nஅனைத்து சங்கங்களையும் திரட்டி போராட்டம், தமிழ்நாடு...\nதொடக்கக் கல்வி - 2013-14 ஆம் கல்வியாண்டிற்கான ஊ.ஒ....\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான தோராய விடைகளில் தாள் ...\nதொடக்கக்கல்வி - TNPTFன் 30.08.2013 மறியல் போராட்டத...\nஅகஇ - வட்டார மற்றும் குறுவளமைய அளவில் பயிற்சிகள் ந...\nஅகஇ கணக்கு தலைப்பின் கீழ் சம்பளம் பெரும் ஆசிரியர்க...\nEMIS DATA ENTRY விரைந்து முடிக்க உத்தரவு.\nதொடக்கக் கல்வி - ஊதிய நிர்ணயம் - பதவிஉயர்வு பெற்று...\nபிற மாவட்டங்களில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் ...\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்ட மசோதா (PFRDA BILL) மக்...\nபள்ளி மூடப்பட்டாலும் ஆசிரியருக்கு சம்பளம் கொடுக்க ...\nTNTET-உங்களது CUT-OFF பற்றி அறிந்து கொள்ள எளிய முற...\nகடந்த ஆண்டு நடந்த, 2 டி.இ.டி., தேர்வுகளுக்குப் பின...\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான தோராய விடைகளில் தாள்...\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான அதிகாரப்பூர்வமான தோரா...\n8 இந்திய ஆட்சி பணி அதிகாரிகள் மாற்றம், புதிய அனைவர...\nதமிழ்நாடு பள்ளிகல்வி சார்நிலைப்பணி - 10ஆம் வகுப்பு...\nகவலை தரும் ஆய்வு: கரும்பலகை கூட இல்லாத பள்ளிகள்.\nஇடைநிலை ஆசிரியர்களே ஒன்றுபடுவோம்-சிறப்பு அ ழைப்பித...\nசிவில் சர்விஸ் முதன்மை தேர்வு: டிச.,1ம் தேதி முதல்...\nஇரட்டைப் பட்ட வழக்கு அடுத்த வாரம் செவ்வாய் (03.09....\nகாகிதத்தில் கலைநயம் காணும் 7ஆம் வகுப்பு மாணவி பாவன...\nCBSE-ல் புதிய பாடத்திட்டம்:இந்தியாவில் 75 பள்ளிகளி...\nபாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் B.Ed படிப்பிற்கான மா...\nமேல்நிலைப் வகுப்புகளில் மாணவர்களின் கல்வித் தரத்தை...\nஅரசு ஊழியர்களுக்கு இம்மாதம் சம்பளம் குறைக்க வேண்டா...\nஅங்கீகாரம் இல்லாத பள்ளிகள்: அரசு நடவடிக்கை தாமதம் ...\nகாற்று வாங்கும் தனியார் பி.எட்., கல்லூரிகள்.\nகுரூப்-4 தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வி...\nஒரு நபர்க் குழுவின் பரிந்துரை அடிப்படையில் டிப்ளமோ...\nஅகஇ - படைப்பாற்றல் கல்வி - பள்ளிகளின் தரத்தை ஒவ்வொ...\nகல்வி உதவித்தொகை பெற தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்க...\nபுதுவை அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கை: 3ம் கட்...\n9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மக்கள் தொகைக் க...\n6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆங்கிலம்/ ���மிழ் வழிக்கல...\nஇரட்டைப்பட்டம் சார்பான வழக்கு நாளை விசாரணைக்கு வரு...\nஅரசாணை எண்.242 நிதித்துறை நாள்.22.07.2013ல் கூறப்ப...\nகுரூப்-4 தேர்வில் கணிதம் கடினம்: தேர்வு எழுதியவர்க...\nசுற்றுச்சூழல் விழிப்புணர்வு: ஆசிரியர்களுக்கு வழிகா...\nகுரூப்–4 தேர்வு: 2 லட்சம் பேர் எழுதவில்லை.\nமுதுகலை ஆசிரியர்களுக்கு \"திறன் வளர் பயிற்சி\"\nஎம்.எட்., தேர்வு முடிவுகள் 26ம் தேதி வெளியீடு.\nஎஸ்.எம்.எஸ்., மூலம் பள்ளி பொதுத் தேர்வு முடிவுகள்....\nபி.எட்., ரேங்க் பட்டியல் வெளியீடு: 30ம் தேதி கலந்த...\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் 11 வகையான விவரங்...\n652 கணினி ஆசிரியர் பணியிடங்களை 2 மாதங்களில் நிரப்ப...\nமதிப்பெண் சான்றுகளில் திருத்தம்: தலைமை ஆசிரியர்களு...\nமுதல்வர் துவக்கி வைப்பதற்காக காத்திருக்கும் 12 புத...\nஇணை பட்டப்படிப்பு: 17 பேருக்கு பணி நியமனம் வழங்க ஐ...\nகுரூப்-4 தேர்வு: 5,500 அரசுப் பணிக்கு 14 லட்சம் பே...\nசம்பளம் வருமா...வராதா...: கலங்கும் கவுரவ விரிவுரைய...\nஆசிரியர் கல்விக்கான இரண்டாண்டு டிப்ளமோ கல்வி, பிளஸ...\nகுரூப் 4 தேர்வு முடிவு அக்டோபர் அல்லது டிசம்பரில் ...\nதகுதித்தேர்வு மூலம் 14 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்க...\nபி.எட்., சேர்க்கைக்கான கவுன்சிலிங் 2013-14 - தேதி ...\n40 ஆயிரம் பள்ளிகளில் சதுரங்கப் போட்டி.\nகுரூப்- 4 தேர்வு: \"திக்... திக்...\" நிலையில் டி.என...\nஇணையான படிப்பில் பட்டம் பெற்றவர்களுக்கும் ஆசிரியர்...\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு ஒரே வினாத்தாள...\nடி.இ.டி., தேர்வில் முறைகேடுகள் நடக்கவில்லை: தலைவர்...\nபள்ளிக்கல்வித் துறையில், மூன்று இணை இயக்குனர்களின்...\nபொதுத்தேர்வு மாணவர் பட்டியல் தயாரிப்பு: தாயின் பெய...\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு இம்மாத சம்பளம் கேள்விக்கு...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பு பய...\nதொழில்நுட்பக்கல்வித்துறை நடத்திய கணிணி சான்றிதழ் த...\nஅனைத்து அரசு / அரசு நிதியுதவி பள்ளிகளில் மாணவர்களி...\nவேலையிழந்த 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் முதல்வரிடம...\nEMIS இல் உள்ளீடு செய்யப்பட்ட விவரங்களை பள்ளிகள் வா...\nபேச்சுத்திறனை மேம்படுத்த, \"இங்கிலீஷ் ஹெல்பர்' டிஜி...\nபதவி உயர்வு தண்டனையா என ஆசிரியர்கள் வேதனை.\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய முறையில் கற்பிக்க...\n364 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது: 27-ந் தேத...\nSCERT சார்பில் முதுகலை பட்டாதாரி ஆசிரி��ர்களுக்கு ப...\nதொடக்கக் கல்வி - குடியரசு தின சதுரங்கம் போட்டிகள் ...\nஅரசுக் கடித எண். 8764 நாள்: 18.4.2012-ஐ வைத்து தனி...\nஅரசு பள்ளி மாணவர்களின் கல்வி...கேள்விக்குறி 415 ஆச...\nகுரூப்-4 தேர்வில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/argentibhjhsd", "date_download": "2019-07-18T00:43:11Z", "digest": "sha1:YAEGYS26C323MD5GESEDJX56VWLFAFAY", "length": 8482, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "அர்ஜெண்டினாவில் நடைபெற்ற சர்வதேச கார் பந்தய போட்டியில் பந்தய தூரத்தை 4 நிமிடங்கள் கடந்து பின்லாந்த் வீரர் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். | Malaimurasu Tv", "raw_content": "\nபவானி ஆற்றில் இறங்கி ஆட்டம் போட்ட ஒற்றை காட்டு யானை | அப்பகுதி மக்கள்…\nஇலங்கையில் இனப்படுகொலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது..\nகாரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபவம்..\nஅரசு நிர்வாகத்தில் தலையிட கிரண்பேடிக்கு அதிகாரமில்லை..\nகுல்பூஷண் ஜாதவிற்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – சர்வதேச…\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர்..\nவட மாநிலங்களில் கனமழை விவகாரம் மக்களவையில் எதிரொலித்தது..\nஓய்வு முடிவை வெளியிடுமாறு டோனிக்கு நெருக்கடி..\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nநேபாளத்தில் தொடர்மழைக்கு 43 பேர் உயிரிழந்தனர்..\nமனைவிக்காக 73மில்லியன் டாலரில் பங்களா..\nHome உலகச்செய்திகள் அர்ஜெண்டினாவில் நடைபெற்ற சர்வதேச கார் பந்தய போட்டியில் பந்தய தூரத்தை 4 நிமிடங்கள் கடந்து பின்லாந்த்...\nஅர்ஜெண்டினாவில் நடைபெற்ற சர்வதேச கார் பந்தய போட்டியில் பந்தய தூரத்தை 4 நிமிடங்கள் கடந்து பின்லாந்த் வீரர் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.\nஅர்ஜெண்டினாவில் நடைபெற்ற சர்வதேச கார் பந்தய போட்டியில் பந்தய தூரத்தை 4 நிமிடங்கள் கடந்து பின்லாந்த் வீரர் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.\nசர்வதேச கார்பந்தய போட்டி அர்ஜெண்டினாவின் கார்டோபா நகரில் நடைபெற்றது. பின்லாந்து, நியூசிலாந்து, ஸ்பெயின், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். கரடு முரடான பாதையில் நடத்தப்பட்ட இந்த பந்தயத்தில், ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டு அதிக வேக��்தில் காரை செலுத்தி பந்தய தூரத்தை கடந்து வந்தனர். இதில் 4 நிமிடங்கள் 2 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து பின்லாந்து வீரர் ஜரி மாட்டி லாத்வலா முதலிடத்தை பெற்றார். நியூசிலாந்து வீரர் ஹேடன் இரண்டாம் இடத்தையும், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த டானி சர்டோ 3 இடத்தையும் பிடித்து சாதனை படைத்தனர்.\nPrevious articleவடகொரியா ராணுவ தினத்தை ஒட்டி நடைபெற்ற சாகச நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பிரமிக்க செய்தன.\nNext articleசிவகங்கையில் கீழடி ஆராய்ச்சி பணிகளை பார்வையிட வந்த மத்திய அமைச்சர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முழக்கம் இட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nநேபாளத்தில் தொடர்மழைக்கு 43 பேர் உயிரிழந்தனர்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2019/04/cricket-will-csks-ms-dhoni-play-in-todays-match-against-mumbai/", "date_download": "2019-07-18T01:42:15Z", "digest": "sha1:55FVEWDCI55NBXYRLQE2BLY2DTDU5P3V", "length": 11017, "nlines": 103, "source_domain": "kollywood7.com", "title": "மும்பைக்கு எதிரான போட்டியில் தோனிக்கு ஓய்வு? - Tamil News", "raw_content": "\nமும்பைக்கு எதிரான போட்டியில் தோனிக்கு ஓய்வு\nமும்பைக்கு எதிரான போட்டியில் தோனிக்கு ஓய்வு\nதோனியை போட்டியில் இருந்து ஓய்வு எடுத்துக்கச் சொல்வது மிகவும் கடினமானது என்று சென்னை அணியின் பயிற்சியாளர் மைக் ஹசி கூறியுள்ளார்.\nகடந்த சில நாட்களாக முதுகுப் பகுதியில் ஏற்பட்ட தசைபிடிப்பு காரணமாக அவதிப்பட்டு வருகிறார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி.இதனால் ஏப்ரல் 17-ம் தேதி நடந்த ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோனி பங்கேற்கவில்லை. அந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சுரேஷ் ரெய்னா தலைமை தாங்கினார். அந்த போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தது.\nதோனி இல்லாத சென்னை அணியால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் தொடர்ந்து முதுகுப் பகுதியில் ஏற்பட்ட தசைபிடிப்பால் அவதிப்பட்டு வந்தாலும் அடுத்தடுத்து போட்டிகளில் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.\nஇந்நிலையில், அவர் அடுத்த போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்விகள் எழுந்தன. இது குறித்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் மைக் ஹசி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ‘எனக்கு தெரிந்த வரை தோனி எந்த போட்டியில் இருந்தும் விலகுவதை விரும்பமாட்டார். சிஎஸ்கேவுக்காக விளையாடுவது அவருக்கு மிகவும் பிடிக்கும். சென்னை அணி என்பது அவர் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. சிஎஸ்கே அணியின் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை பெற்றுத்தர வேண்டும் என்று நினைப்பார். அதனால் அவரை போட்டியில் இருந்து ஓய்வு எடுத்துக்கச் சொல்வது மிகவும் கடினமான ஒன்று’ என்று கூறியுள்ளார்\nஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்கள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்தார் சென்னை அணியின் கேப்டன் தோனிமும்பை – சென்னை அணிகள் போதும் போட்டி சென்னையில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியில் மும்பை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் 2-வது போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று பழி தீர்க்க சென்னை அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nPrevious ஜெயலலிதா மரணம் தொடா்பான விசாரணை ஆணையத்திற்கு தடை – நீதிமன்றம் அதிரடி\nNext #BREAKING | 5 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்\nகேரளாவில் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’\nஇளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்த கணவன் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு\nகள்ளகாதலிக்கு பரிசளிக்க மனைவியின் ஆடையை திருடி சென்ற கணவன்..\nகேரளாவில் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’\nஇளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்த கணவன் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு\nகடகம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nகள்ளகாதலிக்கு பரிசளிக்க மனைவியின் ஆடையை திருடி சென்ற கணவன்..\nநீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்தவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை – மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்\nஹெச்.ராஜா ரஜினியை சிக்க வைக்க பார்க்கிறார் : அழகிரி எச்சரிக்கை\nகோர்ட் வாசலில் பரபரப்பு.. லவ் மேரேஜ் செய்து கொண்ட பாஜக எம்எல்ஏ மகளின் கணவர் கடத்தல்\nமீண்டும் ஜெய், அதுல்யா ரவி\nஇந்தியா – ஜப்பான் தயாரிப்பில் உருவாகும் படத்தில் பிரியா ஆனந்த்\nஈழத் தமிழ் அகதிகளுக்கு இன்னமும் சிறை எதற்கு விடுதலை அல்லது கருணைக்கொலை கேட்கும் சீமான்\n கோவிலில் தாலி கட்டி தங்கையை திருமணம் செய்து கொண்ட அக்கா\nகடகம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக ���லன்கள்\nநடிகர் ராஜசேகரின் மகள் லிப்லாக்... வம்புக்கு இழுக்கும் ஸ்ரீரெட்டி\nகள்ளகாதலிக்கு பரிசளிக்க மனைவியின் ஆடையை திருடி சென்ற கணவன்..\nகேரளாவில் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’\nஇளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்த கணவன் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு\nகடகம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nகள்ளகாதலிக்கு பரிசளிக்க மனைவியின் ஆடையை திருடி சென்ற கணவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kanaiyaazhi.wordpress.com/2009/09/09/", "date_download": "2019-07-18T01:15:50Z", "digest": "sha1:2AMPUXUXQGNOQV3MI2VFQA5W2HUJ7NMT", "length": 4848, "nlines": 118, "source_domain": "kanaiyaazhi.wordpress.com", "title": "09 | September | 2009 | Kanaiyaazhi", "raw_content": "\nஅமைப்பு சாரா ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் Rs.115 தைந்தாக உயர்த்தப்பட்டுள்ளது.\nமதிய அரசு சமிபத்தில் ஒரு அரசு ஆணை பிறப்பித்துள்ளது, அதன் படி அமைப்பு சாரா ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை Rs.100 இல் இருந்து Rs.115 தைந்தாக உயர்த்தியுள்ளது. இந்த அரசு ஆணை 01/04/2011 இல் இருந்து செல்லும் என்றும், அணைத்து மாநிலங்களும் இந்த உயர்வை உடனடியா செயல்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது\nஅமைப்பு சாரா - உதாரணம்: கூலி வேலை\nகிரிக்கெட் உலக கோப்பை 2011 வென்றது இந்தியா – வாழ்த்துக்கள்\nஒரு தேசத்தின் இதய துடிப்பை சுமந்த சில கணங்கள் . . .\nஅறம் செய விரும்பு – அறிமுகம் (www.aramseyavirumbu.com)\nkanaiyaazhi on பொங்கல் வாழ்த்துக்கள்\ns on பொங்கல் வாழ்த்துக்கள்\nkanaiyaazhi on அறம் செய விரும்பு – அறிம…\nGopal V on அறம் செய விரும்பு – அறிம…\nஇந்திய குடியரசு தினம… on ௬௨(62) வது இந்திய குடியரசு தின…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://tamil.whiteswanfoundation.org/article/mental-illness-myths-and-facts/", "date_download": "2019-07-18T01:32:34Z", "digest": "sha1:GF4C7T7T5PUPF3IQHKQH7UCXBOOEIJ7O", "length": 23389, "nlines": 64, "source_domain": "tamil.whiteswanfoundation.org", "title": "மனநலப் பிரச்னை: உண்மை அறிவோம் :: வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் ::", "raw_content": "\nஎழுத்து அளவு: A A A\nமனநலப் பிரச்னை: உண்மை அறிவோம்\nமனநலப் பிரச்னை: உண்மை அறிவோம்\nதவறான நம்பிக்கை: மனநலம் என்று எதுவுமில்லை. எல்லாரும் சும்மா நடிக்கிறார்கள்.\nஉண்மை: மனநலம் என்பது உண்மையே. மனித உடலின் பிற பகுதிகளைப்போலவே, மூளைக்கும் நலப்பிரச்னைகள் வரலாம். இவற்றையே நாம் மனநலப் பிரச்னைகள் என்கிறோம். இந்தப் பிரச்னைகள் கொண்டோரால் இயல்பான வாழ்க்கையை அனுபவிக்க இயலாமல் போகலாம்.\nபலவிதமான மனநலப் பிரச்ன��கள் இருக்கின்றன. அவை மக்களை வெவ்வேறுவிதமாகப் பாதிக்கின்றன. மனநலப் பிரச்னைகள் உண்மையிலேயே இருக்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். அந்தப் பிரச்னைகள் கொண்டோருக்கு நிபுணரின் உதவி தேவை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.\nதவறான நம்பிக்கை: எனக்கு எப்போதும் மனநலப் பிரச்னைகள் வராது/ ஏழைகளுக்குதான் மனநலப் பிரச்னைகள் வரும்.\nஉண்மை: ஐந்து பேரில் ஒருவருக்கு மனநலப் பிரச்னைகள் வருகின்றன, இவை யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம். பொதுவான மனநலப் பிரச்னைகள் முன்பைவிட வேகமாகப் பரவிக்கொண்டிருக்கின்றன. எந்த வயதில் உள்ளவருக்கும், எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவருக்கும், எந்தப் பொருளாதார நிலையில் உள்ளவருக்கும், எந்தக் கலாசாரத்தைப் பின்பற்றுபவருக்கும் மனநலப் பிரச்னைகள் அவரலாம். மனநலத்தை நாம் அலட்சியப்படுத்தக்கூடாது. மனநலப் பிரச்னைகளைத் தடுக்கிற, குணப்படுத்துகிற, அவற்றோடு வாழ்கிற வழிகளைப் புரிந்துகொள்ளவேண்டும்.\nதவறான நம்பிக்கை: மனநலப் பிரச்னைகளைக் குணப்படுத்த இயலாது.\nஉண்மை: பெரும்பாலான மனநலப் பிரச்னைகளைக் குணப்படுத்த இயலும். அவற்றை முன்கூட்டியே கண்டறிந்து, உரியமுறையில் சிகிச்சை வழங்கினால் போதும். மனநலப் பிரச்னைகளைக் கொண்டோரைக் கவனித்துக்கொள்கிறவர்கள் வழங்கும் ஆதரவு, உதவியும் மிக முக்கியம். அப்போதுதான் அவர்கள் விரைவில், முழுமையாகக் குணமாவார்கள். பிற சூழ்நிலைகளில், தீவிர மனநலக் குறைபாடுகளின் தாக்கத்தைக் குறைப்பதற்காகச் சிகிச்சை வழங்கப்படலாம். இதன்மூலம் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திக்கொண்டு வாழலாம்.\nதவறான நம்பிக்கை: பலவீனமானவர்களுக்குதான் மனநலப் பிரச்னைகள் வரும்.\nஉண்மை: மனநலப் பிரச்னைகளுக்கும் 'மன உறுதி'க்கும் சம்பந்தமே இல்லை. ஒருவருடைய ஆளுமையைப்பொறுத்தும் அது வருவதில்லை. பின்வரும் அம்சங்களில் ஒன்று அல்லது பலவற்றை அடிப்படையாகக்கொண்டு மனநலப் பிரச்னைகள் வரலாம்: சமூகக்காரணிகள், மரபியல் காரணிகள், உயிரியல் காரணிகள், சுற்றுச்சூழல் காரணிகள் மற்றும் உளவியல் காரணிகள்.\nதவறான நம்பிக்கை: மனநலப் பிரச்னை கொண்டோர் எப்போதும் வன்முறையாக நடந்துகொள்வார்கள், பிறரைக் காயப்படுத்துவார்கள், ஆகவே, அவர்களைப் பார்த்து நாம் பயப்படவேண்டும்.\nஉண்மை: மனநலப் பிரச்னை ���ொண்டோர் எப்போதும் வன்முறையாக நடந்துகொள்வதில்லை, அவர்களுடைய மனநலப் பிரச்னை அவர்களை அப்படித் தூண்டுவதில்லை. 'சாதாரண' மனிதர் ஒருவர்கூட வன்முறையாக நடந்துகொள்ள வாய்ப்புள்ளது, மனநலப் பிரச்னை கொண்ட ஒருவர் வன்முறையாக நடந்துகொள்வதற்கும் அதே அளவு வாய்ப்புதான் உள்ளது. அவர்களுக்குச் சரியான சிகிச்சை தந்தாலே போதும். இவர்கள் பெரும்பாலும் தங்களைத் தாங்களே காயப்படுத்திக்கொள்வார்கள். பிற 'சாதாரண' மக்களும் இவர்களைக் காயப்படுத்துவதுண்டு. இவர்கள் பிறரைக் காயப்படுத்துவதில்லை. மனநலப் பிரச்னை கொண்டோரைப்பார்த்து நாம் பயப்படவேண்டியதில்லை, இப்படித் தவறாக எண்ணவேண்டியதில்லை.\nதவறான நம்பிக்கை: மனநலப் பிரச்னை கொண்டோரை மருத்துவமனையில் அல்லது காப்பகத்தில் சேர்த்துவிடவேண்டும்.\nஉண்மை: மனநலப் பிரச்னை கொண்டோரில் பெரும்பாலானோரை மருத்துவமனையில் சேர்க்கவேண்டிய அவசியம் இல்லை. சில சூழ்நிலைகளில், சிகிச்சையின் ஒரு பகுதியாக அவர்களை மருத்துவமனையில் சேர்க்கவேண்டியிருக்கலாம். அதேசமயம், அவர்கள் நீண்டகாலத்துக்கோ, நிரந்தரமாகவோ மருத்துவமனைகளில் அல்லது காப்பகங்களில் இருக்கவேண்டியதில்லை. உண்மையில், மனநலப் பிரச்னை கொண்ட ஒருவரைக் கவனித்துக்கொள்கிறவர், அவர்மீது அன்பு செலுத்துகிறவர் அருகிலேயே இருந்தால், அவர் விரைவில் குணமாகலாம். தாங்கள் தங்களுடைய இல்லத்தில் இருக்கிறோம் என்கிற சவுகர்ய உணர்வே இவர்கள் குணமாக உதவலாம்.\nதவறான நம்பிக்கை: பலவீனமான மனத்தால்தான் மனநலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. வலுவான மனம் கொண்ட ஒருவருக்கு மன நலப் பிரச்னைகள் வராது.\nஉண்மை: மனநலப் பிரச்னை வருவதற்கும் ஒருவருடைய 'மன உறுதி'க்கும் சம்பந்தமே இல்லை. நமது மனங்கள் சுற்றுச்சூழல், உளவியல் மற்றும் உயிரியல் காரணிகளால் பாதிக்கப்படக்கூடும்.\nதவறான நம்பிக்கை: மன நலப் பிரச்னை கொண்டோர் தங்களுடைய மனத்தைக் கட்டுப்படுத்தினாலே போதும், அவர்களே எளிதாக இந்தப் பிரச்னையிலிருந்து வெளியே வந்துவிடலாம்.\nஉண்மை: மனநலப் பிரச்னைகளுக்கும் மூளைக்கும் தொடர்பு உள்ளது உண்மைதான். மனநலப் பிரச்னை கொண்டோர் சிகிச்சை எடுத்துக்கொள்ள, குணமாக விரும்பவேண்டும் என்பதும் உண்மைதான். ஆனால், மனத்தைக் கட்டுப்படுத்துவதால் மனநலப் பிரச்னைகளிலிருந்து குணமாகிவிட இயலாது. ம���றையான பராமரிப்பு, சிகிச்சை உள்படப் பல விஷயங்களைச் செய்தால்தான் இதிலிருந்து குணமாக இயலும்.\nதவறான நம்பிக்கை: மனநலப் பிரச்னை கொண்டோரால் எந்த வேலையையும் செய்ய இயலாது.\nஉண்மை: ஒருவருக்கு வந்திருக்கும் மனநலப் பிரச்னை எப்படிப்பட்டது, அது அவரை எந்த அளவு தீவிரமாகப் பாதித்துள்ளது என்பதைப்பொறுத்து, அவர் ஓர் இயல்பான வாழ்க்கையை வாழலாம், தங்களுக்கு வந்திருக்கும் பிரச்னையைச் சமாளிக்கலாம். அவர்கள் தங்களுக்குப் பொருந்துகிற, தாங்கள் குணமாவதை ஆதரிக்கிற வேஅலிகளில் சேரலாம்.\nதவறான நம்பிக்கை: மனநலப் பிரச்னை கொண்டோருடன் பேசுவதன்மூலம், தெரபி தருவதன்மூலம் அதனைக் குணமாக்க இயலாது. இது பேசிச் சரியாகிற விஷயம் அல்ல.\nஉண்மை: பெரும்பாலான மனநலப் பிரச்னைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளில் தெரபிகள், ஆலோசனை நிகழ்வுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சில நேரங்களில், தெரபிகள் அல்லது ஆலோசனைகளைக்கொண்டே பிரச்னைகளைக் குணப்படுத்திவிடலாம், வேறு சில சூழ்நிலைகளில், அவர்களுக்கு மருந்துகளும் தேவைப்படலாம். அறிவியல்பூர்வமாக நடத்தப்படும் தெரபிகள் அல்லது ஆலோசனை நிகழ்வுகளால் பலர் குணமாகியிருக்கிறார்கள், இது நிரூபிக்கப்பட்ட உண்மை.\nதவறான நம்பிக்கை: மனநலப் பிரச்னைகளைத் தடுக்கவே இயலாது.\nஉண்மை: மேலே சொன்னதுபோல், மனநலப் பிரச்னைகள் பல காரணிகளால் நிகழ்கின்றன: உயிரியல் காரணிகள், சுற்றுச்சூழல் காரணிகள் மற்றும் உளவியல் காரணிகள். இந்தக் காரணிகளை நாம் கட்டுப்படுத்தினால், பல மன நலப் பிரச்னைகளைத் தடுக்கலாம். இதற்கு மிக எளிய உதாரணம், போதைப்பொருள்களைப் பயன்படுத்துதல். சரியான வாழ்க்கைச் சூழல் இருந்தாலே போதும், பல பொதுவான மனநலப் பிரச்னைகளைத் தடுக்கலாம்.\nதவறான நம்பிக்கை: மனநலப் பிரச்னைகளுக்கும் மதத்துக்கும் ஆழமான தொடர்பு உண்டு. சாத்தான் அல்லது இறந்த ஒருவருடைய ஆன்மா உடலில் நுழையும்போதுதான் மனநலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன.\nஉண்மை: இது ஒரு மிகப் பழைய, தவறான நம்பிக்கை. இதை நம் மனங்களிலிருந்து நீக்கவேண்டும். இது முற்றிலும் தவறு. மனநலப் பிரச்னைகள் ஒருவருடைய மனத்தைப் பாதிக்கின்றன. மனத்தில் என்ன நடக்கிறது என்பதற்கும், மதத்துக்கும், ஒருவருடைய மத நம்பிக்கைகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. உண்மையில், இதுபோன்ற தவறான நம்பிக்கைக��ைக் கண்மூடித்தனமாக நம்பினால், மனநலப் பிரச்னை கொண்ட ஒருவருடைய நிலைமை இன்னும் மோசமாகலாம், அவர் குணமாகும் சாத்தியத்தைக் குறைத்துவிடலாம்.\nதவறான நம்பிக்கை: மனநலப் பிரச்னை வந்தாலே, உடனே மனநல மருத்துவரிடம் செல்லவேண்டும்.\nஉண்மை: மனநல மருத்துவர்கள் ஒருவருடைய மனநலப் பிரச்னைகளுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்குவார்கள். அதேசமயம், எல்லாப் பிரச்னைகளுக்கும் அவர்களிடம் செல்லவேண்டியதில்லை. பல மனம்சார்ந்த பிரச்னைகளைக் குணமாக்க மருத்துவ உளவியலாளர்கள், ஆலோசகர்கள், தெரபிஸ்ட்கள்போன்ற பிற நிபுணர்களின் ஆலோசனைகள் உதவும். இவர்கள் பெரும்பாலான பொது மனநலக் குறைபாடுகளைக் குணமாக்கப் பயிற்சிபெற்றுள்ளார்கள். பல சிகிச்சைச் செயல்பாடுகளின்போது, பாதிக்கப்பட்டவர்கள் மனநல மருத்துவர்கள் மற்றும் உளவியலாளர்கள்/ஆலோசகர்கள் என இருவரையும் சந்திப்பது நல்லது எனச் சிபாரிசு செய்யப்படுகிறது.\nதவறான நம்பிக்கை: ஒருவருக்கு மனநலப் பிரச்னை வந்துவிட்டால், அவருக்கு நாம் எந்தவிதத்திலும் உதவ இயலாது.\nஉண்மை: அன்புக்குரிய ஒருவருக்கு மனநலப் பிரச்னை வந்துவிட்டால், அவரைக் கவனித்துக்கொள்கிறவர் அவருக்குப் பலவிதங்களில் உதவலாம், அவர் குணமாவதில் முக்கியப் பங்கு வகிக்கலாம். மன நலப் பிரச்னை கொண்ட ஒருவர் குணமடைவதற்குத் தேவையான மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று, ஓர் ஆதரவான, அவரைப் புரிந்துகொள்கிற சூழல். அந்தச் சூழலை, அவருடைய அன்புக்குரியவர்கள்தான் உருவாக்க இயலும். பாதிக்கப்பட்டவரிடம் 'நாங்கள் உங்களுக்காக இருக்கிறோம்' என்று இவர்கள் சொல்லலாம், அதனை அவர்கள் உணரும்படி செய்யலாம், அவர்களைச் சாதாரண மனிதர்களாக நடத்தலாம், இதன்மூலம் அவர்கள் பாதுகாப்பாக உணர்வார்கள், விரைவில் குணமாவார்கள், இந்த மாற்றம், அவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களாலேயே நிகழ்கிறது. இதனைச் செய்வதற்கு, ஒருவர் மனநலம்பற்றிய சரியான விவரங்களை அறிந்துகொள்ளவேண்டும்.\nசிகிச்சையில் குடும்பத்தை இணைத்தால், தனிப்பட்ட முன்னேற்றம் மேம்படும்\nஉடல் தோற்றம் மற்றும் மன நலம்: இது எப்போது பிரச்னையாகிறது\nநாள்பட்ட நோய் மனநலத்தைப் பாதிக்குமா\nஃபைப்ரோம்யால்ஜியாவை மன அழுத்தம் மோசமாக்குமா\nசிறப்புத் தேவைகளுடைய உடன்பிறந்தவர்களுடன் வளர்வது சவாலாக இருக்கலாம்\nஎங்கள் ஆசிரியர் குழுக் கொள்கை\nஇந்த வலைத்தளத்தின்மூலம் பயன் பெறுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinebm.com/2019/01/blog-post_71.html", "date_download": "2019-07-18T01:19:09Z", "digest": "sha1:H3BNX3RM7T4UEKFC5BZJK5L6W4LWN4CS", "length": 3307, "nlines": 106, "source_domain": "www.cinebm.com", "title": "மகளின் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட கஜோல்..! | தமிழில் சினிமா", "raw_content": "\nHome Gallery Hot Kajol மகளின் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட கஜோல்..\nமகளின் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட கஜோல்..\nநடிகை கஜோல் பாலிவுட்டின் முன்னணி நாயகியாக இருந்தவர். இவர் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்துக்கொண்டார்.\nஇவர்களுக்கு 15 வயதில் நைசா என்ற மகளும், யுக் தேவ்கன் என்ற மகனும் உள்ளனர். கஜோல் தற்போது குடும்பத்துடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.\nஅங்கு கடற்கரையில் எடுத்த சில புகைப்படங்களை நடிகை கஜோல் வெளியிட்டுள்ளார். அதில் மகள் நைசா பிகினியில் உள்ள புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.\nநடிகையை கண்ட இடத்தில் தொட்ட போனி கபூர் சர்ச்சையை கிளப்பிய வீடியோ.\nசினிமா வரலாற்றிலேயே இது தான் முதல் முறை.விஸ்வாசத்திற்கு இப்படி ஒரு ஷோவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/lingusamy-changed-the-plan-of-sandakozhi2/", "date_download": "2019-07-18T01:18:30Z", "digest": "sha1:EBZ55ZXZP7BGICUJ3AK6OZ5FLHK4HABZ", "length": 7990, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "சண்டக்கோழி 2 எடுக்கும் முடிவில் லிங்குசாமி திடீர் மாற்றம் - Cinemapettai", "raw_content": "\nசண்டக்கோழி 2 எடுக்கும் முடிவில் லிங்குசாமி திடீர் மாற்றம்\nசண்டக்கோழி 2 எடுக்கும் முடிவில் லிங்குசாமி திடீர் மாற்றம்\nஅஞ்சான், உத்தமவில்லன் ஆகிய படங்களின் தொடர் தோல்வி காரணமாக துவண்டிருந்த தயாரிப்பாளர் லிங்குசாமி, சிவகார்த்திகேயனின் ‘ரஜினிமுருகன்’ பட வெற்றியால் தற்போது ஓரளவு மீண்டும் வந்துள்ளார். இந்நிலையில் அடுத்து அவர் விஷால் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு உருவான வெற்றிபடமாகிய சண்டக்கோழி படத்தின் தொடர்ச்சியான ‘சண்டக்கோழி 2’ படத்தை இயக்குவார் என்ற செய்தி வெளிவந்த நிலையில் தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.\n‘சண்டக்கோழி 2’ படத்திற்கு முன்னர் லிங்குசாமி ஒரு தெலுங்கு படத்தை இயக்கவுள்ளதாகவும், அந்த படத்தில் அல்லு அர்ஜூன் நாயகனாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. இந்த படம் லிங்குசாமி இயக்கும் முதல் தெலுங���கு படம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முத்தையா இயக்கி வரும் ‘மருது’ படத்தில் நடித்து வரும் விஷால், மீண்டும் லிங்குசாமியுடன் இவ்வருட இறுதியில் சண்டக்கோழி 2′ படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nRelated Topics:தமிழ் செய்திகள், விஷால்\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\nமேக்கப் போடுவதற்கு முன் இருந்த டிடி.. பயந்துபோன ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/mersal-movie-kidding-famous-director/", "date_download": "2019-07-18T01:09:08Z", "digest": "sha1:SKZFLXH772LQJFPXQOSOHTGTLR7CR2PL", "length": 13088, "nlines": 108, "source_domain": "www.cinemapettai.com", "title": "மெர்சல் படத்தை கிண்டல் செய்த பிரபல இயக்குனர்.! என்ன சொன்னார் தெரியுமா.! - Cinemapettai", "raw_content": "\nமெர்சல் படத்தை கிண்டல் செய்த பிரபல இயக்குனர்.\nமெர்சல் படத்தை கிண்டல் செய்த பிரபல இயக்குனர்.\nவிஜய் நடித்து வெளியாகியிருக்கும் மெர்சல் திரைப்படத்தில் ஜி.எஸ்.டி. வரி குறித்து எதிர்மறையான கருத்துக்களைத் தெரிவித்திருப்பதற்கு தமிழக பாரதீய ஜனதாக் கட்சி கடும் கண்டனங்களைத் தெரிவித்தது.\nமெர்சல் திரைப்படத்தில், ஒரு காட்சியில் கதாநாயகன் பேசும்போது, “சிங்கப்பூரில் 7 சதவீதம்தான் ஜி.எஸ்.டி. அங்க மருத்துவம் இலவசம். ஆனால், 28 சதவீதம் ஜி.எஸ்.டி வாங்கும் இங்க இலவசமாக மருத்துவத்தைக் கொடுக்க முடியவில்லை” என்று வசனம் பெறுவதாக ஒரு காட்சி இடம்பெற்றது.\nஇந்த காட்சிக்கு தமிழக பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். “சட்டங்களை மதிக்காமல் திரைப்படம் எடுக்கிறீர்கள். பிறகு சட்டத்தைப் பற்றியும் வரியைப் பற்றியும் அரசாங்கத்தைப் பற்றியும் பேசுகிறீர்கள்.\n“தவறான நடவடிக்கைகளை ஆதரிக்காதீர்கள் என விஜய் ரசிகர்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன். ஜி.எஸ்.டியைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கெல்லாம் இம்மாதிரி கருத்துக்களைப் பரப்புவது கண்டிக்கத்தக்கது,” என்று தமிழிசை கூறினார்.\nமேலும், “நடிகர்கள் தாங்கள் வாங்கும் சம்பளம் குறித்து மக்களிடம் நேர்மையாக சொல்ல முடியவில்லை. அதற்கு நேர்மையாக வரி கட்ட முடியவில்லை.\nஇப்படிப்பட்டவர்கள் 24 மணி நேரமும் பணியாற்றும் பிரதமரின் திட்டத்தை குறைகூற முடியாது,” என்றும் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டுமென்றும் தமிழிசை கூறினார்.\nமெர்சல் திரைப்படத்தில் இந்தக் காட்சி மட்டுமல்லாமல், வடிவேலு நடித்துள்ள மற்றொரு காட்சியில், வெளிநாட்டில் பர்ஸை திருடும் கொள்ளையர்களிடம் “ஐ ஆம் இந்தியா. அங்கே இப்போ டிஜிட்டல் மணி, சோ நோ மணி” என்று அவர் கூறுவதைப் போல உள்ள காட்சியும் பா.ஜ.கவினரிடம் கோபத்தை ஏற்படுத்தியது.\nஇந்த எல்லா பிரச்சனையையும் முடிந்து திரையரங்கில் இன்னும் வெற்றி நடை போடுகிறது .\nதளபதி விஜய் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற படம் மெர்சல். இப்படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தியது எல்லாம் அனைவரும் அறிந்ததே.\nசுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், சூரி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. இமான் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படம் இன்று (நவம்பர் 10) வெளியாகியது.\nஇந்த நிலையில் நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் மெர்சல் படத்திலிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள் என தொகுப்பாளர் ஒருவர் இயக்குனர் சுசீந்திரனிடம் கேட்டார்.\nஅதற்கு சுசீந்திரன் ‘இனி டிரிப்பிள் ஆக்‌ஷன் படம் எப்படி எடுக்க கூடாது என்பதை கற்றுக்கொண்டேன்’ என ஜாலியாக கூறியுள்ளார். மேலும் வைரமுத்து இயக்குநர் சுசீந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.\nநெஞ்சில் துணிவிருந்த��ல்’ இயக்குநர் சுசீந்திரனின் அடுத்த படைப்பு. இயக்குநர் சுசீந்திரன் சலிக்காத உழைப்பாளி, அழுக்காத போராளி, ஒரு கலையாளி.\nதன் படைப்புக்குள் ஓர் உள்ளடக்கம் இருக்க வேண்டும் என்ற துடிப்பு தான் சுசீந்திரனின் பலம். இதுவரை அவர் படைத்த படைப்புகள் பெரும்பாலும் வெற்றியை மட்டுமே தொட்டு இருக்கின்றன அல்லது தோல்வியை தொட்டது இல்லை. அந்த வரிசையில் இன்னொரு வெற்றிப்படைப்பான சுசீந்திரனின் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ வெளிவருகிறது.\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\nமேக்கப் போடுவதற்கு முன் இருந்த டிடி.. பயந்துபோன ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sundar-c-kalakalappu-two-teaser/", "date_download": "2019-07-18T00:49:01Z", "digest": "sha1:KU33IASJIVFVWQYPOLKBHTXYJGGZVL5P", "length": 7946, "nlines": 98, "source_domain": "www.cinemapettai.com", "title": "வெளியானது கலகலப்பு 2 டீஸர் ! கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ! - Cinemapettai", "raw_content": "\nவெளியானது கலகலப்பு 2 டீஸர் \nவெளியானது கலகலப்பு 2 டீஸர் \nமுதலில் மசாலா கஃபே என்று பெயர் வைக்கப்பட்டு பிறகு பெயர் மாற்றப்பட்டு வெளிவந்த படம் கலகலப்பு. சுந்தர்.சி இயக்கி இருந்த இந்த படம் மிகப்பெரும் வெற்றியடைந்தது. குஷ்பு தயாரிப்பில் சுந்தர். சி இயக்கத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகியுள்ளது.\nஇப்படத்தில் மிர்ச்சி ஷிவா, ஜீவா, ஜெய், நிக்கி கல்ராணி, கேத்தரின் தெரசா,நந்திதா ஸ்வேதா, ரோபோ ஷங்கர், ராதா ரவி, விடிவி கணேஷ், யோகி பாபு, மனோபாலா, சிங்கம் புலி, வையாபுரி, சந்தான பாரதி, அனு மோகன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி இசை அமைக்கிறார்.\nஇப்படத்தின் டீசரை கிறிஸ்த்மஸ் அன்று இரவு 12 மணிக்கு வெளியிடுவதாக குஷ்பூ தன் ட்விட்டரில் தெரிவித்தார்.\nஅதே போல் அவர் ட்ரைலரை வெளியிட்டார்.\nRelated Topics:சினிமா செய்திகள், சுந்தர்.சி\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\nமேக்கப் போடுவதற்கு முன் இருந்த டிடி.. பயந்துபோன ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/09/28/33123/", "date_download": "2019-07-18T00:51:34Z", "digest": "sha1:HOJZIH3I2C2XUGQ4BHSPLXFF25Q322TL", "length": 9249, "nlines": 128, "source_domain": "www.itnnews.lk", "title": "சசிகலா வேடம் யாருக்கு ? - ITN News", "raw_content": "\nஜோதிகா நடித்து வரும் அடுத்த படம் குறித்து வெளியான தகவல் 0 05.ஜூலை\n‘பேட்ட’ ரிலீஸ் திகதி உறுதி 0 27.டிசம்பர்\nபடக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகையின் தந்தை 0 03.ஜூன்\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ‘‘தி அயர்ன் லேடி’’ எனும் பெயரில் இயக்குனர் பிரியதர்ஷினி இயக்கத்தில் திரைப்படமாக உருவாக உள்ளது. கடந்த வாரம் போஸ்டர் வெளியானது. ‘‘தி அயர்ன் லேடி’’ படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க நடிகை நித்யாமேனன் நடிக்க உள்ளார். ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தில் அவரது தோழி சசிகலா கதாபாத்திரமும் இடம்பெறுகிறது. அந்த கதாபாத்திரம் சர்ச்சையானது என்பதால் அதில் நடிப்பது யார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அவர் கூறுகையில், “இந்த படத்தில் ஜெயலலிதாவின் பள்ளி வயது முதல் இறப்பு வரையிலான சம்பவங்கள், அவருடன் பயணித்த கதாபாத்திரங்கள் நிச்சயம் இடம்பெறும். சசிகலா கதாபாத்திரம் நிச்சயம் படத்தில் உண்டு” என்றார். இந்த வேடத்துக்கு வரலட்சுமியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அத்துடன் சசிகலா வேடத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேசுடனும் பேச்சுவார்த்தை நடக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nசீனாவிலும் சமந்தாவின் ‘ஓ பேபி’\nதிரைப்பட கூட்டுத்தாபனம் மீண்டும் திரைப்பட விநியோகம்\nவடசென்னை 2-ம் பாகம் குறித்து தனுஷின் ட்விட்டர் பதிவு\nமீண்டும் சூர்யா படத்தில் நடிக்கும் ஜோ..\nஉள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க\nதிரைப்பட கூட்டுத்தாபனம் மீண்டும் திரைப்பட விநியோகம்\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\n34வது கலாபூசணம் அரச விருது விழா ஜனாதிபதி தலைமையில்\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..\nதிரைப்படத் துறை சார்ந்த கலைஞர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிப்பு\nசீனாவிலும் சமந்தாவின் ‘ஓ பேபி’\nவடசென்னை 2-ம் பாகம் குறித்து தனுஷின் ட்விட்டர் பதிவு\nமீண்டும் சூர்யா படத்தில் நடிக்கும் ஜோ..\nதனுஷ் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி\nஹாலிவுட்டில் கால் பதிக்கும் அடுத்த நடிகை\nதமிழ், தெலுங்கினை தொடர்ந்து ஹிந்தியில் தடம் பதிக்கும் கீர்த்தி\nதிருமணமானதும் தொடர்ந்து இதுபோன்ற வதந்திகளை பரப்புவது சரியல்ல : தீபிகா\nகடவுள் என்னை உயிர்ப்பித்து திரும்ப அனுப்பினார்\nகேன்சர் என் வாழ்வில் ஒரு பரிசாக வந்ததாகவே நான் நினைக்கிறேன்\nஆங்கில முதல் படத்திலேயே விருதினை கைப்பற்றிய தமிழ் நடிகர்\nஉலகிற்கு விடை கொடுத்தார் ஜேம்ஸ் பாண்ட் காதலி\nபிரியங்கா – நிக் திருமணம்\nபிரபல ஹொலிவூட் பாடகி அரேத்தா ப்ராங்ளின் காலமானார்\nசிறிய வயது இசையமைப்பாளர் என்ற பெருமை பெருமைக்கு உரித்தாகும் லிடியான்\nபாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு விரைவில் திருமணம்\nபிரபல கர்நாடக சங்கீத கலைஞர் ஸ்ரீ ஆருரனின் உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tirukoilur.com/2014/03/mudhalazhvaars-pasurams-tirukoilur-tamil.html", "date_download": "2019-07-18T01:08:52Z", "digest": "sha1:QJE6N7FXJNKSDVWINX5F66JQW7TDCB7P", "length": 6580, "nlines": 130, "source_domain": "www.tirukoilur.com", "title": "முதலாழ்வார்கள் பாசுரங்கள் – திருக்கோவிலூர் (Tamil) | Tirukoilur", "raw_content": "\nமுதலாழ்வார��கள் பாசுரங்கள் – திருக்கோவிலூர் (Tamil)\nவையம் தகளியா வார்கடலே நெய்யாக\nவெய்யகதிரோன் விளக்காக – செய்ய\nஇடராழி, நீங்குகவேயேன்று. - பொய்கையாழ்வார்\nஅன்பே தகளியா ஆர்வமே நெய்யாக\nஇன்புருகு சிந்தையிடு திரியா – நன்புருகி\nஞானத்தமிழ் புரிந்த நான். - பூதத்தாழ்வார்\nதிருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்\nஅருக்கன் அணிநிறமும் கண்டேன் – செருக்கிளரும்\nபொன்னாழி கண்டேண் புரிசங்கம் கைக்கண்டேன்\nஎன்னாழி வண்ணன்பாள் இன்று. - பேயாழ்வார்\nLabels: திருக்கோவிலூர் முதலாழ்வார்கள் பாசுரங்கள்\nம்ருகண்டு தரிசித்த த்ரிவிக்ரமன் - திருக்கோவிலூர்\nம்ருகண்டு தரிசித்த த்ரிவிக்ரமன் – திருக்கோவிலூர், த்ரிவிக்ரமன், திருக்கோவிலூர், Tirukoilur, Divya Desam, Villupuram, Ulagalanda Perumal Temp...\nமுதலாழ்வார்கள் பாசுரங்கள் – திருக்கோவிலூர் (Tamil)...\nம்ருகண்டு தரிசித்த த்ரிவிக்ரமன் - திருக்கோவிலூர்\nஸ்தல விசேஷம் - திருக்கோவிலூர் திவ்யதேசம்\nத்ரிவிக்ரம அவதாரம் - திருக்கோவிலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/www.vikatan.com/news/politics/143392-ig-pon-manikkavel-retirement-tomorrow", "date_download": "2019-07-18T00:33:36Z", "digest": "sha1:L7RFEJ233JF4MFK3NQRMWLTR5LZQ446S", "length": 10986, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "`என் பணியை இளைஞர்களை நம்பி விட்டுச் செல்கிறேன்’ - ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் உருக்கம்! | IG pon. manikkavel Retirement tomorrow", "raw_content": "\n`என் பணியை இளைஞர்களை நம்பி விட்டுச் செல்கிறேன்’ - ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் உருக்கம்\n`என் பணியை இளைஞர்களை நம்பி விட்டுச் செல்கிறேன்’ - ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் உருக்கம்\nஐ.ஜி பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், இன்று அவருக்கு ரயில்வே காவல்துறை சார்பில் பிரிவு உபசரிப்பு விழா நடத்தப்பட்டது.\nசிலைத் தடுப்புப் பிரிவு போலீஸ் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் என்றால் தமிழகத்தில் தெரியாதவர்களே கிடையாது. சமீபத்தில் சிலை கடத்தலைத் தடுக்க இவர் காட்டிய அதிரடியால் மக்கள் மனதில் ஆழமாக இடம் பிடித்துவிட்டார். ஆனால், இவரின் அதிரடி நடவடிக்கை, தமிழக இந்து சமய அறநிலையத் துறையினருக்கு மட்டுமல்லாமல், ஆளுங்கட்சியினருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியது. இதனால்தான் இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் ஆர்வம்காட்டியதோடு ஆணையையும் பிறப்பித்தனர். நீதிமன்றம், ரயில்வே ஐ.ஜி-யாக பொன்.மாணிக்கவேல் மாற்றப்பட்டபோது ச��லை வழக்குகளைப் பொன்.மாணிக்கவேல் விசாரிக்க நீதிமன்றம் தனி உத்தரவைப் பிறப்பித்தது. கற்சிலைகள் மட்டுமல்லாது தங்கச் சிலைகள், தங்கக் கோபுரங்கள் செய்ததில் நடந்த முறைகேடுகளையும் இவர் கண்டுபிடித்துள்ளார்.\n50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட தஞ்சைப் பெரிய கோயிலுக்குச் சொந்தமான ராஜராஜ சோழன் மற்றும் அவரது பட்டத்து அரசியான உலகமாதேவியின் ஐம்பொன் சிலைகள், சமீபத்தில் குஜராத்திலிருந்து மீட்கப்பட்டது. ராஜராஜ சோழன் சிலையைக் கண்டுபிடித்து தஞ்சாவூருக்கு கொண்டுவந்த பொன்.மாணிக்கவேலுக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்தச் சிலை தஞ்சைப் பெரிய கோயிலுக்குக் கொண்டுவரப்படும்போது ஊர் மக்கள் அனைவரும் கூடி விழாவாகக் கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.ஜி பொன்மாணிக்கவேலின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என தமிழக எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வந்த நிலையில் நாளையுடன் இவரின் பதவிக்காலம் முடிவடைகிறது.\nஇன்று சென்னை அயனாவரத்தில் ரயில்வே காவல்துறை சார்பில் இவருக்குப் பிரிவு உபசரிப்பு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஐ.ஜி தன்னுடன் சக காவலர்களாகப் பணியாற்றியவர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினார். அப்போது, `` ஒரு குற்றம் நடந்தால் அந்தப் பகுதியில் இறங்கி முழுமையாக விசாரிக்க வேண்டும். தவறு உறுதியானால் உடனடியாக நீதிமன்றத்தில் அனுமதி பெற்று கைது செய்ய வேண்டும். உடனடியாக கைது செய்யக் கூடிய சம்பவங்கள் மற்றும் சட்டங்களை அறிந்து காவலர்கள் செயல்பட வேண்டும். யார் மீதும் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யக் காவலர்கள் பயப்படக்கூடாது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாங்கள் அளிக்கும் வாக்குமூலத்தை ஒரு காகிதத்தில் காவலர்கள் எழுத வேண்டும் அப்போது மட்டுமே அது சாட்சியாக ஏற்றுக்கொள்ளப்படும்.\nகைது செய்த குற்றவாளிகளை அடிப்பதால் அவர்களிடமிருந்து உண்மையை வரவழைக்க முடியாது. நான் கையாண்ட ஒரு வழக்கில் குற்றவாளியை அழைத்து எனக்குக் கொடுக்கப்பட்டிருந்த அதேபோல் இருக்கையை அவனுக்கும் கொடுத்தேன். எனக்கு அளித்த உணவு போன்ற அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்தேன். பிறகு அவன் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டி இதனால் பிற்காலத்தில் கிடைக்கும் தண்டனைகள் பற்றி விளக்கி அவனுக்கு 15 நிமிடங்கள் கால அவகாசம் அளித்தேன். இதைய��ுத்து, அவனே தானாக வந்து தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டான். காவலர்கள் நினைத்தால் 6 மாதத்தில் ஒரு குற்றவாளியை திருத்த முடியும். போலீஸாருக்கு பெரும் கடமை இருக்கிறது. அதை உணர்ந்து அனைவரும் செயல்படவேண்டும். என்னுடைய பணியை நேர்மையான அதிகாரிகளையும், இளைஞர்களை நம்பி விட்டுச் செல்கிறேன் ’ என காவலர்கள் முன் உருக்கமாகப் பேசினார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/119102/", "date_download": "2019-07-18T00:40:01Z", "digest": "sha1:CUJOIK46GC52UVLMDH2SMI6UE4MNUDGM", "length": 12885, "nlines": 156, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரினால் பரபரப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரினால் பரபரப்பு\nயாழ்.போதனா வைத்திய சாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரில் வெடிகுண்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டததால் , பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nயாழ்.போதனா வைத்திய சாலைக்கு முன்பாக வாடகை கார் தரித்து நிற்கும் பகுதியில் இன்று காலை 6.30 மணி முதல் காலை 10 மணி வரையில் கார் ஒன்று தரித்து நின்றுள்ளது.\nஅதனால் வாடகை கார் உரிமையாளர்கள் அந்த காரின் மீது சந்தேகம் கொண்டு காரின் கண்ணாடி வழியாக காரினுள் பார்த்த போது காரினுள் சில பொதிகள் காணப்பட்டன. அதனால் சந்தேகம் கொண்டு யாழ். காவல்நிலையத்திற்கு அறிவித்தனர்.\nஅதனை தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து காரினை பார்வையிட்டதுடன் , அது தொடர்பில் குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினருக்கு அறிவித்தனர்.\nஅத்துடன் வைத்திய சாலை வீதியின் ஊடான போக்குவரத்தையும் தடை செய்து வாகனங்களை வேறு வீதிகளின் ஊடாக அனுப்பி வைத்தனர். அதனால் அவ்விடத்தில் ஒருவித பதட்டம் ஏற்பட்டது.\nஅந்நிலையில் குறித்த காரின் உரிமையாளர் வைத்திய சாலைக்குள் இருந்து வந்து , அது தன்னுடைய கார் என உறுதிப்படுத்தியதுடன் , வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ள தனது உறவினருக்கு உதவியாக வைத்திய சாலையில் காலை முதல் தங்கி நிற்பதாகவும் அதனாலையே காரினை இங்கு தரித்து விட்டு சென்றததாகவும் தெரிவித்தார்.\nஅதேவேளை அவ்விடத்திற்கு வந்த காவல்துறை விசேட அதிரடி படையினரின் குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினர் காரினை முற்றாக சோதனையிட்டு சந்தேகத்திற்கு உரிய பொருட்கள் காரினுள் இல்லை என்பதனை உறுதிப்படுத்திய பின்னர் அங்கிருந்து கலைத்து சென்றனர்.\nஅதன் பின்னர் வைத்திய சாலை வீதியின் ஊடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியது. குறித்த சம்பவத்தால் யாழ்.நகர் மத்தியில் அச்சமான சூழ் நிலை காணப்பட்ட போதிலும் , வெடி குண்டு இல்லை என்றதும் இயல்வு நிலைக்கு திரும்பியுள்ள்ளனர்.\nTagsகாரினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பரபரப்பு முன்பாக யாழ் போதனா வைத்தியசாலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஆடிப்பிறப்பு – தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆளுநரின் மக்கள் சந்திப்பு மன்னாரில் – 77 அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணம் மாநகர சபையின், தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் இலங்கை செல்லவுள்ளார்…\nகுண்டு வெடிப்புகளில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலிகள் தொடர்கின்றன….\nபுளியம்பொக்கனையில் பழைய ஆர்பிஜி செல்கள் மீட்பு\nஉங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்… July 17, 2019\nஆடிப்பிறப்பு – தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் July 17, 2019\nகி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பு… July 17, 2019\nஆளுநரின் மக்கள் சந்திப்பு மன்னாரில் – 77 அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம்… July 17, 2019\nயாழ்ப்பாணம் மாநகர சபையின், தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு… July 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரி��ிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=463", "date_download": "2019-07-18T01:30:51Z", "digest": "sha1:N2ZGOAZOZ3PTSPFTIBBLUWRUDQ5ZCOV3", "length": 9577, "nlines": 24, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 463 -\nஅதிகாலை நேரத்தில் நபி (ஸல்) தங்களது படையைத் தயார் செய்து அவற்றுக்குரிய சிறிய பெரிய கொடிகளை வீரர்களுக்கு வழங்கினார்கள். அதிகாலையில் சற்று மங்கலான நேரத்தில் முஸ்லிம்கள் ஹுனைன் பள்ளத்தாக்கினுள் நுழைய ஆரம்பித்தார்கள். ஹுனைன் பள்ளத்தாக்கில் எதிரிகள் மறைந்திருப்பதை முஸ்லிம்கள் அறவே அறிந்திருக்கவில்லை. திடீரென எதிரிகள் அவர்களை நோக்கி அம்புகளை எறிந்தனர். பின்பு எதிரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரே பாய்ச்சலாக பாய்ந்து முஸ்லிம்களைத் தாக்கினர். இந்தத் திடீர் தாக்குதலை எதிர்பார்த்திராத முஸ்லிம்கள் சமாளிக்க முடியாமல் அங்கும் இங்குமாக ஓடினர். இது மிகப்பெரிய தோல்வியாக அமைந்தது. புதிதாக இஸ்லாமை ஏற்றிருந்த அபூஸுஃப்யான் இப்னு ஹர்ஃப் இக்காட்சியைப் பார்த்து “இவர்கள் செங்கடல் வரை ஓடிக்கொண்டே இருப்பார்கள் போல் தெரிகிறதே” என்றார். மேலும், ஜபலா இப்னு ஹன்பல் அல்லது கலதா இப்னு ஹன்பல் என்பவன் “பாருங்கள்” என்றார். மேலும், ஜபலா இப்னு ஹன்பல் அல்லது கலதா இப்னு ஹன்பல் என்பவன் “பாருங்கள் இன்று சூனியம் பொய்யாகி விட்டது” என்று ஓலமிட்டான்.\nநபி (ஸல்) பள்ளத்தாக்கின் வலப்புறமாக ஒதுங்கிக் கொண்டு “ம���்களே என் பக்கம் வாருங்கள். நான் அல்லாஹ்வின் தூதர். நான்தான் முஹம்மது இப்னு அப்துல்லாஹ்” என்று அழைத்தார்கள். இந்த இக்கட்டான நிலையில் முஹாஜிர் மற்றும் அன்சாரிகளில் வெகு குறைவானவர்களே நபி (ஸல்) அவர்களுடன் இருந்தார்கள். இவர்கள் ஒன்பது நபர்கள் என இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார். இமாம் நவவீ (ரஹ்) பன்னிரெண்டு நபர்கள் எனக் கூறுகிறார்கள். ஆனால், கீழ்க்காணும் அஹ்மது மற்றும் முஸ்தத்ரக் ஹாகிமில் இடம் பெற்றிருக்கும் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழி) அவர்களின் அறிவிப்பில் வந்திருக்கும் எண்ணிக்கையே சரியானது:\nஅப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழி) கூறுகிறார்கள்: ஹுனைன் போலே நானும் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். நபி (ஸல்) அவர்களை விட்டு மக்கள் ஓடிவிட்ட நிலையில், முஹாஜிர் மற்றும் அன்சாரிகளைச் சேர்ந்த எண்பது நபர்கள் மட்டும் நபியவர்களுடன் உறுதியாக நின்றனர். புறமுதுகுக் காட்டி ஓடவில்லை. (முஸ்தத்தரகுல் ஹாகிம், முஸ்னது அஹ்மது)\nமேலும், இப்னு உமர் (ரழி) கூறுகிறார்கள். ஹுனைன் சண்டையின் போது மக்களெல்லாம் புறமுதுகுக் காட்டி ஓடிவிட்டனர். அன்றைய தினத்தில் ஏறக்குறைய நாங்கள் நூறு நபர்களுக்குக் குறைவானவர்களே நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். (ஜாமிவுத் திர்மிதி)\nஅந்நேரத்தில் நபி (ஸல்) அவர்களின் நிகரற்ற வீரம் வெளிப்பட்டது. “நானே நபியாவேன் அதில் எந்தப் பொய்யுமில்லை நான் அப்துல் முத்தலிபின் மகனாவேன்.” என்று கூறிக் கொண்டே தங்களது கோவேறுக் கழுதையை எதிரிகள் நோக்கி ஓட்டினார்கள். எனினும், நபி (ஸல்) அவர்கள் விரைந்து முன்னேறி விடாமலிருக்க அபூ ஸுஃப்யான் இப்னு ஹாரிஸ் (ரழி) கோவேறுக் கழுதையின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டார். அப்பாஸ் (ரழி) அதன் இருக்கையைப் பிடித்துக் கொண்டார். இதற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் கோவேறுக் கழுதையிலிருந்து கீழே இறங்கி, “அல்லாஹ்வே உனது உதவியை இறக்குவாயாக\nமுஸ்லிம்கள் களம் திரும்புதல், போர் உக்கிரமாகுதல்\nமக்களை சப்தமிட்டு அழைக்கும்படி நபி (ஸல்) அவர்கள் அப்பாஸை பணித்தார்கள். அவர் உரத்த குரலுடையவராக இருந்தார். இதைப் பற்றி அப்பாஸ் (ரழி) கூறுகிறார்கள்: நான் மிக உயர்ந்த சப்தத்தில் ‘அய்ன அஸ்ஹாபுஸ் ஸமுரா’ (ம்ஸமுரா’ மரத் தோழர்கள் எங்கே) என்று அழைத்தேன். எனது சப்தத்தைக் கேட்டவுடன் மாடு தனது கன்றை நோக்கி ஓடி வருவது போல் தோழர்கள் ஓடி வந்தனர். எனது அழைப்புக்கு ‘யா லப்பைக், யா லப்பைக்’ (ஆஜராகி விட்டோம்) என்று பதிலளித்தனர். (ஸஹீஹ் முஸ்லிம்)\nசிலர், வேகமாக ஓடிக் கொண்டிருந்த தனது ஒட்டகத்தைத் திருப்ப முயன்று அது முடியாமல் ஆனபோது அதிலிருந்த தங்களது ஆயுதங்களை எடுத்துக் கொண்டு கீழே குதித்து சப்தம் வந்த திசையை நோக்கி ஓடி வந்தனர். இவ்வாறு புதிதாக நூறு நபர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஒன்று சேர்ந்தவுடன் எதிரியை நோக்கி முன்னேறிச் சண்டையிட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkural.co.in/thirukural/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-18T00:58:07Z", "digest": "sha1:CMVMRSWSNYKD5KPL6E5M3UCU2JBED5H2", "length": 11588, "nlines": 227, "source_domain": "thirukkural.co.in", "title": "இரவச்சம் – வறுமையில் செம்மை | Thirukural | திருக்குறள்", "raw_content": "\nதெரிந்து செயல்வகை – உணர்ந்து செய்க\nகுறிப்பறிதல் – குறிப்பு அறிதல்\nஇரவச்சம் - வறுமையில் செம்மை\nகரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்\nதம்மிடத்தில் உள்ளதை மறைக்காமல் மகிழ்ந்து கொடுக்கும் படியான கண்போன்ற சிறந்தவரிடத்திலும் இரவாமல் இருத்தலே கோடி மடங்கு நல்லது.\nஇரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து\nஇவ்வுலகத்தைப் படைத்தவன் இரந்தும் உயிர் வாழவேண்டும் என்று விதித்தானாயின், அவன் எங்கும் அலைந்து கெடுவானாக.\nஇன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்\nவறுமையால் வரும் துன்பத்தை இரந்து தீர்ப்போம் என, முயற்சியைக் கைவிட்ட கொடுமையைப் போல் வேறொரு கொடுமை இல்லை.\nஇடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்\nவாழ வழி இல்லாத போதும் இரந்து கேட்க உடன்படாத பண்பு, உலகமெல்லாம் கொள்ள முடியாத பெருமையுடையது.\nதெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது\nதன் முயற்சியினால் வந்தது தெளிந்த நீர் போன்று சமைத்த கூழேயாயினும் அதனை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.\nஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு\n‘இப்பசுவுக்குத் தண்ணீர் தாருங்கள்’ என்று பிறரை இரத்தலும் ஆகாது; அவ்விரத்தல் போல ஒருவனுடைய நாவிற்கு இழிவு தருவது வேறு இல்லை.\nஇரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்\nஇரந்து கேட்பதனால் உள்ளதை ஒளிப்பவரிடத்தில் சென்று இரக்கவேண்டாம் என்று இரப்பவர் எல்லோரையும் இரந்து வேண்டுகின்றேன்\nஇரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்\nஇரப்பு என்னும் பாதுகாப்பில்லாத மரக்கலம் கொடு���்காமல் மறைத்தல் எனும் வலிய பாறையோடு தாக்கினால் பிளந்துவிடும்.\nஇரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள\nஇரத்தலின் கொடுமையை நினைத்தால் உள்ளம் கரையும்; இல்லை என்று சொல்லுவதன் கொடுமையை நினைத்தால் கரைந்து நின்ற உள்ளமும் இல்லாது அழிந்து போகும்.\nகரப்பவர்க்கு யாங்கொளிக்குங் கொல்லோ இரப்பவர்\nஇரப்பவர் ‘இல்லை’ என்று சொல்கின்ற அளவிலேயே உயிர் போகின்றதே; உள்ளதை இல்லை என்று ஒளிப்பவர்க்கு உயிர் எங்கு ஒளிந்திருக்குமோ\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு\nCopyright 2009-2019 திருக்குறள் by திருவள்ளுவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkural.co.in/thirukural/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-07-18T01:28:54Z", "digest": "sha1:YF7A2G3M3UUTK7AS4WRPHC4HXBBKQX7W", "length": 11981, "nlines": 227, "source_domain": "thirukkural.co.in", "title": "சொல்வன்மை – பேச்சுத்திறன் | Thirukural | திருக்குறள்", "raw_content": "\nதெரிந்து செயல்வகை – உணர்ந்து செய்க\nகுறிப்பறிதல் – குறிப்பு அறிதல்\nநாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்\nநாவினால் பேசிக் காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை என்னும் சிறப்பு வேறு எந்தச் சிறப்பிலும் அடங்காத தனிச்சிறப்பாகும்.\nஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்\nஆக்கமும் கேடும் சொல்லுகின்ற சொல்லால் வருவதால் ஒருவன் தன்னுடைய சொல்லிற்க்கு தவறு நேராமல் காத்துக்கொள்ள வேண்டும்.\nகேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்\nகேட்போரைக் கவரும் தன்மையுடைதாகவும், கேளாதவர்களும் கேட்க விரும்புமாறும் சொல்வதே சிறந்த சொல்வன்மை எனப்படும்.\nதிறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்\nதாம் சொல்லக் கருதியதைச் சொல்லின் திறத்தை அறிந்து சொல்லுதல் வேண்டும். அதனினும் மேம்பட்ட அறமும் பொருளும் இல்லை.\nசொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை\nதாம் சொல்லக் கருதிய சொல்லை வெல்லும் சொல்லாகிய வேறு சொல் இல்லாமையை அறிந்து, திறமையாகச் சொல்லுதல் வேண்டும்.\nவேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்\nமற்றவர்கள் விரும்பிக் கேட்டு உணரும்படியாகக் கருத்துக்களைச் சொல்வதும், மற்றவர்கள் கூறும் சொற்களின் பயனை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதும், குற்றமற்ற உயர்ந்த கொள்கையாகும்.\nசொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை\nதான் எண்ணியவற்றைப் பிறர் ஏற்குமாறு சொல்ல வல்லவனாகவும், சொல்ல வேண்டியவற்றை மறவாதவனாகவும், அவைக்கு அஞ்சாதவனாகவும் உள்ளவனைப் பகைவனாகக் கொண்டு வெல்லுதல் எவர்க்கும் அரிது.\nவிரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது\nசொல்லவிருக்கும் செய்திகளை ஒழுங்குபடக் கோத்து இனிதாகக் சொல்ல வல்லவரைப் பெற்றால், உலகத்தவர் அவர் கூறியவற்றை விரைந்து ஏற்று கொள்வர்.\nபலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற\nகுறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கம் தந்திட இயலாதவர்கள்தான் பல சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பார்கள்.\nஇண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது\nதாம் கற்றதைப் பிறர் அறியுமாறு விரித்துக் கூறத் தெரியாதவர், கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணக்காத மலர் போன்றவராவர்.\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு\nCopyright 2009-2019 திருக்குறள் by திருவள்ளுவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/05/blog-post_13.html", "date_download": "2019-07-18T01:25:02Z", "digest": "sha1:JWNGUZK4JKKXBUIMWCWOZERM6GUNCBR4", "length": 42463, "nlines": 372, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மாருதியின் கதை", "raw_content": "\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 18\n நம் கடலூர் சீனு விடமாட்டார்போல\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \nநூல் விமர்சனங்கள் Index of book reviews\nதுறுதுறுவென்று ஒல்லியாக உயரமாக, பல் வெள்ளையாக இருந்து, சிரிக்கத் தெரிந்தால் சும்மா சிரிக்கணும் என்றில்லையே\nராஜன் குறையும் உதயநிதியும்: வாரிசு அரசியல் ஏற்றுக் கொள்ளத் தக்கதா\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\n(புத்தகம் பேசுது மே 2010 இதழில் வெளியானது)\nமுயன்றால்... பொதுத்துறை நிறுவனத்தாலும் சாதிக்க முடியும்\nபொதுவாக இந்தியர்களுக்கு பொதுத்துறை நிறுவனங்கள் என்றாலே இளப்பம்தான். வேலை செய்யாத சோம்பேறி ஊழியர்கள், லாபம் பற்றிக் கவலைப்படாத மேலதிகாரிகள், எப்படியெல்லாம் பணம் அடிக்கலாம் என்று அலையும் அரசியல்வாதிகள், அமைச்சர் பெருமக்கள், ஒரு வருடம் லாபம் என்றால், பத்து வருடன் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனம், எப்பொதுவேண்டுமானாலும் சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தம் செய்யும் யூனியன், அழுக்கு ஆஃபீஸ், மோசமான பொருள்கள், மொத்தத்தில் கேவலமான ஒரு அமைப்பு.\nஇந்த நிலையை மாற்றியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு யாரும் உழைப்பதும் இல்லை. ஏனெனில் பொதுத்துறை நிறுவனங்களின் அமைப்பு அப்படிப்பட்டது. முதல் போடுவது அரசாங்கம். செயல்திறனோடு நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டிய முதன்மை அலுவலர்களுக்கு எந்தவித ஊக்கமும் கிடைக்காது; சொல்லப்போனால் அவர்களுக்கு அரசியல் இடையூறுகள் வந்தவண்ணம் இருக்கும். ஆட்சி மாற்றம் நடக்கும்போதெல்லாம் தலைமையே மாறும். பொய் வழக்குகள் போடப்படலாம்.\nஇவற்றையும் மீறி பி.எச்.இ.எல், என்.டி.பி.சி, ஓ.என்.ஜி.சி, இந்தியன் ஆயில் போன்ற அமைப்புகள் அற்புதமாக இயங்கி வருகின்றன என்றாலும் இவை ஒருவித மோனோபொலி அமைப்பில் வேலை செய்பவை. தனியார் அமைப்புகளிடமிருந்து போட்டி ஏதும் கிடையாது. நாட்டுக்குத் தேவையான முக்கியமான வேலையை இவை செய்வதால் அரசின் முதலீட்டுக்குக் குறைவும் இல்லை.\nஆனால் மாருதி அப்படிப்பட்ட அமைப்பு அல்ல. ஆரம்பம் முதலே இந்த அமைப்பில் அழுக்கும் ஊழலும் நிறைந்திருந்தது. கார் என்பது உணவு, உடை, இருப்பிடம் போன்ற அத்தியாவசியத் தேவையும் அல்ல. ஏற்கெனவே இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் கார் தயாரித்து வந்தன. இவை அனைத்தையும் தாண்டி மாருதி என்பது இன்று இந்தியாவின் முதன்மை கார் தயாரிப்பு நிறுவனம் என்பதும் இந்தியா இன்று உலக அரங்கில் கார் பாகங்கள் தயாரிப்பிலும் கார் தயாரித்து வளர்ந்த நாடுகளுக்கும்கூட ஏற்றுமதி செய்வதில் வேகமாக முன்னேறி வருகிறது என்பதும் நிதர்சனம்.\nஆர்.சி.பார்கவா மாருதி நிறுவனத்தின் வளர்ச்சி காலகட்டத்தில் அதன் நிர்வாக இயக்குனராக இருந்தவர். ஓய்வு பெற்றபிறகு இப்போதும் இந்த நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர். மாருதி அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபின் அதன் முதல் செயல் தலைவராக ஆன கிருஷ்ணமூர்த்தியும் பார்கவாவும் எப்படி இந்த நிறுவனத்தை ஒரு மாதிரி நிறுவனமாக, தனியார் அமைப்புகளே பார்த்து அதிசயிக்கத்தக்கதாக மாற்றினார்கள் என்பதுதான் இந்தக் கதை. அதை பார்கவாவே சொல்லியிருக்கிறார்.\nமாருதி கார் நிறுவனத்தை எமெர்ஜென்சி காலத்தில் ஒரு தனியார் நிறுவனமாக ஆரம்பித்தது இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி. அப்போது இந்தியாவில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் அம்பாஸிடர் கார்களை���ும் பிரீமியர் பத்மினி நிறுவனம் ஃபியட் கார்களையும் உற்பத்தி செய்துகொண்டிருந்தன. ஆனால் சஞ்சய் காந்தியால் மாருதி மூலமாக கார்களைக் கடைசிவரை உருவாக்கமுடியவில்லை. எமெர்ஜென்சிக்குப் பிறகான தேர்தலில் இந்திரா காந்தி தோற்க, இந்திராவும் சஞ்சயும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்க, மாருதி திவாலானது.\nஆனால் விரைவில் இந்திரா காந்தி மீண்டும் பதவிக்கு வந்தார். சஞ்சய் காந்தி விமான விபத்தில் உயிரிழந்தார். தன் மகனுக்கு ஞாபகார்த்தம் வேண்டும் என்று முடிவெடுத்த இந்திரா, திவாலாகி, துருப்பிடித்துப் போன உபகரணங்களைக் கொண்டிருந்த குப்பை மேடான மாருதி நிறுவனத்தை தேசியமயமாக்கி, அரசின் கைக்குள் கொண்டுவந்தார். அதற்கு மாருதி உத்யோக் என்று பெயர் மாற்றினர். தன் மகனின் பிறந்த நாள் அன்று மாருதி என்ற பெயரில் கார் ஒன்று தயாரிக்கப்பட்டு ஓடவேண்டும் என்று முடிவு செய்தார்.\n1981-ல் மீண்டும் உயிர் கொடுக்கப்பட்ட மாருதி உத்யோக், 1982-ல் ஜப்பானின் சுசுகி கார் நிறுவனத்துடன் ஜாயிண்ட் வென்ச்சர் ஒப்பந்தம் போட்டது. 1983 டிசம்பர் 14 - சஞ்சய் காந்தியின் பிறந்த நாள் அன்று - ஜப்பானில் தயாரிக்கப்பட்ட பாகங்களை இந்தியா கொண்டுவந்து, மாருதி தொழிற்சாலையில் வெறுமனே ஒட்டவைத்த கார்கள் வெளியே அனுப்பட்டன.\nஇதுவே ஒருவிதத்தில் ஆச்சரியமூட்டும் வேகம். 1980-களின் ஆரம்பத்தில் அது சாத்தியமானதற்கு ஒரே காரணம், நியாயமான அரசு இயந்திரம் வழியாகச் செல்லாமல், இந்திராவுக்கு நெருங்கிய உறவினர்கள் வழியாக அனுமதிகள் பெறப்பட்டதுதான். இந்திராவின் மகன் ராஜிவ் காந்தி, நெருங்கிய உறவினர் மகன் அருண் நேரு ஆகியோர் பிரச்னைகளைச் சமாளிக்க, காங்கிரஸ் அமைச்சர்கள் எல்லாவற்றுக்கும் ரப்பர் ஸ்டாம்ப் போட்டுக்கொடுக்க மாருதி கார் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது.\nஆனால் இந்திரா காந்தி இதனை வேறு மாதிரியாகவும் பார்த்தார். பி.எச்.இ.எல்லில் மிகவும் திறமையாகப் பணியாற்றியிருந்த கிருஷ்ணமூர்த்தியைக் கொண்டுவந்து மாருதியின் பொறுப்பை அவர் கையில் கொடுத்தார். என்ன ஆனாலும் சரி, செயல் திறன் அற்ற பொதுத்துறை நிறுவனம் போல இதனை நடத்தாதீர்கள்; என் மகன் சஞ்சயின் ஆன்மா சாந்தி அடையும் வகையில் சிறப்பான ஒரு நிறுவனமாக ஆக்குங்கள் என்று வாய்மொழியாக அவருக்கு உத்தரவு கெ��டுக்கப்பட்டிருக்கவேண்டும்.\nகிருஷ்ணமூர்த்தி, ஆர்.சி.பார்கவாவை தன் தளபதியாக நியமித்துக்கொண்டார். மாறுபட்ட முறையில் அவர்கள் இருவரும் சேர்ந்து மாருதி உத்யோகை வடிவமைக்கத் தொடங்கினர்.\nமாருதி பிற பொதுத்துறை நிறுவனங்களைப் போல அல்லாமல் மிகச் சிறந்த நிறுவனமாக ஆனது எப்படி என்பதற்கான காரணங்களை மூன்றாகக் கொள்ளலாம்.\nமுதலாவது ஜப்பானியக் கூட்டுறவு. அன்றும் சரி, இன்றும் சரி, சுசுகி ஜப்பானின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனம் அல்ல. அத்துடன் கூட்டணி அமைத்தது ஒருவிதத்தில் நல்லதாகப் போயிற்று. சிறிய நிறுவனம் என்றாலும் சுசுகி, தரத்தில் எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல; ஆனால் அத்துடன் செலவு செய்வதில் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதன் மூலமே லாபம் சம்பாதித்து வந்தது. ஆக, தரமான தொழில்நுட்பம், தொழிலில் சுத்தம், எதிலும் சிக்கனம் என்ற மும்முனைச் செயல்பாட்டை மாருதிக்கு அளித்தது. இந்தியர் மேனேஜர்கள் கைகளை அழுக்காக்கிக்கொள்ள விரும்பாதவர்கள். ‘அதெல்லாம் கீழே உள்ள தொழிலாளியின் வேலை’ என்று ஒதுங்கிக்கொள்பவர்கள். அவர்களது மனத்தை மாற்றி, தரம் வேண்டுமானால், நிர்வாகியும் தொழிலாளியும் ஒன்றாக உழைக்கவேண்டும், இருவருமே தத்தம் கைகளை அழுக்காக்கிக்கொள்ளவேண்டும் என்ற நிலையைக் கொண்டுவர சுசுகியின் ஈடுபாடு உதவியது.\nஇரண்டாவது, தொழிலாளிகளுடனான உறவு. சில சின்னச்சின்ன விஷயங்கள் எப்படி தொழிலாளிகளை ஆர்வத்துடன் உழைக்கச் செய்யும் என்பதற்கு மாருதி அருமையான ஒரு எடுத்துக்காட்டு. சேர்மன், நிர்வாக இயக்குனர் தொடங்கி கடைநிலை ஊழியர் வரையில் அனைவருக்கு ஒரே துணியில் தைத்த சீருடைதான் என்பதை மாருதி கொண்டுவந்தது. அனைத்து ஊழியர்களும் சேர்ந்து உணவு சாப்பிட ஒரே அறைதான்; எக்சிகியூட்டிவ்களுக்கு என்று தனியான, ‘உயர்தர’ அறை, ‘உயர்தர உணவு’ என்று கிடையாது என்று முடிவெடுத்தது. அனைவருக்கும் ஒரே கழிப்பிடம் என்று முடிவு செய்தது அடுத்து தானாகவே ஊழியர்களை அழைத்து கட்சி சாரா யூனியன் ஒன்றை அமைக்க வைத்தது மாருதி. அடுத்து ஊழியர்களுக்கான ஊக்கத்தொகையைத் தீர்மானம் செய்வதில் காட்டிய புதுமையைச் சொல்லவேண்டும்.\nஅந்தக் கட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு குறைந்தபட்ச ஊக்கத்தொகை 8.33% (அதாவது ஒ��ு மாதச் சம்பளம்); அதிகபட்ச ஊக்கத்தொகை 12%. சில பொதுத்துறை நிறுவனங்கள் மட்டும் அரசின் முன் அனுமதி பெற்று 15% வரை கொடுக்கலாம். நிறுவனத்துக்கு லாபம் வந்தாலும் சரி, நஷ்டம் வந்தாலும் சரி. ஆனால் மாருதி, ஊழியர்கள் எந்த அளவுக்கு குறிப்பிடப்பட்ட இலக்குக்கு மேல் எட்டுகிறார்கள் என்பதைச் சரியாகக் கணிக்க ஒரு ஃபார்முலாவைக் கொண்டுவந்தது மட்டுமின்றி, அரசிடம் போராடி, போனஸ் என்பது உச்சவரம்பின்றி எந்த அளவுக்கும் போகலாம் என்று தீர்மானித்தது. அதன் விளைவாக மாருதி ஊழியர்கள் பல வருடங்களில் தங்கள் சம்பளத்தைப் போல ஒன்றரை மடங்கு பணத்தை போனஸாகப் பெற்றார்கள் என்கிறார் பார்கவா.\nஅதே நேரம், தொழிற்சாலையில் உற்பத்தியைப் பெருக்க என்ன செய்யவேண்டுமோ அனைத்தையும் செய்தனர். எட்டு மணி நேரம் என்றால் எட்டு மணிநேரம் வேலை - நேரத்தை வீணாக்க அனுமதி கிடையாது. மதிய உணவு இடைவேளை என்பது வேலை நேரத்தில் சேர்த்தி இல்லை. இரு முறை ஏழரை நிமிடங்கள் என்று தேநீர் இடைவேளை. ஆக, ஒரு நாளைக்கு ஒவ்வொரு ஊழியரும் குறைந்தது 7 மணி 45 நிமிடங்கள் வேலை செய்தாகவேண்டும். தொழிற்சாலைக்கு 10-15 நிமிடங்கள் முன்னதாகவே வந்து உடைமாற்றி, தயாராக இருக்கவேண்டும்.\nஇடையில் ஒரு பெரும் வேலை நிறுத்தம், ஒரு சிறு வேலை நிறுத்தம் ஆகியவை தவிர தொழிலாளர் - நிர்வாகம் உறவில் பெரும் பிரச்னைகள் ஏதும் மாருதியில் வரவில்லை என்பது மிகவும் சந்தோஷமான விஷயம்.\nமூன்றாவதாக மாருதி அரசுத்துறை நிறுவனமாக இருந்தபோதிலும் விற்பனை மேம்பாட்டிலும் வாடிக்கையாளர் உறவிலும் மேம்பட்ட சிந்தனைகளைக் கொண்டிருந்தது. பணம் கட்டி, மூன்று நான்கு வருடங்கள் காத்திருந்து மோசமான ஸ்கூட்டரையோ காரையோ பெற்றுவந்த காலத்தில், வாடிக்கையாளர்களை முன்னிறுத்தி, உற்பத்தியைப் பெருக்கி, தரமான கார்களை நல்ல ஷோரூம்களில் கொண்டுவந்து கொடுத்து, விற்பனைக்குப் பிறகான சேவையை அற்புதமாக மேம்படுத்தி, சர்வீஸிங்கில் கவனம் செலுத்தி, தரமான பார்ட்களை விற்பனைக்குக் கொண்டுவந்து, புதிய புதிய மாடல்களை வாங்கக்கூடிய விலையில் அளித்து... என்று மாருதி நிச்சயமாகவே இந்திய ஆட்டோமொபைல் துறையில் புதுமையைப் புகுத்தியது என்று சொல்லலாம்.\nமாருதியின் வளர்ச்சி காரணமாகவே இந்தியாவின் ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிப்பு ஊக்கம் பெற்றது. தாராளமயமாக்கல் காலத்தில் அதனால்தான் ஃபோர்ட், ஹுண்டாய், ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் கால் பதித்தன. டாடா மோட்டார்ஸும் அதே வேகத்தில்தான் இன்று முக்கியமான ஒரு கார் தயாரிப்பு நிறுவனமாக ஆகியுள்ளது. இத்தனைக்கும் ஆதாரம் மாருதி சுசுகி போட்ட விதை. இன்று உலக அளவில் கார் நிறுவனங்கள் கதிகலங்கி இருக்கும் நிலையில் இந்திய கார் நிறுவனங்கள்தான் வளர்ச்சி முகமாக உள்ளன. எண்ணற்ற வேலைகளை இந்தியாவுக்குக் கொண்டுவந்து தந்துள்ளன.\nமுயன்றால் அரசுத்துறை நிறுவனங்களும்கூட தனியார் நிறுவனங்களைவிடச் சிறப்பாக இயங்கமுடியும் என்பதற்கு மாருதியே எடுத்துக்காட்டு. இன்று மாருதியிலிருந்து அரசு விலகிவிட்டது. தன்னிடமிருந்த பங்குகளை சுசுகி நிறுவனத்துக்கும் இந்தியப் பொதுமக்களுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் விற்றுவிட்டது. ஆனால் டிஸ்-இன்வெஸ்ட் செய்த பிற நிறுவனங்களைப் போலன்றி மாருதியை உருவாக்கி டிஸ்-இன்வெஸ்ட் செய்ததில் அரசு பெருமை கொள்ளலாம். வருத்தப்படவேண்டிய அவசியமே இல்லை. இனியும் வரும் ஆண்டுகளில் மாருதி தன் முதன்மை நிலையைத் தொடர்ந்து தக்கவைக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை.\nஇதையே உதாரணமாக எடுத்துக்கொண்டு எல்லா பொதுத்துறைகளும் செயல் பட்டால் நாட்டுக்கு நன்மையே\n//இவற்றையும் மீறி பி.எச்.இ.எல், என்.டி.பி.சி, ஓ.என்.ஜி.சி, இந்தியன் ஆயில் போன்ற அமைப்புகள் அற்புதமாக இயங்கி வருகின்றன என்றாலும் இவை ஒருவித மோனோபொலி அமைப்பில் வேலை செய்பவை.//\nmonopoly என்பதன் சரியான உச்சரிப்பு ‘மனாபொலி' என்பதாகும். அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் பயின்றவரான நீங்கள் அதை 'மோனோபொலி' என்று குறிப்பிடுவது (புத்தகம் புதிது எடிட்டர்களின் கைவரிசையாக இல்லாத பட்சத்தில்) ஏற்கமுடியாதது.\n//இவற்றையும் மீறி பி.எச்.இ.எல், என்.டி.பி.சி, ஓ.என்.ஜி.சி, இந்தியன் ஆயில் போன்ற அமைப்புகள் //\nஏன் யாரும் நன்றாக இயங்கி வரும் மாநில அரசு நிறுவனங்களை பற்றி கூறுவதில்லை\nடி.என்.சேஷன் முதல் உமாசங்கர் வரை பங்களித்த எல்காட்.\nஎங்கள் வீட்டில் 80களில் வாங்கிய எல்காட் சுவர் கடிகாரம் இன்று வரை ஓடிக்கொண்டுள்ளது\nஇன்று தமிழகத்தில் திற மூல மென்பொருட்கள் பரவியதற்கு காரணம் எல்காட் தானே\n//பொதுவாக இந்தியர்களுக்கு பொதுத்துறை நிறுவனங்கள் என்றாலே இளப்பம்தான்.//\nஅதே போல் மாநில அரசு நிறுவனங்கள் என்றாலே இளப்பம்தானோ\nமாருதி முதலில் செய்தது சுசூகி ஆல்டோ காரை பேட்ஜ் மாற்றி மாருதி ஆக்கி விற்றது. பாகிஸ்தானில் அதே நேரத்தில் மெஹரான் மோட்டார் நிறுவனம் அதே சுசூகியுடன் கூட்டு சேர்ந்து அதே சுசூகி ஆல்டோவை பாகிஸ்தானில் பேட்ஜ் மாற்றி விற்றது.\nஹிந்துஸ்தான் மோட்டார்ஸோ மோரிஸ் ஆக்ஸ்ஃபோர்ட் காரை அம்பாசிடராக மாற்றி விற்றுக்கொண்டிருந்தது. ஆனால் லைசன்ஸ் பெர்மிட் சோசியலிச சொர்கபுரியிலும் அவர்கள் அம்பாசிடர்களை மோரிஸ் எஞ்சின் மாட்டாமல் வெவ்வேறு எஞ்சின்கள் பொருத்தி இன்னொவேடிவாக மார்கெட் செய்துகொண்டிருந்தனர்.\nபிரிமியர் ஆட்டோமொபைல் லிமிடட் (PAL) ஃபியட்டுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு ஃபியட் 1100D கார்களை பாட்ஜ் மாற்றி விற்றுக்கொண்டிருந்தது.\nமாருதி போல் வெற்றிகரமாக பல அரசு நிறுவனங்கள் இயங்கவே முடியாது. அவர்களது வொர்க் எதிக்ஸ் அப்படி மாறிவிட்டது, காரணம் மாருதியை மகனுக்காக வளர்த்த இந்திராவின் சோசியலிச சொர்க்க கனவு தான்.\n//மாருதி கார் நிறுவனத்தை எமெர்ஜென்சி காலத்தில் ஒரு தனியார் நிறுவனமாக ஆரம்பித்தது இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி. அப்போது இந்தியாவில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் அம்பாஸிடர் கார்களையும் பிரீமியர் பத்மினி நிறுவனம் ஃபியட் கார்களையும் உற்பத்தி செய்துகொண்டிருந்தன. ஆனால் சஞ்சய் காந்தியால் மாருதி மூலமாக கார்களைக் கடைசிவரை உருவாக்கமுடியவில்லை. எமெர்ஜென்சிக்குப் பிறகான தேர்தலில் இந்திரா காந்தி தோற்க, இந்திராவும் சஞ்சயும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்க, மாருதி திவாலானது.//\nசஞ்சய் காந்தியின் கனவுத்திட்டம் மாருதி. அதற்காக அவர் செய்த சாகசங்கள், அடித்த கூத்துகள், அரசியல்வாதிகளின் கோல்மால்கள், மிரட்டல்கள் அனைத்தும் சுவாரஸ்யம் நிறைந்தவை. அவற்றைப்பற்றி நிறைய தகவல்கள் இருக்கின்றன. விரைவில் அதுபற்றி எழுத இருக்கிறேன்.\nபெரும்பான்மையான பங்குகள் சுசுகியிடம் இருக்கும் இன்றைய நிலையில் 'பொது துறை நிறுவனம்' என நாம் பெருமைபடுவதற்கில்லை.\nஆனாலும் நம் இந்தியர்கள் பங்கு கொண்டு வளர்த்த ஒரு நிறுவனம் ஆசியவின் மிக பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமாக இருப்பதில் பெருமை தான்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் ப���ிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nமதி கார்ட்டூன்ஸ் புத்தக வெளியீட்டு விழா\nஐஃபோன் App எழுதத் தெரிந்தவர்கள் தேவை\nகிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்: போலி மருந்து / காலாவ...\nசிங்கப்பூர் டயரி - 6\nசிங்கப்பூர் டயரி - 5\nசிங்கப்பூர் டயரி - 4\nசிங்கப்பூர் டயரி - 3\nசிங்கப்பூர் டயரி - 2\nசிங்கப்பூர் டயரி - 1\nமாமல்லபுரம் - ஒரு சிறுவனின் பார்வையில்\nஓங்கி உலகளந்த உத்தமன்: திரிவிக்கிரமச் சிற்பத் தொகு...\nஎழுத்து முறைகளின் வரலாறு - பேரா. சுவாமிநாதன்\nசிங்கப்பூர், மலேசியா தமிழ் எடிட்டிங் பயிற்சி அமர்வ...\nபூமியை மீட்ட பன்றி: வராக சிற்பத் தொகுதி\nடி-20 உலகக்கோப்பை: மீண்டும் வெல்லுமா இந்தியா\nபதிப்புக் காப்புரிமை - உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jccobauk.com/news/2017/december/our-ec-member-nimalakumaran-passed-away/", "date_download": "2019-07-18T00:54:28Z", "digest": "sha1:OSEAAR6Y555FZE76CWQI3E4IKS6EQ56V", "length": 5398, "nlines": 93, "source_domain": "www.jccobauk.com", "title": "Our EC Member Nimalakumaran Passed away - Jaffna Central College Old Boys Association UK - JCCOBA - UK", "raw_content": "\nபிறப்பு : 16 மே 1956 — இறப்பு : 19 டிசெம்பர் 2017\nயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், லண்டன் South Harrow வை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை நிமலகுமாரன் அவர்கள் 19-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, வள்ளிக்கொடி(கனடா) தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான குணரத்தினம் லீலாவதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,\nபிரேமலதா அவர்களின் அன்புக் கணவரும்,\nசௌமியா அவர்களின் பாசமிகு தந்தையும்,\nஜெயக்குமாரன்(கனடா), பிரேமகுமாரன்(கனடா), செல்வதி உஷா(கனடா), செல்வதி உமா(பிரித்தானியா), செல்வதி ஊர்மிளா(கனடா), செல்வதி உமையாள்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nசுகந்தி(கனடா), நேசமலர்(கனடா), சதானந்தன்(கனடா), சொர்ணலிங்கம்(பிரித்தானியா), உருத்திரன்(கனடா), மணிவண்ணன்(பிரித்தானியா), யசோதா(பிரித்தானியா), வசந்தா(பிரித்தானியா), கீதா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nஉதயசூரியன்(பிரித்தானியா), குகாநந்தன்(பிரித்தானியா), ராஜகோபாலன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: செவ்வாய்க்கி���மை 09/01/2018, 11:00 மு.ப — 02:00 பி.ப\nதிகதி: செவ்வாய்க்கிழமை 09/01/2018, 03:00 பி.ப\nவள்ளிக்கொடி செல்லத்துரை — கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tngo.kalvisolai.com/2018/04/", "date_download": "2019-07-18T01:29:20Z", "digest": "sha1:UBGLA4SHUYIGK4I36TIPLVOBSG7OONWU", "length": 8541, "nlines": 147, "source_domain": "www.tngo.kalvisolai.com", "title": "TN G.O.Kalvisolai.Com | கல்விச்சோலை", "raw_content": "\nTN GOVT 2% D.A HIKE G.O NO 123, DATE:11.04.2018 DOWNLOAD | தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு அரசாணை வெளியீடு.\nமேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு – மார்ச் 2018 – மதிப்பீட்டுப்பணியில் கணினி அறிவியல் பாடத்திற்கான விடைத்தாட்கள் எண்ணிக்கை ஒரு வேளைக்கு 12 விடைத்தாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.\nஅரசு ஊழியர்கள் வீட்டுக்கடன் பெறுவதற்கான நிபந்தனைகள் தளர்வு: தமிழக அரசு உத்தரவு.\nRTI - தமிழகத்தில் கணிணி ஆசிரியர்கள் UG with B.Ed & PG with B.Ed - உடன்வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இனம்(Caste) வாரியாக பதிவுசெய்தோரின் மொத்த எண்ணிக்கை வெளியீடு.\nமத்திய அரசின் அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,), ஆர்.எம்.எஸ்.ஏ., (அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்) மற்றும் மாநில திட்டமான மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (டயட்) ஆகியவற்றை ஒன்றாக இணைக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nG.O AIDED SCHOOLS NON TEACHING STAFF APPOINTMENT | உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியரல்லாதோர் பணியிடம் நியமனம் செய்ய உயர்நீதி மன்ற ஆணைக்கினங்க பள்ளிக்கல்லித்துறை ஆணை வெளியீடு\nG.O MS 46 : பள்ளிக்கல்வி - உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு முரண்பாடுகள் களைதல் - ஆணைகள் வெளியிட்டு செயல்படுத்த உத்தரவு - அரசாணை வெளியீடு\nLIST OF INCENTIVE DETAILS | ஊக்க ஊதிய உயர்வு- அனைத்து வகை ஆசிரியர்கள்(தொழிற்கல்வி ஆசிரியர் தவிர) ஊக்க ஊதியம் சார்பாக விவரம்\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள், சென்னை-600 006. | ந.க.எண்.083158/கே/இ1/2009, நாள். 20.11.2015.| ஊக்க ஊதிய உயர்வு- அனைத்து வகை ஆசிரியர்கள்(தொழிற்கல்வி ஆசிரியர் தவிர) ஊக்க ஊதியம் சார்பாக விவரம் | DOWNLOAD\n3 % D.A ANNOUNCED | தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியினை 3 சதவிதம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nG.O.No.309, Dated 16.12.2016 | தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nFINANCE (ALLOWANCES) DEPARTMENT G.O.No.309, Dated 16.12.2016 ALLOWANCES – Dearness Allowance – Enhanced Rate of Dearness Allowance from 1st July 2016 – Orders – Issued. | தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு | அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படுவ தாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: திருத்திய ஊதியம் பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதமும், பெறாதவர்களுக்கு 7 சதவீதமும் அகவிலைப்படியை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் 7 சதவீத அகவிலைப்படி உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் உயர்த்தி வழங்கப்படும். இதனால், அகவிலைப்படி 125 சதவீதத்தில் இருந்து 132 சதவீதமாக உயரும். அகவிலைப்படி உயர்வால் அரசு ஊழியர்களுக்கு ரூ.427 முதல் ரூ.5,390 வரையும், ஓய்வூதியர் களுக்கு ரூ.214 முதல் ரூ.2,695 வரையும் ஊதிய உயர்வு கிடைக் கும். அகவிலைப்படி உயர்வின் நிலுவைத் தொகை அவரவர் வங்கிக்கணக்கில் மொத்தமாக செலுத்தப்படும்.…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/cauvery-management-board-is-going-to-convene-on-june-24-353941.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T00:34:03Z", "digest": "sha1:NZGELHSVUEJN5E5AD677UPYBUN7JK2QB", "length": 14238, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "உத்தரவிட்டும் சட்டை செய்யாத கர்நாடகம்.. 24-இல் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம் | Cauvery Management Board is going to convene on June 24 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n22 min ago வெற்றி நமதே... குல்பூஷண் ஜாதவின் நண்பர்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி\n58 min ago குல்பூஷண் ஜாதவ் வழக்கில் மிகப்பெரிய வெற்றி.. மோடிக்கு நன்றி தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ்\n1 hr ago சர்வதேச நீதிமன்ற தீர்ப்பு ஓகே.. சரப்ஜித் சம்பவம்தான் பயமுறுத்துகிறது..குல்பூஷனுக்கு தேவை பாதுகாப்பு\n1 hr ago வியன்னா ஒப்பந்தம் மீறல்.. குல்பூஷன் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் குட்டு\nஉத்தரவிட்டும் சட்டை செய்யாத கர்நாடகம்.. 24-இல் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்\nCauvery Management Board: உத்தரவிட்டும் சட்டை செய்யாத கர்நாடகம்..சோகத்தில் தமிழக விவசாயிகள்- வீடியோ\nடெல்லி: காவிரியில் தண��ணீர் திறக்காதது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக வரும் 24-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியில் கூடுகிறது.\nகாவிரி நீர் ஒழுங்காற்று கூட்டம் அதன் தலைவர் தலைமையில் கடந்த 7-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம், கேரளம், புதுவை, கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் கலந்து கொண்டன.\nஜூன் மாதத்துக்கான 9.19 டிஎம்சி தண்ணீரை உடனே திறந்துவிட வேண்டும் என தமிழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று கூட்டம் உத்தரவிட்டது.\nஆயினும் கர்நாடக அரசு ஒரு சொட்டு நீரை கூட தரவில்லை. எப்போது கேட்டாலும் மழையில்லை என்பதே கர்நாடகத்தின் பதிலாக இருந்தது. இந்த நிலையில் வரும் 24-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது.\nதண்ணி இல்லப்பா.. வீட்ல இருந்தே வேலை செய்யுங்க.. ஊழியர்களுக்கு ஐடி நிறுவனங்கள் கட்டளை\nஇந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழகம், கேரளம், புதுவை, கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அப்போது காவிரியில் தண்ணீர் திறக்காதது குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் ஆலோசிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கில் மிகப்பெரிய வெற்றி.. மோடிக்கு நன்றி தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ்\nசர்வதேச நீதிமன்ற தீர்ப்பு ஓகே.. சரப்ஜித் சம்பவம்தான் பயமுறுத்துகிறது..குல்பூஷனுக்கு தேவை பாதுகாப்பு\nவியன்னா ஒப்பந்தம் மீறல்.. குல்பூஷன் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் குட்டு\nகுல்பூஷன் ஜாதவை தூக்கிலிட தடை.. வழக்கு கடந்து வந்த பாதை\nகுட்பாய் நரசிம்ம காரு.. 10 வருடத்திற்கு பிறகு ஆந்திர ஆளுநர் மாற்றம்.. சத்தீஷ்கருக்கும் புதிய ஆளுநர்\nஏங்க.. ஊரே வாழ்த்துது.. என்னை டின்னருக்கு கூட்டிட்டு போங்க.. கணவருக்கு பிரியங்கா போட்டசெம பிட்டு\nஉலகத்திலேயே இந்தியால மட்டும் தான் ஈஸியா டிரைவிங் லைசென்ஸ் கிடைக்குது.. நிதின் கட்கரி காட்டம்\nசேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு.. டுவிட்டரில் கலக்கும் #SareeTwitter\nஅங்குலம் அங்குலமாக தேடுவோம்.. சட்டவிரோதமாக யாராவது இருந்தால் நாடு கடத்துவோம்.. அமித் ஷா அறிவிப்பு\nஜம்முவில் 5 ஆண்டுகளில் 963 தீவிரவாதிகள் கொலை.. 413 ராணுத்தினர் வீர மரணம்.. மத்திய அரசு\nகர்நாடகா எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்.. உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் இவைதான்\nஎம்எல்ஏக்களை கட்டாயப்படுத்த கூடாது.. உச்சநீதிமன்ற தீர்ப்பால் நாளை கவிழுகிறது கர்நாடக அரசு\nதமிழகத்தில் அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு.. தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka cauvery water கர்நாடகம் காவிரி தண்ணீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/don-t-test-us-iran-warns-the-usa-after-war-tension-erupts-in-the-middle-east-350404.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T00:46:52Z", "digest": "sha1:4D3NGYJYAFT4AVACCNQ3MWF7K5JH2VRV", "length": 16542, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "முழு ராணுவமும் தயாராக உள்ளது.. எங்களை சோதித்து பார்க்காதீர்கள்.. அமெரிக்காவிற்கு ஈரான் சவால் | 'Don't test us' Iran warns the USA after war tension erupts in the Middle East - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n16 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nMovies பிக் பாஸ் வீட்டில் நிஜ காதல் ஜோடி: ஒயில் கார்டு என்ட்ரி இந்த நடிகையா\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nமுழு ராணுவமும் தயாராக உள்ளது.. எங்களை சோதித்து பார்க்காதீர்கள்.. அமெரிக்காவிற்கு ஈரான் சவால்\nUSA Vs Iran: எண்ணெய் கப்பல்களை அழித்த ஈரான்.. பகீர் குற்றச்சாட்டு\nடெஹ்ரான்: தங்கள் நாட்டின் முழு ராணுவமும் தயார் நிலையில் இருக்கிறது என்று ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் இப்படி தெரிவித்துள்ளது.\nஅமெரிக்கா ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் துரிதமாக ஈடுப்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக ஈரானை எதிர்க்கும் வகையில் அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளில் தனது படைகளை குவித்து வருகிறது. சவுதிக்கு அமெரிக்கா நேற்று தனது படைகளை அனுப்பியது.\nஅதை தொடர்ந்து இன்னும் 1,20,000 துருப்புகளை அனுப்ப போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா எண்ணெய் ஏற்றுமதி உட்பட மூன்று பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதன் காரணமாகவே தற்போது மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது.\nஇந்த நிலையில் பிரிட்டனுக்கான ஈரான் தூதர் ஹமீத் பெய்டென்ஜாத் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், எங்களை அமெரிக்கா தேவையில்லாமல் சோதித்து பார்க்கிறது. நாங்கள் சவுதி மீது எந்த விதமான தாக்குதலையும் நடத்தவில்லை.\nடிரோன் மூலம் நடந்த பகீர் தாக்குதல்.. சவுதியின் பெரிய பெட்ரோல் பைப்-லைன் காலி.. பெரும் பதற்றம்\nஆனாலும் அமெரிக்கா எங்கள் மீது பழி போடுகிறது. எங்களுக்கு எதிராக படைகளை வேறு குவித்து வருகிறது, இதை நாங்கள் இனியும் பொறுத்துக்கொள்ள மட்டோம். எங்கள் படையும் தயாராக உள்ளது.\nஎங்களுக்கு போர் மீது விருப்பமில்லை. ஆனால் அமெரிக்கா எங்களை தாக்க நினைத்தால் நாங்கள் அவர்கள் நினைக்காத அளவிற்கு மிக மோசமான தாக்குதல் நடத்துவோம் என்று, குறிப்பிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் saudi arabia செய்திகள்\nபத்திரிக்கையாளர் கொலையில், சவுதி இளவரசர் மீது சந்தேகம் இல்லை.. ட்ரம்ப் பேட்டி\nஇந்தியாவிலிருந்து ஆண்டுக்கு கூடுதலாக 30,000 பேர் ஹஜ் பயணம் செல்லலாம்.. ஒப்புதல் அளித்தது சவுதி\nஜப்பானில் சவுதி இளவரசருடன் மோடி சந்திப்பு.. கை குலுக்கி உற்சாகம்.. இரு தரப்பு உறவு பற்றி பேச்சு\nநிலைமை சரியில்லையே.. சவுதி இளவரசருக்கு போன் போட்ட டொனால்ட் ட்ரம்ப்\nகுவைத்தில் பதிவானதா உலகின் உச்சபட்ச வெப்பநிலை. என்ன சொல்கிறது சர்வதேச வ��னிலை மையம்\nஎன்ன நடந்தாலும் ஈரானுடன்தான் நிற்போம்.. களமிறங்கும் ஈராக்.. அமெரிக்காவிற்கு எதிராக புது அணி\nவளைகுடாவை சூழ்ந்த போர் மேகங்கள்.. ஈரானுக்கு பதிலடி கொடுக்க தயார் என சவுதி அறிவிப்பு\nடிரோன் மூலம் நடந்த பகீர் தாக்குதல்.. சவுதியின் பெரிய பெட்ரோல் பைப்-லைன் காலி.. பெரும் பதற்றம்\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nதிரும்பி போனா கொன்னுடுவாங்க என கதறிய சவுதி சகோதரிகள்.. அடைக்கலம் தந்த ஜார்ஜியா\nஅழிவை நோக்கி செல்லும் சவுதியின் ''கேஜிஎப்''.. முடிவை நெருங்கும் பிரம்மாண்ட எண்ணெய் சுரங்கம்\nகசோக்கி கொலைக்கு காரணம்.. அமேசான் நிறுவனர் ஜெப்பின் போனை ஹேக் செய்த சவுதி.. பரபரப்பு திருப்பம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsaudi arabia usa america petrol diesel iran பெட்ரோல் டீசல் ஈரான் அமெரிக்கா சவுதி அரேபியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1849356", "date_download": "2019-07-18T01:23:10Z", "digest": "sha1:OKATGO35GWMJZDUND7VIL7KOAEPRYC6G", "length": 22294, "nlines": 298, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்று முதல் ஒரிஜினல் லைசென்ஸ் கட்டாயம்| Dinamalar", "raw_content": "\nஜூலை 18: பெட்ரோல் ரூ.76.18; டீசல் ரூ.69.96\nஉலக பணக்காரர் பட்டியல்; பில்கேட்சுக்கு 3ம் இடம்\nஇடைத்தரகர் ஜாமினை எதிர்த்து வழக்கு; இன்று விசாரணை\nகோவா: புதிய எதிர்க்கட்சித் தலைவர் காமத்\nஇஸ்ரேலுடன் ஏவுகணை ஒப்பந்தம் 1\nபெற்றோர் சண்டை; ஜனாதிபதிக்கு சிறுவன் கடிதம் 2\nமோடி வெற்றியை எதிர்த்து வழக்கு\nபிராந்திய மொழிகளில் தீர்ப்பு 1\nஇன்று முதல் ஒரிஜினல் லைசென்ஸ் கட்டாயம்\nசென்னை: 'சட்டைப்பையில், ஏ.டி.எம்., கார்டு வைத்திருப்பது போல, அசல் ஓட்டுனர் உரிமத்தையும் வைத்திருந்தால், மூன்று மாத சிறை தண்டனையில் இருந்து தப்பிக்கலாம்' என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n'வாகன ஓட்டுனர்கள், செப்., 1 முதல், அசல் ஓட்டுனர் உரிமத்துடன் செல்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது' என, மாநில போக்குவரத்து துறை ஏற்கனவே அறிவித்து இருந்தது. இதை எதிர்த்து, சமூக ஆர்வலர், 'டிராபிக்' ராமசாமி உள்ளிட்டோர், சென்னை, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.\nவழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, 'அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பதில், என்ன பிரச்னை உள்ளது; அதை வைத்திருக்க வேண்டும்' எனக்கூறி, 8ம் தேதிக்கு, விசாரணையை தள்ளி வைத்தது.\nநீதிமன்றம் விதித்துள்ள காலக்கெடு முடிந்ததால், இன்று முதல், வாகன ஓட்டுனர்கள் அசல் ஓட்டுனர் உரிமத்துடன் செல்வது கட்டாயமாகி உள்ளது. அதனால், அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவோர், மூன்று மாத சிறை தண்டனை மற்றும், 500 ரூபாய் அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனையாக அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nஇது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'சட்டைப்பையில், ஏ.டி.எம்., கார்டு வைத்திருப்பது போல, அசல் ஓட்டுனர் உரிமத்தையும் வைத்திருந்தால், மூன்று மாத சிறை தண்டனையில் இருந்து தப்பிக்கலாம்' என்றனர்.\nRelated Tags அசல் ஓட்டுனர் உரிமம் Original driving license கட்டாயம் Compulsory டிராபிக் ராமசாமி Trffic Ramasamy சென்னை உயர் நீதிமன்றம் Chennai High Court நீதிபதி இந்திரா பானர்ஜி Judge Indira Banerjee\nதாக்கு பிடிக்கும் அ.தி.மு.க.,: துரைமுருகன் ஆரூடம்(35)\nஇன்றைய(செப்.,6) விலை: பெட்ரோல் ரூ.72.25; டீசல் ரூ.60.49(5)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநீதி வழங்குவதில் தவறு இருந்தும் நீதிபதி பதவி விலகிய வரலாறு உண்டா காவல்துறை அனுமதி வழங்கும்போபோது நம்மிடம் அசம்பாவிதம் நடக்காமல் பார்த்துக்கொகொள்ள வேண்டும் என்றும் இல்லையென்றால் அனுமதி ரத்து செய்யப்படும் என்று சொல்லும் உங்களை நான் கேட்கிறேன் உங்கள் கண் முன்னே எத்தனை அசம்பாவிதம் நடந்துள்ளது நீங்கள் உங்கள் பதவியை ரத்து செய்தது உண்டா காவல்துறை அனுமதி வழங்கும்போபோது நம்மிடம் அசம்பாவிதம் நடக்காமல் பார்த்துக்கொகொள்ள வேண்டும் என்றும் இல்லையென்றால் அனுமதி ரத்து செய்யப்படும் என்று சொல்லும் உங்களை நான் கேட்கிறேன் உங்கள் கண் முன்னே எத்தனை அசம்பாவிதம் நடந்துள்ளது நீங்கள் உங்கள் பதவியை ரத்து செய்தது உண்டா எத்தனை ஏரி குளங்களை ஆக்கிரமித்த நயவஞ்சகர்களுக்கு பட்டா வழங்கி தங்கள் குடும்ப நலனில் மட்டுமே சிந்தனை செலுத்தி நீர் ஆதாரங்களை அழித்த வருவாய்த்துறை மற்றும் பத்திரப்பதிவுதுறை அதிகாரிகளே நீங்கள் யாரும் சிறை சென்றதுண்டா\nATM இல்லாமல் கூட வங்கியில் பணம் எடுக்க முடியும். ஓட்டுநர் உரிமம் தொலைந்தால் எப்படி வண்டி ஓட்டுவது. இரண்டையும் இணைத்து பேசுபவர்கள் முட்டாள்கள்.\nநீ முதல்ல திருந்து, எதுக்கு தொலைக்கணும். இதுவரை எத்தனை லட்சம் ரூபாய்களை தொலைத்திருப்பாய், ஒரே தொலைக்கிற கேஸ் போல....\nசட்டம் இயற்றுபவர்கள் அனைவருமே மிக வசதியான AC கார்களிலும் விமானத்திலும் மட்டுமே பயணம் செய்பவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சாமானியர்களின் கஷ்டங்கள் என்றுமே புரிவதில்லை . பர்ஸ் ல் வைத்துக் கொள்ளும் ஒரிஜினல் லைசென்ஸ் ம் நான்கு நாட்களில் பல் இளித்து விடும் . அதன் பிறகு அதில் முகமோ எழுத்துக்களோ தெரிய போவதில்லை . ATM கார்டு மட்டும் ஒன்றும் ஆகாதா என கேட்டால் அதனை எளிதாக வங்கியில் பெற்றுக் கொள்ளலாம் . ஆனால் ஒரிஜினல் லைசென்ஸ் பெற ஒரு நாள் முழுதும் அலைய வேண்டும் . அதுவும் திருடன் கையில் சாவியை கொடுக்கும் கதை நடை பெறப் போகிறது\nசகோதரா உப்பை தின்றவன் தண்ணீர் குடிக்கணும், தொலைத்தவன் அலையனும். அப்போ தான் அடுத்தமுறை தொலைக்கமாட்டான்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கரு��்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதாக்கு பிடிக்கும் அ.தி.மு.க.,: துரைமுருகன் ஆரூடம்\nஇன்றைய(செப்.,6) விலை: பெட்ரோல் ரூ.72.25; டீசல் ரூ.60.49\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2061232", "date_download": "2019-07-18T01:28:26Z", "digest": "sha1:M2K4KFPRGNBWCRZTWHWWHBAUG6ZOBX5J", "length": 14702, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "உண்டியலில் ரூ.43 லட்சம்| Dinamalar", "raw_content": "\nதிருச்சியில் 690 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்\nஜூலை 18: பெட்ரோல் ரூ.76.18; டீசல் ரூ.69.96\nஉலக பணக்காரர் பட்டியல்; பில்கேட்சுக்கு 3ம் இடம்\nஇடைத்தரகர் ஜாமினை எதிர்த்து வழக்கு; இன்று விசாரணை\nகோவா: புதிய எதிர்க்கட்சித் தலைவர் காமத்\nஇஸ்ரேலுடன் ஏவுகணை ஒப்பந்தம் 1\nபெற்றோர் சண்டை; ஜனாதிபதிக்கு சிறுவன் கடிதம் 2\nமோடி வெற்றியை எதிர்த்து வழக்கு\nதிருப்போரூர் : திருப்போரூர் முருகன் கோவில் உண்டியல்களில், 42.93 லட்சம் ரூபாய், பக்தர்களின் காணிக்கையாக கிடைத்துள்ளது.திருப்போரூர் முருகன் கோவிலில், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, உண்டியல் காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். கோவிலில் உள்ள ஒன்பது உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. அதில், 42 லட்சத்து, 93 ஆயிரத்து, 276 ரூபாய் பணமாகவும், 431 கிராம் தங்கமும், 4 கிலோ வெள்ளியும் கிடைத்துள்ளது.\nபெரியகடம்பூர் இ - சேவை மையம்; 6 மாதமாக செயல்படாமல் முடக்கம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபெரியகடம்பூர் இ - சேவை மையம்; 6 மாதமாக செயல்படாமல் முடக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள�� | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fridaycinema.online/nikki-galrani-is-the-heroine-of-sasikumar-next/", "date_download": "2019-07-18T00:25:20Z", "digest": "sha1:LEWDOCY2QBUKZPF74P5OVHUKODZ737KL", "length": 5042, "nlines": 34, "source_domain": "www.fridaycinema.online", "title": "பிரபல நடிகர்-இயக்குனருக்கு ஜோடியாகும் நிக்கி கல்ராணி", "raw_content": "\nபிரபல நடிகர்-இயக்குனருக்கு ஜோடியாகும் நிக்கி கல்ராணி\nகடந்த ஆண்டு நடிகர் சசிகுமாருக்கு சோதனையான ஆண்டாக இருந்தாலும் இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே அவர் ரஜினியுடன் நடித்த ‘பேட்ட’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் அவர் தற்போது ‘நாடோடிகள் 2’ உள்பட மூன்று படங்களில் நடித்து வருகிறார்\nதற்போது சசிகுமாரின் 19வது படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. சசிகுமாரின் 19வது படத்தை கதிர் என்ற அறிமுக இயக்குனர் இயக்கவுள்ளார். இவர் இயக்குனர் சுந்தர் சியின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் கோலிவுட்டின் முன்னணி நாயகிகளில் ஒருவரான நிக்கி கல்ராணி சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். சசிகுமார், நிக்கி கல்ராணி இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை ஆகும் இந்த படத்தை . செந்தூர் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சிஎஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு சித்தார்த் ஒளிப்பதிவும், சாபு ஜோசப், ஒளிப்பதிவாளராகவும் பணிபுரியவுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.\nஇந்தியாவின் எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை நிறைவேற்றிய நடிகர் விஜய் சேதுபதி \n”நமக்குள் கசப்பான தருணங்கள் இருந்தாலும்…” – நயன்தாராவின் படம் குறித்து விக்னேஷ் சிவன்\nஅஜித்தின் அந்த படத்தில் வாய்ப்பு வந்தும் பணியாற்ற முடியவில்லை, மறைந்த கிரேஸி மோகனின் ஒரே வருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.gotquestions.org/Tamil/Tamil-before-Jesus.html", "date_download": "2019-07-18T01:25:34Z", "digest": "sha1:XLTUJKCYM2KUIZN6WRBXF4Y2TPINZRLU", "length": 13409, "nlines": 25, "source_domain": "www.gotquestions.org", "title": "இயேசு நம்முடைய பாவத்திற்காக மரிப்பதற்கு முன்பு மக்கள் எப்படி இரட்சிக்கப்பட்டார்கள்?", "raw_content": "\nபெரும்பாலும் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\nஇயேசு நம்முடைய பாவத்திற்காக மரிப்பதற்கு முன்பு மக்கள் எப்படி இரட்சிக்கப்பட்டார்கள்\nகேள��வி: இயேசு நம்முடைய பாவத்திற்காக மரிப்பதற்கு முன்பு மக்கள் எப்படி இரட்சிக்கப்பட்டார்கள்\nபதில்: மனிதன் பாவத்தில் விழுந்து போன பிறகு, இரட்சிப்புக்கு அடித்தளமே கிறிஸ்துவின் மரணமாகத்தான் இருந்ததது. சிலுவைக்கு முன்போ அல்லது சிலுவைக்கு பின்போ உலக வரலாற்றில் திருப்பு முனையான நடந்தேறிய ஒரு சம்பவமில்லாமல் ஒருவனும் இரட்சிக்கப்பட்டிருக்க முடியாது. கிறிஸ்துவின் மரணத்தில் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுடைய கடந்தகால பாவங்களுக்கும், புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுடைய எதிர்கால பாவங்களுக்கும் கிரயம் செலுத்தப்பட்டாயிற்று.\nஇரட்சிப்புக்கு இன்றியமையாதது எப்போதுமே விசுவாசம் மட்டும் தான். ஒருவருடைய விசுவாசத்தின் கருப்பொருள் எப்பொழுதுமே தேவனாகத்தான் இருகிறார். “அவரை அண்டிக்கொள்கிற யாவரும் பாக்கியவான்கள்” (சங்கீதம் 2:12) என்று சங்கீதக்காரன் எழுதுகிறார். ஆதியாகமம் 15:6ல் ஆபிரகாம் தேவனை விசுவசித்தான் அதை தேவன் அவனுக்கு நீதியாக எண்ணினார் (ரோமர் 4:3-8). எபிரேயர் 10:1-10 வரையிலுள்ள வேதபாகம் தெளிவாக போதிக்கின்றதுபோல, பழைய ஏற்பாட்டு பலியின் முறைமைகள் பாவத்தை முற்றிலுமாக எடுதுப்போடவில்லை. அதேவேளையில், அது தேவனுடைய குமாரன் பாவமனுக்குலத்திற்காக இரத்தஞ்சிந்தபோகிற நாளை சுட்டிக்காண்பிக்கிறதாக இருந்தது.\nகாலங்கள் பல கடந்தபோதும் ஒரு விசுவாசி எதை விசுவசிக்கிறார் என்பதில்தான் மாற்றம் நிகழ்ந்துள்ளது. எதை விசுவாசிக்க வேண்டும் என்ற தேவனுடைய எதிர்பார்ப்பு அந்த காலம்வரைக்கும் மனுகுலத்திற்கு கொடுக்கப்பட்ட வெளிப்பாட்டைக் பொறுத்து தான் இருந்தது. இது படிப்படியாக வளர்ந்து வருகிற விசுவாசம் எனப்படும். ஆதாம் ஆதியாகமம் 3:15ல் ஸ்திரீயின் வித்து சாத்தானை ஜெயிக்கும் என்ற வாக்குத்தத்தத்தை விசுவசித்தான். ஆதாம் அவரை விசுவசித்தான், ஏவாளுக்கு அவன் ஏவாள் என்று பெயரைக் கொடுத்ததன் மூலமாக அதைக் காண்பித்தான் (ஆதியாகமம் 3:20). தேவன் தம்முடைய அங்கீகாரத்தை தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினதில் தெரியப்படுத்தினார் (ஆதியாகமம் 3:21). அந்த நேரத்தில் ஆதாம் அதை மட்டும்தான் அறிந்திருந்தான், அதையே விசுவாசித்தும் வந்தான்.\nஆதியாகமம் 12 மற்றும் 15 வது அதிகாரங்களில் தேவன் ஆபிரகாமிற்கு கொடுத்த வாக்குத்தத்தங்கள் மற்றும் புத���ய வெளிப்பாடுகளைக் கொண்டு ஆபிரகாம் தேவனை விசுவசித்தான். மோசேவுக்கு முன்பாக வேதவாக்கியங்கள் எதுவும் எழுதப்படவில்லை, ஆனாலும் தேவன் மனுமக்களுக்கு வெளிப்படுத்தின காரியங்களுக்கு அவர்கள் பொறுப்புடையவவர்களாக இருந்தார்கள். பழைய ஏற்பாடு முழுவதுமே விசுவாசிகள் தேவன் ஒரு நாள் பாவத்தை பார்த்துக்கொள்வார் என்கிற விசுவாசத்தில் இரட்சிப்புக்குள் வந்தார்கள். இன்றோ, நாம் பின்னோக்கி பார்த்து, இயேசு ஏற்கனவே சிலுவையில் பாவத்தை ஜெயித்தார் என்பதை விசுவசிக்கிறோம் (யோவன் 3:16; எபிரேயர் 9:28).\nகிறிஸ்துவின் நாளில் வாழ்ந்தவர்கள், அதாவது சிலுவைக்கும் உயிர்தெழுதலுக்கும் முன்பாக வாழ்ந்த விசுவாசிகளின் நிலை என்ன அவர்கள் எதை விசுவசித்தார்கள் கிறிஸ்து அவர்களுடைய பாவங்களுக்காக மரித்ததை முழுவதையும் புரிந்து கொண்டார்களா அவர் ஊழியம் செய்து கொண்டிருக்கையில், “அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார்” (மத்தேயு 16:21-22). இந்த செய்திக்கு சீஷர்களுடைய பதில் என்னவாயிருந்தது அவர் ஊழியம் செய்து கொண்டிருக்கையில், “அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார்” (மத்தேயு 16:21-22). இந்த செய்திக்கு சீஷர்களுடைய பதில் என்னவாயிருந்தது “அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்”. பேதுருவுக்கும் மற்ற சீஷர்களுக்கும் சத்தியம் எதுவென்று முழுமையாக அறியாதிருந்தார்கள், ஆனாலும் இரட்சிக்கப்பட்டிருந்தார்கள் காரணம் அவர்கள் தேவன் அவர்கள் பாவத்திற்குரிய கிரயத்தைப் பார்த்துக் கொள்வார் என்று விசுவாசித்தார்கள். அதை எப்படி தேவன் செய்து முடிப்பார் என்று அவர்களுக்குத் தெரியாது. ஆதாமைவிட, ஆபிரகாமைவிட மோசேயைவிட, தாவீதைவிட சற்று அதிகம் கூட அவர்களுக்கு தெரியாது, ஆனாலும் தேவனை விசுவசித்���ார்கள்.\nஇன்றைக்கு, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு முன்பாக வாழ்ந்த மனிதர்களைவிட நமக்கு அதிக வெளிப்பாடு உள்ளது; நமக்கு முழுமையான சித்திரம் தெரியும். “பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்” (எபிரேயர் 1:1-2). நம்முடைய இரட்சிப்பு இப்பொழுதும் கிறிஸ்துவின் மரணத்தை அடித்தளமாக கொண்டேயுள்ளது, நாம் இரட்சிக்கப்பட விசுவாசமே தேவையாக இருக்கிறது, நம் விசுவாசத்தின் கருப்பொருள் தேவனே. இன்று நாம் இயேசுகிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரித்தாரென்றும், அடக்கம்பண்ணப்பட்டு மூன்றாவது நாள் உயிர்தெழுந்தாரென்றும் விசுவசிக்கின்றோம் (1 கொரிந்தியர் 15:3-4).\nஇயேசு நம்முடைய பாவத்திற்காக மரிப்பதற்கு முன்பு மக்கள் எப்படி இரட்சிக்கப்பட்டார்கள்\nநற்செய்தி மிகவும் முக்கியமான கேள்விகள் பெரும்பாலும் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\nபெரும்பாலும் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=141556", "date_download": "2019-07-18T01:22:08Z", "digest": "sha1:4TEK7CEMIVQOQR4ZP7EYPENVM365PNXJ", "length": 8798, "nlines": 103, "source_domain": "www.kuriyeedu.com", "title": "யாழ்ப்பாணம் கொக்குவிலில், வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் குழுவினர், தாக்குதல் (காணொளி} – குறியீடு", "raw_content": "\nயாழ்ப்பாணம் கொக்குவிலில், வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் குழுவினர், தாக்குதல் (காணொளி}\nயாழ்ப்பாணம் கொக்குவிலில், வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் குழுவினர், தாக்குதல் (காணொளி}\nயாழ்ப்பாணம் கொக்குவிலில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் குழுவினர், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹயஸ் வான் ஒன்றுக்கு தீ வைத்ததுடன்இ வீட்டிலுள்ள பொருள்களையும் அடித்துச் சேதப்படுத்தித் தப்பிச் சென்றுள்ளனர்.\nகொக்குவில் ஞானபண்டிதா பாடசாலைக்கு அண்மையில் உள்ள வீடொன்றிலேயே இன்று பிற்பகல் 1.00மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nவாள்களுடன் சென்ற 8 பேர் கொண்ட குழுவினர், பட்டப்பகலில் இந்தத் துணிகரச் செயலில் ஈடுபட்டுத் தப்பித்துச் சென்றுள்ளனர்.\nவாள்களுடன் புகுந்த கும்பல், வீட்டின் முன் தரித்து நின்ற ஹயஸ் வாகனத்தின் கண்ணாடிகளை அடித்துச் சேதப்படுத்தியதுடன், அதன் முன் பக்கத்தில் தீ வைத்துள்ளனர்.\nஅத்துடன்,வீட்டுக்குள் இருந்த பெறுமதியான பொருள்களையும் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளனர்.\nஇந்த நிலையில், சம்பவம் தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஇதேவேளை, கடந்த 24 மணி நேரத்திற்குள் 8 பேர் கொண்ட ஒரே குழுவினர், கொக்குவில், ஆனைக்கோட்டை மற்றும் வண்ணார்பண்ணை ஆகிய இடங்களில் 5 வன்முறைச் சம்பவங்களில் இடம்பெற்று போதும், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.\nஎம்மை அழித்தவர்கள் ஒரு குடையின் கீழ் நிற்கும் போது நாம் ஏன்…..\nஎமது தாயகம் நோக்கிய பயணத்தின் திறவுகோல் எது\nவரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர் ஓயாத அலைகள் – 01\n‘‘புகை போகாத இடமெல்லாம் புலி போகும்’’ என்ற புதுமொழியை நிரூபித்தவர் மேஜர் விசு.\nவிக்கியின் நிபந்தனையே கூட்டைக் குழப்புகிறது\n“பகல் கொள்ளை” – மக்கள் பணத்தில் 06 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாவிற்கு கணனி வாங்கிய ஆர்னோல்ட்\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 – சுவிஸ்\n1983 கறுப்பு யூலைப்படுகொலை Germany,Berlin\nபிரான்சில் கறுப்பு யூலை நாளில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nபிரான்சில் தமிழீழத் தேசிய மாவீரர்கள் நினைவு சுமந்து நடாத்தும் மெய்வல்லுநர் போட்டி 2019\n25 ஆவது அகவை நிறைவு விழா முன்சன் தமிழாலயம்- 20.7.2019\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – நெதர்லாந்து\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி -யேர்மனி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nயேர்மனியின் தலைநகரில் பல்லினமக்களின் கலாச்சார அணிவகுப்பில் பவனிவந்த தமிழீழத்தேசியக் கொடி.\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019- யேர்மனி.Homburg\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி, தென்மாநிலம் புறுக்ஸ்சால்\nவருவாரு வருவாரு ஈழமகராசன் அவர் வருவாரு\nஏய் சதிகாரச் சிங்களனே அட பழிகாறப் பாதகனே உன் கோட்ட இடிஞ்சுவிழும்\nஆயிரம் கோடி கனவுகள் கூடி அடைகாத்த பெயர்தான் பிரபாகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=464", "date_download": "2019-07-18T01:29:26Z", "digest": "sha1:IMNAXTYXZBITBTK6LDEFJ7DCXCDNNWZI", "length": 8080, "nlines": 24, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 464 -\nபின்பு அன்சாரிகளை ‘ஏ... அன்சாரிகளே ஏ... அன்சாரிகளே’ என்று கூவி அழைக்கப்பட்டது. குறிப்பாக, ஹாரிஸ் இப்னு கஸ்ரஜ் கிளையினரைக் கூவி அழைக்கப்பட்டது. இவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக முஸ்லிம்களை அழைக்க, எல்லோரும் மைதானத்தில் ஒன்று சேர்ந்து விட்டனர். இரு தரப்பினருக்குமிடையில் கடுமையான சண்டை நிகழ்ந்தது. நபி (ஸல்) ‘இப்போதுதான் போர் சூடுபிடித்திருக்கிறது’ என்று கூறி, பூமியிலிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து ‘முகங்களெல்லாம் நாசமாகட்டும்’ என்று கூறி எதிரிகளை நோக்கி வீசி எறிந்தார்கள். அங்கிருந்த எதிரிகள் அனைவரின் கண்களிலும் அல்லாஹ் இந்த மண்ணைப் பரப்பி விட்டான். எதிரிகளின் வேகம் தணிந்து போரில் பின்வாங்க ஆரம்பித்தனர்.\nநபி (ஸல்) கைப்பிடி மண்ணை வீசிய சில நிமிடங்களிலேயே எதிரிகள் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தனர். முஸ்லிம்களின் எதிர் தாக்குதலால் ஸகீஃப் கிளையினரில் மட்டும் எழுபது நபர்கள் கொல்லப்பட்டனர். எதிரிகள் தாங்கள் கொண்டு வந்த உடமைகளையெல்லாம் விட்டுவிட்டு போர் மைதானத்திலிருந்து ஓட்டம் பிடித்தனர். அவர்கள் கொண்டு வந்திருந்த ஆயுதங்கள், பொருட்கள் அனைத்தையும் முஸ்லிம்கள் ஒன்று சேர்த்தனர். முஸ்லிம்களுக்குக் கிடைத்த இந்த வெற்றியைப் பற்றித்தான் அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகின்றான்:\nபல (போர்க்) களங்களில் (உங்கள் தொகைக் குறைவாயிருந்தும்) நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருக்கின்றான். எனினும், ஹுனைன் போர் அன்று உங்களைப் பெருமையில் ஆழ்த்திக் கொண்டிருந்த உங்களுடைய அதிகமான (மக்கள்) தொகை உங்களுக்கு எந்தப் பலனும் அளிக்கவில்லை. பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் (அதுசமயம் அது) உங்களுக்கு மிக நெருக்கமாகி விட்டது. அன்றி, நீங்கள் புறங்காட்டி ஓடவும் தலைப்பட்டீர்கள். (இதன்) பின்னர், அல்லாஹ் தன்னுடைய தூதர் மீதும், நம்பிக்கையாளர்கள் மீதும் தன்னுடைய அமைதியை அளித்து அருள்புரிந்தான். உங்கள் கண்ணுக்குத் தெரியாத ஒரு படையையும் (உங்களுக்கு உதவியாக) இறக்கி வை��்து நிராகரிப்பவர்களை வேதனை செய்தான். இதுதான் நிராகரிப்பவர்களுக்குரிய கூலியாகும். (அல்குர்ஆன் 9:25, 26)\nபோல் தோல்வி கண்ட எதிரிகள் பல பக்கங்களிலும் சிதறி ஓடினர். ஒரு பிரிவினர் ‘தாம்ஃபை’ நோக்கி ஓடினர். வேறொரு பிரிவினர் ‘நக்லா’ என்ற ஊரை நோக்கி ஓடினர். மற்றும் ஒரு பிரிவினர் ‘அவ்தாஸை’ நோக்கி ஓடினர். இதைத் தொடர்ந்து நபி (ஸல்) எதிரிகளை விரட்டிப் பிடிப்பதற்கு முதலில் ‘அவ்தாஸை’ நோக்கி ஒரு படையை அனுப்பினார்கள். அதற்கு அபூ ஆமிர் அஷ்அ (ரழி) தலைமை ஏற்றார். அங்கு இரு தரப்பினருக்குமிடையில் சிறு மோதல் ஏற்பட்டது. அதிலும் எதிரிகள் தோல்வியடைந்து ஓடிவிட்டனர். இந்த மோதலில் தலைவராயிருந்த அபூ ஆமிர் அஷ்அ (ரழி) கொல்லப்பட்டார்.\nமுஸ்லிம்களின் குதிரை வீரர்களில் ஒரு பிரிவினர் நக்லாவை நோக்கி ஓடிய முஷ்ரிக்குகளை விரட்டிச் சென்றனர். அவர்களுக்கிடையிலும் சிறு மோதல் ஏற்பட்டது. இச்சண்டையில் துரைத் இப்னு ஸிம்மாவை ரபிஆ இப்னு ருஃபை (ரழி) கொன்றார்.\nஇப்போல் தோற்ற பெரும்பாலான முஷ்ரிக்குகள் தாம்ஃபை நோக்கித்தான் ஓடினர். எனவே, கனீமத்துப் பொருட்களை ஒழுங்குபடுத்தி ஒன்று சேர்த்து வைத்துவிட்டு தாம்ஃபை நோக்கி நபி (ஸல்) படையுடன் பயணமானார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/videos-2/trailers/mr-local-teaser-press-release/", "date_download": "2019-07-18T00:32:32Z", "digest": "sha1:KXJYQ6J4INBKIMHU6TI4YLZAKXYH3BZM", "length": 12065, "nlines": 129, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Mr. Local Teaser Press Release - Kollywood Today", "raw_content": "\nநகைச்சுவை என்பது சிவகார்த்திகேயன் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரிடம் இருந்தும் பிரிக்க முடியாத ஒரு அங்கம். அனைத்து தரப்பு, குடும்ப ரசிகர்களையும் அதன் மூலம் ரசிக்க வைக்கிறார்கள். அவர்கள் இருவரும் மிஸ்டர் லோக்கல் மூலம் ஒரே படத்தில் இணைகிறார்கள் என்ற முதல் அறிவிப்பு வந்ததில் இருந்து, அடுத்தடுத்த அறிவிப்பு மூலம் இன்று வரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. தற்போது அதன் டீஸர் வெளியாகி அனைவரையும் திரும்ப திரும்ப பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறது.\nஒரு டீஸரை உருவாக்குவது என்பது நிறைய திறமையும், பொறுப்பும் தேவை. ஏனெனில் படத்தில் என்ன இருக்கிறது என்பதை ரசிகர்களுக்கு சரியாக சொல்ல வேண்டும். இந்த மிஸ்டர் லோக்கல் டீஸரில் பிரதான கதாபாத்திரங்களான மனோகர் (சிவகார்த்திகேயன்) மற்றும் கீர்த்தனா (நயன���தாரா) ஆகியோரிடையே உள்ள மோதல்கள் மிகத்துல்லியமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. மேலும், சிவகார்த்திகேயனின் கதாபாத்திரத்தில் அவரது நகைச்சுவை உணர்வும், மாஸ் தருணங்களும் மிகச் சரியாக காட்டப்பட்டுள்ளன. கூடுதலாக, முன்னணி கதாபாத்திரங்களுக்கிடையே நாம் பார்க்கும் வாய்மொழி சண்டை, முழுப்படமும் எப்படி இருக்கும் என்பதை காண நம்மிடையே எதிர்பார்ப்புகளை உண்டாக்குகிறது. ஹிப் ஹாப் தமிழாவின் கவர்ந்திழுக்கும் பின்னணி இசையும் டீஸரில் கூடுதல் சிறப்பு.\nமே 1ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ள மிஸ்டர் லோக்கல் படத்தை ராஜேஷ் இயக்கியிருக்கிறார், ஸ்டுடியோகிரீன் ஃபிலிம்ஸ் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்திருக்கிறார். ராதிகா சரத்குமார், தம்பி ராமையா, யோகிபாபு, சதீஷ் மற்றும் சில முக்கிய நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ரோகேஷ், மிர்ச்சி விஜய் மற்றும் கே.ஆர்.தரண் பாடல்களை எழுதியுள்ளனர். தினேஷ்குமார் நடனத்தையும், அன்பறிவு சண்டைப்பயிற்சியையும் கவனிக்கின்றனர்.\n1980 கலாகட்டத்தில் நடக்கும் காதல் கதை “ பூவே போகாதே “\nகோல்ட் டைம் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில்...\nவிஜய் ஆண்டனி ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது\nசினிமா விமர்சகர்களுக்கு டி.சிவா எச்சரிக்கை\nதுல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் பொன்மகள் வந்தாள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=88321", "date_download": "2019-07-18T01:24:04Z", "digest": "sha1:QYFGH3IPGOXSOWL5ZDSNX3EZCIMBZU2N", "length": 11677, "nlines": 207, "source_domain": "www.vallamai.com", "title": "கேசவ் வண்ணம் கிரேசி எண்ணம் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nசேக்கிழார் பா நயம் – 44 July 17, 2019\nதமிழரும் வாணிகமும் July 17, 2019\nதிருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் – சிவத்துரோகம்... July 15, 2019\nகுறளின் கதிர்களாய்…(263) July 15, 2019\nஎளிய செலவில் அரிய நிலவு ஆராய்ச்சிகள் புரியும் இந்தியா\nபடக்கவிதைப் போட்டி – 220 July 11, 2019\nபடக்கவிதைப்போட்டி 219-இன் முடிவுகள்... July 11, 2019\nஇங்கிலாந்���ிலிருந்து ஒரு மடல் . . . . . (298)... July 10, 2019\nகேசவ் வண்ணம் கிரேசி எண்ணம்\nகேசவ் வண்ணம் கிரேசி எண்ணம்\nவேதம் படித்தென்ன , வேதாந்தம் கற்றென்ன\nசீதரன் பாதம் சொடுக்கெடுப்போள் -பாதம்\nபணிந்திடு மானுடா, பாரதன்பின் உன்னுள்\n“ஆடி வெள்ளியில் தேடிவரும் தங்கமுனை\nமூடி உறங்காதே முன்கதவை -ஏடி \nஎழுந்தேலோ ரெம்பாவாய் ,எம்பிரான் பள்ளி\n’’முனிபிருகு வாரிசே மூவா முகுந்தன்\nபணிகாத்தல் பக்க பலமே -அணிபொற்\nசரமே அவன்மார் சரோஜமே தாமோ\nதரனுகக்கும் தாயே துதிப்பு “.\n“பொன்னாத்தா, தாமரைப் பூவாத்தா, தாங்கிடும்\nமண்ணாத்தா, பின்வந்த சின்னாத்தா, -பண்ணாத்தான்,\nநன்னாத்தான் பாடிய, நாச்சியார் காதலுக்கு\nஉத்தம பத்தினியின் உச்சந் தலைவகிட்டில்\nபத்தும் செய்யா பணமுடிப்பில் -சுத்தமாய்\nசாணத் தெளிப்பில்ஸ்ரீ சூர்ண நுதற்பிறையில்\n“வண்ணான் சொல்ல வரித்த மனையிவளை\nசொன்னான் வனத்திற்கு செல்லென்று -பின்னாளில்\nதந்தை கதைசொல்ல தந்தாள் இருபிள்ளை\n’’கைடபனைக் கொன்றவன், கார்முகிலாய் சேடன்மேல்\nமெய்படரச் சாய்ந்தவன்மேல் மின்னலாய் -மையடர்ந்த\nபங்கயக் கண்களால் பார்த்தது போதுமென்மேல்\nதிங்கள் விழியைத் திருப்பு’’…கிரேசி மோகன்….\nRelated tags : கிரேசி மோகன்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் – ஸ்ரீ ராம நவமி….\nஇராமன் திருப் புகழ்.... ------------------------------------------------ \"கோசலைகு மாரனென கொஞ்சுமுகம் ஒன்று தேசுமுனி வாசிஷ்ட யோகமுகம் ஒன்று கோசிகனின் சீடனென கண்டமுகம் ஒன்று கோரமகள்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\n\"தூங்கும்முன் ஜாக்ரத்தாய், தூங்கியபின் சொப்பனமாய் , தூங்காமல் தூங்கும் துரீயம்:-தாங்கும் கடத்தில் நானாய் , கடமுடைய வானாய் படத்தில் இருக்கின்றான் பார்\"....கிரேசி மோகன் ....\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nகிரேசி மோகன் \"ஊதியது போதும் உடனே எழுந்துவா பாதியில் நிற்குதாம் பாரதப்போர் -சேதிசொன்ன COURIERரை மேய்க்காத காரணத்தால் உண்டுவிட்டேன் WARRIORகள் காத்துள்ளார் வா\"....கிரேசி மோகன் .... கண்ணன்\nseshadri s. on முடியாட்சியில் மக்கள் சுதந்திரம் இல்லை\nஆ. செந்தில் குமார் on படக்கவிதைப் போட்டி – 219\nபவித்ரா on படக்கவிதைப் போட்டி – 219\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2019/04/cinema-i-would-love-to-be-a-part-of-actor-superstar-ajith-s-action-movie-popular-actress/", "date_download": "2019-07-18T01:42:09Z", "digest": "sha1:MBZUO72LR2E3OGSAYFGYEO5YL7E5TDZN", "length": 10351, "nlines": 103, "source_domain": "kollywood7.com", "title": "பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் அஜித், இந்தி சினிமாவுக்கே பெருமை - பிரபல நடிகை - Tamil News", "raw_content": "\nபாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் அஜித், இந்தி சினிமாவுக்கே பெருமை – பிரபல நடிகை\nபாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் அஜித், இந்தி சினிமாவுக்கே பெருமை – பிரபல நடிகை\nசூப்பர் ஸ்டார் அஜித்துடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என நடிகை நீத்து சந்திரா கூறியுள்ளார்.\nபாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படம் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆகிறது. இந்தப் படத்தை வினோத் இயக்குகிறார்.அஜித் வழக்கறிஞராக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nபடத்தின் சில காட்சிகளை பார்த்த தயாரிப்பளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நேர்கொண்ட பார்வை படத்தைப் பார்த்தேன். நடிப்பில் அஜித் மிரட்டியிருக்கிறார். விரைவில் இந்திப் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கிறேன். அவருக்காக 3 ஆக்‌ஷன் கதைகள் தயாராக இருக்கின்றன. அதில் ஒன்றையாவது தேர்ந்தெடுப்பார் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.\nஇந்த பதிவுக்கு பதில அளித்த நடிகை நீத்து சந்திரா, ‘சூப்பர் ஸ்டார் அஜித்குமாருடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும். எனக்கு மிகவும் பிடித்த நடிகர் அஜித். அவரை பாலிவுட்டில் நடிக்க சம்மதிக்க வையுங்கள். அது இந்தி சினிமாவுக்கே பெருமை. உங்களுக்கு வாழ்த்துகள்’ என்று பதிவிட்டுள்ளார்\nதமிழில் மாதவனுடைய யாவரும் நலம், விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளை ஆகிய படங்களில் நடித்தவர் நீத்து சந்திரா. தமிழ் மட்டுமல்லாது, இந்தி, தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார்.\nPrevious பிரபல சி.எஸ்.கே அதிரடி வீரர் ஓய்வு அறிவிப்பு\nNext உள்ளாடை மட்டுமே அணிந்து நடித்த பிரபல தெலுங்கு நடிகை\nகேரளாவில் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’\nஇளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்த கணவன் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு\nகள்ளகாதலிக்கு பரிசளிக்க மனைவியின் ஆடையை திருடி சென்ற கணவன்..\nகேரளாவில் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அ��ெர்ட்’\nஇளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்த கணவன் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு\nகடகம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nகள்ளகாதலிக்கு பரிசளிக்க மனைவியின் ஆடையை திருடி சென்ற கணவன்..\nநீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்தவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை – மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்\nஹெச்.ராஜா ரஜினியை சிக்க வைக்க பார்க்கிறார் : அழகிரி எச்சரிக்கை\nகோர்ட் வாசலில் பரபரப்பு.. லவ் மேரேஜ் செய்து கொண்ட பாஜக எம்எல்ஏ மகளின் கணவர் கடத்தல்\nமீண்டும் ஜெய், அதுல்யா ரவி\nஇந்தியா – ஜப்பான் தயாரிப்பில் உருவாகும் படத்தில் பிரியா ஆனந்த்\nஈழத் தமிழ் அகதிகளுக்கு இன்னமும் சிறை எதற்கு விடுதலை அல்லது கருணைக்கொலை கேட்கும் சீமான்\n கோவிலில் தாலி கட்டி தங்கையை திருமணம் செய்து கொண்ட அக்கா\nகடகம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nநடிகர் ராஜசேகரின் மகள் லிப்லாக்... வம்புக்கு இழுக்கும் ஸ்ரீரெட்டி\nகள்ளகாதலிக்கு பரிசளிக்க மனைவியின் ஆடையை திருடி சென்ற கணவன்..\nகேரளாவில் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’\nஇளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்த கணவன் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு\nகடகம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nகள்ளகாதலிக்கு பரிசளிக்க மனைவியின் ஆடையை திருடி சென்ற கணவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/187724?ref=archive-feed", "date_download": "2019-07-18T00:39:37Z", "digest": "sha1:DJVBXRS5J7ZDZ76AFM5JDDZNN7K7WHZA", "length": 9205, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "2 பிள்ளைகளின் தந்தைக்கும் மற்றொரு பெண்ணுக்கும் மலர்ந்த காதல்: உடலில் மின்சாரம் பாய்ச்சி எடுத்த முடிவு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n2 பிள்ளைகளின் தந்தைக்கும் மற்றொரு பெண்ணுக்கும் மலர்ந்த காதல்: உடலில் மின்சாரம் பாய்ச்சி எடுத்த முடிவு\nஈரோடு மாவட்டத்தில் திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையிலும் தனது காதலை கைவி முடியாத காதரணத்தால் காதலன் தனது காதலியுன் உடலில் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய��துகொண்டார்.\nசுரேஷ் என்பவருக்கு திருமணமாகி மாரியம்மாள் என்ற மனைவியும் இரு பிள்ளைகளும் உள்ளனர். சுரேஷ்க்கும் அப்பகுதியை சேர்ந்த சின்னச்சாமி என்பவரின் மனைவி ஜோதிக்கும் கூடா நட்பு ஏற்பட்டுள்ளது.\nஇது சுரேஷ்ஷின் மனைவி மாரியம்மாளுக்கு தெரியவந்ததையடுத்து, தனது கணவருடன் அடிக்கடி சண்டை போட்டுள்ளார். இருப்பினும் சுரேஷ் தனது காதலை தொடர்ந்துகொண்டுதான் இருந்துள்ளார்.\nஇதனால் மாரியம்மாள் கோவித்துக்கொண்டு தனது பிள்ளைகளை கூட்டிக்கொண்டு தனது தாய்வீட்டுக்கு சென்றுவிட்டார். இது சுரேஷ்க்கு நல்ல வசதியாக போய்விட்டது.\nமனைவி இல்லாததால் தனக்கு தன்னை கேட்க ஆளில்லை என்றதும், சுரேஷ் அடிக்கடி ஜோதியை தனிமையில் சந்தித்துள்ளார்.\nஇந்நிலையில், ஜோதியின் கூடாநட்பு சி அவரது கணவர் சின்னசாமிக்கு தெரியவந்துள்ளது. இதன்காரணமாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.\nசின்னச்சாமி வீட்டிலேயே இருந்ததால் ஜோதியால் சுரேஷை சந்திக்க முடியவில்லை. வழக்கம்போல சுரேஷை சந்திப்பதற்காக, தோட்டம் என்ற பகுதிக்கு ஜோதி சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த சுரேஷ், ஜோதியுடன் பேசிக்கொண்டிருந்தார். மறுநாள் காலையில் இருவரும் அந்த இடத்தில் சடலமாக கிடந்தனர்.\nபொலிசார் விசாரணையில், அங்குள்ள மின் கம்பத்தில் கொக்கி மூலம் மின்சாரத்தை எடுத்து 2 பேரும் தங்களுடைய உடலில் பாய்ச்சினர். இதில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் உடல் கருகி இறந்தனர் என தெரியவந்துள்ளது.\nஇருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/08/27/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2019-07-18T01:07:30Z", "digest": "sha1:S7LKWXXEKFU3CXDZCEI33BL6E7LXGBF3", "length": 38641, "nlines": 282, "source_domain": "tamilthowheed.com", "title": "பித்அத் என்றால் என்ன? | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\nஇஸ்லாமிய மார்க்கத்தில் அல்லாஹ்வோ அல்லது நபி (ஸல்) அவர்களோ கற்றுத் தராத புதிய அமல்களை செய்வதற்கு பித்அத் என்று பெயர். மார்க்கத்தில் உருவாக்கப்படும் அல்லது நுழைக்கப்படும் இந்த புதிய அமல்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்திருக்கிறார்கள்.\nஇன்று நமது இஸ்லாமிய சமுதாயம் இத்தனைக் கூறுகளாக பிரிந்து சிதறுண்டுக் கிடப்பதற்கு மூலக்காரணம் புதிய பித்அத்களை மார்க்கம் என்ற பெயரில் செய்வதேயாகும். அல்லாஹ் தனது மார்க்கத்தை முழுமைப்படுத்திவிட்டதாகக் தன்னுடைய திருமறையில் கூறுகிறான். நபி (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ் சென்றிருந்த போது அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கினான்.\n“இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்” (அல் குர்ஆன் 5:3)\nநபி (ஸல்) அவர்கள் ஓரு சொற்பொழிவில் கண்கள் சிவக்க குரலை உயர்த்தி கூறினார்கள்:\n“…செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். நேர்வழியில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களின் நேர்வழியாகும். விஷயங்களில் கெட்டது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டது (பித்அத்) ஆகும். ஓவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்.” அறிவிப்பவர்:\nஜாபிர் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –\n“நமது அனுமதியில்லாமல் ஓர் அமலை எவரேனும் செய்தால் அது நிராகரிக்கப்படும” அறிவிப்பவர்:\nஆயிஷா (ரலி), ஆதாரம் :புகாரி, முஸ்லிம்.\nஇன்று நமது சமுதாய மக்களிடையே பரவலாகக் காணப்படும் மிக மோசமான பித்அத்கள் சிலவற்றைக்\nஇறைவனால் மன்னிக்கப்படாத ஷிர்க் என்னும் இணைவைத்தல் அடங்கிய மவ்லிது பாடல்களை பக்திப் பரவசத்துடன் நன்மையை நாடி பாடுவது\nமீலாது விழா, பிறந்த நாள் விழா போன்ற விழாக்களைக் கொண்டாடுவது\nநபி (ஸல்) அவர்களால் புனித நாட்கள் என்று கூறப்படாத நாட்களை புனித நாட்களாகக் கருதி அந்த நாட்களில் நோன்பு நோற்பது. உதாரணங்கள் மிஹ்ராஜ் இரவு மற்றும் பராஅத் இரவு 16 நோன்பு நோற்பது\nதிக்ர் செய்கிறோம் என்ற பெயரில் ஆடல், பாடலுடன் கூடிய திக்ரு (ஹல்கா) செய்வது. இதில் இறைவனை அழைப்பதாகக் கூறிக்கொண���டு இறைவனின் அழகிய திருநாமங்களை திரித்துக் கூறுவதோடு, அவர்கள் புதிதாக வெளிவந்த சினிமாவின் பாடலுக்கேற்ற இசையில் இராகங்களை வடிவமைத்துக் கொண்டு ஆடிப்பாடுகின்றனர்.\nஇவ்வாறு செய்வதல் இறந்தவாகளின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று கருதி இறந்தவர்களின் 7 ஆம் நாள் மற்றும் வருட பாத்திஹாக்களில் இந்தக் பித்அத்களை நிறைவேற்றுகின்றனர்\nஇறந்தவர்களுக்காக 3,7,40 ஆம் நாள் மற்றும் வருடாந்திர பாத்திஹாக்கள் ஓதுவது நபி (ஸல்) அவர்களால் கற்றுத்தரப்படாத ஸலவாத்து நாரியா என்ற ஷிர்க் வாத்தைகள் அடங்கியதை 4444 தடவை ஓதுவது இவைகளைச் செய்யக்கூடிய நமது சகோதர, சகோதரிகள், பின்வரும் காரணங்களையோ அல்லது அவற்றில் சிலவற்றையோ கூறுகிறார்கள்: –\n இவைகளைச் செய்தால் அதிக நன்மைகள் கிடைக்குமே\nபித்அத் பற்றி நபி (ஸல்) அவர்கள் எச்சரித்திருப்பது உண்மைதான்; ஆனால் நாங்கள் செய்வது நன்மையான காரியங்களைத்தான்; எனவே இவைகள் பித்அத்துல் ஹஸனா எனப்படும் நற்கருமங்களாகும்\nபித்அத்தே கூடாது என்னும் நீங்கள் நபி (ஸல்) அவர்கள் பயன்னடுத்தாத கார், விமானம், பேண்ட் சர்ட் போன்றவற்றைப் பயன்படுத்துகிறீர்களே\nநன்மையைத்தானே செய்கிறோம்; அதை ஏன் தடுக்கிறீர்கள் என்று கேட்கும் சகோதர சகோதரிகள் ஒன்றைப் புரிந்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் மற்றும் நபி (ஸல்) அவர்களால் பரிபூரணமாக்கப்பட்ட இஸ்லாமிய\nமார்க்கத்தில் புதிதாக ஒரு அமலைச் சேர்ப்பது என்பது, அல்லாஹ்வுக்கோ, நபி (ஸல்) அவர்களுக்கோ தெரியாத ஒன்றை நாம் கற்றுத்தருவது போன்றதாகும். ஏனென்றால் அதிக நன்மையை பெற்றுத்தரும் இத்தகைய நல்ல அமல்களை அல்லாஹ்வோ அல்லது நபி (ஸல்) அவர்களோ கூற மறந்து விட்டனர் அல்லது கூறாமல் விட்டுச் சென்று விட்டார்கள். அதை நான் செய்து முழுமைப் படுத்துகிறேன் என்று கருதுவது போலதாகும். (நவூது பில்லாஹ் மின்ஹா) அல்லாஹ் நம்மை அத்தகைய தீய எண்ணங்களிலிருந்து காப்பாற்றுவானாகவும். நாம் செய்ய வேண்டிய அனைத்து வகையான அமல்களைப் பற்றியும் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் தெளிவாக விளக்கப்பட்டு மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டிருக்கும் போது நாம் புதிய அமல்களைச் சேர்ப்பதற்கு வேண்டிய அவசியம் எதற்கு\n“பித்அத்துகள் அனைத்துமே நரகத்திற்கு இட்டுச் செல்லும் வழிகேடுகள்” என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்திர���க்க நாம்எவ்வாறு பித்அத்துகளை நல்ல பித்அத் என்றும் தீயவை என்றும் தரம் பிரிப்பது. நமது சமுதாயத்திற்கு மார்க்கத்தை போதிக்கும் அறிஞர்களும் நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைக்கு மாற்றமாக மார்க்கத்தில் உருவாக்கப்பட்ட புதிய அமல்களுக்கு ஆதரவு தந்து அவைகள் நடைபெறும் இடங்களுக்கும் சென்று அவற்றில் கலந்து கொள்கின்றனர். உண்மை பேசினால் எதிப்பு வரும், ஆதாயம, வருமானம் தேயும் என அறிந்து சிலர் அசட்டுத் தையத்துடன் மார்க்கத்தில் புதிது புதிதாக உருவானவைகளை பித்அத்துல் ஹஸனா (அழகான பித்அத்) என்று பெயரிட்டு அனுமதி வழங்கி ஆதரிக்கின்றனர். நபி (ஸல்) அவர்களோ நல்ல பித்அத், கெட்ட பித்அத் என பித்அத்களை வேறுபடுத்திக் காட்ட வில்லை. பித்அத்கள் அனைத்தும் வழிகேடுகள் என்று தான் சொன்னார்கள்.\nமுதலில் நாம் ஒன்றைப் புரிந்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் தன் திருமறையில் மார்க்கத்தை பரிபூரணப்படுத்திவிட்டதாக கூறுகிறானே தவிர இந்த உலக வாழ்க்கை வசதிகளை இல்லை. அல்லாஹ் கூறுகிறான்: -“இன்னும், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும், அலங்காரமாகவும், (அவனே படைத்துள்ளான்;) இன்னும், நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான்” (அல் குர்ஆன் 16:8)\nஅல்லாஹ் தன்னுடைய திருமறையில் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்த குதிரைகள், கோவேறு கழுதைககள் மற்றும் கழுதைகளை வாகனங்களாக படைத்திருப்பதாக் கூறியதோடு இன்னும் நீங்கள் அறியாத வாகனங்களைப்படைத்திருப்பதாக கூறுகிறான். இதிலிருந்து நாம் விளங்குவது என்னவென்றால் இன்று நாம் பயன் படுத்திக் கொண்டிருக்கும் கார், விமானம் போன்ற வாகனங்களை மட்டுமல்லாமல் இன்னும் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படக் கூடிய பிற வாகனங்களைப் பற்றியும் முன்னறிவிப்பு செய்துள்ளான் என்பதாகும்.\nஎனவே அவர்கள் எடுத்துவைக்கும் நாம் பயன்படுத்தும் கார், விமானம் போன்றவையும் பித்அத் ஆகாதா என்ற கேள்வியும் அர்த்தமற்றதாகும். பித்அத் என்பது அமல்களில் புதிதாக உருவாக்குவது தானே\nதவிர உலக காரியங்களின் நடைமுறைகளில் அல்ல.\n சற்று சிந்தித்துப் பாருங்கள். அல்லாஹ்வும் அவனது தூதரும் பித்அத்களைப் பற்றி கடுமையாக எச்சரித்திருக்க நாம் மேலே கூறிய மவ்லிது, ஹத்தம், பாத்திஹா போன்ற நபி (ஸல்)அவர்கள் கற்றுத��தராத செயல்களை பித்அத்துல் ஹஸனா என்ற பெயரிலும், நம்முடைய முன்னோர்கள் செய்து வந்தார்கள் என்றும் செய்தோமேயானால் அது நிச்சயமாக வழிகேடேயாகும்.\nமேலும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள் ‘நமது அனுமதியில்லாமல் ஓர் அமலை எவரேனும்செய்தால் அது நிராகரிக்கப்படும்’\n“(அமலில்) ஒவ்வொரு புதுமைப் பழக்கமும் வழிகேடு தான்: வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்கு உரியவை தான் என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்’ ஆதாரம்: அஹ்மத்\n“பித்அத் புரியும் ஒருவரது தொழுகை, நோன்பு, தர்மம், உம்ரா, குர்பானி, தீனுக்கான முயற்சிகள், தீனில் செலவழித்தல், அனைத்தும் அல்லாஹ்விடத்தில் ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. குழைத்த மாவில் இருந்து தலைமுடி எவ்வளவு இலகுவாக வெளியேற்றப்படுமோ, அதுபோல் பித்அத் செய்யும் ஒருவன் இஸ்லாத்தில் இருந்து வெளியேறுவான்” அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி), ஆதாரம்: இப்னு மாஜா\nஎனவே சகோதர சகோதரிகளே நபி (ஸல்) அவர்களால் கடுமையாக எச்சரிக்கபட்ட இந்த பித்அத்களை நாம்\nதவிர்த்துக் கொள்வதோடு, மற்றவர்களுக்கும் இத்தீமைகளைப் பற்றி எடுத்துக் கூற வல்ல இறைவன் நமக்கு அருள்பாலிக்க இறைவனிம் பிரார்த்திப்போம்.\nFiled under அனாச்சாரங்கள், பித்அத்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய த��்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nஐயப்பனுடைய நண்பரான வாபர் முஸ்லிமா\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\n44 - நபித்தோழர்கள��ன் சிறப்புகள்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nரமலான் மாத சிறப்பு கோழி கஞ்சி… youtube.com/watch\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2300296", "date_download": "2019-07-18T01:32:14Z", "digest": "sha1:7YEYDWS2FWOLUFEKCUMUVWWRBAXPL7OD", "length": 20530, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "| கோமுகி ஆற்றின் மீது மேம்பாலம் கட்டும் பணி எப்போது! ...பூமி பூஜையுடன் நின்றதால் மக்கள் அதிருப்தி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விழுப்புரம் மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nகோமுகி ஆற்றின் மீது மேம்பாலம் கட்டும் பணி எப்போது ...பூமி பூஜையுடன் நின்றதால் மக்கள் அதிருப்தி\nபிரபல இளம் ஜோதிடருடன் ஸ்டாலின் மனைவி ஆலோசனை ஜூலை 18,2019\n'நீட்' விலக்கு மசோதா விவகாரம் : சட்டசபையில் சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் ஜூலை 18,2019\nஏரிகளை நீங்களும் தூர் வாரலாம் 10 நிபந்தனையுடன் அனுமதி தருது அரசு ஜூலை 18,2019\nகர்நாடகா ம.ஜ.த., காங்., கூட்டணி அரசு இன்று கவிழும்\nசெவ்வாய் கிரக 'நாசா' விண்கலத்தில் 'பெயர்' ஜூலை 18,2019\nகள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த சடையம்பட்டு கிராமத்தில் கோமுகி ஆற்றின் மீது 2.32 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி துவங்கிய நிலையிலேயே பூமி பூஜையோடு நின்று போனதால் அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nகள்ளக்குறிச்சி அடுத்த சடையம்பட்டு, மட்டிகைக்குறிச்சி, தோப்பூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மருத்துவம், கல்வி, தினசரி அலுவல் போன்ற முக்கிய தேவைகளுக்கு தினமும் கள்ளக்குறிச்சிக்கு வருகின்றனர். சடையம்பட்டு வழியாக கோமுகி ஆற்றினை கடந்தால் 6 கி.மீ., தொலைவிற்குள் கள்ளக்குறிச்சியை அடைய முடியும்.ஆனால் மழைக்காலங்களில் ஆற்றில் தண்ணீர் வரும் போது, இவர்கள் சோமண்டார்குடி, மோ.வன்னஞ்சூர், ரோடு மாமாந்துார் வழியாக 15 கி.மீ., துாரம் சுற்றிக் கொண்டு கள்ளக்குறிச்சி வரவேண்டும்.\nஇதனால் மழைக்காலங்களில் இப்பகுதி மக்கள் மிகவும் பாதிப்படைந்து வந்தனர். இவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த சில மாதங்களுக்கு முன் கச்சிராயபாளையம் சாலையிலிருந்து சடையம்பட்டு, மட்டிகைக்குறிச்சி வழியாக பாரத பிரதமரின் கிராம சாலைகள் திட்டம் சார்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணி துவங்கியது.அத்துடன் கடந்த மார்ச் 2ம் தேதி கோமுகி ஆற்றின் மீது உயர்மட்டம் பாலம் அமைக்கும் பணிக்காக 2.32 கோடி ரூபாய் மதிப்பில் பூமி பூஜை போடப்பட்டது. உடனடியாக பில்லர் போடுவதற்கான பள்ளங்கள் தோண்டப்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இவர்களின் நீண்ட கால தேவை உடனடியாக தீர்ந்துவிடும் என்ற கனவில் மிகுந்த எதிர்பார்ப்போடு பாலம் கட்டுமானப் பணி துவங்கி எப்போதும் முடியும் என எதிர்பார்த்து காத்திருந்தனர்.ஆனால், ஆற்றின் மீது உயர்மட்டம் பாலம் அமைப்பதற்கான பணிகள், பூமி பூஜை நடத்தப்பட்டதோடு எந்தவித முன்னேற்றமும் இன்றி அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது.\nஇந்தாண்டு மழைக்காலத்திற்குள் பணிகள் நிறைவடைந்து, புதிய பாலத்தில் ���ெல்லலாம் என நினைத்திருந்த மக்களுக்கு, பணிகள் கிடப்பில் போடப்பட்டது அதிர்ச்சியையும், அதிகாரிகள் மீது அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.இனியும் தாமதிக்காமல் பாலத்தின் பணியை விரைந்து துவங்கி முடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் அப்பகுதி மக்கள் காத்திருக்கின்றனர்.\nமேலும் விழுப்புரம் மாவட்ட செய்திகள் :\n1. அரசு கல்லுாரியில் கருத்தரங்கம்\n2. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கலெக்டர் தலைமையில் ஆலோசனை\n3. மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கும்விழா\n4. விளையாட்டு திடல் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு\n1. இரண்டாவது திருமணம் செய்தவர் கைது\n2. 'போக்சோ' சட்டத்தில் கைது\n3. பைக் மோதி பெண் பலி\n4. காதலியை கர்ப்பமாக்கி ஏமாற்றியவர் கைது\n5. மகள் மாயம்: தாய் புகார்\n» விழுப்புரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=133685&Print=1", "date_download": "2019-07-18T01:35:14Z", "digest": "sha1:J7ZQFGQC3AKRKFJTQAIZ6SBTFHYWW24R", "length": 10644, "nlines": 82, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "அரசியல்வாதிகளை புரட்டிப்போட்ட குரு பெயர்ச்சி| Dinamalar\nஅரசியல்வாதிகளை புரட்டிப்போட்ட குரு பெயர்ச்சி\nசென்னை : மகாராஷ்டிர முதல்வராக இருந்த அசோக் சவான் மற்றும் மத்திய அமைச்சராக இருந்த ராஜாவின் பதவி, ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக பறிக்கப்பட்டது. அதேபோல், ஆந்திர மாநில முதல்வராக இருந்த ரோசய்யா பதவி விலகினார். பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் மீண்டும் ஆட்சியை பிடித்தார். இதற்கெல்லாம் சமீபத்தில் நிகழ்ந்த குரு பெயர்ச்சியும் காரணம் என ஆன்மிகவாதிகள் கூறியுள்ளனர்.\nகடந்த (21ம் தேதி) ஞாயிறு அன்று குரு பெயர்ச்சி நடைபெற்றது. அப்போது, கும்ப ராசியில் இருந்த குரு பகவான் மீன ராசிக்கு மாறி, தற்போது ஆட்சி பலத்துடன் சஞ்சரித்து வருகிறார். நவக்கிரகங்களில் நல்லவரான குரு, மீன வீட்டில் ஆட்சி பலத்துடன் சஞ்சரிக்கும் போது நாட்டுக்கும், மக்களுக்கும் நலம் பயக்கும் பல நல்ல விஷயங்கள் நடைபெறும். கொடூரமான தீய செயல்கள், வன்முறைகள், பயங்கரவாத தாக்குதல்கள் குறைந்து, கோவில்கள் கட்டுவது, பள்ளிகள் கட்டுவது, தர்ம ஸ்தாபனங்கள் கட்டுவது போன்ற நல்ல பலன்கள் அதிகரிக்கும். வேஷம் போடுவோரின் செயல்பாடுகள் ஒழிந்து நல்லவர்களின் செயல்பாடுகள் வெளியுலகத்திற்கு தெரியவரும். அதேபோல், நாடு செழிப்புடனும், வளமுடனும் இருக்கும்.\nஇந்தக் காலகட்டத்தில் தேர்தல் நடந்தால், நல்லவர்களையே மக்கள் தேர்வு செய்வர். ஊழல் பேர்வழிகளை ஓரங்கட்டுவர். மக்கள் மனதில் புரட்சிகரமான, அதே நேரத்தில் நன்மைகளை அதிகரிக்கச் செய்யும் மாற்றங்கள் நிகழும். அந்த அடிப்படையில் பார்த்தால், பீகாரில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்திய, சட்டம் ஒழுங்கை சீர்படுத்திய, மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்ற முதல்வர் நிதிஷ்குமார் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகி உள்ளார். அவரது நல்லாட்சி தொடர மக்கள் ஓட்டளித்துள்ளனர்.\nஅதே நேரத்தில், குரு ஆதிக்கம் அதிகரிக்கும் போது, ஊழல் பேர்வழிகள் ஓரங்கட்டப்படுவார்கள் என்பதன் அடிப்படையில், இதுதொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான, மகாராஷ்டிர முதல்வராக இருந்த அசோக் சவானும், மத்திய அமைச்சராக இருந்த ராஜாவும் பதவி விலகியுள்ளனர். ஆந்திராவில் முதல்வராக ரோசய்யா பதவியேற்ற பின், தொடர்ந்து போராட்டங்களும், வன்முறைகளும் நடந்து வந்தன. முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் மற்றும் அவரது ஆதரவாளர்களாலும் கட்சிக்கும், ஆட்சிக்கும் நெருக்கடி ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. குரு சாதகமான நிலைக்கு வந்தால், நாட்டில் அமைதி நிலவும் என்பதன் அடிப்படையில், ரோசய்யா தானாகவே முன்வந்து பதவி விலக, அங்கு புதிய முதல்வராக கிரண்குமார் ரெட்டி பதவியேற்றுள்ளார். அதேபோல், கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பாவை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டாலும், குரு பெயர்ச்சி அவருக்கு சாதகமாக இருந்துள்ளதால், மேலிடத் தலைவர்கள் அவருக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து பதவியில் தொடர அனுமதித்துள்ளனர்.\nமக்களுக்கு நல்லது செய்ய நினைத்து அதற்கான வாய்ப்பு கிடைக்காமல் காத்திருந்தவர்களுக்கு எல்லாம் இப்போது பதவி வரும் வாய்ப்பு உள்ளதால், இதுவும் முதல்வர் மாற்றங்களுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. வரும் மே மாதம் வரை மேலும் பல மாற்றங்கள் நிகழ்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.\nவீட்டை விட்டு உடனே வெளியேறுங்கள் : மகன், மகளுக���கு எடியூரப்பா உத்தரவு(31)\nஊழல் தடுப்பில் எங்களைப் போல செயல்படுங்கள்: சோனியா \"அட்வைஸ்'(115)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2280358&Print=1", "date_download": "2019-07-18T01:31:45Z", "digest": "sha1:3DH52T3DEHH2BQXXVOTY2WRAWKQ7I35T", "length": 5733, "nlines": 82, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nமம்தாவை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு\nகோல்கட்டா: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.\nமத்தியில் ஆளும், பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து புதிய அரசு அமைக்கும் முயற்சியில், தெலுங்கு தேச தலைவரான, ஆந்திர முதல்வர், சந்திரபாபு நாயுடு இறங்கியுள்ளார்.\nஅதன்படி காங்., தலைவர், ராகுல்; தேசியவாத, காங்., தலைவர், சரத் பவார்; இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்கள், டி.ராஜா, ஜி.சுதாகர் ரெட்டி; லோக்தந்த்ரிக் ஜனதா தளத் தலைவர், சரத் யாதவ் பகுஜன் சமாஜ் தலைவர், மாயாவதி; சமாஜ்வாதி தலைவர், அகிலேஷ் யாதவ் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.\nஇந்நிலையில் இன்று கோல்கட்டா சென்று ஆளும் திரிணாமுல் காங். முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.தேர்தலுக்கு பிந்தை கருத்து கணிப்புகள் பா.ஜ. கூட்டணிக்கு சாதகமாக வந்துள்ள நிலையில் சந்திரபாபு நாயுடுவின் இந்த சந்திப்பு படலம் தொடர்கிறது.\nRelated Tags மம்தா சந்திப்பு சந்திரபாபு நாயுடு\nஅரசு ஊழியருக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு(15)\nஎதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க முடிவு(7)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2297854", "date_download": "2019-07-18T01:29:58Z", "digest": "sha1:ABKGUZC3YO4FE35YLW5BVMWH5FQEE5XU", "length": 24727, "nlines": 301, "source_domain": "www.dinamalar.com", "title": "தொடங்கியது தண்ணீர் சண்டை: பெண்ணுக்கு வெட்டு | Dinamalar", "raw_content": "\nதிருச்சியில் 690 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்\nஜூலை 18: பெட்ரோல் ரூ.76.18; டீசல் ரூ.69.96\nஉலக பணக்காரர் பட்டியல்; பில்கேட்சுக்கு 3ம் இடம்\nஇடைத்தரகர் ஜாமினை எதிர்த்து வழக்கு; இன்று விசாரணை\nகோவா: புதிய எதிர்க்கட்சித் தலைவர் காமத்\nஇஸ்ரேலுடன் ஏவுகணை ஒப்பந்தம் 1\nபெற்றோர் சண்டை; ஜனாதிபதிக்கு சிறுவன் கடிதம் 2\nமோடி வெற்றியை எதிர்த்து வழக்கு\nதொடங்கியது தண்ணீர் சண்டை: பெண்ணுக்கு வெட்டு\nபெண் அதிகாரி வீட்டில் கட்டுக்கட்டாக பணம், தங்கம் ... 146\nஅத்திவரதர் உற்சவம்: அர்ச்சகர்கள் - போலீசார் ... 63\nஓவர் த்ரோவுக்கு 6 ரன்களா\nஅத்திவரதரை இடம் மாற்ற வாய்ப்பில்லை 34\nசென்னை வந்தது தண்ணீர் ரயில் 39\nபெண் அதிகாரி வீட்டில் கட்டுக்கட்டாக பணம், தங்கம் ... 146\nதிருமணம் முடிந்த 24 மணி நேரத்தில் முத்தலாக் 76\nபயங்கரவாத அபாயம் : குறிவைக்கப்படுகிறதா தமிழகம்\nசென்னை: சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தண்ணீருக்காக இதுவரை சிறு சிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வந்தன. தற்போது அது அரிவாள் வெட்டில் முடிந்துள்ளது. சென்னையில் தண்ணீருக்காக நிறைய சண்டைகள் நடக்கும் என்பதற்கு இந்த சம்பவம் கட்டியம் கூறுகிறது.\nசென்னையின் எல்லை நாளுக்கு நாள் விரிந்துகொண்டே செல்கிறது. இங்கே, 600 க்கும் மேற்பட்ட ஐ.டி.,கம்பெனிகள், நுாற்றுக்கணக்கான விடுதிகள், ஓட்டல்கள், ஆண்,பெண் தங்கும் விடுதிகள், அடுக்கு மாடிகள் என்று சென்னையின் தண்ணீர் தேவை அதிகரித்து வருகிறது. இதனால், விடுதிகள் பல மூடப்படுகின்றன. ஹோட்டல்கள் சில அடைக்கப்பட்டுள்ளன.\nஐ.டி.,கம்பெனிகள் பல ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற பணித்துள்ளன.சென்னையின் தேவை ஒருநாளுக்கு 830 மில்லியன் லிட்டர் தண்ணீர். ஆனால், கிடைப்பது 550 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே. ஆக, ஒரு நாளுக்கு 280 மில்லியன் லிட்டர் தண்ணீர் தட்டுப்பாட்டுடன் தான் தற்போதைய சென்னை பெருநகர் தள்ளாடிக்கொண்டிருக்கிறது.\n4 ஏரிகள் வறண்டன :\nசென்னைக்கு குடிநீர் வழங்கும் சோழவரம், செம்பரம்பாக்கம், பூண்டி மற்றும் புழல் ஆகிய 4 ஏரிகள் வறண்டுவிட்டன. நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. பல இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் வறண்டுவிட்டன. மெட்ரோ வாட்டர் எனப்படும் மாநகராட்சி விநியோக நீருக்காக பகுதிவாரியாக மக்கள் வாரக்கணக்கில் காத்துக்கிடக்கின்றனர்.\nஅடுக்குமாடி குடியிருப்புகளில் பணம் ���ொடுத்து தனியார் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வருகிறார்கள். ஆரம்பத்தில் முறையான தொகைக்குத் தண்ணீர் கொண்டுவந்தவர்கள் மக்களின் தேவையும் எதிர்பார்ப்பும் அதிகமாகிவிட்டது எனத் தெரிந்ததும் இருமடங்கு விலையை ஏற்றிவிட்டார்கள்.\nஆனால், அடுக்குமாடி குடியிருப்புகளுக்காகச் சென்னைப் புறநகர்ப் பகுதி களிலிருந்து தான் தண்ணீர் கணிசமாக கொண்டுசெல்லப்படுவதால், அங்கே சுற்றுப்புறத்தில் வாழும் மக்களுக்குப் போதிய குடிநீர் இல்லை என்ற புகார்கள் கிளம்பியுள்ளன. எனவே, அவர்கள் நீரெடுக்க எதிர்ப்பு தெரிவிக்கிறறார்கள்.\nகுழாய்கள் மூலம் வீடுகளுக்குத் தினசரி தண்ணீர் வழங்கப்பட்டிருந்த முறை மாற்றப்பட்டுவிட்டது. 2 அல்லது 3 நாள்களுக்குத் தண்ணீரின் இருப்பைப் பொறுத்து விநியோகிக்கப்படுகிறது. பல இடங்களில் அதுவும் இல்லை. இதனால் மக்கள் வீதிக்கு வரத் தொடங்கிவிட்டார்கள்.\n4 குடங்கள் மட்டுமே :\nமாநகராட்சி குடிநீர் லாரிகளுக்கு சென்னையின் பலபகுதி மக்கள் மணிக்கணக்கில் காத்திருக்கிறார்கள். அப்படியே தண்ணீர் லாரி வந்தாலும் ஒரு வீட்டுக்கு நான்கு குடங்களில் மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால், தண்ணீர் பிடிக்கும் இடங்களில் எல்லாம் நெரிசல், கூச்சல், அடிதடி சண்டைகள் நடக்கின்றன.\nஇதனிடையே தண்ணீர் பிரச்னைக்காக, சென்னை அனகாபுத்துார் அமரேஷன் நகரில், தண்ணீர் பிரச்னையால், சுபாஷினி என்ற பெண்ணை கத்தியால் வெட்டிய சபாநாயகரின் கார் ஓட்டுநர் ஆதிமூல ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஏற்கனவே, முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவர் அப்பார்ட்மென்ட் ஒன்றில், தண்ணீர் பிரச்னையால், ஒரு பெண்ணை தாக்கிய சம்பவம் நடந்தது. இப்படி, தண்ணீருக்கான கலகங்கள், சண்டைகள் ஆங்காங்கே நடந்து வருகின்றன.\nஎனவே, தமிழக அரசு அவசர அவசியமாக இந்த தண்ணீர் பிரச்னையை கையாளாவிட்டால், கடுமையான குடிநீர், தண்ணீர் தட்டுப்பாடுகள் கலவரங்களாக வெடிக்க வாய்ப்புள்ளதையே மேற்கண்ட சம்பவங்கள் காட்டுகின்றன. இதை தடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உள்ளது.\nRelated Tags சென்னை தண்ணீர் கலவரம் அடிதடி சண்டைகள் விடுதிகள் மூடல்\nகேரளாவில் 47 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு(1)\nரயில்வே பல்டி: தமிழிலும் பேசலாம்(119)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n200 க்கும் ஐநூற��க்கும் க்கும் வோட்டை போட்டால் இப்படித்தான் இருக்கும் .\n.திராவிடன் ஆட்சி அடியோடு என்று ஒழியுமோ அன்றைக்குத்தான் இந்த நாட்டுக்கு விமோச்சனம் .\nகுளங்களை வெட்டிய ராஜராஜ சோழனை நினைப்போமா'கங்கை' கொண்ட சோழனை நினைப்போமா'கங்கை' கொண்ட சோழனை நினைப்போமா இல்லே தண்ணி பிடிக்கவோ \"தண்ணி' அடிக்கவோ போவோமா இல்லே தண்ணி பிடிக்கவோ \"தண்ணி' அடிக்கவோ போவோமா தமிழகத்தை நினச்சா பாவமா இருக்கு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பத��வு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகேரளாவில் 47 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\nரயில்வே பல்டி: தமிழிலும் பேசலாம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/category/breaking-news", "date_download": "2019-07-18T01:39:53Z", "digest": "sha1:NEORMCDGDV7F2ARO5MNO2R3FZCP5YRFY", "length": 15660, "nlines": 149, "source_domain": "www.tnn.lk", "title": "சிறப்புச் செய்திகள் | Tamil National News", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற போவது யார் பிரபல ஜோதிடர் பாலாஜிஹாசன் கணிப்பு\nவவுனியா குட்செட் வீதியில் மஸ்தான் ரேடர்ஸின் அடாவடி தொடர்கிறது\nவவுனியா கம்ஷிகாவின் திறமைகள் இதோ..\nவவுனியாவில் பிரபல தனியார் கல்வி நிலையத்தின் அசமந்தம்-பெண் பிள்ளைகளின் விபரம் வீதியில்\nவவுனியா புகையிரத விபத்தில் இளைஞன் பலி\nவவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய வாகனத்தை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nமாங்குளம் விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nவவுனியா CCTMS மாணவன் தேசிய ரீதியில் சாதனை\nA9 வீதி மாங்குளம் வாழ் மக்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில்\nஎன்னை இழிவு படுத்துகின்றனர் தமிழரசு கட்சியினர் என இன்று தந்தை செல்வா ஆதங்கம்\non: June 30, 2019 In: இலங்கை, சிறப்புச் செய்திகள்\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி. பொன்னம்பலத்தைவிட்டு விலகி சமஷ்டியை வலியுறுத்தி அந்தக் கோரிக்கையை முன்னெடுத்துச் செல்வதற்காகவே நான் இலங்கை தமிழரசுக் கட்ச...\tRead more\nவவுனியா குட்செட் வீதி இளைஞர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\non: May 28, 2019 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், வவுனியா\nவவுனியா குட்செட் வீதி இளைஞர்கள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை ஒன்றை விடுத்து பதாதைகளை வீதிகளில் அமைத்துள்ளனர் கடந்த உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற...\tRead more\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தா���்குதல்\non: May 24, 2019 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், வவுனியா\nஇன்று (24.05.2019) மாலை 6.30மணியளவில் வவுனியா புதிய பேருந்து நிலைய முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது இச்சம்பவம் பற்றி மேலும் அறியவருவதாவது இன்று மாலை புதிய ப...\tRead more\nவவுனியா சிறுவனை காப்பாற்ற உடன் உதவுங்கள்-தயவுசெய்து பகிருங்கள்\non: May 03, 2019 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள், வவுனியா\nவவுனியாவில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனைக்காப்பாற்ற உதவுங்கள். வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் ஆரம்பப்பிரிவில் தரம் ஜந்தில் கல்வி கற்று கடந்த வருடம் இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீ...\tRead more\nவவுனியாவில் சர்ச்சைக்குள்ளான எரிபொருள் நிலையத்தில் கலப்படம் இல்லை என்கிறது பகுப்பாய்வு அறிக்கை\non: April 10, 2019 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், வவுனியா\nவவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் கடந்த 02.04.2019 அன்று டீசலில் கலப்படம் உள்ளதாக வாடிக்கையாளரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினையடுத்து குறித்த எரிபொருள் நிலையத்தில் உள்ள...\tRead more\nவவுனியாவில் தனியார் கல்வி நிலையங்களுக்கு அதிரடி அறிவிப்பு கொடுத்த நகர பிதா\non: February 06, 2019 In: இலங்கை, கல்வி, சிறப்புச் செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள், வவுனியா\nவவுனியாவில் நகரபிதா தனியார் கல்விநிறுவனங்களுக்கு அதிரடி அறிவித்தல் வழங்கியுள்ளார் இது தொடர்பாக மேலும் அறியவருவதாவது இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் வவுனியா நகரமண்டபத்தில் நகரசபை எல்லைக்குள்...\tRead more\nவவுனியா நகரசபையினர் சட்டவிரோதத்திற்கு ஆதரவா..\non: January 18, 2019 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், தலைப்புச் செய்திகள், வவுனியா\nவவுனியா நகரசபையில் இன்று இடம்பெற்ற அவை கூட்டத்தில் வவுனியாவில் MGR சிலை வைப்பது தொடர்பாக விவாதம் இடம்பெற்றது இவ்விவாதத்தின் முடிவில் சிலை வைப்பதற்கு அனுமதி அளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்...\tRead more\nமுல்லையில் 16 வயது தமிழ் சிறுமியுடன் அகப்பட்ட இஸ்லாமிய இளைஞன்- பல திடுக்கிடும் தகவல்\non: January 18, 2019 In: இலங்கை, சிறப்புச் செய்திகள்\nநேற்று முன் தினம்(16.01.2019) ஆசிரியர் ஒருவர் திருகோணமலையில் இருந்து புல்மோட்டை வழியாக முல்லைத்தீவிற்கு பயணிக்கும் பேருந்து ஒன்றில் பயணித்துள்ளார் ���தன்போது திருகோணமலையில் இவருக்கு முன்பாக இர...\tRead more\nபுலம்பெயர் மக்களை ஏமாற்றும் வடக்கை சேர்ந்த சில அமைப்புக்கள்-ஓர் போராளியின் கண்ணீர் நிறைந்த குரல் இதோ\non: December 28, 2018 In: இலங்கை, சிறப்புச் செய்திகள்\nபுலம்பெயர்ந்து வாழும் முன்னால் போராளி ஒருவரின் அழுகுரல் இது கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இப்போராளி தற்சமயம் அவுஸ்திரேலியா நாட்டில் ஏதிலியாக வாழ்ந்து வருவதாக தெரிவித்த இவர் வடக்கில் இடம்பெற்றுக்...\tRead more\nவவுனியா எழு நீ விருதும்-சர்ச்சையும் ஓர் பார்வை\non: November 24, 2018 In: இலங்கை, கட்டுரை, சிறப்புச் செய்திகள், வவுனியா\nவவுனியா நகரசபையினால் நாடத்தப்படவுள்ள எழு நீ விருது பற்றிய விமர்சனங்கள் தான் இன்று சமூக வலைத்தளங்களில் பெரிதாக பேசப்படும் விடயமாக உள்ளது முதலில் நாம் இந்த விருது எவ்வாறு வழங்கப்படுகிறது என பா...\tRead more\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் உடலுறவு:நேரில் கண்ட மாணவர்கள்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nதனது மகனையே திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள தாயராகியுள்ள தாய்\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல�� (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/100767/", "date_download": "2019-07-18T00:51:49Z", "digest": "sha1:DYIHTVH47CXIEY3UHD2DIY2PFOCNWOKV", "length": 12994, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "விக்ராந்திற்கு படத்தை கொடுத்து அதற்கு திரைக்கதை வசனமும் எழுதிய விஜய்சேதுபதி – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nவிக்ராந்திற்கு படத்தை கொடுத்து அதற்கு திரைக்கதை வசனமும் எழுதிய விஜய்சேதுபதி\nவிக்ராந்த்தின் சகோதரர் சஞ்ஜீவ் இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் திரைக்கதை அமைத்து வசனத்தை எழுதியிருக்கிறார் விஜய் சேதுபதி. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பெறுவதற்காக பல்வேறு திறமையுடன் கடுமையாக உழைத்து வருபவர் நடிகர் விக்ராந்த். இவர் தற்போது வெண்ணிலா கபாடி குழு 2, சுட்டுப்பிடிக்க உத்தரவு, பக்ரீத் என பல படங்களில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து அவர் நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தை சஞ்ஜீவ் இயக்குகிறார்.\n2015 ஆம் ஆண்டில் விக்ராந்த் நாயகனாக நடித்த ‘தாக்க தாக்க’ என்ற படத்தை இயக்கிய பின்னர், சில ஆண்டுகள் கழித்து, நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்து அவரிடம் ஒரு கதையின் சுருக்கமான வடிவத்தைச் சொன்னதும் அக் கதையை கேட்டு பாராட்டினார் விஜய் சேதுபதி.\nஇது விக்ராந்திற்கு பொருத்தமாக இருக்கும் என்று சொல்லியதுடன், இதற்கு தான் வசனம் எழுதவா… என கேட்டாராம் விஜய் சேதுபதி. அவர் உள்ள வேலைப்பளுவின் மத்தியில் அது எப்படி சாத்தியம் என கேட்டாராம் விஜய் சேதுபதி. அவர் உள்ள வேலைப்பளுவின் மத்தியில் அது எப்படி சாத்தியம் என்று எண்ணிக் கொண்டிருந்த போது, அவரே கிடைக்கும் நேரங்களில் பணியாற்றலாம் என்று கூறுகிறார் படத்தின் இயக்குனர் சஞ்ஜீவ்.\nசொன்னபடி அவர் நடிக்கும் படங்களின் படபிடிப்பு முடிந்த பிறகு, இரவு நேரங்களில் என்னுடன் கதை விவாதத்தில் பங்கு கொண்டு, திரைக்கதையை மெருகேற்றியதுடன், வசனத்தையும் அவரே எழுதினார். ஏற்கனவே அவர் தயாரித்து, நடித்த ‘ஆரஞ்சு மிட்டாய்’ என்ற படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார் என்று தெரியும் என்றும் கூறினார் சஞ்ஜீவ்.\nஅதற்கு பிறகு அவர் நடிக்காத படத்திற்கு, மற்றொரு நாயகனுக்காக அவர் திரைக்கதை, வசனம் எழுதுவது என்பது இது தான் முதன் முறை. விக்ராந்தின் முன்��ேற்றத்திற்காக அவர் செய்திருக்கும் இந்த உதவிக்கு நாங்கள் இருவரும் வாழ்நாள் முழுவதும் நன்றி மறவாமல் இருப்போம் என்று மேலும் கூறினார் இயக்குனர் சஞ்ஜீவ்.\nTagstamil இயக்குனர் சஞ்ஜீவ் திரைக்கதை வசனமும் படத்தை கொடுத்து விக்ராந் விஜய்சேதுபதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஆடிப்பிறப்பு – தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆளுநரின் மக்கள் சந்திப்பு மன்னாரில் – 77 அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணம் மாநகர சபையின், தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் இலங்கை செல்லவுள்ளார்…\nஇனவாதத்தை தூண்டும் நோக்கில் விக்கினேஸ்வரன் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார்\nசீனாவில் சிறுவர் பாடசாலையில் கத்திக்குத்து தாக்குதல் – 14 குழந்தைகளுக்கு கடுமையான காயம்\nஉங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்… July 17, 2019\nஆடிப்பிறப்பு – தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் July 17, 2019\nகி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பு… July 17, 2019\nஆளுநரின் மக்கள் சந்திப்பு மன்னாரில் – 77 அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம்… July 17, 2019\nயாழ்ப்பாணம் மாநகர சபையின், தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு… July 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – ப��திர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaingerpress.blogspot.com/2012/11/blog-post_22.html", "date_download": "2019-07-18T00:30:30Z", "digest": "sha1:NHGIRZDRYW2LSM63M6MGXKCMSPZBUE3H", "length": 4387, "nlines": 52, "source_domain": "kalaingerpress.blogspot.com", "title": "கலைஞர் அச்சகம்: விளையும் பயிர்", "raw_content": "\nபடிப்பிற்கும், திறமைக்கும் வயது கிடையாது. எந்த வயதிலும் படிக்கலாம் எத்தனை வயதானாலும் படிக்கலாம் என்று பெரியவர்கள் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் திறமையை வெளிக்காட்ட வயது முக்கியமா முக்கியமில்லையா என்று கேட்டால் அதற்கு மட்டும் பதில் இவர்களிடமிருந்து எளிதில் வராது. அப்படியே வந்தாலும் மிகப் பெரிய யோசனைக்கு பிறகு தான் பதிலே.\nஅப்படிப்பட்ட கேள்விக்கு இந்த படத்திலிருக்கும் சிறுவனே பதில்.\nமயிலாடுதுறையில் நடந்த ஓர் திருமண நிச்சயதார்த்த விழாவில் தவில் ஆசிரியர் திரு. பாலசுப்ரமணியன் அவர்களின் எட்டு வயதே ஆன மகன்\nதிரு. முத்துகுமார் (எ) சரத் வாசித்த தவில் கச்சேரி தான் வெகுவிமர்சை.\nதிருமண நிச்சயத விழாவிற்கு வந்திருந்த விருந்தினர்கள். இந்த மணமக்களை பார்த்தார்களோ இல்லையோ இந்த சிறுவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தார்கள். இந்த விழாவில் விழாநாயகனாக விளங்கிய முத்துக்குமாரை பார்த்தாலே தெரியும். திறமைக்கு வயது முக்கியமா முக்கியமில்லையா\nஇனி சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ளும் சிறுவர்களிடம் சைக்கிள் உயரமே இல்லை நீ எப்படி கற்றுக்கொள்முடியும் என்று யாரும் கேட்க முடியாது.\nஏனென்றால் தவில் எடையே இல்லாத ஒருவன் தவில் வாசிக்கும் போது நான் சைக்கிள் உயரம் இருந்தால் தான் ஓட்டமுடியுமா என் எதிர் கேள்வி கேட்டாலும் கேட்பர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nPrabhaharan. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-july2017/33582-2017-07-31-08-47-57", "date_download": "2019-07-18T01:00:04Z", "digest": "sha1:FVQMZK7YEDWRDHNFOI72SP4P2Q5P4FCX", "length": 32122, "nlines": 254, "source_domain": "www.keetru.com", "title": "குஜராத் கோப்புகள் - மறைக்கப்பட்ட கோர வடிவங்கள்", "raw_content": "\nகாட்டாறு - ஜூலை 2017\nகுஜராத் கலவரம் - மோடிக்கு தொடர்பில்லையா\nகுஜராத் இனப்படுகொலை நடந்தது என்ன\nகுஜராத் : இனப்படுகொலை குற்றவாளிகள் - I\nநரேந்திர மோடிக்கு எதற்காக கருப்புக்கொடி காட்ட வேண்டும்\nகுஜராத் கலவரம் - 14 ஆண்டுகளை கடந்தும் ஆறாத ரணம்...\nகுஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா\nகுஜராத் இனப்படுகொலையை தூண்டியவர் மோடி\nகுஜராத் ‘கோத்ரா’ தீர்ப்பு - நாம் என்ன செய்யப் போகிறோம்\nஇந்தியா ஒரு போதும் குஜராத்தாக மாறி விடக்கூடாது\nஇஸ்லாமிய வெறுப்புகளுடன் புதிய இந்தியா...\nநடுவண் பட்ஜெட்: தமிழக முதல்வர் கோரிக்கைகளை ஏற்கவில்லை\nவைகோவுக்கு இராஜ துரோகி முத்திரைக் குத்தும் 124(ஏ) ஒழியட்டும்\nஈழத் தமிழர் ஏதிலிகள் முகாமில் படித்தும் வேலை வாய்ப்பு மறுக்கப்படும் இளைஞர்கள்\nஅறிவியல் தமிழ் வளர பெரியார் காட்டிய ஆர்வம்\nபார்ப்பன பயங்கரவாதி ஒப்புதல் வாக்குமூலம்\nஉயர்நீதிமன்றங்களில் தமிழில் வழக்காட தடைப்படுத்துவது என்ன நியாயம்\nஅரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை\nபிரிவு: காட்டாறு - ஜூலை 2017\nவெளியிடப்பட்டது: 31 ஜூலை 2017\nகுஜராத் கோப்புகள் - மறைக்கப்பட்ட கோர வடிவங்கள்\n‘குஜராத் கோப்புகள்: மறைக்கப்பட்ட கோர வடிவங்கள்’ என்ற பெயரில், பிரபல இதழியலாளர் ராணாஅயூப் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய நூலை, பாரதி புத்தகாலயத்தினர் தமிழில் வெளியிட்டுள்ளனர். ச.வீரமணி அவர்கள் தமிழில் மொழி பெயர்ப்பு செய்துள்ளார். நல்ல அட்டை வடிவமைப்புடன் நேர்த்தியாக வந்துள்ளது. பின் அட்டைப் படம் இன்றைய இந்திய அரசியல் எப்படி உள்ளது என்பதை விளக்குவதாக உள்ளது.\nதெஹல்கா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியரான இவர், 2010 ம் ஆண்டில் தன் உயிரையும் பணயம் வைத்து இந்த ஆதாரங்களைத் திரட்டி உள்ளார். 2001 ம் ஆண்டுமுதல் 2010ம் ஆண்டு வரை குஜராத் மாநிலத்தில் பணிபுரிந்த காவல்துறை மற்றும் உள்துறை உயர் அதிகாரிகளைப் பேட்டி கண்டு 2002 ல் நடந்த குஜராத் படுகொலைகள் மற்றும் போலி என்கவுண்டர்கள் குறித்து அவர்கள் மனம் திறந்து பேசியதை ரகசியமாகப் பதிவு செய்தார்.\nதன்னை அமெரிக்காவில் வாழும் இந்தியாவைச் சேர்ந்த ஒரு திரைப்பட இயக்குநர் எனக் கூறி தன் பெயரையும், தனது அடையாளத்தையும் மாற்றிக் கொண்டு, குஜராத்தின் முக்கியப் பிரமுகர்களைப் பேட்டி எடுத்து அதனைத் தனது ‘தெஹல்கா’ நிறுவனத்திடம் அளித்தார். அவர்கள் வெளியிட மறுத்துவிட்டனர். இதனை வெளியிட்டால் நாம் கொல்லப்படுவோம் என தெஹல்காவினர் தெரிவித்து விட்டனர்.\nஎனவே அவற்றையெல்லாம் தொகுத்து ஆங்கிலத்தில் ‘குஜராத் ஃபைல்ஸ்’ என வெளியிட்டார். இவரது புலனாய்வுக் கட்டுரைகளால் குஜராத்தின் அன்றைய உள்துறை அமைச்சரும் மோடியின் தளபதியுமான அமித்ஷா மற்றும் குஜராத் மாநிலத்தின் முக்கிய காவல்துறை அதிகாரிகள் அனைவரும் சிறை சென்றனர்.\nஇதழியல் துறையில் பணி செய்ய விரும்பும் இளம் பத்திரிக்கையாளர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு கையேடாக அமையும். தான் எடுத்துக் கொண்ட பணிக்காக தன்னை எப்படியெல்லாம் ரானா அயூப் அவர்கள் மாற்றிக் கொண்டு பல்வேறு அச்சுறுத்தல்களுக்கிடையே பணி செய்துள்ளார் என்பதும், தான் சார்ந்த சமூக மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்ற எதிரிகளிடம் பேசும் போது கூட, உணர்ச்சி வசப்படாமல் செய்தி சேகரித்துள்ளார் என்பதும் முற்போக்காளர்களும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் ஆகும்.\nஇந்துமதம் கட்டமைத்துள்ள பெண் அடிமைத்தனத்திற்குச் சிறிதும் குறைவில்லாமல் பெண்களை பர்தா என்னும் விலங்கு பூட்டும் இஸ்லாமிய சமூகத்திலிருந்து மிகப் பெரும் இதழியலாளராக உருவாகியுள்ள ரானாஅயூப் அவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். தமிழகத்தில் ஏ.சி அறையில் அமர்ந்து பொய்யை எழுதும் மோசமான பத்திரிக்கைகளுக்கு ஒரு பாடமாகும்.\nஎன்கவுண்டர்கள் பெரும்பாலும் 99 சதவீதம் பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, இஸ்லாமிய மக்கள் மீதும் நக்ஸலைட் என்று கூறி கம்யூனிஸ்ட்கள் அவர்களுக்கு ஆதரவான பழங்குடியின மக்கள் மீதும்தான் நடத்தப்பட்டுள்ளது. எங்காவது ஒரு இந்து மத வெறி இயக்கத்தைச் சார்ந்தவன் யாராவது என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனரா அல்லது அவர்கள் தவறே செய்யாத உத்தமர்களா அல்லது அவர்கள் தவறே செய்யாத உத்தமர்களா அப்பாவியான மக்களைக் கொன்ற எந்த மதவெறியனோ, பெருமுதலாளியோ எங்கேயாவது தண்டனைக்குள்ளாகி உள்ளனரா\nஇந்தியா முழுமைக்குமே என்கவுண்டர் என்பது அரசியல் பழிவாங்கலுக்காகவே நடைபெற்றுள்ளது. அதுபோலவே தான் குஜராத்த���லும் நடந்துள்ளது. சொராபுதீன் என்கவுண்டர் மற்றும் இஸ்ரத் ஜஹான் என்கவுண்டர் என பல என்கவுண்டர்கள் அரசியல் பழிவாங்கல், சமூதாய இயக்கங்களை மடைமாற்றம் செய்தல், மக்கள் கவணத்தை திசை திருப்புதல் ஆகியவற்றிற்குத்தான் பயன்பட்டுள்ளது.\nஇந்த நூலின் 14 ம் பக்கத்தில் “அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த, அமித்ஷா விற்கும், உயர் அதிகாரிகளுக்கும் இடையே என்கவுண்டர்கள் நடைபெற்ற சமயங்களில் நடந்த தொலைபேசி உரையாடல்களின் பதிவுகளாகும்.” மேலும்\n“என்கவுண்டர் என்ற பெயரில் அப்பாவிகளைக் கொன்று அவர்களைப் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்த வேண்டும் என்கிற கபடத்தனமான சதித்திட்டம்” என்று குறிப்பிட்டிருந்தது மாநிலக் குற்றப் புலனாய்வுத் துறையால் (சிஐடி) தரப்பட்ட அறிக்கை.\nசொராபுதீன் ஒரு சிறிய ரவுடி. அவர் குஜராத்தின் மிகவும் முக்கியமான காவல்துறையைச் சார்ந்த ஐபிஎஸ் அதிகாரியான அபய் சூடாசாமா என்பவருக்கு நெருக்கமானவர் என்று சொல்லப்படுகிறது. அபய்சூடாசாமா(ஹவாலா பணம் புளங்க கூடியவர்) என்ற அதிகாரி அமித்ஷாவிற்கு நெருக்கமானவர் என்ற பேச்சும் உண்டு. சொராபுதீன் போன்ற ரவுடிகளைத் தங்கள் அரசியல் சுயநலத்திற்கு பயன்படுத்திவிட்டு இரகசியம் வெளியே தெரியாமல் இருக்க இவர்களுக்கு லஷ்கர் இ தொய்பா என பெயரிட்டு கொலை செய்வது தான் இந்தியா முழுக்க அதிகார வர்க்கத்தின் செயலாகும்.\nஇந்த நூலின் 63 ம் பக்கத்தில் குஜராத் மாநிலத்தின் காவல்துறை கூடுதல் துணைத்தலைவர் ராஜன் பிரியதர்சி அவர்களின் நேர்காணலில் இருந்து “ஒட்டு மொத்த நாடும் அந்த என்கவுண்டர் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறது. அமைச்சரின் கட்டளைக்கிணங்க சொராபுதீனையும் துளசி பிரஜாபதியையும் அவர்கள் தீர்த்துக் கட்டினார்கள். இந்த அமைச்சர் அமித்ஷா இருக்கிறாரே, அவர் எப்பொழுதும் மனித உரிமையில் நம்பிக்கை இல்லாதவர். இந்த மனித உரிமை ஆணையங்கள் மீது எனக்கு எப்போதுமே நம்பிக்கை கிடையாது என்று அவர் எங்களிடம் சொல்வது வழக்கம்”\nஒரு மாநிலத்தின் உள்துறை அமைச்சரே என்கவுண்டர் செய்ய சொல்வதும் எனக்கு மனித உரிமை ஆணையங்கள் மீது நம்பிக்கை இல்லை என்பதும் ஜனநாயகத்தின் மீது பற்றுள்ள அனைவருக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல் ஆகும். இவர்கள் கையில்தான் இந்தியா சிக்கியுள்��து.\nமேலும் குஜராத்தின் உள்துறைச் செயளாலர் அசோக் நாராயணன், உளவுத் துறைத் தலைவர் ஜி.சி.ரெய்கர் ஆகியோரும் தங்களுடைய நேர்கானலில் சொராபுதீன், இஸ்ரத் ஜஹான் என்கவுண்டர் வழக்குகளில் அரசியல்காரணம் உள்ளது என்றும் அவர்கள் அப்பாவிகள் என்றும் பதிவு செய்கின்றனர். எனவே என்கவுண்டர்கள் மட்டுமல்லாமல் இங்கே தூக்குத் தண்டனைகளும் ஜாதி, மதம் பார்த்து வழங்கப்படுகிறது.\nஉலகத்தின் முன்பு வெட்கி தலைகுனியும் நிலையை இந்தியாவிற்கு ஏற்படுத்திய பல சம்பவங்களில் குஜராத்தில் நடந்த படுகொலைகளும் ஆகும். அதைப் பல அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் முன்னின்று நடத்தியதற்கான ஆதாரங்களை அவர்களிடமிருந்தே பெற்று, பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைக் காரணம் காட்டி மூன்று மாதங்களாக தொடர்ந்து வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, அதை இந்துக்களின் எழுச்சி என்று கொண்டாடிய மனித ரத்தம் குடிக்கும் மிருகங்கள்தான் இந்த காவிபயங்கரவாதிகள். ஆனால் கோத்ரா சம்பவமே காவல் துறை அதிகாரிகளால் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. 2002 ல் நடைபெற்ற கலவரத்தில் மோடியின் அமைச்சரவையில் குழந்தைகள் நலம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மாயா கோட்னானி யின் மருத்துவமனைக்கு அருகில் நரோடா பாட்டியா படுகொலைகள் நடைபெற்றன.\nகுஜராத்தின் உள்துறைச் செயலாளர் அசோக் நாராயணன் தனது பேட்டியில் “ பல சமயங்களில் அமைச்சர்கள் வீதிகளில் நின்றுகொண்டு, கூட்டத்தினருக்கு கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்தார்கள். நான் முதல்வர் (மோடி) அறையில் உட்கார்ந்திருந்தபோது அது போன்ற ஒரு நிகழ்வு நடந்தது” (பக்கம் 89, 90)\nமோடியின் அமைச்சரவையின் உள்துறைச் செயலாளரின் கூற்றே இப்படி இருக்கிறது. கலவரத்திற்கான முதல் குற்றவாளியாக மோடி கைது செய்யபட்டிருக்க வேண்டும். அல்லது மிகவும் யோக்கியமானவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் சங் பரிவார் மோடியை கட்சியிலிருந்து நீக்கியிருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை ஏனெனில் செய்யச் சொன்னதே ஆர். எஸ்.எஸ் தான்.\nபட்டேல் சமூகத்தின் இடஒதுக்கிட்டிற்காகப் போராடிய ஹர்த்திக் பட்டேல் தனது கையில் இருந்த வாளை உருவி, செய்தியாளர்களைப் பார்த்து, “நான் வெட்டிய கைகளின் எண்ணிக்கை எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா” என்று கேட்கிறார் மேலும் அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள், ஆர்.எஸ்.எஸ் மற்றும் வி.எச்.பி தவைர்கள் பேசிய பேச்சின் ஆதாரம் வெளியடப்பட்டது. கொத்துக் கொத்தாக ஒரு சமூகத்தையே கொலை செய்த அயோக்கியர்களின் கையில்தான் இன்று இந்தியாவே சிக்கியுள்ளது.\nநேற்று குஜராத் - நாளை இந்தியா\nகுஜராத்தை இந்துத்துவத்தின் சோதனைச் சாவடியாக பார்த்த ஆர்.எஸ்.எஸ் பிடியில்தான் இன்று இந்தியா சிக்கியுள்ளது. பெரியார், அம்பேத்கர் தொண்டர்கள், மார்க்சியவாதிகள் முன்பு மிகப் பெரிய சவால் எழுந்துள்ளது. தனது சொந்த கட்சியைச் சேர்ந்த மாநில உள்துறை அமைச்சராக இருந்த ஹரேன் பாண்ட்யா கொலை பற்றியும் சந்தேகம் எழுப்பியுள்ளார் அவரின் மனைவி ஜக்ருதிப்பென். தனக்குப் பிடிக்காதவக்ளைக் கொலை செய்துவிட்டுப் பழியை முஸ்லீம்கள் மீது போடுவது என்பதும் தனது அமைப்பைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களைக் கலவரத்தில் ஈடுபடுத்தி அதில் அரசியல் ஆதாயம் தேடுவதும் இந்த இந்துப் பாசிசக் கும்பலின் பாணி. இந்தப் பாசிசக் கும்பலிடம் இருந்து மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு நமக்கு உள்ளது.\n அனைத்தும் இந்து மத நம்பிக்கையை வைத்து, அதன் புராணக் கதைகளை வைத்து, சாதாரண மக்களை ஆயுதபாணிகளாக மாற்றுகிறார்கள். இவர்களை எந்த இந்து நம்பிக்கையை மக்களிடம் சொல்லி திரட்டுகிறார்களோ அந்த நம்பிக்கைகளை விமர்சனம் செய்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை தாங்கள் இந்துக்கள் அல்ல என்று முழங்க வைப்பதில்தான் நமது வெற்றி அடங்கியுள்ளது. இல்லை இது நாளை இந்தியா முழுவதும் நடக்கும்\nஆர்.எஸ்.எஸ் ஒரு கொலைகார அமைப்பு என்பதை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியும் இந்தியாவின் பிரதமர் ஒரு கொலைகாரர் என்பதையும் தெளிவாக விளக்கியும் வந்துள்ள ‘குஜராத் கோப்புகள்’ நூலை முற்போக்குவாதிகள் தங்களுக்கான அறிவாயுதமாகப் பயன்படுத்த வேண்டும்.\nநூல் அறிமுகம் - சி.இராவணன்\nகிடைக்குமிடம் - பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை,தேனாம்பேட்டை, சென்னை - 600018 விலை 170 பேச-044 - 24332424\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்��ந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80+%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-18T00:23:30Z", "digest": "sha1:NLNCZHZK3533SYIRX3BUJGJBU77PG4HI", "length": 10078, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nஇனி தமிழில் அஞ்சல் துறை தேர்வு - அரசியல் தலைவர்கள் வரவேற்பு\nதபால் தேர்வு ரத்து: தமிழில் நடைபெறும் என அறிவிப்பு \n\"பிஎஸ்என்எல், எம்டிஎன்எல்-ஐ மூடும் திட்டமில்லை\": மத்திய அமைச்சர் தகவல்\nமத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, ரவிசங்கர் பிரசாத் பொறுப்பேற்பு\n“தோல்விக்கு காரணம் காட்டவே இந்தக் குற்றச்சாட்டு ” - ரவிசங்கர் பிரசாத்\nராம்விலாஸ் பாஸ்வானின் மகனுக்கு வாய்ப்பு\nபாஜக சீட் ஒதுக்கவில்லை: காங்கிரஸில் இணைகிறார் சத்ருகன் சின்கா\nசத்ருகன் சின்ஹா தொகுதியை ரவிசங்கர் பிரசாத்துக்கு வழங்க பாஜக முடிவு\nஅயோத்தி பிரச்னையை மத்தியஸ்தர்கள் மூலம் தீர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவு\n“பாகிஸ்தானை மட்டுமே நம்புவாரா ராகுல்” - ரவிசங்கர் பிரசாத் கேள்வி\n“இது நாட்டு நலனுக்கானது அல்ல” - உ.பி கூட்டணி குறித்து ரவிசங்கர் பிரசாத்\nஆதார் - லைசென்ஸ் இணைப்பு விரைவில் கட்டாயமாக்கப்பட��ம் - ரவிசங்கர் பிரசாத்\nமுத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றம் - காங்., அதிமுக வெளிநடப்பு\n“இஸ்லாமிய மதத்தில் மட்டும் ஏன் தலையிட வேண்டும்” - முத்தலாக் விவாதம்\nயார் பஜனை நடத்த கேட்டாலும் கொடுத்துவிடுவீர்களா ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வழக்கில் நீதிமன்றம் கேள்வி\nஇனி தமிழில் அஞ்சல் துறை தேர்வு - அரசியல் தலைவர்கள் வரவேற்பு\nதபால் தேர்வு ரத்து: தமிழில் நடைபெறும் என அறிவிப்பு \n\"பிஎஸ்என்எல், எம்டிஎன்எல்-ஐ மூடும் திட்டமில்லை\": மத்திய அமைச்சர் தகவல்\nமத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, ரவிசங்கர் பிரசாத் பொறுப்பேற்பு\n“தோல்விக்கு காரணம் காட்டவே இந்தக் குற்றச்சாட்டு ” - ரவிசங்கர் பிரசாத்\nராம்விலாஸ் பாஸ்வானின் மகனுக்கு வாய்ப்பு\nபாஜக சீட் ஒதுக்கவில்லை: காங்கிரஸில் இணைகிறார் சத்ருகன் சின்கா\nசத்ருகன் சின்ஹா தொகுதியை ரவிசங்கர் பிரசாத்துக்கு வழங்க பாஜக முடிவு\nஅயோத்தி பிரச்னையை மத்தியஸ்தர்கள் மூலம் தீர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவு\n“பாகிஸ்தானை மட்டுமே நம்புவாரா ராகுல்” - ரவிசங்கர் பிரசாத் கேள்வி\n“இது நாட்டு நலனுக்கானது அல்ல” - உ.பி கூட்டணி குறித்து ரவிசங்கர் பிரசாத்\nஆதார் - லைசென்ஸ் இணைப்பு விரைவில் கட்டாயமாக்கப்படும் - ரவிசங்கர் பிரசாத்\nமுத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றம் - காங்., அதிமுக வெளிநடப்பு\n“இஸ்லாமிய மதத்தில் மட்டும் ஏன் தலையிட வேண்டும்” - முத்தலாக் விவாதம்\nயார் பஜனை நடத்த கேட்டாலும் கொடுத்துவிடுவீர்களா ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வழக்கில் நீதிமன்றம் கேள்வி\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiloviam.com/unicode/thodargalpage.asp?folder=sathya1&taid=6", "date_download": "2019-07-18T01:34:42Z", "digest": "sha1:FO5C3TRXLNIMLVUD2AOTHM2VG5GYX7DX", "length": 16279, "nlines": 85, "source_domain": "www.tamiloviam.com", "title": "Tamiloviam anbudan varaverkirathu / தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது [Tamil eZine]", "raw_content": "\nசுவீடனில் படிப்பு இலவசம். ஆங்கில மொழித்தேர்வு வேண்டாம்\nமனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே\nஈ���ப்பிரச்சினை - ஒரு பார்வை\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06 ஆகஸ்ட் 03 2006 ஆகஸ்ட் 10 2006 ஆகஸ்ட் 17 2006 ஆகஸ்ட் 24 2006 ஆகஸ்ட் 31 2006 செப்டெம்பர் 14 2006 செப்டெம்பர் 21 2006 செப்டெம்பர் 28 2006 அக்டோபர் 05 2006 அக்டோபர் 12 2006 அக்டோபர் 19 2006 நவம்பர் 02 2006 நவம்பர் 16 2006 நவம்பர் 23 2006 நவம்பர் 30 2006 டிசம்பர் 14 2006 டிசம்பர் 21 2006 டிசம்பர் 28 2006 ஜனவரி 04 2007 ஜனவரி 11 2007 ஜனவரி 18 2007 ஜனவரி 25 2007 பிப்ரவரி 08 2007 மார்ச் 01 2007 மார்ச் 08 2007 மார்ச் 15 2007 மார்ச் 22 07 மார்ச் 29 07 ஏப்ரல் 12 2007 ஏப்ரல் 19 2007 ஏப்ரல் 26 2007 மே 10 2007 மே 17 2007 மே 31 2007 ஜூன் 07 2007 ஜூன் 14 2007 ஜூன் 21 2007 ஜூலை 12 2007 ஜூலை 19 2007 ஆகஸ்ட் 08 2007 ஆகஸ்ட் 16 2007 செப்டெம்பர் 06 2007 செப்டெம்பர் 13 2007 செப்டெம்பர் 20 2007 செப்டெம்பர் 27 2007 அக்டோபர் 11 2007 அக்டோபர் 25 2007 நவம்பர் 08 2007 நவம்பர் 22 2007 நவம்பர் 29 2007 டிசம்பர் 13 2007 டிசம்பர் 20 2007 டிசம்பர் 27 2007 ஜனவரி 03 2008 ஜனவரி 10 2008 ஜனவரி 24 2008 பிப்ரவரி 07 2008 பிப்ர���ரி 21 2008 பிப்ரவரி 28 2008 மார்ச் 20 2008 ஏப்ரல் 03 2008 ஏப்ரல் 10 2008 மே 01 2008 மே 22 2008 மே 29 2008 ஜூன் 05 2008 ஜூன் 19 2008 ஜூன் 26 2008 ஜூலை 10 2008 ஜூலை 17 2008 ஜூலை 31 2008 ஆகஸ்ட் 07 2008 செப் 04 2008 செப் 18 2008 அக்டோபர் 9 2008 நவம்பர் 06 2008 நவம்பர் 13 2008 நவம்பர் 27 2008 டிசம்பர் 11 2008 ஜனவரி 1 2009 ஜனவரி 15 2009 பிப் 05 2009 பிப் 26 2009 மார்ச் 12 2009 ஏப்ரல் 2 2009 ஏப்ரல் 23 2009 மே 21 2009 ஜூன் 11 2009 ஜூலை 09 2009 ஜூலை 30 2009 ஆகஸ்ட் 06 2009 செப்டெம்பர் 10 2009 அக்டோபர் 29 09 டிசம்பர் 31 2009\nஎன்னை எழுதியவர்கள் - நிஜமாய் ஒரு காதல் கதை\n{இப்பகுதியை அச்செடுக்க} {இத்தொடரை அச்செடுக்க}\nஇந்தச் சமயத்தில் என்னுடைய முகவரி இதயம் சிறுகதைக் களஞ்சியத்தில் வெளியாகியிருந்ததால், நிறைய வாசகர்களிடமிருந்து எனக்குக் கடிதங்கள் வர ஆரம்பித்தன. அதில் லஷ்மி நந்தா என்ற வாசகி மிகவும் குறிப்பிடத்தக்கவர். அவர் ஒரு டாக்டர். ஒவ்வொரு கதையையும் அவர் போஸ்ட்மார்ட்டம் பண்ணி கடிதம் எழுதுவார். அவரிடமிருந்து பாராட்டு வாங்குவது கொஞ்சம் கஷ்டம்தான். கதையில் ஓட்டை இருந்தால் நெத்தியடியாய் சுட்டிக் காட்டுவார். பின்னர் ஒரு நாள் அவரை நேரில் சந்தித்த போது இளம் வயதிலேயே கணவரை இழந்தவர் என்பது அதிர்ச்சியாயிருந்தது.\nஅதற்கடுத்தபடியாகச் சொல்வதென்றால் பூவரசி, சாந்தி, விஜய். (3 பெயரையும் மாற்றி விட்டேன்)\nஇரண்டு பேர் சேர்ந்து இசையமைப்பதை, இயக்குவதை, கதை எழுதுவதை சர்வ சாதாரணமாய்ப் பார்த்திருக்கிறோம். ஆனால் இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து எனக்குக் கடிதம் எழுதுவார்கள். கையெழுத்து கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போலிருக்கும்.\nஅவர்கள் முதல் கடிதத்துக்கு நான் பதில் போட - \" வானத்திலிருந்து நிலவு இறங்கி வந்து, மெழுகுவர்த்தியை வாழ்த்தி விட்டுப் போனது போலிருக்கிறது \" என்று கவிதையாய் எனக்கு நன்றி சொன்னார்கள். ஒரு குட்டி எழுத்தாளனுக்கு இவ்வளவு மதிப்பும், மரியாதையுமா எப்படி நான் தொடர்ந்து எழுதாமல் போனேன் என்று இப்போது வருத்தப்படுகிறேன்.\nஅப்புறம், யோவ் ஜிகினா ரைட்டர், சமூகத்துக்குப் பிரயோஜனமா ஏதாவது எழுது என்று திட்டியவர். கடலூர் எங்கே இருக்கிறது, பொள்ளாச்சி எங்கே இருக்கிறது... அங்கிருந்து ஏதோ வேலையாய் இந்தப் பக்கம் வந்து தேடிப்பிடித்து என்னைப் பார்த்து விட்டுப் போன ஏந்தல் இளங்கோ. எழுதியிருக்கா விட்டால் இவர்களை எல்லாம் நான் சந்தித்திருக்கவே மாட்டேன்.\nஇருங்கள், காதல் கதையை விட்டு விட்டு எங்கேயோ போய் விட்டேன். அந்த பூவரசியும், விஜய்யும் ஒருவரை ஒருவர் ஆழமாகக் காதலிப்பதாக அடுத்து வந்த கடிதங்கள் சொல்லின. இருவர் வீட்டிலும் பயங்கர எதிர்ப்பு, நான்தான் அவர்களுக்கு உதவி வருகிறேன் என்று அவர்களில் மூத்தவர் சாந்தி எழுதியிருந்தார். பூவரசியும், விஜய்யும் நல்லபடியாய்க் கல்யாணம் செய்து கொள்ள உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் என்று என்னைக் கேட்டிருந்தார். அடக் கடவுளே, அப்போது எனக்கு வயசு இருபதைக் கூடத் தாண்டவில்லை என்பது அவர்களுக்குத் தெரியுமா\nரெண்டு வருஷம் முன்னால் விகடன் ஆபிசுக்கு ஒரு வேலையாய் போயிருந்தேன். ரிசப்ஷனில் காத்திருந்த போது அங்கே என்னைப் போலவே காத்திருந்த இன்னொருவர்- என் பெயரைக் கேட்டதும், \" உங்களை எனக்குத் தெரியுமே \" என்றார். \" நான் விஜய்யோட ·ப்ரெண்ட். அவர் உங்களுக்கு லெட்டரெல்லாம் போடுவாரே. விஜய் விகடன்லதான் வேலை பார்க்கிறார். அவருக்காகத்தான் காத்திட்டிருக்கேன். \" என்றார்.\nஅப்புறம் அங்கே வந்த விஜய்யை நேரில் சந்தித்தேன். மூன்று பேரும் விகடன் கேன்ட்டீனில் ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிட்டோம்.\nகை கழுவப் போகும் போது, தனியாய் வந்த விஜய்யின் நண்பரிடம், \" விஜய்க்கு கல்யாணம் ஆயிடுச்சா\n\" கல்யாணமாகி மூணு வயசில் ஒரு குழந்தை இருக்கு. \"\n\" இல்லை. சியாமளா. \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2008/11/29/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-07-18T00:25:12Z", "digest": "sha1:FMTYOKEFBTK7HV3RKYB3HIKMYSX4NICU", "length": 2680, "nlines": 41, "source_domain": "barthee.wordpress.com", "title": "அதிசயக் கார்! | Barthee's Weblog", "raw_content": "\nஜப்பானில் Nissan கார் தயாரிப்பாளர்கள் அதிசய கார் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளனர்.\nஇந்தக்காரின் Boddy பகுதி 360° திரும்பக்கூடியது. சக்கரங்கள் 90° திசை மறி திரும்பக்கூடியது. Parallel Parking க்கும் Reverse Parkingக்கும் மிக இலகுவான கார் இது. கூடவே ஓட்டுபவரின் முகத்தைப் பார்த்து ஆங்கிலத்திலும், ஜப்பான் மெழியிலும் கதைக்கக்கூடிய ஒரு ரோபோவும் உள்ளது.\nஎதிர்காலத்தில் உங்கள் முன் ஓடித்திரியப் போகின்றது இந்தக் கார்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/technology-news/exciting-offers-announced-by-oppo-mobiles-in-amazon/articleshow/67955819.cms", "date_download": "2019-07-18T01:32:01Z", "digest": "sha1:B3LRXRGOMUJBZTM3HM5FDZ57NII6OVEZ", "length": 14248, "nlines": 170, "source_domain": "tamil.samayam.com", "title": "Oppo Mobiles: ஒப்போ மொபைல்களில் அதிரடி ஆஃபர் அறிவிப்பு - exciting offers announced by oppo mobiles in amazon | Samayam Tamil", "raw_content": "\nகர்ப்பிணியை தொட்டில் கட்டி 4 கி.மீ. சுமந்து சென்ற அவலம்\nகர்ப்பிணியை தொட்டில் கட்டி 4 கி.மீ. சுமந்து சென்ற அவலம்WATCH LIVE TV\nஒப்போ மொபைல்களில் அதிரடி ஆஃபர் அறிவிப்பு\nஅமேசான் ஆன்லைன் விற்பனைத் தளத்தில் ஆஃபர் விலையில் சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் இன்று முதல் (பிப்.,12) வரும் 14ம் தேதிவரை 3 நாட்கள் அதிரடி ஸ்மார்ட்போன் எக்ஸ்சேஞ்ச் ஆப்பர்களை அறிவுத்துள்ளது.\nஒப்போ மொபைல்களில் அதிரடி ஆஃபர் அறிவிப்பு\nஅமேசான் ஆன்லைன் விற்பனைத் தளத்தில் ஆஃபர் விலையில் சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் இன்று முதல் (பிப்.,12) வரும் 14ம் தேதிவரை 3 நாட்கள் அதிரடி ஸ்மார்ட்போன் எக்ஸ்சேஞ்ச் ஆப்பர்களை அறிவுத்துள்ளது. ஒப்போ ஆர்15 புரோ, ஒப்போ ஆர்17, ஒப்போ ஆர்17 புரோ, ஒப்போ எஃப் 9 புரோ ஆகிய முன்னணி மாடல்கள் இந்த 3 நாட்கள் ஆஃபர் விலையில் விற்கப்படுகின்றன. இதுகுறித்த தகவல்களைப் பார்ப்போம்.\nகுவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 20 மெகா பிக்ஸல் கேமரா கொண்டது ஒப்போ ஆர்15 புரோ. விலை- 25,990.\nவிலை- ரூ. 45,990. இது 8 ஜிபி ராம் திறன் கொண்டது. டச் ஸ்கிரீன் அதிவேகத்தில் இயங்கும். உங்களது பழைய போன்களை 5000 ரூபாய் வரை எக்ஸ்சேஞ்சில் எடுத்துக் கொள்கிறது. இதன் ஸ்னாப் டிராகன் 710 பிராசஸர் ஒரே நேரத்தில் பல அப்ளிகேஷன்களை லேக் இல்லாமல் இயக்க உதவுகிறது.\nஇதன் விலை ரூ. 31,990. உங்களது பழைய போன்களை 5000 ரூபாய் வரை எக்ஸ்சேஞ்சில் எடுத்துக் கொள்கிறது.\nஒப்போ எஃப் 9 புரோ\nவிலை- ரூ. 21,990. 64 ஜிபி, 128 ஜிபி (ரூ. 23,990) என இரு வேரியண்ட்களில் இது வெளியாகியுள்ளது. ரு. 3000 வரை உங்களது பழைய போன்களை எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்ளலாம்.\nபட்ஜெட் பிரியர்கள் விரும்பும் ஸ்மார்ட்போன் இது. விலை- ரூ. 8,990. இதன் 2 ஜிபி ராம், 6.2 இன்ச் அகண்ட் திரை, 4230 எம் ஏஹெச் பாட்டரி உள்ளிட்டவை பலரை கவர்ந்துள்ளன.\nஇதன் 3 ஜிபி ராம் வேரியண்ட் ரூ, 10,990 விலையில் வெளியாகியுள்ளது.\nரூ. 1500 வரை இதில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் உள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தொழில்நுட்பம்\nChandra Kiraganam Time: அபூர்வ சந்திர கிரகணம் 149 ஆண்டுகளுக்கு பின் இன்று நிகழ்கிறது\nISRO: தொழில்நுட்பக் கோளாறு: கடைசி நேரத்���ில் நிறுத்தப்பட்ட சந்திரயான் 2\nAmazon Prime Day என்ற பெயரில் போலி இமெயில்\nJio, Airtel, BSNL, Vodafone.. உண்மையில் எந்த நெட்வொர்க் நல்லாயிருக்கு\nஒரு நாளைக்கு 5ஜிபி டேட்டா\nISRO: தொழில்நுட்பக் கோளாறு: கடைசி நேரத்தில் ந...\nAmazon Prime Day என்ற பெயரில் போலி இமெயில்\nஒரு நாளைக்கு 5ஜிபி டேட்டா ஜியோ வேற லெவல்..\nசந்திர கிரகணத்திற்கு பின் திறக்கப்பட்ட திருப்பதி கோவில்\nVideo: சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை தொட்டில் கட்டி 4 கி....\nஅத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி வரிச்சூர் செல்வத்துக்கு விவி...\nVideo: கும்பகோணம் பள்ளி தீ விபத்து: கண்ணீர் மல்க அஞ்சலி செலு...\nமும்பையில் கட்டடம் இடிந்து விபத்து\nVideo: தஞ்சையில் மாட்டு கொட்டகைக்குள் நுழைந்த முதலையால் பரபர\nசென்னை அருகே ஏ.டி.எம். இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி- மர்ம கும்பலை தேடும் போலீசா..\nஎஸ்.ஆர்.எம். மாணவர்கள் தற்கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்\nகுல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் விதித்த மரண தண்டனைக்கு தடை- சர்வதேச நீதிமன்றம் தீ..\nNew Education Policy: கமல்ஹாசன் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார் சூர்யா\nகுல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் விதித்த மரண தண்டனைக்கு தடை- சர்வதேச நீதிமன்றம் தீ..\nவயசானதுக்கு அப்புறம் நம்ம கிரிக்கெட் பிளேயர் எல்லாம் இப்படிதான் இருப்பாங்க போல...\nசீரியல் கதையான நிஜ வாழ்க்கை.. சின்னத்திரையை கலக்கும் புதிய காதல் ஜோடி..\nEpisode 24 Highlights: பிரேக் அப் செய்த சாக்‌ஷி- சுதந்திர பறவையான கவின்..\nபிறந்தது ஆடி- சேலம், கரூரில் களைகட்டிய தேங்காய் சுடும் விழா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஒப்போ மொபைல்களில் அதிரடி ஆஃபர் அறிவிப்பு...\nடிமிக்கி கொடுக்கும் ட்விட்டர் சிஇஓ 15 நாட்கள் கெடு விதித்த நாடா...\nவித்தியாசமாக நன்றி சொல்லி லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் முதியவர்\nSamsung Galaxy S10: பிளிப்கார்ட் வெளியிட்ட டீசர் - எதிர்பாராத வி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/category/editor-pages/page/3/", "date_download": "2019-07-18T00:24:55Z", "digest": "sha1:WRZMTZXLDJ2NJKLXEJDLWJM5JR4UHPMC", "length": 11733, "nlines": 109, "source_domain": "www.techtamil.com", "title": "அகம் ‌/ புறம் – Page 3 – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஅமேசான், ஆப்பிள், பேஸ்புக், கூகிள் ஆகியோரின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்யும் அமெரிக்கா\nடெக் மஹிந்திரா நிகர லாபம் 7.3% சரிவு\nமைக்ரோசாப்ட் உடன் கேம் ஸ்ட்ரீமிங் பிரிவில் கைகோர்க்கும் சோனி\nஅரசியல் ஆசிரியர் பக்கம் சமூகம் தேசியம் மருத்துவம் விஞ்ஞானம்\nவிண்வெளி அறிவியலில் ஒரு புதிய மைல்கல் \nகார்த்திக்\t Dec 22, 2016\nவிண்வெளி செய்தி: செயற்கைக் கோளை விண்ணில் ஏவிவிட்டு மீண்டும் பத்திரமாக பூமிக்கு திரும்பி வரும் ராக்கெட் (பொதுவாக இவை எரிந்து கடலில் விழும்) தயாரிப்பில் ஈடுபட்டு வரும் spaceX நிறுவனம் வெற்றிகரமாக இந்த வகை ராக்கெட் மூலம் செவ்வாய்க்கு செயற்கை…\n500ரூ , 1000ரூ ஒழிப்பு உங்களை எப்படி பாதிக்கும்\nகார்த்திக்\t Nov 8, 2016\nஇன்று, இந்த வருடத்துடன் உங்கள் கையில் உள்ள ஐநூறு , ஆயிரம் ரூபாய் நோட்டுகளை எப்படி வங்கியில் செலுத்துவது எனும் எண்ணம் உங்களுக்கு வந்திருக்கும் அதையும் தாண்டி உங்கள் தனிநபர் / குடும்ப பொருளாதாரத்தை இது எப்படி பாதிக்கும் என நீங்கள்…\nசூரிய குடும்பத்தில் நாளை ஐந்து கோள்களும் நேர்கோட்டில் சந்திக்கும்\nமீனாட்சி தமயந்தி\t Jan 20, 2016\nநாளை காலை சூரியக் குடும்பத்திலுள்ள சூரியனை சுற்றி வலம் வரும் ஒன்பது கோள்களில் ஐந்து கோள்கள் நேர்கோட்டில் சந்திக்க உள்ளன. சூரிய குடும்பத்தில் ஒன்பது கோள்களும் அதனதன் வட்டப்பாதையில் சூரியனை சுற்றி வந்து…\nவெற்றியைத் தழுவிய செயற்கை கோள்\nமீனாட்சி தமயந்தி\t Jan 18, 2016\nஅமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து அமைத்த சர்வதேச விண்வெளி ஆய்வகத்துக்கு ‘ஸ்பேஸ் எக்ஸ்’ ராக்கெட் மூலமாக பருவநிலை மாற்றத்தை ஆய்வுசெய்யும் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா முடிவு செய்தது. “ஸ்பேஸ்…\nபத்திரமாக திரும்பி வந்த பல்கன் -9 ராக்கெட் \nமீனாட்சி தமயந்தி\t Dec 24, 2015\nராக்கெட்டுகள் என்றாலே நினைவுக்கு வருவது அதிக நெருப்புடன் வெடித்து சிதறும் காட்சிகள் தான். இதுவரை விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட்டுகள் மலைகளிலோ அல்லது கடலிலோ மனிதர்களை பதிக்காத அளவிற்கே தரையிறக்க வழிகள் செய்யபட்டிருந்தது. ஆனால் பல கோடிகணக்கில்…\nபிளேஸ்டேஷன் VR மூலம் நாசாவின் விண்வெளி ரோபோக்களுக்கான பயிற்சி :\nமீனாட்சி தமயந்தி\t Dec 15, 2015\nVR நுட்பத்தினைக் கொண்டு பொழுதுபோக்குகளில் மட்டுமே செலவளிக்காமல் விஞ்ஞானம் போன்ற நுட்பத்தில் பயன்ப���ுத்தி நாசா விண்வெளியில் சாதித்து வருகின்றனர்.இதற்கு முன் ps 4 வீடியோ கேம்களை பயன்படுத்தி அதன் நுட்பத்தின் வழியாக இராணுவ வீரர்களுக்கு…\nதள்ளி நின்று தீயணைக்கும் ரோபோட்டுகள் :\nமீனாட்சி தமயந்தி\t Dec 14, 2015\nஆஸ்திரேலியாவின் அறிமுகமாகியுள்ள முதல் தீயணைக்கும் ரோபோட்டுகளான TAF 20 புல்டோசர்களை கொண்டு எரிந்து கொண்டிருக்கும் ஒரு கட்டிடத்திலிருந்து வரும் புகை மற்றும் நெருப்பினை மனித உயிர்களுக்கு எந்தவித ஆபத்துமின்றி பாதுகாப்பாக அணைக்கும்படி …\nபேஸ் டைரக்டர் உதவி கொண்டு சிறந்த காட்சிகளை படம் பிடிக்கலாம் :\nமீனாட்சி தமயந்தி\t Dec 11, 2015\nபெரும்பாலும் படபிடிப்பு நேரங்களில் நடிகர் நடிகைகள் தங்கள் பயிற்சி செய்து பார்த்த காட்சிகள், கேமரா முன் நடிக்க செல்கையில் உயிரோட்டமில்லாமல் போய் விடும் . அதனால் முந்தைய முறை அமைந்ததைப் போன்ற முக பாவனைகளை கொண்டு வர இயக்குனர்கள் அதிக…\nமிதி வண்டி ஓட்டி மின்சாரத்தைப் பெறுங்கள் :\nமீனாட்சி தமயந்தி\t Dec 11, 2015\nமனோஜ் பார்காவா என்பவர் ஒரு அமெரிக்க வணிகவியலாளர். ஆனால் இவரின் பிறந்த மண்ணான இந்தியாவிற்கு இன்றும் பல அரிய கண்டுபிடிப்புகளை வழங்கி கொண்டுதான் இருக்கிறார். தற்போது மிதிவண்டியின் மூலம் மின்சாரம் பெறும் யுக்தியை நம் நாட்டினருக்கு…\nநீாில் நடப்பது போல் உணர வைக்கும் காலணிகள் :\nமீனாட்சி தமயந்தி\t Dec 10, 2015\nஅதிதாஸ் நிறுவனமும் பெர்லே நிறுவனமும் அதன் காலணிகள் தயாரிப்பில் சுற்றுசூழலுக்கு தீங்கிளைக்காத ஒரு தயாரிப்பினை தர எண்ணி புதுவகை காலணி ஒன்றை அறிமுகபடுத்தி உள்ளது. இதனை உற்று நோக்கும்போது அதில் இரு முக்கியமான விஷயங்கள்…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/06232232/1007769/Tiruvannamalai-Annamalaiyar-temple.vpf", "date_download": "2019-07-18T00:24:03Z", "digest": "sha1:IQ5CRTJGRMGIKXFQYV6G2DNEPGXCO5XM", "length": 10829, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "அண்ணாமலையார் கோவிலில் மாவட்ட நீதிபதி சோதனை - பக்தர்கள் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅண்ணாமலையார் கோவிலில் மாவட்ட நீதிபதி சோதனை - பக்தர்கள் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு\nபதிவு : செப்டம்பர் 06, 2018, 11:22 PM\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், இரண்டாம் கட்டமாக, மாவட்ட நீதிபதி மகிழேந்தி, ஆய்வு மேற்கொண்டார்.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், இரண்டாம் கட்டமாக, மாவட்ட நீதிபதி மகிழேந்தி, ஆய்வு மேற்கொண்டார். அப்போது பக்தர்கள் செல்லும் தரிசனம் வழி, குடிநீர் வசதி, உண்ணாமுலையம்மன் சன்னதி, தங்க தேர் உள்ளிட்டவற்றை சோதனை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணாமலையார் கோவிலில், 15 இடைத்தரகர்கள் உள்ளதாகவும், இது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்படும் என கூறினார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"பழங்குடியினர் பட்டியலில் படுகர்களை சேர்க்க வேண்டும்\" - அ.தி.மு.க. உறுப்பினர் அர்ஜுனன் கோரிக்கை\nநீலகிரி மாவட்டத்தில், பூர்வகுடிகளான படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசுக்கு மாநிலங்களவை அ.தி.மு.க. உறுப்பினர் அர்ஜுனன் கோரிக்கை விடுத்தார்.\n\"கருத்துக் கேட்பு கூட்டத்தை ரகசியமாக நடத்துவதா\" - பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ராமகிருட்டிணன்\nபுதிய கல்வி கொள்கை குறித்த மண்டல அளவிலான கருத்துக் கேட்பு கூட்டம் வெளிப்படையாக அறிவிக்கப்படாமல், தனியறைக்குள் கடும் கெட���பிடிகளுடன் நடத்தப்படுவதாக தந்தை பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ராமகிருட்டிணன் குற்றம் சாட்டியுள்ளார்.\nஅனுமதி இல்லாத பார்களுக்கு சீல் : துணை ஆட்சியர் மாலதி அதிரடி\nபொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் அனுமதி இல்லாத பார்களூக்கு துணை ஆட்சியர் மாலதி சீல்வைத்தார்\nசிறுமியை காதலித்து ஏமாற்றிய இளைஞர் : போக்சோ சட்டத்தில் கைது\nகாதல் தோல்வியில் சிறுமி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால், காதலனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.\nசட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nசட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் வாகனங்களை பறிமுதல் செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\n\"ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசுடன் போராடுவேன்\" - ஏசி சண்முகம் பேச்சு\nஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசுடன் போராடுவேன் என வேலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் கூறியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/www.vikatan.com/news/general-news/159884-mansion-closed-beacause-of-water-crisis-in-chennai", "date_download": "2019-07-18T01:18:57Z", "digest": "sha1:ODWF3ONNSYJKD6ZPDZEUKGMQQNW3WEGH", "length": 8647, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "`பேச்சிலர்களின் சொர்க்கம் மூடப்பட்டது!’ - தண்ணீரின்றித் தவிக்கும் திருவல்லிக்கேணி | Mansion closed beacause of water crisis in chennai", "raw_content": "\n’ - தண்ணீரின்றித் தவிக்கும் திருவல்லிக்கேணி\n’ - தண்ணீரின்றித் தவிக்கும் திருவல்லிக்கேணி\nசென்னையில் தலைவிரித்தாடும் குடிநீர் பற்றாக்குறையின் எதிரொலியாக, திருவல்லிக்கேணியில் மேன்ஷன் ஒன்று மூடப்பட்டுள்ளது.\nதண்ணீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. சென்னை புறநகர் பகுதிகளிலிருக்கும் ஐ.டி நிறுவனங்கள், தண்ணீர் பற்றாக்குறையால், `நீங்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் அல்லது பெங்களூர் போன்ற இடங்களுக்கு மாறிச்செல்லுங்கள்’ என்று வலியுறுத்துவதாகத் தகவல் வெளியானது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுவதற்குக் காரணம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 3 ஆண்டுகளாகப் பருவமழை பொய்த்துவிட்டது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது.\nகுடிநீர் வழங்கும் ஏரிகளும் வறண்டதால், சென்னையின் குடிநீர் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மட்டுமின்றி, தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் சிரமத்துக்கு ஆளாகியுள்ளன. இதன் எதிரொலியாக, மேன்ஷன் ஒன்று மூடப்பட்டுள்ளது. பேச்சிலர்களின் அடைக்கலம் என்று கூறப்படும் திருவல்லிக்கேணி, மேன்ஷன்கள் நிறைந்த இடம். இங்குள்ள ஹெச்.ஹெச்.மேன்ஷன் 15-ம் தேதியிலிருந்து மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.\nஇந்த அறிவிப்பால், அங்கு தங்கியிருந்த 150-க்கும் அதிகமானோர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகினர். தற்போது, மேன்ஷன் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில், மேன்ஷன் மேனேஜர் சமத் பேசுகையில், ``இங்கு மொத்தம் 40 அறைகள் உள்ளன. அதில் ஒரு அறையில், 3 பேர் தங்கியிருக்கின்றனர். தலைக்கு 1,600 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. கடந்த 2 மாதமாகவே தண்ணீர் பிரச்னை நெருக்கடியைக் கொடுத்துவருகிறது.\nஇதைச் சமாளிக்க முயன்றோம். ஆனால், கடந்த ஒரு மாதமாகவே தண்ணீர் பஞ்சத்தை எங்களால் கட்டுபடுத்த முடியவில்லை. நான் இங்கு வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இப்படி நடப்பது இதுதான் முதல்முறை. தண்ணீர் லாரிக்காரர்களிடம் போன் செய்து கேட்டாலும், அவர்களும் வர தாமதிக்கின்றனர். இங்கிருப்பவர்களுக்கு எங்களால் பதில் சொல்ல முடியவில்லை. இப்போது, மேன்ஷனை மூடிவிட்டோம். பெரும் நஷ்டம்தான். வேறு தொழில்தான் செய்ய வேண்டும்” என்றார்.\n`சர்வாதிகார நடவடிக்கை என்ற பெயர் வந்துவிடக் கூடா���ு' - ஸ்டாலினின், 8 பேர் கமிட்டியால் கொதிக்கும் உடன்பிறப்புகள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkural.co.in/thirukural/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-07-18T00:53:06Z", "digest": "sha1:HNFX5K3AZVVF3MZQJGO4MRO3XE7LYKV5", "length": 12290, "nlines": 227, "source_domain": "thirukkural.co.in", "title": "குறிப்பறிதல் – குறிப்பு அறிதல் | Thirukural | திருக்குறள்", "raw_content": "\nதெரிந்து செயல்வகை – உணர்ந்து செய்க\nகுறிப்பறிதல் – குறிப்பு அறிதல்\nகுறிப்பறிதல் - குறிப்பு அறிதல்\nகூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்\nஒருவர் ஒன்றும் கூறாமல் இருக்கும்போது, அவர் முகத்தைப் பார்த்து என்ன நினைக்கிறார் என்பதை அறிய வல்லவன், எக்காலத்தும் வற்றாத கடல் சூழ்ந்த உலகத்திற்க்கு ஓர் அணிகலன் ஆவான்.\nஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்\nஒருவர் மனத்தில் உள்ளதைத் தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவரை, அடுத்தவர் மனக்கருத்தை புரிந்து உதவிகள் செய்து வாழ்ந்த நல்ல முன்னோர்களுக்கு சமமாக ஒப்பிடலாம்.\nகுறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்\nஒருவரின் முகக் குறிப்பைக் கொண்டே அவரது உள்ளக் குறிப்பை அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றலுடையவரை, எந்தப் பொறுப்பைக் கொடுத்தாவது துணையாக்கிக் கொள்ளவேண்டும்.\nகுறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை\nஒருவன் மனதில் கருதியதை அவன் கூறாமலே அறிந்து கொள்ள வல்லவரோடு மற்றவர் உறுப்பால் ஒத்தவராக இருந்தாலும் அறிவால் வேறுபட்டவர் ஆவர்.\nகுறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்\n(முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ளக்குறிப்பை உணரமுடியவில்லை என்றால், உறுப்புகளுள் சிறந்த கண்கள் இருந்தும் என்ன பயன்\nஅடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்\nதன்னை அடுத்தப் பொருளைத் தன்னிடம் காட்டும் பளிங்கு போல, ஒருவன் மனத்தில் இருப்பதை அவன் முகம் காட்டும்.\nமுகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்\nஒருவன் விருப்பம் கொண்டாலும் வெறுப்பு அடைந்தாலும் முகம் அதனை அறிந்து மலர்ந்தும் சுருங்கியும் காட்டும்; ஆகையால், அந்த முகம்போல அறிவு மிக்கது வேறு உண்டோ\nமுகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி\nமனத்தில் நிகழ்வதைக் குறிப்பால் உணர்ந்து, நேர்ந்த துன்பத்தைத் தீர்ப்பாரைப் பெற்றால், அவர் முகத்தைப் பார்த்து நின்���லே துன்பத்தை ஒழிப்பதற்குப் போதுமானது.\nபகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்\nகண்பார்வையின் வேறுபாடுகளை உணரவல்லவரைப் பெற்றால்( ஒருவனுடைய மனதில் உள்ள) பகையையும் நட்பையும் அவனுடைய கண்களே சொல்லி விடும்.\nநுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்\nயாம் நுட்பமான அறிவுடையேம் என்று பிறர் கருத்தை அறிபவரின் அளக்குங்கோல், ஆராய்ந்து பார்த்தால் அவனுடையக் கண்களே அல்லாமல் வேறு இல்லை.\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு\nCopyright 2009-2019 திருக்குறள் by திருவள்ளுவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/content/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-07-18T01:00:31Z", "digest": "sha1:XEAWBATAHQP2YQIJN7NNNHDNXPAIVTGG", "length": 27329, "nlines": 176, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "உயர் கல்வியில் அந்நிய முதலீடு... வலுக்கும் எதிர்ப்பு... | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nஉயர் கல்வியில் அந்நிய முதலீடு... வலுக்கும் எதிர்ப்பு...\nஉலக வர்த்தக அமைப்பின் சார்பில், சேவைக்கான பொது ஒப்பந்தத்தின்படி உயர் கல்வியில் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதல் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள உலக வர்த்த அமைப்பின் மாநாட்டில் ஒப்பந்தமாக நிறைவேற உள்ளது.\nஎனவேதான் மத்தியஅரசு உயர்கல்வி துறையில் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களையும், பல்கலைக்கழகங்களையும் அனுமதிக்க தீர்மானித்து, இதற்கான வழிமுறைகளை வகுக்க குழு ஒன்றை அமைத்துள்ளது. மத்திய அரசின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nகல்வியாளர்களும், சமூகநல ஆர்வலர்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் தமிழக ஆளுநர் ரோசய்யாவிடம் சமூகநல ஆர்வலர்கள், உயர் கல்வி துறையில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை அனுமதிக்க கூடாது என்றும், அப்படி ஒப்புதல் கொடுத்தால் நமது நாட்டின் கல்வி நிறுவனங்கள் பாதிக்கப்படுவதுடன் ஏழை மாணவர்கள் கல்வி கற்கமுடியாத நிலை ஏற்படும் என்றும், எனவே இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படக்கூடாது என்றும் கூறி மனு ஒன்றை அளித்துள்ளனர். இந்த மனுவை மத்திய அரசிடம் சமர்ப்பிப���பதாக தமிழக ஆளுநர் அவர்களிடம் உறுதி அளித்துள்ளார்.\nடிசம்பர் மாதம் நடைபெற உள்ள உலக வர்த்த அமைப்பின் மாநாட்டில் இந்தியா வழங்கியுள்ள ஒப்புதலானது, ஒப்பந்தமாக நிறைவேறினால், உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள 160 நாடுகளை சேர்ந்த கல்வி நிறுவனங்களும் இந்தியாவில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை தொடங்கக் கூடிய சூழல் உருவாகும்.\nஇந்த வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் நிச்சயமாக சேவை நோக்கத்தில் செயல்படாது. வர்த்தக நோக்கமே அதன் பிரதான அம்சம் ஆகும். இந்தியாவில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களே கட்டண கொள்ளையில் ஈடுபடும்போது, வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் சும்மா இருக்குமா\nதற்போதைய சூழ்நிலையிலேயே ஏழை மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு மிகவும் போராட வேண்டியிருக்கிறது. நிலைமை இவ்வாறு இருக்க, வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் இங்கு நுழைந்தால், பணம் இருந்தால் மட்டுமே உயர் கல்வி பெற முடியும் என்ற நிலை உருவாகி விடும். அரசு உயர்கல்வி நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் ஏற்படும். கல்வி முழுமையான ஒரு வணிக கட்டமைப்புக்குள் வந்து விடும். ஏழைகளால் கல்வியை கனவில் மட்டுமே காணமுடியும் என்கிற நிலை ஏற்படும்.\nதற்போது இந்தியாவில் கல்வி உதவிதொகை, மானியம், இடஒதுக்கீடு போன்ற அம்சங்கள் நடைமுறையில் உள்ளன. இந்த அம்சங்கள் இருப்பதால்தான் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஏழை மாணவர்களில் சிலர் உயர்கல்வியைப் பெற்று வாழ்வின் உயர் நிலைக்கு செல்ல முடிகிறது. இவையெல்லாம் காணாமல் போகக்கூடிய நிலையைத்தான் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தும்.\nகிட்டத்தட்ட எல்லா துறைகளிலும் அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டு விட்ட நிலையில், கல்வித்துறையில் அனுமதிக்கப்படாமல் இருந்தது. தற்போது அதற்கான கதவையும் மத்தியஅரசு திறந்துவிட தீர்மானித்துள்ளது.\nஅந்நிய நாட்டு கல்வி நிறுவனங்கள் இங்கு வந்தால் கல்வியின் தரம் சர்வதேச தரத்துக்கு உயரும் என்று சில கல்வியாளர்கள் கூறுகின்றனர். இப்படித்தான் ஆங்கில ஆட்சியாளர்களும் சொல்லி இந்தியாவில் மனப்பாட கல்வி முறையை திணித்துவிட்டு சென்றார்கள்.\nஅந்நிய நாட்டு கல்வி நிறுவனங்கள் இங்கு வந்தால் கல்வித்தரம் உயரும் என்பதற்கு எவ்வித அடிப்படையும் இல்லை. மாறாக கலாச்சார சீர்கேட்டை உருவாக்குவதற்கே அது வழிவகுக்கும். வெளிநாட்டு ஐடி நிறுவனங்கள் இந்தியாவிற்கு வந்த பிறகு எவ்வளவோ கலாச்சார சீர்கேடுகள் நிகழ்ந்து வருவதைக் காண்கிறோம். கல்விக்கூடங்கள் வாயிலாகவும் அந்த கலாச்சார சீர்கேடுகள் வரவேண்டும் என்பதைத்தான் ஆட்சியாளர்கள் விரும்புகிறார்களா\nஇந்த ஒப்பந்தம் தொடர்பாக இதுவரை பொதுமக்களுக்கு வெளிப்படையாக மத்திய அரசு தெரிவிக்க வில்லை. மத்திய அரசு நினைத்தால் ஒப்புதலை திரும்ப பெற முடியும்.\nஆனால் ஒப்புதல் ஒப்பந்தமாக நிறைவேற்றப்பட்டு விட்டால், அதை திரும்ப பெற முடியாது. எனவே மத்திய அரசு இந்த விஷயத்தில் மிக கவனமாக செயல்பட்டு ஒப்புதலை திரும்பப்பெற வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nவெற்றி பெறுவதற்கு அதிர்ஷ்டம் தேவையா\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nமுதலாளி என்பவர் ரெயில் என்ஜின்... தொழிலாளி என்பவர் ரெயில் பெட்டி...\nகாஃபி பயிரிடும் விவசாயிகளுக்கான காப்பீடு\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nதொழில் தொடங்குவதற்கான ஸ்வாட் அனலிசிஸ்\nஅடிக்கடி உயரும் டீசல் விலை... பாதிப்பைச் சந்திக்கும் சரக்கு வாகன தொழில்...\nவங்கி- & நிதி நிறுவனங்களில் கேட்பாரற்று முடங்கியிருக்கும் கோடிகள்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nதொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’\nஎல்இடி விளக்குகளை பொறுத்தி மின்சாரத்தை சேமிக்க திட்டம்\nகுறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய ‘அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்’ நிறைவேறுமா\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nகிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ‘கிராம வறுமை ஒழிப்பு சங்கம்’\nநல்ல வருமானம் தரும் பொக்கே தயாரிப்பு\nதடைகளை தகர்த்தெறிந்து தனது கனவுத் திட்டத்தை நிறைவேற்றிய ஒபாமா...\nசாப்ட்வ���ர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nஏர்கண்டிஷனிங் ஒரு இலவச பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nபின் தங்கிய பகுதிகளில் தொழில் வளர்ச்சியை உருவாக்கிய சிட்கோ ..\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nகிராம பொருளாதாரத்தை உயர்த்தும் கிராம வங்கிகள்..\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nடிரேட் மார்க் பெறுவது அவசியமா\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nரு.1,600 கோடியில் உடன்குடி அருகே புதிய துறைமுகம்... வேலைவாய்ப்பு பெருகும் வாய்ப்பு\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\n25 வயதை கடந்த ஒவ்வொருவருக்கும் ரூ 25 ஆயிரம் இலவசம்\nடிரேட் மார்க் பெறுவது அவசியமா\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nபுற்றுநோய் மருந்தின் விலை ரூ.1 லட்சமாக உயர்வு\nமுதலாளி என்பவர் ரெயில் என்ஜின்... தொழிலாளி என்பவர் ரெயில் பெட்டி...\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nதடைகளை தகர்த்தெறிந்து தனது கனவுத் திட்டத்தை நிறைவேற்றிய ஒபாமா...\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nஅடிக்கடி உயரும் டீசல் விலை... பாதிப்பைச் சந்திக்கும் சரக்கு வாகன தொழில்...\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’\nஎல்இடி விளக்குகளை பொறுத்தி மின்சாரத்தை சேமிக்க திட்டம்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nகுறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nகிராம பொருளாதாரத்தை உயர்த்தும் கிராம வங்கிகள்..\nகாஃபி பயிரிடும் விவசாயிகளுக்கான காப்பீடு\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவணிக உரிமையாளர்களுக்கா�� உயர்தர குறிப்புகள்\nஏர்கண்டிஷனிங் ஒரு இலவச பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/lifestyle/curious/2686-7?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-07-18T00:25:11Z", "digest": "sha1:DZKUX5MKELGXKJDSU6WWUVWIA4KYA6RC", "length": 5315, "nlines": 21, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ஹலோவினுக்கு மட்டுமல்ல வருடம் முழுதும் உண்ண உகந்தது பூசணிக்காய்! : 7 காரணங்கள்", "raw_content": "ஹலோவினுக்கு மட்டுமல்ல வருடம் முழுதும் உண்ண உகந்தது பூசணிக்காய்\nஆக்டோபர் முதல் டிசம்பர் வரை மிக அதிகமாக விளையும் பூசணிக்காய் உலகம் முழுதும் பிரசித்தமான மரக்கறிகளில் ஒன்று என்பதுடன் ஹலோவின் பண்டிகை என்றதும் முதலில் ஞாபகத்துக்கு வருவதும் இந்தப் பூசணிக்காய் தான். ஆனால் ஹலோவினுக்கான அலங்காரத்துக்கு மட்டுமான ஒன்று இது என நீங்கள் கருதினால் அது தவறாகும்.\nஏனெனில் மிகவும் ஊட்டச்சத்து உடைய இலையுதிர் காலத்தின் மிக முக்கியமான உணவு பூசணிக்காய் எனப்படுகின்றது. இதன் சதை, விதை மற்றும் எண்ணெய் என்பன மிக அதிக பயன்பாடு உடையவை என்பதுடன் எமது சுகாதரத்துக்குப் பலவகைகளில் உதவவும் செய்கின்றன. முழுதும் விட்டமின் A உடைய பூசணிக்காய் நாம் வயதாவதை மெதுவாக்கி என்றும் இளமையாக இருக்கச் செய்யும் எனப்படுகின்றது. இதன் விதைகள் மிக உயர்ந்த மட்ட ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் கொண்டிருப்பதால் புற்றுநோய்களைத் தடுக்கும் ஆற்றல் உடையது எனப்படுகின்றது. மேலும் இதன் ஃபைபர் நமது நெஞ்சில் சேரக் கூடிய கொலஸ்ட்ரோலைக் கட்டுப் படுத்தக் கூடியதாகும்.\nபூசணிக்காயை உணவில் அதிகளவில் சேர்த்துக் கொண்டால் நமது உடல் எடையைக் குறைக்க அது உதவும் எனப்படுகின்றது. பீட்டா கரோட்டேனே என்ற பதார்த்தத்தை அதிகளவு கொண்டுள்ள பூசணிக்காய் எமது உடலின் தோல்களில் உள்�� கலங்கள் பாதிப்படைவதைத் தடுக்கின்றது. இதனால் முகத்தில் சுருக்கம் போன்றவை ஏற்படாமல் தடுக்க முடியும். இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் அல்ஷெயிமர் போன்ற ஞாபக மறதி நோய்களையும் தடுக்க வல்லதாம்.\nபூசணிக்காய் சோஸுடன் கூடிய பாலை அருந்தினால் அது எமது களைப்பையும் மனச்சோர்வையும் போக்கி நல்ல மனநிலையைத் (mood) தரும் எனப்படுகின்றது. இதில் உள்ள மக்னீசியம் கோபம் மற்றும் அயர்ச்சியை நீக்கக் கூடியதாகும். இதில் உள்ள அதிகபட்ச விட்டமின் காரணமாகப் பார்வைத் திறன் அதிகரிக்கும் எனப்படுகின்றது. இதில் உள்ள ஃபைபர் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் இரத்த அழுத்தத்தைப் பேணி இதயத் துடிப்பைச் சீராக்குகின்றது. மேலும் எமது நோய் எதிர்ப்புத் தொகுதியான (immune system) இற்கும் பூசணிக்காய் உதவி புரிவது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1119857.html", "date_download": "2019-07-18T01:20:17Z", "digest": "sha1:IYRJBMGSIZMEIA635QX4JATP5SROUB4A", "length": 11893, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "லண்டன் விமான நிலையம் அருகே இரண்டாம் உலகப்போர் காலத்திய வெடிகுண்டு கண்டுபிடிப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nலண்டன் விமான நிலையம் அருகே இரண்டாம் உலகப்போர் காலத்திய வெடிகுண்டு கண்டுபிடிப்பு..\nலண்டன் விமான நிலையம் அருகே இரண்டாம் உலகப்போர் காலத்திய வெடிகுண்டு கண்டுபிடிப்பு..\nலண்டன் நகர விமான நிலையத்தின் அருகே தேம்ஸ் நதியில் உள்ள ஜார்ஜ் வி டாக் என்ற கப்பல் கட்டும் தளத்தில் நேற்று பணிகள் நடைபெற்றபோது, இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்திய வெடிகுண்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வெடிகுண்டு வெடிக்காத நிலையில் உயிர்ப்புடன் இருந்தது. எனவே, அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக அப்பகுதியைச் சுற்றி 214 மீட்டர் சுற்றளவுக்கு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, அப்பகுதியில் ஆட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லண்டன் நகர விமான நிலையம் மூடப்பட்டது. அருகில் உள்ள சில சாலைகளும் மூடப்பட்டன. பயணிகள் யாரும் விமான நிலையத்திற்கு வரவேண்டாம் என்றும் தங்கள் பயணம் தொடர்பாக சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டுக்கொள்ளலாம் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தகவல் அனுப்பினர்.\nஇதற்கிடையே, தேம்ஸ் நதியில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டை கடற்படை அதிகாரிகள் கைப்பற்றி பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யும் பணிகளைத் தொடங்கினர்.\nலண்டன் நகர விமான நிலையம் மூடப்பட்டதால் விமான சேவை பாதிக்கப்பட்டது.\nமேகாலயா சட்டமன்ற தேர்தல் – வாக்காளர் பட்டியலில் வினோத பெயர்கள்..\nமர்மமான இடத்தை பார்வையிடத் துடிக்கும் லட்சக்கணக்கான மக்கள் காரணம் என்ன\nராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது குழந்தை..\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட சிறைத்தண்டனை.\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\nபிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமீண்டும் ஒரு பிளவை சந்­திக்­கப்­போ­கின்­றதா அ.தி.மு.க\nசுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது “வீரமக்கள் தினம்” நிகழ்வு……\nபொள்ளாச்சி இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.56 லட்சம் பறித்த வாலிபர்..\nமர்மமான இடத்தை பார்வையிடத் துடிக்கும் லட்சக்கணக்கான மக்கள்\nராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது…\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட…\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\nபிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமீண்டும் ஒரு பிளவை சந்­திக்­கப்­போ­கின்­றதா அ.தி.மு.க\nசுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது “வீரமக்கள் தினம்”…\nபொள்ளாச்சி இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.56 லட்சம் பறித்த…\nஎன்னை ஏன் பிக் பாஸுக்கு கூப்பிட்டாங்க தெரியுமா: வனிதா\nஆசிரியை உயிரை பறித்த மினி லாரி – கணவர் கண் முன் பரிதாபம்..\nரூ. 10 லட்சம் பெறுமதியான தங்கூசி வலைகள் பள்ளிக்குடா கடற்கரையில்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகரும்புள்ளிகள் எளிதில் மறைய சில வழிகள்\nமர்மமான இடத்தை பார்வையிடத் துடிக்கும் லட்சக்கணக்கான மக்கள்\nராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது…\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட சிறைத்தண்டனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1121760.html", "date_download": "2019-07-18T00:54:23Z", "digest": "sha1:3ERGA3EKRBYDSHVAV7MNB2LYL6JLKJ6G", "length": 12839, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "எமக்கு இறுதியாக கிடைத்த இரண்டு ஜனாதிபதிகளும் கொழுக்கட்டையும் மோதகமுமாகவே உள்ளனர்…!! – Athirady News ;", "raw_content": "\nஎமக்கு இறுதியாக கிடைத்த இரண்டு ஜனாதிபதிகளும் கொழுக்கட்டையும் மோதகமுமாகவே உள்ளனர்…\nஎமக்கு இறுதியாக கிடைத்த இரண்டு ஜனாதிபதிகளும் கொழுக்கட்டையும் மோதகமுமாகவே உள்ளனர்…\nஎமக்கு இறுதியாக கிடைத்த இரண்டு ஜனாதிபதிகளும் கொழுக்கட்டையும் மோதகமுமாகவே உள்ளனர். உருவம் வேறாக இருந்தாலும் அவர்களின் செயற்பாடுகள் ஒன்றாகவே உள்ளதாக கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் இணைப்பாளர் லீலாவதி தெரிவித்தார்.\nஇன்று சனிக்கிழமை கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் இடம்பெறும் பகுதியில் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் விடய்தில் எவ்வித மாற்றத்தினையும் எதிர்பார்க்க முடியாது.\nஇரண்டு ஜனாதிபதியும் எமது பிள்ளைகள் தொடர்பில் மாறுபட்ட கருத்தையே தெரிவிக்கின்றனர். எமக்கு எமது பிள்ளைகளே வேண்டும். மாறாக அவர்களால் எமக்கு எவ்வித முடிவுகளையும் பெற்று தர முடியாதே உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.\nநாம் வீதி போராட்டத்தினை ஆரம்பித்து எதிர்வரும் 20ம் திகதி ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. இதுவரை எமக்கு உதவிய அனைத்து சிவில் அமைப்புக்கள், பொது மக்கள், வர்த்தகர்கள், அரசியல்வாதிகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றறோம்.\nஎதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாம் பாரிய அளவிலான போராட்டம் ஒன்றை செய்து ஐநாவிற்கு கேட்கும் வகையில் போராட்டத்தினை முன்னெடுக்க உள்ளோம். இதற்கு ஒத்துழைக்கும் வகையில் அனைத்து வர்த்தகர்கள், பொதுமக்கள், சிவில் அமைப்புக்களினுடைய ஒத்துழைப்பினையும் வேண்டி நிற்கின்றோம்.\nஅன்றய தினம் வடக்கில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடி எமது போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வேண்டுகின்றோம்.\nஇலங்கை விவகாரத்தைப் பாதுகாப்புச் சபைக்கு மாற்ற வலியுறுத்திய கஜேந்திரகுமார்…\nஅமைச்சர் அர்ஜூன ரணதுங்க யாழ். விஜயம்..\nராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது குழந்தை..\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட சிறைத்தண்டனை.\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\nபிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமீண்டும் ஒரு பிளவை சந்­திக்­கப்­போ­கின்­றதா அ.தி.மு.க\nசுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது “வீரமக்கள் தினம்” நிகழ்வு……\nபொள்ளாச்சி இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.56 லட்சம் பறித்த வாலிபர்..\nஎன்னை ஏன் பிக் பாஸுக்கு கூப்பிட்டாங்க தெரியுமா: வனிதா\nராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது…\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட…\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\nபிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமீண்டும் ஒரு பிளவை சந்­திக்­கப்­போ­கின்­றதா அ.தி.மு.க\nசுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது “வீரமக்கள் தினம்”…\nபொள்ளாச்சி இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.56 லட்சம் பறித்த…\nஎன்னை ஏன் பிக் பாஸுக்கு கூப்பிட்டாங்க தெரியுமா: வனிதா\nஆசிரியை உயிரை பறித்த மினி லாரி – கணவர் கண் முன் பரிதாபம்..\nரூ. 10 லட்சம் பெறுமதியான தங்கூசி வலைகள் பள்ளிக்குடா கடற்கரையில்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகரும்புள்ளிகள் எளிதில் மறைய சில வழிகள்\nபாலுணர்வு மாத்திரைகளுடன் ஒருவர் கைது\nராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது…\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட சிறைத்தண்டனை.\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1168840.html", "date_download": "2019-07-18T01:00:01Z", "digest": "sha1:RY45L47BXJULZC2LHUWDYJFGM2LVXVAM", "length": 9754, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "பிரபாகரனின் உருவச்சிலை அமைப்பதற்கான முயற்சி தோல்வி..!! – Athirady News ;", "raw_content": "\nபிரபாகரனின் உருவச்சிலை அமைப்பதற்கான முயற்சி தோல்வி..\nபிரபாகரனின் உருவச்சிலை அமைப்பதற்கான முயற்சி தோல்வி..\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த பிரதேசமான யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பகுதியில், பிரபாகரனின் உருவச்சிலையை அமைப்பதற்காக, வல்வெட்டித்துறை நகர சபை மு��்னெடுத்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\n67 வருடங்களாக தனிமையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண் இலங்கையில் நடந்த கொடூரம்..\nராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது குழந்தை..\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட சிறைத்தண்டனை.\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\nபிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமீண்டும் ஒரு பிளவை சந்­திக்­கப்­போ­கின்­றதா அ.தி.மு.க\nசுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது “வீரமக்கள் தினம்” நிகழ்வு……\nபொள்ளாச்சி இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.56 லட்சம் பறித்த வாலிபர்..\nஎன்னை ஏன் பிக் பாஸுக்கு கூப்பிட்டாங்க தெரியுமா: வனிதா\nராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது…\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட…\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\nபிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமீண்டும் ஒரு பிளவை சந்­திக்­கப்­போ­கின்­றதா அ.தி.மு.க\nசுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது “வீரமக்கள் தினம்”…\nபொள்ளாச்சி இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.56 லட்சம் பறித்த…\nஎன்னை ஏன் பிக் பாஸுக்கு கூப்பிட்டாங்க தெரியுமா: வனிதா\nஆசிரியை உயிரை பறித்த மினி லாரி – கணவர் கண் முன் பரிதாபம்..\nரூ. 10 லட்சம் பெறுமதியான தங்கூசி வலைகள் பள்ளிக்குடா கடற்கரையில்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகரும்புள்ளிகள் எளிதில் மறைய சில வழிகள்\nபாலுணர்வு மாத்திரைகளுடன் ஒருவர் கைது\nராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது…\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட சிறைத்தண்டனை.\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1173361.html", "date_download": "2019-07-18T00:58:06Z", "digest": "sha1:SSYXDXG5T27GMANVBC7MB2U2KUADOTB5", "length": 13013, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "பிள்ளையானை விடுதலை செய்யுமாறு உண்��ாவிரதம்..!! – Athirady News ;", "raw_content": "\nபிள்ளையானை விடுதலை செய்யுமாறு உண்ணாவிரதம்..\nபிள்ளையானை விடுதலை செய்யுமாறு உண்ணாவிரதம்..\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி, அவரை சுயமாக ஜனநாயகப் பாதையில் ஈடுபட வழிவிடுமாறு கோரி இன்று (25) அடையாள உண்ணாவிதரப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் நடைபெற்ற உண்ணாவிரப் போரட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், உப தலைவர் நா.திரவியம், கட்சியிருந்து உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கடந்த 2005 ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.\nஇந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவ அதிகாரியான மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.\nஇக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சிவநேசதுரை சந்திரகாந்தன் கடந்த 11.10.2015 அன்று கைதுசெய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதெற்காசியவின் சிறந்த சுற்றுலாத் தளமாக மாற்றப்படும் காலி..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது குழந்தை..\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிர��யைக்கு 20 வருட சிறைத்தண்டனை.\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\nபிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமீண்டும் ஒரு பிளவை சந்­திக்­கப்­போ­கின்­றதா அ.தி.மு.க\nசுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது “வீரமக்கள் தினம்” நிகழ்வு……\nபொள்ளாச்சி இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.56 லட்சம் பறித்த வாலிபர்..\nஎன்னை ஏன் பிக் பாஸுக்கு கூப்பிட்டாங்க தெரியுமா: வனிதா\nராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது…\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட…\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\nபிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமீண்டும் ஒரு பிளவை சந்­திக்­கப்­போ­கின்­றதா அ.தி.மு.க\nசுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது “வீரமக்கள் தினம்”…\nபொள்ளாச்சி இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.56 லட்சம் பறித்த…\nஎன்னை ஏன் பிக் பாஸுக்கு கூப்பிட்டாங்க தெரியுமா: வனிதா\nஆசிரியை உயிரை பறித்த மினி லாரி – கணவர் கண் முன் பரிதாபம்..\nரூ. 10 லட்சம் பெறுமதியான தங்கூசி வலைகள் பள்ளிக்குடா கடற்கரையில்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகரும்புள்ளிகள் எளிதில் மறைய சில வழிகள்\nபாலுணர்வு மாத்திரைகளுடன் ஒருவர் கைது\nராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது…\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட சிறைத்தண்டனை.\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/SLIM-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/47-234400", "date_download": "2019-07-18T00:56:45Z", "digest": "sha1:ZGBUCAJQXQHRG3OW2F6Z3FYUTE2VQ5G7", "length": 8603, "nlines": 87, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || SLIM - சந்தைப்படுத்தல் கல்வி நாடு முழுதும் விரிவாக்கம்", "raw_content": "2019 ஜூலை 18, வியாழக்கிழமை\nSLIM - சந்தைப்படுத்தல் கல்வி நாடு முழுதும் விரிவாக்கம்\n‘இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் (SLIM)’ சந்தைப்படுத்தல் கல்வியை நாட்டின் சகல பிரதேசங்களிலும் விரிவாக்குவதற்காக பல மாகாணக் கல்வி நிறுவனங்களுடன் கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த சில வருட காலப்பகுதிகளில் சந்தைப்படுத்தல் துறையில் நாடு பூராகவும் எழுந்துள்ள தேவை மற்றும் தொடர்ச்சியான அபிவிருத்தி என்பன நாட்டிலுள்ள மாணவர்களுக்கு மேலதிகமாக சென்றடைவதற்கும், சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலங்களில் சந்தைப்படுத்தல் கல்வியை வழங்குவதற்கும் SLIM பல மாகாண கல்வி நிறுவனங்களுடன் அர்த்தமுள்ள கூட்டாண்மைகளை உருவாக்கியுள்ளது.\nSLIM சந்தைப்படுத்தல் கல்வியை பரவலாக்கும் நோக்கை கொழும்பு வர்த்தகப் பகுதிக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாது, பொதுவாக, விசேடமாக உயர்கல்வியில் காணக்கூடிய மொழி ரீதியான தடைகளையும் குறைப்பதற்கு எத்;தனிக்கிறது. இந்தக் கண்ணோட்டத்திலேயே பிரதேசக் கல்வி நிறுவனங்களுடனான கூட்டாண்மை உருவாகியது.\nஅத்துடன், இந்த நிறுவனம், MIS (சிங்களத்தில் சந்தைப்படுத்தல்) மற்றும் MIT (தமிழில் மொழியில் சந்தைப்படுத்தல்) என்பனவற்றை அறிமுகப்படுத்துவதன் மூலம் சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலங்களில் பாடநெறிகளை ஆரம்பித்தது.\nஇவ்வகையில், சந்தைப்படுத்தல் கல்வியைத் தொடர ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு விரிவான அடைவை உறுதி செய்கிறது. தற்போது இந்தப் பாடநெறிகளுக்கு சேர்த்துக்கொள்ளப்படும் மாணவர்களின் தொகை உயர்வாக இருப்பது, SLIM யின் தேசிய நோக்கின் வெற்றிக்கு சான்று பகர்கிறது.\nஇந்தக் கல்வி விரிவாக்கம் சம்பந்தமாக கருத்துப் பகிர்ந்து கொள்ளும் போது, SLIM நிறுவனத்தின் தலைவர் சுரஞ்ஜித் சுவாரிஸ் பின்வருமாறு குறிப்பிட்டார். ‘SLIM தேசம் பூராகவும் உள்ள அனைத்து ஆர்வமுள்ள சந்தைப்படுத்துநர்களுக்கும் சந்தைப்படுத்தல் கல்வியை விரிவாக்கும் நோக்குடன் எப்போதும் புதிய விடயங்களை அறிமுகப்படுத்துவதற்கும் செயற்படுத்துவதற்குமான பாதையை உருவாக்குகிறது. SLIM நிறுவனத்தின் கல்வி மையங்கள் நாடு பூராகவும் பரந்திருப்பதால் அது இந்த நிறுவனத்திற்கும் ஒட்டுமொத்த சந்தைப்படுத்தல் சகோதரத்திற்கும் பெரும் பெறுமதி சேர்க்கின்றன.\nSLIM - சந்தைப்படுத்தல் கல்வி நாடு முழுதும் விரிவாக்கம்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணி���்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/meal-maker-cola_6591.html", "date_download": "2019-07-18T01:02:09Z", "digest": "sha1:W4CMPKCK767BTM7X7T5MAVTZDDRBCO2X", "length": 17226, "nlines": 252, "source_domain": "www.valaitamil.com", "title": "மீல் மேக்கர் கோலா | Meal Maker Cola", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சமையல் காரம்\nமீல் மேக்கர் கோலா(Meal Maker Cola)\nமீல் மேக்கர் - 100 கிராம்\nசின்ன வெங்காயம் - 10\nபொடியாக நறுக்கிய பச்சைக் கொத்துமல்லி - 2 டேபிள்ஸ்பூன்\nதேங்காய்த் துருவல் - அரை கப்\nபட்டை, சோம்புத்தூள் - அரை டீஸ்பூன்\nபொட்டுக்கடலை - ஒரு கப்\nமிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்\nரிபைண்ட் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு\n1. இரண்டு கப் தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்து அதில் மீல் மேக்கரைப் போட்டு ஊற வைக்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து தண்ணீரைப் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.\n2. சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பொட்டுக் கடலையை மிக்சியில் போட்டு அரைத்துப் பொடியாக்கி கொள்ளவும்.\n3. வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் வெங்காயத்தை வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும்.\n4. வெங்காயம் - தேங்காய் வதக்கல் ஆறியதும் மிக்சியில் போட்டு அரைக்கவும். தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும். அடுத்து தனியாக மீல் மேக்கரை நறுக்கி மிக்சியில் போட்டு அரைக்கவும்.\n5. அரைத்த மீல் மேக்கர், அரைத்த தேங்காய் விழுது, சோம்புப்பொடி, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக பொட்டுக்கடலை மாவு சேர்த்து, கொத்தமல்லி சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.\n6. பிசைந்த மாவை சிறு சிறு கோலா உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கோலா உருண்டைகளைப் போட்டு பொரித்து எடுக்கவும். இப்போது மீல் மேக்கர் கோலா தயார்.\nஇனி வீட்டிலேயே செய்யலாம் பானி பூரி...\nஉங்கள் கருத்துக��் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஇனி வீட்டிலேயே செய்யலாம் பானி பூரி...\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/203312?ref=category-feed", "date_download": "2019-07-18T00:39:54Z", "digest": "sha1:4OBU4PQDYDRLOHHKQ6AVA3OZAB7HYNCL", "length": 6879, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "ஜேர்மனியின் ஆயுத ஏற்றுமதி விவகாரம்: ஐரோப்பிய நாடுகள் கோரிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜேர்மனியின் ஆயுத ஏற்றுமதி விவகாரம்: ஐரோப்பிய நாடுகள் கோரிக்கை\nமத்திய கிழக்கு நாட்டிற்கு ஆயுதங்கள் ஏற்றுமதி மீதான தடையை நீக்குமாறு ஜேர்மனிக்கு, ஐரோப்பிய நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன.\nசான்சிலர் ஏஞ்சலா மெர்க்கலின் தலைமையிலான அமைச்சரவை ஏமன் போரில் நேரடியாக ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு ஆயுதங்களின் பாகங்களை ஏற்றுமதி செய்துள்ளது.\nஜேர்மன் அரசாங்கம் சவுதி அரேபியாவிற்கு ஆயுத விற்பனை ஏற்றுமதியை தடை செய்த இரண்டு வாரங்களுக்கு பின்னர் இந்த ஒப்புதல்கள் வந்துள்ளன.\nபத்திரிகையாளர் கஷோகி கொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து சவுதி அரேபியாவிற்கு ஆயுத ஏற்றுமதியை ஜேர்மன் அரசாங்கம் தடை செய்தது குறிப்பிடத்தக்கது.\nஜேர்மன் அரசின் இந்த தடை ஐரோப்பிய நாடுகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81_(%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-07-18T00:50:10Z", "digest": "sha1:S35VAILAGVP74WTOHEPDHQU6SDH4NNMD", "length": 7726, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆட்சியுடையது (மரபியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nb பின்னடைவான மாற்றுரு. *சந்ததியில் மரபணுவமைப்பு, 1 BB, 2 Bb, 1 bb *சந்ததியில் தோற்றவமைப்பு, 1 + 2 = 3 ஊதாப் பூக்கள்\nமரபியலில் ஆட்சியுடைது (dominance) என்றால், ஒரு தனி மரபணுவில் இருக்கக்கூடிய இரு வடிவங்களில் அல்லது மாற்றுருக்களில் ஒன்று, மற்றைய வடிவம் அல்லது மாற்றுருவின் மேல் ஆதிக்கம் செலுத்தி, அந்த மரபணுவினால் கட்டுப்படுத்தப்படும் இயல்பில், மற்றைய மாற்றுரு வெளிப்படுத்தக்கூடிய தாக்கத்தை மறைப்பதாகும்.\nஇரு மாற்றுருக்களைக் கொண்ட ஒரு இயல்பின் எளிமையான ஒரு முன்மாதிரியைப் பார்ப்போம். B,b என்பன பூவின் நிறத்திற்குக் காரணமான மரபணுவில் உள்ள இரு மாற்றுருக்கள் எனக் கொண்டால், அங்கே BB, Bb, bb என்னும் மூன்று வகையான மரபணுவமைப்புக்கள் தோன்றலாம். இவற்றில் Bb என்ற இதரநுக மரபணுவமைப்பானது, BB என்ற சமநுக மரபணுவமைப்பின் இயல்பையே தனது தோற்றவமைப்பில் வெளிக்காட்டுமாயின், B மாற்றுரு, b மாற்றுருவுக்கு ஆட்சியுடையது எனலாம். இங்கே பூவில் ஊதா, வெள்ளை என்ற இரண்டே வைகையான நிறங்களைக் கொண்ட தோற்றவமைப்புக்களே உருவாகும். ஊதா நிறமானது வெள்ளை நிறத்திற்கு ஆட்சியுடைய நிறமாக உள்ளது. இந்நிலையில் b மாற்றுரு, B மாற்றுருவுக்கு பின்னடைவானது எனக் கூறுவோம்.\nநடைமுறையில் ஆட்சியுடைய அலகானது ஆங்கில எழுத்தாலும், பின்னடைவான அலகானது ஆங்கில சிறிய எழுத்தாலும் குறிக்கப்படுகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 07:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-43330408", "date_download": "2019-07-18T01:32:41Z", "digest": "sha1:VGFWC6HLAGWBYRFBMLDLLIFNRBBKIPPG", "length": 15940, "nlines": 133, "source_domain": "www.bbc.com", "title": "’பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் நடத்திய பெண்கள்’ - BBC News தமிழ்", "raw_content": "\n’பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் நடத்திய பெண்கள்’\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதனது 15 வயதில் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று காந்தியடிகளை தன் மன திடத்தால் வியக்க வைத்த தில்லையாடி வள்ளியம்மை தொடங்கி, இன்று அன்றாட வாழ்க்கையில் பல இன்னல்களையும், எதிர்ப்புகளையும் சர்வசாதரணமாய் எதிர்கொண்டு அடுத்தடுத்த மைல்கற்களை நோக்கி நடந்து கொண்டிருக்கும் அனைத்து பெண்களுமே கொண்டாடப்பட வேண்டியவர்கள். பெண்கள் தினம் மட்டுமல்ல ஒவ்வொரு நாளுமே பெண்களுக்கான தினம்தான்.\nஅந்த வரிசையில் பெண்களால் நிகழ்த்தப்பட்ட பல சாதனை சம்பவங்களும், பெண்கள் பெருமை கொள்ளும் படி நடந்தேறிய சில சம்பவங்களையும் இங்கே தொகுத்து வழங்குகிறோம்.\nஇந்தியாவின் முதல் பெண் மருத்துவர். புதுக்கோட்டையில் பிறந்தவர். சிறு வயதிலேயே பெண்களை திருமணம் செய்து கொடுக்கு��் வழக்கம் உடைய காலத்தில் அதை எதிர்த்து ஆண்கள் கல்லூரியில் ஒரே பெண்ணாய் உயர்கல்வி பயின்றார்.\nதேவதாசி முறையையும், குழந்தை திருமணத்தையும் ஒழிக்க பாடுபட்டவர்.\nகல்வி என்பது பெண்களுக்கு எத்தனை முக்கியம் என்பதை உணர்த்திய முத்துலட்சுமி ரெட்டி, பெண் சமத்துவத்திற்கும் பாடுபட்டவர். முத்துலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை புரட்டிப் பார்த்தால் பெண்கள் அனைவருமே பெருமை கொள்ள வேண்டியவர்கள் என்பதை மறுக்க இயலாது\nசர்லா தக்ரால் - முதல் பெண் விமானி\nபெண் சாதனையாளர்களை பற்றியும், பெண்களால் நாம் பெருமை அடைந்த தருணங்களை பற்றியும் பேசும்போது நம்மால் சர்லா தக்ரலைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது. விமானிக்கான உரிமத்தை பெற்ற முதல் இந்திய பெண்மணி என்ற சிறப்பை பெற்றவர் சர்லா தக்ரால்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\n’இரும்பு மனுஷி’ என்று அறியப்படும் இந்திரா இந்தியாவின் முதல் பெண் பிரதமர் என்ற சிறப்பை பெற்றிருப்பதை தாண்டி, இந்திய அரசியலில் அதிர வைக்கும் பல முடிவுகளை எடுத்த அவரின் அரசியல் ஆளுமை இன்றளவும் வியக்கதக்க ஒன்றே.\nஉள்ளத்தின்உறுதியே ஊன்றுகோல்: தடைகளை தகர்த்த பூர்ணிமா\nவிண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய பெண்மணி கல்பனா சாவ்லா. 1997ஆம் ஆண்டு அவர் விண்வெளிக்குச் சென்றார்; இன்று அவர் உயிரோடு இல்லை என்றாலும் அவரின் சாதனை இந்திய பெண்கள் அனைவருக்கும் ஒரு உத்வேகத்தை அளித்தது என்று சொன்னால் அது மிகையாகாது.\n’மங்கள்யான்’ என்ற விண்கலத்தை செவ்வாய்கிரகத்திற்கு அனுப்பி சாதனை படைத்தது இந்தியா என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று ஆனால், அதில் பணியாற்றிய பெண் விஞ்ஞானிகளை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பெரும்பாலும் விண்வெளி தொடர்பான துறைகளில் ஆண்களே ஆதிக்கம் செலுத்துவர் என்ற கூற்றை மாற்றியவர்கள் அவர்கள்.\nபடத்தின் காப்புரிமை ASIF SAUD\nImage caption செவ்வாய்கிரகத்திற்கு விண்கலத்தை ஏவும் திட்டத்தில் பணிபுரிந்த பெண் விஞ்ஞானிகள்.\nவிண்ணையும் வசப்படுத்தும் இஸ்ரோ பெண் விஞ்ஞானிகள்\nசெவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக விண்கலத்தை செலுத்திய பெருமையுடன் அதில் பெண் விஞ்ஞானிகளின் பங்கு முக்கியமானவை என்பது பெருமை தரும் தருணமாகவே உள்ளது. இந்த சாதனைக்கு பிறகு பிபிசியிடம் பேசிய இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானியான அனுராதா இஸ்ரோவில் பணிபுரியும் 16,000 ஊழியர்களில் 20-25 சதவீதம் பெண்கள் என்ற கருத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டதையும் நாம் நினைவில் கொள்ளலாம்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nசமீப காலங்களில் விளையாட்டுத்துறையில் பெண்களின் சாதனை அதிகரித்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம், சாய்னா நேவால், பி.வி.சிந்து, மித்தாலி ராஜ் என பட்டியல் நீண்டு கொண்டே போகும் வேளையில் தமிழக பெண்கள் கால்பந்து அணி தேசிய கோப்பையை வென்று சாதனைப் படைத்துள்ளது. தடைகளை தாண்டி சாதிக்க முயலும் பெண்கள் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டே.\nதமிழகத்தின் தென் மாவட்டமான திண்டுக்கல் மாவட்டத்தில், கால்பந்து வீராங்கனையாக தனது விளையாட்டு வாழ்க்கையை துவக்கிய ரூபா தேவி, 2016-ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஜனவரி மாதத்தில் சர்வதேச கால்பந்து சம்மேளமான ஃபிஃபாவின் நடுவராக நியமிக்கப்பட்டது தமிழகத்திற்கு பெருமைமிக்க தருணம் மட்டுமல்ல எளிய குடும்பத்தில் பிறந்து விளையாட்டுத் துறையில் சாதிக்க துடிக்கும் பலருக்கும் இவர் ஒரு உத்வேகம் குறிப்பாக பெண்களுக்கு.\nரூபா தேவி: வேடிக்கை பார்த்த சிறுமி, கால்பந்து வீராங்கனை, பின் ஃபிஃபா நடுவர்\nநிர்மலா சீதாராமன் - முதல் முழுநேர பெண் பாதுகாப்புத் துறை அமைச்சர் என்ற சிறப்பை பெறும் நிர்மலா சீதாராமன், தமிழகத்தை சேர்ந்தவர் என்பது கூடுதல் பெருமை. வலிமைவாய்ந்த துறைகளில் ஒன்றாக கருதப்படும் பாதுகாப்பு துறைக்கு பெண் அமைச்சர் என்பது பெண்களுக்கு பெருமை சேர்க்கும் தருணம் என்றே கூறலாம்\nஇலங்கை: புதிய சட்டம் ஒழுங்கு அமைச்சர் நியமனம்\nபலூனில் நிரப்பப்பட்டது ஆண் விந்தா\nபிரிட்டன்: முன்னாள் ரஷ்ய உளவாளியை கொல்ல நச்சு வேதிப்பொருள்\nயார் இந்தப் பெரியார்: அவர் விட்டுச் சென்ற செல்வம் என்ன\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/24_78.html", "date_download": "2019-07-18T01:12:56Z", "digest": "sha1:YRAJONPH7RD3LZ3JI6XDPW6WGKJ25EXV", "length": 15420, "nlines": 99, "source_domain": "www.tamilarul.net", "title": "திருமலை இளைஞனுக்கு மரண தண்டனை தீர்ப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / திருமலை இளைஞனுக்கு மரண தண்டனை தீர்ப்பு\nதிருமலை இளைஞனுக்கு மரண தண்டனை தீர்ப்பு\n15 வயதுக்குக் குறைந்த சிறுமியொருவரை, கர்ப்பிணியாக்கிக் கொலை செய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டிருந்த திருகோணமலை இளைஞனை, குற்றவாளியாக இனங்கண்ட, திருகோணமலை ​மேல் நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்து, (23,10,2018) தீர்ப்பளித்தது.\nவழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இரண்டாவது நபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள், ​போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாமையால், அவரை வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுவித்தது.\nஇந்த வழக்கின் தீர்ப்பு, திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியனினால், (23,10,2018) வழங்கப்பட்டது.\n15 வயதுக்கும் குறைந்த சிறுமியை, 2010ஆம் ஆண்டு, 6ஆம் மாதம் 27ஆம் திகதியன்று அல்லது அதனை அண்மித்த தினமொன்றில் திருகோணமலை, மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தபகஹவுல்பொத்த காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் சென்று கொலை செய்தார்கள் என, இருவருக்கு எதிராகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.\nஹேரத் முதியன்சேலாகே டில்ஹானி குமாரி குணதிலக்க என்ற 15 வயதுக்கு குறைந்த சிறுமியைத் திருமணம் முடிப்பதாகக் கூறியே, மேற்படி வழக்கின் குற்றவாளி, அப்பிள்ளையுடன் குடும்பம் நடத்தியுள்ளார்.\nபிள்ளை கர்ப்பமுற்றதை அறிந்த அவர், மேலே குறிப்பிட்ட காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்த குளத்துக்குள் மூழ்கடிக்கச் செய்துள்ளார். அப்பிள்ளை இறந்ததன் பின்னர், சடலத்தை எடுத்துப் புதைத்துள்ளார். அதன்பின்னர், அதனைத் தோண்டியெடுத்து, மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.\nவழக்கின் முதலாவது சந்தேக நபரான மொறவெவ, இரண்டாம் வட்டாரத்தைச் சேர்ந்த நயிது ஹென்னதிகே நிஷாந்த ஜெயலத் (வயது 28) என்பவரே இக்கொலையைச் செய்துள்ளார். இரண்டாவது சந்தேக நபரான அவரது உறவினரான பின்னதுவகே இஸுரு சமிந்த சில்வா என்பவரும் அவருடன் சென்றுள்ளார் எனக் குற்றப்பத்திரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.\nவழக்கின் தீர்ப்பு, ��ன்று (23) வாசிக்கப்படுவதற்கு முன்னர், குற்றஞ்சுமத்தப்பட்டிருந்த இருவரும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டனர்.\nமுதலாவது சந்தேநபரே திட்டமிட்டு இக்கொலையைப் புரிந்துள்ளார் என இனங்கண்ட நீதிமன்றம், வழக்கின் இரண்டாவது சந்தேகநபராகக் குறிப்பிடப்பட்டிருக்கும் நபர், சம்பவம் நடக்கும் காலத்தில், வயதில் சிறியவனாக இருந்தமையால், ​குற்றவாளியுடன் தெரியாத் தன்மையில் சென்றுள்ளார் என்றும் தெரிவித்துள்ளது.\nஇதனையடுத்தே, இது, திட்டமிட்டு செய்யப்பட்டுள்ள மனிதப் படுகொலை என இனங்கண்ட நீதிமன்றம், முதலாவது சந்தேகநபரைக் குற்றவாளியாக இனங்கண்டு, அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இரண்டாவது சந்தேகநபரை, வழக்கிலிருந்து விடுதலை செய்தது.\nஇன்று (23) மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு, நாளை 24ஆம் திகதி 28 வயது பிறந்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Aavanapadam/2018/09/16222622/1008783/Neerum-Nilamum-Documentary-16092018.vpf", "date_download": "2019-07-18T00:54:02Z", "digest": "sha1:QKKA4QQRBWTZSOFIH6SORQU5HTGDQ7H3", "length": 4686, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "நீரும் நிலமும் (16.09.2018)", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபதிவு : செப்டம்பர் 16, 2018, 10:26 PM\n13/06/2019 - குற்ற சரித்திரம்\n13/06/2019 - குற்ற சரித்திரம்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்���ிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\n(14.07.2019) கதை கேளு.. கதை கேளு...\n(14.07.2019) கதை கேளு.. கதை கேளு...\n(07/07/2019) வீட்டு அபாய பொருட்கள்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://areshtanaymi.in/?cat=56", "date_download": "2019-07-18T00:38:42Z", "digest": "sha1:IOYHRQIZLF2ZC3QGSXEWFKFYGZ3ORQAV", "length": 31502, "nlines": 190, "source_domain": "areshtanaymi.in", "title": "காரைக்கால் அம்மையார் – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஅமுதமொழி – விகாரி – ஆனி – 21 (2019)\nபதினொன்றாம் திருமுறை – திருஇரட்டைமணிமாலை – காரைக்காலம்மையார்\nகருத்து – சங்கரனை நிந்தாத் துதி செய்தல்.\nகோபம் கொண்ட அசுரர்களின் முப்புரத்தையும் செந்தீயினால் வேகுமாறு எரித்த சங்கரனே, உன் சடையினில் தங்கியுள்ள இனிமையத் தரத்தக்க கங்கையை இடபாகத்தில் இருக்கும் பாகம் பிரியாத மலைமங்கை என அழைக்கப்படும் உமாதேவியார் காணநேர்ந்தால் நீ என்ன செய்வாய்\n`காணின் என் செய்தி` – `நாணித் தலை குனிவை போலும்` எனினும், `உயிர்களின் நன்மைக்காக அன்றிப் பிறிதொன்றையும் செய்யாதவன்நீ` என்பதை உணர்த்தும். `இதுவும் ஒரு நன்மைக்கே` என்பது உணர்ந்து அவனும் எதுவும் செய்யப் போவதில்லை; நீயும் நாணுதற்குக் காரணம் இல்லை` என்பது இப்பாட்டின் உள் உறையும் சிறப்பு. (வட மொழியில் – நிந்தாத் துதி, தமிழில் பழிப்பது போலப் புகழ்தல்)\nஅமுதமொழி – விகாரி – சித்திரை – 2 (2019)\nஇடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்\nபடரும் நெறிபணியா ரேனும் – சுடருருவில்\nஎன்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க்\nஇடர் களையாரேனும் எமக்கு இரங்காரேனும்\nபடரும் நெறி பணியாரேனும் -சுடர் உருவில்\nஎன்பறாக் கோலத்து எரியாடும் எம்மானார்க்(கு)\nபதினொன்றாம் திருமுறை – அற்புதத் திருவந்தாதி – காரைக்கால் அம்மையார்\n*கருத்து – எம்மானிடம் நெஞ்சினில் கொண்ட அன்பு மாறாது என்பதைக் கூறும் பாடல்.*\nவினைப் பற்றி நின்று எனக்கு ஏற்படும் துன்பங்களை அவர் தீர்க்காவிட்டாலும், அவ்வாறு நான் படும் துன்பங்கள் கண்டு இரக்கம் கொள்ளாவிட்டாலும், உன்னை நினைத்தும், பாடுதலும் உன் மீது அன்பு கொண்டு உன்னைப் பின்பற்ற வேண்டிய வழி பற்றி எனக்கு உணர்த்தாவிட்டாலும், எலும்பு மாலை அணிந்த கோலம் கொண்டு, சுடுகாட்டு நெருப்பினிடையே தானும் ஒரு சுடர் வடிவம் கொண்டவராகக் கையில் தீ ஏந்தி நடனம் ஆடுகின்ற எம்மானிடம் நான் நெஞ்சினில் கொண்ட அன்பு மாறாது.\nபடர்தல் – ஓடுதல், கிளைத்தோடுதல், பரவுதல், பெருகுதல், அகலுதல், விட்டு நீங்குதல், வருந்துதல், அடைதல், நினைத்தல், பாடுதல்\nபடரும் நெறி – செல்லும் கதி, நற்கதி\nஅமுதமொழி – விளம்பி – பங்குனி – 11 (2019)\nஅடியமர்ந்து கொள்வாயே நெஞ்சமே அப்பம்\nஇடிஅவலோ டெள்உண்டை கன்னல் வடிசுவையில்\nதாழ்வானை ஆழ்வானைத் தன்னடியார் உள்ளத்தே\nபதினொன்றாம் திருமுறை – மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை – கபிலதேவ நாயனார்\nகருத்து – வாயினால் வாழ்த்தினால் வாழ்வு உண்டாகாது ஆகையால், நெஞ்சத்தினால் அவனுடைய அடிகளை விரும்பி உன்னுள் இருத்திக் கொள்வாய் என்பது பற்றி உரைக்கும் பாடல்.\n அப்பம், மா, அவல், எள் உருண்டை இவற்றுடன் கரும்பில் இருந்து மிகுந்து ஒழுகுகின்ற மிகுகின்ற சுவை கூடியதான கருப்பஞ்சாறு இவைகளை உள்ளத்தில் விரும்பி, அதில் அழுந்தி நுகர்வானுடைய அடிகளை விரும்பி உன்னுள் இருத்திக் கொண்டு அவன் திருவடிகளில் அமர்ந்து கொள்வாய்.\nஅமுதமொழி – விளம்பி – பங்குனி – 2 (2019)\nதலையாய ஐந்தினையுஞ் சாதித்துத் தாழ்ந்து\nதலையா யினவுணர்ந்தோர் காண்பர் – தலையாய\nஅண்டத்தான் ஆதிரையான் ஆலாலம் உண்டிருண்ட\nபதினொன்றாம் திருமுறை – திருஇரட்டைமணிமாலை – காரைக்காலம்மையார்\nகருத்து – திருவைந்தெழுத்தினை இடையறாது பற்றிக் கொண்டு, அதை உணர்ந்தோர் அப் பொருள்களின் உண்மைத் தன்மையைக் காண்பது குறித்தப் பாடல்.\nஅண்டங்களில் முதன்மையான சிவலோகத்தினை இருப்பிடமாக் கொண்டவனை, ஆதிரை நாளான் என்று அழைக்கப்படுபவனை, பாற்கடல் கடைந்த போது வெளிப்பட்ட ஆலால விஷம் உருண்டு வந்த போது அதை உண்டதால் கரிய நிற கொண்ட கண்டம் உடையவனை, செம்பொன் போன்ற திருவடிக��ை உடையவனை, மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய பஞ்சேந்திரியங்கள் தரையில் படுமாறும் தலை தாழ்ந்திருக்குமாறு, தரையில் எட்டு அங்கம் பதியுமாறு வீழ்ந்து வணங்கி, மேலான நூல்கள் எல்லவற்றாலும் குறிப்பிடப்படுவதும், திருவைந்தெழுத்தினை ஐந்து வடிவங்களாக கொண்டதும், பஞ்ச பூதங்களின் தன்மை கொண்டதுமான தூல பஞ்சாட்சரம், சூட்சும பஞ்சாட்சரம், ஆதி பஞ்சாட்சரம், காரண பஞ்சாட்சரம், மகாகாரண பஞ்சாட்சரம் ஆகியவற்றினை இடையறாது பற்றிக் கொண்டு, அதை உணர்ந்தோர் அப் பொருள்களின் உண்மைத் தன்மையைக் காண்பர்.\nதலையாய அண்டம் – சிவலோகம்\nசாதித்தல் – நிறைவேற்றுதல்; நிலைநாட்டுதல்; விடாதுபற்றுதல்; மந்திர சித்திபெறுதல்; தேய்த்தல்; கண்டித்தல்; அழித்தல்; அளித்தல்; பரிமாறுதல்; சொல்லுதல்; மறைத்தல்; அருள்புரிதல்; வெல்லுதல்\nநமஸ்காரம் – பெரியோர்களையும், இறைவனையும், மத குருக்களையும் வணங்கும் போது தரையில் குப்புறப்படுத்து கைகளை தலையின் மீது குவித்து உடலின் எட்டு அங்கங்களும் அதாவது நெற்றி, இரு தோள்கள் இரு கைகள், மார்பு இரு கால் முட்டிகள் உட்பட ஆகிய எட்டு உறுப்புகள் தரையில் பதிய வணங்கும் முறை. இது ஆண்களுக்கானது. பெண்களுக்கு ஐந்து அங்கங்கள்.\nபெண் – இளமை துறத்தல்\nவந்த சிவனடியார் அமுது உண்டு சென்றார்.\nபரம தத்தன் பசியோடு வீடு திரும்பினான். புனிதவதியார் அமுது படைத்தார். அதோடு மாங்கனியையும் படைத்தார்.\nமிகுந்த பசியோடு இருந்ததால் அவன் சொன்னான் ‘இன்னொன்றை எடுத்து வந்து இடுக’. கணவன் மனைவி இருவருக்கும் இரட்டைகள் என்பது பொதுவானது. (இன்பத்திலும் துன்பத்திலும், வாழ்விலும் தாழ்விலும் – திருமண மந்திரம்). இது விடுத்து அவன் தான் மட்டும் உண்ண நினைத்தது தவறானது.\nபுனிதவதியார் திகைத்தார். இறைவனிடம் சென்று வேண்டினார். மற்றொன்று கிடைத்தது. அதனை அவனிடம் கொடுத்தார் புனிதவதியார். இது வரை அறையா சுவையாக இருந்தது. காரணம் வினவினான் பரம தத்தன்.\nபரம தத்தன் நம்பவில்லை. அவன் கூறினான். ‘அப்படி எனில் மற்றொன்றை இடுக’.\nபுனிதவதியார் இறைவனிடம் வேண்டினார். மற்றொன்று கிடைத்தது.\nஅதைக் கொண்டுவந்து பரம தத்தனின் கைகளில் அதை இட்டதும் அவன் அதை வாங்கினான். வாங்கியதை உணர்ந்ததும் அது மறைந்து விட்டது. பரம தத்தன் திகைத்தான். அவன் சொன்னது ‘மற்றொன்றை இடுக’ என்றுதானே அன்றி ��தை தான் உண்ண வேண்டும் என்று சொல்லவில்லை. எனவே இட்ட உடன் மறைந்து விட்டது.\nபரம தத்தன் தெய்வத்திற்கு தீங்கு இழைத்து விட்டதாக நினைத்தான். எனவே வியாபார நிமித்தமாக கடல் மார்க்கமாக பயணம் தொடந்தான்.\nநம் பயணமும் கடல் மார்க்கமாக தொடர்கிறது.\nபெண் – இளமை துறத்தல்\nஇவர் காரைக்காலில் பிறந்தவர். இயற்பெயர் – புனிதவதி. வணிகர் மரபினை சார்ந்தவர்.\nஇளமை முதலே சிவ பக்தியில் சிறந்தவராக விளங்கினார். சிவ பத்தர்களை சிவனாகவே எண்ணி வணங்குவார்.\nநாகப்பட்டினத்தைச் சேர்ந்த பரமதத்தன் என்பவருக்கு புனிதவதியை மணம் செய்து வைத்தார் அவர் தந்தையார்.\nதந்தையாருக்கு புனிதவதியை கணவன் வீட்டிற்கு அனுப்ப மனம் இல்லை. எனவே காரைக்காலில் பரமதத்தன் தனது வியாபாரத்தை தொடர்ந்தார்.\nபரமதத்தனை சந்திக்க வந்தவர்கள் அவனிடம் இரண்டு மாம்பழங்களை கொடுத்துச் சென்றனர்.(இதில் பல்வேறு கருத்துகள் இருக்கின்றன. இவைகள் இரட்டை என்ற கருத்துக்கு வலிமை சேர்க்கின்றன.கணவன் – மனைவி, பரமாத்மா – ஜீவாத்மா)\nபரமதத்தன் வேறு ஆள் மூலமாக அந்தப் பழங்களை புனிதவதியிடம் கொடுத்து அனுப்பினான்.புனிதவதி மதிய உணவு தயாரித்துக் கொண்டிருந்தார்.\nஐந்தொழில் புரிவோன் நாடகத்திற்கு தயாரானார்.\nஅப்போது வாயிலில் குரல் கேட்டது. ‘சிவாயா நம’\nகாரைக்கால் அம்மையார்,’திரு அமுது(சோறு) தயாராக இருக்கிறது. கறிஅமுது இன்னும் தயாராகவில்லை, சற்று பொருத்திருங்கள்’\nசிவனடியார் – ‘மிக்க பசியாக இருக்கிறது. இருப்பதைப் படையுங்கள்’.\nஎனவே அமுது படையல் பரமதத்தன் அனுப்பிய ஒரு மாங்கனியோடு நிகழ்தது.\nபெண் – இளமை துறத்தல்\nநான் அறிந்த வரையில் (மிக மிக சிறிய அளவு) பக்தி இலக்கிய காலத்திலிருந்து தற்காலம் வரை இரண்டு பெண்கள் தனது இளமையை துறந்திருக்கிறார்கள். (பல ஆண்கள் விரும்பி இருக்கிறார்கள். உ.ம் யயாதி – புரு – மஹாபாரதம்)\nஇருவருக்குமே இளமையின் மீது ஏன் அந்த வெறுப்பு ஏற்பட்டது\n5.காரைக்கால் அம்மையாருக்குப் பின் பல நூற்றாண்டுகள் கழித்து வரும் திருநீல கண்ட நாயனார் முலமாக வெளிப்பட்ட /பதிவு செய்யப்பட்ட ‘இளமை மீதூற இன்பத்துறையில் எளியன் ஆனார்’ என்ற எண்ணங்களின் துறத்தலா\n6.துறக்கப்பட்ட விஷயத்தில் இருந்த வலிகள்/காயங்கள்/வடுக்கள்.\nநோக்கம் இருவருக்கும் ஒன்றாகத்தான் இருந்திருக்கிறது.\nகாரைக்கால் அம��மையார் – என் சிறுவயதில் சொல்லப்பட்ட கதை இது. இந்த பிரமிப்பு மற்றும் வலிகள் இன்றும் தொடர்கிறது.\nஒரு சராசரி ஆண் எப்படி வாழ்க்கையை நடத்தினான், இறையருளால் ‘அம்மா’ என்று அழைக்கப்பட்ட பெண் எப்படி அடைய முடியா இலக்கை அடைந்தாள் என்பது மிக நீண்ட வரலாறு.\nகாலத்தினை கருத்தில் கொண்டு காரைக்கால் அம்மையார் சரிதத்தை எழுத இருக்கிறேன். தவறு இருப்பின் தெளியப் படுத்துங்கள்.\nஅமுதமொழி – விகாரி – ஆடி – 2 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆடி – 1 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆனி – 31 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆனி – 30 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆனி – 29 (2019)\nஅரிஷ்டநேமி on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nபாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 1 | அகரம் on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nஅரிஷ்டநேமி on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nVJ on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nஅரிஷ்டநேமி on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nபிரிவுகள் Select Category Uncategorized (9) அந்தக்கரணம் (940) அபிராமி பட்டர் (1) காலசம்கார மூர்த்தி பதிகம் (1) அமுதமொழி (311) அறிவியல் = ஆன்மீகம் (20) ஓங்காரம் (1) கடவுட் கொள்கை (4) காணாபத்தியம் (6) கணபதி வடிவங்கள் (5) காரைக்கால் அம்மையார் (7) திருஇரட்டை மணிமாலை (2) கபிலதேவர் (1) கௌமாரம் (26) அருணகிரிநாதர் (17) கந்தர் அலங்காரம் (10) திருப்புகழ் (7) கச்சியப்ப சிவாச்சாரியார் (6) கந்த புராணம் (6) சாக்தம் (51) அபயாம்பிகை சதகம் (37) நல்லத்துக்குடி கிருண்ணய்யர் (37) குமரகுருபரர் (1) மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் (1) சக்தி பீடங்கள் (3) சித்தர் பாடல்கள் (40) அகத்தியர் (9) அழுகணிச் சித்தர் (5) இடைக்காடர் (2) ஔவையார் (3) தனிப்பாடல்கள் (3) கடுவெளிச் சித்தர் (2) கருவூரார் (1) காகபுசுண்டர் (2) கொங்கணர் (1) சட்டைமுனி (1) சிவவாக்கியர் (4) சுப்ரமணியர் ஞானம் (6) பட்டினத்தார் (1) பாம்பாட்டிச் சித்தர் (1) போகர் (3) போகர் சப்த காண்டம் -7000 (1) சைவம் (330) சந்தானக் குரவர்கள் (2) சிவபோகசாரம் (1) சைவ சித்தாந்தம் (53) உண்மை விளக்கம் (1) உமாபதி சிவம் (2) திருக்களிற்றுப்படியார் (1) பஞ்சாக்கரப் பஃறொடை (1) மெய்கண்டார் (1) சிவஞானபோதம் (1) சைவத் திருத்தலங்கள் (65) திருஅருட்பா (8) வள்ளலார் (8) திருநெறி (3) திருமுறை (166) திருவிசைபா – திருப்பல்லாண்டு (2) திருமாளிகைத் தேவர் (1) தேவாரம் (141) சுந்தரர் (55) திருஞானசம்பந்தர் (61) திருநாவுக்கரசர் (54) திருமூலர் (54) திருமந்திரம் (54) திருவாசகம் (17) மாணிக்கவாசகர் (17) பாடல் பெற்றத் தலங்கள் (66) ஈழ நாடு (2) கொங்கு நாடு (7) தொண்டை நாடு (32) நடு நாடு (21) பெரியபுராணம் (8) சேக்கிழார் (8) மகேசுவரமூர்த்தங்கள் (25) தற்க சாஸ்திரம் (6) தாயுமானவர் (4) பக்தி இலக்கியம் (13) பைரவர் (23) ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை (22) மஹாபாரதம் (39) உமா மகேஸ்வர ஸம்வாதம் (32) காதலாகி (450) அனுபவம் (321) அன்னை (6) இறை(ரை) (140) இளமைகள் (87) கவிதை (340) கவிதை வடிவம் (20) தந்தையும் கடவுளும் (3) தந்தையும் மகளும் (50) பசி (122) பஞ்ச பூதக் கவிதைகள் (6) மகிழ்வுறு மனைவி (40) சாஸ்வதம் (206) I.T (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (10) குழந்தைகள் உலகம் (14) சமூகம் (69) சிந்தனை (87) சினிமா (20) இசைஞானி (14) பொது (80) நகைச்சுவை (55) தத்துவம் (16)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/12906/", "date_download": "2019-07-18T01:21:48Z", "digest": "sha1:Y4YQW52GEV2QRNHWP347DBZWIGX7TGDH", "length": 12245, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "நல்லிணக்க பொறிமுறை செயலணி மீது நம்பிக்கையில்லை – நீதி அமைச்சர் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லிணக்க பொறிமுறை செயலணி மீது நம்பிக்கையில்லை – நீதி அமைச்சர்\nநல்லிணக்க பொறிமுறை செயலணி மீது தமக்கு நம்பிக்கை கிடையாது என நாட்டின் நிதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்த செயலணியில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகள் சிலர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nநீதிமன்றின் சுயாதீனத்தன்மை குறித்து சவால் விடுக்கப்படவில்லை எனவும், நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇவ்வாறான நிலையில் வெளிநாட்டு நீதவான்களுடன் கூடிய நீதி விசாரணைப் பொறிமுறைமை அவசியம் என்ற இந்த செயலணியின் கருத்து அநாவசியமானது என தெரிவித்துள்ள அவர் இந்த செயலணியின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nநல்லிணக்கத்தை ஏற்படுத்துமாறும் நீதியை வழங்குமாறும் எவரும் பலவந்தப்படுத்த முடியாது எனவும் பலவந்தப்படுத்தல்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டால் புலிகளினால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சிங்கள முஸ்லிம் மக்களும் நீதி கோருவார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதலதா மாளிகை, அரந்தாலவை, காத்தான்குடி பள்ளிவாசல் மற்றும் ஸ்ரீ மஹாபோதி போன்றவற்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் வெளிநாட்டு நீதவான்களை விசாரணைப் பொறிமுறையில் இணைத்துக் கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nTagsஅரந்தாலவை காத்தான்குடி பள்ளிவாசல் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தலதா மாளிகை நம்பிக்கையில்லை நல்லிணக்க பொறிமுறை செயலணி நீதி அமைச்சர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஆடிப்பிறப்பு – தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆளுநரின் மக்கள் சந்திப்பு மன்னாரில் – 77 அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணம் மாநகர சபையின், தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் இலங்கை செல்லவுள்ளார்…\nமத்திய வங்கி ஆளுனர் மீது பூரண நம்பிக்கையுண்டு – சுதந்திரக் கட்சி\nயாழ்.பல்கலையில் 2151 மாணவர்கள் பட்டம் பெறுகின்றார்கள். பட்டமளிப்பு விழா 10 மற்றும்11ம் திகதிகளில்.\nஉங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்… July 17, 2019\nஆடிப்பிறப்பு – தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் July 17, 2019\nகி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பு… July 17, 2019\nஆளுநரின் மக்கள் சந்திப்பு மன்னாரில் – 77 அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம்… July 17, 2019\nயாழ்ப்பாணம் மாநகர சபையின், தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு… July 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/11/05/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-07-18T00:46:59Z", "digest": "sha1:CWAW5FOXTOZXTPK6P2I7AYAQSYRXUVDU", "length": 10102, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "டாஸ் வென்ற இந்திய அணி அபார பந்துவீச்சு! வெஸ்ட் இண்டீஸ் வேஸ்ட் இண்டீஸ் ஆன பரிதாபம்! | LankaSee", "raw_content": "\n சென்னை பெண்ணுக்கு பணம் கொட்டியது எப்படி\nஇணையத்தில் பரவும் சீமானின் புகைப்படம்: உண்மை இதுதான்\nஏமாற்றப்பட்ட சரவணபவன் ராஜகோபால்.. இரண்டாவது மனைவியுடன் பிரச்சினை..\nமேடையிலேயே எமோஷ்னல் ஆன சூரி\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை\nதமிழா்களுக்கு எதிராக வன்முறையை கையிலெடுக்காதீா்- தேரர் கோரிக்கை\nமகள் வீட்டில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்ட அவலம்\nஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கிய பாட்டி…\nமதம், கலாசாரத்தால் ஒன்று எனக் கூறுபவர்களின் கபடத்தனம் கன்னியாவில் வெளிப்படுகின்றது – அங்கஜன் எம்.பி\nவேண்டியவர்களை வழிக்கு கொண்டு வரும் வஷிய முறைகள்\nடாஸ் வென்ற இந்திய அணி அபார பந்துவீச்சு வெஸ்ட் இண்டீஸ் வேஸ்ட் இண்டீஸ் ஆன பரிதாபம்\nமேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த இரு அணிகள் இடையே நடைபெற்ற 2 டெஸ்ட் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கிலும், 5 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்றது.\nஇதனை தொடர்ந்து இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 3 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடர் இன்று கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.\nடெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இந்தியா வென்றதால் 20 ஓவர் தொடரையும் கைப்பற்றும் என ரசிகர்கள் ஏகப்பட்ட ஆர்வத்துடன் இருக்���ிறார்கள். அணியின் கேப்டன் வீராட்கோலிக்கு 20 ஓவர் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டதால் அணித்தலைவர் பொறுப்பை ரோகித்சர்மா ஏற்றுள்ளார்.\nடாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. ஹர்டிக் பாண்டியாவின் சகோதரர் க்ருனால் பாண்டியா அறிமுக வீரராகவும், ஆல் ரவுண்டராகவும் களம் இறங்கினார். கலீல் அஹமட் மற்றொரு அறிமுக வீரராக களம் இறங்கினார். விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் செயல்படுகிறார்.\nஇந்திய அணியினர் தொடக்கம் முதலே பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்தினர். அதிரடியாக ஆட அவசரப்பட்டு வெஸ்ட் இண்டீஸ் அணியினர் வரிசையாக ஆட்டமிழந்து வெளியேறினார்கள். சுழற்பந்துவீச்சாளர்கள் குல்தீப், க்ருனால் பாண்டியா மிகவும் சிக்கனமாக பந்து வீசினார்கள். 8 ஓவர்களை வீசிய அவர்கள் 28 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.\nவெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்களை எடுத்துள்ளது. அதிகபட்சமாக அந்த அணியின் அறிமுக வீரர் ஆலென் 27 ரன்களை அடித்தார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டி குறைவான ரன்களில் முடிந்தது ரசிகர்களுக்கு கவலை அளித்திருக்கும்.\nகணவரின் தொழில்… குழந்தையுடன் கிணற்றில் குதித்த இளம்பெண்\nஅவசர சிகிச்சை பிரிவில் இருந்த எனக்கு 4 ஆண்களால் நேர்ந்த கொடுமை\n சென்னை பெண்ணுக்கு பணம் கொட்டியது எப்படி\nஇணையத்தில் பரவும் சீமானின் புகைப்படம்: உண்மை இதுதான்\nஏமாற்றப்பட்ட சரவணபவன் ராஜகோபால்.. இரண்டாவது மனைவியுடன் பிரச்சினை..\n சென்னை பெண்ணுக்கு பணம் கொட்டியது எப்படி\nஇணையத்தில் பரவும் சீமானின் புகைப்படம்: உண்மை இதுதான்\nஏமாற்றப்பட்ட சரவணபவன் ராஜகோபால்.. இரண்டாவது மனைவியுடன் பிரச்சினை..\nமேடையிலேயே எமோஷ்னல் ஆன சூரி\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=313", "date_download": "2019-07-18T01:34:20Z", "digest": "sha1:TSJKONZJNGFEUASWXUS2XLJQN3TEVHKU", "length": 6686, "nlines": 24, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 313 -\n(1) இதுபோன்ற கடுஞ்சோதனையின் போது முஸ்லிம்கள் மேற்கொண்ட���ருக்க வேண்டிய கடமைகள், (2) இச்சமுதாயம் உருவான உயர்ந்த அடிப்படை நோக்கங்கள், (3) மற்ற சமுதாயத்தை விட மிகச் சிறந்த சமுதாயமாக விளங்குபவர்களிடம் இருக்க வேண்டிய சீரிய பண்புகள் ஆகிய இம்மூன்றையும் முன்வைத்து பார்க்கும்போது முஸ்லிம்களிடம் அந்த குறைபாடுகளும் பலவீனங்களும் இருந்திக்கக் கூடாது என்று குர்ஆன் உணர்த்துகிறது.\nஇவ்வாறே நயவஞ்சகர்களின் நிலைமையைப் பற்றி குர்ஆன் விவரிக்கிறது. அல்லாஹ்வின் மீதும், அவனது தூதரின் மீதும், நயவஞ்சகர்கள் உள்ளத்தில் கொண்டிருந்த வஞ்சகத்தை வெளிப்படுத்தி அவர்களை இழிவடையச் செய்தது. யூதர்களும், நயவஞ்சகர்களும் பரப்பி வந்த சந்தேகங்களையும், உறுதி குறைந்த முஸ்லிம்களின் உள்ளத்திலிருந்த சந்தேகங்களையும் குர்ஆன் அகற்றியது. மேலும், இந்த போரினால் ஏற்படவிருக்கும் நல்ல முடிவுகளையும் அதிலுள்ள நுட்பங்களையும் குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது. இப்போரைப் பற்றி அத்தியாயம் ஆல இம்ரானில் அறுபது வசனங்கள் அருளப்பட்டன. அதில் போரின் தொடக்கதிலிருந்து இறுதி வரை நடந்த அனைத்தும் விவரிக்கப்பட்டது. அதன் தொடக்கம் இவ்வாறு ஆரம்பிக்கிறது.\n) நினைவு கூர்வீராக:) நீர் விடியற்காலையில் உம் குடும்பத்தாரை விட்டுச் சென்று முஃமின்களைப் போருக்காக (உஹது களத்தில் அவரவர்) இடத்தில் நிறுத்தினீர்; அல்லாஹ் எல்லாவற்றையும் செவியுறுவோனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான். அல்குர்ஆன் 3:121\nஅதன் இறுதி இப்போரின் விளைவுகள் பற்றியும் அதன் நுட்பங்கள் பற்றியும் மிகச் சரியான விமர்சனங்களுடன் முடிகிறது.\n“குஃப்ரில் அவர்கள் வேகமாகச் சென்று கொண்டிருப்பது உம்மைக்கவலை கொள்ளச் செய்ய வேண்டாம்; நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு சிறு தீங்கும் செய்துவிட முடியாது; அல்லாஹ் அவர்களுக்கு மறுமையில் நற்பாக்கியம் எதுவும் ஆக்காமல் இருக்கவே நாடுகிறான்; அவர்களுக்குப் பெரும் வேதனையும் உண்டு. அல்குர்ஆன் 3:176\nஇப்போரின் அழகிய முடிவுகளும் நுட்பங்களும்\nஅறிஞர் இப்னு ஹஜர் (ரஹ்) இது குறித்து பின்வருமாறு கூறுகிறார்: உஹுத் போரிலும் அதில் முஸ்லிம்களுக்கு நிகழ்ந்தவற்றிலும் பல படிப்பினைகளும் இறை நுட்பங்களும் உள்ளன். அவற்றில் சிலவற்றைக் கீழே பார்ப்போம்:\n1) பாவத்தினால் உண்டாகும் கெட்ட முடிவுகள் மற்றும் தடுக்கப்பட்டதை செய்வதனால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை, அம்பெறியும் வீரர்கள் அவ்விடத்திலிருந்து விலகக் கூடாது என்று நபி(ஸல்) கூறியதற்கு மாற்றம் செய்ததால் ஏற்பட்ட விளைவுகளைப் பார்த்து விளங்கிக் கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1224037.html", "date_download": "2019-07-18T01:05:03Z", "digest": "sha1:OYUN7VXAE4UWJS7F3PWHP7FNVOB36DO4", "length": 13875, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "பேஸ்புக் நண்பனுக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய இளம் பெண்: நேரில் சென்று பார்த்த போது அதிர்ச்சி..!! – Athirady News ;", "raw_content": "\nபேஸ்புக் நண்பனுக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய இளம் பெண்: நேரில் சென்று பார்த்த போது அதிர்ச்சி..\nபேஸ்புக் நண்பனுக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய இளம் பெண்: நேரில் சென்று பார்த்த போது அதிர்ச்சி..\nபிரித்தானியாவில் போலி பேஸ் புக் ஐடியை வைத்து இளம் பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nபிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Muirkirk பகுதியைச் சேர்ந்தவர் Rhys Miller-Offiong(24). இவர் பேஸ்புக் மற்றும் Plenty of Fish-ல் தன்னுடைய உண்மையான புகைப்படத்தை பதிவேற்றம் செய்யாமல், நன்கு வெள்ளையாக பார்க்க அழகாக இருக்கும் நபரின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து, பெண்களுடன் பேசி வந்துள்ளார்.\nபேஸ்புக் பெண்களும் இது தான் அவர் என்று நம்பி தொடர்ந்து பேசியுள்ளனர். இந்நிலையில் 19 வயது இளம் பெண் ஒருவர் இவரிடம் இப்படி பேசிக் கொண்டிருந்த போது, நிர்வாணமாக செல்பி எடுத்து அனுப்பும் படி வற்புறுத்தியுள்ளார்.\nஇதனால் அந்த பெண் புகைப்படங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. அதன் பின் இருவரும் சந்திக்க முடிவு செய்த போது அந்த இளம் பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.\nஏனெனில் பேஸ்புக்கில் இருந்த நபருக்கும், தற்போது இருக்கும் நபருக்கும் சம்பந்தமே இல்லை என்று கூறி பேசாமல் சென்றுள்ளார். அப்போது அந்த இளைஞன் உன்னுடைய புகைப்படங்களை நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு அனுப்பிவிடுவேன் என்று மிரட்டியுள்ளான்.\nஇதைத் தொடர்ந்து கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் Catford பகுதியில் வைத்து அந்த பெண்ணை பாலியல்பலாத்காரம் செய்துள்ளார்.\nஅதன் பின் அந்த பெண் இது குறித்து பொலிசார���டம் புகார் தெரிவிக்க அந்த நபரை கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட குறித்த இளைஞன் ஏற்கனவே இது போன்று இரண்டு பெண்களின் நிர்வாணபுகைப்படங்களை வைத்து மிரட்டியுள்ளான் என்பது தெரியவந்துள்ளது.\nஇதையடுத்து அவர் மீது 10 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். தொடர்ந்து வழக்கை விசாரித்து வந்த Woolwich Crown நீதிமன்றம் நேற்று குறித்த இளைஞனுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.\n உள்ளாடையில் தந்தையின் டி.என்.ஏ கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு…\nதந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது மகள்..\nமர்மமான இடத்தை பார்வையிடத் துடிக்கும் லட்சக்கணக்கான மக்கள் காரணம் என்ன\nராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது குழந்தை..\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட சிறைத்தண்டனை.\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\nபிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமீண்டும் ஒரு பிளவை சந்­திக்­கப்­போ­கின்­றதா அ.தி.மு.க\nசுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது “வீரமக்கள் தினம்” நிகழ்வு……\nபொள்ளாச்சி இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.56 லட்சம் பறித்த வாலிபர்..\nமர்மமான இடத்தை பார்வையிடத் துடிக்கும் லட்சக்கணக்கான மக்கள்\nராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது…\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட…\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\nபிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமீண்டும் ஒரு பிளவை சந்­திக்­கப்­போ­கின்­றதா அ.தி.மு.க\nசுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது “வீரமக்கள் தினம்”…\nபொள்ளாச்சி இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.56 லட்சம் பறித்த…\nஎன்னை ஏன் பிக் பாஸுக்கு கூப்பிட்டாங்க தெரியுமா: வனிதா\nஆசிரியை உயிரை பறித்த மினி லாரி – கணவர் கண் முன் பரிதாபம்..\nரூ. 10 லட்சம் பெறுமதியான தங்கூசி வலைகள் பள்ளிக்குடா கடற்கரையில்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகரும்புள்ளிகள் எளிதில் மறைய சில வழிகள்\nமர்மமான இடத்தை பார்வையிடத் துடிக்கும் லட்சக்��ணக்கான மக்கள்\nராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது…\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட சிறைத்தண்டனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/01/29.html", "date_download": "2019-07-18T00:57:12Z", "digest": "sha1:SLKKJ5GI4GE37HQZWZJ3HRH6SF2K2NP7", "length": 11049, "nlines": 299, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: 29வது சென்னை புத்தகக் காட்சி", "raw_content": "\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 18\n நம் கடலூர் சீனு விடமாட்டார்போல\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \nநூல் விமர்சனங்கள் Index of book reviews\nதுறுதுறுவென்று ஒல்லியாக உயரமாக, பல் வெள்ளையாக இருந்து, சிரிக்கத் தெரிந்தால் சும்மா சிரிக்கணும் என்றில்லையே\nராஜன் குறையும் உதயநிதியும்: வாரிசு அரசியல் ஏற்றுக் கொள்ளத் தக்கதா\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\n29வது சென்னை புத்தகக் காட்சி\nசென்னையில் நடக்கும் 29வது ஆண்டு புத்தகக் காட்சி இது. ஜனவரி 6 முதல் 16 வரை நடக்கிறது. இடம்: காயிதே மில்லத் கலைக்கல்லூரியின் பின்புறம்.\nBAPASI இந்த காட்சிக்கென புது லோகோ ஒன்றை வடிவமைத்துள்ளது.\n(நாயும் புத்தகம் படிப்பதைக் காணவும்\nகிழக்கு பதிப்பகத்தார் இந்தக் கண்காட்சி தொடர்பான விஷயங்களைத் தர ஒரு வலைப்பதிவைத் தொடங்கியுள்ளனர். இது தொடர்பான விஷயங்கள் http://bookfair2006.blogspot.com/ என்ற முகவரியில் கிடைக்கும்.\nபுத்தகக் கண்காட்சிப் பதிவைப் பார்த்தேன். நன்றாக இருக்கிறது. பட்து தினங்களும் நேரடி வர்ணனை போலக் கண்காட்சி நிகழ்வுகளை அளிப்பீர்களா கண்காட்ட்சிக்கு வர இயலாத என்னைப்போன்ற வெளிநாட்டு வாசகர்களுக்கு படித்தாவது மகிழ ஒரு சந்தர்ப்பமாக இருக்கும் அல்லவா\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழகம், பாண்டிச்சேரி புத்தகக் கண்காட்சிகள்\nகொல்காதா முதல் தில்லி வரை\nகொல்காதா புத்தகக் கண்காட்சி 2006\nஜெட் ஏர்வேய்ஸ் - ஏர் சஹாரா இணைப்பு\nAK செட்டியார்; ஆனந்த விகடன்\nநாட்டு நடப்பு - ஹஜ் கூட்ட நெரிசல் உயிரிழப்பு\nநான் வாங்கிய புத்தகங்கள் - 2\nசன் டிவி குழுமத்தின் ரேடியோ முயற்சிகள்\nநாட்டு நடப்பு - தொலைப்பேசியில் ஒட்டுக்கேட்டல்\nநாட்டு நடப்பு - எம்.பி பதவி நீக்கம்\nநாட்டு நடப்பு - பிராமணர் சங்கக் கூட்டம்\nநேற்று நான் வாங்கிய புத்தகங்கள்\nகிழக்கு புத்தகங்கள் - 4\nகோழிக்கோடில் ஒரு மாலை நேரம்\nஆந்திரா: முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு\nநிலச்சீர்திருத்தம் - அமார்த்ய சென்\nகிழக்கு புத்தகங்கள் - 2\n29வது சென்னை புத்தகக் காட்சி\nகிழக்கு புத்தகங்கள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/166244/news/166244.html", "date_download": "2019-07-18T01:07:10Z", "digest": "sha1:ZTSEVRSQAEKB4ET2GGKSTVMABGFOY4K6", "length": 6064, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "மீண்டும் விஜய்யுடன் இணைந்த பிரபுதேவா..!! : நிதர்சனம்", "raw_content": "\nமீண்டும் விஜய்யுடன் இணைந்த பிரபுதேவா..\nஇயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபு தேவா நடித்த படம் ‘தேவி’. இதில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். திகில் கலந்த பேய் படமாக வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் தற்போது மீண்டும் புதிய படம் மூலம் இணைந்திருக்கின்றனர்.\nஇவர்கள் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் படமாக்கப்படவுள்ளது. இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யவுள்ளார். தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கவுள்ளார்.\nமதன் கார்க்கியின் வரிகளுக்கு ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி.எஸ். இசையமைக்கவுள்ளார். இப்படத்திற்கு ஆண்டனி படத்தொகுப்பு செய்யவுள்ளார்.\nஇந்தியில் ‘லவ் இன் டோக்யோ’, ‘ஜூகுனு’ போன்ற வெற்றி படங்களை தயாரித்த ‘பிரமோத் பிலிம்ஸ்’ நிறுவனனும், சினிமா தயாரிப்பிலும் விநியோகத்திலும் பிரபலமான ‘ட்ரைடென்ட் ஆர்ட்ஸ்’ ரவிச்சந்திரனும் இணைந்து தயாரிக்கவுள்ளார்கள்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nபாலுணர்வு மாத்திரைகளுடன் ஒருவர் கைது\n5,000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கிருஷ்ணரின் துவாரகை\nஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…\nபெண்கள் மற்றும் ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 20 வாழ்வியல் ரகசியங்கள்\nடைபாய்டு காய்ச்சலை போக்கும் அத்திப்பழம்\nஅழகும் ஆரோக்கியமும் வழங்கும் வ��துமை \nமுத்த காட்சிக்கு தமன்னா மறுப்பு\nமோதலில் அப்பாவி மக்கள் 76 பேர் பலி\nகுடியிருப்பு கட்டிடம் இடிந்து 55 பேர் உயிரோடு புதைந்தனர்\nகண் கோளாறுகளை போக்கும் மருத்துவம்\nப்யூட்டி பாக்ஸ் ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiloviam.com/unicode/thodargalpage.asp?folder=sathya1&taid=8", "date_download": "2019-07-18T00:53:15Z", "digest": "sha1:CNJ2SPORD2DQTWIT7J4VF3XRGQPD5EID", "length": 15729, "nlines": 82, "source_domain": "www.tamiloviam.com", "title": "Tamiloviam anbudan varaverkirathu / தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது [Tamil eZine]", "raw_content": "\nசுவீடனில் படிப்பு இலவசம். ஆங்கில மொழித்தேர்வு வேண்டாம்\nமனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே\nஈழப்பிரச்சினை - ஒரு பார்வை\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06 ஆகஸ்ட் 03 2006 ஆகஸ்ட் 10 2006 ஆகஸ்ட் 17 2006 ஆகஸ்ட் 24 2006 ஆகஸ்ட் 31 2006 ச���ப்டெம்பர் 14 2006 செப்டெம்பர் 21 2006 செப்டெம்பர் 28 2006 அக்டோபர் 05 2006 அக்டோபர் 12 2006 அக்டோபர் 19 2006 நவம்பர் 02 2006 நவம்பர் 16 2006 நவம்பர் 23 2006 நவம்பர் 30 2006 டிசம்பர் 14 2006 டிசம்பர் 21 2006 டிசம்பர் 28 2006 ஜனவரி 04 2007 ஜனவரி 11 2007 ஜனவரி 18 2007 ஜனவரி 25 2007 பிப்ரவரி 08 2007 மார்ச் 01 2007 மார்ச் 08 2007 மார்ச் 15 2007 மார்ச் 22 07 மார்ச் 29 07 ஏப்ரல் 12 2007 ஏப்ரல் 19 2007 ஏப்ரல் 26 2007 மே 10 2007 மே 17 2007 மே 31 2007 ஜூன் 07 2007 ஜூன் 14 2007 ஜூன் 21 2007 ஜூலை 12 2007 ஜூலை 19 2007 ஆகஸ்ட் 08 2007 ஆகஸ்ட் 16 2007 செப்டெம்பர் 06 2007 செப்டெம்பர் 13 2007 செப்டெம்பர் 20 2007 செப்டெம்பர் 27 2007 அக்டோபர் 11 2007 அக்டோபர் 25 2007 நவம்பர் 08 2007 நவம்பர் 22 2007 நவம்பர் 29 2007 டிசம்பர் 13 2007 டிசம்பர் 20 2007 டிசம்பர் 27 2007 ஜனவரி 03 2008 ஜனவரி 10 2008 ஜனவரி 24 2008 பிப்ரவரி 07 2008 பிப்ரவரி 21 2008 பிப்ரவரி 28 2008 மார்ச் 20 2008 ஏப்ரல் 03 2008 ஏப்ரல் 10 2008 மே 01 2008 மே 22 2008 மே 29 2008 ஜூன் 05 2008 ஜூன் 19 2008 ஜூன் 26 2008 ஜூலை 10 2008 ஜூலை 17 2008 ஜூலை 31 2008 ஆகஸ்ட் 07 2008 செப் 04 2008 செப் 18 2008 அக்டோபர் 9 2008 நவம்பர் 06 2008 நவம்பர் 13 2008 நவம்பர் 27 2008 டிசம்பர் 11 2008 ஜனவரி 1 2009 ஜனவரி 15 2009 பிப் 05 2009 பிப் 26 2009 மார்ச் 12 2009 ஏப்ரல் 2 2009 ஏப்ரல் 23 2009 மே 21 2009 ஜூன் 11 2009 ஜூலை 09 2009 ஜூலை 30 2009 ஆகஸ்ட் 06 2009 செப்டெம்பர் 10 2009 அக்டோபர் 29 09 டிசம்பர் 31 2009\nஎன்னை எழுதியவர்கள் - 90-களில் இவர்தான் \n{இப்பகுதியை அச்செடுக்க} {இத்தொடரை அச்செடுக்க}\nநான் கதை எழுதி மிகப் பெரிய ஆள் ஆகப் போகிறேன் என்று நம்பியவர்களில் ராஜேஷ்குமாருக்கு அடுத்தபடியாக சாவி பொறுப்பாசிரியர் ரவிபிரகாஷைச் சொல்லலாம். இப்போது விகடனில் இருக்கிறார்.\nகுமுதத்திற்கு மாலைமதி போல சாவி பத்திரிகைக்கு மோனா.\nஅதில் கார் ரேஸை வைத்து நான் எழுதிய 60 கிலோ மீட்டர் அதிர்ச்சி என்ற குட்டி நாவலை நான் ஆரம்பத்தில் ஆசைப்பட்ட மாதிரியே அட்டையில் கொட்டை கொட்டையாய் என் பெயரைப் போட்டு வெளியிட்டிருந்தார்.\nIndy 500 எனப்படும் சர்வதேச கார் பந்தயத்துக்குப் புகழ் பெற்ற இண்டியானாபொலிசில் இப்போது குடியிருக்கிறேன். அந்தக் கதையை இன்னும் விஷயச் செறிவோடு இப்போது எழுதியிருக்க முடியும் என்று தோன்றுகிறது. ஆனால் அடிப்படையில் நான் ஆட்டோமொபைல் என்ஜினீயர் என்பதால் ஒரு க்ரைம் கதையின் நடுவே கார் சங்கதிகள் இழையோட விட்டு, முடிந்த மட்டும் நன்றாகவே எழுதியிருந்தேன்.\nஅதற்கப்புறம் நகராதே நட்சத்திரா என்ற சயன்ஸ் ·பிக்க்ஷன். இரண்டு பாகங்கள் கொண்ட கதை. அறிவிப்பு வெளியிட்டு விட்டேன் சீக்கிரம் இரண்டாவது பாகம் அனுப்புங்கள் என்��ு அவர் வெள்ளிக் கிழமை கேட்டு, சனிக் கிழமை எழுதி முடித்து, திங்கட்கிழமை அனுப்பி, செவ்வாய்க் கிழமை அவர் கைக்குக் கிடைத்து விட்டது. அந்தக் கதைகளை நான் எழுதி அனுப்பிய வேகத்தைப் பார்த்து, பத்திரிகையுலகில் ஒரு பெரிய ஆலமரம் மாதிரி வளர்ந்து நிற்கப் போகிறீர்கள் என்று வியப்புடன் வாழ்த்தினார் ரவிபிரகாஷ்.\nஇந்தச் சமயத்தில் டிப்ளமோவை வைத்து பிழைப்பது கஷ்டம் என்று முடிவுக்கு வந்திருந்ததால், போக்குவரத்துக் கழக வேலையை உதறி விட்டு - கோவை அரசு என்ஜினீரிங் கல்லூரியில் சேர்ந்து விட்டேன். ராஜேஷ்குமார் அவருடைய இல்லத் திறப்பு விழாவில் வைத்து, சில மாதப் பத்திரிகை ஆசிரியர்களிடம் என்னைக் காட்டி, \" 90-களில் இவர்தான் \" என்று பெரிய அறிமுகம் கொடுத்தார். அதில் ஒருவர், \" நாவல் குடுங்க. நான் போடறேன். \" என்றார்.\nநாவலை நான் அனுப்பி வைக்க - நாலைந்து வாரங்கள் கழித்து கோயமுத்தூர் பூராவும் என்னுடைய பெயரைத் தாங்கி போஸ்டர்கள். பெட்டிக் கடைகளில் பெயர் தொங்குகிறது. கூடப் படிக்கும் நண்பர்கள், \" என்னங்க நீங்க கதை எழுதுவிங்களா சொல்லவே இல்லை \" என்று சூழ்ந்து கொண்டார்கள். உடன் படிப்பவர்களும், ப்ரொ·பஸர்களும் எனக்குப் பாராட்டு விழா நடத்தியே தீருவது என்று முடிவெடுத்தார்கள். குன்னூருக்கு அப்புறம் மாலை போட்டு மறுபடி ஒரு பாராட்டு விழா.\nவிழா முடிந்த பின் கணக்கு லெக்சரர் மட்டும் என்னைத் தனியே கூப்பிட்டார்.\n\" கதையெல்லாம் எப்போ வேணா எழுதலாம். படிப்பை கோட்டை விட்டுராதிங்க. செமஸ்டர் ரிசல்ட் வந்திருக்கு. லாஸ்ட் டைம் நல்ல மார்க் எடுத்து பாஸ் பண்ணினிங்க. இந்த தடவை அரியர் விழுந்திருக்கு. \"\nஅது வரைக்கும் நான் ·பெயில் ஆனதே இல்லை. அவர் கொடுத்த எச்சரிக்கை மணி நான் தீவிரமாய் எழுதுவதைக் குறைத்துக் கொண்டதற்கான முதல் காரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/28_180268/20190711151115.html", "date_download": "2019-07-18T00:33:05Z", "digest": "sha1:HQZKXEESTYYH6N2UOP2T76KCOAHRE3D5", "length": 9059, "nlines": 67, "source_domain": "www.tutyonline.net", "title": "அயோத்தி விவகாரத்தில் 25ம் தேதிக்குள் இடைக்கால அறிக்கை தாக்கல்: உச்சநீதிமன்றம் உத்தரவு", "raw_content": "அயோத்தி விவகாரத்தில் 25ம் தேதிக்குள் இடைக்கால அறிக்கை தாக்கல்: உச்சநீதிமன்றம் உத்தரவு\nவியாழன் 18, ஜூலை 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஅயோத்தி விவகாரத்தில் 25ம் தேதிக்குள் இடைக்கால அறிக்கை தாக்கல்: உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅயோத்தி நிலப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட சமரசக் குழு வரும் 25-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நீண்ட காலமாக சர்ச்சைக்குரிய பகுதியாக விளங்கி வரும் ராமஜென்மபூமி-பாபர் மசூதி நில உரிமை விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்காக 3 நபர் சமரச குழுவை சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது. உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையிலான இந்த குழுவில், வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.\nஇந்த குழுவினர் கடந்த மார்ச் மாதம் பேச்சுவார்த்தையை தொடங்கினர். இந்நிலையில், சமரசக் குழு சரியாக செயல்படவில்லை எனக்கூறி இந்து அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இந்த மனு, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பராசரன், விரைவில் விசாரணையை தொடங்க வேண்டும் என்றும், அதற்கான தேதியை அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\nஇதையடுத்து, சமரசக் குழு விசாரணை நடத்தி, ஜூலை 25-ம்தேதிக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக சமரசக் குழுவை அமைத்திருப்பதாகவும், 25ம் தேதிக்குள் அவர்கள் அறிக்கையை தாக்கல் செய்து, இணக்கமான தீர்வை பரிந்துரை செய்யாவிட்டால், அதற்குப் பிறகு இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் என்றும் நீதிபதிகள் கூறினர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைக��ை 3 மாதத்திற்குள் மூட வேண்டும்: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nகுமாரசாமி அரசு மீது நாளை திட்டமிட்டபடி நம்பிக்கை வாக்கெடுப்பு: சபாநாயகர் அறிவிப்பு\nதரமான சாலைகள் வேண்டுமெனில் சுங்க கட்டணம் செலுத்தித்தான் ஆக வேண்டும்: நிதின் கட்கரி\nமும்பையில் 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து: 2 பேர் பலி - 40க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவிப்பு\nபாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ.1.5 லட்சம் நிதியுதவி: பீகார் அரசு சலுகைகள் அறிவிப்பு\nநாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் அமளி எதிரொலி : தபால் துறை தேர்வுகள் ரத்து - அமைச்சர் அறிவிப்பு\nராஜினாமா, தகுதிநீக்க விவகாரத்தில் சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/category/weather/page/2/", "date_download": "2019-07-18T00:48:58Z", "digest": "sha1:6MXWEZPIUVXWDVF54P546TO2JQQZ5SJX", "length": 5973, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "வானிலை நிலவரம் Archives - Page 2 of 4 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nகஜா புயல் : அதிரையை தாக்க வாய்ப்பு\nகஜா புயல் நகரும் வேகம் அதிகரிப்பு..\nகடலூர்-பாம்பன் இடையே கஜா புயல் கரையைக் கடக்கும்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும்.\nமழைக்கால நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் முன்னெடுக்க வேண்டும் – முஸ்லீம் லீக் ஊடக பிரிவு கோரிக்கை \nதமிழகத்திற்கு பேராபத்து : வானிலை மையம் எச்சரிக்கை\nஇந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் நேரலையில்..\nஇந்தியாவில் நீண்ட சந்திர கிரகணம்\nஅடுத்த மாதம் விண்ணில் நிகழப்போகும் அதிசயம்..\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/finance-news-articles-features/huawei-honor-provides-free-moblie-service-118082700033_1.html?amp=1", "date_download": "2019-07-18T00:44:56Z", "digest": "sha1:IQFVQRWJOXRHYR4YQFZBCVBF4TYGSLIP", "length": 8685, "nlines": 105, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "இலவச மொபைல் சர்வீஸ்: வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு....", "raw_content": "\nஇலவச மொபைல் சர்வீஸ்: வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு....\nகேரளாவில் 100 ஆண்டுகளுக்கு இல்லாத அளவிற்கு மழை பெய்து வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு அம்மாநிலத்தில் இயல்பு வாழ்க்கையை பெருமளவு பாதிக்கப்பட்டது.\nஅம்மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இதில் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இலவச டேட்டா, எஸ்.எம்.எஸ், டாக்டைம் ஆகியவற்றை வழங்கி உதவ முன்வந்தது.\nஇந்நிலையில், தற்போது வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு பாழாகிய ஸ்மார்ட்போன்களை ஹூவாய் நிறுவனம் இலவசமாக சரி செய்து வழங்குவதாக அறிவித்துள்ளது.\nஇது குறித்து ஹூவாய் நிறுவனம் தெரிவித்தது பின்வருமாறு, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஹூவாய் ஸ்மார்ட்போன்கள் இலவசமாக சரி செய்து தரப்படும். பலதரப்பு உதவிகள் தொடர்ந்து வருவதால், கேரளா விரைவில் பாதிப்பில் இருந்து மீண்டு விடும்.\nமாநிலம் முழுக்க இயங்கி வரும் சர்வீஸ் மையங்களில் உதிரி பாகங்கள் தேவையான அளவு இருப்பதை உறுதி செய்யும் வகையில், தொழில்நுட்ப குழுக்களை பிரத்யேகமாக நியமித்து செயல்படுத்தப்பட்டுள்ளன.\nவாடிக்கையாளர்கள், தங்களது சாதனங்கள் சரி செய்ய இலவச அழைப்பு எண் - 1800-209-6555 தொடர்பு கொள்ளாம். இலவச மொபைல் சர்வீஸ் ஆகஸ்டு 31 ஆம் தேதி வரை கிடைக்கும்.\nயார் இந்த அன்பில் மகேஷ்\nகாதல் மனைவிக்கு தொல்லை கொடுத்த கணவன்.. மனைவியின் திடுக் முடிவு \n5 ஜிபி டேட்டா: ஓவர் ஆட்டம் போட்ட வோடபோன், ஏர்டெல்லை அடக்கிய ஜியோ\nபகலில் தூங்கக் கூடாது என கூறுவது ஏன் தெரியுமா...\nவீட்டில் தீய சக்தி உள்ளதா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது\nஹானர் கேமிங் ஸ்மார்ட்போன் சலுகைகளுடன் அறிமுகம்\nஆப்பிளை பின்னுக்கு தள்ளிய ஹூவெய்\nசாதி மாற்றுத் திருமணம் - பெண்ணை ஆணவக் கொலை செய்த தந்தை\nஹானர் 7சி: அமேசான் தளத்தில் ஜியோ ஆஃபருடன்...\nஅறிமுகமானது ஹானர் 10: ஹூவாய் நிறுவனத்தின் அடுத்த படைப்பு\nஉலக நீதி நாளை முன்னிட்டு மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி...\nவேலூரில் வெற்றி பெற்றால் மத்திய அமைச்சர் ஏ.சி.சண்முகம் குறித்து பரவும் வதந்தி\n“ஃபேஸ்புக் நம்பகத்தன்மையற்ற நிறுவனம்”- குற்றஞ்சாட்டும் அமெரிக்க அரசியல்வாதிகள்\nகாவல் நிலையம் நூறு ஆண்டுகளை கடந்ததையடுத்து மரக்கன்றுகள் நடுதல் நிகழ்ச்சி ..\nகுற்றவாளியை பிடிக்க கண்டம் விட்டு கண்டம் பாயும் பெண் சிங்கம்\nஅடுத்த கட்டுரையி��் சொத்துக்காக கணவனை கட்டிப்போட்டு சூடுவைத்து கொடுமைபடுத்திய மனைவி\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Sports/Hockey/2018/05/14105444/India-Begin-Womens-Asian-Champions-Trophy-Defence.vpf", "date_download": "2019-07-18T01:15:01Z", "digest": "sha1:GNA4WPCB2SEZZRDVS7YETEGZW5UAAQ7I", "length": 4884, "nlines": 47, "source_domain": "www.dailythanthi.com", "title": "மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: முதல் ஆட்டத்தில் ஜப்பானை வீழ்த்தியது இந்தியா||India Begin Women's Asian Champions Trophy Defence With 4-1 Win Against Japan -DailyThanthi", "raw_content": "\nமகளிர் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: முதல் ஆட்டத்தில் ஜப்பானை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டியின் முதல் ஆட்டத்தில் ஜப்பானை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபாரம் #AsianChampionsTrophy\n5-வது ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டிகள் தென்கொரியாவின் டோங்கே நகரில் நடந்து வருகிறது. தொடக்க ஆட்டத்தில் ஜப்பான் அணியை இந்திய மகளிர் சந்தித்தது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே இந்தியா தனது ஆதிக்கத்தை செலுத்தியது. ஜப்பான் அணியின் தற்காப்பை பலமுறை இந்திய வீராங்கனைகள் தகர்த்தனர்.\nஇளம் முன்கள வீராங்கனையான நவ்நீத் கெளர் 7, 25, 55-வது நிமிடங்களில் ஹாட்ரிக் கோலடித்து அசத்தினார். ராணி ராம்பால் இல்லாத நிலையிலும் இந்திய மகளிர் அணி திறமையாக விளையாடியது குறிப்பிடத்தக்கது.\nஜப்பான் அணிக்கும் தொடர்ச்சியாக 2 பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தும் அதை கோலாக்க முடியவில்லை. 58-வது நிமிடத்தில் ஜப்பானின் அகி யமடா ஒரு கோல் அடித்தது ஆறுதலாக இருந்தது. ,முடிவில் இந்திய மகளிர் அணி 4-1 என்ற கோல் கணக்கில், வெற்றி பெற்றது.\nவரும் 16-ஆம் தேதி அடுத்த ஆட்டத்தில் சீனாவை எதிர்கொள்கிறது இந்தியா.\nஉலகின் 12ம் இடத்தில் உள்ள ஜப்பான் கடந்த 2013ம் ஆண்டு சாம்பியன் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியாவை வென்றிருந்தது. எனினும் கடந்த 2016ம் ஆண்டு சீனாவை வீழ்த்தி இந்தியா பட்டம் வென்றது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2019/03/14142954/1232169/2019-Maserati-Quattroporte-Launched-In-India.vpf", "date_download": "2019-07-18T01:35:36Z", "digest": "sha1:GQ62W633V5RUZHGFDHLRTVDIS7JTJKM2", "length": 16895, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் 2019 மசரட்டி குவாட்ரோபோர்ட் அறிமுகம் || 2019 Maserati Quattroporte Launched In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 18-07-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் 2019 மசரட்டி குவாட்ரோபோர்ட் அறிமுகம்\nபிரபல ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான மசரட்டி இந்தியாவில் தனது 2019 குவாட்ரோபோர்ட் காரை அறிமுகம் செய்துள்ளது. #MaseratiQuattroporte\nபிரபல ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான மசரட்டி இந்தியாவில் தனது 2019 குவாட்ரோபோர்ட் காரை அறிமுகம் செய்துள்ளது. #MaseratiQuattroporte\nஇத்தாலி நாட்டைச் சேர்ந்த ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான மசரட்டி இந்தியாவில் 2019 குவாட்ரோபோர்ட் காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய 2019 குவாட்ரோபோர்ட் காரின் துவக்க விலை ரூ.1.74 கோடி (கிரான்லூசோ வேரியண்ட்), 2019 குவாட்ரோபோர்ட் கிரான்ஸ்போர்ட் விலை ரூ.1.79 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nகிரான்லூசோ மற்றும் கிரான்ஸ்போர்ட் என இரண்டு வேரியண்ட்களிலும் டர்போசார்ஜ்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. எனினும், மற்ற ஆடம்பர ஸ்போர்ட்ஸ் செடான்களை போன்று இல்லாமல், மசரட்டி குவாட்ரோபோர்ட் 3.0 லிட்டர் வி6 டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 275 பி.ஹெச்.பி. @4000 ஆர்.பி.எம். மற்றும் 600 என்.எம். டார்க் @ 2000-2600 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது.\nஇத்துடன் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6.4 நொடிகளில் எட்டும் என்றும் இது மணிக்கு அதிகபட்சம் 252 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. புதிய குவாட்ரோபோர்ட் கார் ஆட்டோ நார்மல், ஆட்டோ ஸ்போர்ட், மேனுவல் நார்மல், மேனுவல் ஸ்போர்ட் மற்றும் ஐ.சி.இ. (மேம்பட்ட கண்ட்ரோல் மற்றும் செயல்திறன்) என ஐந்து வித டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது.\nபுதிய 2019 குவாட்ரோபோர்ட் கார் பத்துவித நிறங்களில் கிடைக்கிறது. இதில் இரண்டு புதிய டிரை-கோட் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இத்துடன் காரின் முன்பக்கம் பெரிய கிரில் வழங்கப்பட்டுள்ளது. இது அல்ஃபெய்ரி கான்செப்ட் காரை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. காரின் உள்புறம் முந்தைய மாடலில் இல்லாத வகையில் புதிய பாகங்கள் வழங்கப்பட்டிருக்கிறது.\nஇவற்றில் முதன்மையானவைகளாக 8.4 இன்ச் மசரட்டி டச் கண்ட்ரோல் பிளஸ் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட கனெக்டிவிட்டி வசதிகள் வழங்கப்பட்டிருக்கிறது.\nஇத்துடன் ஆக்ஸ்-இன், யு.எஸ்.பி., எஸ்.டி. கார்டு ரீடர் வழங்கப்பட்டுள்ளது. புதிய காரின் கியர்ஷிஃப்ட் லீவர் புதிய தோற்றம் பெற்றிருக்கிறது. இவற்றுடன் ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. விரும்பும் வாடிக்கையாளர்கள் 15 ஸ்பீக்கர் பவர்கள் மற்றும் வில்கின்ஸ் செட்டப் பெறலாம்.\nசாகர் கவச் என்ற 36 மணி நேர பாதுகாப்பு ஒத்திகை புதுச்சேரி, காரைக்காலில் தொடங்கியது\nவிழுப்புரம் : கள்ளக்குறிச்சி அருகே தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து - 8 பேர் பலி\nஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் தனியார் வேன் கவிழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி\nகுல்பூஷன் ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் - சர்வதேச நீதிமன்றம்\nசிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு 3 ஆயுள் தண்டனை\nசென்னையில் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nசட்டசபைக்கு போகமாட்டோம்- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உறுதி\nஇந்த விலையில் எலெக்ட்ரிக் காரா புதிய திட்டம் தீட்டும் ஹூன்டாய்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 பி.எஸ். 6 ஸ்பை படங்கள்\nஇந்தியாவில் ஸ்கோடா ரேபிட் ரைடர் அறிமுகம்\nஇந்தியாவில் 2019 சுசுகி அக்சஸ் 125 எஸ்.இ. அறிமுகம்\nதீவிர சோதனையில் 2020 பி.எஸ். 6 தண்டர்பேர்டு\nஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\nரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nவிஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம்\nராகவா லாரன்சிடம் உதவி கேட்க வந்து சென்னையில் தவிக்கும் குடும்பம்- ரெயில் நிலையத்தில் தூங்கும் பரிதாபம்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nஎன் வாழ்நாள் முழுவதும் இவரிடம் மன்னிப்பு கேட்பேன் -யாரை சொல்கிறார் ஸ்டோக்ஸ்\nபெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்\nநடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nதன்னை தவிர உலகக்கோப்பையை யாரும் பெறக்கூடாது என்பதுதான் டோனியின் ��ண்ணம் - யுவராஜ் தந்தை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/10/blog-post_21.html", "date_download": "2019-07-18T01:13:41Z", "digest": "sha1:DGG6J3KTQEYGHIWDNBWEQDT7CNWBLQY7", "length": 11829, "nlines": 314, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஞாநிக்கு எதிரான கண்டனக் கூட்டம் - ஒலிப்பதிவு", "raw_content": "\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 18\n நம் கடலூர் சீனு விடமாட்டார்போல\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \nநூல் விமர்சனங்கள் Index of book reviews\nதுறுதுறுவென்று ஒல்லியாக உயரமாக, பல் வெள்ளையாக இருந்து, சிரிக்கத் தெரிந்தால் சும்மா சிரிக்கணும் என்றில்லையே\nராஜன் குறையும் உதயநிதியும்: வாரிசு அரசியல் ஏற்றுக் கொள்ளத் தக்கதா\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஞாநிக்கு எதிரான கண்டனக் கூட்டம் - ஒலிப்பதிவு\nசென்னை வாணி மஹாலில் நேற்று (20 அக்டோபர் 2007) நடைபெற்ற கண்டனக் கூட்டத்தின் முழுமையான ஒலிப்பதிவு.\n[இதற்குமுன் என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள இங்கே செல்லுங்கள்.]\nசட்டமன்ற உறுப்பினர் இரவிக்குமார் (MP3, 23.42 min, 10.8 MB) | Other formats\nசிறப்புப் பாடல்: இறையன்பன் குத்தூஸ் (MP3, 3.40 min, 1.68 MB) | Other formats\nதலைமையுரை: பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் (MP3, 22.41 min, 10.3 MB) | Other formats\nதரவிறக்கம் செய்யத் தேவை இல்லாமல் அப்படியே ஸ்ட்ரீமிங் ஆடியோவாகக் கேட்க வழி செய்ய முடியாதா\nMP3 அப்படியே Quicktime, Itunes ஆகியவை வழியாக ஸ்ட்ரீமிங்க் ஆகுமே அதேபோல பக்கத்தில் உள்ள லிங்க்கைத் தொடர்ந்தால் ஸ்ட்ரீமிங்க் ஃபார்மட் உள்ளது என்று அந்தத் தளம் தெரிவிக்கிறது.\nநிகழ்வை நேரில் பார்க்காத குறையைப் போக்கியது தங்களது பதிவு. மிக்க நன்றி.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகலைஞர் டிவியால் சன் டிவிக்கு என்ன நஷ்டம்\nஞாநிக்கு எதிரான கண்டனக் கூட்டம் - ஒலிப்பதிவு\nபுத்தக உரிமைச் சந்தை - 1\nநீதித்துறையின் அதிகார வரம்பு என்ன\nபதிப்புத் தொழில் பற்றி பாரதியார்\nமியான்மார் உள்நாட்டுப் பிரச்னையில் இந்தியாவின் நில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/02/blog-post_12.html", "date_download": "2019-07-18T01:01:00Z", "digest": "sha1:SR45PXT5GGQDUXBW5QZYUX33ZQOTSVQO", "length": 11445, "nlines": 296, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்", "raw_content": "\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 18\n நம் கடலூர் சீனு விடமாட்டார்போல\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \nநூல் விமர்சனங்கள் Index of book reviews\nதுறுதுறுவென்று ஒல்லியாக உயரமாக, பல் வெள்ளையாக இருந்து, சிரிக்கத் தெரிந்தால் சும்மா சிரிக்கணும் என்றில்லையே\nராஜன் குறையும் உதயநிதியும்: வாரிசு அரசியல் ஏற்றுக் கொள்ளத் தக்கதா\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஅமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்\nபராக் ஒபாமா டெமாக்ரடிக் கட்சி பிரைமரியில் வென்று, அடுத்து நடக்கவிருக்கும் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் ரிபப்ளிகன் கட்சிக்காரரைத் தோற்கடித்து, பதவிக்கு வரவேண்டும் என்று விரும்புகிறேன்.\nஇதனால் அமெரிக்காவின் நடத்தையில் ஓரளவுக்கு மாற்றம் இருக்கும் என்று நம்புகிறேன்.\nஹிலாரி கிளிண்டன், ஈராக் மீதான போரை ஆதரித்தது அவர்மீதான ஒரு கரும்புள்ளி. அவர் ஜெயித்தால், பில் கிளிண்டனின் ஈடுபாடு கொஞ்சம் அதிகம் இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது.\nஒபாமா இந்த அளவுக்கு ஆதரவைத் திரட்டியிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. இதே வேகத்தில் தொடர வாழ்த்துகள்.\nமகிழ்ச்சி. 'அமெரிக்காவின் நடத்தையில் மாற்றம் இருக்கும்' என்பதும் பிற நாடுகளின் பார்வையில் அமெரிக்கா மாற்றம் பெரும் என்பதுமே நான் ஒபாமாவை ஆதரிக்க முக்கியமான காரணங்கள்.\nஒபாமா ஜனநாயககட்சியின் வேட்பாளராக முன்மொழியப்பட்டால், அமெரிக்க நிறரீதியான எண்ணங்கள் வெளித்தெரியலாம். அமெரிக்க - குறிப்பாக வெள்ளை - மக்கள் ஒரு கறுப்பின முஸ்லிமை ஜனாதிபதியாக ஆக்கும் அளவிற்கு குடியரசுக் கட்சி மீது இருக்கும் வெறுப்பு அவர்களை செலுத்தப் போகிறதா என்பது சந்தேகம்தான்.\nஒபாமா முன் மொழியப்பட்டு, ஒரு வெள்ளை இனத்தவரை running mate ஆக தெரிந்தெடுக்கவில்லை என்றால், போண்டா வாய் மெக்கயின் தாவினாமும் தாவி விடுவார்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபாகிஸ்தான் - தேர்தலுக்குப் பின்\nபராக் ஒபாமா, கெவின் ருட், இந்தியா\nகுவாண்டம் இயல்பியல் தொடர்பான விவாதம்\nஅமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்\nஎண்கள் - 4: எண் குறியீடு\nஎண்கள் - 3: இருபடிச் சமன்பாடுகள்\nஎண்கள் - 2: விகிதமுறா எண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2018/12/17", "date_download": "2019-07-18T01:19:07Z", "digest": "sha1:NCVEWFQUHKPTU47R7L2N4B6CF6H4XO52", "length": 3247, "nlines": 71, "source_domain": "www.nitharsanam.net", "title": "2018 December 17 : நிதர்சனம்", "raw_content": "\n2018 ஆண்டின் பிரபஞ்ச அழகியாக பிலிப்பைன்ஸின் கேட்ரியோனா க்ரே தெரிவு\nகருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் சோனியா \nபிரச்னை பொதுவானது… காரணங்கள் தனியானது\nஓரின சேர்க்கையில் தான் அதிக இன்பம் என்பது சரிதானா\nஅதிர வைக்கும் சீனா பள்ளிகளின் 10 விதிகள்\nதுருக்கி நாட்டை பற்றின 20 சுவாரஸ்ய தகவல்கள் \nமுக்கிய சி.ஐ.டி அதிகாரியின் இடமாற்றத்தை நிறுத்திய இணைந்த எதிர்ப்பு\nBhutan நாட்டின் அதிர வைக்கும் 15 உண்மைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/48171-sanju-box-office-collection-day-10-ranbir-kapoor-starrer-earns-rs-265-48-crore.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-18T01:01:29Z", "digest": "sha1:MIOUNWCN6AWHFMFI47ZADSEQQJUP3CQ7", "length": 10280, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரூ.265 கோடியை தொட்டது சஞ்சு பாக்ஸ் ஆபிஸ் | Sanju box office collection day 10 Ranbir Kapoor starrer earns Rs 265.48 crore", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nரூ.265 கோடியை தொட்டது சஞ்சு பாக்ஸ் ஆபிஸ்\nராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ரன்பீர்கபூர் நடித்து வெளிவந்த படம் சஞ்சு. இது சஞ்சய்தத்தின் வாழ்க்கை வரலாற்று படம் என்பதால் இப்படம் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பரவலாக இருந்தது. இந்தப் படம் சமீபத்தில் உலகம் முழுவதும் 3500 மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nசஞ்சு திரைப்படம் இந்தியாவில் மட்டும் முதல் நாளில் 34 கோடி வசூல் செய்தது. எனவே இப்படம்தான் இந்த வருடம் வெளியான படங்களில் முதல்நாள் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனை படைத்தது. இப்படம் முதல்நாளில் உலகம் முழுவதும் ரூ 65 கோடி வசூல் செய்தது. முதல் 3 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சஞ்சு படம் சாதனை படைத்தது. அதேபோல், 5 நாட்களில் ரூ.150 கோடி வசூல் செய்து இருந்தது. ஒரு வாரத்தில் ரூ.200 கோடி வசூல் ஆனது.\nபடம் வெளியாகி நேற்றுடன் 10 நாட்கள் ஆன நிலையில், சஞ்சு படம் இதுவரை ரூ.265.48 கோடி வசூல் செய்துள்ளது. விடுமுறை நாளான நேற்று 28.04 கோடி ரூபாய் வசூல் ஆனது. சனிக்கிழமை ரூ.22.02 கோடி, வெள்ளிக்கிழமை 12.90 கோடியும் வசூல் ஆனது. விரைவில் இந்தப் படம் 300 கோடி ரூபாய் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nலோக் ஆயுக்தா சட்டத்தில் உள்ளது என்ன\nகுழந்தையை ஆட்டோவில் தூக்கி அடித்த கொடூரன் : நடுங்க செய்த வீடியோ \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇளைய தளபதியில் இருந்து தளபதியான விஜய் ஒரு பாக்ஸ் ஆபிஸ் கிங் உருவான கதை\n“சஞ்சய் தத்தை மாநில அரசுதான் முன்கூட்டியே விடுவித்தது”- ஆர்டிஐ தகவல்\nஇலவச கட்டாய கல்வி சட்டத்தில் படிக்கும் மாணவர்களிடம் கட்டண வசூல் \nபோலீஸ் போர்வையில் வசூல் வேட்டை நடத்திய தீயணைப்பு அலுவலர்\n“ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு சஞ்சய் விடுதலை பொருந்தாது” - வழக்கறிஞர்\n“சஞ்சய் தத்தை போல பேரறிவாளனை விடுவிக்கலாம்” - வெளிவந்த உண்மை\nஇந்தியாவில் ரூ.300 கோடி; உலகளவில் ரூ.13ஆயிரம் கோடி: வசூல் வேட்டையாடும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்\nஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வரிவசூல் புதிய உச்சம் : ரூ.1.13 லட்சம் கோடி\nசன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் 5 வது வெற்றி\n“காகித ���ளவில் மட்டுமே காவல்துறை நண்பன்” - மனித உரிமை ஆணையம் சாடல்\nஉச்ச நீதிமன்ற தீர்ப்புகள் முதல்முறையாக பிராந்திய மொழிகளில் வெளியீடு\n6 மா‌வட்டங்களுக்கு ரெட் அலர்ட்: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு\n“சசிகலாவை வெளியே எடுக்க சட்ட ரீதியில் முயற்சி” - டிடிவி தினகரன்\nஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர்; கேமரா: அதிர்ச்சியில் பயனாளர்கள்\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nலோக் ஆயுக்தா சட்டத்தில் உள்ளது என்ன\nகுழந்தையை ஆட்டோவில் தூக்கி அடித்த கொடூரன் : நடுங்க செய்த வீடியோ ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF/72", "date_download": "2019-07-18T00:24:54Z", "digest": "sha1:AHQDR3TKGRLS476KYXQLQIDVODFQSDEA", "length": 9935, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கோவை கல்லூரி மாணவி", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nமனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொடுமை... கயிற்றால் கை, கால்கள் கட்டப்பட்ட அவலம்\nசாதிச்சான்றிதழ் இல்லாததால் தடைப்படும் கல்வி... மலைக்குறவர் இன மக்களின் சோகம்\nஆந்த்ராக்ஸ் எனும் தொற்று நோய்... கால்நடைகளுக்கு தடுப்பூசி அவசியம்\nகாஷ்மீரில் கல்லூரி மாணவியருக்கு 50 சதவிகித மானியத்தில் ஸ்கூட்டி..\nகோவை அருகே 11 அடி நீளமுள்ள ராஜநாகம் மீட்பு...\nவீட்டுப் பாடம் செய்யாத கல்லூரி மாணவர்களை பிரம்பால் அடித்த ஆசிரியர்\nகோவை விமானநிலையத்தில் 58 லட்சம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nபொறியியல் கல்லூரிகளுக்கு பொது நுழைவுத் தேர்வை கட்டாயமாக்க ஆலோசனை\nமாணவர்களின் போதை வஸ்தாக மாறிய பசைகள்...\nபள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம் போல செயல்படும்.. தமிழக அரசு\nசென்னையில் பாதிப்புகளை சரி செய்ய வெளியூரில் இருந்து வரவழைக்கப்பட்ட 3000 பணியாளர்கள்..\nவர்தா புயல்.. பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவி‌ப்பு\nஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கோவையில் மவுன ஊர்வலம்\n21- ஆம் நூற்றாண்டிலும் விலகாத 'தீண்டாமை'....\nடியூசனுக்கு சென்ற மாணவி உயிரிழப்பு...காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்\nமனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொடுமை... கயிற்றால் கை, கால்கள் கட்டப்பட்ட அவலம்\nசாதிச்சான்றிதழ் இல்லாததால் தடைப்படும் கல்வி... மலைக்குறவர் இன மக்களின் சோகம்\nஆந்த்ராக்ஸ் எனும் தொற்று நோய்... கால்நடைகளுக்கு தடுப்பூசி அவசியம்\nகாஷ்மீரில் கல்லூரி மாணவியருக்கு 50 சதவிகித மானியத்தில் ஸ்கூட்டி..\nகோவை அருகே 11 அடி நீளமுள்ள ராஜநாகம் மீட்பு...\nவீட்டுப் பாடம் செய்யாத கல்லூரி மாணவர்களை பிரம்பால் அடித்த ஆசிரியர்\nகோவை விமானநிலையத்தில் 58 லட்சம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nபொறியியல் கல்லூரிகளுக்கு பொது நுழைவுத் தேர்வை கட்டாயமாக்க ஆலோசனை\nமாணவர்களின் போதை வஸ்தாக மாறிய பசைகள்...\nபள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம் போல செயல்படும்.. தமிழக அரசு\nசென்னையில் பாதிப்புகளை சரி செய்ய வெளியூரில் இருந்து வரவழைக்கப்பட்ட 3000 பணியாளர்கள்..\nவர்தா புயல்.. பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவி‌ப்பு\nஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கோவையில் மவுன ஊர்வலம்\n21- ஆம் நூற்றாண்டிலும் விலகாத 'தீண்டாமை'....\nடியூசனுக்கு சென்ற மாணவி உயிரிழப்பு...காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Arunachal+pradesh/3", "date_download": "2019-07-18T00:57:42Z", "digest": "sha1:M7QWXY3OPXZPNZGJYZA4OZHCVGBY3MZA", "length": 9579, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Arunachal pradesh", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\n“பத்திரிகையாளரை உடனடியாக விடுதலை செய்யுங்கள்\" - உ.பி அரசை விளாசிய உச்சநீதிமன்றம்\nஆந்திர பிரதேச ஆளுநராக சுஸ்மா சுவராஜ் நியமனம்\nதோல்விக்குப் பின் முதன்முறையாக உத்திரப் பிரதேசம் செல்லும் பிரியங்கா\n“தமிழக வளர்ச்சியில் அக்கறை காட்டுவோம்” - பிரதமர் மோடி உறுதி\nயோகி ஆதித்யநாத் குறித்து அவதூறு பரப்பியதாக பத்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு\nஉள்துறை அமைச்சராக பட்டியலின பெண், 5 துணை முதல்வர்கள் - ஜெகன் அதிரடி\nஅலிகார் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை - போலீஸ் எச்சரிக்கை\nநின்ற லாரி மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு\nஉ.பி.யில் பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி கூட்டணியில் விரிசல்\nஆந்திர முதல்வராக பதவியேற்றார் ஜெகன்மோகன் ரெட்டி\n எம்எல்ஏக்களை பாதுகாக்க முதலமைச்சர் தீவிரம்\nசமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் வெற்றியை பாதித்த காங்கிரஸ்\nபாஜக 250 இடங்களில் மட்டும் வெற���றி பெற்றிருந்தால்.. : ஜெகன் மோகன் போட்ட கணக்கு\nஆந்திராவின் ''கிங் மேக்கர்'' பிரசாந்த் கிஷோர்\nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \n“பத்திரிகையாளரை உடனடியாக விடுதலை செய்யுங்கள்\" - உ.பி அரசை விளாசிய உச்சநீதிமன்றம்\nஆந்திர பிரதேச ஆளுநராக சுஸ்மா சுவராஜ் நியமனம்\nதோல்விக்குப் பின் முதன்முறையாக உத்திரப் பிரதேசம் செல்லும் பிரியங்கா\n“தமிழக வளர்ச்சியில் அக்கறை காட்டுவோம்” - பிரதமர் மோடி உறுதி\nயோகி ஆதித்யநாத் குறித்து அவதூறு பரப்பியதாக பத்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு\nஉள்துறை அமைச்சராக பட்டியலின பெண், 5 துணை முதல்வர்கள் - ஜெகன் அதிரடி\nஅலிகார் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை - போலீஸ் எச்சரிக்கை\nநின்ற லாரி மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு\nஉ.பி.யில் பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி கூட்டணியில் விரிசல்\nஆந்திர முதல்வராக பதவியேற்றார் ஜெகன்மோகன் ரெட்டி\n எம்எல்ஏக்களை பாதுகாக்க முதலமைச்சர் தீவிரம்\nசமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் வெற்றியை பாதித்த காங்கிரஸ்\nபாஜக 250 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றிருந்தால்.. : ஜெகன் மோகன் போட்ட கணக்கு\nஆந்திராவின் ''கிங் மேக்கர்'' பிரசாந்த் கிஷோர்\nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiloviam.com/unicode/thodargalpage.asp?folder=sathya1&taid=9", "date_download": "2019-07-18T00:34:52Z", "digest": "sha1:EWKIUVNAA5HEKMQAPYH6WNPUEDLT3WDO", "length": 17226, "nlines": 85, "source_domain": "www.tamiloviam.com", "title": "Tamiloviam anbudan varaverkirathu / தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது [Tamil eZine]", "raw_content": "\nசுவீடனில் படிப்பு இலவசம். ஆங்கில மொழித்தேர்வு வேண்டாம்\nமனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே\nஈழப்பிரச்சினை - ஒரு பார்வை\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06 ஆகஸ்ட் 03 2006 ஆகஸ்ட் 10 2006 ஆகஸ்ட் 17 2006 ஆகஸ்ட் 24 2006 ஆகஸ்ட் 31 2006 செப்டெம்பர் 14 2006 செப்டெம்பர் 21 2006 செப்டெம்பர் 28 2006 அக்டோபர் 05 2006 அக்டோபர் 12 2006 அக்டோபர் 19 2006 நவம்பர் 02 2006 நவம்பர் 16 2006 நவம்பர் 23 2006 நவம்பர் 30 2006 டிசம்பர் 14 2006 டிசம்பர் 21 2006 டிசம்பர் 28 2006 ஜனவரி 04 2007 ஜனவரி 11 2007 ஜனவரி 18 2007 ஜனவரி 25 2007 பிப்ரவரி 08 2007 மார்ச் 01 2007 மார்ச் 08 2007 மார்ச் 15 2007 மார்ச் 22 07 மார்ச் 29 07 ஏப்ரல் 12 2007 ஏப்ரல் 19 2007 ஏப்ரல் 26 2007 மே 10 2007 மே 17 2007 மே 31 2007 ஜூன் 07 2007 ஜூன் 14 2007 ஜூன் 21 2007 ஜூலை 12 2007 ஜூலை 19 2007 ஆகஸ்ட் 08 2007 ஆகஸ்ட் 16 2007 செப்டெம்பர் 06 2007 செப்டெம்பர் 13 2007 செப்டெம்பர் 20 2007 செப்டெம்பர் 27 2007 அக்டோபர் 11 2007 அக்டோபர் 25 2007 நவம்பர் 08 2007 நவம்பர் 22 2007 நவம்பர் 29 2007 டிசம்பர் 13 2007 டிசம்பர் 20 2007 டிசம்பர் 27 2007 ஜனவரி 03 2008 ஜனவரி 10 2008 ஜனவரி 24 2008 பிப்ரவரி 07 2008 பிப்ரவரி 21 2008 பிப்ரவரி 28 2008 மார்ச் 20 2008 ஏப்ரல் 03 2008 ஏப்ரல் 10 2008 மே 01 2008 மே 22 2008 மே 29 2008 ஜூன் 05 2008 ஜூன் 19 2008 ஜூன் 26 2008 ஜூலை 10 2008 ஜூலை 17 2008 ஜூலை 31 2008 ஆகஸ்ட் 07 2008 செப் 04 2008 செப் 18 2008 அக்டோபர் 9 2008 நவம்பர் 06 2008 நவம்பர் 13 2008 நவம்பர் 27 2008 டிசம்பர் 11 2008 ஜனவரி 1 2009 ஜனவரி 15 2009 பிப் 05 2009 பிப் 26 2009 மார்ச் 12 2009 ஏப்ரல் 2 2009 ஏப்ரல் 23 2009 மே 21 2009 ஜூன் 11 2009 ஜூலை 09 2009 ஜூலை 30 2009 ஆகஸ்ட் 06 2009 செப்டெம்பர் 10 2009 அக்டோபர் 29 09 டிசம்பர் 31 2009\nஎன்னை எழுதியவர்கள் - சரியா, தவறா \n{இப்பகுதியை அச்செடுக்க} {இத்தொடரை அச்செடுக்க}\nதொடர்ந்து எழுதலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் இருந்தபோது என் நாவல் போட்ட பதிப்பக அன்பர் அடுத்து நான் எழுதப் போகும் நாவல்கள் குறித்துப் பேச சென்னைக்கு வரச் சொன்னார்.\nஅந்தக் காலகட்டத்தில் மாத நாவல் உலகம் டாப் கியரில் போய்க் கொண்டிருந்தது. இப்போது blogs போல ஒவ்வொரு எழுத்தாளருக்கும் அவருக்கே அவருக்கான மாதப் புத்தகம் ஒன்று வெளிவரும். பதிப்பிப்பவர் தலையங்கம் மாதிரி ஓரிரு பக்கங்கள் எடுத்துக் கொண்டது போக, மற்றபடி அட்டை டு அட்டை அவர் மட்டுமே ராஜபாட்டை நடத்துவார். முன் அட்டையிலும், பின் அட்டையிலும் வாசகர்களோடு நெருக்கமாய் அளவளாவுவார். கேள்வி பதில் சொல்வார். பொது அறிவை வளர்க்க முயல்வார். போனால் போகிறதென்று ஏ காதலியே என்று துவங்கும் கவிதைகள் எழுத வாசகர்களுக்கும் கொஞ்சம் இடம் விட்டு வைப்பார். இத்தனைக்கும் நடுவில் ஒரு மர்ம நாவல்.\nஎனக்காக அப்படி ஒரு நாவல் கொண்டு வருவதுதான் அவர் திட்டம். என் முதல் கதை போட்டதும், சாவி போன்ற பெரிய பத்திரிகையிலிருந்து அவருக்கு போன் வந்து, \" என் நாவல் எப்படிப் போயிட்டிருக்கு \" என்று அவர் விசாரிக்கப்பட்டதில் சந்தோஷமாயிருந்தார்.\nஅடுத்தபடியாக, அப்போதெல்லாம் ஒரே வாரத்தில் கூட என்னுடைய கதை இரண்டு மூன்று பிரபல பத்திரிகைகளில் வெளி வந்திருக்கும்.\nஅதை விட, முதல் கதை கேட்ட போது என்னிடம் அவர் - \" தம்பி, நாவல் ரொம்ப திகிலா இருக்கணும். ரொம்ப கொடூரமா அதில் ஒரு கொலை இருக்கணும். ஏன்னா படிக்கிறவங்க தங்களோட நிஜ வாழ்க்கையில் பண்ண முடியாததை பத்திரிகைல படிக்கிறதுக்கு விரும்புவாங்க. \" என்றதும், அவர் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்கிற மாதிரி அந்தக் கதையில் ஒரு வாலிபனின் மண்டை மேல் பாறாங்கல்லைப் போட்டு நச் நச்சென்று அடித்து மூஞ்சியை உருத் தெரியாமல் சிதைத்து - அதே கல்லைக் கட்டி அவனின் பிரேதத்தை ஒரு பாழுங்கிணற்றில் தள்ளி விட்டிருந்தேன். அவனுடைய செத்த உடம்பை போலிசார் வெளியே எடுத்தபோது - மீன்கள் அரித்துத் தின்றது போக மிச்சம் மட்டும் கொச கொசப்பாய் வெளியே வந்தது என்று நான் வர்ணித்த��ு அவருக்கு ரொம்பப் பிடித்து விட்டது.\nஎல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல அடுத்து தரப் போகிற கதை குறித்துக் கேட்டதும் - \" பிணம் பத்தும் செய்யும் \" என்பது நாவலோட தலைப்பு. செத்துப் போன மனைவியை எரிக்காம புதைக்காம வீட்டுக்குள்ளேயே வெச்சிருந்து அவளுக்குத் திரும்ப உயிர் கொடுக்க முயற்சி பண்ற ஒரு டாக்டரோட கதை. நிறைய மெடிக்கல் சமாசாரம் நாவல்ல வரும் என்றெல்லாம் அவரை உசுப்பி விட்டதில் அவர், \" நீங்க மாசா மாசம் எழுதறிங்க. \" என்றார்.\nஏற்கெனவே மாத்தமேட்டிக்ஸ் அரியர் என் மண்டையைக் குடைந்து கொண்டிருந்ததால், \" ஒரு நாள் டயம் குடுங்க. யோசிச்சு சொல்றேன். \" என்றேன். அந்த ஒரு நாளில் மாதப் பத்திரிகைகள் இயங்கும் விதத்தைக் கூர்ந்து கவனித்தேன்.\nநிறைய அரசியல், போட்டி, பொறாமை அங்கே இருந்தன.\nஒருவரை ஒருவர் புறங்கூறிக் கொள்ளும் செயல்களும் நடந்தன.\nஅதையெல்லாம் விட என்னை இவனோட ஆள், அவனோட ஆள் என்று தாங்களாகவே கற்பனை பண்ணிக் கொண்டு நேரில் பார்க்கிற போது முகத்தைத் திருப்பிக் கொள்ளும் செயல்களும் நடந்தன.\nஇருபத்தியொரு வயதில் இப்படிப்பட்ட உலகத்தைப் பார்க்க எனக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஒழுங்காய்ப் படித்து எஞ்சினீரிங்கை முடித்து வைப்போம். எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டால், பிரபல வார இதழ்களில் சிறுகதை எழுதி ஆசையைத் தீர்த்துக் கொள்வோம். இந்த மாத நாவல் பிசினசெல்லாம் நமக்கு வேண்டாம்.\nஅன்றைக்கு நான் எடுத்த இந்த முடிவு சரியா, தவறா என்று இப்பவும் எனக்குப் புரியவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/03/28/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF8-9/", "date_download": "2019-07-18T01:38:29Z", "digest": "sha1:MKZ57UARQKXVNAGL66YAQW3TVYFJX2S4", "length": 36553, "nlines": 229, "source_domain": "biblelamp.me", "title": "கிறிஸ்தவக் கோட்பாடுகள் | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வை��்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nகேள்வி 99: திருமுழுக்கும், திருவிருந்தும் எவ்வாறு இரட்சிப்புக்கேற்ற திருவருட்சாதனங்களாகின்றன\nபதில்: திருமுழுக்கும், திருவிருந்தும் அவற்றில் காணப்படும் எந்த நற்பண்புகளினாலோ அல்லது அவற்றை வழங்குபவர்களில் காணப்படும் எந்த நற்பண்புகளினாலோ இரட்சிப்புககேதுவானவையாகாமல், கிறிஸ்துவின் ஆசீர்வாதத்தினா���ும், பரிசுத்த ஆவியானவரின் கிரியைகளினாலும் விசுவாசத்தோடு அவற்றைப் பெற்றுக்கொள்ளுபவர்களுக்கு அவை இரட்சிப்புக்கேற்ற திருவருட் சாதனங்களாகின்றன.\n(1 கொரிந்தியர் 3:6-7; 1 பேதுரு 3:21.)\nஇந்த வினாவிடைக்கான விளக்கம் நாம் கடந்த இதழில் (12:2) திருவருட் சாதனங்களுக்கு தந்த விளக்கத்தில் அடங்கியுள்ளது.\nகேள்வி 100: திருமுழுக்கு (-ஞானஸ்நானம்) என்றால் என்ன\nபதில்: திருமுழுக்கு கிறிஸ்துவால் ஏற்படுத்தப்பட்ட புதிய உடன்படிக்கையின் திருவருட்சாதனமாகும். திருமுழுக்கைப் பெற்றுக்கொள்ளுகிற நபருக்கு அது கிறிஸ்துவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல், அவரோடிணைக்கப்பட்டிருத்தல் ஆகியவற்றோடு பாவமன்னிப்புக்கும் அவர் தன்னைக் கிறிஸ்துவின் மூலமாகக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்து, புதிய ஜீவனுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கும் அடையாளமாக இருக்கின்றது.\n(மத்தேயு 28:19; ரோமர் 6:3-4; கொலோசெயர் 2:12; கலாத்தியர் 3:26-27.)\nகேள்வி 101: யாருக்கு திருமுழுக்கு அளிக்க வேண்டும்\nபதில்: கர்த்தரிடம் மனந்திரும்புதலையும், இயேசு கிறிஸ்துவில் மேலான விசுவாசத்தையும் நம்பத்தகுந்த முறையில் எவரெல்லாம் அறிக்கையிடுகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே திருமுழுக்கு அளிக்க வேண்டும்; வேறு எவருக்கும் அது கொடுக்கப்படக்கூடாது.\n(அப்போஸ்தலர் 2:38; 2:41; மாற்கு 16:16.)\nவிளக்கவுரை: திருவருட்சாதனங்களில் ஒன்றான திருமுழுக்கை நாம் புதிய ஏற்பாட்டிலேயே முதன் முறையாக வாசிக்கிறோம். பழைய ஏற்பாட்டில் இதைப் பற்றி நாம் வாசிப்பதில்லை. மத்தேயு 3:11ல் யோவான்ஸ்நானன் முதல் தடவையாக திருமுழுக்குக் கொடுப்பதாக வாசிக்கிறோம். மத்தேயு 3:6ன்படி யோர்தான் சமவெளியில் இருந்து அநேகர் யோவான்ஸ் நானனிடம் வந்து தங்களுடைய பாவத்தை அறிக்கையிட்டு திருமுழுக்குப் பெற்றுக்கொண்டனர். இந்தத் திருமுழுக்கு மனந்திரும்புதலின் திருமுழுக்காக இருந்தது. திருமுழுக்குப் பெற்றுக்கொண்டவர்களில் மனந்திரும்புதலுக்கான அடையாளங்களை யோவான்ஸ்நானன் எதிர்பார்த்து திருமுழுக்களித்திருக்கிறார் (மத்தேயு 3:8).\nஇயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களுக்கு மத்தேயு 28:18-20ல் அளித்த கட்டளையில் மூன்று கடமைகளைச் செய்யும்படிக் கட்டளையிட்டார். (1) இரட்சிப்புக்குரிய போதனைகளை அளித்து சீடர்களை உருவாக்குங்கள். (2) பிதா, குமாரன் ஆவியானவரின் பெயரில் இரட்சிப்பை அ���ைந்தவர்களுக்கு திருமுழுக்குக் கொடுங்கள். (3) திருமுழுக்குப் பெற்றுக்கொண்ட சீடர்கள் கிறிஸ்துவின் வார்த்தைகள் அனைத்தி¢ற்கும் கீழ்ப்படியும்படி அவர்களுக்கு தொடர்ந்து போதியுங்கள். இயேசு கிறிஸ்துவிடம் இருந்து இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டவர்கள் திருமுழுக்கு பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது கிறிஸ்துவின் கட்டளையாக வேதத்தில் தரப்பட்டிருப்பதை மாற்கு 16:16 சுட்டிக்காட்டுகிறது: “விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான். . . ” என்றிருப்பதாக வாசிக்கிறோம். விசுவாசமுள்ளவன் ஞானஸ்நானம் எடுத்திருக்க வேண்டும் என்று இந்த வசனங்கள் எதிர்பார்க்கின்றன.\nமனந்திரும்பி கிறிஸ்துவை தங்களுடைய இரட்சகராகவும், ஆண்டவராகவும் விசுவாசிக்கின்றவர்கள் மட்டுமே திருமுழுக்கு பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வேதம் போதிக்கின்றது. மனமாற்றம் அதாவது திருமுழுக்கை நாடி வருபவர்களிடம் கிறிஸ்துவில் விசுவாசத்தை மட்டுமே நாம் எதிர்பார்க்க வேண்டும் என்பது வேதபோதனை. இதை வலியுறுத்தும் இரண்டு சாட்சிகளாக முதலில், இயேசு கிறிஸ்து மத்தேயு 28ல் தன்னுடைய சீடர்களுக்கு கொடுத்த கட்டளையில் காண்கிறோம். இரண்டாவதாக, புதிய ஏற்பாட்டின் அநேக இடங்களில் திருமுழுக்குப் பெற்றுக்கொண்ட வர்களின் சாட்சிகளில் இருந்து அறிந்துகொள்ளுகிறோம். மனமாற்றம் அடைந்து கிறிஸ்துவை விசுவாசித்தவர்களுக்கு மட்டுமே புதிய ஏற்பாட்டில் திருமுழுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு உதாரணங்களாக அப்போஸ். 2:41; 8:12-13; 9:18; 16:14-15; 31-33 ஆகிய பகுதிகளைச் சுட்டிக்காட்டலாம். இந்தப் பகுதிகளில் மனமாற்றமடைந்தவர்களுக்கு (இரட்சிப்பை அடைந்த வர்கள்) மட்டுமே திருமுழுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். குழந்தைகளுக்கு திருமுழுக்கு கொடுப்பது ஏன் தவறு என்பதை இனிவரப் போகும் வினாவிடைப் பாடங்களில் விபரமாகப் பார்க்கவிருப்பதால் அதை இந்த இதழில் விளக்கப் போவதில்லை. (கிறிஸ்துவில் இருக்க வேண்டிய) நம்பத்தகுந்த விசுவாசத்தை மட்டுமே நாம் ஆத்துமாக்களிடம் எதிர்பார்த்து அவர்களுக்கு திருமுழுக்கு அளிக்க வேண்டும் என்பது வேதபோதனை.\nதிருமுழுக்கு அளிக்கும்போது அதை எவர் பெயரில் அளிக்க வேண்டும் என்பதில் சிலர் முரண்படுகிறார்கள். இயேசு கிறிஸ்துவின் பெயரில் மட்டுமே அதை அளிக��க வேண்டும் என்று சிலர் வற்புறுத்துகிறார்கள். இது தவறான வாதம். வேதத்தின் சில இடங்களில் இயேசு கிறிஸ்துவின் பெயரில் அளிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதால் அது மத்தேயு 28ம் அதிகாரத்தில் கிறிஸ்து கொடுத்த கட்டளைக்கு எதிரானது என்று சிலர் எண்ணுவது வேதத்தை சரிவர விளங்கிக்கொள்ள வேண்டிய விதிகளை அறியாததால் எற்படும் கோளாறு தவிர வேறில்லை. மத்தேயு 28 மிகவும் தெளிவாக திரித்துவ தேவனாகிய கர்த்தரின் பெயரில் (பிதா, குமானன், ஆவி) திருமுழுக்கு அளிக்க வேண்டும் என்று விளக்குகிறது. கர்¢த்தர் திரித்துவ தேவன் என்பதை நிராகரிக்கும் சிலரும் இயேசு பெயரில் மட்டுமே திருமுழுக்கு கொடுக்க வேண்டும் என்பார்கள். திரித்துவப் போதனைகளை மறுதலிக்கிறவர்கள் கிறிஸ்தவ சுவிசேஷத்தை மறுதலிக்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம்.\nவினாவிடைப் போதனை திருமழுக்கு எதற்கு அடையாளமாக இருக்கின்றது என்றும் விளக்குகிறது. சுவிசேஷப் போதனைகளைத் தெளிவாக விளக்கும் அடையாளமாக அது இருக்கிறது. இது 1 கொரிந்தியர் 15:3-4 ஆகிய வசனங்களில் விளக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய பாவங்களுக்காக கிறிஸ்து சிலுவையில் மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, உயிர்த்தெழுந்தார். கிறிஸ்து அடக்கம் செய்யப்பட்டதை விளக்கும் ஒரே அடையாளமாக திருமுழுக்கு மட்டுமே இருக்கிறது. அதாவது, தண்ணீரில் கிறிஸ்துவை விசுவாசிக்கின்ற ஆத்துமாவை முழுக்கி எடுக்கிறதன் மூலம் மட்டுமே அதை விளக்க முடியும். இதையே ரோமர் 6:4 பின்வருமாறு விளக்குகிறது: “அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனே கூட அடக்கம் பண்ணப்பட்டோம்.” கொலோசேயர் 2:2, “ஞானஸ்நானத்தினாலே அவரோடுகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்து எழுப்பின தேவனுடைய செயலின் மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடேகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.’ என்று விளக்குகிறது. திருமுழுக்கு கிறிஸ்து நமது பாவங்களுக்காகப் பூரணமாக மரணத்தைத் தழுவியதையும், அடக்கம் செய்யப்பட்டதையும், உயிர்த்தெழுந்ததையும் விளக்குகிற திருவருட்சாதனமாக இருக்கிறது.\nவினாவிடைப் போதனை, திருமுழுக்கிற்கு தங்களை ஒப்புக்கொடுப்பவர்கள் அதை வேதஅறிவுடன் தூய நோக்கங்களுடன் செய்ய வேண்டும் என்று விளக்குகிறது. திருமுழுக்��ை வெறும் சடங்காக எண்ணிப் பயன்படுத் தக்கூடாது. 1 பேதுரு 3:18¢ல் பேதுரு, ஞானஸ்நானமானது மாம்ச அழுக்கை நீக்குகிறதாயிருக்கவில்லை என்று விளக்குகிறார். வெறும் தண்ணீரால் ஒரு மனிதனின் இருதயத்திலுள்ள பாவத்தைக் கழுவிவிட முடியாது. கிறிஸ்து வின் திருஇரத்தத்தால் மட்டுமே அது நடக்க முடியும். ஆகவே, திருமுழுக்கு கிருபையின் செயலால் மனிதன் அடைகின்ற இரட்சிப்பின் அநுபவத்திற்கு அடையாளமாக இருக்கிறது. தன் பாவத்திற்கு மரித்து கிறிஸ்துவுக்குள் விசுவாசி புதிய ஜீவனுள்ள வாழ்க்கையைத் தொடங்கியிருப்பதை விளக்குவதாக திருமுழுக்கு இருக்கிறது. அப்போஸ். 8ல் எத்தியோப்பியன் கிறிஸ்துவை விசுவாசித்து திருமுழுக்கை நாடித், தான் ஞானஸ்நானம் பெறுவதற்கு தடையென்ன என்று கேட்டபோது அவனுடைய விசுவாசத்தின் அடிப்படையில் பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். இரட்சிப்பின் அநுபவத்தைத் தங்களுடைய வாழ்க்கையில் அநுபவபூர்வமாக உணராதவர்களுக்கு திருமுழுக்கு எந்தப் பயனையும் தர முடியாது. இரட்சிப்பின் அநுபவத்தை நம்பத்தகுந்த முறையில் வெளிப்படுத்துபவர்கள் மட்டுமே அதற்குத் தங்களை ஒப்புக்கொடுக்க வேண்டும்.\nஇரட்சிப்பின் படிமுறை ஒழுங்கு →\nமறுமொழி தருக Cancel reply\nபுதிய நூல் அறிமுகம் – தேவபயம்\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nMichael George on நிழல் நிஜமாகாது\nArul Sathiyan on கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தி…\nDevipriya on பாவம் மனிதனை முழுமையாகப் பாதித…\nDanielSpal on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nLAr on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nArumugam Prabu on மதவெறிக்குப் பலியாகிறதா மானுடம…\nK pandari Bai on ரோமன் கத்தோலிக்க சபை –…\nEdison Plato M on தமிழ் வேதம் உங்களுக்குப் …\nsivakumar on புதிய வெளியீடு\nReaka Arumugam on குடும்பம் ஒரு ஆலயம்\ns vivek on வாசகர்களே\nsivakumar on ஆயிரம் வருட அரசாட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/london/garlic-peeling-hack-video-viral-now-354951.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-18T00:41:26Z", "digest": "sha1:DTHR7BMUSEPELYYWE6CL3PFYJLVM5EZE", "length": 15787, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்னைக்கு ஞாயிறு.. நிச்சயம் பிரியாணி செய்வீங்க.. உங்களுக்கு இந்த வீடியோ உபயோகமா இருக்கும்! | garlic peeling hack video viral now - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லண்டன் செய்தி\n11 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nஇன்னைக்கு ஞாயிறு.. நிச்சயம் பிரியாணி செய்வீங்க.. உங்களுக்கு இந்த வீடியோ உபயோகமா இருக்கும்\nலண்டன்: வெள்ளைப் பூண்டை எளிதாக உரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.\nஞாயிறு என்றாலே அசைவப் பிரியர்களுக்கு ஓய்வை விட, ஆடு, கோழி, மீன் போன்றவைதான் கண் முன் வந்து போகும். அந்தளவிற்கு ஞாயிற்றுக் கிழமைகள் அசைவ உணவுக்கான நாளாக மாறிவிட்டது.\nஅப்படியாக அசைவ உணவு செய்யும் போது நிச்சயம் பூண்டும், இஞ்சியும் இன்றியமையாதது. உடல் நலனுக்கு மிகவும் நல்லதான பூண்டை உரிப்பதற்குள் நமக்கு நிச்சயம் பொறுமை போய்விடும். ஆனால், இனி அந்த கஷ்டம் இல்லை.\nஈரானுடன் வலுக்கும் மோதல்.. பாதுகாப்புத்துறை அமைச்சரை திடீரென மாற்றிய டிரம்ப்\nபூண்டை எப்படி சுலபமாக உரிக்கலாம் என்பது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்த��ல் வைரலாகியுள்ளது. @VPestilenZ என்கிற ட்விட்டர் பயனர், \"நான் அதிகமாக கொரிய உணவுகளை சமைப்பேன். அதற்கு பூண்டு அதிகமாக தேவைப்படும். அப்படி தேவைப்படும் பூண்டை உரிப்பதற்கு இதுதான் சிறந்த வழி\" என்று பதிவிட்டு, கூடவே பூண்டை உரிக்கும் வீடியோவையும் அப்லோடு செய்துள்ளார்.\nஅந்த வீடியோவில், ஒரு கத்தி மூலம் பூண்டில் குத்தி உருவப்படுகிறது. அப்படி உருவும்போது பூண்டின் மேல் தோல் மட்டும் அப்படியே இருக்கிறது. ஆனால் பூண்டு அழகாக வெளியே வந்துவிடுகிறது. இந்த வீடியோவைப் பார்த்து மக்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.\nஇப்படி பூண்டு உரிப்பதால், கைகள் பிசுபிசுக்காது, நகத்தின் இடுக்குகளிலும் காயம் ஏற்படாது. இதனால் இந்த முறையை பெரிதும் மக்கள் பாராட்டி வருகின்றனர். இது வரை அந்த வீடியோ 2 கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இனி அதிகம் உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வோம் என மகிழ்ச்சியாக நெட்டிசன்கள் கருத்துப் பதிவு செய்து வருகின்றனர்.\nஆனால், நிஜத்திலும் இதே போல் பூண்டை உரிக்க முடியுமா என்பது சந்தேகமே. வீடியோவில் ஏதாவது ட்ரிக்கைப் பயன்படுத்திக்கூட பூண்டை எளிதாக உரிப்பது மாதிரி காட்டியிருக்கலாம் என்ற சந்தேகமும் பல நெட்டிசன்களுக்கு உள்ளது. நிஜத்தில் பரிசோதித்துப் பார்த்தால் மட்டுமே இது எந்தளவுக்கு சாத்தியம் என்பது தெரியவரும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nலண்டனில் கர்ப்பிணி குத்திக் கொலை... சில மணி நேரங்களுக்கு பின் பிறந்த குழந்தையும் இறந்தது\nதரையிறங்குவதற்கு சற்று முன்னர் விமானத்தில் இருந்து விழுந்த உடல்... லண்டனில் பரபரப்பு நிமிடங்கள்\nலண்டனில் எட்டு மாத கர்ப்பிணி கொடூரக்கொலை - ஆபத்தான நிலையில் சிசுவிற்கு சிகிச்சை\nலண்டன் மைதானத்தில் ’தமிழ் வாழ்க- தந்தை பெரியார் வாழ்க’ பதாகைகளுடன் கிரிக்கெட் ரசிகர்கள்\nவெடிகுண்டு மிரட்டல் புரளிதான்....லண்டனில் இருந்து புறப்பட்டது ஏர் இந்தியா விமானம்\nசென்னை தண்ணீர் பஞ்சம்.. இங்கிலாந்து வரை எதிரொலிக்கிறது\nவங்கி கடன் மோசடி வழக்கு.. 4-வது முறையாக லண்டன் நீதிமன்றத்தில் தள்ளுபடியான நீரவ் ஜாமின் மனு\nஎட்டாக்கனியான பிரெக்ஸிட் ஒப்பந்தம்.. பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த தெரசா மே\nவெட்டவெளியில்.. பட்டப் பகலில்.. பச்சைப் புல் தரையி���் பலர் பார்க்க காமலீலை- கைது செய்த போலீஸ்\nபிரியங்கா கணவர் வதேராவின் லண்டன் சொத்துகள் முடக்கம்\nஆனாலும் இது ஓவர்.. கஷ்டமா போன மேட்ச்சை சட்டுன்னு இந்தியா பக்கம் கொண்டு வந்தது இந்த பெண்ணா\nஇது டீம்.. இப்படித்தான் இருக்கனும் பவுலிங்.. மெர்சல் பண்ணிட்டீங்கப்பா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngarlic video பூண்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000017004.html?printable=Y", "date_download": "2019-07-18T00:33:36Z", "digest": "sha1:BQ2QYXKM2TRC2FGME4BMGJYWHTYQCEUO", "length": 2498, "nlines": 43, "source_domain": "www.nhm.in", "title": "பருந்தும் நிழலும்", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: விளையாட்டு :: பருந்தும் நிழலும்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/drama/?page=7", "date_download": "2019-07-18T01:02:08Z", "digest": "sha1:HZJAK7HEULNCKX6C4RC5KWBQ6WN63GSF", "length": 5290, "nlines": 145, "source_domain": "www.nhm.in", "title": "நாடகம்", "raw_content": "\nகோவலனின் குலவிளக்கு பத்தினிப் பாவையர் நாடகப் பூஞ்சோலை\nகு.மா. கிருஷ்ணன் கு.மா. கிருஷ்ணன் கு.மா. கிருஷ்ணன்\nஉதயமாகும் உறவுகள் ஊஞ்சலாடும் நெஞ்சங்கள் அழியாத கோலங்கள்\nஜே. ஜோதிமணி ஜே. ஜோதிமணி சு. குப்புசாமி\nபணயக்கைதிகள் கால ஓட்டம் பட்டினத்தார்\nநீல. பாண்டியன் அரு. சோமசுந்தரன் அரு. சோமசுந்தரன்\nஓரங்க நாடகங்கள் பட்டி மன்றம் வேலின் முனை\nஅரு. சோமசுந்தரன் அரு. சோமசுந்தரன் அரு. சோமசுந்தரன்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammalvar.co.in/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-skin-brightening/", "date_download": "2019-07-18T00:51:16Z", "digest": "sha1:2WV35U5IOKUJV4LUUZUKIOT5BSRIMWXI", "length": 8133, "nlines": 109, "source_domain": "nammalvar.co.in", "title": "முகப்பொலிவு/SKIN BRIGHTENING – Nammalvar", "raw_content": "\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\nஉழவு என்பது தொழில் மட்டுமல்ல...\nஇயற்கை மருத்துவம் December 19, 2017\nஎலுமிச்சை சாற்றினோடு கொஞ்சம் சர்க்கரையை சேர்த்து முகத்தில் தடவி நன்றாக சுழற்சி முறையில் தேய்த்துவிட்டு, பின் இதமான நீரில் முகம் கழுவினால் உங்களது முகம் தானாகவே பொலிவடையும். தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும். தயிரில் கொஞ்சம் முட்டையின் வெள்ளைக்கருவை கலந்து முகத்தில் மாஸ்க் போல உபயோகப்படுத்த வேண்டும். பின்பு 15 நிமிடம் கழித்து இதமான நீரில் முகம் கழுவ வேண்டும். பயற்றம்பருப்பு மாவுடன்,...\nஇயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.\nஅருகம்புல்/ARUGAMPUL ஆவாரம் பூ/AVARAMPOO இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA காலிஃப்ளவர்/CAULIFLOWER கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேரட்/CARROT கேழ்வரகு/ராகி/FINGER MILLET சிறுகுறிஞ்சான்/SIRUKURINJAN சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தினசரி குறிப்பு துளசி/THULASI தேங்காய்/COCONUT தேங்காய் எண்ணெய்/COCONUT OIL நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம் நெல் மருத்துவ குணங்கள் பசி எடுக்க பச்சை பட்டாணி/GREEN PEAS பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பித்தப் பை கல்/Remedies for Gall Bladder Stone பிரண்டை/PIRANDAI பேரிக்காய்/PEAR மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வாழைப்பூ/VAZHAIPOO வெந்தய கீரை/FENUGREEK LEAVES\nஅழிந்து வரும் நம் இயற்கை விவசாயத்தை, மீட்டெடுக்கும் உயர்ந்த நோக்கத்திலேயே இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளோம். இந்த இணையத்தளம் மூலம் எவ்வாறு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப��� பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்வதைப் பற்றியும், அதன் மூலம் எவ்வாறு நல்ல மகசூல் ஈட்டலாம் என்று மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளோம்.\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/art/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/56-234207", "date_download": "2019-07-18T01:38:51Z", "digest": "sha1:5OWR3OBWJDMZQAP7EJYFC7F7XSJT4CAC", "length": 8238, "nlines": 87, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அரச விருது விழா", "raw_content": "2019 ஜூலை 18, வியாழக்கிழமை\n“தமிழர் பாரம்பரிய மற்றும் நவீன கலைகள் – கலைஞர்களுக்கான அரச விருது விழா – 2019”, எனும் தொனிப்பொருளில், இந்நாட்டு தமிழ் கலைஞர்களுக்கு விருதுகளையும், மறுக்கப்படும் அங்கிகாரத்தையும், பணப்பரிசில்களையும் பெற்றுத்தந்து பாரம்பரிய மற்றும் நவீன தமிழ் கலைகளை ஊக்குவிக்கும் அரச விருது விழாவை நடத்த, தனது அமைச்சு தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணி-தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் கொழும்பு மாவட்ட எம்பியும், தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சருமான மனோ கணேசன், இந்த விருது விழாவில், விருதுகளை பெற நாடெங்கும் கலைப்பணியாற்றும் தமிழ் கலைஞர்கள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறினார்.\nஇது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், வருடாந்த ரீதியாக நடத்துவிக்க தீர்மானிக்கபட்டுள்ள இந்த தமிழர் பாரம்பரிய, நவீன கலைஞர்களுக்கான அரச விருது விழாவின், இவ்வாண்டுக்கான விருது விழா, ஓகஸ்ட் 24ஆம் திகதி கொழும்பில் கோலாகலமாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்\nஎழுத்து, பாடல், வாத்தியம், நாட்டியம், அறிவிப்பு, நெறியாள்கை, புகைப்படம், சினிமா, கிராமியக்கலைகள், சிற்பம், நுண்கலைகள் ஆகிய மற்றும் இங்கே சொல்லப்படாத அனைத்து கலைத்துறைகளையும் சார்ந்த, 18 வயதுக்கு குறையாத அனைத்து மூத்த, நடுத்தர, இளம் தமிழ் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பதாரிகளுக்கு வயது உச்ச வரம்பு கிடையாது.\nஇந்த விழாவுக்கான விண்ணப்பங்களை, கொழும்பு - ராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சு தலைமையகம், கொழும்பு - பம்பலபிட்டியில் அமைந்துள்ள இந்து சமய கலாசா�� திணைக்களம், பிராந்திய அலுவலகங்கள், மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் ஆகியவற்றிலும் அல்லது www.hindudept.govt.lk எனும் தளத்திலும், சமூக ஊடகங்களிலும் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார்.\nவிண்ணப்ப இறுதி திகதி: 20-07-2019.\nவிண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி: பணிப்பாளர், இந்து சமய, கலாசார திணைக்களம், 248-1/1, காலி வீதி.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-07-18T00:36:05Z", "digest": "sha1:KYVUD36YOEDB44V5IB24HRETGMYZP3B7", "length": 10640, "nlines": 134, "source_domain": "adiraixpress.com", "title": "கோழிக்குஞ்சு இறந்துவிட்டது என்றேன்... கேட்கவில்லை! விருதுபெற்ற சிறுவனால் நெகிழும் தந்தை!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nகோழிக்குஞ்சு இறந்துவிட்டது என்றேன்… கேட்கவில்லை விருதுபெற்ற சிறுவனால் நெகிழும் தந்தை\nகோழிக்குஞ்சு இறந்துவிட்டது என்றேன்… கேட்கவில்லை விருதுபெற்ற சிறுவனால் நெகிழும் தந்தை\nமிசோரம் மாநிலத்தின் சாய்ராங் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுவன் டெரக் (Derek). அவன், தனது சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டு கோழிக்குஞ்சு குறுக்கே வந்துவிட்டது. உடனடியாக பிரேக் பிடிக்க முடியாத சிறுவன், கோழிக்குஞ்சு மீது சைக்கிளை ஏற்றிவிட்டான்.\nகோழிக்குஞ்சு துடித்ததைப் பார்த்து சிறுவன் பதறிவிட்டான். அடிபட்ட கோழிக்குஞ்சை தூக்கிக்கொண்டு, அருகில் இருந்த மருத்துவமனைக்குச் சென்றுள்ளான். தன்னிடம் இருந்த பத்து ரூபாயைக் கையில் எடுத்து, அங்கிருந்த நர்ஸிடம் நீட்டினான். `கோழிக் குஞ்சை எப்படியாச்சு காப்பாத்துங்க’ என்று கெஞ்சியுள்ளான். அந்த கோழிக்குஞ்சு, ஏற்கெனவே இறந்துவிட்டதாக நர்ஸ் கூறியபோதும் அதை ஏற்க அவன் மனம் மறுத்தது. அங்கேயே முகத்தில் பரிதவிப்புடன் நின்றுகொண்டிருந்தான். அதைப் பார்த்து நெகிழ்ந்துபோன நர்ஸ், அந்தக் காட்சியைப் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு, ���தில் சிறுவனைப் பாராட்டியிருந்தார். சிறுவனின் பரிதவிக்கும் அப்பாவித்தனமாக முகம், இணைய மனங்களை வென்றுவிட்டது. ஒரே நாளில் சிறுவன் செம வைரல்.\nவைரல் என்னும் வார்த்தைகளால் மட்டும் இந்தச் சம்பவத்தை அடைத்துவிட முடியாது. சிறுவனின் இரக்க குணமும், அறியாமையும் அனைவரையும் மெய்சிலிர்க்கவைத்துவிட்டது. சாலையில், மனிதர்கள் அடிபட்டுக் கிடந்தாலே அமைதியாகக் கடந்துசெல்லும் குரூர மனம்கொண்ட மனிதர்களாக மாறிக்கொண்டுவருகிறோம். இப்படியிருக்க, கோழிக்குஞ்சின் சிகிச்சைக்காக மருத்துவமனை வரை சென்ற 6 வயது சிறுவன், நாம் அனைவருக்கும் பாடம் கற்றுக்கொடுத்திருக்கிறான் என்றே சொல்ல வேண்டும்.\nமுன்னதாக, கோழிக்குஞ்சு தன் சைக்கிளில் சிக்கி அடிபட்டதும், அதை தூக்கிக்கொண்டு தன் தந்தையிடம் ஓடியிருக்கிறான். அவரோ ‘இறந்து விட்டது இனி ஒன்றும் செய்ய முடியாது’ என்று கூறியுள்ளார். ஆனால், அதை ஏற்றுக்கொள்ளாத சிறுவன், என்னிடம் கோபித்துக் கொண்டு தன் சேமிப்பில் இருந்த 10 ரூபாயை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றதாக லால்சென்ஹிமாவின் தந்தை கூறியுள்ளார்.\nசிறுவனின் உயர்ந்த உள்ளத்தை கௌரவிக்கும் விதமாக அவனது பள்ளியில், அவனுக்கு சால்வை அணிவித்து விருது வழங்கி கௌரவித்துள்ளனர். அந்தப் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகிவருகின்றன. புகைப்படத்தைப் பார்க்கும்போது, சிறுவனுக்கு அணிவித்திருக்கும் சால்வை மிசோரம் பாரம்பார்ய வழக்கத்தின்படி பெரிய பெரிய ஆளுமைகளை கௌரவிக்க அணிவிக்கப்படுவது. எனவே, இது உண்மையில் மகிழ்ச்சியான விஷயம்தான்…\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/current-affairs-quiz-june-24-2018-tamil", "date_download": "2019-07-18T00:40:02Z", "digest": "sha1:MRNNHEON2M4IJDZHVYVFZIZRNJO6OHP6", "length": 21575, "nlines": 354, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Current Affairs QUIZ June 24, 2018 | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கிய நடப்பு நிகழ்வுகள் 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -17, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 17, 2019\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nUPSC CDS – II முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nWIMBLEDON 2019 வெற்றியாளர்கள் & ரன்னர்ஸ் பட்டியல்\nTN சமச்சீர் கல்வி 5 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 4 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 3 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTNFUSRC வனக்காவலர் (Forest Watcher) அறிவிப்பு 2019 – 564 பணியிடங்கள்\nஇந்திய இராணுவம் அறிவிப்பு 2019 -55 NCC சிறப்பு நுழைவு\nRRB Paramedical Staff தேர்வு தேதி & நுழைவு சீட்டு 2019\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) CHSL Result Date 2019\nUPSC சிவில் சர்வீஸ் – (Prelims) தேர்வு முடிவுகள் 2019\nசென்னை உயர்நீதி மன்றம் Computer Operator, Typist தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nசென்னை உயர்நீதி மன்றம் உதவியாளர், வாசகர் / தேர்வாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் தேர்வு…\nSSC MTS தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome நடப்பு நிகழ்வுகள் Quiz நடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூன் – 24, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூன் – 24, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூன் – 24, 2018\nவிரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்\nஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்\nஉலக விதவைகள் தினம் கொண்டாடப்படும் நாள்\nஉலக விதவைகள் தினம் – ஜுன் 23. இத்தினமானது 2010 முதல் ஜ.நா. வால் அனுசரிக்கப்படுகிறது.\nஅஜுத் பாசு” என்பவர்______________________வங்கியின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nபாரத ஸ்டேட் வங்கியின் (SBI) நிர்வாக இயக்குநராக “ அஜுத் பாசு” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nசிங்கப்பூர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சந்தீப் செஜ்வால் ஆடவரக்கான__________________மீ பிரெஸ்ட் ஸ்ரோக் பிரவில் தங்கம் வென்றுள்ளார்.\nசிங்கப்பூர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சந்தீப் செஜ்வால் ஆடவரக்கான 50 மீ பிரெஸ்ட் ஸ்ரோக் பிரவில் தங்கம் வென்றுள்ளார்.\nChief minister of the year என்னும் விருது எந்த மாநில முதல்வருக்கு வழங்கப்பட்டுள்ளது\nChief minister of the year என்னும் விருது ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜே என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.\nமத்திய பிரததேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் மோகன்புரா நீர்பாசன��் திட்டத்தை இந்திய பிரதமர் எப்போது தொடங்கி வைத்தார்\nமத்திய பிரததேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் மோகன்புரா நீர்பாசனத் திட்டத்தை இந்திய பிரதமர் 23.06.18 அன்று தொடங்கி வைத்தார்.\nஇந்தியாவில் திறன் மிக்க வெள்ள மேலாண்மைக்கு உதவ__________________ நிறுவனத்துடன் மத்திய நீர்வள ஆணையம் ஒப்பந்தம் செய்துள்ளது.\nஇந்தியாவில் திறன் மிக்க வெள்ள மேலாண்மைக்கு உதவ கூகுள் நிறுவனத்துடன் மத்திய நீர்வள ஆணையம் ஒப்பந்தம் செய்துள்ளது.\nஎத்தனாவதுஉலக போரில் உயிர்நீத்த இந்தியர்களின் நினைவாக பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் போர் நினைவகம் அமைக்கப்படவுள்ளது\nமுதல் உலக போரில் உயிர்நீத்த இந்தியர்களின் நினைவாக பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள வில்லர்ஸ் குய்ஸ்லின் என்ற இடத்தில் போர் நினைவகம் இந்தியா சார்பில் அமைக்கப்படவுள்ளது.\nசுதந்திர இந்தியாவின் முதல் ராணுவ அதிகாரி கே.எம். கரியப்பா அவர்களின் சிலை எங்கு நிறுவப்பட்டுள்ளது\nசுதந்திர இந்தியாவின் முதல் ராணுவ அதிகாரி கே.எம். கரியப்பா அவர்களின் சிலை சென்னை இரானுவ பயிற்சி மையத்தில் நிறுவப்பட்டுள்ளது.\nஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் புதிய நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்\nஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் புதிய நிர்வாக இயக்குநராக அரிஜித் பாசு நியமிக்கப்பட்டுள்ளார். அக்டோபர் 31, 2020 ல் தனது பதவி உயர்வு வரை பொறுப்பேற்ற பின்னர், எம்.எஸ். பாசு நியமிக்கப்பட்டார்.\nஈரானில் சபாஹார் துறைமுகத்தை செயல்படுத்துவதற்கு எந்த ஆண்டில் செயல்படும் இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது\n2019 ம் ஆண்டுக்குள் ஈரான் சபாஹார் துறைமுகத்தை 2019 ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் முயல்கிறது. தென்கிழக்கு ஈரானில் சபாஹார் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக, 2018 பிப்ரவரியில், ஈரான் மற்றும் இந்தியா, 85 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.\nஇந்திய விளையாட்டு நட்சத்திரமான சந்தீப் செஜ்வால் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்\nசிங்கப்பூரில் நடைபெற்ற சிங்கப்பூர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய நீச்சல் வீரர் சந்தீப் சேஜ்வால், ஆண்கள் 50 மீட்டர் மார்பக சாதனையை 27:59 விநாடிகளில் தங்கம் வென்றார். மேலும், 50 மீட்டர் ஃப்ரீஸ்டைல் நிகழ்ச்சியில் 22.68 வினாடிகளில் வித்வாவால் காடே வெள்ளிப் பதக்கம் வென்றார்.\nஒட்டுமொத்தமாக உலக அளவில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற 2-வது சிறுவன்------------------------------\nசெஸ் போட்டியில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் இந்தியச் சிறுவன் என்ற பெருமையை சென்னையைச் சேர்ந்த ஆர்.பிரக்னாநந்தா பெற்றுள்ளார். ஒட்டுமொத்தமாக உலக அளவில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற 2-வது சிறுவன் எனும் பெருமையையும் ஆர் பிரக்னாநந்தா பெற்றார். பிரக்னாநந்தா தனது 12வயது 10 மாதங்கள், 13 நாட்களில் இந்த பட்டத்தைப் பெற்றுள்ளார்.\nஉலகின் மிகச் சிறிய-----------------------------மில்லிமீட்டர் நீளமுள்ள கம்ப்யூட்டரை மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.\nஅமெரிக்காவிலுள்ள மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நீண்ட காலமாக சிறிய அளவிலான கம்ப்யூட்டரை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். அவர்களின் முயற்சிக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது. 0.3 மி.மீட்டர் நீளமுள்ள இந்த கம்ப்யூட்டரை அவர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். அதாவது ஒரு அரிசியின் தடிமனை விட சிறிய அளவில் இந்த கம்ப்யூட்டர் அமைந்துள்ளது என்று ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித் துள்ளது.\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூன் – 24, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூன் – 24, 2018\nNext articleUPSC – உதவி இயக்குநர் நேர்காணல் பட்டியல்\nமுக்கிய நடப்பு நிகழ்வுகள் 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -17, 2019\nமுக்கிய நடப்பு நிகழ்வுகள் 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -17, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 31, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூன் 29, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/medical/04/223421?ref=view-thiraimix", "date_download": "2019-07-18T01:30:31Z", "digest": "sha1:RBIIHCHM7IXVFOZRHMYURG5B2EBTN4MS", "length": 16471, "nlines": 166, "source_domain": "www.manithan.com", "title": "சக்கரை நோயாளி தினமும் தேன் சாப்பிடலாமா? இந்த நேரத்தில் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? - Manithan", "raw_content": "\n298 பயணிகளுடன் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்: வெளிவரும் அதிரவைக்கும் பின்னணி தகவல்\nமகள் வயது காதலியுடன் உல்லாசமாக சுற்றிய கணவன்: மனைவி எடுத்த பகீர் முடிவு\nபிரித்தானியாவில் ஒரு கிண்ணம் தேநீரின் விலை ரூ.13,800\nலாஸ்லியா ஹீரோயின் மெட்டீரியல், வெளியே வருவதற்குள் இது நடக்கும்: முன்னணி இயக்குனர்\nஇந்திய அணி பயிற்சியாளராக நியமிக்கப்படும் ஜெயவர்தனே வெளியான தகவலால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nபுதுமணத்தம்பதிகள் சென்ற வானை மோதித் தள்ளியது ரயில் - மண­மகன் மண­மகள் உட்­பட 10 பேர் பலி\nஇலங்கையில் சத்தியப்பிரியாவின் காதலனை அரிவாளால் வெட்டிய தந்தை\nகனடாவில் வீட்டின் கதவை திறந்து வெளியேறிய 2-வயது குழந்தை பின்னர் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nநடிகர் விவேக் வீட்டில் மற்றொரு மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்\nஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கிய பாட்டி... கேள்வி கேட்ட ரிப்போட்டரின் பரிதாபநிலையைப் பாருங்க\nபிக்பாஸ் வீட்டின் பச்சோந்தி இவர் தான்.. சாண்டியின் முன்னாள் மனைவி வெளியிட்ட வைரல் புகைப்படம்..\nசந்திர கிரகணத்தில் சனி ஆழப்போகிறார் ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டம் கொட்டும்\nசக்கரை நோயாளி தினமும் தேன் சாப்பிடலாமா இந்த நேரத்தில் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nபழங்காலத்தில் நம் முன்னோர்கள் இரவில் தூங்கும் முன் வெதுவெதுப்பான பாலில் தேன் கலந்து குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்கள்.\nஇதற்கு காரணம் இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம் என்பதற்காகத் தான்.\nசுத்தமான மலைத் தேனில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. இதனால் தான் இயற்கை வைத்தியங்களில் தேன் முக்கியப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nதேனில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் ஏராளமாக உள்ளது மற்றும் காயங்களை சரிசெய்யும் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் அடங்கியுள்ளன.\nமுக்கியமாக தேன் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்றதும் கூட. ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்.\nமேலும் தேன் சளி, இருமல் போன்றவற்றில் இருந்து விடுவிக்கும். இத்தகைய தேனை ஒருவர் இரவில் தூங்கும் முன் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்று தெரியுமா இக���கட்டுரையில் இரவு தூங்கும் முன்பு ஒரு ஸ்பூன் தேனை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nஅதைப் படித்து தெரிந்து, தினமும் தேனை சாப்பிட்டு வாருங்கள்.\nஒருவர் தினமும் ஒரு டீஸ்பூன் தேனை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் உட்பொருட்கள், இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாக மனிதன் மற்றும் எலி கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்தது. எனவே உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால், தினமும் ஒரு டீஸ்பூன் தேனை தவறாமல் சாப்பிட்டு வாருங்கள்.\nஇரவு தூங்கும் முன் 1 டீஸ்பூன் தேன் சாப்பிட்டால், இது இன்சுலின் அளவை சற்று அதிகரிக்கும். இன்சுலின் தூண்டப்பட்டால், அது முளையில் உள்ள ட்ரிப்டோஃபேனை வெளியிடச் செய்யும். ட்ரிப்டோஃபேன் பின்பு செரடோனின் என்னும் உடலை ரிலாக்ஸாக உணரச் செய்யும் மற்றும் நல்ல மனநிலையைத் தரும் ஹார்மோனாக மாற்றப்படும். முக்கியமாக இது இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறச் செய்யும்.\nஉதவும் தேன் கல்லீரலுக்கு எரிப்பொருள் போன்று செயல்படும் மற்றும் கல்லீரலில் க்ளூக்கோஸ் உற்பத்திக்கு உதவும். ஒருவர் இரவில் தூங்கும் முன் ஒரு டீஸ்பூன் தேன் சாப்பிட்டால், உடல் கொழுப்புக்களை இரவு நேரத்தில் சற்று அதிகமாக எரிக்க ஆரம்பிக்கும். 1 கப் பச்சைத் தேனில் 64 கலாரிகள் உள்ளன மற்றும் இதை சாப்பிட்டல், இரவு நேரத்தில் பசி எடுக்காமலும் இருக்கும்.\nசர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கும் ஒருவர் இரவில் தூங்கும் முன் ஒரு டீஸ்பூன் தேன் சாப்பிட்டால், இது சர்க்கரை நோயாளின் அபாயதைக் குறைக்குமாம். அதிலும் உங்களுக்கு ஏற்னவே சர்க்கரை நோய் இருந்தால், தினமும் ஒரு ஸ்பூன் தேனை சாப்பிட வேண்டும். இது சர்க்கரை நோயை சரிசெய்ய உதவும். ஏனெனில் தேன் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும்.\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nஅதிகாலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடுபவர்களா.. தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..\nகுயிலே இவளிடம் தோற்றுப் போய் விடும் யாருக்கு கிடைக்கும் இந்த அரிய வரம்... மில்லியன் பேரை வியப்பில் ஆழ்த்திய காட்சி\nகொழும்பில் ஆபாச செயற்பாட்டில் ஈடுபடும் வெளிநாட்டு பெண்கள்\nஇலங்கையில் மறைந்து போன பிரித்தானிய இராச்சியம் மீண்டும் காட்சியளித்தது\nமைத்திரியில் தீர்மானத்திற்கு தடைவிதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு\nஇன்றைய காலப்பிள்ளைகள் மத்தியில் ஆன்மீகம் குறைந்து செல்லுகின்றது: கி.அந்தோனிதாஸ் டலிமா அடிகளார்\nகாலத்தைக் கடத்தும் கதையாகவே உள்ளது\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/drama/?page=8", "date_download": "2019-07-18T01:08:05Z", "digest": "sha1:6LU7IKORXVWITE22F5WCLCX3A4SQG3LV", "length": 5400, "nlines": 136, "source_domain": "www.nhm.in", "title": "நாடகம்", "raw_content": "\nகடமை நல்வழி காட்டும் சிறுவர் நாடகங்கள் 12 சிறுவர் நாடகங்கள்\nஅரு. சோமசுந்தரன் அ. கதிரேசன் காந்தலட்சுமி சந்திரமெளலி\nஅனைவரும் கல்வி பெறுவோம் வசந்தம் ஒரு வானவில் ஊருக்கு ஒரு மனிதர்\nசு. குப்புசாமி மு. ஷேக்தாசன் அருணகிரி\nமயில்ராவணன் காயத்திரி கண்ணம்மா ஆனந்தக் கண்ணீர்\nஅருணகிரி இராகவ. பாலசுப்பிரமணியன் இராகவ. பாலசுப்பிரமணியன்\nஒரு வீடு ஒரு உலகம் ஈர விழிகள் பாலைப்பூக்கள்\nசெ. நெடுமாறன் காழி சீராளன் ஆசுரா\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-nerkonda-paarvai-nerkonda-paarvai-12-06-1943584.htm", "date_download": "2019-07-18T00:57:34Z", "digest": "sha1:SNXNCGYOHVNK2WF5YQH63WR7GARD5LVZ", "length": 8043, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "நேர்கொண்ட பார்வை டிரைலர் ரிலீஸ் தேதி, நேரம் இதோ – மரண மாஸ் அப்டேட்! - Nerkonda PaarvaiNerkonda Paarvaithala Ajith - நேர்கொண்ட பார்வை | Tamilstar.com |", "raw_content": "\nநேர்கொண்ட பார்வை டிரைலர் ரிலீஸ் தேதி, நேரம் இதோ – மரண மாஸ் அப்டேட்\nவிஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.\nமுன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது\n.இப்படம் குறித்து வெளியாகும் சின்னத் தகவல் கூட சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணியளவில் டிவிட்டரில் வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இது அஜித் ரசிகர்க்ளுக்கு செம சர்ப்ரைஸாக அமைந்துள்ளது.\n▪ ரசிகர்களை கடுப்பாக்கி வெளியான NKP ரிலீஸ் தேதி இதோ.\n▪ அஜித் படத்திற்கு பின்னால் நடக்கும் சூழ்ச்சி - ஒரு ஷாக்கிங் தகவல்.\n▪ அஜித்தை பற்றி பேசிய ஹாலிவுட் பிரபலம் - யார்\n▪ விஷ்ணு வரதனின் அடுத்த படம் இது தான், அப்போ அஜித் கூட்டணி\n▪ தல ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.. NKP ரிலீஸ் தேதியில் மாற்றம் - தயாரிப்பாளரே வெளியிட்ட தகவல் இதோ.\n▪ டிரெண்ட் ஆகும் கேலி ஹேஷ்டாக்; அஜித் மௌனம் காப்பது ஏன்\n▪ நேர்கொண்ட பார்வை படத்தில் இப்படி ஒரு காட்சியா ஹிந்தியிலிருந்து செய்யப்பட்ட மிகப்பெரிய மாற்றம்- கசிந்த சூப்பர் தகவல்\n▪ அதைத்தான் எனக்கு நானே கேட்டுகிறேன் - அஜித் குறித்து நெகிழ்ந்த பிரபலம்\n▪ கெத்தா.. மாஸா காருக்குள் செல்லும் அஜித் - வைரலாகும் புதிய வீடியோ\n▪ பிக் பாஸ் 3-ல் இணைந்த நேர்கொண்ட பார்வை நடிகை; யார் தெரியுமா\n• இது பிக் பாஸ் இல்ல.. Beg ( பிச்சை ) பாஸ் - வனிதா அதிரடி பேச்சு.\n• பிரியா பவானி ஷங்கருக்கு அடித்த லக்.. மாபெரும் நடிகரின் படத்தில் கிடைத்த வாய்ப்பு - ரசிகர்கள் ஷாக்.\n• காப்பான் இசை வெளியீட்டு விழாவின் சிறப்பு விருந்தினர்கள் இவங்க தான் - செம அப்டேட் இதோ.\n• விவேக் வீட்டில் நடந்த சோகம்... ரசிகர்கள் வருத்தம்\n• டூ பீஸ் உடையில் படு கவர்ச்சி காட்டும் ராய் லட்சுமி - இணையத்தில் வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.\n• 39 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன் சீரியல் நடிகை சொன்ன அதிர்ச்சி காரணம்.\n• 8 நிமிட காட்சிக்கு 70 கோடி செலவு செய்த சாஹோ படக்குழு - அப்படி என்னப்பா காட்சி அது\n• இந்தியன் 2 வருமா வராதா - இது தான் படக்குழுவின் இப்போதைய முடிவு.\n - ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பாலாஜி ஹாசன்.\n• என் வாய்ப்பை பறித்தவ மீரா, அவ ஒரு பிராடு - ஷாலு ஷம்மு அதிர்ச்சி பேட்டி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2018/10/11233643/1011544/Ezharai-Thanthi-TV-Program.vpf", "date_download": "2019-07-18T00:47:28Z", "digest": "sha1:TWUHSEO5H5SL2V3SEGAJ3BBJ26A6NK4P", "length": 5693, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - 11.10.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஏழரை - 11.10.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nஅந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\n13/06/2019 - குற்ற சரித்திரம்\n13/06/2019 - குற்ற சரித்திரம்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி : யாருக்கு சாதகம்...\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஏழரை - 04.06.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A/", "date_download": "2019-07-18T00:22:46Z", "digest": "sha1:YO23O36N2ZZU4Y6HMLQXI7BDAXZFUIVP", "length": 8404, "nlines": 135, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "குழந்தைக்கு விருப்பமான சிக்கன் கொத்துக்கறி வடை | Chennai Today News", "raw_content": "\nகுழந்தைக்கு விருப்பமான சிக்கன் கொத்து���்கறி வடை\nஅசைவம் / சமையல் / சிறப்புப் பகுதி\nபிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: தமிழுக்கு இடமில்லை என்பதால் மீண்டும் போராட்டமா\nராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்’- போக்குவரத்து துறை\nபெண் வங்கி ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் வரை விடுமுறை: மத்திய அமைச்சர் தகவல்\nவேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்\nகுழந்தைக்கு விருப்பமான சிக்கன் கொத்துக்கறி வடை\nசில குழந்தைகள் சிக்கன் சாப்பிடாது. சிக்கன் சாப்பிடாத குழந்தைகளுக்கு சிக்கனை வடை போல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.\nசிக்கன் (boneless ) – 300 கிராம்\nசின்ன வெங்காயம் – 50 கிராம்\nமிளகு தூள் – சிறிதளவு\nகரம் மசாலா – 1 ஸ்பூன்\nஇஞ்சி, பூண்டு விழுது – அரை ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nபிரட் தூள் – 150 கிராம்\nஎண்ணெய் – தேவையான அளவு\n* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* சிக்கனை நன்றாக கழுவி தண்ணீர் நன்றாக வடிந்த பின்னர் மிக்ஸ்யில் நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.\n* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* ஒரு பாத்திரத்தில் அரைத்த சிக்கனுடன், கரம் மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், மிளகு தூள் மற்றும் உப்பு போட்டு பிசைந்து வைத்துக் கொண்டு வடையாக அல்லது உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.\n* ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து அதில் உள்ள வெள்ளை கருவை மற்றும் ஊற்றி கொள்ளவும்.\n* ஒரு பிளேட்டில் பிரட் தூளை வைத்து கொள்ளவும்.\n* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உருட்டி வைத்த உருண்டைகளை முட்டையில் பிராட்டிய பின்பு அதை பிரட் தூளில் போட்டு பிரட்டி எடுத்து எண்ணெய் போட்டு பொரித்து எடுக்கவும்.\n* இப்போது சுவையான சிக்கன் கொத்துக்கறி வடை ரெடி.\n* சிக்கனில் கொத்துகறியும் வாங்கி செய்யலாம்.\nகுழந்தைக்கு விருப்பமான சிக்கன் கொத்துக்கறி வடை\nஇலங்கையில் வானில் தோன்றிய விநாயகர். பெரும் பரபரப்பு\nஇதயம் வருடும் இனிய வைர நெக்லஸ்கள்\nபிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: தமிழுக்கு இடமில்லை என்பதால் மீண்டும் போராட்டமா\nராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்’- போக்குவரத்து துறை\nபெண் வங்கி ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் வரை விடுமுறை: மத்திய அமைச்சர் தகவல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையு���்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-07-18T01:07:15Z", "digest": "sha1:3SPGXWWGLH4ATNRYPJL72O2OINHAJHHJ", "length": 13228, "nlines": 108, "source_domain": "www.puthiyavidial.com", "title": "இஸ்ரேல் - பாலஸ்தீன காதல் கதை இஸ்ரேலிய பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nபாப்புலர் ஃப்ரண்டின் கண்கவர் அணிவகுப்பு\nகருணை சேவை புரியும் கஃபீல் கான்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு\nஆர்.எஸ்.எஸ் என்ற விஷ பூச்சி நாட்டை துண்டாக்க முயற்சிக்கிறது: முதல்வர் நாராயணசாமி\nடெல்லியில் கைது செய்யப்பட்ட 14 பேரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு\nஉள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி ஒதுக்கீடு கிடையாது: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தொமர்\nஇஸ்ரேல் – பாலஸ்தீன காதல் கதை இஸ்ரேலிய பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம்\nBy Wafiq Sha on\t January 11, 2016 உலகம் செய்திகள் தற்போதைய செய்திகள்\nஇஸ்ரேலிய பெண் ஒருவருக்கும் பாலஸ்தீன ஆண் ஒருவருக்கும் இடையேயான காதல் கதையை மையாமாக கொண்ட நாவல் ஒன்றை இஸ்ரேலிய கல்வித்துறை அமைச்சகம் பள்ளிகளில் பயன்படுத்துவதை விட்டும் தடை செய்துள்ளது.\nபார்டர் லைஃப் (Borderlife) என்று பெயரிடப்பட்டுள்ள அந்த புத்தகம் டோரிட் ராபின்யன் என்பவரால் எழுத்தப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு சுயசரிதை போல அமைக்கப்பட்டுள்ள இந்த புத்தகத்தின் கதைகளம் அமெரிக்காவில் வசிக்கும் ஒரு இஸ்ரேலிய பெண் மற்றும் பாலஸ்தீன ஆண் இருவருக்கும் இடையேயான காதலையும் அவர்கள் தத்தமது ஊர்களுக்கு சென்றபின் ஏற்படும் பிரிவையும் விளக்குகிறது.\nஇந்த கதை இஸ்ரேலிய மக்களை பாலஸ்தீனர்களுடன் நட்பு பாராட்ட வைத்துவிடும் என்கிற அச்சத்தில் இஸ்ரேலிய கல்வி அமைச்சகம் பள்ளி பாடதிட��டத்தில் இருந்து நீக்கியுள்ளது.\nஇந்த தடை விதிக்கப்பட்டதும் இந்த புத்தகத்துக்கு ஏகப்பட்ட வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை ஹங்கேரி, ஸ்பெயின் மற்றும் பிரேசில் ஆகிய நாட்டு மக்களுக்காக மொழிபெயர்க்கப்படும் வேலைகளும் விரைவாக நடந்து வருகின்றன.\nஇஸ்ரேலிய சந்தைகளிலும் இந்த புத்தகம் விறுவிறுப்பாக விர்த்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nTags: இஸ்ரேல்டோரிட் ராபியன்பார்டர் லைப்பாலஸ்தீன்புத்தகம்\nPrevious Articleமூன்று பள்ளிவாசல்களை கொடுத்துவிட்டு 39997 பள்ளிவாசல்களை வைத்துகொள்ளுங்கள் – சுப்ரமணிய சுவாமி\nNext Article பொதுமக்களுக்காக தங்கள் கதவுகளை திறந்த பிரான்ஸ் நாட்டு பள்ளிவாசல்கள்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபுதுக்கோட்டை ஆலங்குடியி��் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களின் கடைகள் மீது இந்து முன்னணி குண்டர்கள் தாக்குதல்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/175-235174", "date_download": "2019-07-18T00:21:34Z", "digest": "sha1:US4SV4UNCQYW3PJHRXYSXMGDCLJ2FDDC", "length": 5484, "nlines": 84, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பிரதமரும் முன்னிலையாவார்’", "raw_content": "2019 ஜூலை 18, வியாழக்கிழமை\n‘நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பிரதமரும் முன்னிலையாவார்’\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் முன்னிலையாவதற்கு, பிரதமர் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nதெரிவுக்குழுவில் முன்னிலையாகி அங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க பிரதமர் தயாராகவிருப்பதாக, அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல ​தெரிவித்துள்ளார்.\nமத்திய வங்கி பிணைமுறி தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிலும் பிரதமர் முன்னிலையானதாகத் தெரிவித்துள்ள அமைச்சர், நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் பிரதமர் முன்னிலையாக வேண்டிய திகதி குறித்து, பிறகு அறிவிப்பார்களென்றும் தெரிவித்துள்ளார்.\n‘நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பிரதமரும் முன்னிலையாவார்’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோ��னைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/175-235185", "date_download": "2019-07-18T01:09:01Z", "digest": "sha1:BQSA5BCK5KXWZKYFLCJQTW54WQGRD2RQ", "length": 4987, "nlines": 84, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ’நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்பதற்கும் கரு தகுதியானவர்’", "raw_content": "2019 ஜூலை 18, வியாழக்கிழமை\n’நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்பதற்கும் கரு தகுதியானவர்’\nசபாநாயகர் கரு ஜயசூரிய எந்தவொரு சவாலுக்கும் முகங்கொடுக்கக்கூடியவர் என்பதால் அவர் நாட்டின் தலைமை பதவிக்கும் தகுதியானவர் என, அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.\nசுற்றுலா திணைக்களத்தில் இன்று (11) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.\nசபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ஜோன் அமரதுங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய சிறிதும் அச்சமற்ற நபர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\n’நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்பதற்கும் கரு தகுதியானவர்’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/501158/amp?ref=entity&keyword=BSNL%20Announcement", "date_download": "2019-07-18T00:33:33Z", "digest": "sha1:HCSVLMUYXMWOU3FZDPRHXQY5Q6EZ6TTI", "length": 13351, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "The rental hike, the need to cancel the bakery announcement | வாடகை உயர்வு, பாக்கி அறிவிப்பு ரத்து செய்ய வேண்டும்: கோயில் மனையில் குடியிருப்போர் சங்கம் வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவாடகை உயர்வு, பாக்கி அறிவிப்பு ரத்து செய்ய வேண்டும்: கோயில் மனையில் குடியிருப்போர் சங்கம் வலியுறுத்தல்\nசென்னை: வாடகை உயர்வு மற்றும் பாக்கி அறிவிப்பை ரத்து செய்ய வலியுறுத்தி நேற்று இந்து அறநிலையத்துறை ஆணையரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் தமிழ்நாடு கோயில் மனையில் குடியிருப்போர் சங்கம் மற்றும் 30க்கும் மேற்பட்ட சங்கத்ைத சேர்ந்தவர்கள் புகார் மனு அளித்தனர். அப்போது மாவட்ட தலைவர் ஏழுமலை மற்றும் பல்வேறு சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் பலர் உடனிருந்தனர். பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது: 1999ம் ஆண்டு வாடகை சீரமைப்பு என்று பல மடங்கு வாடகை உயர்த்தப்பட்டது. அப்போது அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினர். மேலும் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்ததால் தமிழக அரசு அழைத்து பேசி மறுபரிசீலனை செய்து அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணைகளில் 2001ம் ஆண்டு நில மதிப்பில் குடியிருப்புக்கு 0.1 சதவீதம் வணிகத்திற்கு 0.3 சதவீதம் மற்றும் வாடகை மூன்று வருடங்களுக்கு ஒருமுறை 15 சதவீதம் உயர்த்தி வசூலிக்க வேண்டும் என்றும், இனிவரும் காலங்களிலும் இதேமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த அரசாணைகள் நடைமுறையில் இருக்கும் போது ஆலய நிர்வாக அதிகாரிகள் அரசாணைகளை கவனத்தில் கொள்ளாமல், ஒவ்ெவாரு ஆலயத்திலும் ஒவ்வொரு விதமாக செயல்படுகின்றனர். குறிப்பாக சென்னையில் சில இடங்களில் 15 சதவீதம், சில இடங்களில் 150 சதவீதம், சில இடங்களில் 350 சதவீதம் என்று முன் தேதியிட்டு உயர்த்தி அறிவிப்பு கொடுத்துள்ளனர். ஒரே ஆணையர் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஆலயங்களில் சிலர் நடைமுறையில் உள்ள அரசாணைகளை பின்பற்றியும், சில நிர்வாக அதிகாரிகள் தன்னிச்சையாக பல மடங்கு வாடகையை உயர்த்தியும் அறிவிப்பு கொடுத்துள்ளனர். அதேபோன்று மனைகளின் அளவுகளில் உள்ள வேறுபாடுகளை கருத்தில் கொள்ளாமலும், குடியிருப்பை வணிகம் என்று தவறாக வகைப்படுத்தியும் கணக்கிட்டுள்ளனர்.\nசங்கத்தின் சார்பில் அளித்த எந்த மனுக்களையும் பரிசீலனை செய்யாமல், பதில் அளிக்காமல் நடவடிக்கைகள் எடுத்துள்ளனர். ஆனால் சங்கத்தின் உறுப்பினர்கள் நடைமுறையில் இருக்கும் அரசாணைகளின்படி வாடகையை முறையாக செலுத்தி வருகின்றனர். நிர்வாக அதிகாரிகள் புதிய வாடகையை கணக்கிட்டு மனைகளின் அளவில் மாற்றம் செய்யாமலும், குடியிருப்புகளை வணிகம் என்று மாற்றம் செய்து வாடகை கணக்கிட்டு லட்சக்கணக்கில் பாக்கி இருப்பதாக அறிவிப்பு கொடுத்துள்ளனர். நடைமுறையில் உள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும். பிரச்னைகளை தீர்க்க முத்தரப்பு கமிட்டி அமைக்க வேண்டும். எனவே லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nசுதந்திர தின விழா அலங்கரிப்பு பணியில் விபரீதம் 30 அடி உயரத்தில் இருந்து விழுந்து ஒப்பந்த ஊழியர் பலி: விமான நிலையத்தில் பரபரப்பு\nநஷ்டத்தில் இயங்கி வரும் அம்மா உணவகத்தை மேம்படுத்த 8 திட்டங்கள்: விரைவில் அரசுக்கு அறிக்கை\nரேபிஸ் நோய் தாக்குதலை தடுக்க சென்னையில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்: நாள் ஒன்றுக்கு 1050 நாய்களுக்கு போட முடிவு\nடிரான்ஸ்பார்மர் சுவிட்ச்களை தடையின்றி வழங்க வேண்டும்: மின்வாரியத்திற்கு ஊழியர்கள் கோரிக்கை\nஅறிவியல்ரீதியாக ஆய்வு செய்யாமல் போராட்டம் காரணமாக ஆலை மூடப்பட்டுள்ளது: ஸ்டெர்லைட் சார்பில் ஐகோர்ட்டில் வாதம்\nகிரெடிட், டெபிட் கார்டில் மின் கட்டணம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்: தமிழக மின்சார வாரியத்திற்கு க��ரிக்கை\nசட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பதை தடுக்காத டிஆர்ஓ, தாசில்தார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: திருவள்ளூர் கலெக்டர் விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு\nஎண்ணூர் அனல் மின் நிலைய ராட்சத பிளாஸ்டிக் பைப்புகள் எரிந்து நாசம்\nமத்திய அரசு அனைத்து பிரச்னைகளிலும் தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது: தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர் கட்சி குற்றச்சாட்டு\nஇன்ஜினியரிங் ஆன்லைன் கலந்தாய்வில் முறைகேடு நடைபெறவில்லை: தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தகவல்\n× RELATED குற்றங்களால் உருவாகும் 20 வார கருவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-18T00:28:27Z", "digest": "sha1:GYWMIHYNA6RQXDNH3WFPIHV23YTKPXN5", "length": 3856, "nlines": 59, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கனா விமர்சனம் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags கனா விமர்சனம்\nகனா படத்தின் கலக்கல் விமர்சனம்..சிவகார்த்தியன் தயாரிப்பாளர் கனவு பலித்ததா..\nஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பின்னணி பாடகர் அருண் ராஜ காமராஜ் இயக்கிய கனா படம் இன்று (டிசம்பர் 21) வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பான இந்த படம் எப்படி உள்ளது...\nஆவலுடன் எதிர்பார்த்த ஜூலி நடித்துள்ள அம்மன் தாயி படத்தின் இரண்டாவது ட்ரைலர்.\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமா இளைஞர்களின் மத்தியில் பேமஸ் ஆனவர், ஜூலி. அதன்பிறகு, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போராட்டத்திற்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், பார்வையாளர்கள் அனைவரும் ஜூலியை...\n கண்ணத்தில் முத்தமிட்டு வாழ்த்து சொன்ன வீராங்கனை.\nதர்ஷனும் நானும் ஒண்ணா, என்னை பற்றி தெரியுமா\nபிக் பாஸ் 3 போட்டியாளரின் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் சிம்பு.\nயோகா என்ற பெயரில் மோசமான ஆடையில் போஸ். பாவனாவை கழுவி ஊற்றிய ரசிகர்கள்.\n கவினிடம் நாட்டாமை செய்யும் லாஸ்லியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/us-double-h1-b-l-1-visa-fee-upto-4-500-indian-firms-005032.html", "date_download": "2019-07-18T01:37:34Z", "digest": "sha1:XVOQMYF5HV6I465IL47NDBY445PB2SEJ", "length": 25156, "nlines": 221, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஹெச்-1பி, எல்-1 விசா கட்டணங்கள் இரட்டிப்பு.. கண்ணீர் வடிக்கும் இந்திய ஐடி நிறுவனங்கள்..! | US to double H1-B, L-1 visa fee to upto $4,500 for Indian firms - Tamil Goodreturns", "raw_content": "\n» ஹெச்-1பி, எல்-1 விசா கட்டணங்கள் இரட்டிப்பு.. கண்ணீர் வடிக்கும் இந்திய ஐடி நிறுவனங்கள்..\nஹெச்-1பி, எல்-1 விசா கட்டணங்கள் இரட்டிப்பு.. கண்ணீர் வடிக்கும் இந்திய ஐடி நிறுவனங்கள்..\nவிரைவில் prepaid smart meter திட்டம்\n11 hrs ago தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் “Yes bank”.. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\n11 hrs ago RSS எதிர்ப்பை மதிப்பாரா மோடி பாஜகவின் Foreign Currency Bond திட்டத்தை எதிர்க்கும் தாய் கழகம்\n12 hrs ago சூப்பர்லா.. விப்ரோ நிகரலாபம் 12.6% அதிகரிப்பு.. லாபம் ரூ.2,388 கோடி\n12 hrs ago ரிலையன்ஸை விட மற்ற நிறுவனங்களின் postpaid planல் 2 மடங்கு அதிக கட்டணம்.. CLSA அறிக்கை\nTechnology மத்திய அமைச்சர் சொன்ன திட்டம்: கூகுள் மேப்பில் வருகிறது கழிப்பறையை தேடும் வசதி.\nMovies பிக் பாஸ் வீட்டில் நிஜ காதல் ஜோடி: ஒயில் கார்டு என்ட்ரி இந்த நடிகையா\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nNews முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nவாஷிங்டன்: அமெரிக்காவில் 9/11 ஹெல்த்கேர் திட்டம் மற்றும் பயோமெட்ரிக் திட்டத்திற்கு நிதி சேர்க்க அந்நாட்டு அரசு ஹெச்-1பி மற்றும் எல்-1 விசா கட்டணத்தை 4,500 டாலர் வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.\n2016ஆம் ஆண்டின் 1.1 டிரில்லியன் டாலர் செலவினத் திட்டத்தில், அமெரிக்கக் காங்கிரஸ் அளித்த மனுவின் படி ஹெச்-1பி விசா கட்டணத்தை 4,000 டாலராகவும், எல்-1 விசாவிற்கான கட்டணத்தை 4,500 டாலராகவும் உயர்ந்த அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுக் கூடிய வரைவில் நடைமுறைப்படுத்த உள்ளது.\n1.1 டிரில்லியன் டாலர் செலவினத் திட்டத்திற்கான வாக்கெடுப்பு அமெரிக்கா நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை பதிவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்கச் சந்தையில் இயங்கும் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 50 சதவீதத்திற்கு அதிகமான ஹெச்-1பி மற்றும் எல்-1 விசா வைத்துள்�� நிறுவனங்களுக்கு மட்டுமே இந்தப் புதிய கட்டணம் பொருந்தும் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.\nதற்போது புதிய கட்டணங்கள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய நிறுவனங்களைப் பற்றி எவ்விதமான குறிப்புகளும் இல்லை. ஆனால் மொத்த கட்டண விதிப்பும் இந்திய ஐடி நிறுவனங்களைப் பாதிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளதே இதன் சிறப்பு என இந்திய ஐடி நிறுவனங்கள் கூறுகிறது.\nமேலும் இந்திய புதிய கட்டணம் அடுத்த 10 வருடத்திற்கு நிலையாக இருக்கும் எனவும் அமெரிக்க அரசு தனது செய்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதுவரை அதன் கால அளவுகள் 5 வருடமாக இருந்தது. செப்டம்பர் 30ஆம் தேதியில் முடிவடைந்த கட்டண விதிப்பின் படி ஹெச்-1பி மற்றும் எல்-1 விசா பெற வெறும் 2000 டாலர் மட்டுமே வசூல் செய்து வந்தது.\nஇந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்கக் கருவூல அமைப்பிற்கு வருடத்திற்கு விசாவிற்கான கட்டணமாக 70-80 மில்லியன் டாலர் வரை செலுத்தி வருகிறது. தற்போது கட்டண உயர்வால் அதன் அளவுகள் 1.4 -1.6 பில்லியன் டாலர் வரை உயரும் என எதிர்பார்ப்பதாக நாஸ்காம் தெரிவித்துள்ளது.\nவிசா கட்டண உயர்வின் மூலம் திரட்டப்படும் சுமார் 1 பில்லியன் டாலர் நிதியை அமெரிக்க அரசு தனது 9/11 ஹெல்த்கேர் திட்டத்திற்காக ஒதுக்கத் திட்டமிட்டுள்ளது.\nமேலும் பிரதமர் நரேந்திர மோடி விசா கட்டண உயர்வு குறித்தும், இந்திய ஐடி நிறுவனங்களின் பாதிப்பு குறித்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா-வை நேரடியாகத் தொடர்புகொண்டார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n27 வருட சரிவில் இருந்து மீளத் தான் அமெரிக்காவுக்கு வெள்ளைக் கொடி காட்டுகிறதா China\nஎன்ன டிரம்ப் சார் இப்ப சந்தோஷமா.. சீனாவின் பொருளாதார பலவீனத்திற்கு அமெரிக்கா தான் காரணம்..\nசொன்னா கேளுங்க டிரம்ப் சார்.. இனி நாங்க எந்த பிரச்சனையும் பண்ண மாட்டோம்.. பேச்சு வார்த்தைக்கு வாங்க\n வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண பேச்சு வார்த்தை தொடங்குகிறது..\nஐயா ட்ரம்பு தொண்டைல கத்தி வெச்சிட்டு பேசு பேசுன்னா எப்புடி பேச நீங்க வந்து பேசுங்க\nஎங்களயா பகச்சுகிறீங்க.. அடிச்சு தூள் கிளப்பிடுவோம்.. இது அமெரிக்காடா.. எச்சரிக்கும் Trump\nUS Drone: வேவு பாக்க வந்தவய்ங்களுக்கு விருந்தா போடுவோம் அதான் தூக்கிட்டோம்\nஅமெரிக்க சீன Trade War-ஐ தனக்கு சாதகமாக்கும் இந்தியா.. சுமார் 900 பொருட்களை ஏற்றுமதி செய்ய திட்டம்\nHuawei-யோட உறவு கொண்டாடுனா ட்ரம்போட கோபத்துக்கு ஆள் ஆவீங்க மோடி அவனோட அன்னம் தண்ணி பொழங்காதீங்க\nApple உசுர காப்பாத்த சென்னை இருக்கு சார்.. வந்தார வாழ வைக்கும் பூமி.. Apple-ஐ மட்டும் கை விட்ருமா\n இந்திய ஏற்றுமதிக்கு USA-ல் 0% வரி, USA ஏற்றுமதிக்கு இந்தியால 50% வரி\nஓரமா போய் சண்டை போடுங்க... வியாபாரம் பாதிக்குதுல்ல- அமெரிக்கா சீனாவை எச்சரிக்கும் ஐஎம்எஃப்\nRead more about: america jobs visa it companies அமெரிக்கா விசா ஐடி நிறுவனங்கள் வேலைவாய்ப்புகள்\nபார்வையற்றவர்களும் கள்ள நோட்டை கண்டு பிடிக்கும் ஆப்ஸ் - நல்ல நோட்டுன்னா சவுண்ட் வரும்\nBank account-ல் இருந்து ரூ. 3.3 கோடி திருட்டு சிம் கார்ட் வைத்து இவ்வளவு பெரிய தொகை கொள்ளையா\n இப்ப சேலம் இரும்பு உருக்கு ஆலை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/private-operators-may-run-passenger-trains-on-select-routes-in-india-354540.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-07-18T00:28:18Z", "digest": "sha1:4DXCS7CZTOEG254DZFLMCX6JYK65ZFKR", "length": 15953, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "விரைவில் தனியார் பயணிகள் ரயில்.. ஓடப்போகுது இந்தியாவில்.. மோடி அரசு அதிரடி திட்டம் | private operators may run passenger trains on select routes in india - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n6 min ago ஆத்தீ.. அத்திவரதரை சந்திக்க யார் வந்திருக்காங்க.. எங்க வந்து உட்கார்ந்திருக்காங்க பாருங்க\n18 min ago சாம்பார் சாதம் சாப்பிட்டதால் இறந்ததா புலி.. ஊட்டி அருகே பரபரப்பு.. ஆனால் விஷயம் வேறயாம்\n29 min ago மும்பையில் இடிந்து விழுந்த 100 ஆண்டுகள் பழமையான கட்டடம்.. பலி எண்ணிக்கை 14-ஆக உயர்ந்தது\n58 min ago கனிமொழி மற்றும் மாணிக் தாகூரை சுற்றும் தமிழக எம்.பி.க்கள்.. சூப்பர் காரணம் இருக்கு\nவிரைவில் தனியார் பயணிகள் ரயில்.. ஓடப்போகுது இந்தியாவில்.. மோடி அரசு அதிரடி திட்டம்\nடெல்லி: தனியார்களை முதல்கட்டமாக குறிப���பிட்ட சில பாதைகளில் பயணிகள் ரயில்களை இயக்க அனுமதிப்பது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதன்படி இந்திய ரயில்வே குறைந்த அளவிலான போக்குவரத்து நெரிசல் உள்ள ரயில் வழித்தடங்கள் மற்றும் சுற்றுலா வழித்தடங்களில் தனியார்களை பயணிகள் ரயில் இயக்க அனுமதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது\nகடந்தஆண்டு இந்திய ரயில்வே துறை, ரயில் உள்கட்டமைப்பில் முதலீடுகள் செய்ய வருமாறு தனியார்களை கூவி கூவி அழைத்தது. இதன்படி ரயில் நிலையங்களைத் தனியாருக்குக் கொடுப்பது, பயன்பாட்டில் இல்லாத ரயில்வேக்கு சொந்தமான இடங்களைத் தனியாருக்கு குத்தகைக்கு கொடுப்பது எனப் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால் ரயில் நிலையங்களை தனியாருக்கு விடும் முயற்சி பெரிய அளவில் இன்னும் வெற்றிபெறவில்லை\nஇந்நிலையில் மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததையடுத்து ரயில்வேயில் தனியார் மயமாக்கும் திட்டத்தில் ஆர்வம் காட்டி வருகிறது.\nஒரே நாடு ஒரே தேர்தல்.. ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த கட்சிகள் எவை தெரியுமா\nஇதன்படி கூட்ட நெரிசல் குறைவாக உள்ள ரயில் வழித்தடத்தில் மற்றும் சுற்றுலா வழிடத்தடத்தில் பயணிகள் ரயில்களை தனியாரை இயக்க அனுமதிக்கலாமா என மத்திய அரசு யோசித்து வருகிறது.\nஇது தொடர்பாக ரயில்வே போர்டு சேர்மன் விகேயாதவ் மற்றும் உயர்அதிகாரிகள் செவ்வாய்கிழமை நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது முக்கிய நகரங்களுக்கு இடையே பயணிகள் ரயில்களை இயக்கும் உரிமையை பெறுவதற்காக ஏலத்தில் பங்கேற்க யார் யார் ஆர்வம் காட்டுவர்கள் என்பது பற்றி அடையாளம் கண்டு வருகிறது. முதல்கட்டமாக சோதனை முயற்சியாக ராஜ்தானி மற்றும் சதாப்தி போன்ற இரண்டு ரயில்களை சுற்றுலா வழித்தடத்தில் இயக்க தனியாருக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளார்கள். இதற்காக அடுத்த 4 மாதத்தில் ஒப்பந்நதம் கோரப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகனிமொழி மற்றும் மாணிக் தாகூரை சுற்றும் தமிழக எம்.பி.க்கள்.. சூப்பர் காரணம் இருக்கு\n அதிருப்தி எம்ஏல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு\nநள்ளிரவு துவங்கி அதிகாலை நிறைவுற்ற அபூர்வ சந்திர கிரகணம்.. வெற��ம் கண்களால் ரசித்த மக்கள்\nமது போதை... ரன்வே விளக்குகள் சேதம்... 3 விமானிகள் அதிரடியாக சஸ்பெண்ட்\n2018-19 ல் ரொம்ப அதிகம்... சிறுபான்மையினர், எஸ்.சி.க்களுக்கு எதிரான தாக்குதல்.. ஷாக் ரிப்போர்ட்\n... மேலும் 4 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம் கையெழுத்தானது\nஒரே வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிடுவது தொடர்பான வழக்கு- ஆகஸ்டில் இறுதி விசாரணை\nதமிழ்நாடு தான் டாப்... சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கிறது... மத்திய அரசு தகவல்\nகர்நாடகா எம்.எல்.ஏக்கள் வழக்கு... உச்சநீதிமன்றத்தில் சீனியர் வக்கீல்களின் அனல்பறந்த வாதங்கள்\nசபாநாயகரின் முடிவு எடுக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது- குமாரசாமி தரப்பு வாதம்\nநாடாளுமன்றத்தில் அதிமுக, திமுக கடும் அமளி.. தபால் துறை தேர்வுகள் ரத்து.. அமைச்சர் அறிவிப்பு\nஎம்.எல்.ஏக்கள் ராஜினாமா விவகாரம்- கர்நாடகா சபாநாயகருக்கு சுப்ரீம்கோர்ட் சரமாரி கேள்வி\nகர்நாடகா எம்.எல்.ஏக்கள் ராஜினாமா பின்னணியில் பாஜக- உச்சநீதிமன்றத்தில் சபாநாயகர் தரப்பு வாதம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npm modi ரயில்வே இந்தியன் ரயில்வே பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/30-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-18T00:47:50Z", "digest": "sha1:7NTKBJBPCDEX3KCDBJVRMIIOJDFQJ3Y5", "length": 42753, "nlines": 184, "source_domain": "tamilthowheed.com", "title": "30 – இஸ்லாமிய தீர்ப்புகள் | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n30 – இஸ்லாமிய தீர்ப்புகள்\nஅத்தியாயம்: 30 – நீதித்துறை தீர்ப்புகள்.\nசத்தியம் செய்வது பிரதிவாதிமீது கடமையாகும்.2\n3524 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nமக்களின் வாதத்தை மட்டும் வைத்து அவர்களுக்கு (சாதகமாகத் தீர்ப்பு) அளிக்கப்பட்டால், மக்களில் சிலர் வேறுசிலருடைய உயிர்களையும் உடைமைகளையும் (பலி கொள்ள வேண்டுமென) கோருவார்கள். ஆயினும், பிரதிவாதி (தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை மறுத்தால்) சத்தியம் செய்வது கடமையாகும்.\nஇதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.3\n3525 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:\n(வாதி ஆதாரத்தை நிலைநிறுத்தாதபோது) பிரதிவாதி சத்தியம் செய்ய வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.4\nசத்தியம் மற்றும் சாட்சியத்தின் அடிப்படையில் தீர்ப்பளித்தல்\n3526 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சத்தியம் மற்றும் சாட்சியத்தின் அடிப்படையில் தீர்ப்பளித்தார்கள்.5\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\nவெளிப்படையான நிலையையும் சாதுரியமாக ஆதாரம் காட்டுவதையும் வைத்துத் தீர்ப்பளித்தல்.6\n3527 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n) நீங்கள் என்னிடம் உங்கள் வழக்குகளைக் கொண்டுவருகிறீர்கள். உங்க ளில் ஒருவர் மற்றொருவரைவிடத் தமது ஆதாரத்தை எடுத்துவைப்பதில் வாக்கு சாதுரி யமிக்கவராக இருக்கக்கூடும். இந்நிலையில் நான் அவரிடம் கேட்ட (திறமையான வாதத்) துக்கு ஏற்ப அவருக்குச் சாதகமாகத் தீர்ப்ப ளித்துவிடுகிறேன். (அதனால் அவர் அடையும் ஆதாயம் அவருக்கு அனுமதிக்கப்பட்ட தெனக் கருதிவிட வேண்டாம்.)\nஎனவே, யாருக்கு (அவரது சொல்லை வைத்து) அவருடைய சகோதரனின் உரிமை யில் ஒன்றை அவருக்குரியது என்று (உண்மை நிலை அறியாமல்) நான் தீர்ப்பளித்துவிடுகிறேனோ, அவர் அதை எடுத்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில், அவருக்கு நான் (நரக) நெருப்பின் ஒரு துண்டையே ஒதுக்கித் தருகிறேன்.\nஇதை உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.7\n– மேற்கண்ட ஹதீஸ் உம்மு சலமா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\n3528 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது அறையின் வாசலில் சிலர் கூச்சலிட்டுத் தகராறு செய்துகொள்வதைச் செவியுற்றார்கள். உடனே வெளியே வந்து அவர்களிடம் சென்று, “நான் மனிதன்தான். வழக்காடுபவர்கள் என்னிடம் வருகிறார்கள். அப்படி வருபவர்களில் சிலர் சிலரைவிட வாக்கு சாதுரியமிக்கவர்களாக இருக்கக்கூடும். அதனடிப்படையில் அவர் உண்மை சொல்வதாக எண்ணி அவருக்குச் சாதகமாக நான் தீர்ப்பளித்துவிடுகிறேன். (அந்தரங்கத்தை அறியாமல் வெளிப்படை யான வாதப் பிரதிவாதத்தை வைத்து) ஒரு முஸ்லிமின் உரிமையை வேறொருவருக���கு உரியதென்று நான் தீர்ப்பளித்துவிட்டால், (அது தமக்கு உரிமையான பொருள் என அவர் எண்ணிக்கொள்ள வேண்டாம்.) அது நரக நெருப்பின் ஒரு துண்டேயாகும் (என்பதை நினைவில் கொண்டு, விரும்பி னால்) அதை அவர் எடுத்துச் செல்லட்டும். (இல்லையேல்) அதை விட்டுவிடட்டும்” என்று கூறினார்கள்.8\n3529 மேற்கண்ட ஹதீஸ் உம்மு சலமா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில் மஅமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவி) உம்மு சலமா (ரலி) அவர்களது அறையின் வாசலில் சிலர் கூச்சலிட்டுத் தகராறு செய்து கொள்வதைச் செவியுற்றார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.\nஹிந்த் பின்த் உத்பா (ரலி) அவர்களின் வழக்கு9\n3530 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅபூசுஃப்யான் (ரலி) அவர்களின் துணைவியார் ஹிந்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே (என் கணவர்) அபூசுஃப்யான் கருமியான ஒரு மனிதர். எனக்கும் என் மகன்களுக்கும் போதுமான (பணத்)தை அவர் என்னிடம் தருவதில்லை. நான் அவருக்குத் தெரியாமல் அவரது செல்வத்திலிருந்து எடுத்துக்கொள்வ தைத் தவிர (போதுமான தொகையை அவராகத் தரமாட்டார்). அவ்வாறெனில், அ(வருக்குத் தெரியாமல் எடுத்துக்கொள்வ) தனால் என்மீது குற்றமேதும் உண்டா (என் கணவர்) அபூசுஃப்யான் கருமியான ஒரு மனிதர். எனக்கும் என் மகன்களுக்கும் போதுமான (பணத்)தை அவர் என்னிடம் தருவதில்லை. நான் அவருக்குத் தெரியாமல் அவரது செல்வத்திலிருந்து எடுத்துக்கொள்வ தைத் தவிர (போதுமான தொகையை அவராகத் தரமாட்டார்). அவ்வாறெனில், அ(வருக்குத் தெரியாமல் எடுத்துக்கொள்வ) தனால் என்மீது குற்றமேதும் உண்டா\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவருடைய செல்வத்திலிருந்து உனக்கும் உன் மகன்களுக்கும் போதுமானதை நியாய மான அளவுக்கு எடுத்துக்கொள் (அதனால் உன்மீது குற்றமேதுமில்லை)” என்று சொன் னார்கள்.10\n– மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர் களிடமிருந்தே மேலும் ஆறு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\n3531 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஹிந்த் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ் வின் மீதாணையாக இந்த பூமியின் மேலுள்ள வீட்டார்களிலிலேயே உங்களுடைய வீட்டாரை இறைவன் இழிவடையச் செய்வதே (அன்று) எனக்கு விருப்பமானதாக இருந்தது. இந்த பூமியின் மேலுள்ள வீட்டார்களில் உங்கள் வீட்டாரை இறைவன் மேன்மையடையச் செய்வதே (இன்று) எனக்கு விருப்பமானதாய் இருக்கிறது” என்று கூறினார்.\nநபி (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த ஏக இறை)வன்மீது சத்திய மாக உனது இந்த விருப்பம் மேன்மேலும் அதிகரிக்கும்” என்று கூறினார்கள்.\nபிறகு ஹிந்த் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே (என் கணவர்) அபூசுஃப்யான் கருமியான மனிதர் ஆவார். அவருக்குரிய செல்வத்திலிருந்து அவரது அனுமதியில்லா மல் (எடுத்து) என் பிள்ளைகளுக்குச் செல வழித்தால், அது என்மீது குற்றமாகுமா (என் கணவர்) அபூசுஃப்யான் கருமியான மனிதர் ஆவார். அவருக்குரிய செல்வத்திலிருந்து அவரது அனுமதியில்லா மல் (எடுத்து) என் பிள்ளைகளுக்குச் செல வழித்தால், அது என்மீது குற்றமாகுமா” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “நியாயமான அளவுக்கு எடுத்து அவர்களுக்குச் செல வழிப்பதால் உன்மீது குற்றமில்லை” என்று பதிலளித்தார்கள்.11\n3532 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:\n(ஒரு முறை) ஹிந்த் பின்த் உத்பா பின் ரபீஆ (ரலி) அவர்கள் வந்து, “அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ்வின் மீதாணையாக (நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்) இப்பூமியின் மேலுள்ள வேறெந்த வீட்டார் இழிவடை வதையும்விட உங்கள் வீட்டார் இழிவடை வதே எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்துவந்தது. (நான் இஸ்லாத்தை ஏற்ற பிறகு) இன்று இப்பூமியின் மேலுள்ள வேறெந்த வீட்டார் கண்ணியம் அடைவதை யும்விட உங்கள் வீட்டார் கண்ணியம் அடைவதே எனக்கு மிகவும் விருப்பமானதாக மாறிவிட்டது” என்று கூறினார்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த ஏக இறை)வன் மீதாணையாக உனது இந்த விருப்பம் மேன்மேலும் அதிகரிக்கும்” என்று கூறினார்கள்.\nபிறகு ஹிந்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே (என் கணவர்) அபூ சுஃப்யான் கருமியான மனிதர். அவருக்குரிய (செல்வத்)திலிருந்து (அவருக்குத் தெரியாமல்) எங்கள் பிள்ளைகளுக்கு நான் உணவளித்தால் அது என்மீது குற்றமாகுமா (என் கணவர்) அபூ சுஃப்யான் கருமியான மனிதர். அவருக்குரிய (செல்வத்)திலிருந்து (அவருக்குத் தெரியாமல்) எங்கள் பிள்ளைகளுக்கு நான் உணவளித்தால் அது என்மீது குற்றமாகுமா” என்று கேட்டார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(குற்றம்) இல்லை; நியாயமான அளவுக்கு எடுத்தால்” என்று பதிலளித்தார்கள்.\nதேவையின்றி அதிகமாகக் கேள்வி கேட்பது, தர வேண்டிய உரிமையைத் தர மறுப்பது, உரிமையில்லாததைத் தருமாறு கோருவது ஆகியவற்றுக்கு வந்துள்ள தடை.\n3533 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஅல்லாஹ் உங்களுக்கு மூன்று விஷயங் களை விரும்புகின்றான்; உங்களுக்கு மூன்று விஷயங்களை வெறுக்கின்றான். 1,2. அல்லாஹ் ஒருவனையே வணங்குவதையும் அவனுக்கு இணை கற்பிக்காமலிருப்பதை யும் விரும்புகின்றான். 3. நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடிப்ப தையும் பிரிந்துவிடாமலிருப்பதையும் விரும்புகின்றான். (இவ்வாறு) சொல்லப் பட்டது, அவர் சொன்னார் என (ஊர்ஜிதமில் லாததை)ப் பேசுவதையும், (தேவையின்றி) அதிகமாகக் கேள்விகள் கேட்பதையும், செல்வத்தை வீணாக்குவதையும் அவன் வெறுக்கின்றான்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n3534 மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில், (வெறுக்கின்றான் என்பதைக் குறிக்க “யக்ரஹு’ என்பதற்குப் பகரமாக) “யஸ்க(த்)து’ என இடம்பெற்றுள்ளது. “பிரிந்துவிடாமலிருப்பதையும்’ எனும் சொற்றொடர் இடம்பெறவில்லை.\n3535 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஅன்னையரைப் புண்படுத்துவது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது, (அடுத்தவருக்குத் தர வேண்டியதை) மறுப்பது, (அடுத்தவருக்குரியதை) தருமாறு கேட்பது ஆகியவற்றை அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ளான். மேலும், (இவ்வாறு) சொல்லப்பட்டது, அவர் சொன்னார் என (ஊர்ஜிதமற்றதை)ப் பேசுவது, அதிகமாகக் கேள்வி கேட்பது, செல்வத்தை வீணாக்குவது ஆகிய மூன்றையும் உங்களுக்கு அல்லாஹ் வெறுத்துள்ளான்.\nஇதை முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.12\n– மேற்கண்ட ஹதீஸ் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்குத் தடை செய்துள்ளார் கள்” என்று இடம்பெற்றுள்ளது. “அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ளான்’ என்று இல்லை.\n3536 முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர் களின் எழுத்தர் (வர்ராத் (ரஹ்) அவர்கள்) கூறியதாவது:\nமுஆவியா (ரலி) அவர்கள் “அல்லாஹ் வின் தூதர�� (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்ற (ஹதீஸ்) ஒன்றை எனக்கு எழுதி அனுப்புங்கள்” என முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள்.\nஅதற்கு முஃகீரா (ரலி) அவர்கள், “அல்லாஹ் உங்களுக்கு மூன்று விஷயங் களை வெறுத்துள்ளான். (இவ்வாறு) சொல் லப்பட்டது, அவர் சொன்னார் என (ஊர்ஜிதமில்லாததை)ப் பேசுவது, செல்வங்களை வீணாக்குவது, (தேவையின்றி) அதிகமாகக் கேள்விகள் கேட்பது ஆகியவையே அவை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்று பதில் எழுதினார்கள்.\n3537 வர்ராத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\n“சலாமுன் அலைக்க (உங்களுக்குச் சாந்தி உண்டாகட்டும்); இறைவாழ்த்துக்குப் பின் அல்லாஹ் மூன்று விஷயங்களைத் தடை செய்துள்ளான்; மூன்றை (வெறுத்து) விலக்கியுள்ளான். பெற்றோரைப் புண்படுத்துவது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது, (அடுத்தவருக்குரியதை) தருமாறு கேட்பது ஆகியவற்றைத் தடை செய்துள்ளான். (இவ்வாறு) சொல்லப்பட்டது, அவர் சொன்னார் என (ஊர்ஜிதமற்றதை)ப் பேசுவதையும், (தேவையின்றி) அதிகமாகக் கேள்வி கேட்ப தையும், செல்வத்தை வீணாக்குவதையும் (வெறுத்து) விலக்கியுள்ளான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்” என முஃகீரா (ரலி) அவர்கள் முஆவியா (ரலி) அவர்களுக்கு (பதில்) எழுதினார்கள்.\nநீதிபதி (தீர்ப்பின்போது) செய்த ஆய்வு சரியாக இருந்தாலும் தவறாக இருந் தாலும் அவருக்கு நன்மை உண்டு.\n3538 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nநீதிபதி தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து சரியான தீர்ப்பு வழங்குவாராயின், அவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு. அவர் தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து தவறான தீர்ப்பு வழங்குவாராயின், அவருக்கு ஒரு நன்மை உண்டு.\nஇதை அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.13\n– மேற்கண்ட ஹதீஸ் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில், “இந்த ஹதீஸை நான் அபூபக்ர் பின் முஹம்மத் பின் அம்ர் பின் ஹஸ்ம் (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள் “இவ்வாறே அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அபூசலமா (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்’ என்று யஸீத் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்” என ஹதீஸின் இறுதியில் இடம்பெற்றுள���ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nநீதிபதி கோபமாக இருக்கும்போது தீர்ப்பளிப்பது விரும்பத் தக்கதன்று.\n3539 அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\n(என் தந்தை) அபூபக்ரா (ரலி) அவர்கள் (தம் புதல்வரும் என் சகோதரருமான) உபைதுல்லாஹ் பின் அபீபக்ரா (ரஹ்) அவர் களுக்குக் கடிதம் எழுதினார்கள். (அதை நானே எழுதிக் கொடுத்தேன்) -அப்போது அவர் (ஈரான் -ஆப்கானிஸ்தான் எல்லையி லிருந்த) “சிஜிஸ்தான்’ பகுதியில் நீதிபதியாக இருந்தார்.- அந்தக் கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்கள்:\n) நீ கோபமாக இருக்கும்போது இருவரிடையே தீர்ப்பளிக்காதே. ஏனெனில், “கோபமாக இருக்கும்போது, இருவரிடையே யாரும் தீர்ப்பளிக்க வேண்டாம்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.14\n– மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஆறு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nதவறான தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்வதும் (மார்க்கத்தில் இல்லாத) புதுமைகளை நிராகரிப்பதும்.\n3540 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nநம்முடைய இந்த (மார்க்க) விஷயத்தில், அதில் இல்லாத ஒன்றை யார் புதிதாகப் புகுத்துகின்றாரோ அது நிராகரிக்கப்பட வேண்டியதாகும்.\nஇதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.15\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\n3541 சஅத் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nநான் காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களிடம் “ஒருவருக்கு மூன்று வீடுகள் இருந்தன. அவர் அவற்றில் ஒவ்வொன்றிலும் மூன்றில் ஒரு பாகத்தைத் தர்மம் செய்வதாக இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவித்து விட்டார்” என்று கூறி (விளக்கம் கோரி)னேன்.\nஅதற்குக் காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள், “அதை அனைத்தையும் சேர்த்து ஒரே வீட்டில் கணக்கிட்டு இறுதி விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்” என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நம்முடைய மார்க்கத்தில் இல்லாத ஒரு செயலை யார் புதிதாகச் செய்கிறாரோ அது (இறைவனிடம்) நிராகரிக் கப்பட்டதாகும்’ என்று கூறினார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்” என்றார்கள்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n3542 ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநபி (ஸல்) அவர்கள், “சாட்சிகளில் சிறந்தவர் யாரென உங்களுக்கு நான் சொல்லட்டுமா சாட்சியளிக்கும்படி கோராமலேயே தாமாக முன்வந்து சாட்சியமளிப்பவரே அவர்” என்று கூறினார்கள்.16\nசட்ட ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படுதல்\n3543 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n(இறைத்தூதர் தாவூத் (அலை) அவர் களது காலத்தில்) இரண்டு பெண்கள் வாழ்ந் தனர். அவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புதல்வர்கள் இருந்தனர். (ஒரு நாள்) ஓநாய் ஒன்று வந்து அவ்விருவரின் புதல்வர்களில் ஒருவரைக் கொண்டுசென்று விட்டது. அவர்களில் ஒருத்தி தன் தோழியிடம் “உன் மகனைத்தான் ஓநாய் கொண்டுசென்று விட்டது” என்று கூற, அதற்கு மற்றவள் “உன் மகனைத்தான் ஓநாய் கொண்டுசென்றுவிட்டது” என்று சொன்னாள்.\nஆகவே, இருவரும் தாவூத் (அலை) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டுச் சென்றார்கள். தாவூத் (அலை) அவர்கள் அவ்விரு பெண்களில் மூத்தவளுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தார்கள். (இந்தத் தீர்ப்பின்மீது கருத்து வேறுபாடு கொண்ட) அப்பெண்கள் இருவரும் தாவூத் (அலை) அவர்களின் புதல்வர் சுலைமான் (அலை) அவர்களிடம் (தீர்ப்புக் கேட்க) புறப்பட்டுச் சென்றனர். அவர்களிடம் அவ்விருவரும் விஷயத்தைத் தெரிவித்தனர்.\nஅப்போது சுலைமான் (அலை) அவர்கள், “என்னிடம் ஒரு கத்தியைக் கொண்டுவாருங்கள். நான் உங்களிருவருக்குமிடையே (மீதியுள்ள ஒரு மகனை ஆளுக்குப் பாதியாக) பிளந்து (பங்கிட்டு)விடுகிறேன்” என்று கூறினார்கள். உடனே இளையவள், (பதறிப்போய்) “அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும். அவ்வாறு செய்துவிடாதீர்கள். இவன் அவளுடைய மகன் தான்” என்று கூறினாள். (இவ்வாறு தீர்ப்பளித்தபோதும் மூத்தவள் எந்தச் சலனமும் இல்லாமல் இருந்தாள்.) ஆகவே, சுலைமான் (அலை) அவர்கள் (தாயுள்ளத்தை அறிந்துகொண்டு) குழந்தை இளையவளுக்குரியது எனத் தீர்ப்பளித்தார்கள்.\nஇதை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக அன்றுதான் நான் (கத்திக்கு) “சிக்கீன்’ எனும் சொல்லை (நபியவர்கள் வாயிலாக)ச் செவி யுற்றேன். (கத்தியைக் குறிக்க) “முத்யா’ எனும் சொல்லையே நாங்கள் பயன்படுத்திவந் தோம்” என்று கூறினார்கள்.17\n– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nவழக்காடும் இருவருக்கிடையே நீதிபதி சமரசம் செய்துவைப்பது விரும்பத் தக்கதாகும்.\n3544 ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nஇவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n(பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில்) ஒரு மனிதர் மற்றொரு மனிதரிடமிருந்து அவருக்குச் சொந்தமான நிலம் ஒன்றை விலைக்கு வாங்கினார். நிலத்தை வாங்கிய அந்த மனிதர் தமது நிலத்தில் தங்கம் நிரம்பிய (களி மண்) ஜாடி ஒன்றைக் கண்டெடுத்தார். நிலத்தை வாங்கியவர் நிலத்தை விற்றவரிடம், “என்னிடமிருந்து உன் தங்கத்தை வாங்கிக்கொள். உன்னிடமி ருந்து நான் நிலத்தைத்தான் விலைக்கு வாங்கினேன்; இந்தத் தங்கத்தை வாங்க வில்லை” என்று கூறினார்.\nநிலத்தை விற்றவரோ, “நிலத்தையும் அதில் உள்ளவற்றையும் சேர்த்துத்தான் உனக்கு நான் விற்றேன். (ஆகவே, இந்தத் தங்கம் உனக்கு உரியதே)” என்று கூறினார்.\n(இருவருக்குமிடையே தகராறு முற்றி) மற்றொரு மனிதரிடம் வழக்கைக் கொண்டுசென்றனர். அவர்கள் இருவரும் தீர்ப்புக் கேட்டுச் சென்ற அந்த மனிதர், “உங்கள் இருவருக்கும் பிள்ளை கள் இருக்கின்றனரா” என்று கேட்டார். அவ்விருவரில் ஒருவர், “எனக்கு மகன் ஒருவன் இருக்கிறான்” என்று சொன்னார். மற்றொருவர், “எனக்கு மகள் ஒருத்தி இருக்கிறாள்” என்று சொன்னார். தீர்ப்புச் சொன்னவர், “அந்தப் பையனுக்கு அந்தப் பெண்ணை மணமுடித்து வையுங்கள். அவர்கள் இருவருக்காகவும் அதிலிருந்து செலவழியுங்கள். தர்மமும் செய்யுங்கள்” என்று தீர்ப்பளித்தார்.18\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-07-18T00:35:29Z", "digest": "sha1:BEMBKI3Z3TYTL6JCFS5TLMMMWBJMHQBY", "length": 5097, "nlines": 130, "source_domain": "adiraixpress.com", "title": "கலைஞர் மிக கவலைக்கிடம்: தற்போது அறிக்கை..!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nகலைஞர் மிக கவலைக்கிடம்: தற்போது அறிக்கை..\nகலைஞர் மிக கவலைக்கிடம்: தற்போது அறிக்கை..\nதிமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மணிநேரங்களாக மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.மருத்துவ உபகரணங்களை கொண்டு சிகிச்சை அளித்த போதிலும் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமான,அபாயகரமான நிலையில் உள்ளார்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhagi.com/easytam.html", "date_download": "2019-07-18T01:37:38Z", "digest": "sha1:6YLS5MRKYJX7W2TGVR6XACD7FTMYPHI6", "length": 8926, "nlines": 151, "source_domain": "azhagi.com", "title": " அழகியின் தனித்துவம்", "raw_content": "முதன்மை பதிவிறக்கங்கள் (primary downloads)\n'அழகி+' விண்டோஸ் மென்பொருள் (நிறுவல் படிகள்)\nஅம்சங்கள் (மற்றும்) வீடியோ செயல்முறை விளக்கங்கள்\nதேவையிருப்பின் மட்டுமே (optional downloads)\nஅழகி+ 'போர்டபிள்' மென்பொருள் (நிறுவல் படிகள்)\n400-க்கும் மேற்பட்ட அழகிய இலவச எழுத்துருக்கள்\nமிகவும் சுலபமான, வேகமான, இடத்திற்கேற்ப மாறி அமையும் (Easy, fast and flexible) ஆங்கிலம்-தமிழ் ஒலியியல் சொல் இணைப்பே (English-to-Tamil Phonetic Key'mappings) அழகியின் தனிப்பெருஞ்சிறப்பு* ஆகும். இத்தகைய தனித்தன்மை வாய்ந்த 'ஒலியியல் அமைப்பு' (transliteration scheme) மூலம், உங்கள் தமிழ் தட்டச்சு செயல்திறனை (productivity) அழகி இயல்பாய் அதிகரிக்கிறது (அதாவது, குறைந்த நேரத்தில் நிறைய தட்டச்சு செய்ய உதவுகிறது). உதாரணத்திற்கு, 'ஸ்ரீதர்' என்று தட்டச்சிட sridhar, sreedhar, Shreedhar என்று பல வகைகளில் டைப் செய்யலாம் (flexible transliteration). 'நீங்க', 'விஸ்வம்', 'நன்றி', 'கஸ்தூரி', 'பொய்', 'மஞ்சு', 'கற்று' என்று தட்டச்சிட neenga, viswam, nandri, kasthoori, poi, manju, katru என்று அப்படியே இயல்பாக டைப் செய்திடலாம் (easy, natural, intuitive and straightforward transliteration). இது போன்ற உதாரணங்கள் இன்னும் பல. அவற்றை, அழகியை உபயோகிக்கையில் நீங்களே அறிந்துணர்வீர்கள்.  தேவை இருப்பின், இது தொடர்பாக மழலைகள்.காம் ஆசிரியர் எழுதியுள்ள விளக்கமான உரைகளை இங்கே காணலாம்.\nமேற்கூறிய அடிப்படை தனித்துவம் தவிர, மற்ற பல தனித்தன்மை வாய்ந்த வசதிகள்/கருவிகள் அழகியில் உண்டு:\nஒலியியல் முறையில், தமிழில் மட்டுமல்லாது, பிற இந்திய மொழிகளான ஹிந்தி (சம்ஸ்கிருதம், மராத்தி, கொங்கனி, ..., ...), தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, பெங்காலி (வங்காளம்), பஞ்சாபி, ஒரியா, அசாமீஸ் முதலியவற்றிலும் தட்டச்சு செய்ய வல்லது.\nமேற்கூறியவை பற்றிய விரிவான தகவல்கள் azhagi.com/docs.html பக்கத்தில் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://thirukkural.co.in/thirukural/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-07-18T00:58:47Z", "digest": "sha1:VVAX4YF3KABIUJMMETC3LWMN5KRZBLMJ", "length": 11873, "nlines": 227, "source_domain": "thirukkural.co.in", "title": "நீத்தார் பெருமை – துறவை மேற்கொண்டவரின் சிறப்பு | Thirukural | திருக்குறள்", "raw_content": "\nதெரிந்து செயல்வகை – உணர்ந்து செய்க\nகுறிப்பறிதல் – குறிப்பு அறிதல்\nநீத்தார் பெருமை - துறவை மேற்கொண்டவரின் சிறப்பு\nஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து\nஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.\nதுறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து\nபற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரையில் பிறந்து இறந்தவர்களை எண்ணிக் கணக்கிடுவதைப் போன்றது.\nஇருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்\nபிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.\nஉரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்\nஅறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.\nஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்\nஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.\nசுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்\nசுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.\nநிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து\nபயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்.\nகுணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி\nநல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அச்சினம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.\nஅந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்\nஎல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு\nCopyright 2009-2019 திருக்குறள் by திருவள்ளுவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B0%E0%AF%82-40-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99/amp/", "date_download": "2019-07-18T00:23:53Z", "digest": "sha1:7GHT2URRIKITCCDAI562SLTUYRQ2XMMR", "length": 4063, "nlines": 33, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் வங்கி வேலை வேண்டுமா? | Chennai Today News", "raw_content": "\nரூ.40 ஆயிரம் சம்பளத்தில் வங்கி வேலை வேண்டுமா\nரூ.40 ஆயிரம் சம்பளத்தில் வங்கி வேலை வேண்டுமா\nபொதுத்துறை வங்கிகளில் காலியாக 4102 புரொபஷனரி அதிகாரி, மேலாண்மை டிரெயினி பணியிடங்களுக்கான அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.\nஇதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவங்கிகள் வாரியான காலியிடங்கள் விவரம்:\nவயதுவரம்பு: 01.08.2018 தேதியின்படி 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.\nதகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.23,700 – 42,020\nதேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100 கட்டணமாக செலுத்தப்படும்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.09.2018\nஆன்லைன் முதல்நிலை எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 13.10.2018, 14.10.2018, 201.10.2018 மற்றும் 21.10.2018\nமுதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி: 18.11.2018\nநேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: ஜனவரி, பிப்ரவரி 2019\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nCategories: சிறப்புப் பகுதி, வேலைவாய்ப்பு\nTags: ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் வங்கி வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/pm-modi-orders-whatsapp-group-for-mps-to-tackle-absenteeism/", "date_download": "2019-07-18T01:20:55Z", "digest": "sha1:EUZ3AGWGFTHU3UMOLU7B466NHG4ND4GL", "length": 10201, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் எம்.பிக்களின் செயல்பாடுகளை கவனிக்க மோடி முடிவு.Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஃபேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் எம்.பிக்களின் செயல்பாடுகளை கவனிக்க மோடி முடிவு.\nபிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: தமிழுக்கு இடமில்லை என்பதால் மீண்டும் போராட்டமா\nராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்’- போக்குவரத்து துறை\nபெண் வங்கி ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் வரை விடுமுறை: மத்திய அமைச்சர் தகவல்\nவேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்\nபாரளுமன்றத்திற்கு ஒழுங்காக வராத பாரதிய ஜனதா கட்சி எம்.பி.க்களின் பட்டியலை தயாரிக்குமாறு பாராளுமன்ற விவகார அமைச்சர் வெங்கையா நாயுடுவுக்கு பிரதமர் மோடி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.\nபாராளுமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சி. எம்.பி.க்களின் வருகைப்பதிவு மிக குறைந்த நாட்களே இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. , பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த செய்தி மிகுந்த வருத்தத்தை உண்டாக்கி உள்ளது. இதனால், பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவிடம், லோக்சபா, மற்றும் ராஜ்ய சபா ஆகிய இரு அவைகளுக்கும் கட்சி எம்.பி.க்களின் வருகை பதிவேட்டை உடனடியாக கவனித்து எம்.பிக்களின்ன் வருகை குறித்த அறிக்கையை தனக்கு உடனடியாக தெரிவிக்குமாறு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். பாராளுமன்றத்திற்கு இதுவரை சரியாக வராத எம்.பிக்களுக்கு அவர் கடும் எச்சரிக்கை விடுப்பார் என கூறப்படுகிறது.\nமேலும் பாஜகவின் அனைத்து எம்.பிக்களுக்கும் வாட்ஸ் அப் மூலம் இன்று நடைபெற இருக்கும் பாராளுமன்ற கூட்டத்திற்கு வரவேண்டும் என்று உத்தரவு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதற்கு எம்.பிக்கள் உடனடியாக பதிலளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளதாகவும் மோடியிடம் இருந்து செய்தி அனுப்பப்பட்டுள்ளது.\nமேலும் ஒவ்வொரு எம்.பிக்களுக்கும் ஃபேஸ்புக் பக்கம் ஒன்றை தொடங்கவும், அதன்மூலம் அவர்களுடைய நடவடிக்கைகளை மோடி நேரடியாக பார்வையிட்டு, அவரகளுடைய செயல்பாட்டில் குறைபாடுகள் இருந்தார் எச்சரிக்கை செய்வார் என்றும் கூறப்படுகிறது.\nஎம்.பி.க்களின் வருகைப்பதிவேடு மற்றும் செயல்பாடுகள் இவற்றை வைத்துதான் அவர்களுக்கு எதிர்காலத்தில் கட்சியில் நல்லதொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.\nசோனியாகாந்திக்கு 24 மணி நேரம் கெடு விதித்த ராகுல் காந்தி. திடுக்கிடும் தகவல்\nஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வருகை. மோடி,சுஷ்மாவுடன் சந்திப்பு.\nபிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: தமிழுக்கு இடமில்லை என்பதால் மீண்டும் போராட்டமா\nராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்’- போக்குவரத்து துறை\nபெண் வங்கி ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் வரை விடுமுறை: மத்திய அமைச்சர் தகவல்\nவேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்\nபிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: தமிழுக்கு இடமில்லை என்பதால் மீண்டும் போராட்டமா\nராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்’- போக்குவரத்து துறை\nபெண் வங்கி ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் வரை விடுமுறை: மத்திய அமைச்சர் தகவல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2019-07-18T01:39:32Z", "digest": "sha1:6GE3VXGXWO22YIRRTK3SO6OHOMR5YQML", "length": 7569, "nlines": 117, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பாகிஸ்தானுக்காக இரண்டு செயற்கைகோள்களை செலுத்திய சீனா | Chennai Today News", "raw_content": "\nபாகிஸ்தானுக்காக இரண்டு செயற்கைகோள்களை செலுத்திய சீனா\nபிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: தமிழுக்கு இடமில்லை என்பதால் மீண்டும் போராட்டமா\nராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்’- போக்குவரத்து துறை\nபெண் வங்கி ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் வரை விடுமுறை: மத்திய அமைச்சர் தகவல்\nவேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்\nபாகிஸ்தானுக்காக இரண்டு செயற்கைகோள்களை செலுத்திய சீனா\nபாகிஸ்தான் நாட்டின் இரண்டு செயற்கோள்களை சீனா தனது மண்ணில் இருந்து விண்ணிற்கு வெற்றிகரமாக செலுத்தியது.\nசீனா முதன்முறையாக சர்வதேச செயற்கை கோள் ஒன்றினை விண்ணில் செலுத்து தொடங்கியுள்ளது. இதன்படி பாகிஸ்தான் நாட்டிற்காக பிரஸ்-1 மற்றும் பாக்டெஸ்-1ஏ ஆகிய இரண்டு ஏவுகணைகளை சுமந்து சென்று விண்ணில் செலுத்தியது.\nஇந்த இரு செயற்கைக் கோள்களில், பிரஸ்-1 என்பது பாகிஸ்தானுக்காக சீனா வடிவமைத்த முதல் ஆப்டிகல்’ வகை தொலை உணர்வு செயற்கைக்கோள் ஆகும். பாக்டெஸ்-1ஏ ஏவுகணை, பாகிஸ்தான் நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 2 செயற்கைக்கோள்களும் சீனாவில் அமைந்துள்ள ஜிவ்குவான் ஏவுகளத்திலிருந்து நேற்று சீன நேரப்படி மதியம் 11.56 மணிக்கு செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட், விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதாகவும், அது நல்ல முறையில் செயல்பட்டு வருவதாக சீன விண்வெளி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபாகிஸ்தானுக்காக இரண்டு செயற்கைகோள்களை செலுத்திய சீனா\nஇங்கிலாந்தில் எனது பெயரில் சொத்துக்கள் இல்லை: விஜய் மல்லையா\nதமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்\nபிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: தமிழுக்கு இடமில்லை என்பதால் மீண்டும் போராட்டமா\nராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்’- போக்குவரத்து துறை\nபெண் வங்கி ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் வரை விடுமுறை: மத்திய அமைச்சர் தகவல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/62714-the-bcci-recommended-4-players-for-the-arjuna-award.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-07-18T01:12:00Z", "digest": "sha1:LNKXJ44RUESIO4A43HOZ4GPVRCILUGER", "length": 10079, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அர்ஜூனா விருதுக்கு 4 கிரிக்கெட் வீரர்கள் பரிந்துரை | The BCCI Recommended 4 players for the Arjuna Award", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்த���ராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nஅர்ஜூனா விருதுக்கு 4 கிரிக்கெட் வீரர்கள் பரிந்துரை\nஅர்ஜூனா விருது வழங்க முகமது ஷமி, ரவிந்திர ஜடேஜா, பும்ரா மற்றும் பூனம் யாதவ் ஆகிய 4 கிரிக்கெட் வீரர்களின் பெயரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்துள்ளது.\nவிளையாட்டுத்துறையில் சிறப்பாக செயல்படும் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி கௌரவிக்கிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டிற்கான அர்ஜூனா விருதுக்கு நான்கு இந்திய கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது. அதில் முகமது ஷமி, ரவிந்திர ஜடேஜா, பும்ரா மற்றும் பூனம் யாதவ் ஆகியோரின் பெயர்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்தது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக முகமது ஷமியும் பும்ராவும் செயல்பட்டு வருகின்றனர். ரவிந்திர ஜடேஜா ஆல் ரவுண்டராக செயல்பட்டு வருகிறார். மேலும் இவர்கள் மூவரும் 2019ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n“தனியாக வழக்கை எதிர்த்து போராடுகிறேன்”- மோடி ஹெலிகாப்டரை சோதனையிட்ட அதிகாரி\nமருத்துவமனையில் செவிலியருக்கு அரிவாள் வெட்டு - தாய்மாமன் வெறிச்செயல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவெஸ்ட் இண்டீஸ் தொடர்: இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஐசிசி வெளியிட்ட உலகக் கோப்பை அணி - ரோகித், பும்ராவுக்கு இடம்\nபும்ரா ஸ்டைலில் பந்து வீச ஓடி வரும் பாட்டி - வைரலாகும் வீடியோ\n“முடிந்த அளவு நாங்கள் அனைத்தையும் கொடுத்தோம்” - கோலி ஆதங்கம்\n’என் கடைசி மூச்சு இருக்கும்வரை...’ ஜடேஜா நெகிழ்ச்சி\nமுதல் பந்திலே ரிவிவ்யூ இழந்த இந்தியா - குப்திலை 1 ரன்னில் வெளியேற்றிய பும்ரா\nஜடேஜா இன்று களமிறங்க வேண்டும்: காம்பீர் கறார்\n’பும்ரா இருக்கார், பார்த்து ஆடணும்’: நியூசி. அணிக்கு வெட்டோரி எச்சரிக்கை\n” - நடிகை அனுபமா விளக்கம்\n“காகித அளவில் மட்டுமே காவல்துறை நண்பன்” - மனித உரிமை ஆணையம் சாடல்\nஉச���ச நீதிமன்ற தீர்ப்புகள் முதல்முறையாக பிராந்திய மொழிகளில் வெளியீடு\n6 மா‌வட்டங்களுக்கு ரெட் அலர்ட்: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு\n“சசிகலாவை வெளியே எடுக்க சட்ட ரீதியில் முயற்சி” - டிடிவி தினகரன்\nஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர்; கேமரா: அதிர்ச்சியில் பயனாளர்கள்\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“தனியாக வழக்கை எதிர்த்து போராடுகிறேன்”- மோடி ஹெலிகாப்டரை சோதனையிட்ட அதிகாரி\nமருத்துவமனையில் செவிலியருக்கு அரிவாள் வெட்டு - தாய்மாமன் வெறிச்செயல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-07-18T00:30:04Z", "digest": "sha1:6FXSZYCNJ7PVCCKECDELAQWUO4YLTNCO", "length": 9405, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மீனாட்சி அம்மன் கோயில்", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் ரத்து\nதிருவிழா தீக்குண்டத்தில் கரகத்துடன் இறங்கியவர் படுகாயம்\nபழனி கோயிலுக்கு வந்த சிறுவன், சிறுமி - மிரட்டிக் கடத்தி��� செக்யூரிட்டி\nமதுரை மீனாட்சி கோவில் அருகே பாதாள சிறை கண்டுபிடிப்பு\nகோலாகலமாக தொடங்கியது நெல்லையப்பர் ஆனித்திருவிழா தேரோட்டம்\nதிருப்பதி கோயிலில் விபிஐகளுக்கான சிறப்பு தரிசனம் ரத்தாகிறதா..\nகபாலீஸ்வரர் கோயிலில் சிலைகள் மாற்றம் : திருமகளுக்கு சிக்கல்\nஅம்மன் திருவிழா : தலையில் தேங்காய் உடைத்த பக்தர்கள்\nமழை வேண்டி ‘எட்டணா’ பாடலைப் பாடிய நடிகர் வடிவேலு\nபழனி முருகன் கோயில் பணியாளர்கள் ஆறு பேர் தற்காலிக பணிநீக்கம்\nசோமாஸ்கந்தர் சிலையில் 100 கிலோ தங்கம் மோசடி - அர்ச்சகர் கைது\n“ராமர் கோயில் கட்ட மோடிக்கு தைரியம் உண்டு” - உத்தவ் தாக்கரே கருத்து\nவாரம் ரூ.14 லட்சம் நாணயம்: வங்கிகள் மறுப்பதால் தவிக்கும் ஷீர்டி கோயில் நிர்வாகம்\nசோமநாதர் கோயிலை மறைத்த புழுதிப்புயல் - வீடியோ காட்சி\nதிருத்தணி முருகன் கோயில் கலசம் மாயம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் ரத்து\nதிருவிழா தீக்குண்டத்தில் கரகத்துடன் இறங்கியவர் படுகாயம்\nபழனி கோயிலுக்கு வந்த சிறுவன், சிறுமி - மிரட்டிக் கடத்திய செக்யூரிட்டி\nமதுரை மீனாட்சி கோவில் அருகே பாதாள சிறை கண்டுபிடிப்பு\nகோலாகலமாக தொடங்கியது நெல்லையப்பர் ஆனித்திருவிழா தேரோட்டம்\nதிருப்பதி கோயிலில் விபிஐகளுக்கான சிறப்பு தரிசனம் ரத்தாகிறதா..\nகபாலீஸ்வரர் கோயிலில் சிலைகள் மாற்றம் : திருமகளுக்கு சிக்கல்\nஅம்மன் திருவிழா : தலையில் தேங்காய் உடைத்த பக்தர்கள்\nமழை வேண்டி ‘எட்டணா’ பாடலைப் பாடிய நடிகர் வடிவேலு\nபழனி முருகன் கோயில் பணியாளர்கள் ஆறு பேர் தற்காலிக பணிநீக்கம்\nசோமாஸ்கந்தர் சிலையில் 100 கிலோ தங்கம் மோசடி - அர்ச்சகர் கைது\n“ராமர் கோயில் கட்ட மோடிக்கு தைரியம் உண்டு” - உத்தவ் தாக்கரே கருத்து\nவாரம் ரூ.14 லட்சம் நாணயம்: வங்கிகள் மறுப்பதால் தவிக்கும் ஷீர்டி கோயில் நிர்வாகம்\nசோமநாதர் கோயிலை மறைத்த புழுதிப்புயல் - வீடியோ காட்சி\nதிருத்தணி முருகன் கோயில் கலசம் மாயம்\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செ��்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2008/09/11/", "date_download": "2019-07-18T00:57:17Z", "digest": "sha1:KTVWXYKWCYE2QW4SHEW52RNRMTJFYIDL", "length": 17594, "nlines": 169, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "11 | செப்ரெம்பர் | 2008 | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nசெப்ரெம்பர் 11, 2008 by RV 1 பின்னூட்டம்\nநான் தொடங்கி இருக்கும் இன்னொரு வலைப் பதிவு. இன்னும் கொஞ்சம் flesh out செய்துவிட்டு பிறகு அறிவிக்கலாம் என்று நினைத்தேன், ஆனால் சிலர் அதற்குள் அங்கே எட்டிப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் அறிவித்துவிட்டு ஜல்லி அடிக்கலாம். மேலும் யாராவது சேர்ந்து ஜல்லி அடிக்க வருவீர்களோ என்று ஒரு நப்பாசை…\nP.S. இதற்கு சேர்ந்து மில்லி அடிக்க வருகிறோம் என்ற ரேஞ்சில் ஒரு மறு மொழியை எதிர்பார்க்கிறேன். படிப்பவர்கள் யாராவது சான் ஃப்ரான்சிஸ்கோ பகுதியில் இருக்கிறீர்களா இருந்தால் கில்லி அடிக்கலாம். நான் வசிப்பது நூவர்க்கில்…\nசெப்ரெம்பர் 11, 2008 by RV 3 பின்னூட்டங்கள்\n1949இல் வந்த படம். வைஜயந்திமாலாவுக்கு பதினாறு பதினேழு வயதுதான் இருக்கும் போலிருக்கிறது. ரொம்ப சின்ன பெண்ணாக இருக்கிறார். அவரது முதல் படம். டி.ஆர். ராமச்சந்திரன் ஹீரோ. அவரைத் தவிர எனக்கு தெரிந்தவர்கள் சாரங்கபாணி, எஸ்.வி. சஹஸ்ரநாமம், அவ்வளவுதான் வேலைக்காரர்களாக வருபவர்களை பார்த்து இருக்கிறேன் ஆனால் யாரென்று தெரியவில்லை. ஏவிஎம்மின் ஆஸ்தான இசை அமைப்பாளரான சுதர்சனம் இசை. எல்லா பாட்டுகளையும் கே.பி. காமாட்சி எழுதி இருக்கிறார். தயாரித்து இயக்கியவர் ஏவிஎம் செட்டியார்.\nஅப்போதைய யூத் படம். வெற்றிப் படம். தெலுங்கில் ஜீவிதம் என்றும், ஹிந்தியில் பஹார் என்றும் வந்தது. ஹிந்தியில் இரண்டாவது ஹீரோயின் பத்மினி. சஹஸ்ரனாமத்துக்கு பதில் பிரான். ஹீரோ யார் என்று நினைவில்லை.\nபடம் அந்த காலத்து டிராமா போல இருக்கிறது. படத்தை காப்பாற்றுவது வைஜயந்திமாலாவின் joie de vivre. பூவே பூச்சூடவாவில் நதியா போல அவரை பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது. பாட்டுக்களும் நாடகப் பாட்டுக்கள் போலத்தான் இருக்கின்றன. ஹார்மோனியம் அதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் சில பாட்டுக்கள் மாணிக்கங்கள். எனக்கு தெரிந்து எம்.எஸ். ராஜேஸ்வரி கதாநாயகிக்கு குரல் கொடுத்தது இந்த படத்திலும் மகாதேவியிலும்தான்.\nடி.ஆர். ராமச்சந்திரனுக்கும் வை. மாலாவுக்கும் வழக்கம் போல முதல் காட்சியில் மோதலும் பிறகு காதலும் ஏற்படுகிறது. அதுவும் மோதல் நேரடியாக அவர்கள் கார்களில். இருவருக்கும் எதிர் எதிர் வீடு, சரியாக எதிர்நோக்கும் பால்கனிகள். அவரவர் வீட்டுக்குள்ளிருந்தே இருவரும் பேசிக் கொள்ளலாம். இவ்வளவு சவுகரியம் நமக்கு எதுவும் கிடைக்க மாட்டேன் என்கிறது.\nஇரவு பத்து மணிக்கு மிருதங்கம் ப்ராக்டிஸ் செய்யும் டி.ஆரைப் பார்த்து வைஜயந்தி கத்துகிறார். டி.ஆருக்கும் கத்த ஒரு சான்ஸ் கொடுப்பதற்காக அடுத்த நாளே இரவு 12 மணிக்கு டான்ஸ் ப்ராக்டிஸ் செய்கிறார். வை. மாலாவுக்கு பிடித்த ஆசிரியர் அசோகன் தான்தான் என்று சொல்லாமல் டி.ஆர். ஏமாற்றிவிட்டு “உன் கண் உன்னை ஏமாற்றினால்” என்று பாடுகிறார். அடுத்த சீனில் ஆண் வேஷம் போட்டுக்கொண்டு வந்து வைஜயந்தி டி.ஆரிடம் வளைந்து நெளிந்து பாட்டை “ரிபீட்டு” என்கிறார். எஸ்.வி. சஹஸ்ரனாமம் ஏமாற்றிய பெண்ணின் குழந்தையை டி.ஆரின் குழந்தை என்று சந்தேகப்பட்டு கல்யாணம் தடைப்படுகிறது. சஹஸ்ரனாமம் வைஜயந்தியை கல்யாணம் நிச்சயம் ஆகிறது. இப்படியே 3 மணி நேரம் ஓடி விடுகிறது. இதற்கு மேல் ஓட்டினால் மக்கள் தாங்கமாட்டார்கள் என்று செட்டியாருக்கு தெரிந்து, சஹஸ்ரனாமம் மனம் திருந்தி எல்லா உண்மைகளையும் ஒத்துக்கொண்டு, காதலர்கள் ஒன்று சேர்ந்து சுபம்\nநான் ரசித்த ஜோக்: குழத்தைக்கு டி.ஆர். தாலாட்டு பாட, வேலைக்காரன் கொட்டாவி விடுகிறான்\nபடத்தின் ஸ்டார் வை. மாலாதான். அவர் ஆடுவதும் பாடுவதும் டி.ஆரை சாடுவதும் நான் தண்ணி போடுவதும் செம ஜாலியான விஷயங்கள் டி.ஆர். ராமசந்திரனும் அவருக்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார்.\nசாரங்கபாணி “அந்தக் காலத்திலே நான் காலேஜ்ல படிக்கும்போது” என்று போரடிப்பது அந்தக் காலத்தில் ரசிக்கப்பட்டிருக்கும்.\n“நந்தகோபாலனோடு நான் ஆடுவேனே”, “உன் கண் உன்னை ஏமாற்றினால்” (2 versions), “எண்ணி எண்ணி பார்த்து மனம் இன்பம் கொண்டாடுதே” (ஹிந்தியில் “சுப் சுப் கடி ஹோ ஜரூர் கோயி பாத் ஹை”) எல்லாம் பெரிய ஹிட் பாட்டுக்கள். “பாரத சமுதாயம் வாழ்கவே” என்ற ஒரு பாரதியார் பாட்டும் இருக்கிறது. நான் முன்னாள் கேட்டிராத “செந்தமிழும் சுவையும் போல நாம்” பாட்டு நன்றாக இருக்கிறது. டி.ஆர். ராமச்சந்திரனே “உன் கண் உன்னை” பாட்டின் ஆண் versionஐ பாடி இருக்கிறார். மிச்ச பாட்டுகள் எதுவும் நிற்கவில்லை.\nபழைய நினைப்புடா பேராண்டி டைப் தீவிர வைஜயந்திமாலா ரசிகர்கள் பார்க்கலாம். 10க்கு 5 மார்க். C- grade.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nஅவனுக்கென்ன தூங்கிவிட்டான் (பெரிய இடத்துப் பெண்) - பாடல் பிறந்த கதை 6\nநெஞ்சம் மறப்பதில்லை (Nenjam Marappathillai)\nதமிழ் மாதங்கள் - Updated\nகாஞ்சித் தலைவன் (Kanchi Thalaivan)\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Motor Sundaram Pillai)\nபல்லாண்டு வாழ்க விகடன் விமர்சனம்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« ஆக அக் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/187607?ref=category-feed", "date_download": "2019-07-18T00:37:13Z", "digest": "sha1:QU3NDBR3RKRJQEQJEUEWZ4S2AEW7XGC2", "length": 9481, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "ஒரு இலங்கைத் தாயாரின் பரிதாபக் கதை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஒரு இலங்கைத் தாயாரின் பரிதாபக் கதை\nகடந்த மாதம் ஒண்டாரியோவின் 650 Parliament அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் பிடித்த தீ, பலரின் வாழ்வை அடியோடு மாற்றிவிட்டது.\nதனது பிள்ளைகளுடன் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவந்த இலங்கையைச் சேர்ந்த பிரவீணா மகேந்திரனும் அவர்களில் ஒருவர்.\nஇப்போது கனடாவின் செஞ்சிலுவைச் சங்கம் அமைத்துள்ள முகாம் ஒன்றில் தனது பிள்ளைகளுடன் தங்கியிருக்கிறார் அவர். இன்றைய நிலவரப்படி, பிரவீணா தற்காலிகமாக குடியிருக்க ஒரு வீட்டைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்,\nஆசிரியர்களையும், சமூக சேவகர்களையும் தேடி ஓடுகிறார், வீட்டைத் துறந்த பிற குடும்பங்களுடன் துணிகள் வாங்குவதற்காக செல்கிறார், இலவசமாக கொடுக்கப்பட்ட கிஃப்ட் கார்டுகளுடன் மளிகைப் பொருட்கள் வாங்கச் செல்கிறார்.\nவீடு தீப்பிடித்ததிலிருந்தே கிட்டத்தட்ட 16 வாரங்களாக இதேதான் நடக்கிறது. ஆகஸ்டு மாதம் 21ஆம் திகதி தனது பிள்ளைகள் படுக்கையில் இருக்க, திடீரென்று மின்சாரம் தடைபடுகிறது.\nவீட்டு வேலைகளை இன்னும் முடிக்காத பிரவீணாவின் காதுகளில் ஒரு சிறுமி தீ, தீ, யாராவது உதவுங்கள் என்று கத்தும் சத்தம் கேட்கிறது.\nசில துணிமணிகளை மட்டும் அள்ளிக்கொண்டு வீட்டை விட்டு குழந்தைகளுடன் வெளியேறுகிறார் அவர். அன்று அவர் கால் பிளாடர் அறுவை சிகிச்சை ஒன்றிற்காக மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நாள். தவிர்த்துப் பார்த்தவரால் வலி பொறுக்க இயலவில்லை.\nமருந்துகள் வாங்க மருத்துவமனைக்கு சென்றால் உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார்கள் மருத்துவர்கள்.\nஉடனே அறுவை சிகிச்சை, மறு நாள் முதல் ஹோட்டல் அறை ஒன்றில் 10 நாட்கள் தங்கல். உதவ யாருமில்லை, ஏனென்றால் அவரது உறவினர்களும் அதே கட்டிடத்தில் வசித்தவர்கள், அவர்களும் முகாம்களில்தான் இருக்கிறார்கள். அறுவை சிகிச்சை முடிந்து பிரவீணா இன்னும் ஓய்வெடுக்கவில்லை.\nஎப்படியாவது ஒரு தற்காலிக வீட்டைப் பிடிக்க வேண்டும், பின்னர் எப்படியாவது தனது சொந்த அடுக்குமாடிக் கட்டிடத்திற்கு சென்றுவிட வேண்டும், அவ்வளவுதான் பிரவீணாவின் தற்போதைய ஆசைகள்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/athletics", "date_download": "2019-07-18T00:32:16Z", "digest": "sha1:WRZYQJ2ZC7L52VYYVHZSNGLCW42HZ76G", "length": 4698, "nlines": 120, "source_domain": "sports.ndtv.com", "title": "Athletics News in Tamil, தடகளம் நியூஸ், தடகளம் செய்திகள், லைவ் தடகளம் ஸ்கோர், Latest Athletics Updates - NDTV Sports Tamil", "raw_content": "\nஇரண்டு வாரத்தில் மூன்று தங்கம் - கவனம் ஈர்க்கும் ஹீமா தாஸ்...\nஐஏஏஎப் உலக U20 சாம்பியன்ஷிப்பில் தடகள பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தகாரர் ஹீமா தாஸ்.\nதடைகளை தகர்த்து தடம் பதித்த டுட்டி சந்த்...\nஒரே வாரத்தில் இரண்டு தங்கம் - இந்தியாவின் தங்கமகளாக உருவெடுத்த ஹீமா தாஸ்\nஆசிய போட்டிகள்: 12வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா\nஆசிய போட்டிகள்: பாட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்றார் பி.வி சிந்து\nஆசிய போட்டிகள்: 8வது தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா\nஆசிய போட்டிகள்: தடகளத்தில் தமிழக வீரருக்கு வெள்ளிப் பதக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/mersal-movie-magician-still-didnt-paid/", "date_download": "2019-07-18T01:07:57Z", "digest": "sha1:TKHEWPLSQ5ZW5ELMP6F333C5VZYFNW7V", "length": 8399, "nlines": 100, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Mersal Magician Claims That He Is Not Paid Fully", "raw_content": "\nHome செய்திகள் மெர்சல் படத்தில் பணியாற்றிய முக்கிய கலைஞருக்கு இன்னும் சம்பள பாக்கி வழங்கவில்லையாம்..\nமெர்சல் படத்தில் பணியாற்றிய முக்கிய கலைஞருக்கு இன்னும் சம்பள பாக்கி வழங்கவில்லையாம்..\nஇயக்குனர் அட்லீ இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல் ‘ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் வெளிவந்த வேலையில் ஒரு சில அரசியல்வாதிகளின் இலவச ப்ரோமோஷனால் சர்வதேச அளவில் இந்த படம் கவனத்தை ஈர்த்தது.\nஇந்த படம் வெளியாகி ஓராண்டிற்கு மேல் ஆகியும் சமீபத்தில் இந்த படம் சர்வதேச அரங்கில் பல்வேறு அங்கீகாரத்தை பெற்றது. இந்த படத்தில் நடிகர் விஜய் மூன்று கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் ஒரு விஜய் மாஜிக் செய்யும் கலைஞசராக நடித்திருந்தார்.\nமேஜிக் கலைஞசராக நடித்திருந்த விஜய் அதற்காக 6 மாதத்திற்கும் மேலாக பிரபல மேஜிக் நிபுணர் ராமன் என்பவரிடம் பயிற்சியும் மேற்கொண்டுள்ளார். இதனை படக்குழு தான் நடிகர் விஜய்க்கு ஏற்பாடு செய்துள்ளது.\nஇந்நிலையில் மேஜிக் நிபுணரான ராமன், இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளது என்னவெனில் மெர்சல் படத்தில் நான் 6 மாத காலம் பணியாற்றினேன். ஆனால்,எனக்கு அந்த படத்தில் பணியாற்றியதற்காக முழுமையாக சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என்று திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nபிரபல திரையரங்கம் சொன்ன பதில்..\nNext articleஹல்ல்லோவ்…நான் மது பேசுறேன்..ஜோதிகாவின் ‘காற்றின் மொழி’ படத்தின் விமர்சனம்..\n40 வயதில் நீச்சல் குளத்தில் இப்படி ஒரு ஆடையில் ஆட்டம் போட்ட கஸ்தூரி.\nஉதயநிதி ஸ்டாலின் படத்திற்கு சர்வதேச விருது.\nமக்களுக்காக போராடியவருக்கே இந்த நிலையா. என்னங்க சார் உங்க சட்டம்.\nஆவலுடன் எதிர்பார்த்த ஜூலி நடித்துள்ள அம்மன் தாயி படத்தின் இரண்டாவது ட்ரைலர்.\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமா இளைஞர்களின் மத்தியில் பேமஸ் ஆனவர், ஜூலி. அதன்பிறகு, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போராட்டத்திற்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், பார்வையாளர்கள் அனைவரும் ஜூலியை...\n கண்ணத்தில் முத்தமிட்டு வாழ்த்து சொன்ன வீராங்கனை.\nதர்ஷனும் நானும் ஒண்ணா, என்னை பற்றி தெரியுமா\nபிக் பாஸ் 3 போட்டியாளரின் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் சிம்பு.\nயோகா என்ற பெயரில் மோசமான ஆடையில் போஸ். பாவனாவை கழுவி ஊற்றிய ரசிகர்கள்.\n கவினிடம் நாட்டாமை செய்யும் லாஸ்லியா.\n போட்டோ வெளியிட்டு ஷாக் கொடுத்த தனுஷ் பட நடிகை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/poonam-bajwa-latest-stills/", "date_download": "2019-07-18T01:11:34Z", "digest": "sha1:L2I5ATADTNVYROEUZH3VWXARMD27WUAU", "length": 5598, "nlines": 90, "source_domain": "www.cinemapettai.com", "title": "Poonam Bajwa Latest Stills - Cinemapettai", "raw_content": "\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\nமேக்கப் போடுவதற்கு முன் இருந்த டிடி.. பயந்துபோன ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-hero-simbu-04-06-1943558.htm", "date_download": "2019-07-18T01:23:37Z", "digest": "sha1:OQWV5BPAQITARMCIGVG2GIDHGWDWHU75", "length": 6473, "nlines": 112, "source_domain": "www.tamilstar.com", "title": "ஹீரோ படத்தில் உள்ள சிம்பு பட கனக்ஷன் - களைகட்டும் கூட்டணி! - Herosimbusivakarthikeyan - ஹீரோ | Tamilstar.com |", "raw_content": "\nஹீரோ படத்தில் உள்ள சிம்பு பட கனக்ஷன் - களைகட்டும் கூட்டணி\nஇப்படத்தில் நடிகரும் பிரபல டான்ஸ் மாஸ்டருமான சதீஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.\nதமிழ் சினிமாவில் இன்றைய தேதியில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்துள்ள அவர் அடுத்ததாக மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார்.\nமேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் பைக் ரேஸ்ராக நடிப்பதாகவும் இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருப்பதாகவும் சொல்லியிருந்தோம். சிவகார்த்திகேயன் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் இப்படத்தில் இவானா, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் அர்ஜுன் இப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் தற்போது இப்படத்தில் நடிகரும் பிரபல டான்ஸ் மாஸ்டருமான சதீஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படக்குழு தற்போது படமாக்கி வருகின்றனர்.\n• இது பிக் பாஸ் இல்ல.. Beg ( பிச்சை ) பாஸ் - வனிதா அதிரடி பேச்சு.\n• பிரியா பவானி ஷங்கருக்கு அடித்த லக்.. மாபெரும் நடிகரின் படத்தில் கிடைத்த வாய்ப்பு - ரசிகர்கள் ஷாக்.\n• காப்பான் இசை வெளியீட்டு விழாவின் சிறப்பு விருந்தினர்கள் இவங்க தான் - செம அப்டேட் இதோ.\n• விவேக் வீட்டில் நடந்த சோகம்... ரசிகர்கள் வருத்தம்\n• டூ பீஸ் உடையில் படு கவர்ச்சி காட்டும் ராய் லட்சுமி - இணையத்தில் வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.\n• 39 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன் சீரியல் நடிகை சொன்ன அதிர்ச்சி காரணம்.\n• 8 நிமிட காட்சிக்கு 70 கோடி செலவு செய்த சாஹோ படக்குழு - அப்படி என்னப்பா காட்சி அது\n• இந்தியன் 2 வருமா வராதா - இது தான் படக்குழுவின் இப்போதைய முடிவு.\n - ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பாலாஜி ஹாசன்.\n• என் வாய்ப்பை பறித்தவ மீரா, அவ ஒரு பிராடு - ஷாலு ஷம்மு அதிர்ச்சி பேட்டி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://areshtanaymi.in/?tag=%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-18T01:07:01Z", "digest": "sha1:VDU7AT44VFTPS5GWC6KC6CS2JI3ORJSV", "length": 40963, "nlines": 275, "source_domain": "areshtanaymi.in", "title": "தாயுமானவர் – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஅமுதமொழி – விகாரி – ஆனி – 14 (2019)\nஎங்குஞ் சிவமே இரண்டற்று நிற்கில்நெஞ்சே\nறெண்ணாதே பாழி லிறந்து பிறந்துழலப்\nகருத்து – தாயுமானவர் மனதுக்கு உபதேசம் செய்தல் பற்றிய பாடல்.\n சிவப் பரம்பொருள் இங்கு உள்ளது, அங்கு உள்ளது என்று எண்ணாமலும், வீணாக பிறப்பில் கிடந்து உழலுவது போன்ற செயல்களைச் செய்யாமலும், காட்சிப் பொருள்களை மனதால் மாறுபாடு கொண்டு இரண்டு என்று எண்ணாமல் அனைத்திலும் ஒன்றாகி நிற்பது சிவப் பரம்பொருளே என்று எண்ணுவாய் என்றால் யான் உனக்கு அடைக்கலமாவேன்; அதனால் உனக்கு சுகம் உண்டாகும் என மனதுக்கு உபதேசம் செய்கிறார் தாயுமானவர்.\nஅருணகிரிநாதரின் சீர்பாத வகுப்பில் கூறப்பட்ட\n.. உரையவிழ வுணர்வவிழ வுளமவிழ வுயிரவிழ\nவுளபடியை யுணருமவ ரநுபூதி ..\nவிருப்பு வெறுப்பு, இன்பம் துன்பம் இருள் ஒளி என்ற ‘துவத்துவ’ உணர்ச்சிகளை விலக்கி பார்க்கும் இடமெல்லாம் பரம் பொருளை அன்றி வேறு ஒன்றையும் இல்லா நிர்விகல்ப சமாதி நிலையில் கொண்டுவிடும் எனும் விளக்கத்தோடும் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது\nஅமுதமொழி – விகாரி – சித்திரை – 8 (2019)\nபற்றிய பற்றற உள்ளே – தன்னைப்\nபற்றச் சொன் னான்பற்றிப் பார்த்த இடத்தே\nபெற்றதை ஏதென்று சொல்வேன் – சற்றும்\nபேசாத காரியம் பேசினான் தோழி – சங்கர\n*கருத்து – தாயுமானவர் முதல்வனையே ஆதரவாகப் பற்றிக் கொள்ளும்படி உரைத்ததும், அதனால் பெற்ற பேரின்பமும் பற்றி உரைக்கும் பாடல்*\nவினை பற்றி நின்று மாயைக்கு உட்பட்டு உலகியலிலும் அது சார்ந்த் பொருள்களிலும் அடியேன் கொண்டுள்ள பற்றுக்கள் முற்றிலும் அறுபடுமாறு செய்வதன் பொருட்டு எளியேன் ஆகிய எனது நெஞ்சத்திலே முதல்வனையே ஆதரவாகப் பற்றிக் கொள்ளும்படி உரைத்தேன்; அவ்வாறு உரைத்த விடத்து தன்னைப்பற்றி கொள்ளும்படி சொன்னான்; திருவருளால் அவ்வாறு உரைத்தது கண்டு நோக்கின இடத்தில் அடியேன் பெற்று நுகரும் பேரின்பினை எப்படிச் சொல்லுவேன் அந்த பேரின்பமானது தன்னுனர்வாகிய சுவானுபூதி அன்றிப் பிறர்க்குச் சொல்ல இயலாததாகும். அதனையே தோழி குறிப்பால் பேசியருளினாள்.\nஆனந்தக் களிப்பிற்கு கீழ் இடம் பெறும் பாடல்\nபேரின்ப அனுபங்களை கூறுமிடத்து பெரியோர்கள் அதன் தன்மையை விளக்க இயலா நிலையில் நின்று விடுகின்றனர்.\nபோக்கும் வரவு மிரவும் பகலும் புறம்புமுள்ளும்\nவாக்கும் வடிவு முடிவுமில் லாதொன்று வந்துவந்து\nதாக்கு மநோலயந் தானே தருமெனைத் தன்வசத்தே\nஆக்கு மறுமுக வாசொல் லொணாதிந்த ஆனந்தமே\nஎனும் கந்தர் அலங்காரப் பாடலுடம் ஒப்பு நோக்கி உணர்க.\nஅமுதமொழி – விளம்பி – பங்குனி – 20 (2019)\nஇன்று னக்கன் பிழைத்திலன் நானென்றே\nஅன்று தொட்டெனை ஆளர சேஎன்று\nநின்ற ரற்றிய நீலனைக் கைவிட்டால்\nமன்றம் எப்படி நின்னருள் வாழ்த்துமே\nகருத்து – ‘காத்து அருள்’ என்று முன்பு ஒருமுறை கதறிய காரணத்தால் இப்பொழுது காக்க வேண்டும் என வேண்டும் பாடல்.\nஇப்போது யான் உன்னிடத்தில் அன்பு இல்லா காரணத்தால் பிழைப்பதற்கு வழி இல்லாமல் இருப்பினும், முன்னொரு காலத்தில், ஏ இறைவா உனது திருவடிகளை சார்ந்து எனை ஆண்டருள் என்று வாய்விட்டு கதறியுள்ள இந்த வஞ்சனை கொண்டவனும் கொடியவனும் ஆகிய உனக்கு உரித்தானவனை கைநெகிழ விட்டு விட்டால் ஞானம் கொண்ட கூட்டத்தார்கள் உன்னுடைய திருவருளினை நல்லுரை கூறி உன்னை எவ்வாறு புகழ்ந்து துதிப்பார்கள் என்று கூறுவாயாக\nநீலன் – சனி; கொடியன்; ஒருகுரக்குப்படைத்தலைவன்; குதிரைவகை\nஅமுதமொழி – விளம்பி – பங்குனி – 16 (2019)\nகாலன் றனையுதைத்தான் காமன் றனையெரித்தான்\nபின்னே நடக்கவிட்டான் பேரருளை நாடாதார்க்\nகருத்து – சிவ வழிபாட்டினை அன்புடன் புரிபவர்க்கு இறப்பு பிறப்பு என்ற இடர் வந்து எய்தாது என்பதை விளக்கும் பாடல்.\nஇறப்பை உண்டு பண்ணுபவன் ஆகிய மறலி எனும் எமனை காலால் உதைத்தான்; பிறவிக்குக் காரணமான அவாவை உண்டு பண்ணுபவன் ஆன மன்மதனை எரித்தான்; குழந்தை ஆகிய ஞானசம்பந்தர் பசித்து அழுதபோது அவர் பசிக்காக இரங்கி அவருக்கு பாற்கடலை தந்து, அவர் இந்த ஞாலத்தில் புகழ்பெறுமாறு செய்து, ஞான சம்பந்தரின் பின்னே உலகத்தவரை நடக்கச் செய்தான். பெரியதான அருளைத் தரத் தக்கவனான அவனை நாடாதவர்க்கு இனி செல்லும் வகை எது\nமறலியையும், எமனையும் இறைவர் உதைத்தும் எரித்தும் தண்டித்தனால் சிவ வழிபாட்டினை அன்புடன் புரிபவர்க்கு இறப்பு பிறப்பு என்ற இடர் வந்து எய்தாது\nநடக்கை – ஒழுக்கம், செல்கை, வழக்கு\nபாற்கடல் ஈந்தது காழிப் பதி திருத்தலத்தில்\nஞாலமெச்சப் பின்னே நடக்கவிட்டான் – வெய்யிலின் தாக்கம் ஞானசம்பந்தரைத் தாக்காமல் இருக்க சிவகணங்கள் மூலம் முத்துப் பந்தல் அமைத்து நந்தியை விலகச் செய்து அவர் சார்ந்தவர்களையும் அழைத்து வரச் செய்தச் செய்த தலம் பட்டீஸ்வரம். (இத்தலத்து இறைவனை வழிபடுபவர்களுக்கு வினைகள் பற்றாது என்பது ஞானசம்பந்தர் தேவாரம்)\nஅமுதமொழி – விளம்பி – தை – 23 (2019)\nசகமனைத்தும் பொய்யெனவே தானுணர்ந்தால் துக்க\nவிட்டுப் பிரியாத மேலான அத்துவிதக்\nநிலையாமை உடையதாகியதும், பொய்யானதும், தன்னுனர்வு இல்லாமல் சுட்டி உணரப்படும் அறிவு மட்டும் உடைய இந்த உலகம், மாயையின் தோற்றமாகிய தோன்றி ஒடுங்கும் தொழிலுடையது. இந்த உண்மையினை உள்ளவாறு உணர்ந்து கொண்டால் இம்மையில் அடையக் கூடிய துன்ப இன்பங்கள் நிலையாமை உடைய பொருள்கள் என்றாகிவிடும். எனவே அவற்றைக் கொள்ளாது, மனம் தளராமல், இம்மையிலும் மறுமையிலும் விட்டு நீங்காததும், மிக மேன்மை படைத்ததும் பரமாத்துமாவும் சீவாத்துமாவும் ஒன்றே எனப்படுவதும், ஏகாத்மவாதமும் ஆன அத்துவிதம் ஆகிய கட்டுக்கு உள்ளாவது எந்த நாளோ\nதிகபரம் – இகம் மற்றும் பரம்\nஅமுதமொழி – விளம்பி – ஆவணி – 16 (2018)\nபாராதி விண்ணனைத்தும் நீயாச் சிந்தை\nபரியமட லாவெழுதிப் பார்த்துப் பார்த்து\nவாராயோ என்ப்ராண நாதா என்பேன்\nவளைத்துவளைத் தெனைநீயா வைத்துக் கொண்டு\nபூராய மாமேலொன் றறியா வண்ணம்\nபுண்ணாளர் போல்நெஞ்சம் புலம்பி யுள்ளே\nநீராள மாயுருகிக் கண்ணீர் சோர\nநெட்டுயிர்த்து மெய்ம்மறந்தோர் நிலையாய் நிற்பேன்\nமுதலும் முடிவாகி இருப்பது போன்றும், நிலம், நீர், தீ, காற்று மற்றும் ஆகாயம் ஈறாக உள்ள ஆக்கப்பாடுகளைத் திருவருள் துணையால் நிகழ்த்தப்படுகின்றன என எண்ணுபவர்களுக்கு மெய்ப்பொருளாகிய சிவன் தோற்றம் ஒன்று மட்டுமே காணப்படும்; அதனால் முதல்வனே, அடியேன் விருப்பம் கொள்ளும் சிந்தையினைப் பெரிய பனை ஏடாகக் கொண்டு அதில் எண் குணங்களைக் கொண்டு நிற்கும் நின் பொதுநிலையினை மறவாத நினைவால் எழுதிய தன்மை கண்டும், அடியேனைத் தடுத்துத் வைத்துக்கொண்டு முதலும் முடிவுமாக உன் அருள் அல்லாமல் மேலொன்றும் அறிய முடியாதவனாகி, புண்பட்ட உள்ளம் போன்று உன்னையே நினைந்து வருந்தி, மிகமிகப் புலம்பி, உள்ளமானது வெள்ளம் போல உருகி, அவ்வெள்ளப் பெருக்கால் கண்ணீர் சேர, நினைந்தது நினைத்த பொழுதே கிட்டாமையால் ஏற்படும் பெருமூச்சினை விட்டு மெய்ம்மறந்து நிற்போர் நிலையாய்ச் செய்வதறியாது நிற்பேன்.\nஎண்குணங்கள் – தன் வயம் உடைமை, தூய உடம்பு உடைமை, இயற���கை உணர்வு உடைமை, முற்றுணர்வு உடைமை, இயல்பாகவே பாசமின்மை, பேரருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை\nஅமுதமொழி – விளம்பி – ஆவணி – 6 (2018)\nநான்எனவும் நீஎனவும் இரு தன்மை\nதான் அமரும் நிலை இதுவே சத்தியம் சத்-\nதியம் என, நீ தமியனேற்கு\nமோனகுரு ஆகியும், கை கட்டினையே,\nதிரும்பவும் நான் முளைத்துத் தோன்றி,\nமானத மார்க்கம் புரிந்து இங்கு அலைந்தேனே,\nநான் என்னும் நிலையும், நீ என்னும் நிலையும் கொண்டு அதை நான் நாடாமல், மௌனத்தில் அந்த இருநிலைகளுக்கும் இல்லாமல் நடுநிலை கொண்டு ஏகத்துவம் ஆகியதும், இறை கூட்டுவிக்க தானே அமரும் நிலையானதும் ஆன இந்த நிலையே உண்மை இது சத்தியம், சத்தியம் என்று எனக்கு மௌன குருவாகி என்னை கட்டினாய்; ஆனால் நான் திரும்பவும் இங்கு பிறப்பு கொண்டு குற்றம் புரிவதானதும், மனம் போன மார்க்கமாகமான மானக்கேடாகவும் உள்ள மார்கமாக வஞ்சகம் உடையவனாகி, அலைந்து இங்கு வந்து பரந்து விரிகின்றேன்.\nசத்தியம் உரைக்கும் கால் அதுவே இறுதி என்பதை உரைக்க இருமுறை உரைத்தல் மரபு\nஅமுதமொழி – விளம்பி – சித்திரை – 25 (2018)\nதந்தை தாயுநீ என்னுயிர்த் துணையுநீ சஞ்சல மதுதீர்க்க\nவந்த தேசிக வடிவுநீ உனையலால் மற்றொரு துணைகாணேன்\nஅந்தம் ஆதியும் அளப்பருஞ் சோதியே ஆதியே அடியார்தஞ்\nசிந்தை மேவிய தாயுமா னவனெனுஞ் சிரகிரிப் பெருமானே.\nதிருவடியையும் திருமுடியையும் முறையே அரியும் அயனும் தேடிய பொழுது அவர்கள் அறியமுடியாதபடி அழலாக நின்ற பெரும் சுடர்ப் பிழம்பே உண்மையான அடியார்களுடைய தூய உள்ளத்தில் பொருந்தியும், தாயுமானவன் எனும் தனிப்பெயர் வாய்ந்த சிரகிரிப் பெருமானே, அடியேனுக்கு தந்தையும் நீயே, தாயும் நீயே, எளியேனுடைய உயிர் ஈடேறத் துணைபுரிய வந்த உயிரினுக்கு உயிரான துணையும் நீயே; உள்ளத்தில் தோன்றும் கவலைகளை நீக்கி, ஆட்கொண்டு அருளும்படி எழுந்து அருள வந்த சிவகுருவும் நீயே;\nஅறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – கிலேசம்\n‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – கிலேசம்\nகுறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு\nஉனக்குநா னடித்தொண் டாகி உன்னடிக் கன்பு செய்ய\nஎனக்குநீ தோற்றி அஞ்சேல் என்னுநா ளெந்த நாளோ\nமனக்கிலே சங்கள் தீர்ந்த மாதவர்க் கிரண்டற் றோங்குந்\nதனக்குநே ரில்லா ஒன்றே சச்சிதா னந்த வாழ்வே.\nமனத் துன்பங்களுக்கு காரணமான குற்ற��் முழுதும் அற்று, இரண்டற்ற நிலையில், நின்திருவடியில் ஒன்றாக இணைந்து நிற்கும் நல்ல தவம் உடையவர்களுக்கு ஒப்பில்லாத ஒன்றாய் விளங்கும் உண்மை அறிவு இன்ப வண்ண வாழ்வே நின் திருவடிக்கு அடித்தொண்டு பூண்டு உன்னிடத்திலே பேரன்பு பெருக எளியேனுக்கு நீ நின்திருவருள் தோற்றம் தந்து அஞ்சேலென்று அமிழ்த மொழியளித்து அருளும் நாள் எந்த நாளோ\n‘வாடிக் கிலேசித்து வாழ்நாளை வீணுக்கு மாய்ப்பவரே’ எனும் கந்தர் அலங்காரப்பாடல் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது\nதுக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை\nஇறைவனின் குணங்களாக ஆகமங்கள் கூறுவது என்ன\nஅறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – கைவல்யம்\n‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – கைவல்யம்\nகுறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு\nகல்லாத பேர்களே நல்லவர்க ணல்லவர்கள் ;\nநல்லோ ருரைக்கிலோ கர்மமுக் கியமென்று\nநாட்டினா லோபழைய ஞானமுக் கியமென்று\nவல்லா னொருத்தன்வர வுந்த்ரா விடத்திலே\nவல்லதமி ழறிஞர்வரி னங்ஙனே வடமொழியின்\nவெல்லாம லெவரையு மருட்டிவிட வகைவந்த\nவேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற\nவேதங்களின் இறுதிப் பகுதியாக உள்ள உபநிடதமாகிய வேதாந்தமும், அறுதியான முடிவான கொள்கையும் உண்மையும் ஆகிய சித்தாந்தமும் சமமாக கருதக்கூடிய சிறந்த நிலையைப் பெற்ற ஞானத்தினையுடைய சித்தர் கூட்டமே நூலை மட்டும் கற்றவர்களை விட கல்லாதவர்களே மிகவும் நல்லவர்கள் ஆவார்; நூல்களைக் கற்றும் அதன் படி நடக்காமல் இருக்கும் அறிவில்லாத ஊழ்வினைப் பயனை என்ன என்று சொல்லுவேன்: முக்தி என்றும் வீடுபேறு என்றும் அழைக்கப்படும் கைவல்ய பதவியைக் கொடுக்கின்ற ஞானநீதி ஆகிய மெய்யுணர்வு முறைமைகளைப் பற்றி சொன்னால் கர்மமே முதன்மையானது என்று நிலை நாட்டுவேன். ஒருவன் கருமத்தை நிலைநிறுத்தினால் முன் சொன்ன ஞானமே முதன்மையானது என்று நிலை நாட்டுவேன். வடமொழியிலே புலவனான ஒருத்தன் (வாதுக்கு) வந்தால் தமிழிலே சிறப்பனைத்தும் முன்னமே வந்துவிட்டது என்று விவரித்துச் சொல்லுவேன். வல்லமை பெற்ற தமிழ் அறிஞர் ஒருவர் வந்தாலோ, அங்கே வடமொழியின் சிறப்பு பற்றிய வாக்கியங்கள் எடுத்துரைப்பேன். கருத்து அறிதல் பொருட்டு அன்றியும், நியாயமாக வெல்லாமல் எவருக்கும் அச்சத்தைத் தரக்கூடிய இந்த வித்தையானது எனக்கு வீடுபேற்றினைக் கொடுக்குமோ\nஅறிவோ��் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – அடுத்தல்\n‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ – அடுத்தல்\nகுறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு\nகொடுத்தேனே யென்னைக் கொடுத்தவுடன் இன்பம்\nமடுத்தேனே நீடூழி வாழ்ந்தே – அடுத்தேனே\nபெற்றேனே பெற்றுப் பிழைத்தேனே சன்மஅல்லல்\n​அறிவில்லாத ஏழையாகிய என்னை, நின் திருவடிக்கு அடிமையாகக் கொடுத்துவிட்டேன்; அவ்வாறு என்னை ஒப்புவித்தவுடன் இறவாமல் இருக்கும் பேரின்பம் எய்தி, நீண்ட காலம் வாழ்ந்தேன்; திருவருளால் பெறவேண்டியவை அனைத்தும் பெற்று கடைத்தேறினேன்; பிறவிப்பெருந்துன்பம் சிறிதுமின்றி நீங்கினேன்.\nஅறிவில்லாத – நின் கருணையை உணர்த்தியும் அதை அறிய இயலாதவன் எனும் பொருளில் / கால தாமதாக உணர்ந்த பொருளில்\nஏழை – அருளைப் பெறாதவன்\nஅமுதமொழி – விகாரி – ஆடி – 2 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆடி – 1 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆனி – 31 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆனி – 30 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆனி – 29 (2019)\nஅரிஷ்டநேமி on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nபாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 1 | அகரம் on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nஅரிஷ்டநேமி on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nVJ on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nஅரிஷ்டநேமி on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nபிரிவுகள் Select Category Uncategorized (9) அந்தக்கரணம் (940) அபிராமி பட்டர் (1) காலசம்கார மூர்த்தி பதிகம் (1) அமுதமொழி (311) அறிவியல் = ஆன்மீகம் (20) ஓங்காரம் (1) கடவுட் கொள்கை (4) காணாபத்தியம் (6) கணபதி வடிவங்கள் (5) காரைக்கால் அம்மையார் (7) திருஇரட்டை மணிமாலை (2) கபிலதேவர் (1) கௌமாரம் (26) அருணகிரிநாதர் (17) கந்தர் அலங்காரம் (10) திருப்புகழ் (7) கச்சியப்ப சிவாச்சாரியார் (6) கந்த புராணம் (6) சாக்தம் (51) அபயாம்பிகை சதகம் (37) நல்லத்துக்குடி கிருண்ணய்யர் (37) குமரகுருபரர் (1) மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் (1) சக்தி பீடங்கள் (3) சித்தர் பாடல்கள் (40) அகத்தியர் (9) அழுகணிச் சித்தர் (5) இடைக்காடர் (2) ஔவையார் (3) தனிப்பாடல்கள் (3) கடுவெளிச் சித்தர் (2) கருவூரார் (1) காகபுசுண்டர் (2) கொங்கணர் (1) சட்டைமுனி (1) சிவவாக்கியர் (4) சுப்ரமணியர் ஞானம் (6) பட்டினத்தார் (1) பாம்பாட்டிச் சித்தர் (1) போகர் (3) போகர் சப்த காண்டம் -7000 (1) சைவம் (330) சந்தானக் குரவர்கள் (2) சிவபோகசாரம் (1) சைவ சித்தாந்தம் (53) உண்மை விளக்கம் (1) உமாபதி சிவம் (2) திருக்களிற்று��்படியார் (1) பஞ்சாக்கரப் பஃறொடை (1) மெய்கண்டார் (1) சிவஞானபோதம் (1) சைவத் திருத்தலங்கள் (65) திருஅருட்பா (8) வள்ளலார் (8) திருநெறி (3) திருமுறை (166) திருவிசைபா – திருப்பல்லாண்டு (2) திருமாளிகைத் தேவர் (1) தேவாரம் (141) சுந்தரர் (55) திருஞானசம்பந்தர் (61) திருநாவுக்கரசர் (54) திருமூலர் (54) திருமந்திரம் (54) திருவாசகம் (17) மாணிக்கவாசகர் (17) பாடல் பெற்றத் தலங்கள் (66) ஈழ நாடு (2) கொங்கு நாடு (7) தொண்டை நாடு (32) நடு நாடு (21) பெரியபுராணம் (8) சேக்கிழார் (8) மகேசுவரமூர்த்தங்கள் (25) தற்க சாஸ்திரம் (6) தாயுமானவர் (4) பக்தி இலக்கியம் (13) பைரவர் (23) ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை (22) மஹாபாரதம் (39) உமா மகேஸ்வர ஸம்வாதம் (32) காதலாகி (450) அனுபவம் (321) அன்னை (6) இறை(ரை) (140) இளமைகள் (87) கவிதை (340) கவிதை வடிவம் (20) தந்தையும் கடவுளும் (3) தந்தையும் மகளும் (50) பசி (122) பஞ்ச பூதக் கவிதைகள் (6) மகிழ்வுறு மனைவி (40) சாஸ்வதம் (206) I.T (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (10) குழந்தைகள் உலகம் (14) சமூகம் (69) சிந்தனை (87) சினிமா (20) இசைஞானி (14) பொது (80) நகைச்சுவை (55) தத்துவம் (16)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkural.co.in/thirukural/%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-07-18T01:08:15Z", "digest": "sha1:SDH36GOBUI4WWCR6LKYKFJSN6URCZ4S7", "length": 12211, "nlines": 227, "source_domain": "thirukkural.co.in", "title": "ஒற்றாடல் – உளவுப்படை | Thirukural | திருக்குறள்", "raw_content": "\nதெரிந்து செயல்வகை – உணர்ந்து செய்க\nகுறிப்பறிதல் – குறிப்பு அறிதல்\nஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்\nஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விரண்டும் ஆட்சியாளரின் இரு கண்களாக அரசன் தெளியவேணடும்.\nஎல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்\nஎல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் நாள்தோறும் ஒற்றன் மூலமாக விரைந்து விரைந்து அறிதல், அரசனுக்குரிய தொழிலாகும்.\nஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்\nஒற்றன் வழியாக எல்லாரிடத்தும் நடப்பவற்றை அறிந்து வரச் செய்து, அதனால் வரும் பயனை ஆராய்ந்து அறியாத மன்னவன், வெற்றி அடைதற்குரிய வழி இல்லை.\nவினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு\nஅரசாங்க வேலை செய்கின்றவர்களையும், தம் சுற்றத்தார், தம் பகைவர் என்றுக்கூறப்படும் எல்லாரையும் ஆராய்வதே ஒற்றரின் தொழிலாகும்.\nகடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்\nசந்தேகப்பட முடியாத தோற்றத்துடனும், பார்த்தவருடைய கண் பார்வைக்கு அஞ்சாமல், எவ்விடத்திலும் மனதிலுள்ளதை வெளிப்படுத்தாமல் இருக்க வல்லவனே ஒற்றன் ஆவான்.\nதுறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து\nசெல்ல முடியாத இடங்களுக்கும் கூடத் துறவியர் வேடத்தில் சென்று, அறிய வேண்டுவற்றை அறிந்து, அங்கே பிடிபட்டால், பிடித்தவர் எத்தகைய துன்பம் செய்தாலும் ரகசியத்தைச் சொல்லாதவரே ஒற்றர்.\nமறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை\nரகசியமாக நடந்த செயல்களையும் கேட்டறிய வல்லவனாய், கேட்டவற்றுள் எத்தகைய சந்தேகமும் இல்லாதவராய் இருப்பவரே ஒற்றர்.\nஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்\nஓர் ஒற்றன் மறைந்து கேட்டுத் தெரிவித்தச் செய்தியையும் மற்றோர் ஒற்றனால் கேட்டு வரச் செய்து, இரு செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே அது உண்மை என்றுக் கொள்ள வேண்டும்.\nஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்\nஒற்றனைக் கையாளும்போது, அவனை மற்ற ஒற்றன் அறியாத படி ஆளுக; தனித்தனி ஏவப்பட்ட மூவருடைய சொற்களும் ஒத்திருக்குமானால், அவர்கள் கூறிய செய்தியை உண்மை என நம்புக.\nசிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்\nஓர் ஒற்றனுக்குச் செய்யும் சிறப்பை, மற்றவர்கள் அறியுமாறு செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால், அரசன் தன்னுடைய இரகசியத்தைத் தானே வெளிப்படுத்தியவனாவான்.\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு\nCopyright 2009-2019 திருக்குறள் by திருவள்ளுவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkural.co.in/thirukural/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-07-18T00:58:11Z", "digest": "sha1:D63KBT3OX3NP7EOGDQQTYSKVYNCMRA5J", "length": 11772, "nlines": 227, "source_domain": "thirukkural.co.in", "title": "குற்றங்கடிதல் – குற்றம் தவிர்த்தல் | Thirukural | திருக்குறள்", "raw_content": "\nதெரிந்து செயல்வகை – உணர்ந்து செய்க\nகுறிப்பறிதல் – குறிப்பு அறிதல்\nகுற்றங்கடிதல் - குற்றம் தவிர்த்தல்\nசெருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்\nஅகந்தை, கோபம், காமம் ஆகிய குற்றங்கள் இல்லாத ஆட்சியாளர்களின் செல்வம், மற்றவர் செல்வத்தைக் காட்டிலும் மேம்பட்டுத் தோன்றும் தன்மையுடையது.\nஇவறலும் மாண்பிறந்த மானமும் மாணா\nபொருள் கொடாத தன்மையும், மாட்சியில்லாத மானமும், அளவு கடந்த மகிழ்சியும் தலைவனாக இருப்பனுக்கு குற்றங்களாகும்.\nதினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்\nபழிக்கு நாணுகின்றவர்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாக���் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர்.\nகுற்றமே காக்க பொருளாகக் குற்றமே\nகுற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும்.\nவருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்\nகுற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்.\nதன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்\nமுதலில் தனக்குள்ள குற்றத்தைக் கண்டு நீக்கி, பிறகு பிறருடையக் குற்றத்தைக் காணும் ஆற்றல் மிக்க தலைவனுக்கு என்ன குற்றம் நேரும்\nசெயற்பால செய்யா திவறியான் செல்வம்\nசெய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், பயன் ஏதுமில்லாமல் அழிந்து போகும்.\nபற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்\nபொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈயாமல் வாழ்வது, குற்றங்கள் எல்லாவற்றிலும் கொடிய குற்றமாகும்.\nவியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க\nஎக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது, நன்மை தராத செயலைத்தான் விரும்பவும் கூடாது.\nகாதல காதல் அறியாமை உய்க்கிற்பின்\nதன் விருப்பம் பிறர்க்கு தெரியாதபடி விருப்பமான வற்றை நுகர வல்லவனானால், பகைவர் தன்னை வஞ்சிப்பதற்காகச் செய்யும் சூழ்ச்சிகள் பலிக்காமல் போகும்.\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு\nCopyright 2009-2019 திருக்குறள் by திருவள்ளுவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/india/12465-2018-09-02-06-10-21", "date_download": "2019-07-18T00:37:49Z", "digest": "sha1:YBMVMYLV3PPS7WTUJW6DL2USXOEEXXDE", "length": 6635, "nlines": 141, "source_domain": "www.4tamilmedia.com", "title": "வன்முறையைத் தூண்டி பா.ஜ.க. அரசைக் கவிழ்க்க சதித்திட்டம்: ராஜ்நாத் சிங்", "raw_content": "\nவன்முறையைத் தூண்டி பா.ஜ.க. அரசைக் கவிழ்க்க சதித்திட்டம்: ராஜ்நாத் சிங்\nPrevious Article அ.தி.மு.க.வை யாராலும் விலைக்கு வாங்க முடியாது: ஓ.பன்னீர்செல்வம்\nNext Article தேச விரோத குற்றச்சாட்டில் திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க நீதிமன்றம் மறுப்பு\nநாட்டில் வன்முறைகளை ஏற்படுத்தி மத்தியை ஆளும் பா.ஜ.க. அரசைக் கவிழ்க்க நக்சலைட்டுகள் திட்டமிட்டுள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றஞ்சாட்டியுள்ளா���்.\nமகராஷ்ரா மாநிலம் புனே கோரேகான் பகுதியில் கடந்த ஜனவரியில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட வன்முறை தொடர்பாக கவிஞர் வராவரராவ் உள்ளிட்ட 5 பேரை கைது போலீசார் செய்தனர்.\nவன்முறையாளர்களை கைது செய்ததை ஆதரித்து, உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.\nநிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், “நக்சலைட்டுகள் காடுகளிலும் மலைகளிலும் மறைந்து பதுங்கி வாழ்ந்து வந்தனர். ஆனால் இப்போது நகரங்களில் சகல வசதிகளுடன் உலா வருகின்றனர். இந்தியாவில் 126 மாவட்டங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் இருந்தது. தற்போது 12 மாவட்டங்களாக குறைந்துள்ளது.” என்றுள்ளார்.\nPrevious Article அ.தி.மு.க.வை யாராலும் விலைக்கு வாங்க முடியாது: ஓ.பன்னீர்செல்வம்\nNext Article தேச விரோத குற்றச்சாட்டில் திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க நீதிமன்றம் மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/tamilisai-airport", "date_download": "2019-07-18T01:14:18Z", "digest": "sha1:LGXH55CGS4A4CS7PAOR5VHGR236R7JUM", "length": 7643, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "எரிபொருள் விலை உயர்வுக்கு காங்கிரஸ் தான் காரணம் – தமிழிசை சவுந்திரராஜன் | Malaimurasu Tv", "raw_content": "\nபவானி ஆற்றில் இறங்கி ஆட்டம் போட்ட ஒற்றை காட்டு யானை | அப்பகுதி மக்கள்…\nஇலங்கையில் இனப்படுகொலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது..\nகாரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபவம்..\nஅரசு நிர்வாகத்தில் தலையிட கிரண்பேடிக்கு அதிகாரமில்லை..\nகுல்பூஷண் ஜாதவிற்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – சர்வதேச…\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர்..\nவட மாநிலங்களில் கனமழை விவகாரம் மக்களவையில் எதிரொலித்தது..\nஓய்வு முடிவை வெளியிடுமாறு டோனிக்கு நெருக்கடி..\nபிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nநேபாளத்தில் தொடர்மழைக்கு 43 பேர் உயிரிழந்தனர்..\nமனைவிக்காக 73மில்லியன் டாலரில் பங்களா..\nHome மாவட்டம் சென்னை எரிபொருள் விலை உயர்வுக்கு காங்கிரஸ் தான் காரணம் – தமிழிசை சவுந்திரராஜன்\nஎரிபொருள் விலை உயர்வுக்கு காங்கிரஸ் தான் காரணம் – தமிழிசை சவுந்திரராஜன்\nஎரிபொருள் விலை உயர்வுக்கு காங்கிரஸ் தான் காரணம் என மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொலைநோக்கு பார்வையுடன் எண்ணெய் நிறுவனங்களின் வழிமுறைகளை சரியாக பார்க்காததும், மேலும் எண்ணெய் தேவையை தொலைநோக்கு பார்வையோடு நிர்வகிக்காத முந்தைய காங்கிரஸ் அரசு தான் எரிபொருள் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறினார். இதனால், அதிகமாக ஏற்பட்ட கடனை அடைக்க வேண்டிய சூழ்நிலை பாஜக அரசுக்கு வந்ததால், இன்று பெட்ரோல், டீசல் விலை ஏறிக்கொண்டு இருப்பதாக தமிழிசை சவுந்திரராஜன் விளக்கம் அளித்தார். ஜிஎஸ்டி-க்குள் எரிபொருள் விலையைக் கொண்டு வந்தால், ஓரளவு கட்டுப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.\nPrevious articleடீசல் விலை உயர்வை கண்டித்து மீனவர்கள் வேலை நிறுத்தம்..\nNext articleதிருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் வைக்கப்பட்ட 12 சிலைகளில் 4 சிலைகள் மாயம்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nவேதாந்த நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு..\nதி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்பு மனு தாக்கல்..\nவேலூர் தொகுதி தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடு, சத்யபிரதா சாஹூ மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=87636", "date_download": "2019-07-18T00:52:18Z", "digest": "sha1:NPSXBNB7SNPRWHHNEBHJBTZM4TLJNQ55", "length": 10458, "nlines": 191, "source_domain": "www.vallamai.com", "title": "நல்ல நெறி! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nசேக்கிழார் பா நயம் – 44 July 17, 2019\nதமிழரும் வாணிகமும் July 17, 2019\nதிருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் – சிவத்துரோகம்... July 15, 2019\nகுறளின் கதிர்களாய்…(263) July 15, 2019\nஎளிய செலவில் அரிய நிலவு ஆராய்ச்சிகள் புரியும் இந்தியா\nபடக்கவிதைப் போட்டி – 220 July 11, 2019\nபடக்கவிதைப்போட்டி 219-இன் முடிவுகள்... July 11, 2019\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (298)... July 10, 2019\nகொம்புஉளதற்கு ஐந்து ; குதிரைக்குப் பத்துமுழம் ;\nவெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே ; வம்புசெறி\nதீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து\nகொம்பு உள்ள விலங்குகளை விட்டு ஐந்துமுழம் தூரமும், குதிரையை விட்டுப் பத்து முழம் தூரமும், மதம் மிகுந்த யானையை விட்டு ஆயிரம் முழம் தூரமும் விலகி��ிருக்க வேண்டும். ஆனால் தீயவர்களின் கண்ணுக்குத் தெரியாத தூரத்தில் நீங்கி நிற்பதே நல்லதாகும் என்பது இதன் பொருள்.\nRelated tags : பவள சங்கரி திருநாவுக்கரசு\nஎம்.ரிஷான் ஷெரீபின் நூலுக்கு இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது\nபவள சங்கரி இமாலயப் பிரதேசத்தில் 8.5 ரிக்டர் அளவிலும், அதற்கு மேலும் பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளனர். இதன் பாதிப்பு தெற்கு நேபாளம், வடக்கு இமாலயப் பகுதிகளிலும் பாதிப்\nபவள சங்கரி ஒரு பிடியும் எழு களிரும் பாடியவர்: ஆவூர் மூலங்கிழார். பாடப்பட்டோன் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். திணை :பாடாண். துறை : செவியறிவுறூஉ. நீயே, பிறர் ஓம்புறு மறமன் னெயில\nபவள சங்கரி பால்ய விவாகத்தைத் தடை செய்யும் சட்ட மசோதாவை ஏற்படுத்தியவர் மற்றும் இந்துக் கோவில்களில் இருந்த தேவதாசி முறையை அறவே ஒழித்த டாக்டர் முத்துலஷ்மி ரெட்டியை அறியாதவர் இருக்கமாட்டார்கள். 1931ம் ஆண\nஅருமையான புத்தி மதி. பதிவுக்கு நன்றி\nseshadri s. on முடியாட்சியில் மக்கள் சுதந்திரம் இல்லை\nஆ. செந்தில் குமார் on படக்கவிதைப் போட்டி – 219\nபவித்ரா on படக்கவிதைப் போட்டி – 219\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ghsbd.info/4665264165f7/%E0%AE%85%E0%AE%A8%E0%AE%A8%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%A9-dvd/2018-10-08-235725.htm", "date_download": "2019-07-18T00:52:02Z", "digest": "sha1:DWRHA5PWGLNL7ZHX7TXT6I6LJ4WXCJGO", "length": 3651, "nlines": 61, "source_domain": "ghsbd.info", "title": "அந்நிய செலாவணி வழிகாட்டியான dvd", "raw_content": "உமிழ்வு வர்த்தக அமைப்பு ஐக்கிய நாடுகள்\nஅந்நிய செலாவணி வர்த்தக மணி நேரம்\nயூரோஸ் அந்நிய செலாவணி மாற்று விகிதம்\nஅந்நிய செலாவணி வழிகாட்டியான dvd -\nயா ரு க் கெ ல் லா ம் அன் னி யச் செ லா வணி தே வை இறக் கு மதி செ ய் வோ ர், வெ ளி நா ட் டி ல் மு தலீ டு செ ய் வோ ர், வெ ளி நா ட் டி ல்.\n6 டி சம் பர். 4 டி சம் பர்.\nஅந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு ஒரே வா ரத் தி ல் 1. 07 ரூ பா யா கச் சரி ந் த நி லை யி ல் இந் தி யா வி டம் உள் ள அந் நி ய.\nகடந் த. அந்நிய செலாவணி வழிகாட்டியான dvd.\n14 ஜனவரி. 4பி ல் லி யன் டொ லர் கு றை ந் து ள் ளது.\nஇந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு இது வரை இல் லா த அளவு க் கு உயர் ந் து 41112 கோ டி டா ல ரா க உயர் ந் து ள் ளது. அமெ ரி க் க டா லரு க் கு எதி ரா ன இந் தி ய ரூ பா ய் மதி ப் பு ச் செ வ் வா ய் க் கி ழமை 70.\nஐக் கி ய தே சி ய கட் சி யி ன் வழி நடத் தல் 10���ரு டங் களு க் கு. அன் னி யச் செ லா வணி மா ற் று வி கி தம் மா று வதா ல் ஒரு நா ட் டி ன் ஏற் று மதி, இறக் கு மதி யி ல் பா தி ப் பு கள் ஏற் படு ம்.\n20 அந்நிய செலாவணி சிலிண்டர் தளம் பதிவிறக்க\nபசிபிக் பாதுகாப்பு அமைப்புகள் வர்த்தக நிறுவனம்\nForex signal 30 தங்க பதிப்பு 2018 இலவச பதிவிறக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/503889/amp?ref=entity&keyword=Chennai%20Airport", "date_download": "2019-07-18T00:43:28Z", "digest": "sha1:L4L5RSMXZQT42USE6IZEDSSFZKUELDVC", "length": 6556, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Chinese national arrested with fake plane ticket at Chennai airport | சென்னை விமான நிலையத்தில் போலி விமான டிக்கெட்டுடன் வந்த சீன இனைஞர் கைது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை விமான நிலையத்தில் போலி விமான டிக்கெட்டுடன் வந்த சீன இனைஞர் கைது\nசென்னை: சென்னை விமான நிலையத்தில் போலி விமான டிக்கெட்டுடன் வந்த சீன இனைஞர் கலிஸூ கைது செய்யப்பட்டார். விமானத்தில் ஹாங்காங் செல்லும் காதலியைப் வழியனுப்ப போலி விமான டிக்கெட் தயாரித்ததால் கலிஸூ பிடிப��்டார்.\nஅடித்து சித்ரவதை செய்ததால் கூலிப்படை ஏவி என்எல்சி ஊழியரை கொன்ற மனைவி: பகீர் வாக்குமூலம்\nஎர்ணாவூர் அருகே குப்பைக் கூடத்தை தீவைத்து எரித்து பேரல்கள் கொள்ளை\nஒடிசா வாலிபர் கொலையில் நண்பர் கைது\nசென்னை விமான நிலையத்தில் ரூ.55 லட்சம் தங்கம் சிக்கியது: 3 பேர் கைது\nகேமரா, ஸ்கிம்மர் கருவி பொருத்தி ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி: மர்ம நபர்களுக்கு வலை\nவாங்கிய கடனை மாமியார் கொடுக்காததால் மைத்துனர் சரமாரி குத்திக்கொலை : மாமா கைது\nஅரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய வாலிபரை கடத்திய இரண்டு பேர் கைது\nஆபாச வீடியோ எடுத்து பணம் பறித்த சென்னை வாலிபர்: பொள்ளாச்சி பெண் புகார்\nசிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற சித்தப்பாவுக்கு 3 ஆயுள்: கேரள நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\n× RELATED செயற்கை முறையில் தத்ரூபமாக மலர்களை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/who-will-interest-to-4-constituency-by-election-aiadmk-application-issued-on-april-21-347454.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-18T00:48:43Z", "digest": "sha1:AOC3ER6WXWZNHNIS5ZQLOPH54UPPBESY", "length": 16227, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "கழக உடன்பிறப்புகளே.. 4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமா? அதிமுக அழைப்பு | who will interest to 4 constituency by election: AIADMK Application issued on april 21 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n18 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nMovies பிக் பாஸ் வீட்டில் நிஜ காதல் ஜோடி: ஒயில் கார்டு என்ட்ரி இந்த நடிகையா\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்ச��் கேலக்ஸி நோட் 10.\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nகழக உடன்பிறப்புகளே.. 4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமா\nசென்னை: திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடராம் உள்ளிட்ட நான்கு தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 24ம் தேதி விருப்ப மனு வழங்கலாம் என அதிமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் வேலூரைத் தவிர 38 மக்களவை தொகுதிகளுக்கும், ஆண்டிபட்டி, பெரியகுளம், தஞ்சை, ஆம்பூர், உள்பட 18 சட்டமன்ற தொகுதிகளும் நேற்று தேர்தல் நடந்து முடிந்தது.\nவரும் மே 19ம் தேதி திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடராம் உள்ளிட்ட நான்கு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.\nடியர் சேட்டன்ஸ்.. ஹி இஸ் கம்மிங்.. தமிழ்நாடு தேர்தலை முடித்துவிட்டு கேரளா புறப்பட்ட எச்.ராஜா\nஇது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், \"திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடராம் உள்ளிட்ட நான்கு தொகுதிகளில் மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.\nஅனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட விரும்பும் உடன்பிறப்புகள், வரும் 21.4.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பக் கட்டணத் தொகையாக ரூ.25,000 த்தை செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அன்றைய தினமே(21.4.2019) வழங்க வேண்டும்\" என கூறப்படுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\nதம்பிகளா.. நல்லா படிங்க..லைசென்ஸ் வேணுமா.. நாங்களே வந்து தர்றோம்.. கல்லூரி மாணவர்களுக்கு செம ஆபர்\n20-ம் தேதி வாங்க.. ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி விளக்குகிறோம்.. தமிழிசை அழைப்பு\nவெள்ளி,சனியில் மிக கனமழை..மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு வார்னிங்..சென்னைக்கு கனமழை எச்சரிக்கை\nகெத்துகாட்டிய அமைச்சர் வெல்லமண்டி.. ��ிருச்சியில் இருந்து 2 பஸ்களில் ஆட்கள்..\nஎப்படி வச்சிருந்தார் விஜயகாந்த்.. தேய்பிறையாகும் தேமுதிக.. கட்சியின் இமேஜை சரித்தது யார்..\nபிறந்த நாளுக்கு குவிந்த வாழ்த்துகள்.. திமுகவின் \"போர்வாள்\" சபரீசனுக்கு முக்கிய பதவி கன்பார்ம்ட்\nஎந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார்.. ஸ்டாலினுக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி\nமகளுடன் 3 மாதம் பழகி விட்டு.. ஏமாற்றி எஸ் ஆக பார்த்த இளைஞர்.. வெட்டி வீழ்த்தினார் தந்தை\nஎதையும் அரை குறையாக படிக்காதீங்க... சூர்யாவை விமர்சித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஉதயநிதி நியமனம்.. பலருக்கும் அடிவயிற்றில் நெருப்பை கொட்டியது போல் அமைஞ்சிருக்கு.. முரசொலி விமர்சனம்\nஆஹா.. நாமளும் பேசாம அப்பீல் போயிருக்கலாமே.. இப்படி ஏமாந்துட்டோமே... புலம்பும் தினகரன் கோஷ்டி\nநீட் தேர்வு பிரச்னை.. மத்திய அரசுக்கு எதிர்ப்பை காட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thanjavur/karnataka-reducing-the-presence-of-water-and-tell-lying-tamil-farmers-complaint-350112.html", "date_download": "2019-07-18T00:40:42Z", "digest": "sha1:BHTY7JYQTNK3OHPW2SNNDJPUBMY6PWBJ", "length": 17509, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "வறட்சியில் தவிக்கும் தமிழகம்.. 5 மாதங்களாகியும் நடைபெறாத காவிரி ஆணைய கூட்டம்.. விவசாயிகள் வேதனை | Karnataka reducing the presence of water and tell lying ..Tamil farmers complaint - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தஞ்சாவூர் செய்தி\n10 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nவறட்சியில் தவிக்கும் தமிழகம்.. 5 மாதங்களாகியும் நடைபெறாத காவிரி ஆணைய கூட்டம்.. விவசாயிகள் வேதனை\nதஞ்சை: 5 மாதங்கள் கடந்தும் இந்த ஆண்டுக்கான காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெறாததற்கு, தமிழக விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nதமிழகத்தில் 30,000-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் வறண்டுள்ளன. காவிரி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் வறட்சியில் சிக்கியுள்ளன. இந்த சூழலில் காவிரி ஆணையத்தின் கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 3-ம் தேதியும், அதே போல ஒழுங்காற்று குழுவின் கூட்டம் ஆகஸ்ட் மாதம் 9ம் தேதியும் கடைசியாக நடந்துள்ளது\nநடப்பாண்டிற்கான காவிரி ஆணைய மற்றும் ஒழுங்காற்று கூட்டம் ஆகியவை ஒருமுறை கூட நடத்தப்படவில்லை. இதனால் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் காவிரி ஆணையம் சரியாக செயல்படுகிறதா என்ற மிகப்பெரிய சந்தேகம் விவசாயிகளிடம் எழுந்துள்ளது.\n2011-ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ந்து தமிழக விவசாயிகள் குறுவை சாகுபடியை இழந்துள்ளனர். ஒருபோக சம்பா சாகுபடியும் பல ஆண்டுகள் தண்ணீர் பற்றாக்குறையால் மகசூல் இழப்பை சந்தித்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் கர்நாடகாவில் பெய்த கடும் மழையால் அம்மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் போதிய அளவு தண்ணீர் இருப்பதாக விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nஅதே போல கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பி வழிவதை நேரில் பார்த்ததாகவும் தமிழக விவசாயிகள் கூறியுள்ளனர். ஆனால் கர்நாடக அரசோ, தங்களது ஏரிகளிலும், அணைகளிலும் தண்ணீர் குறைவாக இருப்பதாக தொடர்ந்து கணக்கு காட்டி வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nஅண்ணன் துரைமுருகன் ஆலோசனைப்படி.. தெருக்கூத்து.. ஸ்டாலின், கேசிஆர் சந்திப்பு குறித்து தமிழிசை நக்கல்\nஇந்த சூழலில் காவிரி மேலாண்மை வாரியம் ஒரு சம்பிரதாய அமைப்பாக செயல்படுவது தங்களை கடும் வேதனையில் ஆழ்த்தியுள்ளதாக விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர். மாதந்தோறுமோ அல்லது தேவைக்கேற்பவோ கூட்டப்பட வேண்டிய மேலாண்மை ஆணைய கூட்டம், 5 மாதங்களை கடந்தும் இன்னும் நடத்தப்படாததற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nதமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக வரும் ஜூன் 12-ம் தேதி காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். மேட்டுர் அணையின் நீர்மட்டம் குறைந்து வரும் நிலையில், கர்நாடகத்திடமிருந்து தண்ணீர் பெறுவதற்கான எவ்வித நடவடிக்கையையும் ஆணையம் எடுத்துள்ளதாக தகவல் இல்லை\nஇதனால் குறுவை சாகுபடிக்கு நடப்பாண்டாவது உரிய நேரத்தில் தண்ணீர் கிடைக்குமா என்ற கேள்வி விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது மேலும் தமிழக எல்லையான ர���சிமணலில் அணையை கட்டி, தமிழகம் கர்நாடகம் என 2 மாநிலங்களும் பயன்படுத்தி கொள்வதற்கான ஒப்பந்தத்தை தமிழக அரசு உருவாக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஹைட்ரோகார்பன் விவகாரம்.. வாயில் சொல்லும் தமிழக அரசு செயலில் காட்டட்டும்.\nதென்காசியில் பரபரப்பு.. ஷாலிக் வீட்டை ரவுண்டு கட்டிய அதிகாரிகள்.. தீவிரமாகும் ராமலிங்கம் கொலை வழக்கு\nஆர்.டி.ஐ-யின் கீழ் வரும் கேள்விகளுக்கு 30 நாளில் பதிலளிக்க வேண்டும்.. உயரதிகாரி எச்சரிக்கை\nஆஷாட நவராத்திரி விழா: வாராகி அம்மனை வழிபட்டால் வளங்கள் பெருகும்\nகர்நாடக அணைகளை திறக்கும் பொறுப்பை ஏற்று கொள்ளுங்கள்.. மேலாண்மை ஆணையத்தை கோரும் தமிழக விவசாயிகள்\n100 கிலோ தங்கத்தை அபேஸ் செய்த ராஜப்பாக குருக்கள்... மும்பையில் பொறிவைத்து பிடித்த போலீஸ்\nகழிவு நீரில் கலக்கும் குடிநீர்.. இந்த சூழலில் கூடவா நடவடிக்கை எடுக்க மாட்டீங்க.\nகோயிலுக்குள் அதிமுக கோ பூஜை.. திடீரென எட்டி எட்டி உதைத்த மாடு.. சிதறி ஓடிய பக்தர்கள்\n\"தயவுசெஞ்சு நீங்க போங்க.. ஒவ்வொருத்தரா வாங்க..\".. தஞ்சை ஆஸ்பத்திரியைக் கலக்கும் திருநங்கைகள்\nஎங்க பரமேஸ்வரிக்கு யாராச்சும் உதவி செய்யுங்க.. கண்ணீர் மல்க கேட்கும் சமூக ஆர்வலரின் தாயார்\nகதிராமங்கலத்தில் மீண்டும் கச்சா எண்ணெய் கசிவு... மக்கள் அச்சம்\nகும்பகோணம் அருகே ரூ.10,000 லஞ்சம் கேட்ட சர்வேயர்... அதிர்ச்சியில் உயிரிழந்த விவசாயி\nநீ என்ன புடுங்கிடுவியா.. பயணியுடன் சவடால் .. பஸ் டிரைவர், கண்டக்டரின் லைசென்ஸ் \"கட்\"\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka cauvery water tamilnadu farmers கர்நாடகம் காவிரி நீர் தமிழக விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/15032213/Awareness-Process-for-Empowering-Children-to-Give.vpf", "date_download": "2019-07-18T01:12:16Z", "digest": "sha1:AOW3RK5YEICEO6R6EBCBNGKASDGKGGDO", "length": 11205, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Awareness Process for Empowering Children to Give Nutritious Meal - Collector Kesavan started || குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் - கலெக்டர் கேசவன் தொடங்கி வைத்தார்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகுழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் - கலெக்டர் கேசவன் த��டங்கி வைத்தார் + \"||\" + Awareness Process for Empowering Children to Give Nutritious Meal - Collector Kesavan started\nகுழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் - கலெக்டர் கேசவன் தொடங்கி வைத்தார்\nகாரைக்காலில் குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுப்பது குறித்து விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் கேசவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.\nபதிவு: செப்டம்பர் 15, 2018 05:00 AM\nபுதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் பிரதம மந்திரியின் ராஷ்ட்ரிய போஷான் அபியான் என்ற திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுப்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. காரைக்கால் கலெக்டர் அலுவலக வாயிலில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள், தன்னார்வலர்கள் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு ஊர்வலம் காரைக்கால் காமராஜர் நிர்வாக வளாகத்தில் நிறைவு பெற்றது.\nஊர்வலத்துக்கு மாவட்ட கலெக்டர் கேசவன் தலைமை தாங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார். புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அதிகாரி சத்யா மற்றும் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தில், பிறந்த குழந்தைகளுக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். 6 வயது வரை குழந்தைக்கு சத்தான உணவு தரவேண்டும். கருவுற்ற தாய்மார்கள் சத்தான உணவு சாப்பிட வேண்டும். பள்ளி செல்லும் சிறார்கள் சத்தான உணவு வகைகளை சாப்பிட வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, அம்பேத்கர் வீதி, மாதா கோவில் வீதி, நேரு வீதி வழியாக ஊர்வலம் காம ராஜர் நிர்வாக வளாகம் சென்றடைந்தது.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. உல்லாசத்துக்கு இடையூறு, 5 வயது மகனை கொன்ற தாய் உள்பட 4 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்\n2. சிகிச்சையில் இருந்த பெண் சாவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலையில் உருக்கமான தகவல்கள் இறுதி சடங்குக்காக ரூ.30 ஆயிரத்தை தங்கையிடம் கொடுத்த தொழிலாளி\n3. முக்கிய நபர்களுக்கான வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி\n4. ரூ.17 லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவான பெண் கைது வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றபோது பிடிபட்டார்\n5. கிருஷ்ணகிரியில் பரபரப்பு தலையில் கல்லைப்போட்டு தாய் படுகொலை தற்கொலைக்கு முயன்ற மகன் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/07/12213937/1250781/mk-stalin-praises-vairamuthu-book-in-chennai.vpf", "date_download": "2019-07-18T01:30:40Z", "digest": "sha1:ZEBBEHW23AWUSHUDBVCUO2OGOXWFKXMS", "length": 16395, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "சரியான நேரத்தில் வெளிவந்துள்ள நூல் தமிழாற்றுப்படை - ஸ்டாலின் புகழாரம் || mk stalin praises vairamuthu book in chennai", "raw_content": "\nசென்னை 12-07-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசரியான நேரத்தில் வெளிவந்துள்ள நூல் தமிழாற்றுப்படை - ஸ்டாலின் புகழாரம்\nசென்னையில் நடந்த வைரமுத்துவின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மிகவும் சரியான நேரத்தில் தமிழாற்றுப்படை நூல் வெளிவந்துள்ளது என்றார்.\nவிழா மேடையில் வைரமுத்து, முக ஸ்டாலின்\nசென்னையில் நடந்த வைரமுத்துவின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மிகவும் சரியான நேரத்தில் தமிழாற்றுப்படை நூல் வெளிவந்துள்ளது என்றார்.\nசென்னை தேனாம்பேட்டையில் கவிஞர் வைரமுத்து எழுதிய தமிழாற்றுப்படை நூலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட ப.சிதம்பரம் பெற்றுக்கொண்டார். அப்போது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:\nதமிழின் தொன்மையை சிதைக்கும் முயற்சி நடக்கிறது. நாம் போராட வேண்டிய நிலைக்கு வந்துள்ளோம். மிகச்சரியான நேரத்தில் தமிழாற்றுப்படை நூல் வெளிவந்துள்ளது.\nதொட்ட துறைகள் அனைத்திலும் வெற்றி கண்டவர் வைரமுத்து, திரைத்துறையில் அவரை விட அதிக விருது பெற்றவர் யாரும் இல்லை -\nவடமொழி ஆதிக்கத்தை புகுத்த நினைக்கும் இந்த நிலையில், வைரமுத்து தமிழாற்றுப்படை நூலை தந்துள்ளார் என புகழாரம் சூட்டினார்.\nஇதேபோல் விழாவில் பங்கேற்ற ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ பேசுகையில், வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசமும், கருவாச்சி காவியமும் 21-ம் நூற்றாண்டின் இரட்டை காப்பியங்கள். நோபல் பரிசு கவிஞர் வைரமுத்துவின் வீட்டுக் கதவை தட்டும். வைரமுத்து எழுதிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்றார்.\nபுத்தகத்தை பெற்றுக் கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பேசுகையில், வைரமுத்துவின் தமிழாற்றுப்படை நூல் வரலாற்றில் நாகரிகத்தின் அடையாளம். சிலர் தமிழ் தமிழ் என்று சொல்லி கொண்டு இருக்கிறார்கள், ஆனால் தமிழில் பேசுவதும், எழுதுவதும் இல்லை, இது தமிழ் மொழிக்கு அழிவை தரும் என்றார்.\nகவிஞர் வைரமுத்து | தமிழாற்றுப்படை | முக ஸ்டாலின் | ப.சிதம்பரம் வைகோ\nசாகர் கவச் என்ற 36 மணி நேர பாதுகாப்பு ஒத்திகை புதுச்சேரி, காரைக்காலில் தொடங்கியது\nவிழுப்புரம் : கள்ளக்குறிச்சி அருகே தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து - 8 பேர் பலி\nஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் தனியார் வேன் கவிழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி\nகுல்பூஷன் ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் - சர்வதேச நீதிமன்றம்\nசிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு 3 ஆயுள் தண்டனை\nசென்னையில் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nசட்டசபைக்கு போகமாட்டோம்- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உறுதி\nகடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட ‘சந்திரயான்-2’ விண்கலம் அடுத்த வாரம் விண்ணில் ஏவப்படும்\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியீடு - தமிழுக்கு இடமில்லை\nகள்ளக்குறிச்சி அருகே விபத்து - 8 பேர் பலி\nஅரசு பணிகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு கூடுதல் இடங்கள் - மத்திய அரசு தகவல்\n47 முதல் 56 வயது வரையிலான பா.ஜனதா எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\nரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nவிஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம்\nராகவா லாரன்சிடம் உதவி கேட்க வந்து சென்னையில் தவிக்கும் குடும்பம்- ரெயில் நிலையத்தில் தூங்கும் பரிதாபம்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nஎன் வாழ்நாள் முழுவதும் இவரிடம் மன்னிப்பு கேட்பேன் -யாரை சொல்கிறார் ஸ்டோக்ஸ்\nபெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்\nநடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nதன்னை தவிர உலகக்கோப்பையை யாரும் பெறக்கூடாது என்பதுதான் டோனியின் எண்ணம் - யுவராஜ் தந்தை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/02/24202124/1229344/huaweis-first-foldable-5g-smartphone-huawei-mate-x.vpf", "date_download": "2019-07-18T01:38:59Z", "digest": "sha1:AXNBSDXVGETCLWJD7BZETZ5FJDSLVA7Y", "length": 20988, "nlines": 211, "source_domain": "www.maalaimalar.com", "title": "உலகின் அதிவேக மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த ஹூவாய் || huaweis first foldable 5g smartphone huawei mate x launched", "raw_content": "\nசென்னை 18-07-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉலகின் அதிவேக மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த ஹூவாய்\nமாற்றம்: பிப்ரவரி 24, 2019 20:44 IST\nஹூவாய் நிறுவனம் உலகின் அதிவேக மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது. #MWC2019 #ConnectingTheFuture\nஹூவாய் நிறுவனம் உலகின் அதிவேக மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது. #MWC2019 #ConnectingTheFuture\nஹூவாய் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் உலகின் அதிவேக மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.\nஹூவாயின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மேட் எக்ஸ் என அழைக்கப்படுகிறது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் டூயல்-ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. வடிவமைப்பை பொருத்தவரை ஹூவாயின் மேட் எக்ஸ் உலகின் மெல்லிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மற்றும் அதிவேக மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.\nஸ்மார்ட்போனின் பின்புறம் இருக்கும் இரண்டாவது டிஸ்ப்ளேவை கொண்டு பிரைமரி கேமரா மூலம் செல்ஃபி எடுக்க முடியும். 8 ஜி.பி. ரேம் மற்றும் 512 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் நாட்ச் போன்ற இடையூறின்றி ஃபுல் டிஸ்ப்ளே அனுபவத்தை வழங்குகிறது.\nமேட் எக்ஸ் ஸ்மார்ட்போன் ���டிக்கப்பட்ட நிலையில் 6.6 இன்ச் (2480x1148 பிக்சல்) மெயின் டிஸ்ப்ளேவும், ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் 8-இன்ச் மெயின் டிஸ்ப்ளே (2480x2200 பிக்சல்), ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் பின்புறம் 6.4 இன்ச் (25:9. 2480x892 பிக்சல்) டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.\nஹூவாய் தனது மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனில் உலகில் முதன் முறையாக 7 என்.எம். 5ஜி மல்டி-மோட் மோடெம் வழங்கி இருக்கிறது. இத்துடன் பலோங் 5000 பிளஸ் கிரின் 980 பிராசஸர் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் மற்றும் ஹூவாயின் நானோ மெமரி கார்டுகளை சப்போர்ட் செய்கிறது.\nஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் வெறும் 11 எம்.எம். அளவு தடிமனாக இருக்கிறது. அதிவேக 5ஜி வசதியை வழங்கும் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.\nஇத்துடன் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனில் 55 வாட் ஹூவாய் சூப்பர் சார்ஜ் வசதியும் வழங்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனினை வெறும் 30 நிமிடங்களில் 85 சதவிகிதம் அளவு சார்ஜ் செய்துவிடும். இத்துடன் ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் இருக்கும் பவர் பட்டனிலேயே கைரேகை சென்சார் பொருத்தப்பட்டிருக்கிறது.\nஹூவாய் மேட் எக்ஸ் சிறப்பம்சங்கள்:\n- மடிக்கப்பட்ட நிலையில் 6.6 இன்ச் 2480x1148 பிக்சல் மெயின் டிஸ்ப்ளே\n- திறக்கப்பட்ட நிலையில் 8.0 இன்ச் 2480x2200 பிக்சல் மெயின் டிஸ்ப்ளே\n- மடிக்கப்பட்ட நிலையில் பின்புறம் 6.4 இன்ச் 25:9. 2480x892 பிக்சல் டிஸ்ப்ளே\n- 7 என்.எம். 5ஜி மல்டி-மோட் மோடெம்\n- பலோங் 5000 பிளஸ் கிரின் 980 பிராசஸர்\n- 8 ஜி.பி. ரேம்\n- 512 ஜி.பி. மெமரி\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி\n- 55 வாட் ஹூவாய் சூப்பர் சார்ஜ் வசதி\nஹூவாய் நிறுவனம் தனது மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனினை இன்டர்ஸ்டெலார் புளு என ஒற்றை நிறத்தில் கிடைக்கிறது. 8 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை 2229 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.1,79,579) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஹூவாய் | மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஹூவாய் மேட் எக்ஸ் வெளியீடும் தாமதமாகிறது\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீடு - முக்கிய முடிவெடுத்த சாம்சங்\nசாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார��ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி\nஹூவாய் மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை விவரம்\nசியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் புதிய வீடியோ வெளியானது\nமேலும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nவிழுப்புரம் : கள்ளக்குறிச்சி அருகே தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து - 8 பேர் பலி\nசாகர் கவச் என்ற 36 மணி நேர பாதுகாப்பு ஒத்திகை புதுச்சேரி, காரைக்காலில் தொடங்கியது\nஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் தனியார் வேன் கவிழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி\nகுல்பூஷன் ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் - சர்வதேச நீதிமன்றம்\nசிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு 3 ஆயுள் தண்டனை\nசென்னையில் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nசட்டசபைக்கு போகமாட்டோம்- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உறுதி\nவிரைவில் இந்தியா வரும் வாட்ஸ்அப் பேமன்ட் சேவை\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவின் முதல் 4K ஏ.ஐ. ஆண்ட்ராய்டு 9 டி.வி. அறிமுகம்\nஇந்தியாவில் சில ஐபோன்களின் விற்பனை திடீர் நிறுத்தம்\nஇனி அமெரிக்க நிறுவனங்களுடன் ஹூவாய் வியாபாரம் செய்ய டிரம்ப் அனுமதி\nஇந்தியாவில் ஹூவாய் ஸ்மார்ட்போனின் விலை அதிரடி குறைப்பு\nஹூவாய் மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்கள்\nஹூவாய் ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு கியூ அப்டேட்\nஹூவாய் மேட் எக்ஸ் வெளியீடும் தாமதமாகிறது\nஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\nரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nவிஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம்\nராகவா லாரன்சிடம் உதவி கேட்க வந்து சென்னையில் தவிக்கும் குடும்பம்- ரெயில் நிலையத்தில் தூங்கும் பரிதாபம்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nஎன் வாழ்நாள் முழுவதும் இவரிடம் மன்னிப்பு கேட்பேன் -யாரை சொல்கிறார் ஸ்டோக்ஸ்\nபெற்றோர் ��ம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்\nநடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nதன்னை தவிர உலகக்கோப்பையை யாரும் பெறக்கூடாது என்பதுதான் டோனியின் எண்ணம் - யுவராஜ் தந்தை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/category/cinema", "date_download": "2019-07-18T01:37:24Z", "digest": "sha1:EQVIEJPF6ME5UKMTPUN2JXYXAZHP33H3", "length": 13976, "nlines": 149, "source_domain": "www.tnn.lk", "title": "சினிமா | Tamil National News", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற போவது யார் பிரபல ஜோதிடர் பாலாஜிஹாசன் கணிப்பு\nவவுனியா குட்செட் வீதியில் மஸ்தான் ரேடர்ஸின் அடாவடி தொடர்கிறது\nவவுனியா கம்ஷிகாவின் திறமைகள் இதோ..\nவவுனியாவில் பிரபல தனியார் கல்வி நிலையத்தின் அசமந்தம்-பெண் பிள்ளைகளின் விபரம் வீதியில்\nவவுனியா புகையிரத விபத்தில் இளைஞன் பலி\nவவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய வாகனத்தை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nமாங்குளம் விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nவவுனியா CCTMS மாணவன் தேசிய ரீதியில் சாதனை\nA9 வீதி மாங்குளம் வாழ் மக்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில்\nகன்னடாவை சேர்ந்த தமிழ்நாடு சுப்பர்ஸ்டார் தமிழர்களை கொச்சை படுத்திய காணொளி\nதமிழ் நாட்டின் சுப்பர் ஸ்ரார்ரான கன்னடாவை சேர்ந்த ரஜனிகாந்த ஈழத்தமிழரையும் தமிழ் நாட்டு தமிழர்களின் போராட்டத்தையும் கொச்சை படுத்தும் விதமாக ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்துள்ளார் இந்தியாவின்...\tRead more\nதற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகும் இலங்கையின் காணொளி\non: November 13, 2018 In: இலங்கை, ஈழத்துப் படைப்புக்கள், சினிமா\nதற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகும் இலங்கையில் தயாரிக்கப்பட்ட பாடல்.. நண்பர்களை கரு பொருளாக கொண்டு பாடப்பட்டுள்ளது Read more\nதென்னிந்திய நடிகர்களிலேயே இவர் தான் முதலிடமா\nசினிமாவில் நடிகர்களின் படங்கள் மீதான வியாபாரங்கள் மிகுந்த முக்கியமானதாக கருதப்படும். அஜித், விஜய் போன்ற நடிகர்களுக்கு எவ்வளவு ப...\tRead more\nவைரமுத்து என்னை பாலியல்ரீதியாக பயன்படுத்தினார்\nபுகழ்பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் மற்றும் கவிஞர் வைரமுத்து மீது சந்தியா மேனன் என்ற பெண் பாலியல் புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.7 முறை தேசிய விருது வாங்கியவர் கவிஞ...\tRead more\nயாழ்ப்பாணம் வருகின்றார் தென்னிந்திய நடிகர் விஜய்…\nமெர்சல் படம் மூலம் தென்னிந்திய சூப்பர் ஸ்டாராக வலம்வரும் நடிகர் விஜய்யை இலங்கைக்கு அழைத்துவர முன்னணி நிறுவனமொன்று முயற்சி செய்து வருவதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் வெளியாகியுள்ளன. மெர்சல...\tRead more\nஇந்த நடிகையுடன் டேட்டிங் செய்ய கேட்ட தொகை தெரியுமா\nபிரபல சீரியல் நடிகையான ஜெயலட்சுமி தனக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி தொல்லை தருவதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதால் அது தொடர்பாக இரண்டு பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். பிரிவோம் ச...\tRead more\nகபாலீஸ்வரன் வெர்சஸ் கரிகாலன்… ஒற்றுமைகளும், வித்தியாசங்களும்\nகாலா… இந்த வார்த்தைதான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் சென்சேஷன். ரஜினி நடிப்பில், பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க...\tRead more\nதாயின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய மியா ஜார்ஜ்\nநடிகை மியா ஜார்ஜ் தன் தாயின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி இருக்கிறார். பிரபல மலையாள நடிகையான மியா ஜார்ஜ் தமிழில் அமர காவியம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்...\tRead more\nஇதெல்லாம் தெரியாமலே அவர் இறந்து விட்டாரே: ரகுவரனின் மனைவி ரோகினி வருத்தம்\nநடிகர் ரகுவரன் இன்று உயிரோடு இல்லை. அவருக்கு மொழி கடந்தும் மிகத் தீவிரமான ரசிகர்கள் இருப்பதை அவ்வப்போது சில பிரபலங்கள் சிலாகித்துப் பேசும் போது அறிய முடிகிறது. எனினும், அவர் உயிரோடிருக்கையில...\tRead more\nநடிகை ஸ்ரீதேவி திட்டமிட்டு கொலையா\nஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பொது நல வழக்கு தாக்கல் செய்த இயக்குனரின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. துபாயில் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக சென்றிருந்த நடிகை...\tRead more\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் உடலுறவு:நேரில் கண்ட மாணவர்கள்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nவவுனியாவில் பயங்கர���்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nதனது மகனையே திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள தாயராகியுள்ள தாய்\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineshutter.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-07-18T02:02:55Z", "digest": "sha1:6T7NIZMS6TGF7FSTUDWZCRQLQBYX2JGD", "length": 4577, "nlines": 52, "source_domain": "cineshutter.com", "title": "இந்திய சினிமாவில் முதல் முயற்சி – பாராட்டுகளை அள்ளும் “தாதா 87” கதாநாயகி ஸ்ரீ பல்லவி – Cineshutter", "raw_content": "\nசேலம் ஆர்ஆர் குழும தலைவர் ஆர்.ஆர். தமிழ்செல்வனுக்கு ‘தொழில் முனைவோர் தலைமைத்துவ விருது’\nஇந்திய சினிமாவில் முதல் முயற்சி – பாராட்டுகளை அள்ளும் “தாதா 87” கதாநாயகி ஸ்ரீ பல்லவி\nகலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் ஸ்ரீ இயக்கத்தில், சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி ஸ்ரீ பல்லவி நடிப்பில் உருவான “தாதா 87” திரைப்படம் மார்ச் 1 அன்று உலகெங்கும் வெளியானது.\nபல ருசிகரமான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படத்தில் கதாநாயகி ஸ்ரீ பல்லவி ஒரு திருநங்கை வேடத்தில் நடித்திருந்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. மேலும் அதுவே இப்படத்தின் பலமாகவும் அமைந்துள்ளது.\nஇந்திய சினிமா வரலாற்றில் ஆண் பெண் வேடத்திலும், பெண் ஆண் வேடத்திலும் நடித்துள்ளனர், ஆனால் ஒரு பெண் திருநங்கை வேடத்தில் நடித்துள்ளத�� இதுவே முதல் முறை. ஸ்ரீ பல்லவியின் இந்த துணிச்சலான முடிவுக்கு பலதரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன.\n“தாதா 87” படத்தில் காதலை புதிய கோணத்தில் சொல்லபட்ட விதம் அனைவரையும் கவர்ந்தது மட்டுமன்றி பலரின் கைதட்டல்களையும் பெற்றது.\n“தணிக்கை குழுவினர் 27 கட்டுகள் வைத்தும் படத்தின் தணித்தன்மையை மக்கள் புரிந்து கொண்டு கொண்டாடுவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்கிறார் இப்படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/obama-ungalukaga-movie-news/", "date_download": "2019-07-18T01:16:59Z", "digest": "sha1:NYCBFJIPU3WV5IGTCVTLEKZXACVWLRXW", "length": 6008, "nlines": 105, "source_domain": "kollywoodvoice.com", "title": "அரசியலை கிழித்து தொங்க போட வரும் “ஒபாமா உங்களுக்காக” – Kollywood Voice", "raw_content": "\nஅரசியலை கிழித்து தொங்க போட வரும் “ஒபாமா உங்களுக்காக”\n”அது வேற இது வேற” படத்தை தயாரித்த ஜே.பி.ஜே பிலிம்ஸ் எஸ்.ஜெயசீலன் அடுத்ததாக தயாரிக்கும் படத்திற்கு “ஒபாமா உங்களுக்காக ” என்று பெயரிட்டுள்ளார்.\nபலரிடம் கதை கேட்டு, ஆராய்ந்து தேர்வு செய்த இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது .\nஅரசியலை அடித்து துவைத்து காயப்போடுகிற படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் பிருத்வி நடிக்கிறார். இதில் ஜனகராஜ் இதுவரை ஏற்றிராத புது அவதாரம் ஏற்கிறார்.\nநாயகியாக புதுமுகம் பூர்ணிஷா அறிமுகமாகிறார். இயக்குநர்களாகவே விக்ரமன் ,கே.எஸ். ரவிக்குமார் ரமேஷ் கண்ணா, மற்றும் டி. சிவா, நித்யா, ராம்ராஜ், தளபதி தினேஷ், செம்புலி ஜெகன், கயல் தேவராஜ், விஜய் டிவி புகழ் கோதண்டம், சரத் ஆகியோர் நடிக்கிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து ஒரு பாடலுக்கு நடனமாடியும் அசத்தியிருக்கிறார்.\n“பாஸ்மார்க்” படத்தை இயக்கிய பாலகிருஷ்ணன் தனது பெயரை “நாநிபாலா” என்று மாற்றிக் கொண்டு இப்படத்தை இயக்கியுள்ளார்.\nபடத்தைப் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்… ”தாமஸ் ஆல்வா எடிசன் போனை கண்டுபிடித்தது பேசுவதற்காகத் தான் ஆனால் ஆன்ட்ராய்ட் மொபைலில் பார்க்க முடியாததோ, சாதிக்க முடியாததோ எதுவும் இல்லை என்றாகி விட்டது.\n“ஒபாமா உங்களுக்காக படத்தின் “கதையின் நாயகனாக செல்போன் ஒன்று முக்கியமாக இடம் பெறுகிறது. அரசியலை கிழித்து நார் நாராகத் தொங்க விடும் படமாக இது இருக்கும்” என்றார்.\nவயதானவர்களின் தூய்மையான அன்பை பேசும் ”சீயான்கள்”\nசூப்பர் டூப்பர் – ட்ரெய்லர் ரிலீஸ் கேலரி\nகாஜல் அகர்வால் – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஆரவ்வுக்கு ‘லிப் கிஸ்’ – தயக்கம் காட்டிய நிகிஷா பட்டேல்\nவிமலுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயா\nஆரவ்வுக்கு ‘லிப் கிஸ்’ – தயக்கம் காட்டிய…\nவிமலுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயா\n‘நீட்’டாவது… மயிராவது… – மோடி…\nஹரீஸ் கல்யாண் படத்தில் ஹீரோயின் மாற்றம்\nசூப்பர் டூப்பர் – ட்ரெய்லர் ரிலீஸ் கேலரி\nகாஜல் அகர்வால் – லேட்டஸ்ட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/content/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-18T00:56:19Z", "digest": "sha1:5L7YITL6SB657I257BTHUQG3DUZ6CHV4", "length": 21948, "nlines": 169, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "எல்இடி விளக்குகளை பொறுத்தி மின்சாரத்தை சேமிக்க திட்டம் | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nஎல்இடி விளக்குகளை பொறுத்தி மின்சாரத்தை சேமிக்க திட்டம்\nவீடுகள் மற்றும் தெரு விளக்குகளுக்கு எல்இடி விளக்குகளை பொறுத்துவதன் மூலம் வரும் 2019-ம் ஆண்டிற்குள் 10ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை சேமிக்க மத்தியஅரசு திட்டமிட்டு வருவதாக சமீபத்தில் மின்சாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.\nஇது இந்தியாவின் ஒட்டு மொத்த நுகர்வில் 10 சதவீதமாகும். இதன் மூலம் 200 கோடி டாலர் சேமிக்க முடியும் என்று மத்தியஅரசு எண்ணுகிறது. இதற்கு சமூக ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.\nஇத்திட்டத்தை முன்னிட்டு, நட்சத்திர குறியீடு உள்ள மின் சாதன பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் மத்தியஅரசு முடிவெடுத்துள்ளது. அதேபோல தொழிற்சாலைகளில் மின்சாரத்தை சேமிப்பதற்கும் அரசு முன்னுரிமை தரும் என்று தெரிகிறது.\nஇன்றைய நிலையில், 28 கோடி வீடுகளுக்கு மின்சார வசதி இல்லை. இவ்வீடுகள் யாவும் விளக்கொளியில்தான் வெளிச்சத்தைக் கண்டு வருகின்றன. மின்சார வெளிச்சத்தை காண்பது இவர்களுக்கு கனவாக உள்ள நிலையில், மீதமாகும் 10 சதவீத மின்சாரத்தை இவர்களுக்கு கொடுத்து அவர்களின் கனவை நனவாக்க முடியும்.\nஎல்இடி விளக்குகளின் விலையை குறைப்பதில் ஆர்வம் காட்டும் மத்தியஅரசு, வீடுகளில் சூரிய மின்ச��ர உற்பத்தியை ஊக்கு விப்பதிலும் ஆர்வம் காட்டுகிறது. அடுத்த ஏழு ஆண்டுகளில் சூரிய சக்தி மூலம் 40ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தியை இலக்காக கொண்டு மத்தியஅரசு செயல்பட்டு வருகிறது.\nசூரிய சக்தி மின்சாரம் அதிகரிக்கும்போது உற்பத்திவிலை குறையும் என்பதால் சூரிய சக்தி மின்சாரத்திற்கான செலவினம் குறையும். நிலக்கரி பற்றாக்குறை நிலவிவரும் வேளையில் சூரிய சக்தி மின்சாரம் என்பது வரப்பிரசாதமாக அமையும். மேலும் சுற்றுச்சூழல் பாதிப்பும் குறையும். பருவமழை குறைவால் ஏற்படும் நீர் மின்சார இழப்பினையும் சூரிய சக்தி மின்சாரம் ஈடுகட்டும்.\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nவெற்றி பெறுவதற்கு அதிர்ஷ்டம் தேவையா\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nகிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ‘கிராம வறுமை ஒழிப்பு சங்கம்’\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nவங்கி- & நிதி நிறுவனங்களில் கேட்பாரற்று முடங்கியிருக்கும் கோடிகள்\nதொழில் தொடங்குவதற்கான ஸ்வாட் அனலிசிஸ்\nகாஃபி பயிரிடும் விவசாயிகளுக்கான காப்பீடு\nகுறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nநல்ல வருமானம் தரும் பொக்கே தயாரிப்பு\nலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய ‘அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்’ நிறைவேறுமா\nஇகாமர்ஸ் துறையில் இன்னும் 6 மாதத்தில் 1 லட்சம் வேலை வாய்ப்புகள்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nரு.1,600 கோடியில் உடன்குடி அருகே புதிய துறைமுகம்... வேலைவாய்ப்பு பெருகும் வாய்ப்பு\nகிராம பொருளாதாரத்தை உயர்த்தும் கிராம வங்கிகள்..\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nபின் தங்கிய பகுதிகளில் தொழில் வளர்ச்சியை உருவாக்கிய சிட்கோ ..\nஇன்ஜினியர்களை விட அதிக சம்பளம் வாங்கும் எலக்ட்ரீசியன்கள்\nபழைய ஐடியாக்களை தொழிலில் பின்பற்றலாமா\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபெண் தொழில் ���ுனைவோர் இந்தியாவில் குறைவு:\nபிரபல பொதுத்துறை வங்கியில் வேலைவாய்ப்பு\nவீட்டுக் கடன் வாங்குவோருக்கு புதிய சலுகை\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nஏர்கண்டிஷனிங் ஒரு இலவச பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nவ���ுமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nகுறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nகிராம பொருளாதாரத்தை உயர்த்தும் கிராம வங்கிகள்..\nகாஃபி பயிரிடும் விவசாயிகளுக்கான காப்பீடு\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nபின் தங்கிய பகுதிகளில் தொழில் வளர்ச்சியை உருவாக்கிய சிட்கோ ..\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nபழைய ஐடியாக்களை தொழிலில் பின்பற்றலாமா\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nஏர்கண்டிஷனிங் ஒரு இலவச பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nரு.1,600 கோடியில் உடன்குடி அருகே புதிய துறைமுகம்... வேலைவாய்ப்பு பெருகும் வாய்ப்பு\nபிரபல பொதுத்துறை வங்கியில் வேலைவாய்ப்பு\nஇன்ஜினியர்களை விட அதிக சம்பளம் வாங்கும் எலக்ட்ரீசியன்கள்\nவீட்டுக் கடன் வாங்குவோருக்கு புதிய சலுகை\nலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய ‘அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்’ நிறைவேறுமா\nஇகாமர்ஸ் துறையில் இன்னும் 6 மாதத்தில் 1 லட்சம் வேலை வாய்ப்புகள்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nநல்ல வருமானம் தரும் பொக்கே தயாரிப்பு\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nஏர்கண்டிஷனிங் ஒரு இலவச பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/category/cinema-news/cinema-seithigal/bollywood/page/10/", "date_download": "2019-07-18T00:37:49Z", "digest": "sha1:LILAZYKMQYOI7DDMW2DO7EMZUBS5YR2D", "length": 6014, "nlines": 141, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பாலிவுட் | Chennai Today News - Part 10", "raw_content": "\nநடிகை சமீரா ரெட்டிக்கு திருமணம்\n“எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை” – நடிகை சங்கவி\nவிஷால் படத்தில் வில்லியாக- இனியா\nசிம்புவும், நயன்தாராவும் ஜோடி சேர்ந்துவிட்டதால்- ஹன்சிகா எரிச்சல்\nசினேகா கர்ப்பம் – வதந்தி\nமுன்னணி ஹீரோவுடன் நடிக்க அனுஷ்கா சர்மா மறுப்பு\nடைரக்டரை திணற வைத்த 4 ஹீரோயின்கள்\nநய்யாண்டி விவகாரம் – கை கழுவப்படும் நஸ்ரியா\nபிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: தமிழுக்கு இடமில்லை என்பதால் மீண்டும் போராட்டமா\nராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்’- போக்குவரத்து துறை\nபெண் வங்கி ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் வரை விடுமுறை: மத்திய அமைச்சர் தகவல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/indias-first-talit-archagar-in-kerala-sivan-temple/", "date_download": "2019-07-18T00:22:40Z", "digest": "sha1:YMUKBJY6RRKWVCFW7Z3UWXTAZT6S7732", "length": 8457, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "India's first Talit archagar in Kerala sivan temple | Chennai Today News", "raw_content": "\nஇந்தியாவின் முதல் தலித் அர்ச்சருக்கு மேளதாள வரவேற்பு\nபிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: தமிழுக்கு இடமில்லை என்பதால் மீண்டும் போராட்டமா\nராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்’- போக்குவரத்து துறை\nபெண் வங்கி ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் வரை விடுமுறை: மத்திய அமைச்சர் தகவல்\nவேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்\nஇந்தியாவின் முதல் தலித் அர்ச்சருக்கு மேளதாள வரவேற்பு\nதலித் உள்பட பிறசாதியினர் அர்ச்சகர் ஆகும் நடவடிக்கையை கேரள அரசு எடுத்துள்ளதற்கு இந்தியா முழுவதிலும் இருந்து பாராட்டு��்கள் குவிந்து வருகிறது. தமிழகம் உள்பட பிற மாநிலங்களும் இதை பின்பற்ற வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில் முறையாக தேர்வு எழுதி அர்ச்சகர் ஆன தலித் ஒருவர் நேற்று தனது பொறுப்பை ஏற்று கொண்டார். இதன் மூலம் இந்தியாவிலேயே அர்ச்சகர் ஆன முதல் தலித் என்ற பெருமையை இவர் பெற்றார். இவர் திருச்சூர் அருகிலுள்ள கொரட்டி பகுதியைச் சேர்ந்த யேது கிருஷ்ணன் என்ற 22 வயது இளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவருக்கு நேற்று பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள மணப்புறம் சிவன் கோவிலில் அர்ச்சகராகும் பணி ஆணை வழங்கப்பட்டது. இவரை கோவில் நிர்வாகிகளும், பக்தர்களும் மேளதாளங்களோடு வரவேற்றனர். அந்தக் கோவிலின் தலைமை அர்ச்சகரான கோபகுமார், யேது கிருஷ்ணாவை கோவில் கருவறைக்கு அழைத்துச் சென்று, மூல மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்தார்.\nபேரறிவாளனுக்கு கொடுத்த அனுமதியை சசிகலாவுக்கு கொடுக்காதது ஏன்\nமாறுவேடத்தில் சசிகலாவை சந்தித்த மூன்று அமைச்சர்கள்\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியர்கள் கேன்சல் செய்த டிக்கெட்டுக்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\n இந்தியா-நியூசிலாந்து அரையிறுதி என்ன ஆகும்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் மோதும் அணிகள் எவை எவை\nரோஹித், கே.எல்.ராகுல் சதம்: இலங்கையை வீழ்த்தியது இந்தியா\nபிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: தமிழுக்கு இடமில்லை என்பதால் மீண்டும் போராட்டமா\nராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்’- போக்குவரத்து துறை\nபெண் வங்கி ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் வரை விடுமுறை: மத்திய அமைச்சர் தகவல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/create-your-oen-social-media-with-ossn/", "date_download": "2019-07-18T00:50:33Z", "digest": "sha1:UFNRDVM6JKNLIMGTBRG7EUE3DAO6BY23", "length": 12000, "nlines": 173, "source_domain": "www.kaniyam.com", "title": "நம்முடைய சொந்த சமுதாய வலைபின்னலை OSSN எனும்கட்டற்ற சமுதாயவலைபின்னலின் உதவியுடன் உருவாக்கி பயன்படுத்தி கொள்க. – கணியம்", "raw_content": "\nநம்முடைய சொந்த சமுதாய வலைபின்னலை OSSN எனும்கட்டற்ற சமுதாயவலைபின்னலின் உதவியுடன் உருவாக்கி பயன்படுத்தி கொள்க.\nகணியம் > Open source softwares > நம்முடைய சொந்த சமுதாய வலைபின்னலை OSSN எனும்கட்டற்ற சமுதாயவலைபின்னலின் உதவியுடன் உருவாக்கி பயன்படுத்தி கொள்க.\nஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என்பன போன்ற சமுதாய வலைபின்னல்கள் நமக்கு போதுமானவையாக இல்லை. இன்னும் மேலும் சாதிக்கவேண்டும் என விரும்பினால் OSSN என சுருக்கமாக அழைக்கப்படும் கட்டற்ற சமுதாயவலை பின்னல்(Open Source Social Network) எனும் கருவியைகொண்டு நாம் விரும்பியவாறான, மிகச்சிறந்த, நம்முடைய சொந்த சமுதாய வலைபின்னலை, நாமே வடிவமைத்து உருவாக்கி கொள்ளமுடியும். இவ்வாறான நம்முடைய சொந்த சமுதாய வலைபின்னலை, உருவாக்குவதற்கென தனியாக குறிமுறைவரிகள் எதுவும் எழுதவேண்டிய அவசியமில்லை.\nஇதை கட்டமைவு செய்வது, பராமரிப்பு செய்வது, பிற்காப்பு செய்வது, ஆகிய பணிகளுக்காகவென நமக்கு தனியான தொழில்நுட்பமோ, அனுபவமோகூட தேவையில்லை. இதனை பயன்படுத்தி கொள்வதற்காக, மிகஎளிதாக AppStore ஐ அனுகமுடியும். விண்டோ செய்தியாளர் ஆண்ட்ராய்டு கைபேசி பயன்பாடுகள் போன்றவை கட்டணமில்லாமல் கிடைக்கின்றன. இதில் இணையும் நபர்கள் தங்களுடைய சொந்த நண்பர்களின் குழுவை தாமே எளிதாக உருவாக்கி கொள்ளமுடியும்.\nஅதுமட்டுமல்லாது படங்களின் தொகுப்பு போன்ற சமுதாய வலைபின்னலின் அனைத்து பணிகளையும், சேவைகளையும் பெற்றுக்கொள்ளமுடியும். நாம் விரும்பினால் மேலும் கூடுதலான உள்ளடக்கங்களை இதில் சேர்த்து கொள்ளமுடியும். இது மிகவிரைவாக திறனுடன் அனைத்து வளங்களையும் பயன்படுத்தி செயல்படுகின்றது. ஆங்கிலம் மட்டு மல்லாது நாம் விரும்பும் எந்தவொரு மொழியிலும்செயல்படுமாறு இதனை கட்டமைத்து கொள்ள முடியும் .இதனை செயல்படுத்தி பயன்பெறுவதற்காக, நம்முடைய சொந்த சேவையாளர் கணினியெனில் 512MB ரேமும் , 10GB வன்தட்டும் அதனோடு JSON , XML ஆகியவற்றை அதரிக்ககூடிய PHP பதி்ப்பு 5.6உம் அதற்குமேலும் கொண்டது அவ்வாறே MYSQL 5 உம் அதற்குமேலும் கொண்டது 1v CPU உடன் x64 bits. சேவையாளர் இயக்கமுறைமை ஆகியவை போதுமானவையாகும். இந்த கட்டற்ற பயன்பாட்டினை www.opensource-socialnetwork.org/download எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நம்முடைய சொந்த வலைபின்னலை உருவாக்கி பயன்படுத்தி கொள்க என பரிந்துரைக்கப்-படுகின்றது\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகல���ம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/srilanka/19818-drug-smuggling-in-srilanka.html", "date_download": "2019-07-18T00:53:40Z", "digest": "sha1:4Z6EKZ5TOWPRJCAHBJBP6C3EXN5XAY4B", "length": 16058, "nlines": 151, "source_domain": "www.inneram.com", "title": "போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள அரசியல் வாதிகள்: பட்டியலை வெளியிட கோரிக்கை!", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்டும் - நடிகை பரபரப்பு புகார்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி அழைப்பு எண் அறிமுகம்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nபோதை பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள அரசியல் வாதிகள்: பட்டியலை வெளியிட கோரிக்கை\nகொழும்பு (09 பிப் 2019): போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகளின் பெயர் பட்டியலை வெளியிடுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். இராதாகிருஸ்ணன் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதற்பொழுது இலங்கையில் எங்கு பார்த்தாலும் போதை பொருள் கடத்தல் தொடர்பாகவே அதிகம் பேசப்படுகின்றது. விசேடமாக டுபாய் சம்பவம் தொடர்பில் அதிகமாக அரசியல்வாதிகளுக்கும் அமைச்சர்களுக்கும் தொடர்பிருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. நான் ஜனாதிபதியிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றேன். அரசியல் சார்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களுடைய பெயர் பட்டியலை வெளிப்படுத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்தால்தான் யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்பதை பொது மக்கள் தெரிந்து கொள்ள முடியும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.\nதெஹியோவிட்ட தமிழ் மகாவித்தியாலயத்திற்கான புதிய மூன்று மாடி கட்டிடத்திற்கான அடிக்கல் 09.02.2019 அன்று நாட்டிவைக்கப்பட்டது. இந் நிகழ்வில் விசேட அதிதியாக சப்ரகமுவ ��ாகாணத்திற்கான அளுநர் தம்ம திசாநாயக்க கலந்து கொண்டார். பிரதம அதிதியாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணனும், சிறப்பு அதிதியாக கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் துசிதா விஜேமான ஆகியோரும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சரின் கேகாலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன் மேற்கொண்டிருந்தார். குறித்த பாடசாலை 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற மண்சரிவில் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பித்தக்கது.\nஇலங்கை போதை பொருள் கடத்தல் காரர்களின் மத்திய நிலையமாக மாறியிருப்பதாக ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார். அதனை இல்லாதொழிப்பதற்கு ஜனாதிபதி எடுத்து வருகின்ற நடவடிக்கைகளை நான் வெகுவாக பாராட்டுகின்றேன்.இதுவரை காலமும் இருந்த ஜனாதிபதிகளில் மைத்திரிபால சிறிசேனவே இதற்கான அதிகமான முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றமையை காணமுடிகின்றது.\nஎங்களுடைய நாடு சர்வதேச ரீதியாக போதைவஜ்து கடத்தலில் இன்று பேசப்பட்டு வருகின்றது. நாள் தோறும் கடத்தல்காரர்கள் பிடிபடுகின்றார்கள். அது தொடர்பான செய்திகள் இல்லாத நாளே இல்லை என்று கூறலாம். இது நமது நாட்டிற்கு ஒரு நல்ல விடயம் அல்ல. இதனை முற்றாக இல்லாது செய்ய வேண்டும். அதற்காக ஜனாதிபதி எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு பொது மக்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.\nதற்பொழுது டுபாய் நாட்டில் பிடிபட்டுள்ள எமது நாட்டை சேர்ந்த பிரபல போதை வஸ்து வியாபாரிகளை இலங்கைக்கு கொண்டு வர வேண்டும்.அவர்களின் மூலமாக இலங்கையில் யாரெல்லாம் இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றார்களோ அவர்களுடை பெயர் பட்டியலை அறிந்து அவர்கள் அணைவரையும் இந்த நாட்டிற்கு அறிமுகம் செய்ய வேண்டும். அப்படி செய்வதோடு அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டு;ம்.இந்த தொழிலில் ஈடுபடுகின்றவர்களை கடுமையான தண்டனைக்கு உட்படுத்தாவிட்டால் போதைப் பொருள் கடத்தலை ஒரு நாளும் இல்லாதொழிக்க முடியாது.\nஇன்று இந்த தீய பழக்கமானது நாடு பூராகவும் பரவியிருக்கின்றது. இதன் மூலமாக விசேடமாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இந்த வியாப���ரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனவே இதனை இலலாதொழிக்காவிட்டால் எதிர்காலத்தில் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியாது. அதற்காக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n« பதவி துஷ்பிரயோகம் செய்தவரை பதவி நீக்கம் செய் - மாணவர்கள் தொடர் போராட்டம் தற்கொலை வழக்கு ஒத்தி வைப்பு தற்கொலை வழக்கு ஒத்தி வைப்பு\nகடத்தலும் பின்னணியும் - முகிலன் பரபரப்பு தகவல்\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nஇலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஐந்து பேர் துபாயில் கைது\nஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்\nமது எதிர்ப்புப் போராளி நந்தினி திருமணம் - வீடியோ\nதோற்றாலும் உங்களுடன் இருப்பேன் - ராகுல் காந்தி நெகிழ்ச்சி\nமீண்டும் புயலைக் கிளப்பும் பிரபல நடிகையின் மர்ம மரணம்\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nஉலகக் கோப்பை போட்டியிலிருந்து இந்திய அணி வெளியேற மிக முக்கிய காரண…\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nதபாரெஜ் அன்சாரி படுகொலை வழக்கில் அரசுக்கு நீதிமன்றம் கேள்வி\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - ச…\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொல…\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/115289/news/115289.html", "date_download": "2019-07-18T01:15:14Z", "digest": "sha1:ZLV572S7EULOXLHDMHWMXF4S2P7EZSTS", "length": 8158, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "வவுனியாவில் அச்சுறுத்தல் விடுத்த ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு….? பொலிஸ் நிலையத்தில் அரச உத்தியோகத்தர் பாதுகாப்பு கோரி முறைப்பாடு…!! : நிதர்சனம்", "raw_content": "\nவவுனியாவில் அச்சுறுத்தல் விடுத்த ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு…. பொலிஸ் நிலையத்தில் அரச உத்தியோகத்தர் பாதுகாப்பு கோரி முறைப்பாடு…\nஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தண்டனை வழங்கப்படும் என வவுனியா நகரசபைச் செயலாளர் க.தர்மேந்திரா அச்சுறுத்தல் விடுத்ததாக அரச உத்தியோகத்தர் ஒருவர் பாதுகாப்பு கோரி வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.\nஇது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,\nவவுனியா நகரசபைச் செயலாளர் க.தர்மேந்திரா தலைமையில் அவரது நகரசபை உத்தியோகத்தர்களுக்கான கூட்டம் ஒன்று கடந்த வாரம் நடைபெற்றுள்ளது.\nஇதன்போது நகரசபையின் செயற்பாடுகள் குறித்து செயலாளர் தர்மேந்திரா அவர்கள் கருத்து தெரிவித்த போது சில உத்தியோகத்தர்கள் நகரசபை செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என சாடிய அதேவேளை, இனி அவ்வாறு நடந்தால் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் பாணியில் தான் தண்டனை வழங்கப்படும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇதனையடுத்து குறித்த நகரசபையில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் வவுனியா பொலிஸ் நிலையத்திற்குச் சென்று “நகரசபை செயலாளர் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பைப் போன்று தண்டனை வழங்கவுள்ளாராம், எனக்கு வேலை செய்ய பயமாக இருக்கிறது. அதில் என்னுடைய பெயரும் இருக்கிறதா என விசாரித்து சொல்லும்படி” கேட்டுள்ளார்.\nஇதன்பின் வேலைக்குச் செல்லாது வீட்டில் நின்றுள்ளார். இது தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் சில தினங்கள் கழித்து மீண்டும் பொலிஸ் நிலையம் சென்ற குறித்த உத்தியோகத்தர் தனது பெயரும் இருக்கா என பொலிசாரிடம் மீண்டும் வினவிய போது பொலிசார் விசாரணை இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.\nஇதனையடுத்து குறித்த உத்தியோகத்தர் பொலிஸ் விசாரணை மந்தகதியில் நடப்பதால் பொலிஸ் புலனாய்வுப் பிரிவான என்.ஐ.வி இந்த விசாரணையை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.\nPosted in: செய்திகள், கட்டுரை\nபாலுணர்வு மாத்திரைகளுடன் ஒருவர் கைது\n5,000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கிருஷ்ணரின் துவாரகை\nஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…\nபெண்கள் மற்றும் ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 20 வாழ்வியல் ரகசியங்கள்\nடைபாய்டு காய்ச்சலை போக்கும் அத்திப்பழம்\nஅழகும் ஆரோக்கியமும் வழங்கும் வாதுமை \nமுத்த காட்சிக்கு தமன்னா மறுப்பு\n���ோதலில் அப்பாவி மக்கள் 76 பேர் பலி\nகுடியிருப்பு கட்டிடம் இடிந்து 55 பேர் உயிரோடு புதைந்தனர்\nகண் கோளாறுகளை போக்கும் மருத்துவம்\nப்யூட்டி பாக்ஸ் ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/61690-the-user-was-left-stunned-to-see-a-facebook-representative-landing-at-his-home-for-inquiring-about-a-post.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-07-18T00:46:50Z", "digest": "sha1:ZA2AR2HS22V3AKSYPFONASGYMFN2XMOK", "length": 12717, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பேஸ்புக்கில் அரசியல் பதிவிட்டவரின் வீட்டுக்கே சென்று சோதனை செய்த பேஸ்புக் அதிகாரிகள்! | The user was left stunned to see a Facebook representative landing at his home for inquiring about a post.", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nபேஸ்புக்கில் அரசியல் பதிவிட்டவரின் வீட்டுக்கே சென்று சோதனை செய்த பேஸ்புக் அதிகாரிகள்\nபேஸ்புக்கில் அரசியல் பதிவிட்டவரின் வீட்டுக்கே சென்று பேஸ்புக் அதிகாரிகள் சோதனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அத்துடன் சமூக வலைதளங்களிலும் கட்சிகள் விளம்பரங்களை பதிவிட்டு வருகின்றன. அதற்காக அதிக செலவும் செய்து வருகின்றனர். அதே வேளையில் தேர்தல் காலத்தில் தவறான செய்திகள் பரவுவதை தடுக்க சமூக வலைதளங்கள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.\nட்விட்டர் தளம் இந்தியாவில் இதற்கான ஒரு குழுவை அமைத்துள்ளது. அதேபோல ஃபேஸ்புக் நிறுவனம் அரசியல் விளம்பரங்கள் அளிப்பதில் கட்டுபாடு விதித்துள்ளது. அத்துடன் போலி கணக்குகளை முடக்கும் பணியில் இறங்கியுள்ளது.\nஇந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் அரசியல் பதிவிட்டுள்ளார். அந்த நபரின் வீட்டுக்கே சென்ற பேஸ்புக் அதிகாரிகள் அந்த நபர் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. IANS இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.\nஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் பதிவிட்ட அந்த நபர், ''பாஸ்போர்ட் சரிபார்ப்புக்கு போலீசார் வீட்டுக்கு வருவதை போல என் வீட்டு வாசலில் பேஸ்புக் அதிகாரிகள் நின்றிருந்தார்கள். என்னுடைய ஆதார் அட்டையை சோதனை செய்தார்கள். நான் மட்டும் தான் அரசியல் பதிவு போடுகிறேனா இது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. சமூக வலைதளத்தில் பயனாளர்களின் பிரைவசி என்பது கேள்விக்குறியாக உள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு பேஸ்புக்கிற்கு IANS செய்தி நிறுவனம் சில மின்னஞ்சல்களையும் அனுப்பியுள்ளது. ஆனால் பேஸ்புக் தரப்பில் இருந்து விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஒரு பதிவுக்காக வீடு வரை சென்று சோதனை செய்வது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\n’இது ஒன்றும் பாலஸ்தீனமல்ல’: காஷ்மீர் நெடுஞ்சாலை தடைக்கு கடும் எதிர்ப்பு\n8 வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது: உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக ஃபேஸ்புக் நிறுவனம் புதிய செயலி \nமகளை ஏமாற்றிய காதலனை அரிவாளால் வெட்டிய தந்தை - ஃபேஸ்புக் விபரீதம்\nதகவல்கள் திருடப்பட்ட விவகாரம்: ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் கோடி அபராதம்\nஃபேஸ்புக்கில் இருந்து நிரந்தரமாக வெளியேறுங்கள் - ஆப்பிள் நிறுவனரின் எச்சரிக்கை\n“ஃபேஸ்புக், ட்விட்டரில் சர்ச்சைக்குரிய 65% பதிவுகள் நீக்கம்” - தமிழக அரசு\n“வாட்ஸ்அப் வேண்டுமென்றால் பணம் கட்டுங்கள்” - வைரலாக பரவும் செய்தி\n''சோஷியல் மீடியாவுக்கு ஓவர் பில்டப் வேண்டாம்'' - அரசியல் கட்சிகளுக்கு அறிவுரை கூறிய ஆய்வு\n“பிரச்னையை சரி செய்து விட்டோம்” - ஃபேஸ்புக் அறிவிப்பு\n“காகித அளவில் மட்டுமே காவல்துறை நண்பன்” - மனித உரிமை ஆணையம் சாடல்\nஉச்ச நீதிமன்ற தீர்ப்புகள் முதல்முறையாக பிராந்திய மொழிகளில் வெளியீடு\n6 மா‌வட்டங்களுக்கு ரெட் அலர்ட்: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு\n“சசிகலாவை வெளியே எடுக்க சட்ட ரீதியில் முயற்சி” - டிடிவி தினகரன்\nஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர்; கேமரா: அதிர்ச்சியில் பயனாளர்கள்\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’இது ஒன்றும் பாலஸ்தீனமல்ல’: காஷ்மீர் நெடுஞ்சாலை தடைக்கு கடும் எதிர்ப்பு\n8 வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது: உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/65157-kathua-rape-case-3-accused-gets-life-term-imprisonment.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-18T01:18:01Z", "digest": "sha1:H3FW6HDTLMDPVIW4IC4B63VIE7VMPHK7", "length": 12116, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் | Kathua rape case 3 accused gets life term imprisonment", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம��\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nகத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேருக்கு ஆயுள்\nகத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2018 ஜனவரியில் ஜம்மு- காஷ்மீர் கத்துவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஒரு சிறுவன் உள்பட 8 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 8 பேரும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டையே உலுக்கிய சம்பவமாக இந்தக் குற்றச் சம்பவம் அமைந்தது.\nஇந்த வழக்கின் விசாரணை பஞ்சாப்பின் பதான்கோட் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை கடந்த 3ஆம் தேதி முடிவடைந்தது.\nஇந்நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியது. இதில் குற்றஞ்சாட்டப்பட்ட ஏழு பேரில் 6 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வழக்கில் கிராம தலைவர் சஞ்சி ராம், இரண்டு சிறப்பு காவல்துறை அதிகாரிகள் தீபக் கஜுரியா, சுரேந்தர் வர்மா மற்றும் தலைமை காவலர் திலக் ராஜ் உள்ளிட்டவர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்துள்ளது.\nஇந்தத் தீர்ப்பின் படி இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சஞ்சிராம், தீபக் காஜூரியா மற்றும் பர்வேஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு குறித்து சிறுமியின் குடும்பத்தினர் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.\nஏனென்றால் இந்தப் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையில் இருந்த போது அந்தக் குடும்பத்தினர் மற்றும் பலர் இந்த வழக்கின் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.\nஅரிதாகி வரும் இந்திய ஆராய்ச்சியாளர்கள் - கவலை தரும் புள்ளிவிவரம்\n“ஓய்வை என்ஜாய் பண்ணுங்கள் லெஜண்ட்” - யுவராஜூக்கு பிராட் வாழ்த்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“கிடப்பில் போடப்படும் பாலியல் வழக்குகள்”-வெளியா��� அதிர்ச்சி தகவல்..\nபாலியல் வன்கொடுமையால் இரண்டு குழந்தைகளுக்கு தாயான சிறுமி \nரயில் நிலையத்தில் வைத்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை - 2 பாதுகாப்பு பணியாளர்கள் கைது\n16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - வீட்டில் அடைத்து வைத்து 5 பேர் பாலியல் வன்கொடுமை\n4 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - முன்னாள் ராணுவ வீரரின் மகன் மிரட்டுவதாக பெற்றோர் புகார்\nபொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை: தலைமறைவாக இருந்த நபர் கைது\nநெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் முகிலன் அனுமதி\nபாலியல் வன்கொடுமை வழக்கில் முகிலன் கைது\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை - கைதான 9 பேர் மீது போக்சோவில் வழக்குப் பதிவு\n“காகித அளவில் மட்டுமே காவல்துறை நண்பன்” - மனித உரிமை ஆணையம் சாடல்\nஉச்ச நீதிமன்ற தீர்ப்புகள் முதல்முறையாக பிராந்திய மொழிகளில் வெளியீடு\n6 மா‌வட்டங்களுக்கு ரெட் அலர்ட்: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு\n“சசிகலாவை வெளியே எடுக்க சட்ட ரீதியில் முயற்சி” - டிடிவி தினகரன்\nஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர்; கேமரா: அதிர்ச்சியில் பயனாளர்கள்\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅரிதாகி வரும் இந்திய ஆராய்ச்சியாளர்கள் - கவலை தரும் புள்ளிவிவரம்\n“ஓய்வை என்ஜாய் பண்ணுங்கள் லெஜண்ட்” - யுவராஜூக்கு பிராட் வாழ்த்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-5/", "date_download": "2019-07-18T00:27:50Z", "digest": "sha1:NKJEFDJBIF7ONPGMPUU4BAZCT2OHRO5L", "length": 16612, "nlines": 109, "source_domain": "www.puthiyavidial.com", "title": "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது அவதூறு: ரிபப்ளிக், டைம்ஸ் நவ் தொலைக்காட்சிகளுக்கு தேசிய ஒளிபர்ப்பு ஒழுங்கு ஆணையம் கடும் எச்சரிக்கை - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nபாப்புல��் ஃப்ரண்டின் கண்கவர் அணிவகுப்பு\nகருணை சேவை புரியும் கஃபீல் கான்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு\nஆர்.எஸ்.எஸ் என்ற விஷ பூச்சி நாட்டை துண்டாக்க முயற்சிக்கிறது: முதல்வர் நாராயணசாமி\nடெல்லியில் கைது செய்யப்பட்ட 14 பேரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு\nஉள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி ஒதுக்கீடு கிடையாது: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தொமர்\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது அவதூறு: ரிபப்ளிக், டைம்ஸ் நவ் தொலைக்காட்சிகளுக்கு தேசிய ஒளிபர்ப்பு ஒழுங்கு ஆணையம் கடும் எச்சரிக்கை\nBy Wafiq Sha on\t June 4, 2018 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது அவதூறு: ரிபப்ளிக், டைம்ஸ் நவ் தொலைக்காட்சிகளுக்கு தேசிய ஒளிபர்ப்பு ஒழுங்கு ஆணையம் கடும் எச்சரிக்கை\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது அவதூறு செய்திகளை பரப்பி வந்த டைம்ஸ் நவ், இந்தியா டுடே, ரீபப்ளிக் ஆகிய செய்தி நிறுவனங்களுக்கு தேசிய ஒளிபரப்பு ஒழுங்கு ஆணையம்(NBSA) கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.\nமுன்னதாக குறிப்பிட்ட இந்த செய்தி நிறுவனங்கள், சட்டப்படியும் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டும் செயல்பட்டுவரும் தங்கள் இயக்கத்தின் மீது அவதூறு செய்திகளை பரப்பி மக்களிடம் தங்களைக் குறித்த தவறான அபிப்பிராயம் ஏற்படுத்த முயல்வதாக தேசிய ஒளிபரப்பு ஒழுங்கு ஆணையத்திடம் புகாரளித்திருந்தது.\nஇந்நிலையில் டைம்ஸ் நவ் மற்றும் ரீபப்ளிக் டிவி ஒளிபரப்பிய செய்தித் தொகுப்புகளை கண்டு எரிச்சலடைந்த தேசிய ஒளிபரப்பு ஒழுங்கு ஆணையம், இந்த செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டது போல பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வெறுப்புகளை பரப்பும் இயக்கம் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்றும் அந்த இயக்கத்திற்கு எதிராக ஒரே ஒரு குற்றப்பத்திரிக்கை தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் எந்த அரசும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை தீவிரவாத இயக்கம் என்றோ சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் இயக்கம் என்றோ அறிவிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும், “இதனால், இவ்விஷயத்தில் நடுநிலை தவறாமல் சார்புநிலையில் இல்லாமல் செய்திகளை நேர்மையாக ஒளிபரப்பவேண்டும் என்ற தேசிய ஒளிபரப்பு விதிமுறைகளை இந்த தொலைக்காட்சிகள் மீறியுள்ளன.”என்று தேசிய ஒளிபரப்பு ஒழுங்கு ஆணையம் குறிப்பிட்டுள்ளது.\nமேலும் நீதிமன்ற விசாரணையில் உள்ள விஷயங்கள் குறித்து ஒளிபரப்பும் போது மிக கவணமாக இருக்க வேண்டும் என்றும் சர்ச்சைக்குறைய ஹாஸ்டாக்குகள் மூலம் ஊடக விசாரணைகளில் இந்த ஊடகங்கள் ஈடுபடக்கூடாது என்றும் இந்த தொலைக்காட்சிகளை NBSA எச்சரித்துள்ளது.\nஇன்னும் குறிப்பிட்ட அந்த செய்தித் தொகுப்பின் காட்சிகள் டைம்ஸ் நவ் இணையதளத்திலோ, அதன் யூடியூப் பக்கத்திலோ இருக்குமேயானால் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் NBSA உத்தரவிட்டுள்ளது. அத்துடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கட்டாய மதமாற்றம் செய்கிறது என்று ரகசிய ஸிட்டிங்க் ஆபரேஷன் மூலம் கண்டறிந்ததாக கூறிய இந்தியா டுடே தொலைக்காட்சி, அதன் கூற்றை உண்மைப்படுத்தக் கூடிய அனைத்து ஆதாரங்களையும் சம்ற்பிக்க வேண்டும் என்றும் NBSA தெரிவித்துள்ளது.\nTags: NBSAஇந்தியா டுடேடைம்ஸ் நவ்தேசிய ஒளிபரப்பு ஒழுங்கு ஆணையம்பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nPrevious Articleமத்திய ரிசர்வ் போலீஸ் படையால் ஜீப் ஏற்றி கொல்லப்பட்ட கஷ்மீர் இளைஞர்\nNext Article அஸ்ஸாமில் 90% விஹச்பி பஜ்ரங்தள் உறுப்பினர்கள் பதவி விலகல்: 2019 தேர்தலில் மோடியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய திட்டம்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபுதுக்கோட்டை ஆலங்குடியில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களின் கடைகள் மீது இந்து முன்னணி குண்டர்கள் தாக்குதல்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/74_179785/20190701121121.html", "date_download": "2019-07-18T00:29:58Z", "digest": "sha1:GNXYYDQFSIT5XT4VDFZ6FXVRXI2FKAF4", "length": 6513, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "தர்பார் படத்தின் ஓப்பனிங் பாடலை பாடிய எஸ்.பி.பி.", "raw_content": "தர்பார் படத்தின் ஓப்பனிங் பாடலை பாடிய எஸ்.பி.பி.\nவியாழன் 18, ஜூலை 2019\n» சினிமா » செய்திகள்\nதர்பார் படத்தின் ஓப்பனிங் பாடலை பாடிய எஸ்.பி.பி.\nரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்பார்’ படத்தின் ஓப்பனிங் பாடலை தான் பாடியுள்ளதாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.\n‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். ரஜினியுடன் பிரதீக் பாபர், தலீப் தாஹில், ஜதின் சர்னா, யோகி பாபு, நிவேதா தாமஸ் ஆகியோர் நடிக்கின்றனர்.\nசந்��ோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஓப்பனிங் பாடலை தான் பாடியுள்ளதாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தெரிவித்தார். இப்பாடல் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என அவர் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகாப்பான் பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினி, ஷங்கர்\nதலைவன் இருக்கின்றான்: சினிமாவுக்கு திரும்பும் கமல்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசிவா-பிரியா ஆனந்த் ஜோடியுடன் இணைந்த சுமோ\nஇணையதளத்தில் வைரலாகும் ராதிகா ஆப்தே ஆபாச படம்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட வனிதா\nவிக்ரம் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ghsbd.info/1219a010e96ed29d/%E0%AE%B0%E0%AE%AA-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B8-%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%9F/2018-10-08-074305.htm", "date_download": "2019-07-18T00:37:56Z", "digest": "sha1:FNQ4CUEF3B375YSV7CU6WMNZFYRJMQVB", "length": 3879, "nlines": 62, "source_domain": "ghsbd.info", "title": "ரோபோ ஃபாரெக்ஸ் டி அண்ட்ராய்டு", "raw_content": "உமிழ்வு வர்த்தக அமைப்பு ஐக்கிய நாடுகள்\nவிலை பைக் பந்தயச்சார்பு அந்நிய செலாவணி சமர்ப்பிக்க\nஎக்செல் ஒரு வர்த்தக அமைப்பு கட்டி\nரோபோ ஃபாரெக்ஸ் டி அண்ட்ராய்டு -\n360 டி அந் நி யச் செ லா வணி வர் த் தகம். மூ லோ பா யம் செ யல் தி றன் டி வர் த் தகம் உங் கள் அந் நி ய செ லா வணி பி.\nபு னி த கி ரி ல் ஃபா ரெ க் ஸ் தொ ழி ற் சா லை. ரோ போ வர் த் தக அந் நி ய செ லா வணி.\nரோ போ ஃபா ரெ க் ஸ் பவு ண் ட் இலவசமா க mckesson ஊழி யர் பங் கு வி ரு ப் பங் கள். ஜே சன் ஸ் டே ப் பி ல் தன் அந் நி ய வர் த் தகம் forex இலவச டி jakarta கற் று.\nஅகா டமி ஃபா ரெ க் ஸ் டி வா ன். ரோ போ ஃபா ரெ க் ஸ் கு று கி ய ரஸ் gbpusd m1 வி ற் க.\nசி றந் த இலவச அந் நி ய செ லா வணி வர் த் தக தளம் ; கண் ணா டி வர் த் தக. நா ளே டு வர் த் தக.\nகணக் கு forex terpercaya நி ர் வகி அந் நி ய செ லா வணி பரதே சி பந் தயம். ரோபோ ஃபாரெக்ஸ் டி அண்ட்ராய்டு.\nரோ போ ஃபா ரெ க் ஸ் டி. கா ர் ரோ போ அந் நி ய வர் த் தகம்.\nதொகுதி காட்டி கொண்டு அந்நிய செலாவணி வரைபடங்கள்\nஅந்நிய செலாவணி வர்த்தகம் தொழில்\nஅந்நிய செலாவணி தாள் விவரக்குறிப்புகள்\nஅழைப்பு விருப்பம் வர்த்தக என்ன\nவேலை செய்யும் அதிநவீன உத்திகளுக்காக ஒரு மேம்பட்ட படிப்பை மாஸ்டர் ஃபைட்டிங்ஸ் வர்த்தகம் செய்கிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/karthick-naren-replying-for-tamilisai-tweet/", "date_download": "2019-07-18T00:21:59Z", "digest": "sha1:NU22DML3QQYL3QUURVVVYS3BSHBN532K", "length": 8613, "nlines": 100, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "தவறு செய்தவர்களுக்குத் தான் வலிக்கும் - தமிழிசையின் ட்வீட்டுக்கு கார்த்திக் நரேன் பதிலடி! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் தவறு செய்தவர்களுக்குத் தான் வலிக்கும் – தமிழிசையின் ட்வீட்டுக்கு கார்த்திக் நரேன் பதிலடி\nதவறு செய்தவர்களுக்குத் தான் வலிக்கும் – தமிழிசையின் ட்வீட்டுக்கு கார்த்திக் நரேன் பதிலடி\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘மெர்சல்’. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள். இதனால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.\nஇது தொடர்பாக தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகிறார் .மெர்சல் படத்தில் நடிகர் விஜய் 5 ரூபாய் டாக்டர் பெறவேண்டும் மற்றும் போலி டாக்டர்களை விமர்ச்சிப்பது போல ஒரு காட்சி இப்படத்தில் உள்ளது .இதுவும் தவிர்த்து மருத்துவர்களை இழிவு படுத்துவதாக உள்ளதாக தமிழிசை ஒரு டிவிட் செய்து உள்ளார்.\nஅவர் டிவிட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது:\nமெர்சல் அர்ப்பணிப்போடு வேலை செய்யும் மருத்துவர்களை கேலி பேசுகிறது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை ஊழல்வாதிகளாகக் காட்டுகிறது. மருத்துவர்கள் 5 ரூபாய் கட்டணம் எடுத்துக்கொள்ள வேண்டும் அதே வேளையில் நடிகர்கள் கோடிக் கணக்கில் சம்பளம் வாங்குவார்களா” என்று பதிவிட்டார்.இந்த ட்வீட்டிற்கு இயக்குநர் கார்த்திக் நரேன் பதிலடி கொடுத்துள்ளார்.\nதுருவங்கள் 16″ படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் அவர் கூறியதாவது.\n“தவறு செய்தவர்களுக்குத் தான் வலிக்கும். ஏன் சில அரசியல்வாதிகள் நடிகர்களை விட அதிகப் பணம் சம்பாதிக்கிறார்களே. அவர்களை கேட்கலாமே\nPrevious articleவிஜய்யின் அடுத்த படத்தை இவர் தயாரிப்பதால் யாரும் வாலாட்ட முடியாது\nNext articleமெர்சல் பிரச்சனையால் வைரலாகும் அஜித் ரசிகர்களின் போஸ்டர் \n40 வயதில் நீச்சல் குளத்தில் இப்படி ஒரு ஆடையில் ஆட்டம் போட்ட கஸ்தூரி.\nயோகி பாபுவின் கூர்கா திரை விமர்சனம்.\nஉதயநிதி ஸ்டாலின் படத்திற்கு சர்வதேச விருது.\nஆவலுடன் எதிர்பார்த்த ஜூலி நடித்துள்ள அம்மன் தாயி படத்தின் இரண்டாவது ட்ரைலர்.\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமா இளைஞர்களின் மத்தியில் பேமஸ் ஆனவர், ஜூலி. அதன்பிறகு, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போராட்டத்திற்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், பார்வையாளர்கள் அனைவரும் ஜூலியை...\n கண்ணத்தில் முத்தமிட்டு வாழ்த்து சொன்ன வீராங்கனை.\nதர்ஷனும் நானும் ஒண்ணா, என்னை பற்றி தெரியுமா\nபிக் பாஸ் 3 போட்டியாளரின் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் சிம்பு.\nயோகா என்ற பெயரில் மோசமான ஆடையில் போஸ். பாவனாவை கழுவி ஊற்றிய ரசிகர்கள்.\n கவினிடம் நாட்டாமை செய்யும் லாஸ்லியா.\nசூர்யா படத்திலிருந்து விலகிய பிரபல நடிகர். யார் அவர்..\nமுதல் முறையாக தனது இரட்டை குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் பரத்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/achamillai-achamillai-official-teaser/", "date_download": "2019-07-18T00:24:11Z", "digest": "sha1:XJOCKTEJNFJCZFDC3TRJDHUGBGBEI76Z", "length": 6742, "nlines": 91, "source_domain": "www.cinemapettai.com", "title": "அச்சமில்லை அச்சமில்லை படத்தை எடுக்கவே துணிச்சல் வேண்டும் கமலஹாசன்.! இதோ டீசர் - Cinemapettai", "raw_content": "\nஅச்சமில்லை அச்சமில்லை படத்தை எடுக்கவே துணிச்சல் வேண்டும் கமலஹாசன்.\nஅச்சமில்லை அச்சமில்லை படத்தை எடுக்கவே துணிச்சல் வேண்டும் கமலஹாசன்.\nஅமீர் சுல்தான், முத்து கோபால், ஹரிஷ், சாந்தினி தமிழரசன் ஆகியோர்கள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அச்சமில்லை அச்சமில்லை, இந்த திரைப்படத்தை முத்து கோபால் இயக்குனர் இயக்கியுள்ளார்.\nஅச்சமில்லை அச்சமில்லை படத்திற்கு Vuvuri Kumar என்பவர் இசையமைத்துள்ளார், அது மட்டுமில்லாமல் ���டத்தை TeamWork Production சார்பில் அமீர் தயாரித்துள்ளார். தற்பொழுது இந்த படத்தை டீசர் வெளியாகியுள்ளது.\nRelated Topics:அச்சமில்லை அச்சமில்லை, வீடியோ\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\nமேக்கப் போடுவதற்கு முன் இருந்த டிடி.. பயந்துபோன ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/03/21104127/1233317/HUAWEI-Mate-X-foldable-5G-smartphone-launching-in.vpf", "date_download": "2019-07-18T01:32:01Z", "digest": "sha1:MMDZB7W6LIVWWPW44N7U55XCB5T6ILIX", "length": 17767, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஹூவாய் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரம் || HUAWEI Mate X foldable 5G smartphone launching in India this year", "raw_content": "\nசென்னை 18-07-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஹூவாய் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரம்\nஹூவாய் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம். #MateX\nஹூவாய் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம். #MateX\nஹூவாய் நிறுவனம் தனது மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது.\nஹூவாய் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டு 5ஜி சேவை கிடைக���காது என்றாலும், இந்தியாவில் அறிமுகமாகும் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக ஹூவாய் மேட் எக்ஸ் இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஹூவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் 6.6 இன்ச் (2480x1148 பிக்சல்) மெயின் டிஸ்ப்ளேவும், ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் 8-இன்ச் மெயின் டிஸ்ப்ளே (2480x2200 பிக்சல்), ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் பின்புறம் 6.4 இன்ச் (25:9. 2480x892 பிக்சல்) டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.\nஉலகில் முதன் முறையாக ஹூவாய் தனது மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனில் 7 என்.எம். 5ஜி மல்டி-மோட் மோடெம் வழங்கி இருக்கிறது. இத்துடன் பலோங் 5000 பிளஸ் கிரின் 980 பிராசஸர் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் மற்றும் ஹூவாயின் நானோ மெமரி கார்டுகளை சப்போர்ட் செய்கிறது.\nஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் வெறும் 11 எம்.எம். அளவு தடிமனாக இருக்கிறது. அதிவேக 5ஜி வசதியை வழங்கும் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனில் 55 வாட் ஹூவாய் சூப்பர் சார்ஜ் வசதியும் வழங்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனினை வெறும் 30 நிமிடங்களில் 85 சதவிகிதம் அளவு சார்ஜ் செய்துவிடும். ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் இருக்கும் பவர் பட்டனிலேயே கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.\nஹூவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை 2299 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,85,220) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் விற்பனை இந்த ஆண்டின் முதல் அரையாண்டு வாக்கில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தியாவில் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.\nஹூவாய் | மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nசாகர் கவச் என்ற 36 மணி நேர பாதுகாப்பு ஒத்திகை புதுச்சேரி, காரைக்காலில் தொடங்கியது\nவிழுப்புரம் : கள்ளக்குறிச்சி அருகே தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து - 8 பேர் பலி\nஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் தனியார் வேன் கவிழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி\nகுல்பூஷன் ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் - சர்வதேச நீதிமன்றம்\nசிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு 3 ஆய��ள் தண்டனை\nசென்னையில் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nசட்டசபைக்கு போகமாட்டோம்- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உறுதி\nவிரைவில் இந்தியா வரும் வாட்ஸ்அப் பேமன்ட் சேவை\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவின் முதல் 4K ஏ.ஐ. ஆண்ட்ராய்டு 9 டி.வி. அறிமுகம்\nஇந்தியாவில் சில ஐபோன்களின் விற்பனை திடீர் நிறுத்தம்\nஇனி அமெரிக்க நிறுவனங்களுடன் ஹூவாய் வியாபாரம் செய்ய டிரம்ப் அனுமதி\nஇந்தியாவில் ஹூவாய் ஸ்மார்ட்போனின் விலை அதிரடி குறைப்பு\nஹூவாய் மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்கள்\nஹூவாய் ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு கியூ அப்டேட்\nஹூவாய் மேட் எக்ஸ் வெளியீடும் தாமதமாகிறது\nஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\nரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nவிஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம்\nராகவா லாரன்சிடம் உதவி கேட்க வந்து சென்னையில் தவிக்கும் குடும்பம்- ரெயில் நிலையத்தில் தூங்கும் பரிதாபம்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nஎன் வாழ்நாள் முழுவதும் இவரிடம் மன்னிப்பு கேட்பேன் -யாரை சொல்கிறார் ஸ்டோக்ஸ்\nபெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்\nநடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nதன்னை தவிர உலகக்கோப்பையை யாரும் பெறக்கூடாது என்பதுதான் டோனியின் எண்ணம் - யுவராஜ் தந்தை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2018/10/11011510/1011440/Ezharai-Thanthi-TV-Program.vpf", "date_download": "2019-07-18T01:07:25Z", "digest": "sha1:KILYWIN5A3LTW7AAGGPBEALLSN6HBN4S", "length": 5877, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - 10.10.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஏழரை - 10.10.2018 அந்��ந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nஅந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஒரு விரல் புரட்சி - (25.02.2019) : அனைத்து தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை...\nஒரு விரல் புரட்சி - (25.02.2019) : காலியாக இருக்கும் 21 தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வர வாய்ப்பு\nஹவுஸ்புல் - 10.11.2018 - கமல் சந்திக்கும் 'தேவர் மகன் 2' சர்ச்சை\nஹவுஸ்புல் - 10.11.2018 - சர்கார் - பிரச்சனைகளும்... வசூலும்...\nஒரே தேசம் - 22.09.2018 - நாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nஏழரை - 04.06.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/59832", "date_download": "2019-07-18T01:43:57Z", "digest": "sha1:TFX67VX4TU4DYGMLQ2W4FS6CY4BTBBIQ", "length": 46153, "nlines": 140, "source_domain": "www.tnn.lk", "title": "இன்று கரும்புலிகள் தினம் ! | Tamil National News", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற போவது யார் பிரபல ஜோதிடர் பாலாஜிஹாசன் கணிப்பு\nவவுனியா குட்செட் வீதியில் மஸ்தான் ரேடர்ஸின் அடாவடி தொடர்கிறது\nவவுனியா கம்ஷிகாவின் திறமைகள் இதோ..\nவவுனியாவில் பிரபல தனியார் கல்வி நிலையத்தின் அசமந்தம்-பெண் பிள்ளைகளின் விபரம் வீதியில்\nவவுனியா புகையிரத விபத்தில் இளைஞன் பலி\nவவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய வாகனத்தை ���டக்கி பிடித்த இளைஞர்கள்\nமாங்குளம் விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nவவுனியா CCTMS மாணவன் தேசிய ரீதியில் சாதனை\nA9 வீதி மாங்குளம் வாழ் மக்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில்\nHome செய்திகள் இலங்கை இன்று கரும்புலிகள் தினம் \nகரும்புலிகள்” என்பது தற்கொடைப்பிரிவைச் சேர்ந்தவர்களை குறிப்பதாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கொள்ளப்படுகிறது. இயக்கத்தில் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் எல்லோருக்குமே தன்னுடைய அரிய உயிரை இலட்சியத்திற்காக துறப்பதற்க்கு எப்பொழுதுமே தயாராய் இருக்கின்றனர். இயக்க உறுப்பினர்கள் அனைவருமே சைனைட் குப்பிகனை கழுத்தில் அணிந்து கொண்டு இருப்பார்கள். மிக இக்கட்டான சூழ்நிலையில் எதிரிகளிடம் பிடிபடாமலும் இயக்கத்தை பாதிப்படையவிடாமலும் செய்ய உயிர் துறந்தவர்கள் எத்தனையோ பேர்.\nஆனாலும் கரும்புலிப்பிரிவைச் சேர்ந்தவர்கள் நேரடியாகவே தமது உயிரைப் பணயம் வைத்து, அதைவிட தமது உயிரை கொடுத்து சில நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். மிக அரிதாக அவர்கள் தப்பி திரும்பி வரும் சந்தர்பங்களும் உண்டு. எப்படியிருந்தபோதிலும் அவர்கள் நடவடிக்கையில் இறங்கும்போது தம்முடைய உயிரை அந்த நடவடிக்கைக்காக தியாகம் செய்யத் தயாராகவே இருப்பர். இப்படியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தற்கொடைத் தாக்குதலில் முதலில் வீரச்சாவடைந்த கப்டன் மில்லரால் நடாத்தி முடிக்கப்பட்ட தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது என்பதை பற்றி சற்றுப் பார்போம்.\n“மில்லர் வடமராட்சியின் துன்னாலைப் பகுதியைப் பிறப்பிடமாக கொண்டவன். அவனுடைய தந்தை இலங்தை வங்கி ஒன்றில் உயர் அதிகாரியாக பணியாற்றி வந்தார். தன்னுடைய தாயகத்தை மீட்க அவன் எப்போதும் சித்தமாக இருந்தான். மில்லர் எமது இயக்கத்தில் சேர்ந்து பல தடவைகள் இராணுவத்துடன் மோதியிருக்கிறான். ஒவ்வொரு மோதலிலும் மீல்லர் தன்னுடைய பணியை தனக்கே உரித்தான அபாரத் துணிச்சலுடன் செய்து பலருடைய மதிப்பை பெற்றவன்.\nவடமராட்சிப் பகுதியை சிறிலங்கா இராணுவத்தினர் முற்றிகையிட்ட போது பிரபாவின் அணியின்ரோடு சேர்ந்து பதில் தாக்குதலில் ஈடுபட்டான். வடமராட்சி யுத்தம் பல நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. பலத்த சேதத்திற்க்கு பின் வடமராட்சியை இராணுவத்தினர் ஆக்கிரமித்துக் கொண்டனர். வடம���ாட்சி பகுதியை திரும்ப மீட்க வேண்டுமென்பதில் மில்லர் துடியாய் துடித்தான். பிரபாவும், (பிரபா முன்னர் மன்னார் பிராந்தியத்தில் விக்ரருடன் பணியாற்றியவன்;) மில்லரும் சேர்ந்து நெல்லியடி இராணுவ முகாமுக்குள் வெடிமருந்து வாகனங்களை விடுவதற்க்கு தலைவரிடம் அனுமதி கேட்டு, வெடி மருந்தையும் பெற்று கொண்டனர்.\nஒன்றன் பின் ஒன்றாக இரு வண்டிகள் விடுவதற்கு திட்டமிட்டனர். முதலாவது வண்டியை மில்லரும் அதன் பின் இரண்டாவது வண்டியை ராசிக்கும் ஓட்டிச் செல்ல முன்வந்தனர். திட்டம் உருவானது. இரவு இரவாக நெல்லியடி இராணுவ முகாமிக்குள் வண்டிகளை விடுவது என்றும் ஏனென்றால் இராணுவத்தினர் இரவு பத்து மணிக்குப் பின்னர் முகாம்களை விட்டு வெளியே வந்து சுற்றாடலில் இருந்த மக்கள் வெளியேறிய வீடுகளில் தங்கிவிடுவார்கள் என்பதால் அதற்கு முன்னர் வெடிமருந்து நிரப்பப்பட்ட வாகனங்கள் உள்ளே விடப்பட வேண்டும். வாகனங்கள் முகாமை நெருங்கிச் செல்லும் பாதைகளில் பல தடைகள் போடப்பட்டு இருந்தன. எனவே வாகனங்கள் புறப்பட்டு முகாமை அடைவதற்கு அத்தடைகள் அகற்றப்படுதல் முக்கியமானதாகும். அந்த வேலையை கமல்ட பொறுப்பெடுத்துக் கொண்டான்.\nபகல் வேளையே வாகனங்கள் தயார் செய்யப்பட்டு முகாமுக்கு அருகில் கொண்டு வரப்பட்டு இருக்கும். சரியான நேரம் நெருங்கியதும் எம் தோழர்கள் முகாமைத் தம்முடைய துப்பாக்கிகளாலும், ரொக்கட்டுகளாலும் தாக்கத் தொடங்குவார்கள். அந்தச் சந்தர்பத்தில் கமலும் அவனுடைய சகாக்களும் தெருவில் உள்ள தடைகளை அகற்றுவார்கள். கமல் தடைகளை முற்றாக அகற்றிய பின் பிரபாவுக்கு அறிவிக்க வெடிமருந்து நிரப்பிய வாகனங்கள் முகாமை சென்றடையும். இதுதான் திட்டம்\nகமல் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாக கொண்டவன். இவரது தந்தை துரைரத்தினம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர். தந்தையது பாதை எமது தாயகத்தை மீட்டு எடுக்க சரியான தீர்வாகது என்பதை உணர்ந்த கமல், எமது இயக்கத்திலே தன்னை இணைத்து கொண்டு போரடத் தொடங்கினான். பயிற்சியை முடித்து விட்டு மட்டக்கிளப்புக்குச் சென்று சுமார் இரண்டு வருடங்களுக்கு மேல் பணியாற்றிந்தான். கிழக்கில் எமது இயக்க வளர்ச்சியில் கமலின் பங்கு மிகவும் குறிப்பிடக்கூடியது. மட்டக்கிளப்பில் மிகவும் சிக்கலான சூழ்நிலைகளிலும் தன் தனித்திறமையினால் எத்தனையோ அரும் பெரும் காரியங்களை ஆற்றியிருக்கின்றான்.\nஅவன் அங்கு பணியாற்றிய காலத்தில் ஒரு பெண்ணை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அப் பெண்ணுடைய வீட்டுக்கு கமல் செல்வது வழக்கம். ஆரம்ப காலங்களில் நாட்டின் விடுதலைக்காக கமல் தன் உயிரை வைத்து பணியாற்றியது கமலின் பால் அந்தப் பெண்ணின் கவனத்தை ஈர்த்தது. கமல் வீட்டிக்குப் போகும் சமயங்களில் எல்லாம் அன்பாக உபசரித்து கமலுக்கு ஆதரவழித்து, அன்பு செலுத்தினாள். நாட்கள் நகர நகர இருவரும் அன்பால் இறுகப் பிணைக்கப்பட்டனர். ஒருவரை ஒருவர் மனமார நேசித்தனர். உலக வழக்கப்படி கூறினால் ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டு இருந்தனர். அப் பெண் கமலின் உயிர் வாழ்வுக்காக எப்பொதும் கடவுளைப் பிரார்த்தித்து வந்தாள். ஆனால் ஒருபோதும் கமலின் தீவிரமான போராட்டத்திற்கு தடையாக இருந்ததில்லை.\nமட்டக்களப்பில் இருந்து யாழ்பாணம் வந்திருந்த வேளையிலே நெல்லியடி முகாம் மீதான தாக்குதலில் பங்குபற்ற முன்வந்தான். முதல் நாள் கமலும் லெப் கேனல் திலீபனும் ஒன்றாக இருந்த வேளையிலே லெப் கேனல் திலீபனிடம் ஓர் வேண்டுதல் விடுத்தான். கமல் நான் சிலவேளை இத்தாக்குதலில் வீரச்சாவடைந்தால் என்னை நேசிப்பவளுக்கு அதை உடனடியாக தெரிவித்து விடு என்பதாகும். என்ன சத்தியமான வார்த்தைகள் ஏதோ தன் இறப்பை தான் அறிந்து வைத்திருந்தது போல் கூறியிருக்கிறான்.\nதாக்குதல் நடவடிக்கைகள் தீவிரமாக நடை பெற்றுக் கொண்டிருந்தன. மில்லர் மிகவும் கடுமையாக உழைத்தான். இராணுவத்தினர் ஆக்கிரமிப்புகுள் இருந்த நெல்லியடிப் பகுதிக்கு வெடிமருந்துகளையும், வாகனங்களையும் மிகுந்த சிரமப்பட்டு இரவோடு இரவாக கொண்டுவந்து சேர்த்தான். அவ்வேளைகளில் கூட நான் அடுத்த நாள் இறக்க போகிறேன் என்ற விடயம் தெரிந்த மனிதனைப் போல் நடந்து கொள்ளவில்லை. கவலையோ, திகைப்போ, பயமோ அல்லது தயக்கமோ அவனிடம் காண முடியவில்லை. வெடிமருந்துகளை ட்றக் வாகனங்களில் ஏற்றி அவற்றுக்கு இணைப்புகளை கொடுத்து தன்னுடைய சவப் பெட்டிகளை தானே தயாரித்து கொண்டு இருந்தான்.\nஅன்று பகல் முழுவதும் வெடிமருந்துகளுடன் இரு வாகனங்கள் தயார் செய்யப்பட்டன. குழுக்கள் யாவும் உசார் நிலைக்கு கொண்டு வரப்பட்டன. நேரம் இரவாகிய போது குழுக்கள் யாவும் ம��காமை நோக்கி நகரத் தொடங்கின. மில்லர் தன்னுடைய வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டான். கமலுடைய குழு, வாகனம் முகாமை நோக்கி செல்லத் வேண்டிய பாதையில் போடப்பட்டு இருந்த தடைகள் உள்ள பகுதியை சென்றடைந்தனர். எனைய குழுக்களும் முகாமை நெருங்கி தத்தமது இடங்களில் தயார் நிலையில் நின்றனர்.\nபொறுபாளரிடமிருந்து தாக்குதல் ஆரம்பிக்கும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டது. எல்லோரும் முகாமை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தார்கள். மில்லர் ஏறி அமர்ந்து இருந்து ட்றக் வண்டியை ஸ்ராட் செய்து எஞ்சினை உறுமி விட்டு அமைதிப் படுத்தினான். பின் தன் வண்டி செல்வதற்கான உத்தரவுக்காக காத்திருந்தான். அப்போது கூட பக்கத்தில் இருந்த பிரபுவோடு ஏதோ யோக் அடித்து கொண்டு சிரித்து கொண்டு இருந்தான். முகாமை நோக்கி எமது தோழர்கள் துப்பாக்கி பிரயோகம் செய்து கொண்டிருக்கையிலேயே கமல் குறுக்கே பாய்ந்து தடைகளை அகற்ற முயன்றான். பெரிய மரக்கட்டைகள் புதைக்கப்பட்டு இருந்தன. தான் கொண்டுவந்த வெடிமருந்துப் பெட்டியை கட்டைகளின் பின் வைத்து விட்டு விலகி மறைவில் படுத்து கொண்டான். வெடி மருந்து வெடித்தது. அத்தோடு கட்டைகள் தூக்கி எறியப் பட்டு பாதை சீராகியது. அதே நேரம் பாதைக்கு நேரே அமைக்கப்பட்டிருந்த காவல் அரணில் இருந்து இராணுவத்தினரின் மெசின்கன்கள் வெடிக்க தொடங்கியது. கமல் தன்னுடைய வாக்கிடோக்கியில் அறிவித்தான். ‘தடைகள் அகற்றப்டட்டு விட்டது” ஆனால் புதிய சிக்கல்; பாதைக்கு நேரேயுள்ள காப்பரணில்; இருந்து துப்பாக்கிச் சூடு வருகிறது. சற்றுப் பொறு.\nமில்லருக்குப் பக்கத்தில் நின்ற பிரபாவின் வாக்கியிலும் அறிவிப்பு தெளிவாக கேட்டது. அதைக் கேட்ட மில்லர்\n‘பிரபா பரவாயில்லை, வாகனத்தின் முற்பகுதியில் குண்டுகள் துளைக்காத படி தகடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. அதனால் நான் கொண்டு போய் சேர்த்து விடுவேன்.” என்றான். மில்லர் சற்று பொறுத்துக் கொள் அந்தப் பங்கர் உடைக்கப்பட்டதும் நீ போகலாம். மிக விரைவாக வண்டியை செலுத்தி விட்டு விட்டு, நீ இறங்கி ஓடி வந்து விடு;. என்றான் பிரபா. மில்லர் ஒரு முறை சற்று சிரித்து கொண்டான். ஏனேன்று புரியவில்லை. அருகில் இருந்த பிரபாவிற்கு கேட்க மனம் துணிய வில்லை. ‘பிரபா முன்பு ஒரு முறை யாழ்பாணத்தில் விடப்பட்ட வாகனம் சரியாக செல்லவில்லை. எனவே இம்முறை நான் நிதானமாகவே வாகனத்தைச் செலுத்துவேன்.\nஎப்படியும் கட்டிடத்துக்கு மிக அண்மையில் வாகனத்தை கொண்டு செல்வேன் என்று மில்லர் கூறினான். கமல் தன்னுடைய வோக்கியில் ரொக்கட் லோஞ்சர் வைத்திருப்பவனை அந்த காப்பரணை உடைக்குமாறு கூற ரொக்கட் லோஞ்சரில் இருந்து மிகச் சரியாக ஏவப்பட்ட ரொக்கட் பங்கரை தாக்கியது. மணல் முட்டைகள் சிதைந்தன. பங்கர் இருந்த இடத்தில் ஒரே புழுதியும் புகையும். கமல் தகவலை தெரிவித்தான். பொறுபாளரிடமிருந்து மில்லரை புறப்படுமாறு பிரபாவிற்க்கு உத்தரவு வந்தது. மில்லர் வண்டியை ஸ்ராட் செய்து மெதுவாக செலுத்தினான். பிரபா வண்டியின் பின்னால் ஏறிக்கொண்டான்.\nவண்டி நெல்லியடிச் சந்தியை வந்தடைந்தது. மில்லர் வண்டியை நிறுத்தி பிரபாவை அழைத்தான். பிரபா மில்லருக்கு கையை அசைத்துவிட்டு வெடி மருந்து வெடிப்பதற்கான கருவியை இயக்கினான் கருவி இயங்கத் தொடங்கியது. மில்லர் வண்டியை மெதுவாக ஒடவிட்டான் பிரபா வண்டியில் இருந்து குதித்து வண்டியோடு சேர்ந்த ஓடி மில்லரின் பக்கத்தில் வந்து ‘மில்லர் எப்படியும் திரும்பி வந்து விடு” மில்லர் அதை புரிந்து கொண்டது போல் வண்டி வேகம் பிடித்தது. பிரபா அப்படியே தெருவில் நின்று வேகமாகச் செல்லும் வண்டியைப் பார்த்துக் கொண்டிருக்க மில்லரையும் வெடிகுண்டையும் சுமந்து கொண்டு வண்டி சென்று கொண்டிருந்தது..\nவண்டி முகாமை நோக்கி வருவதை அறிந்து தோழர்கள் முகாமைவிட்டு 100 யார் பின்னுக்கு வந்தனர். கமல் நின்ற இடத்தை தாண்டி வண்டி சென்றதும் கமல் மில்லரை நோக்கி கையசைத்து பின்னுக்கு செல்ல, சில நிமிடத்தில் நிலத்தை அதிரவைத்துக் கொண்டு பெரிய ஓசை எழுந்தது. தோழர்கள் மீண்டும் முகாமை; நோக்கி முன்னேறினார்கள். இராணுத்தினர் தங்கியிருந்த சற்று முன்னர் கூட இராணுத்தினர் நின்று துப்பாக்கி பிரியோகம் செய்த மிகப் பெரிய மாடிக்கட்டிடம் தரைமட்டமாகிக் கிடந்தது. அதில் இருந்த இராணுவத்தினர் கட்டிடத்தின் உள்ளேயே இறந்து போனார்கள். மில்லரின் தாக்குதலை தொடர்ந்து நடந்த அத்தாக்குதலில் கமலும் வீரச்சாவடைந்தான். நெஞ்சிலே காயமடைந்த கமலின் உடல் எடுத்து வரப்பட்டது. ஆனால் மில்லர் திரும்பவே இல்லை. மில்லர் வெடிமருந்தின் சங்கமாகி அதிர்வலைகளோடு சேர்ந்து தன் பணியை செவ்வனே முடித்தான்.\n“கரும்புலி கப்டன் மில்லர் குறித்து அவரது தாயார் பின்வருமாறு கூறுகிறார்”\n‘என்ர மகன் எது செய்தாலும் நன்மைக்காத்தான் செய்வான் என்கிறது என்ர நம்பிக்கை தம்பி. அதனால நான் அவன்ர போக்குகளைப் பற்றி பெரிசா யோசிக்கிறதில்லை.” மில்லரின் அம்மா தன் பிள்ளையைப் பற்றிப் பெருமையோடு கூறிக் கொண்டு இருந்தாள். அவன் ஒரு துடியாட்டமான பொடியன். ஒரு இடத்தில் ஆறுதால இருக்கிறதைக் காணவே ஏலாது. ஏதாவது ஒண்டு செய்து கொண்டுதான் இருப்பான். மண்ணைக் கிண்டுவான். பற்றறியைபும் வயரையும் வைச்சு முடிஞ்சு கொண்டிருப்பான். அல்லது அப்பாவின்ரை கார் பெனட்டை திறந்து போட்டு அதற்குள்ள ஏதாவது கழட்டிப் பூட்டி கொண்டிருப்பான்…….” அம்மா தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாள்.\n“;மற்ற ஆட்களுக்கு உதவி செய்யிற பழக்கம் அவனிட்ட சின்னனில் இருந்தே இருந்தது. யார் என்ன உதவி கேட்டாலும் உடனே போய் செய்து கொடுப்பான்… முயற்சியும் இரக்கமும் அவன் பிறக்கும் போதே அவனோட கூடப் பிறந்ததுகள் தம்பி” மில்லர் சிறுவனாக இருந்த நாட்களில் அப்பா கார் ஒட்டும் போது அருகில் இருந்து அவதானித்து கொண்டிருப்பவன், அப்பா இல்லாத நேரங்களில் அதையே திரும்ப செய்து பார்க்கத் துவங்கினான். அடிக்கடி நின்ற இடத்திலேயே இயங்கிய கார் பின்பு மெல்ல உருளத் துவங்கியது. நாட்கள் செல்லச் செல்ல அகலமான வீட்டு முற்றத்தில் முன்னுக்கும் பின்னுக்கும் போய் வந்தது. ஒரு நாள் அம்மா சமையல் அறையில் வேலையாக இருந்த போது, கார் வீதியிலே ஏறி விக்கி விக்கி ஓடத் துவங்கி விட்டது. அம்மாவைப் பயம் பற்றிக் கொள்ள வீதியிலே ஒடிவந்து பார்த்தாள்.\nமோட்டார் சைக்கிளில் வந்த இருவர் எரிபொருள் தீர்ந்து போனதால் வீட்டுக்கு முன்னால் நின்று திண்டாடிக் கொண்டிருந்தார்கள். எங்கோ இருந்து வீட்டுக்குத் திரும்பக் கொண்டிருந்த மில்லர், அவர்களிடம் விடயத்தைக் கேட்டறிந்தான். வீட்டுக்குள் வந்தவன், மெதுவாக ஒளித்து ஒளித்து பின்னால் போய், கார் “ராங்கிற்குள்” குழாயைச் செலுத்தி, வாயால் இழுத்துப் பெற்றோல் எடுத்து அவர்களிடம் கொடுத்து அனுப்பிவிட்டு ஒரு அசல் அப்பாவியைப் போல அம்மாவுக்கு முன்னால் வந்து நின்றான். நடந்ததைக் கண்ட போதும் அம்மா அவனிடம் எதுவும் கேட்கவில்லை. அம்மாவுக்கும் அது பிழை மாதிரித் தெரியவில்லை.\nதன் பிள்ளை எது ���ெய்தாலும் நன்மைக்காகவே செய்வான் என்பது அம்மாவின் நம்பிக்கை. அதனால் அவனது செய்கைகளைப் பற்றி அம்மா கவலைப் படுவதில்லை. காலச்சக்கரம் தன்பாட்டில் உருண்டு சென்றது. இப்போது 1984 இன் ஆரம்பம். எங்கள் தேசத்தில் அடிக்கடி வெடியோசை கேட்கத் தொடங்கியது. எங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கை மாறிய பொழுது, அது மில்லர் வீட்டிலும் பிரதிபலிக்கத் தொடங்கியது. மில்லரின் போக்கும் மாறிவிட்டது. முன்பு போல், பழைய நண்பர்களுடன், மாந்தோப்பில் விளையாடுவது நின்று போனது. இப்போது புதிய நண்பர்களுடன் வெளியில் திரியத் தொடங்கினான். ஒருநாள் பள்ளிக்கூடத்திலிருந்து அவசர அவசரமாக ஓடி வந்த தம்பி சொன்னான். ‘அம்மா அம்மா அண்ணா சந்தியடியில் நோட்டிசு கொடுத்து கொண்டு நிக்கிறான்.”\nஅம்மாவுக்கு உள்ரப் பயம்தான். ஆனாலும் அம்மா அவனைப் புரிந்து கொண்டாள். அவனின் புதிய நண்பர்கள் அவனைத் தேடி வீட்டுக்கு வருவார்கள். மில்லர் அவர்களோடு புறப்பட்டு போவான். இப்படி செல்கிறவன் சில நேரங்களில் ஒரு சில இரவுகள் கழித்தும் வருவான். அம்மா எல்லோருக்கும் சாப்பாடு தருவாள். எல்லோரும் சிரித்து கதைத்து சந்தோரமாக சாப்பிடுவதைப் பார்த்து சந்தோசப்படுவாள். இது வழமையாகிப் போனது.\n“இப்படித்தான் ஒருநாள் அந்த நண்பர்களோடு புறப்பட்டுப் போனவன் திரும்பி வரவில்லை. ‘பயிற்சி முகாமில் நிக்கின்றான்” என நண்பன் ஒருவன் வந்து சொன்னான். வீட்டில் எல்லோரும் அழுதார்கள். அம்மாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவளும் அழுதாள். இருந்தாலும் சமாளித்துக் கொண்டாள்.\nதன் பிள்ளை எது செய்தாலும் நன்மைக்காத்தான் செய்வான் என்பது அம்மாவின் நம்பிக்கை. அந்தத் தாய் இறுதி நாளை நினைத்துப் பார்க்கிறாள். ‘அது ஒபறேசன் லிபறேசன் காலம்| அந்த நேரம் இங்க எல்லா இடத்திலையும் ஆமி, அதனால இரவில நாங்கள் நேரத்தோடையே படுத்திடுவம். அண்டைக்கும் நாங்கள் படுத்திட்டம்….” ‘திடிரென வீடேல்லாம் அதிர பெரும் குண்டுச் சத்தம் எங்களைத் திடுக்கிட்டு எழுப்பிச்சுது. கொஞ்ச நேரம் சண்டை நடக்கிறதைப் போல சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. பிறகெல்லாம் அமைதியாகிவிட்டது. பொடியள் நெல்லியடிப்பக்கம் ஆமிக்கு நல்லா அடி குடுத்திருக்கிறாங்கள் போல கிடக்கு என்று எங்களுக்கை கதைச்சுப் போட்டு நாங்கள் படுத்திட்டம்.\nஅடுத்த நாள் காலையில் நெல்லியடிப் பக்கம் இருந்து வந்த ஒருதர் சொல்லி உருக்குள்ள சொல்லி அந்தக் கதை மெல்ல மெல்ல என்ர காதுக்க வந்த போதுதான் தெரியும்….முதல் நாள் உலுக்கி என்ர நித்திரையால் திடுக்கிட வைத்த அந்தக் குண்டு சத்தம்…. என்ர பிள்ளையும்…..அப்ப அழவும் ஏலாது. எல்லாப் பக்கத்திiயும் ஆமி… அறைக்குள்ள போயிருத்து எனக்குள்ள மட்டும் குமுறிக் குமுறி அழுதன். றோட்டால ஆமி வாகனங்கள் வாற சத்தம் உறுமிக் கொண்டு கேட்கும்.. மெதுவாக பின்பக்கத்தால் வீட்டை வந்த சனங்கள் கலைஞ்சு போய்விடுவினம்…… பிறகு வருவினம்..” ம்…..ம்….. என்ர மகன் செத்திட்டான் என்கிறது எனக்கு கவலைதான். ஆனால் அவன் நாட்டுக்காத்தானே செத்தவன்……. ‘அதை நினைக்க பெருமையாத்தான் இருக்கு”\nஎன்றாள் வீரத் தமிழ் மகனை பெற்றெடுத்த வீரத்தாய்\nவவுனியா நகரசபையின் வரலாற்று சிறப்பு-சாரத்தை தூக்கி காட்டிய நபர்\nவவுனியா பிரபல பாடசாலையில் மாணவர்களுக்கு வழங்கிய உணவில் இறந்த பல்லி- விநியோகிஸ்தர் சிறையில்\nவவுனியா கம்ஷிகாவின் திறமைகள் இதோ..\nவவுனியா குட்செட் வீதியில் மஸ்தான் ரேடர்ஸின் அடாவடி தொடர்கிறது\nவவுனியாவில் பிரபல தனியார் கல்வி நிலையத்தின் அசமந்தம்-பெண் பிள்ளைகளின் விபரம் வீதியில்\nமாங்குளம் விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nவவுனியா புகையிரத விபத்தில் இளைஞன் பலி\nவவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய வாகனத்தை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nA9 வீதி மாங்குளம் வாழ் மக்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில்\nவவுனியா CCTMS மாணவன் தேசிய ரீதியில் சாதனை\nவவுனியாவில் தமிழர்களின் வயிற்றிலடிக்கும் முதுகெழும்பில்லா நகரசபைஅனைவரும் பகிரவும் தீர்வு கிடைக்கும் வரைஅனைவரும் பகிரவும் தீர்வு கிடைக்கும் வரை\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் உடலுறவு:நேரில் கண்ட மாணவர்கள்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nதனது மகனையே திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள தாயராகியுள்ள தாய்\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/17827/", "date_download": "2019-07-18T01:00:53Z", "digest": "sha1:5Y73C2W5BWNPRUQZEHJS6FCWYRQIE6AX", "length": 10100, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழக ஆளுனரை இன்று மீண்டும் எடப்பாடி பழனிச்சாமியும் ஓ. பன்னீர்செல்வமும் சந்தித்துள்ளனர். – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழக ஆளுனரை இன்று மீண்டும் எடப்பாடி பழனிச்சாமியும் ஓ. பன்னீர்செல்வமும் சந்தித்துள்ளனர்.\nதமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று மீண்டும் சந்தித்து சட்டசபையில் தமக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.\nமுதல்லி எடப்பாடி பழனிச்சாமி அணியினரை அழைத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆலோசனை நடத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வத்தையும் நேரில் அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளாh.\nஇச்சந்திப்பின் போது தமக்கு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு தர வேண்டும் என ஆளுநரிடம் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsஎடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் சட்டசபை தமிழக ஆளுனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஆடிப்பிறப்பு – தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகி.பி.13 நூற��றாண்டுக்குரிய இந்து ஆலயம் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆளுநரின் மக்கள் சந்திப்பு மன்னாரில் – 77 அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணம் மாநகர சபையின், தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் இலங்கை செல்லவுள்ளார்…\nயுத்தம் காரணமாக கணவரை இழந்த பெண்கள் பாலியல் கொடுமைகளை எதிர்நோக்க நேரிடலாம்\nபரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஉங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்… July 17, 2019\nஆடிப்பிறப்பு – தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் July 17, 2019\nகி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பு… July 17, 2019\nஆளுநரின் மக்கள் சந்திப்பு மன்னாரில் – 77 அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம்… July 17, 2019\nயாழ்ப்பாணம் மாநகர சபையின், தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு… July 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/content/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-07-18T00:49:48Z", "digest": "sha1:HE4GA3BRP5LGAPRN5QNICNJ7EHDXAEU5", "length": 18511, "nlines": 151, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "வீட்டுக் கடன் வாங்குவோருக்கு புதிய சலுகை! | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nவீட்டுக் கடன் வாங்குவோருக்கு புதிய சலுகை\nஇன்றைய நிலையில் ஒரு நபரால் கடன் வாங்காமல் வீடு கட்டுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. கடன் வாங்கித்தான் பெரும்பாலா னோரால் வீடு கட்ட முடிகிறது.\nஇத்தகைய சூழ்நிலையில், வங்கிகளில் ரூ.10 லட்சம் வரை வீட்டுக் கடன் பெறுவோருக்கு சில விதிமுறைகளை ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ள நடவடிக்கைக்கு மக்கள் வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள்.\nவங்கியில் கடன் வாங்கி வீடு வாங்குவோர், வரம்புத் தொகை, முத்திரைத்தாள் கட்டணம், பதிவு கட்டணம், இதர செலவுகள் போன்றவற்றை ஏற்க வேண்டிய நிலை இருந்து வந்தது. இந்தக் கட்டணங்கள் வீட்டுக்கான கடனில் சேர்க்கப்படுவது இல்லை.\nவீடு வாங்கும்போது வீட்டின் விலையில் இந்தக் கட்டணங்களே சுமார் 15 சதவீதம் வரை வந்துவிடும். இதை வீடு வாங்குவோர் தனியே திரட்ட வேண்டும்.\nஇது வீடு கட்ட நினைக்கும் ஏழை நடுத்தர மக்களுக்கு சுமையாக இருந்தது. இந்த சுமையை தற்போது ரிசர்வ் வங்கி இறக்கி வைத்துள்ளது.\n10 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டு கடனில், முத்திரைத் தாள் கட்டணம், பதிவு கட்டணம், டாக்குமண்டேஷன் கட்டணம் ஆகியவற்றையும் சேர்க்குமாறு, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.\nஇந்த அறிவிப்பு குறைந்த விலையிலான வீடு வாங்குவோருக்கு பெரும் உதவியாக இருக்கும். மேலும் வீடு வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.\n2022 க்குள் சொந்த வீடில்லாத அனைவருக்கும் சொந்தமாக வீடு கிடைக்கும் நிலையை ஏற்படுத்துவோம் என பாஜக அரசு கூறியிருந்தது. அரசின் நோக்கம் நிறைவேற ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை ஓரளவு துணை புரியும் என நம்பலாம்.\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nவெற்றி பெறுவதற்கு அதிர்ஷ்டம் தேவையா\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nநல்ல வருமானம் தரும் பொக்கே தயாரிப்பு\nதொழில் தொடங்குவதற்கான ஸ்வாட் அனலிசிஸ்\nவங்கி- & நிதி நிறுவனங்களில் கேட்பாரற்று முடங்கியிருக்கும் கோடிகள்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nகிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ‘கிராம வறுமை ஒழிப்பு சங்கம்’\nஇகாமர்ஸ் துறையில் இன்னும் 6 மாதத்தில் 1 லட்சம் வேலை வாய்ப்புகள்\nபெண் தொழில் முனைவோர் இந்தியாவில் குறைவு:\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய ‘அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்’ நிறைவேறுமா\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய ‘அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்’ நிறைவேறுமா\nஇகாமர்ஸ் துறையில் இன்னும் 6 மாதத்தில் 1 லட்சம் வேலை வாய்ப்புகள்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nநல்ல வருமானம் தரும் பொக்கே தயாரிப்பு\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nகிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ‘கிராம வறுமை ஒழிப்பு சங்கம்’\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nவெற்றி பெறுவதற்கு அதிர்ஷ்டம் தேவையா\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபெண் தொழில் முனைவோர் இந்தியாவில் குறைவு:\nவங்கி- & நிதி நிறுவனங்களில் கேட்பாரற்று முடங்கியிருக்கும் கோடிகள்\nதொழில் தொடங்குவதற்கான ஸ்வாட் அனலிசிஸ்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nஅடிக்கடி உயரும் டீசல் விலை... பாதிப்பைச் சந்திக்கும் சரக்கு வாகன தொழில்...\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\n‘தமிழக பொருளாதார வளர்ச்சியிலும் சிங்கப்பூர் தமிழர்கள் பங்கெடுக்க வேண்டும்’\nரு.1,600 கோடியில் உடன்குடி அருகே புதிய துறைமுகம்... வேலைவாய்ப்பு பெருகும் வாய்ப்பு\nஆட்டோ மொபைல் தொழிலில் ஆச���ய அளவில் அசத்தும் சென்னை\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nஏர்கண்டிஷனிங் ஒரு இலவச பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2015/05/google-photos.html", "date_download": "2019-07-18T01:29:18Z", "digest": "sha1:J3X3TXPZYORAOYH7LNLVEYXUL256MBMZ", "length": 10972, "nlines": 55, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "கூகுளின் ‘Photos 'சேவை அறிமுகமானது", "raw_content": "\nHome / தொழில்நுட்பம் / கூகுளின் ‘Photos 'சேவை அறிமுகமானது\nகூகுளின் ‘Photos 'சேவை அறிமுகமானது\nஇணைய ஜாம்பவான கூகுள் மிகப்பெரிய மாற்றங்களை அவ்வப்போது கொண்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே ‘போட்டோஸ்’ (Photos) சேவையை 28 திகதி அறிமுகப்படுத்தியது. கணக்கற்ற புகைப்படங்களை வரிசைப்படுத்தவும், அவற்றின் தரத்தை மெருகேற்றவும், தேவைப்பட்டால் அதனை பிற சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளவும் பயன்படும் ஒரு பொதுவான பயன்பாடு தான் கூகுள் போட்டோஸ்.\nபுகைப்படங்களை எடுப்பதை விட அவற்றை வரிசைப்படுத்தி ஒரு தொகுப்பாக வைத்திருப்பது சற்றே அயர்ச்சியை ஏற்படுத்தும் வேலை. நடைமுறையில் இருக்கும் வேலைகளில் நமது புகைப்படங்களை தொகுப்பதும், தேவையான மாற்றங்களை செய்வதும் நம்மால் முடியாத காரியம்.\nஇதற்கென நாம் இணையத்தில் பல்வேறு செயலிகளை பயன்படுத்த வேண்டியிருக்கும். புகைப்படங்களில் மாற்றங்களை செய்வதற்கு ஒரு செயலி, சேகரிப்பதற்கு ஒரு செயலி என தனித்தனி செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டி வரும். இந்நிலையில் தான் கூகுள் தனது போட்டோஸ் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.\n‘கூகுள் டிரைவ்’ (Google Drive) போன்று கூகுள் போட்டோஸ் சேவையும் அளவற்ற சேமிப்பு வசதியை அளிக்கிறது. இந்த சேவையில் நமது புகைப்படங்களை பதிவேற்றம் செய்தால் மட்டும் போதுமானது, நமது இடங்கள் மற்றும் பின்புலங்களுக்க�� தகுந்தவாறு அவற்றை தானியங்கியாகவே வரிசைப்படுத்திவிடும். இதற்காக கூகுள், படத்தை அங்கீகரிக்கும் ‘இமேஜ் ரிகக்னைசன்’ (Image Recognition) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளது. மேலும் இந்த சேவையில் தரத்தை மெருகேற்ற தேவையான மாற்றங்களை செய்யும் வசதியும் உள்ளது.\nஅனைத்து சேகரிப்பு மற்றும் மாற்றங்களையும் செய்து முடித்தாகிவிட்டது. நமது புகைப்படங்களை டுவிட்டர் அல்லது வேறு சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்ள வேண்டுமா அந்த வசதியும் உள்ளது. இணையப் பயன்பாடாகவும், செயலியாகவும் வெளியிடப்பட்டுள்ள இந்த சேவை பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.\n‘கூகுள் ப்ளே ஸ்டாரில்’ (Google Play Store) இந்த செயலியை அண்டிரொய்டு மற்றும் ஐஒஎஸ் பயனர்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். இணையப்பயன்பாடாக இதனை பெறுவதற்கு பயனர்கள் கீழ் காணும் இணைப்பைப் பயன்படுத்த வேண்டும்.\nகூகுளின் ‘Photos 'சேவை அறிமுகமானது\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nஎல்லா நாடுகளிலும் ஏதோவொரு இணையத்தளம் (website ) தடைசெய்யப்பட்டு இருக்கும் அல்லது அசாதன நிலையில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் அண்ம...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற\nநமது மொபைலை கையில் எடுத்த உடனேயே நாம் அதிகமாக பாக்கின்றது இந்த Wallpaper தான். குறிப்பிட்ட எண்ணிக்கையான Wallpaper மொபைலின் இயங்குதளத்தில் ...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=46965", "date_download": "2019-07-18T01:48:01Z", "digest": "sha1:HITPEX6VFFL35J6X75ARPQ5CTCU65HGS", "length": 7746, "nlines": 75, "source_domain": "www.supeedsam.com", "title": "காணி விடுவிப்பிற்கு அரசாங்கத்திற்கு14 நாள் கால அவகாசம் வழங்கிய வட்டுவாகல் மக்கள் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகாணி விடுவிப்பிற்கு அரசாங்கத்திற்கு14 நாள் கால அவகாசம் வழங்கிய வட்டுவாகல் மக்கள்\nமுல்லைத்தீவு வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அமைந்துள்ள தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி பொதுமக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் இடம்பெற்றது\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் இன்றையதினம் காலையில் போராட்ட இடத்திலிருந்து புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீதி வழியாக மாவட்ட செயலகத்திற்கு அண்மையில் புதிதாக அமைக்கப்பட்ட காந்தி சிலை வரை பேரணியாக வருகைதந்து அகிம்சாவாதியான காந்தி சிலையை திறந்துவைத்து அதனருகில் உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்\nதமது காணி விடுவிப்பு தொடர்பில் 14 நாள் கால அவகாசம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கும் மக்கள் குறித்த காலப்பகுதியில் தமது காணி விடுவிப்பு தொடர்பில் உரிய தீர்வு முன்வைக்க வேண்ட��ம் என வலியுறுத்தவுள்ளதாக மக்கள் குறிப்பிட்டனர்.\nபொதுமக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணிகளை கடற்படை மற்றும் இராணுவம் கையகப்படுத்தியுள்ள நிலையில் பொதுமக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு வருவதாக கவலை வெளியிட்டுள்ளனர்\nஇறுதியாக மக்கள் ஜனாதிபதிக்கான மகயர்ரை மேலதிக அரசாங்க அதிபர் போராட்ட காளத்துக்கு நேரில் வந்து பெற்று கொண்டார். அதேபோல் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் வழங்கப்பட்டது மற்றும் பிரதமர், ஏனைய அமைச்சர்கள், அரச அதிகாரிகள், மாகாண முதலமைச்சர், வடக்கு மாகாண சபை அவைத்தலைவர்,பிரதி அவைத்தலைவர் ஏனைய மக்கள் பிரதிநிதிகளுக்கும் தொலை நகல், மின்னஞ்சல், பதிவு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதை தொடர்ந்து உணவுதவிர்ப்பை நிறுத்தி போராட்டத்தை நிறுத்திக்கொண்டனர்\n14 நாட்களில் தீர்வு கிடைக்காவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோமென மக்கள் தெரிவிக்கின்றனர் .\nவட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம்\nPrevious articleபகுதியளவில் காணி விடுவிப்பை ஏற்றுக்கொள்ள போவதில்லை.கேப்பாபுலவு மக்கள்\nNext articleவீதியே வாழ்வான சோகம் நாற்பத்தைந்தாவது நாளாக தொடரும் போராட்டம்\nகிழக்கு மாகாண தேர்தலை உடன் நடத்துக.\nகிழக்கில் புதிய கூட்டமைப்பினை உருவாக்கும் முயற்சியில் ஈழத் தமிழர் பேரவை\nஆசிரியர் சங்கம் 18, 19 திகதிகளில் சுகயீனப் போராட்டம்\nஇலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்கள் பட்டியிலில் கையொப்பமிட்டிருந்த 7 வேட்பாளர்கள் விலகுவதாக...\nகல்முனை பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்ட 31 இளைஞர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=65676", "date_download": "2019-07-18T01:48:46Z", "digest": "sha1:LDARKUFDEADOVIBSUMYBH4GLHFOB7ZQS", "length": 6353, "nlines": 78, "source_domain": "www.supeedsam.com", "title": "கதிர்காம இந்து விடுதியில் அன்னதானம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகதிர்காம இந்து விடுதியில் அன்னதானம்\nஇன்று முதல் கதிர்காம இந்துவிடுதியில் அன்னதானம்\nசிவபூமி அன்னதான தொண்டர்சபை இணைப்பாளர் ஞானசுந்தரம் தகவல்\nஇன்று(12) வியாழக்கிழமை முதல் கதிர்காம இந்து யாத்திரிகர் விடுதியில் சிவபூமி அன்னதான தொண்டர் சபையினரின் அன்னதானம் ஆரம்பமாகின்றது என இணைப்பாளர் எஸ்.ஞானசுந்தரம் ��ெரிவித்தார்.\n17வது வருடமாக தொடர்ந்து இவ்வன்னதான நிகழ்வை நடாத்திவரும் ஞானசுந்தரம் கதிர்காமத்திலிருந்து தெரிவிக்கையில்:\nவடக்கு கிழக்கு மலையகம் உள்ளிட்ட நாட்எஸ்ரீடின் பல பாகங்களிலுமிருந்து பாதயாத்திரை மேற்கொண்டு பல நூற்றுக்கணக்கானோர் இங்குவருகைதந்துள்ளனர்.\nஅதனால் இன்றே(12) அன்னதானத்தைத் தொடங்கஉள்ளோம்.\nதொடர்ந்து தீர்த்தம் நிறைவடையும்வரை மதியம் இரவு அன்னதானமும் தேநீரும் இந்த விடுதியில் வழங்கப்படும்.\nஎமது தலைவரும் இலங்கை இந்துமாமன்றத்தின் தலைவருமான எம்.தவயோகராசா பிரதித்தலைவர் ரி.குழந்தைவேல் செயலாளர் என்.பேரின்பநாயகம் பொருளாளர் எ.ஆனந்தராசா ஆகியோர் வழமைபோல் தொடர்ந்து அன்னதானம் வழங்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றனர்.\nநாம் திருக்கேதீஸ்வரத்திலும் அதேவேளை கதிர்காமத்திலும் இதனை பல்லாண்டுகாலமாகச்செய்துவருகின்றோம்.அதற்கு உதவும் வர்த்தகர்கள் நலன்விரும்பிகள் அனைவருக்கும் நன்றிகள்.\nமரக்கறிவிலைகள் உச்சக்கட்டத்திலிருந்தபோதிலும் எமது அன்னதானம் வழமைபோன்று தொடர்ந்து எவ்விதகட்டுப்பாடுமில்லாமல் வழங்கப்படும். என்றார்.\nPrevious articleவடக்கு – கிழக்குப் வீடமைப்புக்காக இந்த ஆண்டில் 300 கோடி ரூபா நிதி\nNext articleமட்டக்களப்பில் முதற்தடவையாக 20இலட்சம் ரூபா செலவில்\nகிழக்கு மாகாண தேர்தலை உடன் நடத்துக.\nகிழக்கில் புதிய கூட்டமைப்பினை உருவாக்கும் முயற்சியில் ஈழத் தமிழர் பேரவை\nஆசிரியர் சங்கம் 18, 19 திகதிகளில் சுகயீனப் போராட்டம்\nதமிழ்த் தலைவர்களை விட விடுதலைப் புலிகளே தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள்\nகுளுவினமடுவில் யானை தாக்கியதில் ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/74_179670/20190628112954.html", "date_download": "2019-07-18T00:36:37Z", "digest": "sha1:KKDPHXYJHDA6Y5E2QO4ZRWDT5CIFBYWF", "length": 8444, "nlines": 67, "source_domain": "www.tutyonline.net", "title": "விஜய்சேதுபதி படத்தில் இருந்து நீக்கம்: அமலாபால் கண்டனம்", "raw_content": "விஜய்சேதுபதி படத்தில் இருந்து நீக்கம்: அமலாபால் கண்டனம்\nவியாழன் 18, ஜூலை 2019\n» சினிமா » செய்திகள்\nவிஜய்சேதுபதி படத்தில் இருந்து நீக்கம்: அமலாபால் கண்டனம்\nவிஜய்சேதுபதி படத்தில் இருந்து நீக்கப்பட்ட விவகாரத்தில் படத்தின் தயாரிப்பாளருக்கு அமலாபால் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nவெங்கடகிருஷ்ண ரோகாந்த் இயக்கும் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடிக்க அமலாபாலை ஒப்பந்தம் செய்தனர். தற்போது இந்த படத்தில் இருந்து அமலாபால் விலகி விட்டதாகவும், அவருக்கு பதிலாக மேகா ஆகாஷ் நடிப்பதாகவும் தகவல் வெளியானது. இதற்கு விளக்கம் அளித்து அமலாபால் டுவிட்டரில் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\n\"விஜய்சேதுபதி படத்தில் இருந்து நான் விலகவில்லை. ஒத்துழைப்பு தரவில்லை என்று சொல்லி பட நிறுவனமே என்னை நீக்கி உள்ளது. நான் ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை என்ற குற்றச்சாட்டை இதுவரை என்னுடன் பணியாற்றியவர்கள், நண்பர்கள் யாரும் சொன்னது இல்லை. எனது எல்லா பட நிறுவனங்களுக்கும் ஆதரவாகவே இருந்து இருக்கிறேன். பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்துக்கு எனது சம்பளத்தில் ஒரு பகுதியை வாங்கிக்கொள்ளவே இல்லை. தயாரிப்பாளர் பண பிரச்சினையில் இருந்ததால் அவருக்கு கடன் கொடுத்து இருக்கிறேன். அதோ அந்த பறவை போல படப்பிடிப்பில் பணத்தை விரயம் செய்யக்கூடாது என்று கருதி சிறிய அறையில்தான் தங்கி இருந்தேன்.\nஆடை படத்தில் லாபத்தில் பங்கு தந்தால் போதும் என்று குறைந்த முன்பணம் மட்டும் வாங்கிக்கொண்டு நடித்தேன். தற்போது விஜய் சேதுபதி படத்தில் நடிக்க நீங்கள் விதிக்கும் நிபந்தனையை ஏற்க முடியாது. எனவே நீங்கள் தேவை இல்லை என்று தயாரிப்பாளர் ரத்னவேலு எனக்கு தகவல் அனுப்பி உள்ளார். நான் ஊட்டியில் தங்க ஏற்பாடு செய்யும்படி கேட்டதை இப்படி சொல்கிறார். ஆடை டிரெய்லரை பார்த்தே இந்த முடிவை எடுத்துள்ளனர். இது ஆணாதிக்க, அகந்தையான மனநிலையை காட்டுகிறது. விஜய்சேதுபதியை காயப்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. நான் அவரது ரசிகை.”இவ்வாறு அமலாபால் கூறியுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகாப்பான் பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினி, ஷங்கர்\nதலைவன் இருக்கின்றான்: சினிமாவுக்கு திரும்பும் கமல்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசிவா-பிரியா ஆனந்த் ஜோடியுடன் இணைந்த சுமோ\nஇணையதளத்தில் வைரலாகும் ராதிகா ஆப்தே ஆபாச படம்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட வனிதா\nவிக்ரம் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://filmp4.com/video/PettaPongalParak.html", "date_download": "2019-07-18T01:07:49Z", "digest": "sha1:PY23S4OFGRM4STW7K6QMZQUBGWTD6HR3", "length": 3883, "nlines": 36, "source_domain": "filmp4.com", "title": "PettaPongalParak Video Download MP4, HD MP4, Full HD, 3GP Format And Watch - Filmp4.Com", "raw_content": "\n3 glasses - மூன்று கோப்பைகள்\nAll types of Flower horn - அனைத்து வகையான ஃபிளவர் ஆன் மீன்கள்\nஇளைய தலைமுறைகளை அசரவைத்த இன்றைய தலைமுறைகான பாடல்\nபேட்ட புதிய வீடியோ சற்றுமுன் வெளியானது | எகிறிய எதிர்பார்ப்பு | இது வேற லெவல்\nமுருகதாஸ் படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் இதுவா \nநடிகர் விஜயின் சர்க்கார் திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு\nசாமானியர் எதிர்பார்க்கும் ரஜினி அரசியல் | What is spiritual politics\n28 நாட்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட குரங்கு\nதிறமை என்றால் இது திறமை\nஇது என்னடா கைலிக்கு வந்த சோதனை viswasam - petta படம் எப்படி இருக்கு review description\nபாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிடும் பேட்ட ரஜினியின் மாஸ் கெட்டப் வேறலெவல்ல இருக்குமாம் ரஜினியின் மாஸ் கெட்டப் வேறலெவல்ல இருக்குமாம்\nஎனது மயில் சேவல் - My Monster Java\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/503566/amp?ref=entity&keyword=border", "date_download": "2019-07-18T00:25:37Z", "digest": "sha1:LOOKMRNXHZMB7OKWQQABDTHD3WHVO3UC", "length": 11832, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "7 fishermen who went to fishing on the Andhra border, were fishermen | தமிழக, ஆந்திர எல்லையில் மீன்பிடிக்க சென்ற காசிமேடு மீனவர்கள் 7 பேர் மாயம்: உறவினர்கள் பரிதவிப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்��ுக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதமிழக, ஆந்திர எல்லையில் மீன்பிடிக்க சென்ற காசிமேடு மீனவர்கள் 7 பேர் மாயம்: உறவினர்கள் பரிதவிப்பு\nபெரம்பூர்: காசிமேடு பகுதியில் இருந்து தமிழக, ஆந்திர எல்லையில் மீன்பிடிக்க சென்ற 7 பேர் மாயமாகினர். அவர்களது நிலை என்னவென்று தெரியாததால் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.சென்னை காசிமேடு காசிபுரத்தை சேர்ந்த மீனவர் நந்தன் (65) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பால்ராஜ் (50), ஸ்டீபன் (32), துரை (55), கருத்தக்கண்ணு (65), புகழேந்தி (59), மதி (59), மற்றொரு மதி (50) ஆகிய 7 பேரும் கடந்த 4ம் தேதி மீன் பிடிப்பதற்காக தமிழக, ஆந்திர மாநில கடலோர பகுதிக்கு சென்றுள்ளனர். ஆனால், 13 நாட்களாகியும் இதுவரை வீடு திரும்பவில்லை. இவர்கள் பற்றி எந்த தகவலும் இல்லாததால் அவர்களின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இதுபற்றி விசை படகு உரிமையாளர் நந்தன் மற்றும் மீனவர்களின் குடும்பத்தினர் மீன்வளத்துறை இயக்குனரகம் மற்றும் மீன்பிடி துறைமுக போலீசில் கண்ணீர் மல்க புகார் செய்தனர். அப்போது, மீன்பிடிக்க சென்ற மேற்கண்ட 7 மீனவர்களும் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. அவர்களை உடனடியாக கண்டுபிடித்து கொடுங்கள் என்று தெரிவித்து இருந்தனர்.\nஇதையடுத்து மாயமான மீனவர்களை கடலோர காவல்படையினர் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆந்திர கடலோர பகுதியில் விசைப்படகு ஒன்று கரை ஒதுங்கியிருப்பதாக கடலோர காவல்படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடலோர காவல்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். அதில், கரை ஒதுங்கிய படகு காசிமேடு பகுதியில் இருந்து மீன���பிடிக்க சென்ற 7 மீனவர்களின் படகு என்பது தெரியவந்தது. ஆனால் மீனவர்கள் 7 பேரை காணவில்லை. அவர்களை ஆந்திர மீனவர்கள் பிடித்து சென்றார்களா, அல்லது படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதா, அல்லது படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதா என்ற கோணங்களில் விசாரணை நடக்கிறது.மேலும், ஒடிசா, மேற்குவங்கம் ஆகிய பகுதிகளில் உள்ள மீன் வளத்துறைக்கும் இதுபற்றி தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 7 பேர் மாயமானதால் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சோகத்தில் உள்ளனர்.\nசுதந்திர தின விழா அலங்கரிப்பு பணியில் விபரீதம் 30 அடி உயரத்தில் இருந்து விழுந்து ஒப்பந்த ஊழியர் பலி: விமான நிலையத்தில் பரபரப்பு\nநஷ்டத்தில் இயங்கி வரும் அம்மா உணவகத்தை மேம்படுத்த 8 திட்டங்கள்: விரைவில் அரசுக்கு அறிக்கை\nரேபிஸ் நோய் தாக்குதலை தடுக்க சென்னையில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்: நாள் ஒன்றுக்கு 1050 நாய்களுக்கு போட முடிவு\nடிரான்ஸ்பார்மர் சுவிட்ச்களை தடையின்றி வழங்க வேண்டும்: மின்வாரியத்திற்கு ஊழியர்கள் கோரிக்கை\nஅறிவியல்ரீதியாக ஆய்வு செய்யாமல் போராட்டம் காரணமாக ஆலை மூடப்பட்டுள்ளது: ஸ்டெர்லைட் சார்பில் ஐகோர்ட்டில் வாதம்\nகிரெடிட், டெபிட் கார்டில் மின் கட்டணம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்: தமிழக மின்சார வாரியத்திற்கு கோரிக்கை\nசட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பதை தடுக்காத டிஆர்ஓ, தாசில்தார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: திருவள்ளூர் கலெக்டர் விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு\nஎண்ணூர் அனல் மின் நிலைய ராட்சத பிளாஸ்டிக் பைப்புகள் எரிந்து நாசம்\nமத்திய அரசு அனைத்து பிரச்னைகளிலும் தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது: தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர் கட்சி குற்றச்சாட்டு\nஇன்ஜினியரிங் ஆன்லைன் கலந்தாய்வில் முறைகேடு நடைபெறவில்லை: தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தகவல்\n× RELATED தமிழக, ஆந்திர எல்லையில் மீன்பிடிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://phet.colorado.edu/ku/simulations/translated/ta", "date_download": "2019-07-18T01:26:42Z", "digest": "sha1:2E5COR6TY26WNUOIPXVCM5LYJZXVP7NN", "length": 11435, "nlines": 246, "source_domain": "phet.colorado.edu", "title": "شێوه کاریه کانی PhET به زوانی Tamil", "raw_content": "\n- அமில- கார கரைசல்கள் (HTML5)\n- பரப்பளவு கட்டுபவர் (HTML5)\n- மாதிரி உருவின் எண்(அட்சர) கணிதம் (HTML5)\n- மாதிரிகளின் தசமப் பரப்பளவு (HTML5)\n- அணுக்களுக்கிடையிலான கவர்ச்சி விசை (HTML5)\nکارلێککردنی گه‌رده‌کان அணு இடைச்கயெற்பாடு\n- இரசாயன சமன்பாடுகளை சமப்படுத்தல் (HTML5)\n- பலூன்களும் நிலையான மின்சாரமும் (HTML5)\n- பீர் விதி ஆய்வகம் (HTML5)\n- பீர் விதி ஆய்வகம்\n- பின்னத்தை உருவாக்கல் (HTML5)\n- அணுவொன்றை கட்டியெழுப்பு (HTML5)\n- நீரில் மிதக்கும் தன்மை\n- கொள்ளவி ஆய்வு: அடிப்படைகள் (HTML5)\n- மின்னேற்றமும் மின்புலமும் (HTML5)\nدروستکردنی سوڕی کاره‌بای (AC+DC) சுற்று கட்டுமானம் கிட்டை (ஏசி + டிசி)\nدروستکردنی سوڕی کاره‌بایی (AC+DC) تاقیگه‌ی خه‌یاڵی சுற்று கட்டுமானம் கிட்டை (ஏசி + டிசி), மெய்நிகர் ஆய்வகத்தின்\n- நேரோட்ட சுற்றை உருவாக்கும் கருவிப்பெட்டி (HTML5)\nدروستکردنی سوڕی کاره‌با (DC ته‌نها) சுற்று கட்டுமானம் கிட்டை (நேர்மின்னோட்டம்மட்டும்)\n- நேரோட்ட மெய்நிகர் ஆய்வுகூடச் சுற்றை உருவாக்கும் கருவிப் பெட்டி (HTML5)\nدروستکردنی سوڕی کاره‌با (DC ته‌نها) تاقیگه‌ی خه‌یاڵی சுற்று கட்டுமானம் கிட்டை (நேர்மின்னோட்டம் மட்டும்), மெய்நிகர் ஆய்வகத்தின்\n- சக்தி சறுகல் பூங்கா (HTML5)\n- பரடேயின் விதி (HTML5)\n- விசைகளும் அசைவும்: அடிப்படைகள் (HTML5)\n- விசை மற்றும் நகர்ச்சி அடிப்படைகள்\n- பின்னம் பொருத்தி (HTML5)\n- சமனான பின்னங்கள் (HTML5)\n- பின்னங்களின் அறிமுகம் (HTML5)\n- கலப்பெண்ணின் பின்னங்கள் (HTML5)\n- மரபணு தொடர் - அடிப்படைகள் (HTML5)\n- மரபணு தொடர் - அடிப்படைகள்\n- வரைபிடும் கோடுகள் (HTML5)\n- பரவளையி வரைபு (HTML5)\n- ஈர்ப்பு விசை ஆய்வுகூடம் (HTML5)\n- ஹூக்கின் விதி (HTML5)\n- ஐதரச அணுவின் ஒப்புருக்கள்\n- ஓரிடமூலகங்களும் அணுத்திணிவும் (HTML5)\n- ஜோன் ட்ராவொல்டேஜ் (HTML5)\n- குறைந்த-வர்க்க சார்புக் கணிப்பு (HTML5)\n- திணிவும் சுருள்வில்களும்: அடிப்படைகள் (HTML5)\nبارستایی & سپرینگ நிறைகளும் சுருள்களும்\n- மூலக்கூறுகளும் ஔியும் (HTML5)\n- மூலக்கூறு வடிவங்கள் (HTML5)\n- மூலக்கூற்றுத்திறன் அடிப்படைகள் (HTML5)\n- ஓமின் விதி (HTML5)\n- pH பெறுமானம் (HTML5)\n- pH பெறுமானம்: அடிப்படைகள் (HTML5)\n- எறியத்தின் பறப்பு (HTML5)\n- கதிரியக்க கால அளவீடு விளையாட்டு\n- தாக்குபொருள்கள், தயாரிப்புகள் மற்றும் எஞ்சியவை (HTML5)\n- வடமொன்றில் தடையம் (HTML5)\n- பொருள் நிலைகள் (HTML5)\nدۆخه‌کانی مادده ‌ சடபொருணிலைகள் - அடிப்படைகள்\n- திரவ அமுக்கம் (HTML5)\n- அலகின் விலைகள் (HTML5)\n- ஒரு சரம் மீது அலை (HTML5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/14023422/The-arrested-IS-Composition-Ismail-was-taken-to-Tindivanam.vpf", "date_download": "2019-07-18T01:13:59Z", "digest": "sha1:QZFDYYCR4MO6ZFAN3TDDFU7T52WNNVEB", "length": 17156, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "The arrested IS Composition Ismail was taken to Tindivanam and investigated || கோவையில் கைதான ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த இஸ்மாயிலை திண்டிவனம் அழைத்து வந்து விசாரணை", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகோவையில் கைதான ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த இஸ்மாயிலை திண்டிவனம் அழைத்து வந்து விசாரணை + \"||\" + The arrested IS Composition Ismail was taken to Tindivanam and investigated\nகோவையில் கைதான ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த இஸ்மாயிலை திண்டிவனம் அழைத்து வந்து விசாரணை\nகோவையில் கைதான ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த இஸ்மாயிலை போலீசார் காவலில் எடுத்து திண்டிவனம் அழைத்து வந்து அவரது வீட்டில் விசாரணை நடத்தினர். மற்ற 4 பேரிடம் கோவையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nபதிவு: செப்டம்பர் 14, 2018 03:30 AM\nகோவையில் இந்து இயக்க பிரமுகர்களை கொலை செய்யும் சதித்திட்டத்துடன் சிலர் சென்னையில் இருந்து கோவைக்கு ரெயிலில் வருவதாக கோவை மாநகர போலீஸ் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சென்னையில் இருந்து கோவைக்கு வந்த ரெயிலில் போலீசார் சோதனை நடத்தினர்.\nஅப்போது அந்த ரெயிலில் பயணம் செய்த விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த இஸ்மாயில் (வயது 25), சென்னை ஓட்டேரியை சேர்ந்த சலாவுதீன் (25), வியாசர்பாடியை சேர்ந்த ஜாபர் சாதிக் அலி (29), பல்லாவரம் சம்சுதீன் (20) ஆகிய 4 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் அவர்களை அழைத்துச்செல்வதற்காக வந்திருந்த கோவை என்.எச்.ரோடு திருமால் வீதியை சேர்ந்த ஆசிக் (25) என்பவரும் பிடிபட்டார். அவர்களுக்கு உதவி செய்ததாக கோவை உக்கடத்தை சேர்ந்த ஆட்டோ பைசல், குனியமுத்தூரை சேர்ந்த அன்வர் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் 7 பேர் மீதும் சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம்(உபா) உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nபிடிபட்ட 5 பேரிடமும் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கோவையில் வசித்து வரும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் உள்ளிட்ட இந்து இயக்க பிரமுகர்களை கொலை செய்யும் சதித்திட்டத்துடன் வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களில் திண்டிவனத்தை சேர்ந்த இஸ்மாயில், ஐ.எஸ். என்ற பயங்கரவாத அமைப்பில் ரகசிய உறுப்பினராக இருப்பது தெரியவந்தது. பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇந்த நிலையில் முதலில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் அனுமதி கேட்டு கோவை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதன்பேரில் 5 பேரையும் வருகிற 17-ந் தேதி வரை 5 நாட்கள் விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து இஸ்மாயிலை மட்டும் கோவை மாநகர சட்டம்-ஒழுங்கு போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில் போலீசார் இஸ்மாயிலை பலத்த பாதுகாப்புடன் நேற்று திண்டிவனம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து திண்டிவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிபாபு, சப்-இன்ஸ்பெக்டர் ரங்கராஜ் ஆகியோருடன், திண்டிவனம் கசாமியான் தெருவில் உள்ள இஸ்மாயிலின் வீட்டுக்கு காலை 11 மணிக்கு சென்றனர்.\nஅப்போது அங்கிருந்த இஸ்மாயிலின் தந்தை சுல்தான் இப்ராகீம்(50), சகோதரர்கள் ஜாகீர்உசேன்(28), இஸ்மாயில்(25), சதாம்உசேன்(24) ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அவரது உறவினர்களிடமும் இஸ்மாயில் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை சுமார் 15 நிமிடம் நீடித்தது. விசாரணை முடிந்ததும் திண்டிவனம் கிராம நிர்வாக அலுவலர் உமா சங்கர் முன்னிலையில் இஸ்மாயில் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து இஸ்மாயில் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் போலீசார் கோவைக்கு புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nபோலீஸ் காவலில் எடுக்கப்பட்ட 5 பேரில் இஸ்மாயிலை மட்டும் போலீசார் திண்டிவனத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். மற்ற 4 பேர்களான சலாவுதீன், ஜாபர் சாதிக் அலி, சம்சுதீன், ஆசிக் ஆகிய 4 பேரையும் போலீசார் கோவையில் வைத்து விசாரித்தனர். வெவ்வேறு இடங்களை சேர்ந்த இவர்களுக்குள் தொடர்பு ஏற்பட்டது எப்படி தடை செய்யப்பட்ட ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தகவல்களை அவர்களுக்குள் பரிமாறிக் கொண்டது ஏன் தடை செய்யப்பட்ட ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தகவல்களை அவர்களுக்குள் பரிமாறிக் கொண்டது ஏன் என்னென்ன தகவல்களை அவர்கள் பரிமாறிக் கொண்டனர் என்னென்ன தகவல்களை அவர்கள் பரிமாறிக் கொண்டனர் அதன் நோக்கம் என்ன இவர்களின் பின்னணியில் வேறு யாராவது உள்ளார்களா என்பன உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்களில் சலாவுதீன், ஜாபர் சாதிக் அலி, சம்சுதீன் ஆகிய 3 பேரும் சென்னையில் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள். எனவே அவர்கள் 3 பேரையும் இன்று(வெள்ளிக்கிழமை) சென்னைக்கு கோவை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்த உள்ளனர்.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. உல்லாசத்துக்கு இடையூறு, 5 வயது மகனை கொன்ற தாய் உள்பட 4 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்\n2. சிகிச்சையில் இருந்த பெண் சாவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலையில் உருக்கமான தகவல்கள் இறுதி சடங்குக்காக ரூ.30 ஆயிரத்தை தங்கையிடம் கொடுத்த தொழிலாளி\n3. முக்கிய நபர்களுக்கான வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி\n4. ரூ.17 லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவான பெண் கைது வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றபோது பிடிபட்டார்\n5. கிருஷ்ணகிரியில் பரபரப்பு தலையில் கல்லைப்போட்டு தாய் படுகொலை தற்கொலைக்கு முயன்ற மகன் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/57600", "date_download": "2019-07-18T01:46:03Z", "digest": "sha1:AD27MASX42ZT4G3GAGWHMWS5CGKUJUWD", "length": 19140, "nlines": 131, "source_domain": "www.tnn.lk", "title": "யாழ் மாநகரசபையின் ஊழல் அம்பலம்! | Tamil National News", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற போவது யார் பிரபல ஜோதிடர் பாலாஜிஹாசன் கணிப்பு\nவவுனியா குட்செட் வீதியில் மஸ்தான் ரேடர்ஸின் அடாவடி தொடர்கிறது\nவவுனியா கம்ஷிகாவின் திறமைகள் இதோ..\nவவுனியாவில் பிரபல தனியார் கல்வி நிலையத்தின் அசமந்தம்-பெண் பிள்ளைகளின் விபரம் வீதியில்\nவவுனியா புகையிரத விபத்தில் இளைஞன் பலி\nவவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய வாகனத்தை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nமாங்குளம் விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nவவுனியா CCTMS மாணவன் தேசிய ரீதியில் சாதனை\nA9 வீதி மாங்குளம் வாழ் மக்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில்\nHome செய்திகள் இலங்கை யாழ் மாநகரசபையின் ஊழல் அம்பலம்\nயாழ் மாநகரசபையின் ஊழல் அம்பலம்\nயாழ். மாநகரசபையில் நல்லூர் உற்சவ காலத்தின்போது 4 இலட்சத்து 16 ஆயிரத்து 280 ரூபா ஊழல் செய்யப்பட்டுள்ளது என சபையின் இன்றைய அமர்வின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநல்லூர் உற்சவகாலத்தின் போது ஆலயச் சூழலின் பாதுகாப்பிற்கு என யாழ். மாநகரசபையினால் பொருத்தப்பட்ட பாதுகாப்புக் கமராக்களுக்கென ஒப்பந்த அடிப்படையில் குறித்த நிறுவனம் ஒன்றிற்கு வழங்கிய நிதியினை விட அதிகமாக 4 இலட்சத்து 16 ஆயிரத்து 280 ரூபா பணத்தினை குறித்த பாதுகாப்புக் கமராக்கள் பொருத்துவதற்கான செலவாக காட்டப்பட்டுள்ளமை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஇன்றைய சபை அமர்வின்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாநகர உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் இதனைச் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇவ் விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,\nகடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற நல்லூர் உற்சவகால திருவிழாக்களின்போது நல்லூர் பிரதேசத்தின் பாதுகாப்பிற்கென பாதுகாப்புக் கமராக்கள் பொருத்துவதற்கு பகிரங்க கேள்வி கோரப்பட்டது. அதற்கென சில நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன.\nஇந்நிலையில் யாழ். பரமேஸ்வராச் சந்தியில் இயங்கும் நளின் நிறுவனத்தினரின் கேள்வி கோரல் ஏற்கப்பட்டு குறித்த நிறுவனத்திடம் பாதுகாப்புக் கமராக்கள் பொருத்தும் பணி வழங்கப்பட்டது.\nஅதனடிப்படையில் குறித்த நிறுவனத்திற்கு யாழ். மாநகரசபையால் 6 இலட்சத்து 60 ஆயிரத்து 200 ரூபா கொடுப்பனவாக வழங்கப்பட்டது.\nஇந்நிலையில் இன்று யாழ். மாநகரசபையில் நடைபெற்ற அமர்வின்போது நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டிருந்த நல்லூர் ஆலய வரவு செலவு அறிக்கை ஒவ்வொரு உறுப்பினருக்கும் வழங்கப்பட்டிருந்தது.\nஅதனை அவதானித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாநகர சபை உறுப்பினர் பார்த்திபன் நல்லூர் சூழலில் பாதுகாப்புக் கமரா பொருத்திய செலவாக 10 இலட்சத்து 76 ஆயிரத்த 480 ருபா கணக்குக் காட்டப்பட்��ிருந்தமை தொடர்பில் குறித்த நளின் நிறுவனத்தினருடன் தொடர்புகொண்டு எவ்வளவு ரூபா மாநகரசபையால் வழங்கப்பட்டுள்ளது எனக் கேட்டுள்ளார்.\nஅதன் போது குறித்த கண்காணிப்புக் கமரா பொருத்தும் நிறுவனத்தினர் வழங்கிய தகவல் உறுப்பினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என தெரிவித்துள்ளார்.\nகுறித்த நிறுவனத்திற்கு வழங்கிய தொகையை விட அதிகமாக 4 இலட்சத்து 16 ஆயிரத்து 280 ரூபா பணத்தினை அத் தேவைக்காக செலவிடப்பட்டதாக அறிந்த அவர் நேரடியாக அந் நிறுவனத்தினரைச் சந்தித்து கலந்துரையாடியபோது தாம் சமர்ப்பித்து வழங்கப்பட்ட ரசீதுகளின் பிரதிகளை உறுப்பினருக்கு குறித்த நிறுவனத்தினர் வழங்கியுள்ளனர்.\nஇதனையடுத்து இன்றைய அமர்வின்போது குறித்த விடயத்தைப் பிரஸ்தாபித்த உறுப்பினர் பார்த்திபன் பாதுகாப்புக் கமராக்கள் பொருத்துவதற்கென 6 இலட்சத்து 60 ஆயிரத்து 200 ரூபா செலவிடப்பட்டுள்ள நிலையில் செலவு அறிக்கையில் 10 இலட்சத்து 76 ஆயிரத்து 480 ருபா செலவிடப்பட்டதாக மோசடி இடம்பெற்றதாக சுட்டிக்காட்டினார்.\nஇதனையடுத்து சபையில் பிரசன்னமாகியிருந்த கணக்காளரைப் பதிலளிக்குமாறு முதல்வர் ஆர்னோல்ட் உத்தரவிட்ட நிலையில் அது தொடர்பில் உடனடியாகப் பதிலளிக்க முடியாது எனவும் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து பதிலளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇதனையடுத்து ஏதும் தவறு நிகழ்ந்திருப்பின் அது தொடர்பில் ஆராய்ந்து அடுத்த அமர்வில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆர்னோல்ட் உத்தரவிட்டார்.\nஇதேவேளை குறித்த கமராக்களைப் பொருத்திய நிறுவனம் யாழ். மாநகரசபைக்குச் சமர்ப்பித்த கேள்வி கோரல் விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுக்கும் திகதிக்கு முன்னர் உடைக்கப்பட்டு போட்டி நிறுவனம் ஒன்றிற்கு வழக்கப்பட்டதாகவும்,\nகுறித்த போட்டி நிறுவனம் அதன் பிரதியை, பாதுகாப்புக் கமராக்களை குறித்த நிறுவனங்களுக்கு வழங்கும் சீன நிறுவனம் ஒன்றிற்கு அனுப்பி வைத்ததாகவும் அதனடிப்படையில் குறைந்த கட்டணத்தில் பாதுகாப்புக் கமராக்களை பொருத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுவதால் குறித்த நளின் நிறுவனத்தினருடான தங்கள் ஒப்பந்தத்தை அச் சீன நிறுவனம் இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் சபையின் கவனத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மற்றொரு உறுப்பினரான சி.தனுஜன் கொண்டு வந்��ார்.\nஇதன்போது குறித்த விடயங்கள் தொடர்பில் தானும் அறிந்ததாகவும் இது தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான லோக தயாளன் குறிப்பிட்டார்.\nஇந்நிலையில் இவை தொடர்பிலும் ஆராய்வதாக சபை முதல்வர் ஆர்னோல்ட் குறிப்பிட்டார்.\nவவுனியாவில் முதன் முறையாக இறப்பர் பயிர்ச்செய்கை கொள்வனவு இன்று\nஆடையகத்தில் பெண்கள் ஆடை மாற்றுவதை படம்பிடித்த இஸ்லாமிய இளைஞன்\nவவுனியா கம்ஷிகாவின் திறமைகள் இதோ..\nவவுனியா குட்செட் வீதியில் மஸ்தான் ரேடர்ஸின் அடாவடி தொடர்கிறது\nவவுனியாவில் பிரபல தனியார் கல்வி நிலையத்தின் அசமந்தம்-பெண் பிள்ளைகளின் விபரம் வீதியில்\nமாங்குளம் விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nவவுனியா புகையிரத விபத்தில் இளைஞன் பலி\nவவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய வாகனத்தை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nA9 வீதி மாங்குளம் வாழ் மக்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில்\nவவுனியா CCTMS மாணவன் தேசிய ரீதியில் சாதனை\nவவுனியாவில் தமிழர்களின் வயிற்றிலடிக்கும் முதுகெழும்பில்லா நகரசபைஅனைவரும் பகிரவும் தீர்வு கிடைக்கும் வரைஅனைவரும் பகிரவும் தீர்வு கிடைக்கும் வரை\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் உடலுறவு:நேரில் கண்ட மாணவர்கள்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nதனது மகனையே திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள தாயராகியுள்ள தாய்\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்க��்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/author/ansardeen/page/54/", "date_download": "2019-07-18T00:56:12Z", "digest": "sha1:HYGEIAEZHH34OGWQ6HCJNKV4U2V63DUA", "length": 12226, "nlines": 98, "source_domain": "adiraixpress.com", "title": "புரட்சியாளன், Author at அதிரை எக்ஸ்பிரஸ் - Page 54 of 91", "raw_content": "\nபட்டுக்கோட்டையில் அடையாளம் தெரியாதவர் விபத்தில் சிக்கி மீட்பு…தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளலாம்..\nபட்டுக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத ஒருவர் விபத்தில் இருந்து மீட்கப்பட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் காயமடைந்த அவர் தற்போது முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அங்கு இருக்கிறார். அவருடைய விவரங்களை கேட்டதற்கு அவர் சொல்ல மறுத்துள்ளார். அவருடைய புகைப்படமும் மேலே…\nஇரட்டை வேடம் போடும் அதிரை பேரூராட்சி நிர்வாகம் \nதமிழக அரசின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடுகளுக்கே சென்று குப்பைகள் வாங்கப்பட வேண்டும் என்பது தான் சட்டம். ஆனால் அதிரை பேரூராட்சி நிர்வாகம் இத்திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டது. அதிரையின் பெரும்பாலான பகுதிகளில் இத்திட்டம் கைகழுவப்பட்டுவிட்டது. அவ்வாறு சில பகுதிகளில்…\nமக்களின் உயிரை காவு வாங்க காத்திருக்கும் மின்கம்பிகள்…நடவடிக்கை எடுக்குமா அதிரை மின்வாரியம் \nதஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் மழவேனிற்காடு தெற்குத் தெரு கிராமத்தில் மின் கம்பங்கள் இல்லாமல் மின் கம்பிகள் தொங்குகின்றன. அப்பகுதி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் அதிகம் சென்று வரக்கூடிய பகுதியாகும். இதுபோல் மின்கம்பம் இன்றி தொங்கும் மின்கம்பிகளால் அங்கு…\nஉயிர் காக்கும் சேவையில் சிறப்பாக செயல்பட்ட இளைஞர் ஹவாஜாவுக்கு குவியும் பாராட்டுக்கள் \nமல்லிப்பட்டினம் கட்டயபாலத்தில் இயங்கி வரும் இறால் பிளான்டில் வேலை செய்யும் கூலி தொழிலாளி ஒருவர் கடந்த 20ம் தேதி மாலை பணியை செய்து கொண்டிருக்கும் போது அவ��் அணிந்திருந்த கைலி மோட்டாரில் சிக்கி அவருடைய காலும் சிக்கி விட்டது. பின்பு அவர்…\nஅதிரையில் ஆதரவற்ற முதியவரின் உடலை அடக்கம் செய்த CBD அமைப்பினர் \nதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நேற்றைய தினம் உடல் நிலை பாதிக்கபட்ட நிலையில் ஒரு பெரியவர் பேருந்து நிலையத்தில் இருந்தார். இதைக்கண்ட பொதுமக்கள் அதிராம்பட்டிணம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே வந்த அவர்கள் அப்பெரியவரை அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.…\nஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு : பட்டுக்கோட்டையில் அழைப்புப்பணி தீவிரம் \nஎஸ்டிபிஐ கட்சியின் சார்பில் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு திருச்சி ஜி கார்னரில் இன்று நடைபெறுகிறது. இம்மாநாட்டில் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கலந்துகொள்கின்றனர். இதன் ஒரு பகுதியாக பட்டுக்கோட்டையில் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் பல்வேறு தரப்பினரை சந்தித்து மாநாட்டு…\nஅழகிய மழையால் குளிர்ந்த அதிரை \nதமிழகம் முழுவதும் வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதேபோல் அதிரை,மல்லிப்பட்டிணம், பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று மாலை நேரத்தில் கனமழை…\nபூதமங்களம் நகர கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள் தேர்வு \nதிருவாரூர் மாவட்டம் பூதமங்களம் நகர கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று வெள்ளிக்கிழமை ( 19/10/2018 ) பூதமங்களத்தில் மாவட்ட தலைவர் அ.சர்வத் ரஃபீக் தலைமையில் நடைபெற்றது. இதில் நகர தலைவராக ஆரிஃபின், நகர செயலாளராக சர்வத் கான்…\nபாலியல் புகார் எதிரொலி… மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா \nஇந்தியாவில் தற்போது ”மீடூ #MeToo” என்ற ஹேஷ்டேக் வைரல் ஆகியுள்ளது. அதன் ஒரு பகுதியாக பாஜக எம்பியும், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான எம்.ஜே அக்பர் மீது பத்திரிகையாளர் பிரியா ரமணி பாலியல் புகார் அளித்தார். இதை தொடர்ந்து 20 பெண்…\nமரண அறிவிப்பு : மஹ்மூதா அவர்கள் \nமரண அறிவிப்பு : பழஞ்செட்டித்தெருவைச் சேர்ந்த கொ.அபூபக்கர் ஆலிம் அவர்களின் மகளும், அ.மு.க.அப்துல் சுக்கூர் ஆலிம் அவர்களின் மனைவியும், யாக்கூப் ஹசன் ஹாபீஸ், இஸ்ஹாக், இபுராகீம் ஆலிம், இஸ்மாயீல் ஹாபீஸ், சரீப் ஹாபிஸ் இவர்களின் தாயாருமாகிய மஹ்மூதா(வயது-75) அவர்கள் பழஞ்செட்டித்தெரு இல்லத்தில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindwoods.com/tv/seeman-hot-reply-to-murasoli-thalaiyangam.html", "date_download": "2019-07-18T01:16:53Z", "digest": "sha1:35SDUWJNQ4CJMSIWUS3XIDV7P5TCJHO2", "length": 4263, "nlines": 92, "source_domain": "www.behindwoods.com", "title": "Seeman Hot Reply to Murasoli Thalaiyangam", "raw_content": "\nவாயக்குடுத்து ----- புண் ஆக்கிக்காதே SEEMAN அனல் பறக்கும் பேச்சு\n₹4000-க்கு இந்த Handbag-la அப்படி என்ன இருக்கு\nகமல் GODSE சர்ச்சை பற்றி சீமான் ஆவேச பேச்சு\nபெண்களின் அந்தரங்க முடி பிரச்சனைக்கு Latest தீர்வு - Dr. Sethu Raman Explains\nநடவடிக்கை எடுப்போம் - பிரபல ஹீரோ குறித்த சர்ச்சைக்கு சீமான் பதில்\nசிம்பு, சீமான் கட்சில சேர்ந்துடுவாருனு நினைக்கிறேன் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி\nகமல் GODSE சர்ச்சை பற்றி சீமான் ஆவேச பேச்சு\n- Actor Soundar பரபரப்பு பேட்டி\n - SP. Lakshmanan அதிரடி விளக்கம்\nஎன்ன அழகு-னு சொன்னது தவறா\n\"இது Anbumani கோட்டை இல்லை\" - திமுக Senthil Kumar சரமாரி பதில்கள்\nMK Stalin-ஐ தாக்கி விளம்பரம் செய்வது சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/4-cases-filed-salem-dmk-mp-sr-parthiban", "date_download": "2019-07-18T01:14:57Z", "digest": "sha1:OVDINHZFEO6C6AKP6HWHD4PJH4LDHCST", "length": 14213, "nlines": 157, "source_domain": "www.cauverynews.tv", "title": " திமுக எம்பி பார்த்திபன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsRagavan's blogதிமுக எம்பி பார்த்திபன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு..\nதிமுக எம்பி பார்த்திபன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு..\nசேலம் மாவட்ட திமுக எம்பி பார்த்திபன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசேலம் மாவட்டம் பெரியசாத்தப்பாடி கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான கரடு பகுதியை திமுக எம்பி பார்த்திபன் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. கரடு பகுதிக்கு அருகில் உள்ள விளை நிலங்களுக்கு செல்ல யாரையும் அனுமதிப்பதில்லை என்றும், அங்குள்ள மலையை குடைந்து கல், மண்ணை வெட்டி கடத்தி வருவதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பல லட்சம் மதிப்பிலான மரங்களையும் வெட்டி கடத்தப்படுவதை தட்டிக்கேட்டால், கொலை மிரட்டல் விடுவதாக பார்த்திபன் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி விசாரணை நடத்திய மேச்சேரி காவல் ஆய்வாளர் மனோன்மணி, திமுக எம்பி எஸ்.ஆர்.பார்த்திபன், அவரது சகோதரர் அசோக்குமார், அனந்தபத்மநாபன், காவலாளி பழனிசாமி ஆகியோர் மீது அரசு சொத்துக்களை திருடுதல், கொலை மிரட்டல், அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழங்கு பதிவு செய்தார்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஇந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தபால்துறை தேர்வுகள் நடத்தப்படும்..\n705 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம்..\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் : பன்னீர்செல்வம் விளக்கம்\nஆழியாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை...\nசர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி : ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் பெருமிதம்..\nகுல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் வழங்கிய மரண தண்டனை.., தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய உத்தரவு...\nஉலகின் மிக வயதான பாண்டா..\nஆவின் பாலகம் துவங்க யார் முன்வந்தாலும், அவர்களுக்கு அனுமதி வழங்க பால் வளத்துறை தயாராக இருப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nகேரள அரசின் ஒப்புதலை பெற்றபிறகு ஆழியாறு ஆற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்தார்.\nபுதிய கல்விக்கொகை குறித்த நடிகர் சூரியாவின் கருத்தை வரவேற்பதாக இயக்குநர் ப.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.\nதொழில்நுட்பக் கோளாறால் நிறுத்தி வைக்கப்பட்ட சந்திரயான் - 2 விண்கலம் வரும் 22 ஆம் தேதிக்குள் விண்ணில் ஏவப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஆழியாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை...\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் : பன்னீர்செல்வம் விளக்கம்\nபிக்பாஸ் வீட்டில் இதெல்லாம் நடக்கிறது....போட்டு உட���த்த வனிதா....பரபரப்பு பேட்டி....\nவிவிஐபி பாசில் அத்திவரதரை தரிசனம் செய்த ரவுடி வரிச்சியூர் செல்வம்\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-samanatha-and-sivakarthikeyan/", "date_download": "2019-07-18T01:27:42Z", "digest": "sha1:32QYXN4RLC7KFCAZI6HRHZGEJ6HZEVQJ", "length": 8864, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சமந்தாவுக்கு பட்டப்பெயர் வைத்த சிவகார்த்திகேயன்.! என்ன பெயர் தெரியுமா.? பாத்தா சிரிப்பீங்க.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் சமந்தாவுக்கு பட்டப்பெயர் வைத்த சிவகார்த்திகேயன். என்ன பெயர் தெரியுமா.\nசமந்தாவுக்கு பட்டப்பெயர் வைத்த சிவகார்த்திகேயன். என்ன பெயர் தெரியுமா.\nநடிகை சமந்தா, தென்னெந்திய சினிமாவில் பல இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்து வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் எந்த வித தடையுமின்றி சினிமாவில் நடித்து வருகிறார்.\nதிருமணத்திற்கு பின்னர் இவர் நடித்த அனைத்து படங்களும் ஹிட்டாக பின்னர் இவருக்கு தொடர்ச்சியாக தமிழ்,தெலுகு என்று பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. தற்போது தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் சீமராஜா படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.\nஏற்கனவே சிவ\\கார்த்திகேயன் நடித்த “ரஜினி முருகன்” படத்தை இயக்கிய பொன்ராம் இந்த படத்தை இயக்கியுள்ளார். தற்போது இந்த படத்தை பற்றிய ஒரு ஸ்வாரஸ்யமான சிறு தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிகை சமந்தாவை “குந்தாணி” என்ற பட்டப்பெயர் வைத்து அழைப்பர் என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.\nமேலும், இந்த படம் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என்று எதிர்பார்கபடுகிறது. பொதுவாக பொன்ராம் படத்தில் காமெடிக்கு பஞ்சமே இருக்காது. மேலும், இதற்கு முன்னாள் பொன்ராம் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் ஏற்கனவே வெளி வந்த இரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleயாரும் பார்க்காத நேரத்தில் மஹத் செய்த மோசமான செயல். முகம் சுளித்த பார்வையாளர்கள்\nNext articleகீர்த்தி சுரேஷை கூட விட்டு வைக்கலயா.. தமிழ் படம் 2 செய்த வேல���ய பாருங்க. தமிழ் படம் 2 செய்த வேலைய பாருங்க.\n40 வயதில் நீச்சல் குளத்தில் இப்படி ஒரு ஆடையில் ஆட்டம் போட்ட கஸ்தூரி.\nஉதயநிதி ஸ்டாலின் படத்திற்கு சர்வதேச விருது.\nமக்களுக்காக போராடியவருக்கே இந்த நிலையா. என்னங்க சார் உங்க சட்டம்.\nஆவலுடன் எதிர்பார்த்த ஜூலி நடித்துள்ள அம்மன் தாயி படத்தின் இரண்டாவது ட்ரைலர்.\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமா இளைஞர்களின் மத்தியில் பேமஸ் ஆனவர், ஜூலி. அதன்பிறகு, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போராட்டத்திற்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், பார்வையாளர்கள் அனைவரும் ஜூலியை...\n கண்ணத்தில் முத்தமிட்டு வாழ்த்து சொன்ன வீராங்கனை.\nதர்ஷனும் நானும் ஒண்ணா, என்னை பற்றி தெரியுமா\nபிக் பாஸ் 3 போட்டியாளரின் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் சிம்பு.\nயோகா என்ற பெயரில் மோசமான ஆடையில் போஸ். பாவனாவை கழுவி ஊற்றிய ரசிகர்கள்.\n கவினிடம் நாட்டாமை செய்யும் லாஸ்லியா.\nஸ்ரீதேவி திதியில் கலந்துகொண்டு ஹைதராபாத் பறந்த அஜித்.\nஸ்டுடியோவில் பலமுறை பாலியல் உறவு பாகுபலி நடிகரின் தம்பி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/seeman-announces-chargers-loksabha-election-339856.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-18T00:43:08Z", "digest": "sha1:XEHNKVVYGHCXPVJX2LPB3UVKSV3LLHJ6", "length": 18788, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "40 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை அறிவித்தார் சீமான்.. தேர்தலுக்கு ரெடியாகிறது நாம் தமிழர்! | seeman announces in chargers for loksabha election - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n13 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nMovies பிக் பாஸ் வீட்டில் நிஜ காதல் ஜோடி: ஒயில் கார்டு என்ட்ரி இந்த நடிகையா\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\n40 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை அறிவித்தார் சீமான்.. தேர்தலுக்கு ரெடியாகிறது நாம் தமிழர்\nசென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரிக்குட்பட்ட 40 லோக்சபா தொகுதிகளுக்கும் கட்டமைப்பு குழுவினரை அறிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி தனித்து களம்காண்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். மேலும் தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குமான தேர்தலில் ஆண் வேட்பாளர்கள் 20 பேரும் பெண் வேட்பாளர்கள் 20 பேரும் சரிசமமாக நிறுத்தப்படுவார்கள் என சீமான் அறிவித்திருந்தார்.\nஇந்நிலையில் தேர்தலுக்கு தயாராகும் முனைப்பில் நாம் தமிழர் கட்சி சார்பாக மாவட்டவாரி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளை நிர்வகிக்க மாவட்டக் கட்டமைப்புக் குழு ஒன்றை சீமான் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது\nஇரா.இராவணன் , மாநில ஒருங்கிணைப்பாளர்\nஆ.செகதீசன், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்\nகளஞ்சியம் சிவக்குமார் , மாநில ஒருங்கிணைப்பாளர்\nமு.இ.ஹுமாயூன் கபீர் , மாநில ஒருங்கிணைப்பாளர்\nரா.இரமேஷ்பாபு , மாநில மருத்துவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்\nச.சுரேசுகுமார், மாநில வழக்கறிஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்\nஇவர்கள் எழுவரும் நாம் தமிழர் கட்சியின் மாவட்டக் கட்டமைப்பு குழுப் பொறுப்பாளர்களாக இன்று (28-01-2019) அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானால் அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்த���ர்தல்களைக் கருத்திற்கொண்டு இக்குழு தமிழகமெங்கும் பயணம் மேற்கொண்டு மாவட்டவாரியாகக் கலந்தாய்வுகளை ஏற்பாடு செய்து மண்டலம் / மாவட்டம் / தொகுதிகளுக்கான புதிய பொறுப்பாளர்கள், பொறுப்பு மாற்றம் மற்றும் பொறுப்பாளர்கள் மாற்றம் போன்ற கட்டமைப்புப் பணிகளுக்கான பரிந்துரைகளை இறுதி செய்வார்கள் .\nஇறுதி செய்யப்பட்ட பரிந்துரைகள் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் ஏற்கப்பட்டுத் தலைமையகத்திலிருந்து மாவட்டவாரியாக அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும், எனவே மாவட்டக் கட்டமைப்பு குழுப் பொறுப்பாளர்களுக்கு, நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\nதம்பிகளா.. நல்லா படிங்க..லைசென்ஸ் வேணுமா.. நாங்களே வந்து தர்றோம்.. கல்லூரி மாணவர்களுக்கு செம ஆபர்\n20-ம் தேதி வாங்க.. ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி விளக்குகிறோம்.. தமிழிசை அழைப்பு\nவெள்ளி,சனியில் மிக கனமழை..மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு வார்னிங்..சென்னைக்கு கனமழை எச்சரிக்கை\nகெத்துகாட்டிய அமைச்சர் வெல்லமண்டி.. திருச்சியில் இருந்து 2 பஸ்களில் ஆட்கள்..\nஎப்படி வச்சிருந்தார் விஜயகாந்த்.. தேய்பிறையாகும் தேமுதிக.. கட்சியின் இமேஜை சரித்தது யார்..\nபிறந்த நாளுக்கு குவிந்த வாழ்த்துகள்.. திமுகவின் \"போர்வாள்\" சபரீசனுக்கு முக்கிய பதவி கன்பார்ம்ட்\nஎந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார்.. ஸ்டாலினுக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி\nமகளுடன் 3 மாதம் பழகி விட்டு.. ஏமாற்றி எஸ் ஆக பார்த்த இளைஞர்.. வெட்டி வீழ்த்தினார் தந்தை\nஎதையும் அரை குறையாக படிக்காதீங்க... சூர்யாவை விமர்சித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஉதயநிதி நியமனம்.. பலருக்கும் அடிவயிற்றில் நெருப்பை கொட்டியது போல் அமைஞ்சிருக்கு.. முரசொலி விமர்சனம்\nஆஹா.. நாமளும் பேசாம அப்பீல் போயிருக்கலாமே.. இப்படி ஏமாந்துட்டோமே... புலம்பும் தினகரன் கோஷ்டி\nநீட் தேர்வு பிரச்னை.. மத்திய அரசுக்கு எதிர்ப்பை காட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன�� பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/16044747/Forest-office-near-KovilpattiPublic-Siege.vpf", "date_download": "2019-07-18T01:15:53Z", "digest": "sha1:6FS6RFIZY3ZFZ4EGTOFF2E6NVDQEKTFC", "length": 12594, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Forest office near Kovilpatti Public Siege || கோவில்பட்டி அருகே வனத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகைதொழிலாளர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகோவில்பட்டி அருகே வனத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகைதொழிலாளர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை + \"||\" + Forest office near Kovilpatti Public Siege\nகோவில்பட்டி அருகே வனத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகைதொழிலாளர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nதொழிலாளர்களை தாக்கிய வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவில்பட்டி அருகே வனத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.\nபதிவு: செப்டம்பர் 16, 2018 04:47 AM\nதொழிலாளர்களை தாக்கிய வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவில்பட்டி அருகே வனத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.\nகோவில்பட்டி அருகே உள்ள ஊத்துப்பட்டியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணசாமி மகன் திருப்பதி (வயது 35), குருசாமி மகன் வேல்சாமி (27). ஆடு மேய்க்கும் தொழிலாளர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மாலையில் குருமலை தாழையூத்து மலை அடிவாரத்தில் தங்களது ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றனர். அப்போது சில ஆடுகள் மலை அடிவாரத்தில் உள்ள கம்பி வேலியை தாண்டி, வனப்பகுதிக்குள் சென்றன.\nஉடனே திருப்பதி, வேல்சாமி ஆகிய 2 பேரும் வனப்பகுதிக்குள் நுழைந்து ஆடுகளை வெளியே விரட்டினர். அப்போது அங்கு வந்த வனத்துறையினர் 5 பேர் சேர்ந்து திருப்பதி, வேல்சாமி ஆகிய 2 பேரையும் கம்பால் தாக்கி, பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.\nஇதில் காயம் அடைந்த திருப்பதி, வேல்சாமி ஆகிய 2 பேரும் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். அப்போது அவர்களை அங்கு வந்த வனத்துறையினர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருப்பதி, வேல்சாமி ஆகிய 2 பேரும் நாலாட்டின்புத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.\nஇதையடுத்து ஆடு மேய்க்கும் தொழிலாளர்களை தாக்கிய வனத்துறையினரைக் கண்டித���து, ஊத்துப்பட்டியில் உள்ள வனத்துறை அலுவலகத்தை அப்பகுதி மக்கள் நேற்று மதியம் முற்றுகையிட்டனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் பாபு, துணை செயலாளர் சேதுராமலிங்கம், கிளை செயலாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nமுற்றுகையிட்டவர்களிடம் நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. உல்லாசத்துக்கு இடையூறு, 5 வயது மகனை கொன்ற தாய் உள்பட 4 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்\n2. சிகிச்சையில் இருந்த பெண் சாவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலையில் உருக்கமான தகவல்கள் இறுதி சடங்குக்காக ரூ.30 ஆயிரத்தை தங்கையிடம் கொடுத்த தொழிலாளி\n3. முக்கிய நபர்களுக்கான வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி\n4. ரூ.17 லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவான பெண் கைது வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றபோது பிடிபட்டார்\n5. கிருஷ்ணகிரியில் பரபரப்பு தலையில் கல்லைப்போட்டு தாய் படுகொலை தற்கொலைக்கு முயன்ற மகன் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000027987.html", "date_download": "2019-07-18T01:23:57Z", "digest": "sha1:BFA7Y5V43EVPBD4RSZ3USG2K2YQHMZLU", "length": 5516, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: நதி போல ஓடிக்கொண்டிரு\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப��பித் தரப்படும்.\nநதி போல ஓடிக்கொண்டிரு, இரா. காயத்ரி, தினத்தந்தி\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅதிசய தகவல்கள் இயற்கை மருத்துவம் தமிழ் ஆங்கில சொற்களின் அரிய ஒற்றுமை\nஅசோகமித்ரன் சிறுகதைகள் ( 1956 - 2016 ) டிஜிட்டல் போதை திரு அம்மானை\nவண்ணதாசன் அன்றாட வாழ்வில் தேவைப்படும் சட்டங்கள் குடிஅரசு தொகுதி (37) - 1947 (1)\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788184930160.html", "date_download": "2019-07-18T01:20:30Z", "digest": "sha1:YTOFWBMKLSJ7PS3FJ6DYLLUTCSGPGMIL", "length": 5817, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "கூரத்தாழ்வார்", "raw_content": "Home :: மதம் :: கூரத்தாழ்வார்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஆன்மிக நெறிக்காகத் தம் சொத்துகளை தானம் தந்துவிட்டு, இரந்துண்டு வாழ்ந்த மகான். திருமணமானாலும், தாம்பத்ய உறவில்லாமல் வாழ்ந்த இல்லறத்துறவி. பரந்தாமனின் பாதார விந்தங்களைத் தவிர்த்து வேறெதிலும் பற்றில்லாமல் வாழ்ந்த பரம பக்தர். \"இப்படியும் ஒரு மகானா\" திகைக்க வைக்கும் திவ்ய வரலாறு.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\n500 மூலிகைகளின் அரும் பயன்கள் மிஸ்டர். மனிதன் கார்ல்மார்க்ஸ்\nதேடல் பத்துப்பாட்டில் வருணனை மரபுகள் பிரியாணி வகைகள்\nஅறிவோமா பிரம்ம சூத்திரம் ஆழிப் பேரிடருக்குப் பின் (கரிசனம் தேடும் கடற்கரை மக்கள்) நீதி போதிக்கும் 40 குட்டிக்கதைகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/13060124/1008420/Jayalalithaa-Death-Vidyasagar-Rao-TN-CM.vpf", "date_download": "2019-07-18T01:23:06Z", "digest": "sha1:B2NCESO4ZEAMG6PVQJL6AJNQEORMDDY2", "length": 10995, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஜெயலலிதா மறைவு செய்தி வெளியாவதற்கு முன்பே \"அடுத்த முதல்வர் பதவியேற்பு பணிகளுக்கு ஆளுநர் உத்தரவிட்டார்\"", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஜெயலலிதா மறைவு செய்தி வெளியாவதற்கு முன்பே \"அடுத்த முதல்வர் பதவியேற்பு பணிகளுக்கு ஆளுநர் உத்தரவிட்டார்\"\nபதிவு : செப்டம்பர் 13, 2018, 06:01 AM\nஜெயலலிதாவின் மறைவு குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாகவே, அடுத்த முதல்வர் பதவியேற்க முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டதாக அவரது செயலாளர் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nஜெயலலிதா உயிரிழந்ததாக டிசம்பர் 5ம் தேதி மாலை 6 மணிக்கு செய்தி வெளியானதை தொடர்ந்து, அது வதந்தி என அப்பல்லோ மறுப்பு செய்தி வெளியிட்டது.\nஅதேநேரம், அன்று இரவு ஜெயலலிதா உயிரிழந்தாக முறையாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.\nஇந்தச் சூழலில் அன்று மாலையே புதிய முதல்வர் பதவியேற்பதற்கான பணிகளை செய்ய அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டதாக, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான அவரது செயலாளர் ரமேஷ் சந்த் மீனா வாக்குமூலம் அளித்துள்ளார்.\nஇதனால், ஆணையத்திற்கு பல்வேறு சந்தேகங்களை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமான நிலையில் இருப்பது தெரிந்தும், அவரை சிகிச்சைக்கு வெளிநாட்டிற்கு அழைத்து செல்ல ஆளுநர் பரிந்துரை செய்யாதது ஏன் என ரமேஷ் சந்த் மீனாவிடம் ஆணைய வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பினர்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"பழங்குடியினர் பட்டியலில் படுகர்களை சேர்க்க வேண்டும்\" - அ.தி.மு.க. உறுப்பினர் அர்ஜுனன் கோரிக்கை\nநீலகிரி மாவட்டத்தில், பூர்வகுடிகளான படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசுக்கு மாநிலங்களவை அ.தி.மு.க. உறுப்பினர் அர்ஜுனன் கோரிக்கை விடுத்தார்.\n\"கருத்துக் கேட்பு கூட்டத்தை ரகசியமாக நடத்துவதா\" - பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ராமகிருட்டிணன்\nபுதிய கல்வி கொள்கை குறித்த மண்டல அளவிலான கருத்துக��� கேட்பு கூட்டம் வெளிப்படையாக அறிவிக்கப்படாமல், தனியறைக்குள் கடும் கெடுபிடிகளுடன் நடத்தப்படுவதாக தந்தை பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ராமகிருட்டிணன் குற்றம் சாட்டியுள்ளார்.\nஅனுமதி இல்லாத பார்களுக்கு சீல் : துணை ஆட்சியர் மாலதி அதிரடி\nபொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் அனுமதி இல்லாத பார்களூக்கு துணை ஆட்சியர் மாலதி சீல்வைத்தார்\nசிறுமியை காதலித்து ஏமாற்றிய இளைஞர் : போக்சோ சட்டத்தில் கைது\nகாதல் தோல்வியில் சிறுமி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால், காதலனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.\nசட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nசட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் வாகனங்களை பறிமுதல் செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\n\"ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசுடன் போராடுவேன்\" - ஏசி சண்முகம் பேச்சு\nஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசுடன் போராடுவேன் என வேலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் கூறியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/09/13/petition-5/", "date_download": "2019-07-18T01:29:30Z", "digest": "sha1:UHKZFOV262SY2R6H2YSVCGTA3AHCQHAJ", "length": 11148, "nlines": 134, "source_domain": "keelainews.com", "title": "வத்தலக்குண்டு பகுதிகளில் விற்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீரை சோதனை செய்ய அகில இந்திய இளைஞர் வளர்ச்சி சங்கம் சார்பாக மனு..வீடியோ.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nவத்தலக்குண்டு பகுதிகளில் விற்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீரை சோதனை செய்ய அகில இந்திய இளைஞர் வளர்ச்சி சங்கம் சார்பாக மனு..வீடியோ..\nSeptember 13, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nதிண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதிகளில், சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் என கூறி விற்பனை செய்யப்படும் நீரை, ஆய்வு செய்ய வேண்டும் என்று வத்தலக்குண்டு BDO அவர்களிடம், அகில இந்திய இளைஞர் வளர்ச்சி சங்கம், திண்டுக்கல் மாவட்டம் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.\nதற்போது தண்ணீர் பஞ்சம் நிலவுவதால் வத்தலக்குண்டு பகுதிகளில், சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் என கூறி வாகனங்களில் நீர் விற்பனை செய்யப்படுகிறது,இந்த நீர் உண்மையிலேயே சுத்திகரிக்கப்பட்ட நீர் தானா என்று எங்களுக்கு சந்தேகம் உள்ளது, மக்களின் நலன் கருதி இந்த நீரை ஆய்வு செய்ய வேண்டும் என்று, அகில இந்திய இளைஞர் வளர்ச்சி சங்கம், திண்டுக்கல் மாவட்டம் சார்பாக, மாவட்ட செயலாளர் அந்தோணி விவேக், வத்தலக்குண்டு ஒன்றிய தலைவர் திணேஷ், மற்றும் நகர தலைவர் கௌதம், ஆகியோர், வத்தலக்குண்டு BDO அவர்களிடம் மனு அளித்திருக்கின்றனர்.\nசெய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\n2050 இல் உலக நாடுகளுக்கு உணவளிக்கும் நாடுகளில் இந்தியா பெரும் பங்கு வகிக்கும் – அப்துல் கலாம் ஆலோசகர் பேச்சு.. வீடியோ..\nகீழக்கரையில் சமுதாய நல்லிணக்கத்துக்கு எதிரான சுவரொட்டி – காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரி அனைத்து அமைப்புகள் கண்டனம்…\nஇராமநாதபுரத்தில் பாமக ., நிறுவன நாள் விழா..\nசாயல்குடியில் இரண்டு வீடுகளில் 110 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை மர்ம நபர்கள் பட்டபகலில் துணிகரம்..\nபணம் வைத்து சீட்டு விளையாடிய பத்து நபர்கள் கைது…\nகொலை வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்…\nகீழக்கரையில் இருக்கும் இரண்டு மதுபான கடைகளை அகற்ற கலந்தாய்வு கூட்டத்திற்கு அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு…\nமதுரை மாநகரில் இதுவரை 68 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு\nகோவில்பட்டி கல்லூரியில் யோகா கழக துவக்க விழா\nமரத்துண்டுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு\nசாலை விதிகளை அறிந்து, விழிப்புடன் செயல்படவேண்டும்.தூத்துக்குடி மாவட்ட S.P. அருண் பாலகோபாலன் அறிவுறை\nதூத்துக்குடி பனிமய மாதா கோவில் திருவிழா\nமாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி\nகுடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முற்றுகை\nகுடியாத்தத்தில் வேலூர் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வாக்கு சேகரிப்பு\nஉசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கடந்த 2 மாதங்களாக நடைபெறவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு.\nமண்டபத்தில் மின்வெட்டை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்\nஅரசு பள்ளி தளங்களை சீரமைத்த நாம் தமிழர் கட்சியினர்…\nகாமராஜா் பிறந்தத நாள் விழா\nதிண்டுக்கல் ஆர் டி ஓ அலுவலகத்தில் 18/07/09 நாளை நிலுவையில் உள்ள மனுகளுக்கான சிறப்பு முகாம்\nகாமன்வெல்த் – 2019: தங்கம் வென்ற தமிழக காவல்துறை உதவி ஆய்வாளர்\nஅடையாளம் தெரியாத ஆண் பிணம்.போலிசார் விசாரணை.\n, I found this information for you: \"வத்தலக்குண்டு பகுதிகளில் விற்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீரை சோதனை செய்ய அகில இந்திய இளைஞர் வளர்ச்சி சங்கம் சார்பாக மனு..வீடியோ..\". Here is the website link: http://keelainews.com/2018/09/13/petition-5/. Thank you.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/chiyangal-movie-news/", "date_download": "2019-07-18T00:24:24Z", "digest": "sha1:664PEITCTJTRDTP3G7AQVMFHLVGLDNGU", "length": 5893, "nlines": 104, "source_domain": "kollywoodvoice.com", "title": "வயதானவர்களின் தூய்மையான அன்பை பேசும் ”சீயான்கள்” – Kollywood Voice", "raw_content": "\nவயதானவர்களின் தூய்மையான அன்பை பேசும் ”சீயான்கள்”\nகே.எல். புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கரிகாலன் தயாரித்துள்ள படம் ”சீயான்கள்”.\nவைகறை பாலன் இயக்கியுள்ள இப்படம் தேனி அருகில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கிராமங்களில் சுமார் 70 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது.\nபடம் குறித்து இயக்குனரிடம் கேட்டபோது, “நான் வளரும்போது பார்த்த விஷயங்களை அடிப்படையாக கொண்டது தான் இந்தப்படம். மனித உணர்வுகளுக்கு வயது வரம்பே கிடையாது, வாழும் ஒவ்வொரு தருணத்தையும் உணர்வது தான் சொர்க்கம். அத்தகைய சொர்க்கம் போன்ற தருணங்கள் பெரும்பாலும் வயோதிக வயதில் தான் நிகழ்கிறது.\n”சீயான்கள்” அந்த மாதிரியான தூய்மையான அன்பு மற்றும் அப்பாவியான தன்மையை கொண்டிருக்கும் கதாபாத்திரங்களை சுற்றி நிகழும் ஒரு அன்பின் கதை.\nஇந்தப் படத்தில் 70 புதிய முகங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறோம், அவர்களுக்கு பல மாதங்கள் நடிப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. “சீயான்” என்பது தென் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில், வயதானவர்களை அழைக்க வழக்கத்தில் இருக்கும் ஒரு வார்த்தை. இங்குள்ள மக்களின் மகிழ்ச்சி, வலி மற்றும் உணர்வுகளை உள்ளடக்கிய அழகான வாழ்க்கையை திரையில் காட்ட நாங்கள் முயற்சித்திருக்கிறோம்” என்றார்.\nபடத்திற்கு ஐ.ஈ. பாபுகுமார் ஒளிப்பதிவு செய்ய, மப்பு ஜோதி பிரகாஷ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.\nஅரசியலை கிழித்து தொங்க போட வரும் “ஒபாமா உங்களுக்காக”\nசூப்பர் டூப்பர் – ட்ரெய்லர் ரிலீஸ் கேலரி\nகாஜல் அகர்வால் – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஆரவ்வுக்கு ‘லிப் கிஸ்’ – தயக்கம் காட்டிய நிகிஷா பட்டேல்\nவிமலுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயா\nஆரவ்வுக்கு ‘லிப் கிஸ்’ – தயக்கம் காட்டிய…\nவிமலுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயா\n‘நீட்’டாவது… மயிராவது… – மோடி…\nஹரீஸ் கல்யாண் படத்தில் ஹீரோயின் மாற்றம்\nசூப்பர் டூப்பர் – ட்ரெய்லர் ரிலீஸ் கேலரி\nகாஜல் அகர்வால் – லேட்டஸ்ட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/busbar", "date_download": "2019-07-18T01:02:55Z", "digest": "sha1:I7WQOYLBSGSQGSJEIT442UO4NNAYOURL", "length": 3639, "nlines": 37, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged busbar - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/65532-mohammad-amir-receives-his-second-warning-from-the-umpire-for-running-on-the-pitch-in-his-follow-through-in-just-his-third-over.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-18T00:58:04Z", "digest": "sha1:3CNLFC76BCWKUUOGT4MYPMKJL5PJ4CRY", "length": 10953, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமீரை இரண்டு முறை எச்சரித்த அம்பயர் - அரைசதம் விளாசிய ரோகித் சர்மா | Mohammad Amir receives his second warning from the umpire for running on the pitch in his follow-through - in just his third over.", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nஅமீரை இரண்டு முறை எச்சரித்த அம்பயர் - அரைசதம் விளாசிய ரோகித் சர்மா\nபேட்டிங் ஆடுகளத்தின் நடுவே நடந்ததால் இரண்டு முறை பாகிஸ்தான் வீரர் முகமது அமீரை அம்பயர் எச்சரித்துள்ளனர்.\nஉலகக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். ஷிகர் தவான் இல்லாததால் அவருக்குப் பதிலாக கே.எல்.ராகுல் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டுள்ளார்.\nபாகிஸ்தான் அணியில் முதல் ஓவரை முகமது அமீர் வீசினார். முதல் பந்தை கே.எல்.ராகுல் சந்தித்தார். முதல் ஓவரில் அமீர் ரன் ஏதும் கொடுக்கவில்லை. அமீர் வீசிய மூன்று ஓவருக்குள் இரண்டு முறை பந்துவீசிவிட்டு பேட்டிங் ஆடுகளத்தின் நடுவே நடந்து சென்றார். இதனால், அம்பயர் ஆக்ஸன்போர்டு இரண்டு முறை அவரை ���ழைத்து எச்சரித்தார்.\nஒருவேளை மூன்றாவது முறையும் அமீர் இவ்வாறு ஆடுகளத்திற்கு நடுவில் ஓடினால், பந்துவீச மேற்கு தடை விதிக்கப்படும். பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக அவர் உள்ளார். இதுவரை அவர் உலகக் கோப்பை தொடரில் 10 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.\nஇந்திய அணி 14 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 83 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 34 பந்துகளில் அரைசதம் அடித்தார். கே.எல்.ராகுல் 30 ரன்களுடன் விளையாடி வருகிறார்.\nஇந்தியா-பாகிஸ்தான் அனல் பறக்கும் ஆட்டம்..\n“ஒரே நாடு ஒரே தேர்தல்” - கட்சி தலைவர்களுக்கு பிரதமர் அழைப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபல சாதனைகளுக்கு வழிவகுத்த உலகக்கோப்பை கிரிக்கெட் 2019\n“30 நிமிட மோசமான ஆட்டம் கோப்பை கனவை தகர்த்தது” - ரோகித் உருக்கம்\nசச்சின் சாதனையை முறியடிக்க தவறிய ரோகித், வார்னர்\nதோனியின் ஓய்வு முடிவில் யாரும் தலையிடக் கூடாது சச்சின் டெண்டுல்கர் கருத்து\nஎப்போதும் தோனியையே நம்பிக் கொண்டிருக்க முடியுமா\nஅரை இறுதியில் ஆல் ரவுண்டராக அசத்திய ஜடேஜா.\nமுதல் மூன்று வீரர்கள் சொதப்பல் - வீழ்ந்தது இந்திய அணி\nரோகித் சிறந்த பேட்ஸ்மேன்தான், ஆனால்..\nசச்சினின் முக்கியமான சாதனையை முறியடிப்பாரா ரோகித் \n“காகித அளவில் மட்டுமே காவல்துறை நண்பன்” - மனித உரிமை ஆணையம் சாடல்\nஉச்ச நீதிமன்ற தீர்ப்புகள் முதல்முறையாக பிராந்திய மொழிகளில் வெளியீடு\n6 மா‌வட்டங்களுக்கு ரெட் அலர்ட்: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு\n“சசிகலாவை வெளியே எடுக்க சட்ட ரீதியில் முயற்சி” - டிடிவி தினகரன்\nஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர்; கேமரா: அதிர்ச்சியில் பயனாளர்கள்\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்தியா-பாகிஸ்தான் அனல் பறக்கும் ஆட்டம்..\n“ஒரே நாடு ஒரே தேர்தல்” - கட்சி தலைவர்களுக்கு பிரதமர் அழைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/29542-madras-high-court-order.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-07-18T00:55:43Z", "digest": "sha1:NDLJE6C4FZ676PU7TYDBVHEG225MXZLT", "length": 15366, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "20 தேதிவரை பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்த உயர்நீதிமன்றம் தடை | madras high court order", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\n20 தேதிவரை பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்த உயர்நீதிமன்றம் தடை\nதமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்த 20 தேதிவரை தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஎதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது என்றும் ஆகவே அவரது தலைமையிலான அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டி உடனடியாக உத்தரவிட வேண்டும் என்றும் வழக்குத் தொடர்ந்திருந்தார். அதனை விசாரணைக்கு ஏற்று கொண்டது சென்னை உயர்நீதிமன்றம்.\nஇதனிடையே தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேருடன் ‌சபாநாயகரை சந்தித்து ‘முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்’ என கோரிக்கை விடுத்திருந்தனர். சட்டப் பேரவை தலைவர் அனுமதி இன்றி ஆளுநரை சந்தித்ததற்காக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார் சட்டப்பேரவை தலைவர். அந்த நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் கோரி உயர்நீதிமன்றத்தில் டிடிவி த���னகரன் தரப்பு எம்எல்ஏ வெற்றிவேல் மனுத்தாக்கல் செய்திருந்தார்.\nஅவரது மனுவும், மு.க.ஸ்டாலின் மனுவும் இன்று ஒருசேர விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க உள்ளனர் என ஆராய்ந்து பதிலளிக்குமாறு அரசு தரப்பு வழக்கறிஞரைக் கேட்டிருந்தது. இதற்கு அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா, எடுக்கப்படாதா என பேரவையால் உத்தரவாதம் அளிக்க முடியாது என்றும், எப்போது நடவடிக்கை எடுக்கப்படுமென்றும், என்ன நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் பேரவைத் தலைவரிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்ப முடியாது என்றும் கூறினார்.\nபேரவைத் தலைவர் அளித்த நோட்டீஸுக்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பதில் அளிக்க வேண்டுமே தவிர, அதைவிட்டுவிட்டு முன்கூட்டியே நீதிமன்றத்தை நாடி இருப்பது தவறான அனுகுமுறை என்றும் கூறினார். கூடவே மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்குடன் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேலை இணைத்துக்கொள்ள அனுமதிக்க முடியாது என்றும் வாதிட்டார்.\nஅப்போது முக.ஸ்டா‌லின் தரப்பில் ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், கடந்த 28 நாள்களாக மைனாரிட்டி அரசு தமிழகத்தில் நடந்து வருகிறது எனக் குறிப்பிட்டதோடு, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டிய கடமை ஆளுநருக்கு உண்டு என்றும், ஆனால் ஆளுநர் தனது கடமையை செய்‌யத் தவறியதால் நீதிமன்றத்தை நாங்கள் நாட வேண்டியதாயிற்று என்று குறிப்பிட்டார்.\nவெற்றிவேல் எம்எல்ஏ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், தற்போது ஒரு எம்எல்ஏ மட்டும் சென்னையில் இருப்பதாகவும் மீதமுள்ள மற்ற எம்.எல்.ஏக்களும் அதே மனநிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட அரசு தலைமை வழக்கறிஞர், இவ்வழக்குகள் தொட‌ர்பாக விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால், வழக்கை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்க வேண்டுமெனக் கோரினார். அப்போது கபில் சிபல், வழக்கு ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் விசாரணைக்கு வரும் வரை பெரும்பான்மை வாக்கெடுப்பை நடத்தக்கூடாது என உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்தார். இதையேற்ற நீதிபதி துரைசாமி, வழக்கை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைத்ததோடு, அதுவரை பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்த தடை‌விதித்தார். மேலும், தலைமைச் செயலாளர், பேரவைச் செயலாளர், ஆளுநரின் செயலாளர் ஆகியோர் விளக்களிக்கவும் உத்தரவிட்டார்.\nமறுபடியும் நடிக்க வருகிறார் அனுஹாசன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஒப்புதல் கோரிய மனுவில் 8 மாதங்களாக பதில் இல்லை”- தெற்கு ரயில்வே\nதமிழகத்தில் எத்தனை நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன \n“ஆலையால் மிகக் குறைவான பாதிப்பே உள்ளது”- ஸ்டெர்லைட் வாதம்..\nஆன்லைன் தேர்வு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவு\nஇனி தமிழில் அஞ்சல் துறை தேர்வு - அரசியல் தலைவர்கள் வரவேற்பு\nபோக்குவரத்துறை மீதான விவாதத்தில் அமளி : சட்டப்பேரவையில் காரசார விவாதம்..\n“அம்மியாக ஆட்சி பறக்கும்.. மம்மி ஆட்சி நிலைக்கும்” - திமுக, அதிமுக சட்டப்பேரவை கலகல..\nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி\n'கட்சியில் இருந்து நீக்கப்பட திமுகதான் காரணம்' - கராத்தே தியாகராஜன்\n“காகித அளவில் மட்டுமே காவல்துறை நண்பன்” - மனித உரிமை ஆணையம் சாடல்\nஉச்ச நீதிமன்ற தீர்ப்புகள் முதல்முறையாக பிராந்திய மொழிகளில் வெளியீடு\n6 மா‌வட்டங்களுக்கு ரெட் அலர்ட்: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு\n“சசிகலாவை வெளியே எடுக்க சட்ட ரீதியில் முயற்சி” - டிடிவி தினகரன்\nஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர்; கேமரா: அதிர்ச்சியில் பயனாளர்கள்\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமறுபடியும் நடிக்க வருகிறார் அனுஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Employees+Protest?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-18T00:23:37Z", "digest": "sha1:EZO2LXPRIQ56IIYO452SBVAPTSBDXVT5", "length": 9924, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Employees Protest", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்��ிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\n: கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த மத்திய உள்துறை அமைச்சகம்\nமாணவர் மீது கத்திக்குத்து : கேரள தலைமைச் செயலகம் முற்றுகை\nஹைட்ரோகார்பனுக்கு எதிராக போராடிய விவசாயிகள் கைது : களத்தில் இறங்கிய மாணவர்கள்\nநாடாளுமன்ற வளாகம் முன்பு சோனியா, ராகுல் ஆர்ப்பாட்டம்\nஎடியூரப்பா தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டம்\nவிபத்திற்கு காரணமான தந்தை - போலீஸ் முன்பே போராட்டக்காரர்கள் மீது காரை ஏற்றிய மகன்\nஉலகக் கோப்பை போட்டியில் தனி நாடு கோஷம் \nஅதிகமாக வரி கட்டுபவர்களின் பெயர்களில் சாலைகள், கட்டடங்கள் : பொருளாதார ஆய்வறிக்கை பரிந்துரை\n“பரிசுகளுடன் அரசு அலுவலகங்களில் நுழைய தடை” - யோகி ஆதித்யநாத்\nப்ளஸ் 2 மாணவர்களுக்கு உடனடி லேப்டாப் - செங்கோட்டையன் வாக்குறுதி\nமாணவர்கள் மீது தடியடி நடத்துவதா \nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் என்ன பாதிப்பு - முழுமையான அறிக்கை அளிக்க நீதிபதி உத்தரவு\nஸ்டெர்லைட் போராட்டத்தை தூண்டியது சீன நிறுவனம் - வேதாந்தா\n“மோடியை போய் கேளுங்கள்” - கர்நாடக முதல்வர் அடாவடி\nமனைவியின் சடலத்துடன் மதுக்கடையை மூட போராடிய கணவர் - வைரல் படம்\n: கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த மத்திய உள்துறை அமைச்சகம்\nமாணவர் மீது கத்திக்குத்து : கேரள தலைமைச் செயலகம் முற்றுகை\nஹைட்ரோகார்பனுக்கு எதிராக போராடிய விவசாயிகள் கைது : களத்தில் இறங்கிய மாணவர்கள்\nநாடாளுமன்ற வளாகம் முன்பு சோனியா, ராகுல் ஆர்ப்பாட்டம்\nஎடியூரப்பா தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டம்\nவிபத்திற்கு காரணமான தந்தை - போலீஸ் முன்பே போராட்டக்காரர்கள் மீது காரை ஏற்றிய மகன்\nஉலகக் கோப்பை போட்டியில் தனி நாடு கோஷம் \nஅதிகமாக வரி கட்டுபவர்களின் பெயர்களில் சாலைகள், கட்டடங்கள் : பொருளாதார ஆய்வறிக்கை பரிந்துரை\n“பரிசுகளுடன் அரசு அலுவலகங்களில் நுழைய தடை” - யோகி ஆதித்யநாத்\nப்ளஸ் 2 மாணவர்களுக்கு உடனடி லேப்டாப் - செங்கோட்டையன் வாக்குறுதி\nமாணவர்கள் மீது தடியடி நடத்துவதா \nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் என்ன பாதிப்பு - முழுமையான அறிக்கை அளிக்க நீதிபதி உத்தரவு\nஸ்டெர்லைட் போராட்டத்தை தூண்டியது சீன நிறுவனம் - வேதாந்தா\n“மோடியை போய் கேளுங்கள்” - கர்நாடக முதல்வர் அடாவடி\nமனைவியின் சடலத்துடன் மதுக்கடையை மூட போராடிய கணவர் - வைரல் படம்\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2019-07-18T01:15:01Z", "digest": "sha1:XE3JJZ43CLFBGVCNXSUEJ5AYLDBUANMW", "length": 65676, "nlines": 156, "source_domain": "www.puthiyavidial.com", "title": "கெலமங்கலம் விசுவநாதன் கொலை: உண்மை அறியும் குழு அறிக்கை - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nபாப்புலர் ஃப்ரண்டின் கண்கவர் அணிவகுப்பு\nகருணை சேவை புரியும் கஃபீல் கான்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு\nஆர்.எஸ்.எஸ் என்ற விஷ பூச்சி நாட்டை துண்டாக்க முயற்சிக்கிறது: முதல்வர் நாராயணசாமி\nடெல்லியில் கைது செய்யப்பட்ட 14 பேரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு\nஉள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி ஒதுக்கீடு கிடையாது: மத்திய அமைச்சர��� நரேந்திர சிங் தொமர்\nகெலமங்கலம் விசுவநாதன் கொலை: உண்மை அறியும் குழு அறிக்கை\nBy Wafiq Sha on\t June 7, 2016 தற்போதைய செய்திகள் நேரடி ரிப்போர்ட்\nதருமபுரி மாவட்டம் கெலமங்கலம் விசுவநாதன் கொலையின் பின்னணி\nஉண்மை அறியும் குழு அறிக்கை\nசென்னைஅரங்க குணசேகரன், தலைவர், தமிழக மக்கள் முன்னணி, ஓட்டங்காடு,\nவழக்குரைஞர் அரிபாபு, குடியுரிமைப் பாதுகாப்பு நடுவம் (CPCLC), சேலம்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகி லக்‌ஷ்மண் ராஜ் (மறைவு) – தனம்மாள் தம்பதிக்கு இரண்டு ஆண் மகன்கள், நான்கு பெண்கள் என ஆறு பிள்ளைகள். ஆண்மக்கள் இருவரும் சுமார் மூன்றாண்டு இடைவெளிகளில் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள். முன்னதாக மார்ச் 18, 2013 அன்று கொல்லப்பட்ட பாஸ்கரன் சி.பி ஐ (எம் எல்) கட்சியில் பொறுப்பில் இருந்தவர். சென்ற மே 18 அன்று கொல்லப்பட்ட விசுவநாதன் (58) ஒரு சி.பி.ஐ (எம்.எல்) கட்சி அநுதாபி. அக் கட்சியின் தொழிற்சங்க அமைப்பிலும் மாவட்டப் பொறுப்பில் இருந்தவர்.\nஇந்தக் கொலைகளைச் செய்ததாகச் சிலர் ஒத்துக் கொண்டு கைது செய்யப்பட்டுள்ள போதும் உண்மையில் இவற்றிற்குப் பின்னணியாக இருக்கும் சக்திகள் குறித்த ஐயமும், இங்குள்ள கனிமக் கொள்ளை மாஃபியாவுக்கும் இந்த இரு கொலைகள் மற்றும் இதர சிலக் கொலைகளுடன் தொடர்பிருக்கலாம் என்கிற ஐயமும் இங்கு சமூக உணர்வுள்ள சிலரால் முன்வைக்கப்பட்டு வருவதை அறிந்த மேற்குறிப்பிட்ட இக் குழு உறுப்பினர்களாகிய நாங்கள் இது குறித்த உண்மைகளை அறியும் முகமாகக் கடந்த ஜூன் 4,5,6 தேதிகளில் தர்மபுரி நகரம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம், ராய்க்கோட்டை, தேன்கனிக்கோட்டை முதலான பகுதிகளுக்குச் சென்று விசுவநாதனின் அன்னை தனம்மாள், அக்கா உஷாராணி, அக்கா மகன் ஆனந்தகுமார், விசுவநாதன் கொலை குறித்த புகாரை கெலமங்கலம் காவல் நிலையத்தில் தந்துள்ள இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவரும், விசுவநாதனின் நண்பருமான மோகன் ஆகியோரைச் சந்தித்து விரிவாகப் பேசி விவரங்களைத் தொகுத்துக் கொண்டோம்.\nஇப்பகுதியில் நடைபெறும் கனிமவளக் கொள்ளை குறித்துத் தொடர்ந்து கவனத்தை ஈர்த்டு வருபவரும், இந்தக் கொலைக்கும் அதற்கும் உள்ள தொடர்பு குறித்துப் புகார் அளித்துள்ளவருமான சமூக ஆர்வலர் அரூர் வேடியப்பன் ஒரு நாள் முழுவதும் எங்���ளுடன் இருந்து பல தகவல்களைச் சொன்னார். கூலிப் படையினரால் தாக்கப்பட்டுப் படு காயங்களுடன் தப்பி வாழ்ந்து வருபவர்களும் முன்னாள் சி.பி.ஐ கட்சி உறுப்பினர்களுமான தாசரப்பள்ளி நாகராஜ ரெட்டி, திம்மாரெட்டி ஆகியோரையும் வேடியப்பன் தந்த தகவல்களின் அடிப்படையில் சந்தித்தோம்.\nகெலமங்கலம் காவல் நிலையத்தில் நிலைய அதிகாரியாக உள்ள ஆனந்தனைச் சந்தித்து வழக்கு விவரங்களை அறிந்தோம். தேன்கனிக்கோட்டை காவல் உதவிக் கண்காணிப்பாளர் சௌந்தர்ராஜனுடன் தொலை பேசி தகவல்களைப் பெற்றுக் கொண்டோம். விசுவநாதன் கொலை குறித்த விசாரனை அதிகாரியான ஷண்முகசுந்தரம் விடுப்பில் உள்ளார். பலமுறை முயன்றும் அவர் தொலைபேசியை எடுக்கவில்லை.\nமாலையில் இப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும் பொறுப்பில் உள்ள தருமபுரி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் திரு. பண்டி கங்காதர் அவர்களுடன் மிக விரிவாகப் பேசினோம்.\nஇப்பிரச்சினையுடன் நெருக்கமாகத் தொடர்புடையவராகச் சந்தேகிக்கப்படும் முன்னாள் சி.பி.ஐ கட்சி சட்டமன்ற உறுப்பினர் தளி இராமச்சந்திரனைச் சந்திக்க முயன்றும் இயலவில்லை. பலமுறை தொலை பேசியில் தொடர்பு கொண்டும் அவர் தொடர்பு கொள்ள மறுத்துவிட்டார். சி.பி.ஐ கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் திரு.முத்தரசன் அவர்களுடன் தொலைபேசியில் பேசினோம்.\nதற்போது கொல்லப்பட்டுள்ள விசுவநாதனின் தம்பி பாஸ்கரன் என்கிற குணசீலன் 2013 மார்ச் 18 முதல் காணாமற்போனார். இது குறித்து அவரது மனைவி ராஜம்மா கொடுத்த புகாரின் அடிப்படையில் (தனிக் காவல் நிலையக் குற்ற எண் 40/2013) அமைக்கப்பட்ட சிறப்புக்காவல்படை அடுத்த ஒரு வாரத்தில் கோலார் மாவட்டம் மாலூர் என்னுமிடத்தில் கொன்று எரிக்கப்பட்ட அவரது உடலைக்கண்டுபிடித்தது. இது தொடர்பாக கொத்தபள்ளி ராமச்சந்திரன் என்பவர் உள்ளீட்ட சிலர் கைது செய்யப்பட்டு வழக்கு நடந்துகொண்டு உள்ளது.\nபாஸ்கரின் அண்ணன் விசுவநாதன் திருமணம் செய்து கொள்ளவில்லை. 58 வயதை எட்டிய அவர் இப்போது கிரானைட் வேலைக்கும் போவதில்லை. கெலமங்கலம் கடைத் தெருவில், காவல் நிலையத்திற்கு நேரெதிராக உள்ள ‘சின்னசாமி டீகடை காம்ப்ளெக்சில்’ உள்ள அறையில் தங்கிக் கொண்டு அருகில் உள்ள அக்கா உஷாராணியின் வீட்டில் சாப்பிட்டு வந்தார். அம்மா தனம்மாளுக்கு வரும் சுதந்திரப் போராட்ட தியாகிகள் பென்ஷன் அவரது இதர செலவுகளுக்கு உதவியது.\nசென்ற மே 18 அன்று காலையில் சாப்பிட்டுவிட்டுச் சென்ற விசுவநாதனை மதியம் 21/2 மணி வாக்கில் கடைத் தெருவில் பார்த்துள்ளார் அக்கா உஷாராணி. இரவும் அவர் சாப்பிட வரவில்லை. காலையில் கடைத்தெருவுக்குச் சென்றபோது விசுவநாதன் கழுத்தறுபட்டுச் செத்துக் கிடப்பதாகக் கேள்விப்பட்டு அவரது அறைக்குச் சென்று பார்த்தபோது அது உண்மை என அறிந்தார்.\nஇதற்கிடையில் விசுவநாதன் இறந்து கிடப்பது குறித்த புகாரை அவரது நண்பரும் அவரது கட்சியைச் சேர்ந்தவருமான கெலமங்கலம் மோகன் காவல்நிலையத்தில் தந்துள்ளார். அவருக்கு எப்படித் தகவல் கிடைத்தது என நாங்கள் கேட்டபோது, இரவு எட்டு மணி வாக்கில் அவ்வூரைச் சேர்ந்த ஜாகிர் என்பவர் மோகனுக்கு போன் செய்து தான் விசுவநாதனைக் கொன்றுவிட்டதாகச் சொன்னாராம். அதனால் காலையில் காவல் நிலையம் சென்று புகார் அளித்தாராம். ஏன் இரவே புகார் அளிக்கவில்லை எனக் கேட்டபோது தன்னையும் கொல்லப்போவதாக ஜாகிர் சொன்னதால் பயந்து கொண்டு அவர் வெளியே செல்லவில்லை என்றார். எனினும் அவர் போன் மூலம் காவல்துறைக்கும், விசுவநாதனின் குடும்பத்துக்கும் தகவல் சொல்லியிருக்கலாம். ஏன் சொல்லவில்லை என்பது தெரியவில்லை.\n“உங்கள் போனில் ஜாகிர் உங்களை அழைத்துப் பேசியது பதிவாகி இருக்குமே, காவல் நிலையத்தில் சொன்னீர்களா” எனக் கேட்டபோது, “சொன்னேன். என் போனை வாங்கிச் சோதனை செய்துப் பின் திருப்பித் தந்துவிட்டனர்” என்றார். காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்தனும் இதை ஏற்றுக் கொண்டார். கொல்லப்பட்ட விசுவநாதனின் செல்போன் ஒன்றையும் ஜாகிர் எடுத்துச் சென்று ஒரு பழக்கடை பாயிடம் விற்றதாகவும் அதையும் வழக்குச் சொத்தாகக் கைப்பற்றி வைத்துள்ளதாகவும் ஆனந்தன் சொன்னார்.\nஜாகிர், பிரகாஷ், முனிராஜ் எனும் மூவர் இப்போது தாங்கள்தான் விசுவநாதனைக் கொன்றதாக ஒத்துக்கொண்டு கைதாகியுள்ளனர். இவர்கள் மீது இ.த.ச 302, 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது (கெலமங்கலம் காவல் நிலையம் மு.த.எ.எண் 177 / 2016).\nகொல்லப்பட்ட இந்தச் சகோதரர்களில் முன்னதாகக் கொல்லப்பட்ட பாஸ்கரன் மீது, அவர் கொல்லப்படும்போது இரண்டு வழக்குகள் இருந்தன. ஒன்று முன்னாள் தளி ஒன்றியத் தலைவர் வெங்கடேஷ் என்பவரைக் கொன்ற (2012) வழக்கு. இந்த வெங்கடேஷ் அப்போதைய சட்டமன்ற உறுப்பினரான தளி ராமச்சந்திரனுக்கு மிகவும் நெருக்கமானவர். மற்றது தளி ராமச்சந்திரனின் மாமனார் லகுமையா என்பவரைத் தாக்கிய (1997) வழக்கு. பாஸ்கரனின் கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட கொத்தபள்ளி ராமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலங்களின் அடிப்படையில் அந்தக் கொலை எம்.எல்.ஏ தளி ராமச்சந்திரன் அனுப்பிய கூலிப் படையால் செய்யப்பட்டது தெரிய வந்தது. தனது கிரானைட் கொள்ளைக்கு எதிராகச் செயல்பட்டு வந்த பெரியார் திராவிடர் கழகத் தலைவர் பழனி என்கிற பழனிச்சாமியின் கொலைக் குற்றம் தொடர்பாகக் குண்டர் சட்டத்தில் தளி இராமச்சந்திரன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். எனினும் உள்ளிருந்தபடியே தளி இராமச்சந்திரன் தன் கூலிபடையின் மூலம் இதைச் செய்தார். எனவே இராமச்சந்திரனையும் வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும் என பாஸ்கரனின் சகோதரர் விசுவநாதன், 22.06.2015 அன்று அதிகாரிகளைச் சந்தித்து அழுத்தம் கொடுத்தார்.. அவ்வாறே பின்னர் தளி இராமச்சந்திரன், அவரது மாமனார் லகுமையா ஆகியோர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டனர். (PRC. No. 9 / 15)\nஇந்நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் (2016) சி.பி.ஐ கட்சி இது தொடர்பான எதிர்ப்புகளை எல்லாம் பொருட்படுத்தாது அவருக்கு மீண்டும் இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தது. இதைக் கண்டித்து சென்னையில் சமூக ஆர்வலர்கள் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலும் விசுவநாதன் முன்னின்றார். எனினும் சிபி.ஐ கட்சி இந்த எதிர்ப்புகளை எல்லாம் பொருட்படுத்தாது அவரையே இத் தொகுதி வேட்பாளராக நிறுத்தியது. இராமச்சந்திரனும் பெரிய அளவில் பணம் செலவழித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். ஓட்டுக்கு 1000 முதல் 1500 வரை இவர் பணம் செலவிட்டதாக எங்களிடம் ஒருவர் கூறினார்.\nவிசுவநாதன் சும்மா இருக்கவில்லை. சென்ற ஏப்ரல் 15, 2016 அன்று அரசுக்கும் உயர் காவல் அதிகாரிகளுக்கும் மனு ஒன்றை அனுப்பினார். இந்தக் குற்றங்களுக்காகவும், மற்றொரு ஆள் மாறாட்ட வழக்கிலும் ராமச்சந்திரனைக் கைது செய்ய வெண்டும் என இம்மனுவில் அவர் கோரி இருந்தார்.\nஇந்தவகைகளில் மிகவும் பெயர் கெட்டிருந்த தளி இராமச்சந்திரன் தேர்தலில் தோல்வி அடைவது உறுதியாயிற்று. வாக்குப் பதிவு நடந்த தன்மையைக் கண்டபோது தான் மே19 அன்று நடைபெறும் வாக���கு எண்ண்ணிக்கையில் வெற்றிபெற வாய்ப்பில்லை என்பதை அவர் உணர்ந்தார். அவர் ஆத்திரமெல்லாம் விசுவநாதன் பக்கம் திரும்பியது. இந்தப் பின்னணியிலேயே தேர்தல் நடந்து முடிந்த அடுத்த இரண்டாம் நாள் (மே18) விசுவநாதனின் கொலை நிகழ்ந்துள்ளது என்பதை விசுவநாதனின் அம்மா, அக்கா இருவரும் வலியுறுத்திக் கூறினர். தனது வயதான காலத்தில் இரண்டு பிள்ளைகளையும் அடுத்தடுத்து இழந்து தவிக்கும் தனம்மாளைப் பார்க்கும்போது மனம் நெகிழ்ந்தது.\nபாஸ்கரைப் போலவே விசுவநாதனும் தளி.இராமச்சந்திரனின் தூண்டுதலால் அவரது கூலிப்படை மூலம் கொல்லப்பட்டதாகவே அந்தக் குடும்பம் நம்புகிறது. அதற்குச் சான்றாக அவர்கள் இன்னொன்றையும் கூறினர். தாங்கள்தான் கொன்றதாகச் சொல்லி இன்று கைதாகியுள்ள ஜாகிர், பிரகாஷ், முனிராஜ் ஆகிய மூவருக்கும் விசுவநாதனுடன் எந்தப் பகையும் இல்லை. கொல்வதற்கான நோக்கம் எதுவும் அடிப்படையில் அவர்களிடம் கிடையாது. தவிரவும் ஜாகிர் என்பவன் கெலமங்கலம் ஒன்றியத் தலைவரின் கணவரும் தளி இராமச்சந்திரனுக்கு நெருக்கமானவருமான கலீலின் உறவினரும் கூட..\nசரி, இந்த ஐயங்களை முன்வைத்து நீங்கள் ஏதும் காவல் நிலையத்தில் புகார் அளித்தீர்களா என நாங்கள் கேட்டபோது, “ஆம். தளி ராமச்சந்திரன்தான் கொலையின் பின்னணியில் உள்ளார் எனத் தெளிவாக எழுதிப் புகார் அளித்துள்ளோம்” என தனம்மாள் கூறினார்.\nஆனால் இது குறித்து நாங்கள் கெலமங்கலம் காவல் நிலையத்தில் கேட்டபோது அப்படி ஏதும் புகார் விசுவநாதன் குடும்பத் தரப்பிலிருந்து தங்களிடம் கொடுக்கப்படவில்லை என காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தன் உறுதிபட மறுத்தார்.\nகிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், வரகானப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த திம்மே கவுடுவின் மகன் தளி இராமச்சந்திரனின் குடும்பம் ஒரு சிறிய வெற்றிலை பாக்குக் கடை வைத்திருந்த ஒன்று. இன்று இராமச்சந்திரன் இந்தப் பகுதியில் ஒரு மிகப் பெரிய செல்வந்தர். சி.பி.அய் கட்சிப் பிரமுகர். இருமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். ஒரு இருபதாண்டுகளில் அவர் இந்த அளவு சொத்துக்களுக்கு அதிபதியானதன் பின்னணியில் அவரது இரு தொழில்கள் உள்ளன. ஒன்று தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் அவர் செய்கிற ‘ரியல் எஸ்டேட்’ தொழில். மற்றது அவரது கிரேனைட் கனிம விற்பனைத் தொழில்.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் முறையாக அனுமதி பெற்று நடந்து வருகிற கிரேனைட் கற்கள் வெட்டி விற்பனை செய்யும் நிறுவனங்கள் சுமார் 75 வரை உள்ளன என்றால் கிட்டத்தட்ட அதில் மூன்றில் ஒரு பங்கு அவருடையது. ‘டி.இராமச்சந்திரன் கிரானைட் அன்ட் கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனி’ எனும் சொந்தப் பெயரிலும் பினாமி பெயர்களிலும் கெலமங்கலம், சாப்பரானபள்ளி, நாகமங்கலம் முதலான பகுதிகளில் இந்தத் தொழிலைச் செய்யும் அவர், அனுமதி அளித்துள்ள பரப்பளவைக் காட்டிலும் பல மடங்கு பரப்பில் கரும் சலவைக் கற்களை வெட்டி விற்றுத்தான் இப்படி வரலாறு காணாத வகையில் தன் சொத்துக்களைப் பெருக்கியுள்ளார் என்கின்றனர் இப்பகுதியில் கனிம வளக் கொள்ளைக்கு எதிராக இயக்கம் நடத்துகிற சமூக ஆர்வலர்கள். இது குறித்த புகார்களின் அடிப்படையில் ஆகஸ்டு 8, 2012ல் ‘’புவியியல் மற்றும் சுரங்கத் துறை” மாவட்ட நிர்வாகம் அவரிடமும் அவரது பினாமிகளிடமும் ஏன் உங்களுக்கு அபராதம் விதிக்கக் கூடாட்து என விளக்கம் கேட்டு அனுப்பிய மடல்களை (Show Cause Notice) இக்குழுவினர் பரிசீலித்த்னர். அவரது நிறுவனம் தவிர அவரது பினாமிகள் என கனிமக் கொள்ளையை எதிர்த்துப் போராடும் சமூக ஆர்வலர்களால் குற்றம்சாட்டப்படும் அப்துல் கரீம், சந்தோஷ், யுனைடெட் குவாரீஸ், ஜெயேந்திர குமார் பவன் பாய் படேல் ஆகியோருக்கு இவ்வாறு விதிக்கப்பட்ட அபராத மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத் தக்கது.\nஇராமச்சந்திரனின் ரியல் எஸ்டேட் தொழில் என்பது அப்பாவி ஏழை விவசாயிகளை மிரட்டி அடிமாட்டு விலைக்கு நிலத்தை வாங்கி பெரும் தொழில் நிறுவனங்களுக்கு விற்பது என்கிற அடிப்படையில் அமைகிறது. தங்கள் நிலத்தைப் பறி கொடுத்து வாழ்விழந்த மக்கள் இன்று அருகில் உள்ள பெங்களூரு போன்ற நகரங்களில் கூலிவேலை செய்து வாழ்கின்றனர். எடுத்துகாட்டாக 2007 முதல் ஓசூர் பகுதியில் தொழிற்சாலைகளை அமைக்கவும் ரியல் எஸ்டேட் தொழில் செய்யவும் வந்த GMR குழுமத்திற்கு மட்டும் 350 ஏக்கர் நிலங்கள் தளி இராமச்சந்திரன் வழியாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கென இராமச்சந்திரனும் அவரது சகோதரர் வரதராஜனும் தேன்கனிக் கோட்டை, ஓசூர், உத்தனபள்ளி, கெலமங்கலம், இராயக்கோட்டை முதலான பகுதிகளில் ஏழை எளிய விவசாயிகளை மிரட்டி 3500 ஏக்கர் வரை நிலங்களை வாங்கிக் குவித்துள்ளதாக 01-03- 2016 அன்று லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் பழனி எனும் பழனிச்சாமி கொலை (ஜூலை 5, 2012) நிமித்தம் இராமச்சந்திரன் கைது செய்யப்பட்டுக் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை ஒட்டி இப்படிக் கைப்பற்றப் பட்டதில் எஞ்சியுள்ள நிலம் மாற்றீடு செய்யப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அப்புகாரில் கூறப்பட்டுள்ளது.\nஇப்படியான சட்ட விரோதத் தொழிலை எதிர்ப்பவர்களை அவர் ஒழித்துக் கட்டத் தயங்குவதில்லை. இது தொடர்பாகவும் அவர் மீது ஏராளமான புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக 20.04.2016 அன்று உள்துறைச் செயலகத்தும் தலைமை மற்றும் மாவட்டக் காவல்துறை அதிகாரிகளுக்கும் கொல்லப்பட்ட பழனிசாமியின் மகன் பாலேபுரம் வாஞ்சிநாதன் அளித்துள்ள புகாரைச் சொல்லலாம்.\nஇதை எல்லாம் சமாலிக்க பக்க பலமாக இராமச்சந்திரனுக்கு அரசியல் செல்வாக்கு தேவைப்படுகிறது. அதை இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி (CPI) நிறைவேற்றித் தருகிறது. எந்தத் தயக்கமும் இல்லாமல், மக்களின் இந்தப் புகார்களைப் பற்றி எல்லாம் எந்தக் கவலையும் படாமல் இதை அது செய்கிறது.\n2006 வரை ராமச்சந்திரனும் அவரது மாமனார் லகுமையாவும் சி.பி.எம் கட்சியில் இருந்தனர். 2006 சட்டமன்றத் தேர்தலில் தளி தொகுதியில் நிற்க சி.பி.எம் கட்சியில் இராமச்சந்திரன் இடம் கேட்டார். ஆனால் அத்தொகுதி கூட்டணிக் கட்சியான சி.பி.ஐக்கு ஒதுக்கப்பட்டது. சி.பி.ஐ கட்சியின் மாவட்டச் செயலாளரான தாசரப்பள்ளி பி.நாகராஜ ரெட்டி என்பவருக்கு அத் தொகுதி ஒதுக்கப்பட்டது. கட்சிக் கட்டுப்பாட்டை மீறி சுயேச்சையாகப் போட்டியிட்ட இராமச்சந்திரன் தன் பண பலத்தால் வெற்றியும் பெற்றார். அடுத்த சில மாதங்களில் அவர் சி.பி.ஐ கட்சியில் இணைந்தார். தனது வேட்பாளரைத் தோற்கடித்தவர் என்பது பற்றியெல்லாம் கவலைப்படாமல் அக்கட்சி அவரை வரவேற்று ஏற்றுக் கொண்டது. இதைக் கண்டித்து நாகராஜ ரெட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன் ஆதரவாளர்களுடன் கட்சியை விட்டு விலகினார். இதனால் ஆத்திரமடைந்த இராமச்சந்திரன் தன்னை இருமுறை கொல்லும் முயற்சியில் கூலிப் படை மொண்டு தாக்கினார் எனவும் அதனால் தன் உடலில் ஒரு பகுதி செயலிழந்துள்ளது என்றும் நாகராஜ ரெட்டி எங்கள் குழுவிடம் கூறினார். நாகராஜின் ஆதரவ��ளர்களும் தாக்கப்பட்டுள்ளனர். சிபிஐ கட்சியின் முன்னாள் பகுதித் தலைவர் திம்மா ரெட்டி என்பவர் தனது ஒரு கால் இந்தத் தாக்குதலால் அகற்றப்பட்டுள்ளதென எங்களிடம் காட்டினார்.\nஇராமச்சந்திரன் மீண்டும் 2011 சட்டமன்றத் தேர்தலில் சிபிஐ கட்சி வேட்பாளராக நின்று வெற்றிபெற்றார். தனக்கு எதிராகச் செயல்பட்டவரும் தனது கிரானைட் கொள்ளை முதலியவற்றை அம்பலப்படுத்தியவருமான த.பெ.தி.க தலைவர் பழனியை, அவரது மகன் வாஞ்சிநாதன் முன் அவர் கொடூரமாகத் தலையை வெட்டிக் கொலை செய்த வழக்கில் குண்டர் சட்டத்திலடைக்கப்பட்டதைச் சற்று முன் குறிப்பிட்டேன். இந்தக் கொலை தமிழக அளவில் கடும் கண்டனத்துக்கு உள்ளாகியது. சமூக ஆர்வலர் தியாகு அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட உண்மை அறியும் குழு இக்கொலைக்கு இராமச்சந்திரனே காரணம் எனக் குற்றம் சாட்டியது. சிறையில் இருந்தபோதே விசுவநாதனின் தம்பி பாஸ்கர் கொல்லப்பட்டதையும் முன்பே பதிவு செய்துள்ளோம். சட்ட மன்ற உறுப்பினராக இருந்தபோதே ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்ற பெருமையும் (History Sheeter உத்தனபள்ளி காவல் நிலையம், 16/2014) அவருக்கு உண்டு. இத்தனைக்குப் பின்னும் எந்தச் சஞ்சலமும் இல்லாமல் சி.பி.ஐ கட்சி இராமச்சந்திரனுக்கு 2016 சட்டமன்றத் தேர்தலிலும் அத் தொகுதியை ஒதுக்கியது. எனினும் மக்கள் இந்தத் தடவை இராமச்சந்திரனுக்கு மட்டுமல்லாது சி.பி.ஐ கட்சிக்கும் நல்ல பாடம் புகட்டினர்.\nஇந்தப் பின்னணியில்தான் சென்ற மே 18 அன்று விசுவநாதனின் கொலை நடந்துள்ளது. தனது சகோதரன் பாஸ்கர் கொல்லப்பட்டதை ஒட்டி தொடர்ந்து இப்பகுதியில் விசுவநாதன் இராமச்சந்திரனின் குற்றங்களை அம்பலப்படுத்திக் கொண்டிருந்தது இந்தத் தோல்வியில் ஒரு பங்கு வகித்துள்ளது.\nஇந்த வகையில் எங்கள் குழு விசுவநாதனின் கொலையில் இராமச்சந்திரனுக்குப் பங்குள்ளது என விசுவநாதனின் தாயும் சகோதரியும் குற்றஞ்சாட்டுவதில் முழு நியாயங்களும் உள்ளதாகக் கருதுகிறது.\nஇராமச்சந்திரனின் குற்ற வரலாறு கிட்டத்தட்ட 25 ஆண்டு காலத் தொடர்ச்சி உடையது. 1992 ல் நாகமங்கலந்தை என்.சி.இராமன் என்பவர் கொலை வழக்கில் சாட்சியாக இருந்த அவரது தம்பி சந்திரசேகர் மிரட்டல்களை மீறி சாட்சி சொன்னதற்காக ஆக 15, 1995ல் கொல்லப்பட்டார் (ஓசூர் கா.நி, 614/95). இதில் தளி இராமச்சந்திரனும் குற்றம் சாட்டப்பட்டா��். ஆனால் தளி இராமச்சந்திரனுக்குப் பதிலாக வரானப்பள்ளியைச் சேர்ந்த அதே பெயருடைய மாரப்பா மகன் இராமச்சந்திரன் என்பவரை சரணடைய வைத்து அவர் தப்பித்துக் கொண்டார். இந்த ஆள் மாறாட்டம் பின்னர் அம்பலப்படுத்தப்பட்டபின் தளி இராமச்சந்திரனும் அவருக்கு இவ்வகையில் உதவிய காவல்துறை அதிகாரியும் எதிரிகளாகச் சேர்க்கப்பட்டு குற்றப்பத்திரிகை திருத்தப்பட்டு இப்போது வழக்கு நடந்துகொண்டுள்ளது.\nஇப்படி அவர் மீது கொலை, ஆள் மாறாட்டம், தாக்குதல் முதலாக ஏராளமான வழக்குகள் இன்று உள்ளன. அவர் மீதுள்ள வழக்கு விவரங்கள் தொடர்பாக சென்ற மார்ச் 11 அன்று தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் (C.No.5 / DCRB / RTI / KGI / 2016, Dt. 11.03.2016.) இந்த அறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஓசூர், பேரிகை, தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம், உத்தனபள்ளி முதலான காவல் நிலையங்களில் உள்ள குற்றங்கள் மட்டும் இவை. இராயக்கோட்டை காவல் நிலையத்தில் உள்ள குற்றங்களைச் சொல்ல காவல்துறை மறுத்துள்ளது.\nதளி இராமச்சந்திரன் மீதுள்ள சில முக்கிய குற்றங்கள் மட்டும்: ஓசூர் 246/2012, பேரிகை 18/2012, தேன்கனிக்கோட்டை 261/2012, தளி 84/2012, கெலமங்கலம் 201/2012, உத்தனப்பள்ளி 34/2012, 143/2012/, 165/2012, 166/2012,\nகெலமங்கலம் விசுவநாதன் கொலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தளி இராமச்சந்திரனுக்கு முக்கிய பங்குண்டு என விசுவநாதனின் குடும்பத்தார் வைக்கும் குற்றச்சாட்டில் முழு நியாயங்களும் உண்டு என இக்குழு நம்புகிறது. எனவே இது தொடர்பான விசாரணை இந்தக் கோணத்தில் நடத்தப்பட வேண்டும் என எங்கள் குழு மாவட்டக் காவல்துறையை வற்புறுத்துகிறது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள மூவரும் கொல்லப்பட்ட விசுவநாதனுடன் எந்தத் தனிப்பட்ட பகையும், அவரைக் கொல்வதற்கான நோக்கமும் இல்லாதவர்கள். புகார் கொடுத்துள்ள மோகனின் செல்பேசிக்கு வந்ததாகச் சொல்லப்படும் செல்போன் உரையாடல்கள், விசுவநாதனின் செல்போன் உரையாடல்கள், இந்த கைது செய்யப்பட்டுள்ள மூவரின் செல்போன் உரையாடல்கள் முதலியன செல் போன் service providers களிடமிருந்து பெறப்பட்டு புலனாய்வு செய்யப்படுதல் வேண்டும். தளி இராமச்சந்திரன் மீது உள்ள குற்றச்சாட்டுகளில் உள்ள பிற குற்றச் செயல்களின் தன்மைக்கும் இந்தக் குற்றச் செயலுக்கும் உள்ள ஒப்புமைகளும் கவனத்தில் ���ொள்ளப்பட வேண்டும்.\nதளி இராமச்சந்திரன் மீதுள்ள குற்றச் சாட்டுகள் எல்லாம் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு விரைவு தனி நீதிமன்றம் அமைத்து விசாரிக்கப்பட வெண்டும் என அரசை இக்குழு கோருகிறது.\nஇப்பகுதியில் நடைபெறும் கனிமக் கொள்ளை, அதனால் விளையும் சுற்றுச் சூழல் தீங்குகள் முதலியன குறித்து மதுரை மாவட்டத்தில் செய்தது போன்று, ஒரு நேர்மையான அதிகாரியின் கீழ் விசாரணை ஒன்றை உடனடியாக நியமிக்க வேண்டும் இந்த விசாரணை தளி இராமச்சந்திரனின் பினாமி அமைப்புகள், அனுமதிக்கப்பட்ட பரப்பைக் காட்டிலும் அதிகமாகக் கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டாது ஆகியவற்றை சிறப்பு கவனம் எடுத்து விசாரிக்க வேண்டும்.\nஇப்பகுதியில் கடந்த பத்தாண்டுகளில் விவசாயிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலங்கள் குறித்து ஒரு சிறப்பு விசாரணை அதிகாரியை நியமித்து உடனடியாக விசாரிக்க வேண்டும். முறை கேடாக மிரட்டிப் பெறப்பட்ட நிலங்கள் இப்போது யார் கைவசம் இருந்தாலும் அது உரியவர்களுக்குத் திருப்பித் தரப்பட வேண்டும்.\nஒருபக்கம் கனிமக் கொள்ளையையும் நிலப்பறிப்பையும் எதிர்த்து அரசியல் செய்து கொண்டு இன்னொரு பக்கம் இதே குற்றங்களுக்காகத் தமிழக அளவில் உள்ள முற்போக்கு அறிவுஜீவிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளவரும், கொலைகள் உட்படப் பல்வேறு கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளவருமான தளி இராமச்சந்திரனைப் பதவிகள் கொடுத்து ஆதரித்து வரும் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநிலக் குழுவை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது தொடர்பாக நேற்று நாங்கள் இக்கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் அவர்களிடம் கருத்துக் கேட்டபோது ஒன்றும் சொல்வதற்கில்லை எனவும் எங்கள் அறிக்கையை அனுப்புமாறும் கேட்டுக் கொண்டார். எங்கள் அறிக்கையின் அடிப்படையில் உரிய ஆய்வுகளைச் செய்து தளி இராமச்சந்திரனைக் கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்பதோடு இதுகாறும் அவரைப் பாதுகாத்து வந்ததற்காக சி.பி.ஐ கட்சியின் தமிழ் மாநிலக் குழு மக்களிடம் மன்னிப்புக் கோரவும் வேண்டும். இடதுசாரிக் கட்சிகளின் நலிவைக் கண்டு கவலை கொண்டவர்கள் என்கிற வகையில் நாங்கள் மிக மதிக்கும் இக் கட்சித் தலைமையிடம் இந்த வேண்டுகோளை முன்வைக்கிறோம்.\nநேற்று மாலை நாங��கள் தருமபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. பண்டி கங்காதர் அவர்களைச் சந்தித்துப் பேசினோம்.விசுவநாதன் கொலை தொடர்பாக மோகன் என்பவர் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையிலேயே கெலமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கொலையின் முகாந்திரம் குறித்த எந்தத் தகவலும் இல்லை. ஆனால் விசுவநாதனின் தாயார் தான் இந்தப் பின்னணியை எல்லாம் விளக்கி ஒரு புகார் கொடுத்ததாகச் சொல்கிறார். காவல் நிலையத்தில் விசாரித்தபோது அப்படி ஏதும் கொடுக்கப்படவில்லை என்கிறார்கள். இது எங்களுக்கு ஐயத்தைத் தருகிறது. இது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் எனக் கோரினோம். அவர் உடனடியாக எங்கள் கண் முன் வாக்கி டாக்கி மற்றும் தொலை பேசியில் நாங்களும்கேட்கும் வண்ணமாக உரிய அதிகாரிகளிடம் பேசி, உடனடியாக கொல்லப்பட்டவரின் வீட்டுக்குச் சென்று அந்த அம்மாவிடம் மீண்டும் ஒரு புகாரை பெற்று வந்து பதியுமாறு உத்தரவிட்டார். அந்த வழக்கு விசாரணை செய்யப்பட வேண்டிய கோணம் குறித்தும் சிலவற்றைச் சொன்னோம். “எல்லாவற்றையும் ஒரு மனுவாக எழுதிக் கொடுங்கள். உரிய அதிகாரிகள் தவறு செய்திருந்தால் அவர்களை மாற்றி புதிய அதிகாரிகளிடம் விசாரணையை ஒப்புவிக்கிறேன். நீங்கள் சொல்லும் கோணத்த்தில் நியாயம் இருக்கிறதுஎனில் அதையும் விசாரிப்போம். நானே பொறுப்பேற்று அந்த விசாரணையை என் நேரடிக் கண்காணிப்பில் செய்கிறேன். நீங்கள் எழுத்து மூலம் கொடுத்தால், ஒரு வேளை எங்கள் விசாரணையில் உங்களுக்குத் திருப்தி இல்லை என்றால் நீங்கள் நீதிமன்றத்தை நாடவும் உதவியாக இருக்கும்” என்றார். அந்த இளம் அதிகாரியை எங்கள் குழு மனதாரப் பாராட்டுகிறது.\nதொடர்பு எண்: 094441 20582\nTags: உண்மை அறியும் குழுகெலமங்கலம் விசுவநாதன்\nPrevious Articleகாவல்நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்ட முஸ்லிம் சிறுவன்\nNext Article ஐரோப்பாவில் மசூதிகள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஃபிரெஞ்ச் குடிமகன்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன�� பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபுதுக்கோட்டை ஆலங்குடியில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களின் கடைகள் மீது இந்து முன்னணி குண்டர்கள் தாக்குதல்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?tag=yarlminnal-news", "date_download": "2019-07-18T00:41:33Z", "digest": "sha1:NTYZ5OOHRGHIYWBHZZJ7IJ7USONWMF2R", "length": 3530, "nlines": 24, "source_domain": "yarlminnal.com", "title": "yarlminnal news – Yarlminnal", "raw_content": "\nலட்சத் தீவுகளில் பதுங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்\nவயிற்று வலிக்காக வந்த நபர்… ஸ்கேன் ரிப்போர்ட்டில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்���ையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் மட்டக்களப்பில் முற்றுகை பல தகவல்கள் அம்பலம் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)\nலட்சத் தீவுகளில் பதுங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்\nஐ.எஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 15 பேர் இலங்கையிலிருந்து லட்சத்தீவுகளுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த 23ம் திகதி மத்திய உளவுத்துறை, கேரள பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது, “ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 15 பேர் இலங்கையிலிருந்து லட்சத்தீவுகளுக்கு தப்பி வந்துள்ளனர். இது குறித்த எச்சரிக்கையை கேரள பொலிஸாருக்கு, மத்திய உளவுத்துறை வழங்கியுள்ளது. இதனால், கடலோர ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2010/03/17/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-07-18T00:57:27Z", "digest": "sha1:ZKHCYKQEGKVUHXD34GZG4IOHOKDTE6WD", "length": 41186, "nlines": 349, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "விமர்சனம் என்றால் இப்படி! | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\n← கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “ஜன்னல் மலர்”\nமார்ச் 17, 2010 by RV 20 பின்னூட்டங்கள்\nஎனக்கு எப்போதுமே சுருக்கமாக விமர்சனம் எழுத வரவில்லை என்று ஒரு எண்ணம் உண்டு. படத்தின் பங்களிப்பாளர்கள், கதை, அப்புறம் என் எண்ணங்கள், பாட்டுகள், grade போடுவது என்று எனக்கு ஒரு ஃபார்முலா காலப்போக்கில் உருவாக்கி இருக்கிறது. பதிவு எல்லாம் scroll செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் ஒரு ஸ்க்ரீன் அளவுக்குத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என் ஃபார்முலாவை இந்த லட்சிய நீளத்துக்கு கொண்டு வருவது கொஞ்சம் கஷ்டம்தான். என் போன்றவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க இன்றைக்கு இரண்டு விமரிசனங்கள் – குமுதம் பத்திரிகையில் படங்கள் ரிலீசானபோது வந்தவை என்று கேள்வி. வார்த்தைகள் சரியாக இருக்கின்றனவோ என்னவோ, ஏறக்குறைய இப்படித்தான் எழுதி இருந்தார்களாம்.\nமுதல் விமர்சனம் எம்ஜிஆர் நடித்த மாடப்புறா படத்துக்கு – நொந்து போயிருக்கிறோம். ஒன்றும் கேட்காதீர்கள்\nஇரண்டாவது எஸ் எஸ் ஆர் நடித்த அவன் பித்தனா படத்துக்கு – ஆம். யார் பித்தன், படம் பார்த்தவரா இல்லை எடுத்தவரா என்று தெரியவில்லை.\nஇரண்டு படத்தையும் நான் பார்த்ததில்லை. இந்த விமர்சனங்களுக்காகவே பார்க்க வேண்டும் போலிருக்கிறது. அவர்கள் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்\nஉப்பிலி ஸ்ரீனிவாஸ் இன்னும் சில சுருக்கமான விமர்சனங்களை குறிப்பிடுகிறார்.\nபாய்ஸ் படத்துக்கு ஆனந்த விகடனில்: ச்சீய்\nசாவியில் சுப்பிரமணிய ராஜு எழுதிய ஒரு விமர்சனம்: படத்தில் ஒரு பெண் வருகிறாள். அவள் கல்லூரி மாணவியாம். படத்தில் ஒரு நடுவயதுக்காரன் வருகிறான். அவன் மாணவனாம். இருவரும் சந்திக்கிறார்கள். காதலிக்கிறார்கள். பாட்டுப் பாடுகிறார்கள். இடைவேளை. அப்புறம் எவன் பார்த்தான்\nகுமுதத்தில் அரசு பதில் பகுதியில்:\nபதில்: இல்லை. ஆனால் சோமனதுடி பார்த்து துடிதுடி என்று துடித்தவர்களைப் பார்த்தேன்.\n(எஸ்.ஏ.பி.க்கு உண்மையில் சோமனதுடி படம் பிடித்திருந்தது என்றும் ஆனால் அது சராசரி குமுதம் வாசகனுக்கு பிடிக்காது என்பதால் இப்படி கிண்டல் அடித்தார் என்றும் படித்திருக்கிறேன்.)\nநடிகர் ஜீவா நடித்த கச்சேரி ஆரம்பம் திரைப்படத்துக்கு கல்கி விமர்சனம் – கமர்ஷியல் கேசரி\nலிங்குசாமி இயக்கிய பையா படத்துக்கு விகடனின் விமர்சனம் – காதல் கொண்ட பெண் அருகில் இருக்க, மிக நீண்ட பயணம்விகடன் முழு பக்க விமர்சனம் எழுதி இருக்கிறது, நான்தான் தவறாக புரிந்துகொண்டுவிட்டேன்.\nடோண்டு இன்னும் சில ரத்தினச் சுருக்கமான விமர்சனங்களை இங்கே கொடுத்திருக்கிறார்.\nகொசுறு: உப்பிலி ஸ்ரீனிவாஸ் சரவண கார்த்திகேயன் எழுதிய யாவரும் நலம் விமர்சனத்தை ஒரு சுஜாதா பதிவுக்குள் இழுத்து போட்டிருக்கிறார். படித்துப் பாருங்கள்\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்\nடோண்டுவின் பதிவு – இன்னும் சில ரத்தினச் சுருக்கமான விமர்சனங்கள்\nஉப்பிலி ஸ்ரீனிவாசின் உண்மைக்கு மிக அருகில் பதிவு\n20 Responses to விமர்சனம் என்றால் இப்படி\n6:51 முப இல் மார்ச் 17, 2010\nதூள் சினிமா விளம்பரங்கள் பற்றி நான் இட்ட பதிவு இதோ: http://dondu.blogspot.com/2006/02/blog-post_02.html\nவிமரிசனம்: விகடனில் முனுசாமி மற்றும் மாணிக்கம்\nஅப்பாடலின் மெட்டிலேயே விமரிசனத்தைப் ���டிப்பது உத்தமம்.\nபடம்: தாயின் கருணை (விமரிசனம் குமுதம்): (1966)\nமுதல் ஸ்டில்லில் முத்துராமன் அப்படத்தில் வரும் அம்மா நடிகையிடம் ஏதோ கெஞ்சுவது போன்ற முகபாவத்துடன் இருப்பார். இரண்டாம் ஸ்டில்லில் அப்பா நடிகர் ஒருவர் முத்துராமனின் கழுத்தில் துண்டு போட்டு இறுக்குவார்.\nமுதல் ஸ்டில்லின் கீழ் எழுதப்பட்டது: “தாயின் கருணை எப்படியிருந்தது என்று சொல்ல மாட்டாயா\nஇரண்டாம் படத்தின் கீழ்: “அந்தப் பேச்சை எடுத்தாலே கெட்ட கோபம் வரும் எனக்கு”\n7:56 முப இல் மார்ச் 17, 2010\nM G R நடித்த ” நீதிக்கு பின் பாசம் ” என்ற படத்துக்கு குமுதம் “பாதிக்கு பின் மோசம் ” என்று எழுதியதாக ஞாபகம்.\n5:32 பிப இல் மார்ச் 17, 2010\nஇதோ சமீபத்திய ஒரு வரி விமர்சனம்……\nஆனந்த விகடன் ‘Boys ‘ படத்தை ஒரு வார்த்தையில், நாய் கொண்டு போட்ட வஸ்துவைப் போல ஒதுக்கியிருந்தது. (சுஜாதா – கடவுள்களின் பள்ளத்தாக்கு)\nஅந்த வார்த்தை உங்களில் யாருக்காவது ஞாபகமிருக்கிறதா \n10:04 பிப இல் மார்ச் 17, 2010\nராஜு, டோண்டு கொடுத்த லிங்கைப் பாருங்கள், அங்கே இன்னும் சில ரத்தினச் சுருக்கமான விமர்சனகளை கொடுத்திருக்கிறார்.\n12:33 பிப இல் மார்ச் 18, 2010\nஒற்றை வரியில் விமர்சனம் (என்ற பெயரில் எதையோ) செய்வது. “படத்தில் ஒண்ணுமேயில்லை” என்று எழுதுவதெல்லாம் சற்று அதிமேதாவித்தனமாகவே எனக்குப்படுகிறது. அட்லீஸ்ட் படத்திலுள்ள ஒரு சில (அப்படியா ஒண்ணுமேயில்லாமல் போயிடும்) நல்லவற்றைப் பற்றி எழுதிவிட்டு, அப்புறம் நெகட்டிவ் பாயிண்ட்டுகளை நீட்டி முழக்கலாம். அப்படி செய்ய மனமில்லாத பத்திரிகைகள் விமர்சனம் எழுதாமலாவது இருக்கலாம். அதே திரைப்படங்களில் ஏதோ ஒரு வசனத்தில் “எக்ஸ் பத்திரிகை மோசம்” என்று வசனம் வைத்தால் இவர்கள் சும்மாயிருப்பார்களா) நல்லவற்றைப் பற்றி எழுதிவிட்டு, அப்புறம் நெகட்டிவ் பாயிண்ட்டுகளை நீட்டி முழக்கலாம். அப்படி செய்ய மனமில்லாத பத்திரிகைகள் விமர்சனம் எழுதாமலாவது இருக்கலாம். அதே திரைப்படங்களில் ஏதோ ஒரு வசனத்தில் “எக்ஸ் பத்திரிகை மோசம்” என்று வசனம் வைத்தால் இவர்கள் சும்மாயிருப்பார்களா. அதற்கு என்ன இ.பி.கோ.வில் கேஸ் பாடலாம் என்று தேட மாட்டார்களா. அதற்கு என்ன இ.பி.கோ.வில் கேஸ் பாடலாம் என்று தேட மாட்டார்களா. அப்படியே இந்த பத்திரிகைகள் படுமோசம் என்று எழுதிய படங்கள் நன்றாக ஓடினால் அப்புறம் இவர்களின் விமர்சனத்திறமையை எங்கே கொண்டுபோய் வைத்துக்கொள்வார்கள். அப்படியே இந்த பத்திரிகைகள் படுமோசம் என்று எழுதிய படங்கள் நன்றாக ஓடினால் அப்புறம் இவர்களின் விமர்சனத்திறமையை எங்கே கொண்டுபோய் வைத்துக்கொள்வார்கள். ஒருமுறை கருடா பிலிம்ஸ் அதிபர் (அத்தையா மாமியா பட தயாரிப்பாளர்) என்,.ஆர்.அமுதாவிடம் பேசியபோது சொன்னார், “இவ்வளவு கஷ்ட்டப்பட்டு படத்தை எடுத்த பின் அதன் ரிஸல்ட்டுக்காக நிற்கும்சமயம் ‘படத்தில் ஒண்ணுமேயில்லை’ என்று சொல்லும்போது மனது எவ்வளவு வலிக்கும் தெரியுமா. ஒருமுறை கருடா பிலிம்ஸ் அதிபர் (அத்தையா மாமியா பட தயாரிப்பாளர்) என்,.ஆர்.அமுதாவிடம் பேசியபோது சொன்னார், “இவ்வளவு கஷ்ட்டப்பட்டு படத்தை எடுத்த பின் அதன் ரிஸல்ட்டுக்காக நிற்கும்சமயம் ‘படத்தில் ஒண்ணுமேயில்லை’ என்று சொல்லும்போது மனது எவ்வளவு வலிக்கும் தெரியுமா. இந்த வார்த்தையைக் கேட்பதற்கா இவ்வளவு நாள் பாடுபட்டோம் என்று தோன்றும்” என்று சொன்னபோது உண்மையிலேயே பரிதாபமாகவே இருந்தது. (இவ்வளவு படுமோசமாக விமர்சிப்பவர்களிடம் படத்தைக்கொடுத்து எடுக்கச்சொன்னால், அதில் வரும் ஒரு சீனைக்கூட இவர்களால் எடுக்க முடியாது என்பது வேறு விஷயம்).\n3:45 பிப இல் மார்ச் 18, 2010\nசினிமா விமர்சனம் எழுதிகிறவர் சினிமாப் படம் எடுத்தால் நல்லா ஓடுமா \n6:42 பிப இல் மார்ச் 18, 2010\nநீங்கள் சொல்வது புரிகிறது, ஆனால் ப்ராக்டிகல் இல்லை. அதுவும் அந்த என்.ஆர். அமுதா சொல்வது உண்மையே. ஆனால் விமர்சிக்கக் கூடாது என்றால் அவர் வீட்டிலேயே போட்டு அவரே பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். நம் பணம்/நேரம் செல்வழியும்போது, செலவழித்ததற்கு ஏற்ற பயன் கிடைத்ததா என்று பார்க்க வேண்டாமா கஷ்டப்பட்டு பணம் செலவழித்து குண்டூரிலிருந்து கொண்டு வந்தார் என்று நம் நண்பர்களிடம் அந்த கடையில் இன்று கத்திரிக்காய் ஒரே சொத்தையாக இருக்கிறது என்று சொல்லாமல் விட்டுவிடுவோமா\nவிமர்சகர்களைப் பற்றி சொல்வது முழு உண்மை. நாகேஷின் திருவிளையாடல் வசனத்தை நினைவுபடுத்துகிறேன் – “பாட்டெழுதி புகழ் பெறுபவர்கள் இருக்கிறார்கள். குற்றம் சொல்லியே புகழ் பெறுபவர்கள் இருக்கிறார்கள். இதில் நீங்கள் எந்த ரகம் என்று உங்களுக்கே தெரியும்” அதுதான் நாம் எல்லோரும். சரி எல்லோரும் என்று உங்களை சேர்க்கக் கூடாது. நீங்���ள் கடுமையாக விமர்சித்து இது வரை நான் பார்த்ததில்லை\n10:13 முப இல் மார்ச் 20, 2010\nதயாரிப்பாளர் அமுதா சொன்னது, தன் படத்தை விமர்சிக்கக்கூடாது என்றல்ல. நல்லது, கெட்டது எதுவானாலும் சொல்லலாம். பணம் கொடுத்து படம் பார்த்தவருக்கு அந்த உரிமை நிச்சயம் உண்டு. அதைவிட்டு ‘படத்தில் ஒண்ணுமேயில்லை’ என்பது விமர்சனம் அல்ல. அப்படீன்னா வெறும் வெள்ளைத்திரையையா பார்த்துவிட்டு வருகிறார். (இன்னொரு முக்கிய விஷயம், பொதுமக்கள்தான் பணம் கொடுத்துப் படம் பார்க்கின்றனரே தவிர, பத்திரிகையாளர்கள் ‘ஓசி’ பாஸில் பார்ப்பவர்கள்தான்).\nஇன்னொன்று, படம் எப்படியிருந்தபோதிலும், அவற்றில் குறைகளைத்தேடியாவது கண்டுபிடிப்பதும், சுமாராக இருக்கும் படங்களைக்கூட ‘படுமட்டம்’, ‘தேறாது’ என்றெல்லாம் விமர்சிப்பதும் மேதாவித்தனமாகவும், அப்படி செய்பவர்கள் அறிவுஜீவிகள் என்பதாகவும் ‘வலைப்பூ’ சமுதாயத்தில் (இவர்களாகவே) ஒரு சம்பிரதாயத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.\nநான் படங்களை கடுமையாக விமர்சிப்பதில்லை என்றீர்கள். நல்லவற்றை மட்டும் நாம் சொல்வோம், குறைகளைச் சொல்லத்தான் நிறையப்பேர் இருக்கிறார்களே என்ற எண்ணம்தான் காரணம்.\n12:07 பிப இல் மார்ச் 21, 2010\n4:32 பிப இல் மார்ச் 22, 2010\nபாய்ஸ் படம் வேறு விதமான மறுப்பை சந்தித்தது.\nஆனந்த விகடன் பத்திரிகை அதை ‘ சீ ‘ என்று ஒரே எழுத்தில் விமர்சனம் செய்திருந்தது.\nவிடலைப் பிள்ளைகள் கதை. விளையாட்டுப் போக்கும், பெண்கள்மேல் ஆர்வமும் கலந்த அவர்கள் கதைக்கு தமிழ் நாட்டில் இருந்த பல மாதர் இயக்கங்கள் தினம் தினம் எதிர்ப்புத் தெரிவித்தன. சில பெண்மணிகள் தியேட்டர் வாசலில் நின்று ‘இந்தப் படத்தைப் பார்க்காதே’ என்று மறியல் செய்தார்கள்.\n1:11 பிப இல் மார்ச் 23, 2010\n‘பாய்ஸ்’ படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததும் தவறில்லை, மறியல் செய்ததும் தவறில்லை, அப்படம் படுதோல்வி அடைந்ததும் தவறில்லை.\nஉயிரைவிட உயர்வானது மானம். உயிரே போனாலும் மானத்தை இழக்கக்கூடாது என்பதை போதிப்பதை விடுத்து, ஷங்கர் என்ன செய்தார். காதலி சொன்னாளாம், ‘நீ ஆடையின்றி நடுரோட்டில் நடந்து வந்தால்தான் உன் காதலை ஏற்றுக்கொள்வேன்’ என்று (சரி கதாநாயகியின் தோழி சொன்னதாகவே இருக்கட்டுமே). நாயகிக்கு ‘பளார்’ என்று ஒரு அறைவிட்டு, ‘இப்படி வந்தால்தான் உன் காதல் கிடைக்குமென்றால் ��ேவையில்லை போடீ’ என்று சொல்வதை விட்டு, இந்த ரெண்டுகால் நாயும் அவள் கேட்ட மாதிரி ரோட்டில் நடந்துபோவானாம்.\nதான் எதை எடுத்தாலும் மக்கள் ரசிப்பார்கள் என்ற ஷங்கரின் திமிருக்கு மக்கள் கொடுத்தார்களே மரண அடி. மறக்கக்கூடியதா. எவ்வளவு மோசமான படம் தோல்வியடைந்தாலும் வருத்தப்படும் நான், ‘பாய்ஸ்’ படத்தின் தோல்விக்கு பால் பாயாசம் வைத்துக் கொண்டாடினேன்.\nஇப்போது தெரியவேண்டியது ஒன்ணுதான். பாய்ஸ் படத்துக்கு சென்ஸார் சர்டிபிகேட் வழங்க சென்ஸார் போர்டிலுள்ளோர் எவ்வளவு லஞ்சம் பெற்றனர் என்பதுதான்.\n5:45 பிப இல் மார்ச் 26, 2010\nஸ்ரீனிவாஸ், ஆனந்த விகடனின் ஒரு வார்த்தை விமர்சனத்தை கொடுத்ததற்கு நன்றி அதையும் இப்போது சுட்டியில் சேர்த்துவிட்டேன்.\nசாரதா, எனக்கு பாய்ஸ் படத்தில் எதுவும் தவறாகத் தெரியவில்லை. நமக்குள் இதில் இசைவு ஏற்படவும் போவதில்லை. 🙂 சில நாட்களாக இங்கே வர முடியாததால் உடனே பதில் எழுத முடியவில்லை.\n1:24 பிப இல் மார்ச் 23, 2010\nபத்திரிகை விமர்சனங்கள் பற்றி சுஜாதா என்ன கூறுகிறார் என்று பார்ப்போம் (நூற்றாண்டின் இறுதியில் சில சிந்தனைகள்)\nதற்போதைய முதல் தேவை ஆரோக்கியமான விமர்சனப் பின்னணி. தற்போது பத்திரிகை விமர்சனங்கள் மிகவும் மேம்போக்காக இருக்கின்றன. மக்களுக்கு இவையெல்லாம் நல்ல படம், எதனால் நல்ல படம் என்று எடுத்துச் சொல்லும் வகையில் விமர்சனங்கள் தேவை. பெரும்பாலான பத்திரிகை விமர்சகர்கள் தங்கள் புத்திசாலிதனத்தைக் காட்டும் அவசரத்தில் படத்தைப் பொருத்தமின்றி, முழுமையின்றி விமர்சிக்கிறார்கள். விமர்சகர்களின் விருப்பு வெறுப்புகள் வெளிப்படையாகத் தெரிகின்றன. இது மாற வேண்டும்.\nபத்திரிகை விமர்சனங்கள் ஒரு படத்தின் வெற்றியையோ, வீழ்ச்சியையோ பாதிப்பதில்லை.\nகாரணம் பத்திரிகை படிப்பவர்கள் மிஞ்சி மிஞ்சி பத்து லட்சம் பேர். தமிழ் நாட்டின் சனத் தொகை ஐந்து கோடி.\n4:19 பிப இல் மார்ச் 30, 2010\nபிரபஞ்சன் சினிமா விமர்சனம் பற்றி என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்…\nசுப்ரமண்ய ராஜு, சாவியால் நிறைய பயன்படுத்தப்பட்ட எழுத்தாளர்.\nராஜு, சாவியில் சினிமா விமர்சனமும் எழுதிக்கொண்டிருந்தார்.\nஒரு சினிமா விமர்சனம் இப்படி இருந்தது.\nபடத்தில் ஒரு பெண் வருகிறாள். அவள் கல்லூரி மாணவியாம். படத்தில் ஒரு நடுவயதுக்காரன் வருகிறான். அவன் மாணவனாம். இருவரும் சந்திக்கிறார்கள். காதலிக்கிறார்கள். பாட்டுப் பாடுகிறார்கள். இடைவேளை. அப்புறம்\nகுமுதத்தில் அரசு பதில் — (அரசு என்பது ஆசிரியர் மட்டும்தான்.)\nபதில்: இல்லை. ஆனால் சோமனதுடி பார்த்து துடிதுடி என்று துடித்தவர்களைப் பார்த்தேன்.\n6:06 பிப இல் ஏப்ரல் 1, 2010\nஸ்ரீனிவாஸ், நீங்கள் சொன்ன விமர்சனங்களையும் இப்போது பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.\n12:36 முப இல் ஏப்ரல் 10, 2010\nநடிகர் ஜீவா நடித்து சமீபத்தில் வெளியான `கச்சேரி ஆரம்பம்’ படத்துக்கு கல்கி பத்திரிகை `ஒரே வார்த்தை’யில் கமர்ஷியல் கேசரின்னு சர்டிபிகேட் கொடுத்திருக்கிறது.\n5:03 பிப இல் ஏப்ரல் 13, 2010\n இப்போது இதையும் பதிவில் சேர்த்துவிட்டேன்.\n5:05 பிப இல் ஏப்ரல் 19, 2010\nலிங்குசாமியின் சமீபத்திய ‘பையா’ படத்திற்கு விகடனின் ஒரு வரி கவிதை விமர்சனம் – ‘காதல்கொண்ட பெண் அருகில் இருக்க, மிக நீண்ட பயணம்’\n4:21 பிப இல் ஏப்ரல் 20, 2010\nஸ்ரீனிவாஸ், பையா படத்து விமர்சனத்தையும் சேர்த்துவிட்டேன்.\n6:49 பிப இல் ஏப்ரல் 20, 2010\nசினிமா விமர்சனம் பற்றி கல்கி…….\n“சினிமா விமர்சனம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா நாம் எழுதும் விமர்சனத்தைப் படித்ததும், வாசகர்கள் படத்தைப் பற்றிப் பேசுவதை மறந்து நமது விமர்சனத்தைப் பற்றியே பேச வேண்டும்.”\nநந்தனார் படம் வெளியானதும் கல்கி அதற்கு ஒரு விமர்சனம் எழுதினர். விமர்சனம் வெளியானதும், எல்லாரும் படத்தை மறந்து விட்டு விமர்சனத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள்\nஅதே போல, அவரது ‘தியாக பூமி’ கதை படமாக வெளியான போது, விமர்சகர்களின் பேனா கல்கியைக் கொஞ்சம் கடுமையாகவே விமர்சித்தது. இவரும் விடவில்லை. அவற்றுக்குச் சுடச் சுடப் பதில் தர ஆரம்பித்தார். விமர்சகர்களும், கல்கியும் மாறி மாறிப் போட்ட எழுத்துச் சண்டை அப்போது வாசகர்களிடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும�� – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nஅவனுக்கென்ன தூங்கிவிட்டான் (பெரிய இடத்துப் பெண்) - பாடல் பிறந்த கதை 6\nநெஞ்சம் மறப்பதில்லை (Nenjam Marappathillai)\nதமிழ் மாதங்கள் - Updated\nகாஞ்சித் தலைவன் (Kanchi Thalaivan)\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Motor Sundaram Pillai)\nபல்லாண்டு வாழ்க விகடன் விமர்சனம்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« பிப் ஏப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/940148", "date_download": "2019-07-18T00:25:48Z", "digest": "sha1:DITOVBQE6DUN36N654NUOWZQ7ISA26TV", "length": 9079, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "காலாப்பட்டு மத்திய சிறையில் மேலும் 3 செல்போன்கள் பறிமுதல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாலாப்பட்டு மத்திய சிறையில் மேலும் 3 செல்போன்கள் பறிமுதல்\nகாலாப்பட்டு, ஜூ���் 12: புதுவை காலாப்பட்டு மாத்தூர் சாலையில் மத்திய சிறை உள்ளது. இங்கு 250க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், அங்கிருந்தபடியே வெளியே உள்ள கூட்டாளிகளுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் வருகிறது. இதனை தடுக்க சிறையில் ஜாமர் கருவியை சிறைத்துறை நிர்வாகம் பொருத்தி இருந்தாலும், அதனையும் மீறி விலை உயர்ந்த செல்போன்களை பயன்படுத்தி இதுபோல் பேசி வருகின்றனர். இந்நிலையில், சிறைக்கு புதிய சூப்பிரெண்டாக கோபி என்பவர் கடந்த 2 மாதத்திற்கு முன் பொறுப்பேற்றார். அவர், சிறையில் கைதிகள் செல்போன் பேசுவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்காக அடிக்கடி கைதிகளின் அறைகளில் சோதனை நடத்தி வருகிறார். அதன்படி கடந்த 8ம் தேதி கைதிகளின் அறைகளில் சோதனை நடத்தியதில் 3 செல்போன்கள், 5 பேட்டரிகள் சிக்கின. அவற்றை பறிமுதல் செய்து காலாப்பட்டு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் சிறை சூப்பிரெண்டு கோபி தலைமையிலான அதிகாரிகள், கைதிகளின் அறைகளில் சோதனையிட்டனர். அப்போது புதுவை திருவள்ளுவர் நகரை சேர்ந்த ரவுடி சத்யா அடைக்கப்பட்டு இருந்த அறையில் இருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், நெட்டப்பாக்கம் பெண் கொலை வழக்கில் கைதான சிவக்குமார் என்பவரின் அறையில் இருந்து ஒரு செல்போன் மற்றும் பேட்டரிகள் சிக்கின. மேலும், இன்னொரு கைதி அறையில் இருந்தும் ஒரு செல்போன் கைப்பற்றப்பட்டது. இது குறித்து காலாப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகாங். பிரமுகரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி\nபுதுவை நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nபோக்குவரத்து நெரிசலை குறைக்க சாலை விரிவாக்கம் அவசியம்\nஎலி பேஸ்ட் சாப்பிட்ட வாலிபர் பரிதாப சாவு\nமதிப்பெண் பட்டியலை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்\nஒப்பந்த பேராசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்\nஇவ்வாறு அதில் கூறியுள்ளார். சம்மேளன தலைவருக்கு பிடிடிசி சேர்மன் சவால்\n× RELATED பொள்ளாச்சி வழக்கு கைதிகள் சேலம் சிறைக்கு மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/187009?ref=category-feed", "date_download": "2019-07-18T00:38:23Z", "digest": "sha1:V5YOKMIQ43Z6JL7Y7FI26TBFAG4GRFOV", "length": 7942, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "சட்ட விரோதமாக அகதிகளுக்கு உதவிய பிரபலத்தின் சகோதரி கைது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசட்ட விரோதமாக அகதிகளுக்கு உதவிய பிரபலத்தின் சகோதரி கைது\n2016ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற சிரிய அகதியின் சகோதரி ஒருவர் சட்ட விரோதமாக அகதிகள் நாட்டுக்குள் நுழைய உதவியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.\nSarah Mardini (23) மற்றும் அவரது சகோதரி Yusra இருவரும் சிரிய போருக்கு தப்பி 2015ஆம் ஆண்டு ஐரோப்பாவிற்கு வந்தவர்கள்.\nஅவர்கள் இருவரும் அந்த நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட அகதிகள் இருந்த ஒரு உடைந்த படகை கிரீஸ் கடற்கரைக்கு இழுத்து வந்து அவர்களை மீட்டனர்.\nSarah ஒரு தன்னார்வலராக Lesbos தீவில் தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து செயலாற்றிக் கொண்டிருக்கும்போது கிரீசைச் சேர்ந்த ஒருவர் மற்றும் அயர்லாந்தைச் சேர்ந்த ஒருவருடன் அவர் கைது செய்யப்பட்டார்.\nஅகதிகளுக்கு சட்ட விரோத உதவிகள் செய்ததாக கைது செய்யப்பட்ட Sarah, ஏதென்சுக்கு வெளியே உள்ள ஒரு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.\nஇரண்டு சகோதரிகளும் 2015ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் டமாஸ்கசிலுள்ள தங்கள் வீட்டை விட்டு விட்டு சுமார் 1000 மைல்கள் பயணித்து ஜேர்மனியை வந்தடைந்தனர்.\nஅவர்கள் பெர்லினில் குடியமர்ந்த நிலையில், Sarah கல்வி கற்கப்போக, அவரது சகோதரி Yusra அகதிகள் அணி சார்பாக 2016இல் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றார்.\nபின்னர் அவர் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் ஏஜன்சியின் நல்லெண்ணத் தூதுவராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/daily-current-affairs-in-tamil-may-2019-pdf-download", "date_download": "2019-07-18T01:08:20Z", "digest": "sha1:GOFLAK36X7V5S3NRH6I255M2OP3DPDHV", "length": 16390, "nlines": 311, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Daily Current Affairs in Tamil – May 2019 | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கிய நடப்பு நிகழ்வுகள் 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -17, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 17, 2019\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nUPSC CDS – II முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nWIMBLEDON 2019 வெற்றியாளர்கள் & ரன்னர்ஸ் பட்டியல்\nTN சமச்சீர் கல்வி 5 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 4 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 3 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTNFUSRC வனக்காவலர் (Forest Watcher) அறிவிப்பு 2019 – 564 பணியிடங்கள்\nஇந்திய இராணுவம் அறிவிப்பு 2019 -55 NCC சிறப்பு நுழைவு\nRRB Paramedical Staff தேர்வு தேதி & நுழைவு சீட்டு 2019\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) CHSL Result Date 2019\nUPSC சிவில் சர்வீஸ் – (Prelims) தேர்வு முடிவுகள் 2019\nசென்னை உயர்நீதி மன்றம் Computer Operator, Typist தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nசென்னை உயர்நீதி மன்றம் உதவியாளர், வாசகர் / தேர்வாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் தேர்வு…\nSSC MTS தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome நடப்பு நிகழ்வுகள் தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 2019\nதினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 2019\nதினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 2019\nநடப்பு நிகழ்வுகள் 2019 – கிளிக் செய்யவும்\nஇதில் மே மாதத்தின் தினசரி நடப்பு நிகழ்வுகளை வழங்கியுள்ளோம். இது உங்கள் TNPSC, UPSC, RRB, SSC தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கொடுக்கப்பட்டுள்ள நடப்பு நிகழ்வுகள், தேர்வு பாடத்திட்ட அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளன. மே மாதத்தின் முக்கிய தினசரி நிகழ்வுகள் பற்றிய முழு தகவல்களையும் இது நிச்சயமாக உங்களுக்கு வழங்கும்.\nவாரம் & மாதத்தொகுப்பு நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 2019 PDF\nவிரிவான தினசரி நடப்பு நிகழ்வுகள்\nதினசரி ஒருவரி நடப்பு நிகழ்வுகள்\nதினசரி நடப்பு நிகழ்வுகள் Quiz\nமே 1, 2019 கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும்\nமே 2, 2019 கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும்\nமே 3, 2019 கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும்\nமே 4, 2019 கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும் கிளிக் செய்யவு��்\nமே 5,6 2019 கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும்\nமே 7, 2019 கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும்\nமே 8, 2019 கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும்\nமே 9, 2019 கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும்\nமே 10, 2019 கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும்\nமே 11, 2019 கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும்\nமே 12,13 2019 கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும்\nமே 14 2019 கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும்\nமே 15 2019 கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும்\nமே 16 2019 கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும்\nமே 17 2019 கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும்\nமே 18 2019 கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும்\nமே 19,20 2019 கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும்\nமே 21 2019 கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும்\nமே 22 2019 கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும்\nமே 23 2019 கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும்\nமே 24 2019 கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும்\nமே 25 2019 கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும்\nமே 26,27 2019 கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும்\nமே 28 2019 கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும்\nமே 29 2019 கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும்\nமே 30 2019 கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும்\nமே 31 2019 கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும் கிளிக் செய்யவும்\nTo Follow Channel –கிளிக் செய்யவும்\nWhatsapp குரூப்பில் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Channel ல் சேர – கிளிக் செய்யவும்\nPrevious articleமாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz – ஏப்ரல் 2019\nNext articleநடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 30 2019\nமுக்கிய நடப்பு நிகழ்வுகள் 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -17, 2019\nமுக்கிய நடப்பு நிகழ்வுகள் 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -17, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nமாநில செய்திகள் – ஜூலை 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 14, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.pressbooks.com/chapter/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-16-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2019-07-18T01:23:48Z", "digest": "sha1:W7BRFDCHV4GFXWQDRBFO7LYOVT5BM4I5", "length": 12559, "nlines": 65, "source_domain": "venkatnagaraj.pressbooks.com", "title": "பகுதி-16: நைனிதால் – அதிர்ச்சி தந்த முன்பதிவு – ஏரிகள் நகரம் – நைனிதால்", "raw_content": "\nஏரிகள் நகரம் - நைனிதால்\n1. பகுதி 1: நைனிதால் பார்க்கலாம் வாங்க\n2. பகுதி-2: நைனிதால் – தங்குவது எங்கே\n3. பகுதி-3: நைனிதால் – பனிப்போர்வை\n4. பகுதி-4: நைனிதால் – நைனா இது சைனா\n5. பகுதி-5: நைனிதால் – தற்கொலை[க்கு] முனை[யாதே]\n6. பகுதி-6: நைனிதால் – [kh]குர்பாதால்\n7. பகுதி-7: நைனிதால் – கேள்விக்கென்ன பதில்\n8. பகுதி-8: நைனிதால் – நைனா தேவியும் ஜம்மா மசூதியும்\n9. பகுதி-9: நைனிதால் – பீம்தால்\n10. பகுதி-10: நைனிதால் – ஒன்பது முனை ஏரி\n11. பகுதி-11: நைனிதால் – மணி கட்டலாம் வாங்க\n12. பகுதி-12: நைனிதால் – சிறிது வயிற்றுக்கும்……\n13. பகுதி-13: நைனிதால் – விட்ட குறை தொட்ட குறை\n14. பகுதி-14: நைனிதால் – சரியா தால் - கரணம் தப்பினால் மரணம்\n15. பகுதி-15: நைனிதால் – புலி வருது புலி வருது....\n16. பகுதி-16: நைனிதால் – அதிர்ச்சி தந்த முன்பதிவு\n17. பகுதி-17: நைனிதால் – காடு வா வா என்றது\n18. பகுதி-18: நைனிதால் – காட்டுக்குள் விஷஜந்துக்கள்\n19. பகுதி-19: நைனிதால் – சீதாவனிக்குள் சீதை\n20. பகுதி-20: நைனிதால் – பயணம் - முடிவும் செலவும்\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்\nஏரிகள் நகரம் – நைனிதால்\n16 பகுதி-16: நைனிதால் – அதிர்ச்சி தந்த முன்பதிவு\nஎங்கள் வாகனத்தினை வன இலாகா அலுவலகத்தின் முன்னே நிறுத்தி நாங்கள் நால்வரும் அலுவலகத்திற்குள் சென்றோம். அங்கே இருந்த வரவேற்பறையில் இருந்த பெண்மணியிடம் வனத்தினுள் செல்ல அனுமதி வேண்டும், எவ்வளவு பணம் கட்ட வேண்டும் எனக் கேட்க, எங்களை மேலும் கீழும் பார்த்து விட்டு, முன்பதிவு செய்த எண் எங்கே என்று கேட்க, நாங்கள் திருதிருவென முழித்தோம்.\nதொடர்ந்து அவர், ஜிம் கார்பெட் வனத்தினுள் செல்ல முக்கியமான நான்கு நுழைவு வாயில்களுக்கும் கணினி மூலம் முன்பதிவு செய்திருக்க வேண்டும் என்பதை எங்களுக்குத் தெரிவித்தார். எங்களுக்குத் தெரிந்த வன இலாகா அதிகாரிகளில் ஒருவருக்கு தொலைபேசியில் அழைத்து ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று கேட்க, அவரோ, “எப்ப போகணும்” என்று கேட்டார் நாங்கள் ��ங்கே இருக்கும் விவரத்தினைச் சொல்ல, இப்போது இருக்கும் நிலையில் ஒன்றும் செய்ய முடியாது ஒரு நாள் அவகாசம் கொடுத்தால் அடுத்த நாள் பயணத்திற்கான ஏற்பாடு செய்ய முடியும் என்று சொல்லிவிட்டார்.\nஎங்களுக்கு அன்று இரவு புறப்பட்டு தில்லி வந்து சேர வேண்டிய கட்டாயம் – திங்களன்று அலுவலகம் சென்றாக வேண்டும். கேரளத்திலிருந்து வந்த நண்பருக்கும் திங்களன்று விமானத்தில் முன்பதிவு செய்யப்பட்டிருக்க கொஞ்சம் யோசித்தோம். ஞாயிறு இரவு அங்கே தங்கி, திங்கள் மதியம் வனத்திற்குள் சென்று செவ்வாய்க் கிழமை காலை தான் தில்லி வந்து சேர முடியும் என்பதால் வேறு என்ன செய்ய முடியும், என்று கேட்க, கடைசி நேரத்தில் ஒன்றும் செய்ய முடியாது, வேண்டுமானால் சீதாவனி பகுதிக்குச் சென்று வாருங்கள் என்று சொல்லி விட்டார்.\nசீதாவனி என்பதும் ஜிம் கார்பெட் வனத்தில் ஒரு பகுதி தான். ஆனால் அந்தப் பகுதி வனத்தினுள் புலிகளைக் காண்பது மிகவும் அரிதான விஷயம் என்றும், மான்கள், நரி போன்ற சில விலங்குகள் மட்டுமே அங்கே உங்களுக்குக் காணக் கிடைக்கும் என்றும் சொன்னார்கள். மதியம் ஒரு மணியே ஆன நிலையில் என்ன செய்வது என்ற குழப்பத்துடன் வெளியே வந்தோம். வெளியே வந்த எங்களை வனத்திற்குள் அழைத்துச் செல்லும் பல ஜீப் ஓட்டுனர்கள் முற்றுகையிட்டார்கள். அவர்களுக்கு நாங்கள் முன்பதிவு செய்யாதவர்கள் என்று தெரிந்ததும் விலகிவிட்டார்கள்.\nஆனாலும் ஒரு சிலர், நீங்கள் சீதாவனி பகுதிக்குச் செல்லலாம் என்று அழைக்க, ஒரு சிலர் அங்கே ஒன்றும் இல்லை நீங்கள் போக வேண்டாம் என்று சொல்ல குழப்பம் மட்டுமே மிஞ்சியது. இந்தப் பயணத்தில் சென்ற நான்கு பேரில் எனக்கும் கேரள நண்பருக்கும் முன்னரே வனப் பகுதிகளில் சென்ற அனுபவம் உண்டு. மற்ற இருவருக்கும் வனப்பகுதிக்குள் சென்ற அனுபவம் இல்லாததால் சீதாவனி பகுதிக்குள் செல்லலாம் என முடிவு செய்தோம்.\nஅதனால் ஜீப் உரிமையாளர் ஒருவரிடம் பேசினோம். அவர் சீதாவனி பகுதிக்குள் சென்று திரும்பி வர 2000 ரூபாய் ஆகும் என்று சொன்னார். கொஞ்சம் அவரிடம் பேசி 1500 ரூபாய் மட்டுமே தருவோம் என்று சொல்ல, அவரும் ஒத்துக் கொண்டார். இதில் வன இலாகவிற்குக் கட்ட வேண்டிய 400 ரூபாயும் அதில் அடக்கம். முதலில் மதிய உணவை முடித்துக் கொண்டு வந்து விடுங்கள், அதற்குள் ஓட்டுனரை அழைத்துவிட��கிறேன் என்று அவர் சொல்ல, நாங்கள் மதிய உணவினை சாப்பிட நகரினுள் சென்றோம்.\nமதிய உணவினை நாங்கள் சாப்பிடும் நேரத்திற்குள் இந்த ஜிம் கார்பெட் செல்ல முன்பதிவு செய்ய வேண்டிய தளம் எது என்ற விவரங்களை உங்களுக்குச் சொல்லி விடுகிறேன்.\nவனத்தினுள் இருக்கும் வன இலாகா பங்களாவிற்கும், ஜீப் [அல்லது ] Canter வாகனம் மூலம் வன உலா வருவதற்கும், யானை மேல் அமர்ந்து வனத்திற்குள் செல்ல வேண்டும் என்றாலும் அனைத்துமே கீழ்க்கண்ட தளத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.\nவன இலாகாவினரே ஜிம் கார்பெட்டினுள் செல்ல Tour Packages ஏற்பாடு செய்கிறார்கள் – அந்த விவரங்கள் இந்தச் சுட்டியில் இருக்கின்றன.\nநீங்கள் எப்போது ஜிம் கார்பெட் செல்ல முடிவு செய்தாலும் ஒரு மாதம் முன்னரே முன் பதிவு செய்து விடுவது நல்லது. இல்லையெனில் அங்கே சென்ற பிறகு ஏமாற்றமே மிஞ்சும்.\nPrevious: பகுதி-15: நைனிதால் – புலி வருது புலி வருது….\nNext: பகுதி-17: நைனிதால் – காடு வா வா என்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/64260-1-lakh-30-thousand-application-came-for-engineering-counselling.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-18T01:43:35Z", "digest": "sha1:4MCVNKEB2OZU33GNDYFSPXEA7T57OS25", "length": 10475, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டு பொறியியல் விண்ணப்பங்கள் குறைந்தது! | 1 lakh 30 thousand application came for Engineering counselling", "raw_content": "\nகுல்பூஷண் ஜாதவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் : பிரதமர் உறுதி\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nகுல்பூஷண் ஜாதவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு: இந்தியாவுக்கு முதல் வெற்றி\nஅமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\nகடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டு பொறியியல் விண்ணப்பங்கள் குறைந்தது\nகடந்த ஆண்டை விட நடப்பாண்டு பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தகவல் தெரிவித்துள்ளது.\nபொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளதாகவும், கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 25,000 விண்ணப்பங்கள் குறைவாக வந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநடப்பாண்டு பொறியியல் கலந்தாய்வை தொழில்நுட���ப கல்வி இயக்குனரகம் தான் நடத்துகிறது. விண்ணப்பங்கள் குறைவாக வந்துள்ளதால் நடப்பாண்டு முதல்கட்ட கலந்தாய்விலே விண்ணப்பித்த அனைவருக்கும் அரசு ஒதுக்கீட்டில் பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்று தெரிகிறது.\nவருகிற 20ஆம் தேதியிலிருந்து சிறப்பு பிரிவினருக்கும், ஜூலை 3ம் தேதியிலிருந்து பொதுப் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.\nபொறியியல் படித்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், பொறியியல் படித்தால் வேலை கிடைக்காது என்ற தவறான கருத்து மக்களிடையே நிலவுவதாலும் தான், நடப்பாண்டு பொறியியல் படிப்புக்கு குறைவான மாணவர்களே விண்ணப்பித்துள்ளனர் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅரசின் நலத்திட்டங்கள் பெறுவதற்கான வருமான வரம்பு உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு\nஹெல்மெட் அணிந்திருந்தால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்\nபுதுச்சேரி சட்டப்பேரவை நாளை மறுநாள் கூடுகிறது; புதிய சபாநாயகர் தேர்வு\nகர்நாடகத்தில் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட மாட்டேன்: எடியூரப்பா பேட்டி\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n3. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n4. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது\nபி.இ., கவுன்சிலிங் ரேங்க் லிஸ்ட் வெளியீடு\nபொறியியல் தரவரிசை பட்டியல் நாளை வெளியாகாது - அமைச்சர் தகவல்\nபொறியியல் கலந்தாய்வு: இன்று ரேண்டம் எண் வெளியீடு\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n3. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n4. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nபிரபல நடிகரின் தாயார் மரணம் : முதல்வர் இரங்கல்\n'ஜிபிஎஸ்'-க்கு பதிலாக இந்தியாவின் சொந்த தயாரிப்பான 'நேவிக்' விரைவில் அறிமுகம்\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/14075344/1008521/Kudankulam-Nuclear-Power-PlantPower-generation-start.vpf", "date_download": "2019-07-18T01:20:42Z", "digest": "sha1:ARYGEYQJOGS6DLBKVZOIVGEZJ6QSYBQV", "length": 10795, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி துவக்கம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி துவக்கம்\nபதிவு : செப்டம்பர் 14, 2018, 07:53 AM\nகூடங்குளம் அணுமின் நிலையத்தின் இரண்டாவது அணு உலையில் நீராவி வால்வில் ஏற்பட்ட பழுது சீரமைக்கப்பட்டதன் மூலம் 45 நாட்களுக்கு பிறகு மின்உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது.\n* ஆகஸ்ட் மாதத்தில் அணுமின் நிலையத்தின் இரண்டாவது அணு உலையில் நீராவி வெளியேற்றும் குழாயில் உள்ள வால்வில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால், 950 மெகாவாட் மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று பழுது சீரமைக்கப்பட்டு மீண்டும் துவங்கி, முதல் கட்டமாக 300 மெகாவாட் மின்னுற்பத்தி நடைபெற்று வருகிறது.\n* படிப்படியாக மின்னுற்பத்தி அதிகரிக்கப்பட்டு 3 தினங்களில் மீண்டும் 1000 மெகாவாட் மின்னுற்பத்தி நடைபெறும் என்று அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வருடாந்திர பராமரிப்பு பணிக்காக முதல் அணுஉலையில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டிருக்கிறது.\nகூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க வலுக்கும் எதிர்ப்பு\nகூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் மத்திய அரசின் முடிவிற்கு எதிர்ப்பு வலுத்துள்ளது.\nபிரதமரை நிர்ணயிக்கும் சக்தியாக அதிமுக இருக்கும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஎதிர்வரும் காலத்தில் பாரத பிரதமரை நிர்ணயம் செய்யும் சக்தியாக அ.தி.மு.க. இருக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nநெம்மேலி கடல்நீரை க���டிநீராக்கும் திட்டம் ஏன் நிறைவேறவில்லை\nநெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் இதுவரை செயல்படுத்தப்படாமல் தாமதமாவது ஏன் என திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.\n\"பழங்குடியினர் பட்டியலில் படுகர்களை சேர்க்க வேண்டும்\" - அ.தி.மு.க. உறுப்பினர் அர்ஜுனன் கோரிக்கை\nநீலகிரி மாவட்டத்தில், பூர்வகுடிகளான படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசுக்கு மாநிலங்களவை அ.தி.மு.க. உறுப்பினர் அர்ஜுனன் கோரிக்கை விடுத்தார்.\n\"கருத்துக் கேட்பு கூட்டத்தை ரகசியமாக நடத்துவதா\" - பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ராமகிருட்டிணன்\nபுதிய கல்வி கொள்கை குறித்த மண்டல அளவிலான கருத்துக் கேட்பு கூட்டம் வெளிப்படையாக அறிவிக்கப்படாமல், தனியறைக்குள் கடும் கெடுபிடிகளுடன் நடத்தப்படுவதாக தந்தை பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ராமகிருட்டிணன் குற்றம் சாட்டியுள்ளார்.\nஅனுமதி இல்லாத பார்களுக்கு சீல் : துணை ஆட்சியர் மாலதி அதிரடி\nபொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் அனுமதி இல்லாத பார்களூக்கு துணை ஆட்சியர் மாலதி சீல்வைத்தார்\nசிறுமியை காதலித்து ஏமாற்றிய இளைஞர் : போக்சோ சட்டத்தில் கைது\nகாதல் தோல்வியில் சிறுமி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால், காதலனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.\nசட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nசட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் வாகனங்களை பறிமுதல் செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\n\"ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசுடன் போராடுவேன்\" - ஏசி சண்முகம் பேச்சு\nஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசுடன் போராடுவேன் என வேலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் கூறியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/11034338/1011442/Safeguard-Documents-Highcourt-Order.vpf", "date_download": "2019-07-18T00:26:26Z", "digest": "sha1:VMDS5VK6IYCGKLZJEZWLKYF6ANQQHVPY", "length": 13488, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "பத்திரங்களை பாதுகாக்க பின்பற்றப்படும் நடைமுறை என்ன? - பதிவுத்துறை ஐ.ஜி. நேரில் விளக்கம் அளிக்க உத்தரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபத்திரங்களை பாதுகாக்க பின்பற்றப்படும் நடைமுறை என்ன - பதிவுத்துறை ஐ.ஜி. நேரில் விளக்கம் அளிக்க உத்தரவு\nபத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆவணங்களை பத்திரப்படுத்த பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்து, வரும் 1-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, பதிவுத் துறை ஐ.ஜி.க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nசென்னை பம்மல் பகுதி சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை வழங்க கோரி பூபதி என்பவர் தாக்கல் செய்த வழக்கில், உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்பு சைதாப்பேட்டை சார் பதிவாளர் ஆஜரானார். அப்போது, ஆவணங்கள் எப்படி பாதுகாக்கப்படுகிறது என நீதிபதி எழுப்பிய கேள்விக்கு, பெரிய கவர் ஒன்றில் ஆவணங்கள் பாதுகாக்கப்படுவதாக\nசார் பதிவாளர் தெரிவித்தார்.நிலங்கள் தொடர்பான 200 ஆவணங்கள் சார் பதிவாளர் அலுவலகத்தில் இல்லை என தெரியவந்துள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி, கவனக்குறைவாக ஆவணங்கள் வைக்கப்பட்டு, சேதமடையச் செய்தது குறித்து அதிருப்தி தெரிவித்தார்.ஆவணங்கள் பாதுகாப்பாக இல்லாத நிலையில், சொத்துக்களுக்கும் பாதுகாப்பு இல்லை எனவும், அதற்கு அதிகாரிகள் கடமையை செய்யத் தவறுவதே காரணம் எனவும் கண்டனம் தெரிவித்தார்.ஆவணங்களை பாதுகாக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்து வரும் 1-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி பதிவுத்துறை ஐ.ஜி.க்கு உத்தரவிட்டார்.இதே��ோல, லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த அறிக்கையை மேற்கோள் காட்டிய நீதிபதி, சோதனை, விசாரணை எல்லாம் வெறும் கண்துடைப்பாகவே உள்ளது எனவும், பதிவுத் துறையில் ஊழல் படிந்துள்ளதாகவும் வேதனை தெரிவித்தார்.2016 முதல் 2018 ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட சோதனைகள், கைது செய்யப்பட்ட நபர்கள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.\nவீட்டின் வெளியே இருந்த 2 சக்கர வாகனம் திருட்டு\nபொன்னேரியில் மர்மநபர் ஒருவர் இருசக்கர வாகனம் ஒன்றை லாவகமாக திருடிச் செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.\nமூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்\nமூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.\nநெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nநெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.\nவங்கியின் செயல்பாட்டுக்கு கண்டனம் - வைகோ\n\"வங்கியின் செயல்பாட்டுக்கு கண்டனம்\" - மதிமுக பொதுச் செயலாளர் வைகோ\n\"பழங்குடியினர் பட்டியலில் படுகர்களை சேர்க்க வேண்டும்\" - அ.தி.மு.க. உறுப்பினர் அர்ஜுனன் கோரிக்கை\nநீலகிரி மாவட்டத்தில், பூர்வகுடிகளான படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசுக்கு மாநிலங்களவை அ.தி.மு.க. உறுப்பினர் அர்ஜுனன் கோரிக்கை விடுத்தார்.\n\"கருத்துக் கேட்பு கூட்டத்தை ரகசியமாக நடத்துவதா\" - பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ராமகிருட்டிணன்\nபுதிய கல்வி கொள்கை குறித்த மண்டல அளவிலான கருத்துக் கேட்பு கூட்டம் வெளிப்படையாக அறிவிக்கப்படாமல், தனியறைக்குள் கடும் கெடுபிடிகளுடன் நடத்தப்படுவதாக தந்தை பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ராமகிருட்டிணன் குற்றம் சாட்டியுள்ளார்.\nஅனுமதி இல்லாத பார்களுக்கு சீல் : துணை ஆட்சியர் மாலதி அதிரடி\nபொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் அனுமதி இல்லாத பார்களூக்கு துணை ஆட்சியர் மாலதி சீல்வைத்தார்\nசிறுமியை காதலித்து ஏமாற்றிய இளைஞர் : போக்சோ சட்டத்தில் கைது\nகாதல் தோல்வியில் சிறுமி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால், காதலனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.\nசட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nசட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் வாகனங்களை பறிமுதல் செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\n\"ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசுடன் போராடுவேன்\" - ஏசி சண்முகம் பேச்சு\nஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசுடன் போராடுவேன் என வேலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் கூறியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.samachar.com/", "date_download": "2019-07-18T00:28:49Z", "digest": "sha1:ODBVXU7UBWQV7XMR2I4P6SJ4SUMJB73B", "length": 6405, "nlines": 97, "source_domain": "tamil.samachar.com", "title": "Tamil News | Tamilnews | Dinamalar Tamil Newspaper | Dinakaran Tamil News Paper | Daily Tamil News | Daily Thanthi News | Vikatan Tamil Magazine", "raw_content": "\nபுதிய கல்விக் கொள்கை: அரசு சார்பு கூட்டத்தில் நுழைந்து போராட்டம்last updated 5hrs 51mins ago\nதிருப்பதியில் இனி விஐபி தரிசனம் இல்லை - ஏன்\nகுல்பூஷன் ஜாதவ் மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்யவேண்டும்: சர்வதேச நீதிமன்றம்\n’நீட் மசோதா திருப்பி அனுப்பப்பட்டதன் காரணம் எங்களுக்கு தெரியாது’ - தமிழக அரசு\nதுருக்கி ராஜீய அதிகாரி இராக்கில் சுட்டுக் கொலை\nதொடர் வீழ்ச்சியை கண்டு வரும் “Yes bank”.. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.....last updated 9hrs 37mins ago\nRSS எதிர்ப்பை மதிப்பாரா மோடி பாஜகவின் Foreign Currency Bond திட்டத்தை எதிர்க்கும்...\nரிலையன்ஸை விட மற்ற நிறுவனங்களின் postpaid planல் 2 மடங்கு அதிக கட்டணம்.. CLSA...\nஜிபிஎஃப் வட்டி விகிதம் குறைப்பு- மத்திய அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு...\nபத்திரமா வீட்டுக்கு போய் சேரணும்னா ஒழுங்க டோல் கேட்ல கேட்ட பணத்தை தாங்க- நிதின்...\nNew films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nஎன் இனிய தமிழ் மக்களே.. இயக்குநர் இமயம்.. பாரதிராஜாவின் பிறந்த நாள் இன்று\nகொண்டாடும் மோகன் வைத்யா.. பிக்பாஸ் வீட்டில் பெண் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு எப்போதும்...\nKaappaan காணாமல் போன பைரவா விக் கிடைச்சிடுச்சு டோய்\nAmman film: ஆத்தாடி மாரியம்மா.. ஆடியும் வந்தாச்சு... அம்மன் படங்களும் வந்தாச்சு\nகுல்பூஷண் ஜாதவை தூக்கிலிட தடை... சர்வதேச நீதிமன்றம் தீர்ப்புlast updated 10hrs 30mins ago\nஹே அப்படி போடு.. இப்படி போடு.. 4 துப்பாக்கிகளுடன் ஆபத்தாக நடனமாடிய பாஜக எம்எல்ஏ...\nபக்கத்து வீட்டு சண்டை... 3 வயது சிறுவனை எரித்துக்கொன்ற தாயும் மகனும் கைது\nஓமனில் கடும் கட்டுப்பாடு.... ஒரே ஆண்டில் 65,000 வெளிநாட்டவர்கள் வெளியேறினர்\nமனைவியின் கள்ளக்காதலனை நடுரோட்டில் இளைஞர் செய்த தரமான சம்பவம்\n2.0 ஏன் 2-வாக மாறியது படக்குழுவினர் விளக்கம்\nகாதல் முக்கியம்தான், ஆனால் காமமும் தேவை என்கிறது இந்தப் படம்\nடிராஃபிக் ராமசாமியாக எதிர்காலம் நினைவுகூரப் போவது ஒரிஜினல் ராமசாமியையா அல்லது...\nநடிகர் விஜய் பிறந்த நாளுக்கு வித்யாசமாக வாழ்த்திய விஜய் டிவி\nஉச்ச நீதிமன்ற தீர்ப்புகள் முதல்முறையாக பிராந்திய மொழிகளில் வெளியீடுlast updated 33mins ago\n6 மா‌வட்டங்களுக்கு ரெட் அலர்ட்: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு\nஎன்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம்.. மாநிலங்களவை ஒப்புதல்\n“இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி”- சுஷ்மா ஸ்வராஜ்\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கு.. இந்தியாவுக்கு சாதகமான தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkural.co.in/thirukural/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-18T01:10:53Z", "digest": "sha1:FFX7TBOE4KX7CV3UIWFBFE5GXWX45YAD", "length": 11864, "nlines": 227, "source_domain": "thirukkural.co.in", "title": "வினைத்திட்பம் | Thirukural | திருக்குறள்", "raw_content": "\nதெரிந்து செயல்வகை – உணர்ந்து செய்க\nகுறிப்பறிதல் – குறிப்பு அறிதல்\nவினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்\nஒரு செயலை இடையில் விடாது செய்து முடிப்பதற்கான செயல் உறுதி என்பது ஒருவனின் மன உறுதியே. மற��றவை உறுதி எனப்படமாட்டா.\nஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்\nஇடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்கிட முனைவது, மீறி வந்து விடுமேயானால் மனம் தளராது இருப்பது ஆகிய இரண்டு வழிகளுமே அறிவுடையோர் கொள்கையாம்.\nகடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்\nசெய்யப்படும் செயலையெல்லாம் மறைத்து முடிவில் வெளிப்படுமாறு செய்வதே வலிமையாகும்; செய்யும்போது இடையில் வெளிப்பட்டால், அதனால் செய்கின்றவனுக்கு நீங்காத துன்பம் வரும்.\nசொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்\nஒரு செயலைச் செய்வோமெனச் சொல்லுதல் எவருக்கும் எளிது; ஆனால், சொல்லியபடியே அதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.\nவீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்\nசெயல் திறனால் பெருமைபெற்று உயர்ந்தவரின் வினைத் திட்பமானது நாட்டை ஆளும் அரசனிடத்திலும் எட்டி மதிக்கப்பட்டு விளங்கும்.\nஎண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்\nஒன்றைச் செய்ய எண்ணியவர் அதைச் செய்து முடிப்பதற்கு மன உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.\nஉருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு\nஉருண்டு செல்கின்ற பெரிய தேர் அச்சில் இருந்து தாங்கும் சிறிய அச்சாணி போன்று பயனுடையவர்களும் உலகில் உள்ளனர். ஆகையால், ஒருவரது உருவத்தின் சிறுமையைக் கண்டு இகழ்தல் கூடாது.\nகலங்காது கண்ட வினைக்கண் துளங்காது\nமனம் தெளிந்து செய்யத் துணிந்த ஒரு செயலைத் தளர்ச்சியும்,காலந்தாழ்த்தாமலும் விரைந்து செய்து முடிக்க வேண்டும்.\nதுன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி\nஒரு செயலைச் செய்யும்போது துன்பம் அதிகமாக வந்தாலும் முடிவில் இன்பம் தரும் அச்செயலை துணிவு மேற்கொண்டு செய்து முடிக்க வேண்டும்.\nஎனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்\nசெய்யும் செயலில் உறுதி கொள்ளாதவரை, அவரிடத்தில் வேறு எந்த வலிமை இருந்தாலும் உலகத்தவர் மதிக்க மாட்டார்.\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு\nCopyright 2009-2019 திருக்குறள் by திருவள்ளுவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/63232-nokia-9-pureview-expected-to-launch-in-india-soon.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-07-18T00:23:46Z", "digest": "sha1:FVRTYX27QYI3YRW2VE23BB4RHC56ZEV4", "length": 12036, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "5 பின்புற கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட்போன் : நோக்கியாவின் புதிய படைப்பு | Nokia 9 PureView Expected to Launch in India Soon", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\n5 பின்புற கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட்போன் : நோக்கியாவின் புதிய படைப்பு\n5 பின்புற கேமராக்கள் கொண்ட புதிய ஸ்மார்ட்போனை நோக்கியா நிறுவனம் விரைவில் இந்தியாவில் வெளியிடவுள்ளது.\nதற்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் அனைவரிடமும் உள்ளது. இதில் எந்த ஸ்மார்ட்போன் குறைந்த விலையில், மிகுந்த வசதிகளை கொடுக்கின்றனவோ, அவை வாடிக்கையாளர்கள் வரவேற்பை பெறுகின்றது. இந்த வரவேற்பை பெறுவதற்காக அனைத்து நிறுவனங்களும் போட்டிபோட்டு வருகின்றன. இதிலும் துல்லியமாக புகைப்படம் மற்றும் வீடியோ காட்சியை பதிவு செய்யும் கேமரா கொண்ட போன்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் தனி மவுசு உள்ளது. ஏனென்றால் தற்போதைய இளைஞர்கள் செல்ஃபி எடுப்பது மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.\nஇதனைக் கருத்தில் கொண்டு பிரபல செல்போன் நிறுவனமான நோக்கியா புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை தயாரித்துள்ளது. ‘நோக்கியா 9 ப்யூர்வியூவ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த போன் முழுமுழுக்க கேமராவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 5.99 இன்ச் ஹெச்.டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் வேகமாக செயல்படும் அக்டோ-கோ குவால்கம் ஸ்நாப்ட்ராகன் 845 எ���்.ஓ.சி பிராஸசர் உள்ளது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது.\nபோனின் பின்புறத்தில் மட்டும் 5 கேமராக்கள் உள்ளன. அதில் 3 மோனோகுரோம் சென்ஸார் வசதிகொண்ட 12 எம்பி (மெகா பிக்ஸல்) கேமராக்கள் ஆகும். மற்ற இரண்டும் ஆர்.ஜி.பி சென்ஸார் கொண்ட 12 எம்பி கேமராக்கள். இதுதவிர 20 எம்பி செல்ஃபி கேமராவும் உள்ளது. இந்த போனின் மூலம் போட்டோ எடுத்தால், 5 கேமராக்களால் துல்லியமான போட்டோ கிடைக்கும் என்பதை குறிக்கும் வகையில் இதற்கு பியூர்வியூவ் (pureview) எனப் பெயரிட்டுள்ளனர். இந்த போனில் 3,320 எம்.ஏ.எச் திறன் கொண்ட வயர் இன்றி சார்ஜர் செய்யும் பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தைகளில் விற்பனைக்காக வரவுள்ளது.\n“மிஸ்டர் காலாவதியான பிரதமர்...” - மோடியின் குற்றச்சாட்டுக்கு மம்தா பதிலடி\n“தமிழர்களை புறக்கணித்து வட மாநிலத்தவருக்கு வேலையா” - ஸ்டாலின் கண்டனம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n12 ஜிபி ரேம், 5000 எம்ஏஎச் பேட்டரி : வெளியானது ‘நுபியா ரெட் மேஜிக் 3’\nஇன்று முதல் வாட்ஸ்அப் இயங்காமல் போன போன்கள்\nநோக்கியாவிற்கு பதிலாக ஸ்ரீபெரும்புதூரில் 2500 கோடியில் ஐபோன் ஆலை\nநோக்கியா 8.1 : இந்தியாவில் டிசம்பர் 5-ல் வெளியீடு\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nஇந்த மாதம் வெளியாகிறதா நோக்கியா 7.1 ப்ளஸ்\nஇணையத்தில் லீக் ஆன ‘நோக்கியா எக்ஸ்’ ஸ்மார்ட்போன்\nநோக்கியா 7 ப்ளஸ் : இரண்டு சிம்மிலும் \"வோல்ட்\" வசதியா\nபட்ஜெட் விலையில் சிறந்த ஸ்மார்ட்போன்கள் - ஒரு அலசல்\n“காகித அளவில் மட்டுமே காவல்துறை நண்பன்” - மனித உரிமை ஆணையம் சாடல்\nஉச்ச நீதிமன்ற தீர்ப்புகள் முதல்முறையாக பிராந்திய மொழிகளில் வெளியீடு\n6 மா‌வட்டங்களுக்கு ரெட் அலர்ட்: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு\n“சசிகலாவை வெளியே எடுக்க சட்ட ரீதியில் முயற்சி” - டிடிவி தினகரன்\nஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர்; கேமரா: அதிர்ச்சியில் பயனாளர்கள்\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுக��ள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“மிஸ்டர் காலாவதியான பிரதமர்...” - மோடியின் குற்றச்சாட்டுக்கு மம்தா பதிலடி\n“தமிழர்களை புறக்கணித்து வட மாநிலத்தவருக்கு வேலையா” - ஸ்டாலின் கண்டனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-07-18T00:54:46Z", "digest": "sha1:PRNEARNSIU57XWPI67JWSYL4IHF2I2BJ", "length": 14608, "nlines": 138, "source_domain": "www.tamilhindu.com", "title": "பாரதப் பிரதமர் நரேந்திர மோதி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ பாரதப் பிரதமர் நரேந்திர மோதி ’\nஅரசியல், தேசிய பிரச்சினைகள், தேர்தல்\n2019ல் மீண்டும் மோடி: வென்றது தேசியம், நல்லாட்சி\nஇந்தத் தேர்தலில் ஆரம்பத்தில் இருந்தே களத்தை பிரதமர் மோடி மட்டுமே ஆக்கிரமித்திருந்தார். அவர் மட்டுமே கடந்த மூன்று மாதங்களில் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து 200க்கு மேற்பட்ட மாபெரும் பொதுக்கூட்டங்கள், பேரணிகளில் பிரசாரம் செய்திருக்கிறார். இந்தத் தேர்தல் களத்தில் சுமார் 5 கோடி பேரை நேரில் சந்தித்த ஒரே கட்சி பாஜக மட்டுமே. இந்தத் தேர்தலானது, முழுவதும் மோடி மீதான நம்பிக்கையை மக்கள் வெளிப்படுத்திய தேர்தலாக மாறி இருக்கிறது. அந்த வகையில் இது ஓர் ஆக்கப்பூர்வமான தேர்தல். அவரது அரசு அளித்த மக்கள்நலத் திட்டங்கள், மேற்கொண்ட சீர்திருத்தங்கள், தேசப் பாதுகாப்பில் உறுதியான நிலைப்பாடு ஆகியவற்றுக்கான... [மேலும்..»]\n2019 தேர்தல்: யாருக்கு வாக்களிப்பது\nகடந்த பல பத்தாண்டுகளாக தமிழ்நாட்டு அரசியலை வியாபித்திருக்கும் மொண்ணைத் தனத்தையும் தேக்கத்தையும் உடைத்தெறியக் கூடிய சாத்தியக் கூறுகளையும் இந்தத் தேர்தல் கொண்டிருக்கிறது... எந்த முறையும் இல்லாதவாறு இந்தத் தேர்ந்தலில் ஹிந்துக்களிடம் ஒரு கேள்வி எழுந்துள்ளது. ஏன் ஹிந்துக்களை மட்டும் மட்டம்தட்டிக் கேவலப்படுத்தும் ஒரு கட்சிக்கு ஹிந்துக்கள் வாக்களிக்கவேண்டும் என்பதே அது... திமுகவை தமிழக அரசியலில் அசைத்துப் பார்க்க கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பம் இது. கருணாநிதி இல்லாத நிலையில், ஸ்டாலின் மீது நடுநிலைப் பொதுமக்கள் எதிர்ப்புணர்வு கொண்டிருக்கும் நிலையில், திமுகவை ஆட்டம் காண வைப்பது எளிது... [மேலும்..»]\nஅறிவியல், கல்வி, தேசிய பிரச்சினைகள், தொடர், பொருளாதாரம், வரலாறு, விவா��ம்\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 5\n2013ல் டசோல் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆயினும், பட்ஜெட் தட்டுப்பாட்டினால் 2015வரை விமான ஒப்பந்தம் பற்றிய நடவடிக்கையை ஒத்திப்போடுவது என்று காங்கிரஸ் கூட்டணி அரசால் தீர்மானிக்கப்பட்டது. இருந்தபோதிலும், டசோல் நிறுவனம் நம்பிக்கையை இழக்கவில்லை. மூன்று ஆண்டுகள் டசோல் நிறுவனத்திற்கும், பாரத அரசுக்கும் இழுபறிப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கையில், 2015, ஏப்ரல் 10ம் தேதி, பாரதப் பிரதமர் நரேந்திர மோதி பாரிஸ் நகரில், “நான் அதிபரை பறக்கும் நிலையுள்ள 36 ரஃபேல் போர்விமானங்களை வழங்கும்படி கேட்டிருக்கிறேன். [ I have asked President (Francois Hollande) to supply 36 ready-to-fly... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (248)\nசென்னையின் சிறப்புமிக்க சம்ஸ்கிருத ஆய்வு மையம் உதவி கோருகிறது\nஆகம வழி நின்ற ஆலய யாகபூஜைகள் – சிறு விளக்கம்\nதலபுராணம் என்னும் கருவூலம் – 6\nசூத்திரர்கள் எல்லாம் பாவம் செய்தவர்கள் என்று கீதை கூறுகிறதா\nஅறியும் அறிவே அறிவு – 5\nமதுரையிலும்கூட மலரும் மனித மல்லிகை\nஊர் அலர் உரைத்த காதை – [மணிமேகலை 3]\nமியான்மர் (பர்மா) ரோஹிங்கியா முஸ்லிம் பிரசினையின் பின்னணி\nபன்றி வளர்ப்பின் சிறப்பும் சமையல் குறிப்புகளும்\nஅந்தப் பண்பாடும், வாழ்க்கை மதிப்பும், மனித ஜீவனும்\nதமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 1 (வேண்டாம் தி.மு.க)\nஉத்திரப் பிரதேசத் தேர்தலும் காங்கிரஸ் கட்சியும்\nசாதியம் குறித்து சுவாமி தயானந்த சரஸ்வதியின் அறிக்கை\nஆதிசங்கரரின் நிர்வாண ஷட்கம்: தமிழில்\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 8\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 7\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 6\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 25\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 24\nநலங்கிள்ளி: பாரதி பற்றி அண்ணா துரை எழுதிய முழுக் கட்டுரை கிடைக்கமா\nK.Muthumanijeevitha.: இந்து எனப்படும் அரச மரம் பல கிழைகளை கொன்டுள்ளது. ஆதன் கிழைகள…\nநசியனுரான்: இக்கோயில் இன்றைய முதல்வர் இடப்பாடியாருக்கு பாத்தியப்பட்ட காண…\nஅ.அன்புராஜ்: விஜய சங்கா் அவர்களே அரசு நிர்வகிக்கும் கோவில்கள் மட்டும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/88-235120", "date_download": "2019-07-18T00:22:49Z", "digest": "sha1:D2S2434HUQ5E3YRPQRTVVCLQIZBT643Z", "length": 5221, "nlines": 86, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சம்பியனானது கிளிநொச்சி மகா வித்தியாலயம்", "raw_content": "2019 ஜூலை 18, வியாழக்கிழமை\nசம்பியனானது கிளிநொச்சி மகா வித்தியாலயம்\nவட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான மேசைப்பந்தாட்டத் தொடரில் கிளிநொச்சி மகா வித்தியாலயம் சம்பியனாகியது.\nயாழ் மத்திய கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையை எதிர்கொண்டே கிளிநொச்சி மகா வித்தியாலயம் சம்பியனாகியிருந்தது.\nமூன்று தனிநபர்,இரண்டு இரட்டையர் போட்டிகள் கொண்ட குறித்த இறுதிப் போட்டியில் மூன்று தனிநபர் போட்டிகளையும் கிளிநொச்சி மகா வித்தியாலயம் வென்ற நிலையில் சம்பியனானது.\nஇதேவேளை, இத்தொடரில் மூன்றாமிடத்தை சுண்டுக்குழி மகளிர் கல்லூரி பெற்றது.\nசம்பியனானது கிளிநொச்சி மகா வித்தியாலயம்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/kunguma-poovum-konjum-puravum-actress-thannya/", "date_download": "2019-07-18T00:23:07Z", "digest": "sha1:KK23SCB7ALJM7A7LNJY2Q2FDYGZ6P4GO", "length": 9623, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் பட நடிகையா இது.! பாத்தா அசந்துடுவீங்க.! புகைப்படம் இதோ - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் பட நடிகையா இது. பாத்தா அசந்துடுவீங்க.\nகுங்கும பூவும் கொஞ்சும் புறாவும் பட நடிகையா இது. பாத்தா அசந்துடுவீங்க.\nதமிழில் 2009 ஆம் வெளியான ‘குங்குவ பூவும் கொஞ்சம் பூராவும் ‘ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை தனன்யா. தற்போது தமிழ் சினிமாவில் எங்கு இருக்கிறார் என்ன செய்து கொ��்டிருகிறார் என்று தெரியுமா உங்களுக்கு. அவரை பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பே இந்த பதிவு.\nதமிழில் நடிகர் ராமகிருகஷ்ணா நடிப்பில் வெளியான ‘குங்குவ பூலும் குஞ்சும் பூராவும்’, என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா துறையில் அறிமுமாகிறார் நடிகை தனன்யா. தனது மருத்துவ படிப்பின் 2 வது ஆண்டிலேயே சினிமா படங்களில் நடிக்க வந்து விட்டார். அதன் பின்னர் பட வாய்ப்புகள் எதுவும் வராதாததால் மீண்டும் தனது மருத்துவ படிப்பை தொடர்ந்தார் நடிகை தனன்யா. பின்னர் இவர் எங்கு சென்றார் என்னவானர் என்று ஒன்றும் தெரியவில்லை.\nநடிகை தனன்யா ஒரு மிடில் தர குடும்பத்தை சார்ந்த ஒரு சாதாரண பெண் தான். இவரது பெற்றோர்கள் இவரை படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனால் ,இவர் மருத்துவ படிப்பை படிக்கும் போது அவ்வப்போது இடையில் விடுமுறை எடுத்து குங்கும பூவும் குஞ்சும் பூராவும்’படத்தில் நடித்து வந்தார். அந்த படத்தில் நடித்ததான் மூலம் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.\nகுங்குவ பூலும் குஞ்சும் பூராவும் படத்திற்கு பிறகு இவர்,தனது மருத்துவ படிப்பை முடித்து விட்டார். பின்னர் மருத்துவராக பணியாற்றிய போது இவருக்கும் மீண்டும் ‘வெயிலோடு விளையாடி’, என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்தபடம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. இதனால் மீண்டும் தனது மருத்துவ பணிக்கே திரும்பி விட்டார் நடிகை தனன்யா. பின்னர் 2015 ஆம் ஆண்டு ஜியோன் ஆர்யான் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.\nகுங்கும பூவும் கொஞ்சும் புறாவும்\nPrevious articleஅப்பாாாா அப்பப்பா பாாாா அழகுடா நம்ம தளபதி. விஜய்யை கொஞ்சும் பிரபல பிரபலம் விஜய்யை கொஞ்சும் பிரபல பிரபலம்\nNext articleவிஜய் மகன் சஞ்சய் பெயருக்கு பின்னல் இப்படி ஒரு ரகசியமா.. இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே\n40 வயதில் நீச்சல் குளத்தில் இப்படி ஒரு ஆடையில் ஆட்டம் போட்ட கஸ்தூரி.\nஉதயநிதி ஸ்டாலின் படத்திற்கு சர்வதேச விருது.\nமக்களுக்காக போராடியவருக்கே இந்த நிலையா. என்னங்க சார் உங்க சட்டம்.\nஆவலுடன் எதிர்பார்த்த ஜூலி நடித்துள்ள அம்மன் தாயி படத்தின் இரண்டாவது ட்ரைலர்.\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமா இளைஞர்களின் மத்தியில் பேமஸ் ஆனவர், ஜூலி. அதன்பிறகு, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ���லந்து கொண்டார். போராட்டத்திற்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், பார்வையாளர்கள் அனைவரும் ஜூலியை...\n கண்ணத்தில் முத்தமிட்டு வாழ்த்து சொன்ன வீராங்கனை.\nதர்ஷனும் நானும் ஒண்ணா, என்னை பற்றி தெரியுமா\nபிக் பாஸ் 3 போட்டியாளரின் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் சிம்பு.\nயோகா என்ற பெயரில் மோசமான ஆடையில் போஸ். பாவனாவை கழுவி ஊற்றிய ரசிகர்கள்.\n கவினிடம் நாட்டாமை செய்யும் லாஸ்லியா.\nகும்கி 2-ஆம் பாகத்தில் இந்த பிரபல நடிகர் ஹீரோவா.. யார் தெரியுமா..\nதல படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/tnpsc-general-tamil-samaya-pothumai-notes", "date_download": "2019-07-18T00:28:03Z", "digest": "sha1:D7HKQNNN5FZYGSUIUQR2ADVFLWY4ZNLS", "length": 33588, "nlines": 448, "source_domain": "tamil.examsdaily.in", "title": "TNPSC பொது தமிழ் – சமயப் பொதுமை | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கிய நடப்பு நிகழ்வுகள் 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -17, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 17, 2019\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nUPSC CDS – II முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nWIMBLEDON 2019 வெற்றியாளர்கள் & ரன்னர்ஸ் பட்டியல்\nTN சமச்சீர் கல்வி 5 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 4 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 3 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTNFUSRC வனக்காவலர் (Forest Watcher) அறிவிப்பு 2019 – 564 பணியிடங்கள்\nஇந்திய இராணுவம் அறிவிப்பு 2019 -55 NCC சிறப்பு நுழைவு\nRRB Paramedical Staff தேர்வு தேதி & நுழைவு சீட்டு 2019\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) CHSL Result Date 2019\nUPSC சிவில் சர்வீஸ் – (Prelims) தேர்வு முடிவுகள் 2019\nசென்னை உயர்நீதி மன்றம் Computer Operator, Typist தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nசென்னை உயர்நீதி மன்றம் உதவியாளர், வாசகர் / தேர்வாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் தேர்வு…\nSSC MTS தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome பாடக் குறிப்புகள் TNPSC TNPSC பொது தமிழ் – சமயப் பொதுமை\nTNPSC பொது தமிழ் – சமயப் பொதுமை\nஇங்கு கொடுக்கப்பட்டுள்ள சமயப் பொதுமை முக்கியமான பொது தமிழ் குறிப்புகளாகும். இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாள���்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.\nஇவர் பிறந்த ஊர் திருமறைக்காடு\nபெற்றோர் கேடிலியப்பர் பிள்ளை – கெசவல்லி அம்மையார்\nஇவர் திருச்சிவ விஜயரங்க சொக்கநாத நாயக்கரிடம் கணக்கராக (கருவூல அலுவலராகப்) பணிபுரிந்தார்.\nஇவர் மனைவி மட்டுவார் குழலி\nஇவரது மகன் கனக சபாபதி\nஇவரது மனைவி இறந்தவுடன், தனது மகனை தனது தமையனார் சிவசிதம்பரமிடம் வளர்க்கும் படி பொறுப்பை ஒப்படைத்தார்.\nதிருச்சி மௌன குருவிடம் உபதேசம் பெற்றார்.\nதனது குரு திருமூலர் மரபில் வந்தவராக கூறுகின்றனர்.\nஅதை ஒட்டியே தம் பாடல்களில் “மூலன் மரபில் வரு மௌன குருவே” என்று போற்றி இருப்பது தெரிய வருகிறது.\nதாயுமானவர் தமிழ், வடமொழி, கணிதம், ஜோதிடம் போன்றவற்றில் நிபுணராக விளங்கினார்.\nஇவரது காலம் 1706 – 1744\nஇவர் பாடல்களுக்கு “தாயுமானவ சுவாமிகள் திருப்பாடல் திரட்டு” என்று பெயர்.\nஇதில் 5 உட்பிரிவு, 1452 பாடல்கள் உள்ளன.\nஇவர் பாடிய நாட்டுப் பாடல் வடிவம் கண்ணி அவைகள் பராபரக் கண்ணி, எந்நாட்கண்ணி, கிளிக்கண்ணி, ஆனந்தக் களிப்பு, ஆகார புவனம் போன்றவை இவர் பாடல் தலைப்புகள் சிலவாகும்.\nஇவைகள் பராபரக் கண்ணி, எந்நாட்கண்ணி, கிளிக் கண்ணி புகழ் போன்றவை.\nஇவர் சைவ சித்தாந்தம், அத்வைதம் இரண்டிற்கும் சமரசம் செய்ய முயன்றார்.\nஇவரது எளிய பாடல்கள் உள்ள இயல்பை உணர்ந்த இஸ்லாமியர் ஆன குணங்குடி மஸ்தான் சாகிபு தனது பாடல்களில் இதனைப் பின்பற்றினார்.\n“எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே”\n“நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே மஞ்சன நீர் பூசைகொள்ள வாராய்ப் பராபரமே”\n“ஆசைக்கோர் அளவில்லை அகிலமெல்லாம் கட்டி ஆளினும்”\n“பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி அப்பனிமலர் எடுக்க மனம் நண்ணேன்”\n“அன்பைப் பெருக்கி எனது ஆயுயிரைக் காக்க வந்த இன்பப் பெருக்கே இறையே பராபரமே”\nஇவர் பிறந்த ஊர் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள “மருதூர்”\nஇவரது பெற்றோர் இராமையாப் பிள்ளை – சின்னம்மாள்.\nஇவரது காலம்10.1823 முதல் 30.01.1874 வரை ஆகும்.\nஇவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு “திருவருட்பா” என்று அழைக்கப்படுகிறது.\nஇது ஆறு திருமுறைகளாக பகுக்;கப்பட்டு உள்ளது.\nதிருவருட்பா திரு + அருட்பா என்று பிரிக்கலாம். இதற்கு தெய்வீக அருளால் பாடப் பெற்ற பாக்கள்” என்பது பொருள்.\nதிருவருட்பா முதலில் இராமலிங்க அடிகளின் தலைமை சீடர் தொழுவூர் வேலாயுதனாரால் நான்கு திருமுறையாக வெளியிடப்பட்டது.\nபின்னர் ஐந்தாம், ஆறாம் திருமுறைகள் வெளிப்பட்டன.\nமுன்னாள் தமிழக அறநிலையத் துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் இராமலிங்கரின் உரைநடை, கடிதங்கள் முதலியனவற்றை தனிநூலாகத் தொகுத்து வெளியிட்டார்.\nபின்னர் ஊரன் அடிகளும் காலமுறை பதிப்பு வெளியிட்டுள்ளார்.\nஇராமலிங்கரின் உடன்பிறந்தவர்கள் சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆவார்.\nஇராமலிங்கர் பெற்றோருக்கு ஐந்தாவது மகன் ஆவர்.\nஇராமலிங்கர் தனது உடன்பிறந்த உண்ணாமுலை மகள் தனக்கோடியை தனது இருபத்தேழாவது வயதில் திருமணம் செய்து கொண்டார்.\nகடவுள் ஒருவரே அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.\nபுலால் உணவு உண்ணக் கூடாது.\nசாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது.\nஇறந்தவர்களை எரிக்க கூடாது, சமாதி வைத்தல் வேண்டும்.\nஎதிலும் பொது நோக்கம் வேண்டும்.\nபசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.\nசிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது.\nஎல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே அவற்றை துன்புறுத்தக் கூடாது.\nவளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்\nநல்லோர் மனதை நடுங்க செய்யாதே\nதானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே\nமனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே\nஏழைகள் வயிறு எரியச் செய்யாதே\nபொருளை இச்சித்து பொய் சொல்லாதே\nஇரப்போர்க்கு பிச்சை இல்லை என்னாதே\nகுருவை வணங்க கூசி நிற்காதே\nவெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே\nதந்தை, தாய் மொழியை தள்ளி நடக்காதே.\nஇவர் “சமரச வேத சன்மார்க்க சங்கம்” என்ற அமைப்பை உருவாக்கினார்.\nபிற்காலத்தில் அந்த பெயரை “சமரச சுத்த சன்மார்க்க சத்தியத் சங்கம்” என்று மாற்றியமைத்தார்.\nஇவரது பாடல்கள் இடம் பெற்றுள்ள யாப்பு வடிவங்கள்: கண்ணி, கும்மி, கீர்த்தனை.\nநிறுவிய நிறுவனங்கள்: சன்மார்க்க சங்கம், சத்திய தருமசாலை, சத்திய ஞானசபை, சித்தி வளாகம்.\nஇவர் தமது கொள்கைக்கெனத் தனிக்கொடி கண்டவர் அது மஞ்சள், வெள்ளை நிறம் கொண்டது.\nஇராமலிங்கம் “வடிவுடை மாணிக்க மாலை” என்னும் நூலையும் திருவொற்றியூர் சிவபெருமான் மீது “எழுத்தறியும் பொரும் மாலை” என்னும் நூலையும் பாடியுள்ளார்.\n“உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுக்கோல்” என்றார் வள்ளலார்.\nபாரதியார் வள்ளலாரைப் “புது நெறி கண்ட புலவர்” என்று போற்றினார்.\nவள்ளலாரின் ஞானகுரு சம்பந்தர் ஆவார்.\nவள்ளலார் இளமையில் வழிபட்ட கடவுள் முருகன்.\nவள்ளலார் முதலில் முருக பக்தர், இடையில் சிவ பக்தர், நடுவில் ஆடலரசு அன்பர், முடிவில் அருட்பெருஞ்சோதி அடியார்.\n“அருட்பெருஞ்சோதி”, “தனிப்பெருங்கருணை” வள்ளலாரின் தாரக மந்திரம் ஆகும்.\nவள்ளலாரின் கோட்பாடு: ஆன்ம நேய ஓருமைப்பாடு.\nவள்ளலாரின் கொள்கை: ஜீவ காருண்யம்\nபன்னிரு திருமுறைகளே அருட்பாக்கள். வள்ளலாரின் பாடல்களைத் திருமுறைகள் என்றழைக்கக்கூடாது.\nஅவை அருட்பாக்கள் அல்ல, மருட்பாக்கள் என்று இலங்கை ஆறுமுக நாவலர் கூறினார்.\nமருட்பா பொருள் மயக்கத்தை தரும் பாடல்\nஇராமலிங்க அடிகள் தமிழ் இலக்கியத்துள் மிகப்பெரிய ஆசிரியர் விருத்தம் பாடினார். 192 சீர் ஆசிரிய விருத்தம்.\nதமிழ் இலக்கியத்துள்ளே அடி எண்ணிக்கையில் பெரிய ஆசிரியப்பா பாடியவர் 1596 அடிகள் கொண்ட ஆசிரியம்.\nதொல்காப்பியர் ஆசிரியப்பாவின் பேரெல்லை 1000 அடி என்கிறார்.\n“அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்\n“மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே”\n“ஒத்தாரும் தாழ்ந்தாரும் உளராகி உலகியல் நடத்தல் வேண்டும்”\n“அம்பலப் பாட்டே அருட்பாட்டு அல்லாதார்\n“உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்”\n“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்\n“கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே”\n“வான் கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை”\n“கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்”\n“கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக”\nதிருவாரூர் விருத்தாசலனார் மகன் கல்யாண சுந்தரனார் என்பதன் சுருக்கமே – திரு.வி.க\nஇவரது பெற்றோர் விருத்தாசலனார் – சின்னம்மையார்\nதிரு.வி.க செங்கல்பட்டு மாவட்டம் துள்ளம் என்னும் ஊரில் பிறந்தார்.\nஇவரது காலம்08.1883 முதல் 17.09.1953 வரை\nஇவர் பெற்ற பட்டம் தமிழ்த் தென்றல்\nஇவர் “தொழிலாளர் நலனுக்கும்”, “பெண்கள் முன்னேற்றத்திற்கும்” அயராது பாடுபட்டார்.\n“தமிழ் மேடைப் பேச்சின் தந்தை” என அழைக்கப்படும் திரு.வி.க மேடைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தார்.\nதிரு என்பது திருவாரூரைக் குறிக்கும் சிறப்புடையதாகிறது.\n1909ல் ஆயிரம் விளக்க�� பகுதியில் உள்ள வெஸ்லியன் பள்ளியில் ஆசியராகச் சேர்ந்து ஆறு ஆண்டுகள் பணிப்புரிந்தார். அவருக்கு திருமணம் நடந்தது.\nஅவருக்கு இரண்டு பிள்ளைகளும் பிறந்தனர்\n1918 ம் ஆண்டிற்குள் தம் மனைவி, மகள், பிள்ளைகளை இழந்து மீண்டும் தனியாக வாழ்ந்தார்.\nஇவரது ஆசிரியர் கதிர் வேற்பிள்ளை.\nஆசிரியராக இருந்த இதழ் தேசபக்தன்\nதிரு.வி.க நடை என்று சிறப்பிக்கும் அளவிற்கும் சிறந்த எழுத்து நடை கொண்டவர்.\nதிரு.வி.க நூற்றாண்டு விழாவினை தழிழ்நாடு அரசு 1984ம் ஆண்டு தஞ்சையில் கொண்டாடியது.\nகல்கியும், வரதராசனாரும் திரு.வி.கவின் மாணவர்கள்.\nயாழ்பாணம் தந்த சிவஞான தீபம்\nகதிரை வேற் பிள்ளை – 1908\nமனித வாழ்க்கையும் காந்தியடிகளும் – 1921\nபெண்ணின் பெருமை (அ) வாழ்க்கைத் துணை – 1927\nநாயன்மார் வரலாறு – 1937\nதிரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 1 – 1944\nதிரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 2 – 1944\nபெரிய புராணம் குறிப்புரையும் வசனமும் – 1907\nபட்டினத்துப் பிள்ளையார் திருப்பாடற்றிரட்டும் பத்திரகிரியார் புலம்பலும் விருத்தியுரை – 1923\nகாரைக்கால் அம்மையார் திருமுறை – குறிப்புரை – 1947\nதிருக்குறள் – விரிவுரை (பாயிரம்) – 1939\nதிருக்குறள் – விரிவுரை (இல்லறவியல்) – 1941\nதேச பக்தாமிர்தம் – 1919\nஎன் கடன் பணி செய்து கிடப்பதே – 1921\nதமிழ்நாட்டுச் செல்வம் – 1924\nதமிழ்த் தென்றல் (அ) தலைமைப் பொழிவு – 1928\nதமிழ்ச் சோலை கட்டுரைத் திரட்டு 1 – 1935\nதமிழ்ச் சோலை கட்டுரைத் திரட்டு 2 – 1935\nஇந்தியாவும் விடுதலையும் – 1940\nசைவ சமய சாரம் – 1921\nநாயன் மார் திறம் – 1922\nதமிழ்நாடும் நம்மாழ்வாரும் – 1923\nசைவத்தின் சமரசம் – 1925\nமுருகன் (அ) அழகு – 1925\nகடவுட் காட்சியும் தாயுமானவர் – 1929\nதமிழ்நூல்களில் பௌத்தம் – 1929\nசைவத் திறவு – 1929\nநினைப்பவர் மனம் – 1930\nஇமய மலை (அ) தியானம் – 1931\nசமரச சன்மார்க்க போதமும் திறவும் – 1933\nசமரச தீபம் – 1934\nசித்த மார்க்கம் – 1935\nஆலமும் அமுதமும் – 1944\nபரம் பொருள் (அ) வாழ்க்கை வழி – 1949\nமுருகன் அருள் வேட்டல் – 1932\nதிருமால் அருள் வேட்டல் – 1938\nபொதுமை வேட்டல் – 1942\nகிறிஸ்துவின் அருள் வேட்டல் – 1945\nபுதுமை வேட்டல் – 1945\nசிவனருள் வேட்டல் – 1947\nகிறிஸ்து மொழிக்குறள் – 1948\nஇருளில் ஒளி – 1950\nஇருமையும் ஒருமையும் – 1950\nஅருகன் அருகே (அ) விடுதலை வழி – 1951\nபொருளும் அருளும் (அ) மார்க்ஸியமும் காந்தியும் – 1951\nசித்தந்திருத்தம் (அ) செத்துப்பிறத்தல் – 1951\nமுதுமை ஊறல் – 1951\nவளர்ச்சியும் வாழ்வும் (அ) படுக்கை பிதற்றல் – 1953\nஇன்ப வாழ்வு – 1925\nDownload TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்\nDownload TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்\nWhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Channel கிளிக் செய்யவும்\nPrevious articleதமிழ்த்தாத்தா உ.வே.சா, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி. இலக்குவனார் பற்றிய குறிப்புகள்\nNext articleநடப்பு நிகழ்வுகள் QUIZ நவம்பர் 9, 2018\nWIMBLEDON 2019 வெற்றியாளர்கள் & ரன்னர்ஸ் பட்டியல்\nசென்னை உயர்நீதி மன்றம் Computer Operator, Typist தேர்வு மாதிரி & பாடக்குறிப்புகள்\nமுக்கிய நடப்பு நிகழ்வுகள் 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -17, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nTNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள்\nTNPSC – அரசியல் கட்சிகள் பாடக்குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.pressbooks.com/back-matter/appendix/", "date_download": "2019-07-18T01:16:51Z", "digest": "sha1:JAHHI2KFHBFCUZP47CVCO6EU2Z3E65HF", "length": 26730, "nlines": 148, "source_domain": "venkatnagaraj.pressbooks.com", "title": "FreeTamilEbooks.com – எங்களைப் பற்றி – ஏரிகள் நகரம் – நைனிதால்", "raw_content": "\nஏரிகள் நகரம் - நைனிதால்\n1. பகுதி 1: நைனிதால் பார்க்கலாம் வாங்க\n2. பகுதி-2: நைனிதால் – தங்குவது எங்கே\n3. பகுதி-3: நைனிதால் – பனிப்போர்வை\n4. பகுதி-4: நைனிதால் – நைனா இது சைனா\n5. பகுதி-5: நைனிதால் – தற்கொலை[க்கு] முனை[யாதே]\n6. பகுதி-6: நைனிதால் – [kh]குர்பாதால்\n7. பகுதி-7: நைனிதால் – கேள்விக்கென்ன பதில்\n8. பகுதி-8: நைனிதால் – நைனா தேவியும் ஜம்மா மசூதியும்\n9. பகுதி-9: நைனிதால் – பீம்தால்\n10. பகுதி-10: நைனிதால் – ஒன்பது முனை ஏரி\n11. பகுதி-11: நைனிதால் – மணி கட்டலாம் வாங்க\n12. பகுதி-12: நைனிதால் – சிறிது வயிற்றுக்கும்……\n13. பகுதி-13: நைனிதால் – விட்ட குறை தொட்ட குறை\n14. பகுதி-14: நைனிதால் – சரியா தால் - கரணம் தப்பினால் மரணம்\n15. பகுதி-15: நைனிதால் – புலி வருது புலி வருது....\n16. பகுதி-16: நைனிதால் – அதிர்ச்சி தந்த முன்பதிவு\n17. பகுதி-17: நைனிதால் – காடு வா வா என்றது\n18. பகுதி-18: நைனிதால் – காட்டுக்குள் விஷஜந்துக்கள்\n19. பகுதி-19: நைனிதால் – சீதாவனிக்குள் சீதை\n20. பகுதி-20: நைனிதால் – பயணம் - முடிவும் செலவும்\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்\nஏரிகள் நகரம் – நைனிதால்\nமின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்:\nமின்புத்தகங்களைப் படிப்பத���்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர்.\nஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம்.\nதமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள்.\nசமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை.\nஎனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது.\nசமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி\nசமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன.\nநாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம்.\nஅவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம்.\nஎனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும்.\nதமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா\nஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒ���ுசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும்.\nஅதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும்.\nஅப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது.\nவேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும்.\nபொதுவாக புதுப்புது பதிவுகளை உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள் நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு நமக்கு\nஅவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும்\nவாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம்.\nஇந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும்.\nஇந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம்.\nஅவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம்.\nஇதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா\nநீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை\nஎடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும்.\nமேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு:\nஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல்\nதன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல்\nசோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல்\nவிருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.\nஇந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்\nஇந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும்.\nமேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும்.\nஇத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்\nஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும் எழுதித்தரப்போவதில்லை.\nஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம்.\nஅதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது.\nதற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.\nநகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா\nபின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன.\nஎவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது\nஇதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும்.\nஉங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்].\nதற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது.\nஇந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.\nஇங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும்.\nஇதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை\nபெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள்\nஉலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும்.\nஎனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம்.\nஇவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம்.\nநீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.\nமேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள்.\nமுடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள்.\nகடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது\nஅவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும்.\nஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது.\nஅவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.\nமின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்\nஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.\nநாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.\nஇனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.\nஎங்களைத் தொடர்பு கொள்வது எப்படி\nநீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.\nPrevious: பகுதி-20: நைனிதால் – பயணம் – முடிவும் செலவும்\nNext: உங்கள் படைப்புகளை வெளியிடலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/14045202/Girl-arrested-4-pound-jewelry-arrested.vpf", "date_download": "2019-07-18T01:13:00Z", "digest": "sha1:6UNBFWNM2I26NLCFA53WAJ5UJOOU3Y5Z", "length": 11909, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Girl arrested 4 pound jewelry arrested || பெண்ணிடம் 4 பவுன் நகை பறித்த வாலிபர் கைது", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபெண்ணிடம் 4 பவுன் நகை பறித்த வாலிபர் கைது\nஊத்துக்குளி அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகையை பறித்த வாலிபர் கைதுசெய்யப்பட்டார்.\nபதிவு: செப்டம்பர் 14, 2018 04:52 AM\nதிருப்பூரை அடுத்த ஊத்துக்குளி அருகே உள்ள சிட்கோ பொன்னாபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை. இவருடைய மனைவி பாப்பாத்தி (வயது42) இவர் தனது ஸ்கூட்டரில் சிட்கோவிலிருந்து ஊத்துக்குளி ரெயில் நிலையம் செல்லும் சாலையில் தனது உறவினர் ஞானசெல்வியுடன் கடந்த 7-ந்தேதி வந்து கொண்டிருந்தார்.\nஸ்கூட்டரை பாப்பாத்தி ஓட்ட ஞான செல்வி பின்னால் அமர்ந்திருந்தார். கிருஷ்ணா நகர் பகுதியை கடந்து சென்று கொண்டிருந்த போது இவர்களுக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த வாலிபர் இவர்களது வாகனத்தை முந்துவது போல் அருகில் வந்து பாப்பாத்தி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தாலிக்கொடியை பறித்துவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச்சென்றார்.\nஇதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் தலைமையில் போலீசார் கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.\nஅப்போது மோட்டார்சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப் பின் முரணான தகவலை தெரிவித்தார். அவரிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்திய போது கடந்த 7-ந்தேதி சிட்கோ அருகே பெண்ணிடம் நகை பறித்தது அவர்தான் என தெரியவந்தது.\nமேலும் அவர் சேலம் மாவட்டம் ஜாகிர்அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் ஹரிஹரசுதன் (30) என்பதும் கடந்த சில மாதங்களாக நல்லூர் அருகே தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்து கட்டிட வேலைக்கு செல்வதாக கூறி வந்துள்ளார். இவர் மீது சேலம் மாவட்டத்தில் வழிப்பறி, திருட்டு, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளதாக தெரிவித்த ஊத்துக்குளி போலீசார் இவரிடமிருந்து 4 பவுன் தாலிக்கொடியை பறிமுதல்செய்தனர். இவரை கைது செய்த போலீசார் அவினாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. உல்லாசத்துக்கு இடையூறு, 5 வயது மகனை கொன்ற தாய் உள்பட 4 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்\n2. சிகிச்சையில் இருந்த பெண் சாவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலையில் உருக்கமான தகவல்கள் இறுதி சடங்குக்காக ரூ.30 ஆயிரத்தை தங்கையிடம் கொடுத்த தொழிலாளி\n3. முக்கிய நபர்களுக்கான வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி\n4. ரூ.17 லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவான பெண் கைது வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றபோது பிடிபட்டார்\n5. கிருஷ்ணகிரியில் பரபரப்பு தலையில் கல்லைப்போட்டு தாய் படுகொலை தற்கொலைக்கு முயன்ற மகன் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/15014444/Selling-booze4-women-arrested.vpf", "date_download": "2019-07-18T01:14:54Z", "digest": "sha1:6TCQK5FOBVEEAN54K7D3KTJYC5LTQSSY", "length": 10137, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Selling booze 4 women arrested || எரிசாராயம் விற்ற 4 பெண்கள் கைது", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஎரிசாராயம் விற்ற 4 பெண்கள் கைது\nதிருக்கழுக்குன்றம் தாலுகாவுக்கு உட்பட்ட எடையயூர் கிராமத்தில் எரிசாராயம் விற்ற 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.\nபதிவு: செப்டம்பர் 15, 2018 03:00 AM\nகாஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவின்படி திருக்கழுக்குன்றம் மது விலக்கு பிரிவு போலீசார் நேற்று அதிகாலை திருக்கழுக்குன்றம் தாலுகாவுக்கு உட்பட்ட எடையயூர் கிராமத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராணி (வயது 65) என்பவர் வீட்டின் அருகே ஒரு கோணிப்பையில் 30 லிட்டர் எரிசாராயம் பதுக்கி வைத்தது தெரியவந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் தரையில் கொட்டி அழித்தனர். தொடர்ந்து ராணியை கைது செய்தனர்.\nநல்லூர் கிராமத்தை சேர்ந்த ஜோதி (65), வீட்டின் அருகே 25 லிட்டர் நீர் கலந்த எரிசாராயத்தை விற்பனைக்காக வைத்திருந்தார். அவரை கைது செய்த போலீசார் எரிசாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.\nமேலும், அதே பகுதியை சேர்ந்த பாக்கியம் (57) என்பவர் பதுக்கி வைத்திருந்த 20 லிட்டர் எரிசாராயத்தையும் பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். எச்சர் கிராமத்தில் கூட்டு ரோடு பகுதியில் முட்புதரில் மறைத்து வைத்திருந்த 40 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக சுதா (38) என்பவரையும் கைது செய்தனர்.\nகைது செய்யப்பட்ட 4 பேரையும் சென்னை புழல் ஜெயிலில் அடைத்தனர்.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. உல்லாசத்துக்கு இடையூறு, 5 வயது மகனை கொன்ற தாய் உள்பட 4 பேர் கைது - பரபரப்ப�� தகவல்கள்\n2. சிகிச்சையில் இருந்த பெண் சாவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலையில் உருக்கமான தகவல்கள் இறுதி சடங்குக்காக ரூ.30 ஆயிரத்தை தங்கையிடம் கொடுத்த தொழிலாளி\n3. முக்கிய நபர்களுக்கான வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி\n4. ரூ.17 லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவான பெண் கைது வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றபோது பிடிபட்டார்\n5. கிருஷ்ணகிரியில் பரபரப்பு தலையில் கல்லைப்போட்டு தாய் படுகொலை தற்கொலைக்கு முயன்ற மகன் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/63831-suicide-by-burning-an-elderly-couple.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-18T01:52:07Z", "digest": "sha1:4CGJA6STVG5EUAWFFAM5PMTTFF3DG4L2", "length": 9699, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை! | Suicide by burning an elderly couple", "raw_content": "\nகுல்பூஷண் ஜாதவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் : பிரதமர் உறுதி\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nகுல்பூஷண் ஜாதவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு: இந்தியாவுக்கு முதல் வெற்றி\nஅமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\nபிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\nதிருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கவனிக்க யாரும் இல்லாததால் மனமுடைந்த வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவந்தவாசி அருகே உள்ள கீழ் கொடுங்காலூரில் அரசுக்கு சொந்தமான காரிய மண்டபத்தில், வயதான தம்பதி அப்பாவு (90), அலமேலு (85) தங்கி வந்துள்ளனர். இவர்களுக்கு 4 ஆண், 3 பெண் என 7 பிள்ளைகள் உண்டு. சொத்து தகராறு ஏற்பட்டதையடுத்து பல லட்சம் ரூபாய் மதிப்புடைய சொத்துகளை 7 பிள்ளைகளுக்கும் பிரித்து கொடுத்துள்ளனர்.\nஆனால், ஒரு பிள்ளைகள் கூட பெற்றோரை கவனிக்காததால், அரசுக்கு சொந்தமான காரிய மண்டபத்தில் தங்கி வந்துள்ளனர். இந்நிலையில், 7 பிள்ளைகள் இருந்தும் ஒருவர் கூட கவனிக்கவில்லையே என மனமுடைந்த இருவரும் இன்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். பெற்றோர்கள் அனாதைகளாக விடப்பட்டதோடு, மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்க�� பிள்ளைகள் நடந்து கொண்டது அப்பகுதியினரிடையே பெரும் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் ஜெகன்மோகன் ரெட்டி\nமேற்கு வங்கத்தில் நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4.8 என பதிவு\nபிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n3. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n4. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதீக்குளிப்பதாக மிரட்டல் விடுத்த அரசு அதிகாரி : முசிறியில் பரபரப்பு\nசெல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்\nசேலம் : நிலத்தை மீட்டுத்தரக்கோரி விவசாயி, குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி\nகுடிபோதையால் விபரீதம்: தம்பதியர் தூக்கிட்டு தற்கொலை\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n3. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n4. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nபிரபல நடிகரின் தாயார் மரணம் : முதல்வர் இரங்கல்\n'ஜிபிஎஸ்'-க்கு பதிலாக இந்தியாவின் சொந்த தயாரிப்பான 'நேவிக்' விரைவில் அறிமுகம்\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/free-international-skype-calls-to-landlines-and-mobiles-into-tamil-nadu-india/", "date_download": "2019-07-18T00:36:54Z", "digest": "sha1:YJJPYWZYEGQKWEJNLNNRAJIKDOX6ZWVD", "length": 8200, "nlines": 84, "source_domain": "www.techtamil.com", "title": "மழையால் வெள்ளத்தால் பாதிக்கபட்டவர்களின் நலன் கருதி தமிழகமெங்கும் சர்வதேச அழைப்புகளை ஸ்கைப் இலவசமாக வழங்கியுள்ளது : – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nமழையால் வெள்ளத்தால் பாதிக்கபட்டவர்களின் நலன் கருதி தமிழகமெங்கும் சர்வதேச அழைப்புகளை ஸ்கைப் இலவசமாக வழங்கியுள்ளது :\nமழையால் வெள்ளத்தால் பாதிக்கபட்டவர்களின் நலன் கருதி தமிழகமெங்கும் சர்வதேச அழைப்புகளை ஸ்கைப் இலவசமாக வழங்கியுள்ளது :\nBy மீனாட்சி தமயந்தி On Dec 4, 2015\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவி செய்யும் விதமாக கூகுள் மற்றும் முகநூலுக்கு அடுத்தபடியாக ஸ்கைப்பும் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளது .ஸ்கைப் முதற்கட்டமாக வருகின்ற அடுத்த சில நாட்களுக்கு இலவசமாக, கைபேசி மற்றும் தரைவழி தொலைபேசிகளுக்கு சர்வதேச அழைப்பு சேவையை உடனடியாக அமல்படுத்தியுள்ளனர் . கனமழையின் பாதிப்பு எந்த அளவிற்கு இருக்கும் என தெரியாததால், இந்த இக்கட்டான சூழ்நிலையில் அயல்நாட்டில் இருப்பவர்கள் தமிழகத்தில் இருக்கும் தங்கள் உற்றார் உறவினர்களுடன் தொடர்பில் இருக்க தங்கள் உதவியினை வழங்கி உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்கு முன் ஸ்கைப் அழைப்பை செய்ததில்லை என்று எண்ணுகுறீர்களா கவலை வேண்டாம் கீழே உள்ள வீடியோ காட்சி உங்களுக்கு கண்டிப்பாக உதவும் .\nமழையால் வெள்ளத்தால் தங்கள் உடைமைகளை இழந்தவர்களுக்கு கண்டிப்பாக இது கைகொடுக்கும். கடந்த மாதம் பாரீசில் நடந்த விபத்தின் போது ஸ்கைப் இதே மாதிரியான தகவல் தொடர்பினை இலவசமாக அளித்திருந்தது குறிப்பிடத்தக்கதே.இந்த திட்டம் இயற்கை சீற்றத்திற்கு ஒரு தீர்வாக இல்லாவிடிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்குகிடையேயான தகவல் தொடர்பினை எளிமைபடுத்த ஒரு நல்ல வழியே .இந்த திட்டம் இயற்கை சீற்றத்திற்கு ஒரு தீர்வாக இல்லாவிடிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்குகிடையேயான தகவல் தொடர்பினை எளிமைபடுத்த ஒரு நல்ல வழியே உங்களது நண்பர்கள் அல்லது உறவினர்கள் சென்னையில் இருக்கிறார்களாஉங்களது நண்பர்கள் அல்லது உறவினர்கள் சென்னையில் இருக்கிறார்களா இருப்பின் அவர்களுக்கு இந்த அறிவிப்பை தெரியபடுத்தி உங்களது அன்புக்குரியவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் நண்பர்களே \nமீனாட்சி தமயந்தி269 posts 1 comments\nசென்னை – கடலூர் மக்கள் நிவாரண உதவிகள் கொடுக்க விரும்புவோர் கவனத்திற்கு:\nஅலுவலகங்களில் காகித மறுசுழற்சி மையத்தை அமைக்க விரும்பும் எப்சான் :\nஇந்தியாவின் மென்பொருள் சந்த�� 2019 ஆம் ஆண்டில் $ 6.1 பில்லியனைத் தொடும்: ஐடிசி\nபேஸ்புக் நிறுவனத்தின் க்ரிப்டோகரென்சி விரைவில்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: ஒரு சில வீடியோக்களுக்கு தடை\nசர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுற்றுலா செல்லலாம்\nஇனிவரும் ஹுவாவே போன்களில் பேஸ்புக் கிடையாது\nஆளில்லா விமானம் மூலம் பொருட்களை டெலிவரி செய்யும் அமேசான்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/59836", "date_download": "2019-07-18T01:43:36Z", "digest": "sha1:G7HZPWOUHIQIHBODZF34JASLFSKXEAWA", "length": 13106, "nlines": 117, "source_domain": "www.tnn.lk", "title": "வவுனியா பிரபல பாடசாலையில் மாணவர்களுக்கு வழங்கிய உணவில் இறந்த பல்லி- விநியோகிஸ்தர் சிறையில்! | Tamil National News", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற போவது யார் பிரபல ஜோதிடர் பாலாஜிஹாசன் கணிப்பு\nவவுனியா குட்செட் வீதியில் மஸ்தான் ரேடர்ஸின் அடாவடி தொடர்கிறது\nவவுனியா கம்ஷிகாவின் திறமைகள் இதோ..\nவவுனியாவில் பிரபல தனியார் கல்வி நிலையத்தின் அசமந்தம்-பெண் பிள்ளைகளின் விபரம் வீதியில்\nவவுனியா புகையிரத விபத்தில் இளைஞன் பலி\nவவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய வாகனத்தை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nமாங்குளம் விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nவவுனியா CCTMS மாணவன் தேசிய ரீதியில் சாதனை\nA9 வீதி மாங்குளம் வாழ் மக்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில்\nHome செய்திகள் இலங்கை வவுனியா பிரபல பாடசாலையில் மாணவர்களுக்கு வழங்கிய உணவில் இறந்த பல்லி- விநியோகிஸ்தர் சிறையில்\nவவுனியா பிரபல பாடசாலையில் மாணவர்களுக்கு வழங்கிய உணவில் இறந்த பல்லி- விநியோகிஸ்தர் சிறையில்\nவவுனியாவில் மாணவர்களுக்கு வழங்கப்படவிருந்த போசாக்கு உணவில் இறந்த பல்லி: உணவு விநியோகிஸ்தருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்\nவவுனியா, பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போசாக்கு உணவில் இறந்த பல்லி காணப்பட்டதையடுத்து உணவு விநியோகத்தருக்கு வவுனியா நீதிவான் நீதிமன்றால்\nஇன்று 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nவவுனியா, பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரி ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான போசாக்கு உணவினை வழங்கும் பொறுப்பு ஓப்பந்த அடிப்படையில் வெளியார் ஓருவரிடம் ஓப்படைக்கப்பட்டுள்ளது. வழமை போன்று இன்றும் போசாக்கான உணவினை வழங்க குறித்த நபர் வருகை தந்த போது பாடசாலையின் உணவு கண்காணிப்பு குழு குறித்த உணவினை பரிசோதித்துள்ளனர். இதன்போது உணவின் மேல் இறந்த பல்லி ஓன்று இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் பாடசாலை உணவு கண்காணிப்பு குழு பாடசாலை அதிபரின் கவனத்திற்கு சென்றதுடன், இதையறிந்த பழைய மாணவர்களும், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் அதிபருடன் கலந்துரையாடியதையடுத்து பொது சுகாதார பரிசோதகருக்கு தெரியப்படுத்தப்பட்டது.\nபாடசாலைக்கு வருகை தந்த பொது சுகாதார பரிசோதகர் உணவினை பார்வையிட்டதுடன் பல்லி இறந்து காணப்பட்டமை தொடர்பில் உணவு விநியோகிஸ்தருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார். வழக்கினை விசாரித்த வவுனியா நீதவான் நீதிமன்ற நீதிபதி குறித்த உணவு விநியோகஸ்தரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.\nவவுனியாவிற்கு பெருமை சேர்த்த இளம் வயது மாணவன்\nவவுனியா கம்ஷிகாவின் திறமைகள் இதோ..\nவவுனியா குட்செட் வீதியில் மஸ்தான் ரேடர்ஸின் அடாவடி தொடர்கிறது\nவவுனியாவில் பிரபல தனியார் கல்வி நிலையத்தின் அசமந்தம்-பெண் பிள்ளைகளின் விபரம் வீதியில்\nமாங்குளம் விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nவவுனியா புகையிரத விபத்தில் இளைஞன் பலி\nவவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய வாகனத்தை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nA9 வீதி மாங்குளம் வாழ் மக்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில்\nவவுனியா CCTMS மாணவன் தேசிய ரீதியில் சாதனை\nவவுனியாவில் தமிழர்களின் வயிற்றிலடிக்கும் முதுகெழும்பில்லா நகரசபைஅனைவரும் பகிரவும் தீர்வு கிடைக்கும் வரைஅனைவரும் பகிரவும் தீர்வு கிடைக்கும் வரை\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் உடலுறவு:நேரில் கண்ட மாணவர்கள்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nவவுனியாவில் பயங்கரம்:மன���தரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nதனது மகனையே திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள தாயராகியுள்ள தாய்\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0/", "date_download": "2019-07-18T01:21:52Z", "digest": "sha1:7ULPQFMVUZKG7MCRDFB7OA7E2Q2YLUUW", "length": 7328, "nlines": 136, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் சாலை மறியல்..!! இருவர் திடீர் மயக்கம்..!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nடெல்டா மாவட்டங்களை கோர தாண்டவம் ஆடியே கஜா புயலால் விவசாயிகள் ஏழைகள் பெரும் அளவில் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.\nஇவர்களை மீட்டெடுக்க தன்னார்வ அமைப்புகள் முன்வந்து நிவாரண முதல் கட்ட உதவி செய்து வந்தனர்.\nதமிழக அரசு கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10,000 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.\nஆனால், இதுவரைக்கும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மக்களுக்கு உரிய நிவாரணத்தொகை வழங்க தமிழக அரசு மறுத்து வருகிறது. பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு கூட முழு நிவாரணம் வழங்காமல் ஏழை மக்களை வஞ்சித்து வருகிறது என்று பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பிலால் நகர் பகுதியில் அரசு இதுவரைக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவரணத்தொகை வழங்காதத்தை கண்டித்து இன்று (29/12/2018) சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nசாலை மறியலில் ஈடுபட்டு கொண்டு இறந்த இரு பெண் திடீர் மயங்கி விழுந்ததால் சற்று பரபரப்பு நிலவியது.\nமயங்கி விழுந்த இரு பெண்களை அதிராம்பட்டினம் தமுமுக அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://areshtanaymi.in/?p=2932", "date_download": "2019-07-18T01:24:40Z", "digest": "sha1:ZKIKN2J3QBKYB4ZOSJVK4Y5JQJAHXWJP", "length": 12553, "nlines": 48, "source_domain": "areshtanaymi.in", "title": "அமுதமொழி – விளம்பி – ஆடி 13 (2018) – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஅமுதமொழி – விளம்பி – ஆடி 13 (2018)\nஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும்\nகாதல் இருவர் கருத்து ஒருமித்து – ஆதரவு\nபட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும்\nதனிப்பாடல் திரட்டு – ஔவையார்\nதானம் கொடுத்தலே அறமாகும். தீவினைபற்றி தீயவழியில் பொருள் ஈட்டுதல் விடுத்து நல்வழியில் பொருள் ஈட்டுதலே பொருளாகும். எக்காலத்தும் காதலர் இருவர் கருத்து ஒருமித்து ஒன்றாக் கூடி முடிவு எடுப்பதே இன்பமாகும். பரனை நினைந்து அவன் அருளால் இம்மூன்றையும் விட்டதே பேரின்ப வீட்டினை நல்கும்.\nசைவ சித்தாந்த கருத்துப்படி வீடு என்பது துன்ப நீக்கத்தினையும், பேறு என்பது இன்ப ஆக்கம் என்பதையும் குறிக்கும்.\nசெயல்கள் அனைத்தும் பரமன் என்பதால் பரமனை நினைந்து செய்யப்படும் ஈதல் அறமாகி விடுகிறது; தீவினைகள் விலகி நல்வினைப்பட்டு பொருளீட்டுதல் இயல்பாக நிகழும். காதலர் இருவர் கருத்து ஒருமித்தல் நிகழும்; அவன் நினைவாலே இம்மூன்றையும் விட்டு வீடுபேறடையவும் இயலும். அஃதாவது உலகியல் செயல்களும், ஆத்ம செயல்களும் பரமனாகிய ஈசனாலேயே நிகழ்கின்றன.\nஎல்லாப் பொருள்களும் பரமனது உடைமைகள் என்பதால் அவற்றை நமது உழைப்பிற்கு எற்ப அவன் அநுமதிக்கும் அளவிற்கு அநுபவிக்கலாமே தவிர, நாமாகப் பிறர்க்கு வழங்க நமக்கு உரிமை இல்லை. எனவே அவனுடைய பொருள் என்னும்போது அவனை நினைந்து ஈதலே முறையாகும். ஆகவேஅது அறமாகி விடுகிறது. ‘பிறக்கும்பொழுது கொடுவந்ததில்லை பிறந்து மண்மேல் இறக்கும்பொழுது கொடுபோவதில்லை’ எனும் பட்டினத்தாரின் பாடல் வரிகளுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.\ntagged with அமுதமொழி, ஔவையார், தனிப்பாடல் திரட்டு\nஅமுதமொழி – விகாரி – ஆடி – 2 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆடி – 1 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆனி – 31 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆனி – 30 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆனி – 29 (2019)\nஅரிஷ்டநேமி on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nபாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 1 | அகரம் on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nஅரிஷ்டநேமி on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nVJ on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nஅரிஷ்டநேமி on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nபிரிவுகள் Select Category Uncategorized (9) அந்தக்கரணம் (940) அபிராமி பட்டர் (1) காலசம்கார மூர்த்தி பதிகம் (1) அமுதமொழி (311) அறிவியல் = ஆன்மீகம் (20) ஓங்காரம் (1) கடவுட் கொள்கை (4) காணாபத்தியம் (6) கணபதி வடிவங்கள் (5) காரைக்கால் அம்மையார் (7) திருஇரட்டை மணிமாலை (2) கபிலதேவர் (1) கௌமாரம் (26) அருணகிரிநாதர் (17) கந்தர் அலங்காரம் (10) திருப்புகழ் (7) கச்சியப்ப சிவாச்சாரியார் (6) கந்த புராணம் (6) சாக்தம் (51) அபயாம்பிகை சதகம் (37) நல்லத்துக்குடி கிருண்ணய்யர் (37) குமரகுருபரர் (1) மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் (1) சக்தி பீடங்கள் (3) சித்தர் பாடல்கள் (40) அகத்தியர் (9) அழுகணிச் சித்தர் (5) இடைக்காடர் (2) ஔவையார் (3) தனிப்பாடல்கள் (3) கடுவெளிச் சித்தர் (2) கருவூரார் (1) காகபுசுண்டர் (2) கொங்கணர் (1) சட்டைமுனி (1) சிவவாக்கியர் (4) சுப்ரமணியர் ஞானம் (6) பட்டினத்தார் (1) பாம்பாட்டிச் சித்தர் (1) போகர் (3) போகர் சப்த காண்டம் -7000 (1) சைவம் (330) சந்தானக் குரவர்கள் (2) சிவபோகசாரம் (1) சைவ சித்தாந்தம் (53) உண்மை விளக்கம் (1) உமாபதி சிவம் (2) திருக்களிற்றுப்படியார் (1) பஞ்சாக்கரப் பஃறொடை (1) மெய்கண்டார் (1) சிவஞானபோதம் (1) சைவத் திருத்தலங்கள் (65) திருஅருட்பா (8) வள்ளலார் (8) திருநெறி (3) திருமுறை (166) திருவிசைபா – திருப்பல்லாண்டு (2) திருமாளிகைத் தேவர் (1) தேவாரம் (141) சுந்தரர் (55) திருஞானசம்பந்தர் (61) திருநாவுக்கரசர் (54) திருமூலர் (54) திருமந்திரம் (54) திருவாசகம் (17) மாணிக்கவாசகர் (17) பாடல் பெற்றத் தலங்கள் (66) ஈழ நாடு (2) கொங்கு நாடு (7) தொண்டை நாடு (32) நடு நாடு (21) பெரியபுராணம் (8) சேக்கிழார் (8) மகேசுவரமூர்த்தங்கள் (25) தற்க சாஸ்திரம் (6) தாயுமானவர் (4) பக்தி இலக்கியம் (13) பைரவர் (23) ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை (22) மஹாபாரதம் (39) உமா மகேஸ்வர ஸம்வாதம் (32) காதலாகி (450) அனுபவம் (321) அன்னை (6) இறை(ரை) (140) இளமைகள் (87) கவிதை (340) கவிதை வடிவம் (20) தந்தையும் கடவுளும் (3) தந்தையும் மகளும் (50) பசி (122) பஞ்ச பூதக் கவிதைகள் (6) மகிழ்வுறு மனைவி (40) சாஸ்வதம் (206) I.T (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (10) குழந்தைகள் உலகம் (14) சமூகம் (69) சிந்தனை (87) சினிமா (20) இசைஞானி (14) பொது (80) நகைச்சுவை (55) தத்துவம் (16)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/dhaunsh-avoids-soundarya-rajinikanth-marraige-due-to-asuran-shooting-119021100051_1.html", "date_download": "2019-07-18T00:42:58Z", "digest": "sha1:KH5HPA5LBFONBRQNDXRO54FU7FJGZ5EQ", "length": 11834, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "செளந்தர்யா திருமணத்தில் ஒதுங்கி நின்ற தனுஷ்: ரஜினி காரணமா? | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 18 ஜூலை 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசெளந்தர்யா திருமணத்தில் ஒதுங்கி நின்ற தனுஷ்: ரஜினி காரணமா\nநடிகர் ரஜினிகாந்த்தின் இரண்டாவது மகள் செளந்தர்யா - விசாகன் மறுமணம் நல்ல படியே நடந்து முடிந்தது. இந்த திருமண விழாவிற்கு அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் பங்கேற்றனர்.\nஇந்நிலையில், இவர்களது திருமணத்தின் மற்றொரு பகுதியகாக தனுஷை பற்றிய பேச்சும் அதிக அளவில் உள்ளது. ஆம், செளந்தர்யா திருமண வரவேற்பில் தனுஷ தாமதமாக பங்கேற்றார். அதோடு, நர்மலாகவும் டல்லாகவும் காணப்பட்டார்.\nஅடுத்து இன்று திருமணத்தில் பங்கேற்றாலும், குடும்பத்தினருடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளவில்லை, பலரிடமும் சகஜமாக பேசாமல் ஒதுங்கி இருந்ததாக கூறப்படுகிறது. தனுஷ் ஏன் இப்படி இருந்தார் என சில தகவல்கள் வெளியாகியுள்ளது.\nதனுஷ் தற்போது வெற்றி���ாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு லேட்டாக வந்தாராம். அதோடு, அந்த படத்திற்கான அவரது கெட் அப் வெளியே பரவி விட கூடாது என்ற காரணத்திற்காக அதிக புகைப்படங்களும் எடுத்துக்கொள்ளவில்லையாம்.\nரஜினிகாந்திற்கு தொழில் பக்தி அதிகம். இதை அவர் பின்பற்றி வருகிறார். எனவே, தனுஷும் தொழில் பக்தி அதிகம் உள்ளவராக உள்ளார். அதனால்தான் திருமண கொண்டாட்டங்களில் ஓரமாக நின்றிருக்கிறார் என செய்திகள் தெரிவிக்கின்றன.\nதிருமணம் ... 3 நிமிடம் கழித்து விவாகரத்து – குவைத்தில் வினோத ஜோடிகள் \nமடியில் மகன், கழுத்தில் தாலி சிறப்பாக நடந்த செளந்தர்யா திருமணம்\nசெளந்தர்யாவை வியந்து பார்க்கும் ரஜினிகாந்த் பேரன்\nலேட்டா டல்லா வந்த தனுஷ்: மச்சினி திருமணத்தில் விருப்பமில்லையோ...\nசேரனின் திருமணத்தை சென்சார் செய்த அதிகாரிகள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/videos/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D.html", "date_download": "2019-07-18T01:35:39Z", "digest": "sha1:DPJN2CWGUICFBRCAUE7ROKZBMI5PRE57", "length": 7224, "nlines": 136, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: பாரஞ்சித்", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்டும் - நடிகை பரபரப்பு புகார்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி அழைப்பு எண் அறிமுகம்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nபா.ரஞ்சித்துக்கு ராகுல் காந்தி புகழாரம்\nபுதுடெல்லி (11 ஜூலை 2018): காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரபல திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் சந்தித்துப் பேசியுள்ளார்.\nகாலா - டீசர் (வீடியோ)\nதனுஷ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் காலா பட டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. காலா படத்தின் பாடல் காட்சி ஒன்று இணையத்தில் லீக் ஆகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை அளித்திருந்தது.\nதீவிர சிகிச்சைப் பிரிவில் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால்\nமாட்டுக்கறி சூப் சாப்பிட்டவர் மீது தாக்குதல் - நான்கு பேர் கைது\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nகிரிக்கெட்டில் இந்தியா தோல்வி - பிரதமர் மோடி பாராட்டு\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - சீமான்…\nஆண்ட்ராய்டு போன்களை அதிர வைத்த வைரஸ்\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nதிருமணத்திற்கு முன் எச்ஐவி பரிசோதனை - அமுலாகும் புதிய சட்டம்\nசிறுமியைக் கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முபீனா பேகம் உள்ளிட்…\nஇளம் பெண் கூட்டு வன்புணர்வு - ஐந்து பேர் மீது வழக்கு\nபாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இந்திய ராணுவ வீரர் க…\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்…\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடு…\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-07-18T00:41:35Z", "digest": "sha1:N6ZMLTZPISAWGO5LIDASUC4RLXHMR5KT", "length": 13440, "nlines": 106, "source_domain": "www.puthiyavidial.com", "title": "அஸ்ஸாமில் பீப் விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த பயங்கரவாதிகள் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nபாப்புலர் ஃப்ரண்டின் கண்கவர் அணிவகுப்பு\nகருணை சேவை புரியும் கஃபீல் கான்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு\nஆர்.எஸ்.எஸ் என்ற விஷ பூச்சி நாட்டை துண்டாக்க முயற்சிக்கிறது: முதல்வர் நாராயணசாமி\nடெல்லியில் கைது செய்யப்பட்ட 14 பேரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு\nஉள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி ஒதுக்கீடு கிடையாது: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தொமர்\nஅஸ்ஸாமில் பீப் விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த பயங்கரவாதிகள்\nBy IBJA on\t April 9, 2019 இந்தியா கேஸ் டைரி செய்திகள் தற்போதைய செய்திகள்\nஅஸ்ஸாம் மாநிலம், பிஸ்வநாத் பகுதியில் சௌக்கத் அலி என்ற 68 வயது முதியவர் மாட்டுக்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். அப்போது அவரை சுற்றிவளைத்த இந்துத்துவ பயங்கரவாத கும்பல் அவரிடம் மாட்டுக்கறி விற்பனை செய்வதற்கான உரிமம் உள்ளதா என மிரட்டியுள்ளனர். அவரும் உரிமம் இருப்பதாக கூறிய நிலையில், வங்கதேசத்திலிருந்து வந்தவனா நீ உன்னிடம் தேசிய குடியுரிமை சான்று உள்ளதா உன்னிடம் தேசிய குடியுரிமை சான்று உள்ளதா என கேட்ட அந்த கும்பல் தங்களிடம் இருந்த பன்றிக்கறியை சௌக்கத் அலியின் வாயில் வைத்து அழுத்தி சாப்பிட கட்டாயப்படுத்தியது. இஸ்லாத்தில் பன்றிக்கறி சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளாதால் சௌக்கத் அலியும் அதனை உண்ண மறுத்துள்ளார்.\nஇதனால் ஆத்திரமடைந்த அந்த இந்துத்துவா பயங்கரவாதிகள் முதியவர் என்றும் பார்க்காமல் அவரை ரத்தம் சொட்ட சொட்ட அடித்துள்ளனர்.\nஇதுகுறித்து சௌக்கத் அலியின் உறவினர் அளித்த புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட 5 பயங்கரவாதிகளை காவல்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து தெரிவுத்துள்ள போலீசார், சௌக்கத் அலி கடந்த 35 ஆண்டுகளாக இப்பகுதியில் பீஃப் ஸ்டால் நடத்தி வருவதாகவும், அவர் இந்தியர் தான் என்றும் கூறினர்.\nஅசாம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் கடந்த 5 ஆண்டுகளில் முஸ்லிம்கள் மற்றும் தலித்கள் மீது பசு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்தே வருகிறது. இதில் உயிரிழந்தவர்கள் பலர்.\nPrevious Articleஇந்தியர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய பாகிஸ்தான் முடிவு\nNext Article பாஜக செய்தி தொடர்பாளரிடம் 8 கோடி பறிமுதல்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nAkbar Basha on ப���ான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபுதுக்கோட்டை ஆலங்குடியில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களின் கடைகள் மீது இந்து முன்னணி குண்டர்கள் தாக்குதல்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2015/07/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-07-18T00:48:26Z", "digest": "sha1:KKTMYZTDGQ2ZKQKRBXUEHGK6RBMPL3SO", "length": 48429, "nlines": 205, "source_domain": "www.tamilhindu.com", "title": "தூண்களின் சண்டை… தள்ளாடும் மண்டபம்! | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » அரசியல், சமூகம், தேசிய பிரச்சினைகள்\nதூண்களின் சண்டை… தள்ளாடும் மண்டபம்\nஅமிதாப் தாகுர்- நூதன் தாகுர் தம்பதி\nஅரசியல் அதிகார மமதையில் குடிமைப்பணி அதிகாரிகளை இஷ்டத்துக்கு பந்தாடும் போக்கு சில மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. ஐஏஎஸ் அதிகாரிகளும் ஐபிஎஸ் அதிகாரிகளும் தான் நாட்டின் நிர்வாக இயந்திரத்தில் முக்கிய அச்சாணிகள். சமீபகாலமாக அரசியல் அரைவேக்காடுகளால் இந்த நிர்வாகப் பதவிகள் கேலிக்கூத்தாகி வருகின்றன. இது மிகவும் கவலைக்குரிய விஷயம்.\nநமது ஜனநாயகம் என்னும் மண்டபம் நான்கு தூண்களின் மீது நிற்கிறது. முதலாவது தூண் சட்டத்தை நிறைவேற்றும் நாடாளுமன்றமும் சட்ட மன்றங்களும். இரண்டாவது தூண் நிர்வாகத் துறை. மூன்றாவது நீதித் துறை. நான்காவது ஊடகத் துறை. இவற்றில் அரசியலுடன் நேரடியான தொடர்புடையவை நாடாளுமன்றமும் சட்ட மன்றங்களும். தேர்தல் அரசியலின் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளே இந்த மன்றங்களை ஆள்கிறார்கள். நாட்டுக்குத் தேவையான சட்டங்களை இயற்றுவதும், அவற்றைக் காத்தலும் இவர்களின் அடிப்படைப் பணிகள். இந்த மன்றங்களில் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்ட கட்சி ஆளும் கட்சியாகிறது. மற்றவை எதிர்க்கட்சிகள் ஆகின்றன.\nமக்களால், மக்களுக்காக, மக்களே ஆள்வது என்பதே ஜனநாயகத்தின் பொருள். இதைப் புரிந்துகொள்ளாத அகந்தை கொண்டவர்களின் கரங்களில் அதிகாரம் சிக்கும்போது, ஆட்சி நிர்வாகத்தில் சிக்கல்கள் முளைக்கின்றன. அண்மையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் காவல் துறை அதிகாரி ஒருவர் மாநில முதல்வரின் விரோதத்தை சம்பாதித்ததால் பந்தாடப்படுவதை இந்தக் கண்ணோட்டத்தில் தான் காண வேண்டும். சொல்லப்போனால், இத்தகைய சம்பவங்கள் உ.பி.யில் மட்டும் நிகழவில்லை. தில்லி, ஹரியாணா. கேரளா, தமிழகம் எனப் பல மாநிலங்களிலும் இத்தகைய காட்சிகள் காணக் கிடைக்கின்றன.\nஆட்சியில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகள் எந்தச் சட்டம் இயற்றினாலும், எந்தத் திட்டங்கள் தீட்டினாலும், அவற்றை மக்களிடையே நடைமுறைப்படுத்துவது, ஜனநாயகத்தின் இரண்டாவது தூணான நிர்வாகத் துறை தான். இந்தியாவின் அரசு நிர்வாகம் பல அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், நிர்வாக இயந்திரத்தின் மைய விசையாக இருப்பவை இந்திய குடிமைப்பணி சேவைகளே. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட சேவைப்பணிகளில் உள்ளவர்களே அரசு நிர்வாகத்தை தலைமை தாங்கி செம்மையாக நடத்துகிறார்கள். இதற்காகவே, குடிமக்களில் மிகச் சிறந்தவர்கள் கடினமான பலகட்டத் தேர்வுகளுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்களுக்��ு ஆளுமை, ஆளுகைப் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.\nஇந்த நிர்வாகத் தலைமை முறை ஆங்கிலேய ஆதிக்கத்தில் நாடு இருந்தபோது உருவாக்கப்பட்ட முறையாகும். அரசை நடத்த தலைமைப்பண்பும் உயர் தகுதிகளும் கொண்ட ஊழியர்களின் தேவை ஏற்பட்டபோது பிரிட்டிஷ் இந்திய அரசால் உருவாக்கப்பட்ட ஐசிஎஸ் படிப்பே நமது இன்றைய இந்திய குடிமைப்பணிகளின் முன்னோடி. இதற்கு வித்திட்டவர், நமது கல்விமுறையைப் பாழாக்கிய அதே லார்டு மெக்காலே பிரபு தான். பிரிட்டனில் இருந்த நிர்வாக முறையின் ஆக்கப்பூர்வமான அம்சங்கள் இந்தியாவுக்கு வந்துசேர மெக்காலே உதவினார். அதேசமயம், இந்தியாவுக்கே உரித்தான பாரம்பரிய நிர்வாக முறைகள் காணாமல் போகவும் அவர் அதன்மூலம் வித்திட்டார்.\n1864-இல் பிரிட்டிஷ் அரசுக்கு அவர் சமர்ப்பித்த அறிக்கையில், “இந்தியாவை ஆள சிறந்த அறிவாற்றலும் மதிப்பீடுகளும் கொண்ட இளைஞர்கள் குடிமைப்பணிக்கு அவசியம்” என்று குறிப்பிட்டிருந்தார். ஐசிஎஸ் படிப்பு உருவாக அந்த அறிக்கையே காரணம். இந்த ஐசிஎஸ் படிப்பை முடித்துவிட்டு, அதனால் கிடைக்கும் அரசுப் பதவியையும் அதிகாரத்தையும் துறந்து விடுதலைப்போரில் ஆகுதியானவர் தான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.\nநாடு விடுதலை பெற்ற பிறகு, ஐசிஎஸ், இந்திய குடிமைப்பணிகள் என்று மாற்றம் பெற்றது. இதில் முதன்மையானவையாக ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் ஆகியவை உள்ளன. ஐஏஎஸ் ஆட்சி நிர்வாகத்திலும், ஐபிஎஸ் காவல் நிர்வாகத்திலுய்ம் ஐஎஃப்எஸ் வன நிர்வாகத்திலும் உதவிகரமாக உள்ளன. (17 பிரிவுகளில் மத்திய குடிமைப்பணி சேவைகள் உள்ளன). நமது நாட்டின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் உறுதிப்படுத்த குடிமைப்பணி சேவைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றார் நாட்டின் முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபபாய் படேல். நேர்மை. நடுநிலைமை, உயர் தகுதிகள் கொண்டவர்கள் இந்தப் பதவிகளை அலங்கரிக்கும்போது ஆட்சி நிர்வாகம் செம்மையுறும்.\nஆட்சியில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் அரசர்கள் என்றால், இந்த நிர்வாகிகள் அமைச்சர்கள் போன்றவர்களாவர். ஆட்சியை யார் அமைத்தாலும் வழி நடத்துபவர்கள் இவர்களே. இந்த உண்மைகள் தலைக்கணம் பிடித்த அரசியல்வாதிகளுக்குத் தெரிவதில்லை. உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவின் தந்தை முலாயம் மீது புகார் கூறிய காரணத்தால் பாலியல் புகார் சுமத்தப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரியான அமிதாப் தாகுரின் கதை அப்படிப்பட்டது தான்.\nஅமிதாப் தாகுர் 1992-ஆம் வருட ஐபிஎஸ் அணியைச் சார்ந்தவர். கான்பூர் ஐஐடியில் பொறியியல் பட்டம் பெற்று பிற்பாடு குடிமைப்பணித் தேர்வில் தேறியவர். இவர் தனது காவல் பணியுடன் சமூக விழிப்புணர்வுப் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறார். அதன் காரணமாகவே, தனது பணிக்காலமான 18 ஆண்டுகளில் 22 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.\nஇவரது மனவி நூதனும் மனித உரிமைப்போராளி. இருவரும் இணைந்து தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005-ஐ மக்களிடம் கொண்டுசேர்க்கும் பணியில் களப்பணியாற்றியுள்ளனர். தவிர, அதிகார வர்க்கம் மக்களிடம் நம்பகத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று தனியொருவராக பல பணிகளில் ஈடுபட்டவர் அமிதாப். இந்த தம்பதி தகவல் அறியும் உரிமை சட்டத்தைக் கொண்டு இதுவரை 500-க்கு மேற்பட்ட ஆர்.டி.ஐ. மனுக்களைச் செய்துள்ளது. தவிர, பொதுநல வழக்குகள் தொடுப்பதிலும் இவர்கள் பெரும்பங்காற்றியுள்ளனர்.\nஉத்தரப்பிரதேச மாநில அரசியல்வாதிகளுக்கு அமிதாம் தாகுர் தொல்லை தருபவராக இருந்ததில் வியப்பில்லை. குறிப்பாக, முதல்வர் மாயாவதியின் ஆட்சிக் காலத்திலும் இவர் மீது அரசு பகைநோக்குடனேயே இருந்து வந்தது. தற்போது ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி அரசின் ஊழல்களுக்கு எதிராக சில பணிகளில் ஈடுபட்ட அமிதாப் தாகுர் முதல்வரின் வில்லன் பட்டியலில் சேர்ந்தார். போதாக்குறைக்கு, மாநில சுரங்கத் துறை அமைச்சர் காயத்ரி பிரசாத் பிரஜாபதியின் ஊழல்கள் குறித்து மாநில லோக் ஆயுக்தாவில் நூதன் தாகுர் கடந்த டிசம்பரில் புகார் செய்ய, சமாஜ்வாதி கூடாரம் வெகுண்டது.\nஅதற்கு பதிலடியாக, அமிதாப் தாகுர் மீது ஒரு பெண்னை பாலியல் புகார் சொல்லச் செய்து (ஜனவரி மாதம்) மிரட்டியது அகிலேஷ் அரசு. ஆனால், அமிதாப் பணியவில்லை. தற்போது ஐ.ஜி. அந்தஸ்துக்கு உயர்ந்துவிட்ட அவரை எதுவும் செய்ய முடியாமல் தவித்தது அரசு. தனது மகனுக்கு உதவ எண்ணிய முலாயம் சிங் யாதவ் அமிதாப்பை தொலைபேசியில் மிரட்ட, அதையும் பதிவு செய்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் அமிதாப். அதுதொடர்பாக ஜூலை 11-இல் காவல் துறையில் அமிதாப் புகாரும் செய்தார்.\nஉடனடியாக, பழைய பாலியல் புகார் வழக்கு தூசு தட்டப்பட்டு, அமிதாப் மீதான கடும் நடவடிக்கைக்கு அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டார். அதன் விளைவு, ஜூலை 12-இல் அவரது பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்து மத்திய உள்துறையிலும் மத்திய பணியாளர் தீர்ப்பாயத்திலும் முறையிட்டிருக்கிறார் அமிதாப்.\nசமூக விழிப்புணர்வுப் பணிகளிலும் ஊழல் எதிர்ப்புப் பணிகளிலும் ஈடுபட்டதால் பந்தாடப்படும் அமிதாப் தாகுர் தற்போது இந்திய குடிமைப்பணி அதிகாரிகளின் மனக்குமைச்சல்களின் அடையாளமாகி இருக்கிறார். தன் மீதான புகார்களை மத்திய புலனாய்வுத் துறையே விசாரிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.\nஅகிலேஷ் யாதவ் இவ்வாறு அதிகார வர்க்கத்திடம் அத்துமீறுவது புதிதல்ல. 2013-இல் கான்பூர் துணை ஆட்சியராக இருந்த துர்க்காசக்தி நாக்பால் என்ற பெண் ஐஏஎஸ் அதிகாரி மாநில அமைச்சர் ஒருவரின் மணல் கொள்ளையைத் தட்டிக் கேட்ட காரணத்தால் பந்தாடப்பட்டார். நொய்டாவில் மசூதி ஒன்றை இடித்ததாக அவர் மீது புகார் கூறப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதனால் ஐஏஎஸ் அதிகாரிகளிடையெ பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. பிற்பாடு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கே தலையிட்டதால் அவரது பணிநீக்க உத்தரவு வாபஸானது.\nஉ.பி. முதல்வர் அகிலேஷ் மட்டுமல்ல, ஹரியாணா முதல்வராக இருந்த பூபிந்தர் சிங் ஹூடா (காங்கிரஸ்), சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேராவின் நில மோசடிகளை அம்பலப்படுத்திய ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்காவை 2013-14 காலகட்டத்தில் பலவகைகளில் கொடுமைப்படுத்தினார். ஆயினும் கெம்கா நிலைகுலையவில்லை.\nதமிழகத்திலும் கூட இத்தகைய நிகழ்வுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதற்கு சரியான உதாரணமாக, ஐபிஎஸ் அதிகாரியான அர்ச்சனா ராமசுந்தரம் மத்தியப் பணிக்கு செல்ல மாநில அரசு அனுமதி மறுத்தைச் சொல்லலாம்.\nகுடிமைப்பணி அதிகாரிகள் அனைத்திந்திய சேவை (ஏஐஎஸ்) அல்லது மத்திய குடிமைப்பணி சேவை (சிசிஎஸ்) ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் சேரலாம். அனைத்திந்திய சேவையில் சேர்வோர் மாநில அரசுகளின் கீழும், மத்திய சேவையில் சேர்வோர் மத்திய அரசுப் பணிகளிலும் ஈடுபடுவர். சமீப காலமாக, மாநில அரசுகளின் வெறுப்பூட்டும் போக்கால் மத்தியப் பணிக்கு மாறத் துடிக்கும் குடிமைப��பணி அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nஆட்சிகள் மாறும்போது முந்திய ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக இருந்த அதிகாரிகள் ஓரம் கட்டப்படுவது இயல்பாகிவிட்டது. இதற்கு அதிகாரிகளின் தரவீழ்ச்சியும் முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. எனினும் திமையான அதிகாரிகள் பலர் முக்கியத்துவம் அற்ற பதவிகளில் அமர்த்தப்படுவதும், காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்படுவதும், குடிமைப்பணி சேவையின் நோக்கத்தையே சிதைக்கின்றன.\nஅண்மையில் யூனியன் பிரதேசமான புதுதில்லியில் அதிகாரிகள் நியமனம் தொடர்பாக முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மாநில துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்குடன் மோதியதை யாரும் மறந்திருக்க முடியாது. ஆளுநர் நியமித்த அதிகாரி சகுந்தலா காம்லின் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறியதுடன் தன்னிச்சையாக அதிகாரிகளை நியமனம் செய்து பெரும் குழப்பம் விளைவித்தார் கேஜ்ரிவால். இறுதியில் உள்துறை அமைச்சகம் தலையிட்டு, ஆளுநரின் அதிகாரமே உச்சபட்சமானது என்று கூறவேண்டி வந்தது.\nசில வாரங்களுக்கு முன் கேரளாவில் மாநில அமைச்சர் ரமேஷ் சென்னிதலா கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில், அமைச்சர் வந்தபோது எழுந்து வணக்கம் சொல்லாத குற்றத்தைப் புரிந்ததாக, அம்மாநில கூடுதல் டிஜிபி ரிஷிராஜ் சிங் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. மரியாதை என்பது கேட்டுப் பெறுவதல்ல என்பதை காங்கிரஸ் தலைவர்கள் மறந்துவிட்டனர். இத்தகைய நிகழ்வுகள் நமது அரசு தலைமை நிர்வாகிகளை நிலைகுலைச் செய்கின்றன. இத்தகைய வெறுப்பூட்டும் அரசியல் செயல்பாடுகளுக்கு எதிரானதாகவே, 56 ஐஏஎஸ் அதிகாரிகள் புதுதில்லி யூனியன் பிரதேசத்திலிருந்து மத்திய பணிக்கு இடமாற்றம் கோரினர்.\nஜனநாயகத்தின் முதல் இரு தூண்களிடையே நடைபெறும் உரசல்கள் நமது ஜனநாயகத்தை பலவீனப்படுத்திவிடக் கூடாது. இதைத் தடுக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு. ஏனெனில், குடிமைப்பணி அதிகாரிகள் எங்கு பணி புரிந்தாலும், அவர்கள் மத்திய அரசுக்கு பதில் அளிக்க கடமைப்பட்டவர்கள். அவர்களே மத்திய- மாநில உறவுகளையும் உறுதிப்படுத்துபவர்கள். எனவே மத்திய அரசு உடனடியாக இந்தப் பிரச்னைகள் குறித்து ஆராய வேண்டும். தற்போது தென்படும் விரிசல்கள் பெரும் விலகலாகாமல் தடுப்பதுடன், எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறாமல் ��டுக்க வேண்டிய பொறுப்பும் மத்திய அரசுக்கு உண்டு.\nகுறிச்சொற்கள்: அகிலேஷ் யாதவ், அசோக் கெம்கா, அமிதாப் தாகுர், அரவிந்த் கேஜ்ரிவால், அர்ச்சனா ராமசுந்தரம், உத்தரப்பிரதேசம், ஏஐஎஸ், ஐஎஃப்எஸ், ஐஏஎஸ், ஐசிஎஸ், ஐபிஎஸ், காயத்ரி பிரசாத் பிரஜாபதி, குடிமைப்பணி சேவை, சகுந்தலா காம்லின், சர்தார் வல்லபபாய் படேல், சிசிஎஸ், ஜனநாயகம், தகவல் அறியும் உரிமை சட்டம், தமிழகம், தில்லி, துர்க்காசக்தி நாக்பால், நஜீப் ஜங், நிர்வாகத் துறை, நூதன் தாகுர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பூபிந்தர் சிங் ஹூடா, முலாயம் சிங் யாதவ், ரமேஷ் சென்னிதலா, ராபர்ட் வதேரா, ரிஷிராஜ் சிங், லார்டு மெக்காலே, ஹரியாணா. கேரளா\n8 மறுமொழிகள் தூண்களின் சண்டை… தள்ளாடும் மண்டபம்\nமத்திய பிரதேச மருத்துவர் ஆனந்த ராய் பணி மாற்றத்தை இக்கட்டுரையில் சேர்க்க வேண்டாமா\nமனைவி மக்கள் இல்லாத நபர்கள் குடிமை பணியில் அமர்த்தவேண்டும் இதுதான் தீர்வு\nநண்பர் ராம்கியின் கேலி புரிகிறது. நமது பிரச்னை இது தான். ஏதாவது ஒரு பிரச்னை பற்றிப் பேசும்போது வேறு ஒரு விஷயத்தை வம்படியாகக் கேட்டு திசை திருப்ப முயல்வது. இவர்களைத் தான் ’இணைய அரட்டையாளர்கள்’ என்று ஜெயமோகன் சொல்வார்.\nஇந்தக் கட்டுரை குடிமைப்பணி அதிகாரிகள் பற்றியது என்பதை உணராமல், கேலி செய்திருக்கிறார் ராம்கி. இவருக்கு பதில் அளிக்க வேண்டாம் என்று தான் நினைத்தேன். ஆனால், இத்தகைய விஷமக்காரர்களுக்கு ஆரம்பத்திலேயே சரியான பதில் சொல்லாவிட்டால், அதையே தனது பெருமிதமாக நினைத்துக் கொண்டிருப்பார்கள் என்பதால் தான் இந்தப் பதில். ம.பி.யில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள மருத்துவ அதிகாரி ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பது ராம்கிக்கு தெரியுமா\nமத்தியப் பிரதேச ’வியாபம்’ ஊழல் தனிக்கதை. அதுபற்றி தனிக்கட்டுரை (உண்மையில் அது ஒரு தொடர் கட்டுரை) தயாரித்து வருகிறேன். 1990 முதல் ம்.பி.யில் நிகழ்ந்த ஊழல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவரே சௌகான் தான். ஆனால், அவர்தான் தற்போது ஊடகங்களால் துரத்தப்படுகிறார். விரைவில் எனது கட்டுரை தமிழ் ஹிந்துவில் வெளியாகும்போது, அதன் மூலக்கதைகளைப் புரிந்து கொள்வீர்கள்.\nஒரு கதை உண்டு. பேருந்தில் ஜேப்படி செய்தவன் இறங்கி ஓடும்போது “திருடன் திருடன்… பிடியுங்கள்’’ என்று கூச்சலிட்டுக் கொண்டே ஓடிய கதை தான் திக்விஜய் சிங்கின் மிரட்டல்களைக் காணும்போது நினைவுக்கு வருகிறது. துர்திர்ஷ்டவசமாக, இதைக் கேட்க வேண்டிய – வியாபம் ஊழலின் விஷ வித்தான திக்விஜய் சிங்கின் பின்புலத்தை விசாரித்து வெளிப்படுத்த வேண்டிய- ஊடகங்கள் மௌனம் சாதிக்கின்றன. திக்கி ராஜாக்கள் தப்ப வசதியாக பாஜக மீது எல்லோரையும் போலக் கல்லெறிய நான் தயாரில்லை.\n’ராம்கி’ என்ற பெயரில் ஒளிந்துகொண்டு எழுதும் சகோதரருக்கு இதுவே எனது விளக்கம்.\nசபாஷ் சேக்கிழான் நான் என்னை கண்டடையுமுன் நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்கள். நான் ராம்கியில் ஒளிந்திருக்கும் ராம்கியே தான் நன்றி. நீங்கள் வ்யாபம் புலனாய்வுக் குழுவில் சேரலாம்.\nகண்டிப்பாக உங்கள் கட்டுரைக்காகக் காத்திருக்கிறேன்.முடியுமானால் இவற்றிற்கு பதில் கூறுங்கள்.\nஆனந்த ராய் ஆர் எஸ் எஸ் தன்னை ஒதுக்குவதாகப் பெட்டியளித்ததை படித்தீர்களா\nஅவரும் அவர் மனைவியும் மாநில அரசால் பந்தாடப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்\nஆஷிஷ் சதுர்வேதியின் பாதுகாப்பிற்கு அலைக்கழிப்பு ஏன்\nபல்லாண்டுகள், பல ஐயத்திற்கிடமான மரணங்கள், பல்லடுக்கு ஊழல், பத்தாண்டு முதல்வர் அவர், வாதத்திற்காக, ஊழலற்றவர் எனக்கொண்டாலும் தகுதியற்றவர் என்பதை மறுக்க முடியுமா\nகாங்கிரஸ் மதவாத பூச்சாண்டி காட்டி ஓட்டு வேட்டை ஆடுவதைப் போன்று நீங்கள் காங்கிரசையே பூச்சாண்டியாகக் காட்டுங்கள் உங்கள் பங்குக்கு\n//மரியாதை என்பது கேட்டுப் பெறுவதல்ல என்பதை காங்கிரஸ் தலைவர்கள் மறந்துவிட்டனர்.//\nகாங்கிரஸ் தலைவர்கள் மட்டுமல்ல. பிஜேபி மற்றும் அணைத்து அரசியல் கட்சி தலைவர்களும் மரியாதை என்பது கேட்டுப் பெறுவதல்ல என்பதை மறந்துவிட்டனர். அதனால்தான் கருப்பு கண்ணாடி அணிந்து மோடியை வரவேற்ற அதிகாரிக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினார்கள்.\n//கருப்பு கண்ணாடி அணிந்து மோடியை வரவேற்ற அதிகாரிக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினார்கள்/\nநண்பர் கிரிஷுக்கு, பிரதமரின் பாதுகாப்பு / நிகழ்ச்சி ஏற்பாடுகளில் சில கட்டுப்பாடுகள் (protocol) உள்ளன. அந்தக் கட்டுப்பாட்டில் ஒன்று அரசு அதிகாரிகளின் ஆடை அணிகலன் (dress code) தொடர்பானது. அது மீறப்பட்டதால் தான் குறிப்பிட்ட அதிகாரிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மோடிக்கு மரியாதைக் குறைவு எதுவும் அந்தச் சம்பவத்தில் இல்லை.\nஆர் எஸ் எஸ் காரரின் குற்றச்சாட்டு\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3\n• திராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்\n• மித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்\n• தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2\n• தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1\n• செவ்வேள்: மூன்று தரிசனங்கள்\n• கொலைகாரக் கிறிஸ்தவம் – 30\n• கொலைகாரக் கிறிஸ்தவம் – 29\n• 2019ல் மீண்டும் மோடி: வென்றது தேசியம், நல்லாட்சி\n• கொலைகாரக் கிறிஸ்தவம் – 28\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (248)\nசோ: சில நினைவுகள் – 3\n‘சும்மா இரு சொல் அற’\n2019ல் மீண்டும் மோடி: வென்றது தேசியம், நல்லாட்சி\nமாமிதன் மகன், தழிஞ்சி: ஸ்ரீஆண்டாள் பாசுர அனுபவம்\nநமது கோவில்களில் நவீன மாற்றங்கள்\nமீண்டும் காலைத் தேநீர்… ஜீவனுள்ள தெய்வம்\nகம்பனும், வால்மீகியும் – இராமாயண இலக்கிய ஒப்பீடு\nமதுரை – காஷ்மீர் குறித்து அரவிந்தன் நீலகண்டன் பேசுகிறார்\nபணமதிப்பு நீக்கத்தால் பயன் என்ன\nஅஞ்சலி – கோபி நாத் முண்டே: பொதுஜனங்களின் தலைமகன்\nஅடுத்த தேர்தல் கூட்டணிகள் குறித்து சில ஹேஷ்யங்கள்\nஆதிசங்கரரின் நிர்வாண ஷட்கம்: தமிழில்\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 8\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 7\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 6\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 25\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 24\nநலங்கிள்ளி: பாரதி பற்றி அண்ணா துரை எழுதிய முழுக் கட்டுரை கிடைக்கமா\nK.Muthumanijeevitha.: இந்து எனப்படும் அரச மரம் பல கிழைகளை கொன்டுள்ளது. ஆதன் கிழைகள…\nநசியனுரான்: இக்கோயில் இன்றைய முதல்வர் இடப்பாடியாருக்கு பாத்திய���்பட்ட காண…\nஅ.அன்புராஜ்: விஜய சங்கா் அவர்களே அரசு நிர்வகிக்கும் கோவில்கள் மட்டும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/88_179167/20190617172130.html", "date_download": "2019-07-18T00:56:35Z", "digest": "sha1:HHUZWAIHLAFIFVBDGQB2QUTMJVEFCKRT", "length": 17020, "nlines": 78, "source_domain": "www.tutyonline.net", "title": "ஊடகங்கள் ஊதிப்பெருக்கும் அளவுக்கு தண்ணீர் பிரச்சினை மோசம் இல்லை: ராமதாஸ்", "raw_content": "ஊடகங்கள் ஊதிப்பெருக்கும் அளவுக்கு தண்ணீர் பிரச்சினை மோசம் இல்லை: ராமதாஸ்\nவியாழன் 18, ஜூலை 2019\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nஊடகங்கள் ஊதிப்பெருக்கும் அளவுக்கு தண்ணீர் பிரச்சினை மோசம் இல்லை: ராமதாஸ்\nஊடகங்கள் ஊதிப்பெருக்கும் அளவுக்கு நிலைமை மோசம் இல்லை என்றாலும் கூட, சென்னையிலும், தமிழகத்தின் வறட்சி பாதித்த மாவட்டங்களிலும் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருவது உண்மை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை பொய்த்ததும், நடப்பாண்டில் மிகவும் கடுமையான வறட்சி நிலவுவதும் தான் இதற்குக் காரணம் என்றாலும், அனைத்துத் தரப்பினரும் சற்று பொறுப்புணர்வுடன் செயல்பட்டு இருந்தால் தமிழகத்தில் இப்போது நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்த்திருக்க முடியும்.\nதமிழ்நாட்டில் மட்டுமின்றி ஒட்டுமொத்த தென்னிந்தியாவிலும் தண்ணீர் பஞ்சமும், வறட்சியும் வாட்டி வருகிறது. ஊடகங்கள் ஊதிப்பெருக்கும் அளவுக்கு நிலைமை மோசம் இல்லை என்றாலும் கூட, சென்னையிலும், தமிழகத்தின் வறட்சி பாதித்த மாவட்டங்களிலும் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருவது உண்மை. தமிழகத்தில் 22 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் மிக மோசமாக குறைந்து விட்ட நிலையில், அடுத்து மழை பெய்யும் வரை தண்ணீர் தட்டுப்பாடு தீர வாய்ப்பில்லை. எனினும், நிலைமையை சமாளிக்க சென்னையில் ஒவ்வொரு நாளும் 12,000 வாகனங்கள் மூலம் 900 மில்லியன் லிட்டர் அளவுக்கு தண்ணீர் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.\nதற்போது நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதுடன், இப்போதைய தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்து பாடம் ���ற்றுக் கொண்டு இனிவரும் காலங்களில் இத்தகைய நிலை ஏற்படாமல் தடுக்க வேண்டியது அரசு மற்றும் மக்களின் கடமை ஆகும். தமிழகத்தில் குடிநீர் மற்றும் பாசன நீர் ஆதாரங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருவதுடன், செயல்பாட்டிலும் கடைபிடித்து வருகிறது. தமிழ்நாட்டின் சராசரி ஆண்டு மழை அளவு 945 மில்லி மீட்டர் ஆகும். இது தமிழகத்தின் குடிநீர் மற்றும் பாசனத் தேவைக்கு போதுமானதாகும். ஆனால், அதை சேமித்து வைப்பதற்கான ஆர்வமும், பொறுப்புணர்வும் நம்மிடம் இல்லாதது தான் இன்றைய நிலைக்குக் காரணமாகும்.\nபா.ம.க.வின் துணை அமைப்பான பசுமைத் தாயகம் 2002ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்களை சிறப்பு விருந்தினராக கொண்டு நீர்வள மேலாண்மைக்கான மாநாட்டை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் நடத்தியது. அதில் மழைநீர் சேமிப்புக்கான திட்டம் குறித்து வலியுறுத்தப்பட்ட நிலையில், அடுத்த சில மாதங்களில் மழைநீர் சேமிப்புத் திட்டத்தை அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தினார். அதன்பயனாக தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. ஆனால், அதன்பின் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் அரசும், மக்களும் காட்டிய அலட்சியம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர் கிட்டத்தட்ட வறண்டு விட்டது.\nதமிழகத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் 3 நாட்களில் மட்டும் சென்னையில் 200 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்தது. சென்னை முழுவதும் மழைநீர் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தால், அந்த மழைக்கு பல டி.எம்.சி. நீர் சேமிக்கப்பட்டிருக்கும். அது சென்னைக்கு பல மாதங்களுக்கு குடிநீரைக் கொடுத்திருக்கும். ஆனால், போதிய அளவு மழைநீர் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படாததால், பெய்த மழையில் பெருமளவு நீர் வீணாக கடலில் கலந்தது. வழக்கமாக பெய்யும் மழையில் 40% தண்ணீர் கடலில் கலக்கிறது; 35% ஆவியாகி விடுகிறது. மீதமுள்ள நீரில் 14% பூமிக்குள் உறிஞ்சப்படுகிறது. 10% மண்ணில் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவுகிறது. ஆனால், சென்னை போன்ற கான்க்ரீட் காடுகளில் அதிகபட்சமாக 5% கூட பூமியால் உறிஞ்சப்படுவது இல்லை. 95% நீர் வீணாக கடலில் தான் கலக்கிறது.\nஇந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி ஊராட்சித் தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மழைநீர் சேமிப்பு என்பது வீட்டளவில் தொடங்கி நாட்டளவில் செயல்படுத்தப்பட வேண்டிய அவசியமான திட்டமாகும். அதன்மூலம் தான் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத தமிழகத்தை உருவாக்க முடியும். வீடுகளில் மட்டுமின்றி, பொது இடங்களிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியது கட்டாயத் தேவையாகும். இதை உணர்ந்து மத்திய அரசின் ஒத்துழைப்புடன் மழைநீர் சேமிப்பை தமிழகம் முழுவதும் தீவிர இயக்கமாக நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇயற்கை கைவிரித்தால் மனிதன் என்ன செய்ய முடியும்\nநீங்கெல்லாம் தலைவர்கள் என்ற போர்வைக்குள் இருக்கும் வரை இங்கு இது போன்ற பல இன்னல்கள் மக்கள் சந்திக்கவேண்டியதாயிருக்கும் என்பதை அறிவோம்.\nராமதாஸ் உண்மையை சொல்கிறார் - ஒன்று நினைவில் கொள்ளவேண்டும் - இதேமாதிரி ஒரு கோடைகாலம் - இருபது மணிநேரம் தினமும் கரண்டு இல்லாமல் தவித்தோம் -\nஉங்களுக்கு பெட்டி கிடைத்து விட்டது. அதனால் பெருசா தெரியாது\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமாநிலங்களவைத் தேர்தல்: தமிழகத்தில் போட்டியிட்ட வைகோ உள்பட 6 பேரும் போட்டியின்றி தேர்வு\nயார் விலகிச் சென்றாலும் அமமுக கட்சிக்கு பாதிப்பில்லை: டிடிவி. தினகரன் பேட்டி\nஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல் படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கெடு\nதமிழகத்தில் வேளாண்மையை ஒழித்துக்கட்ட மத்திய பா.ஜ.க அரசு முடிவு: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஅமித்ஷா கூற்றுபடி தான் தங்கதமிழ்ச்செல்வன் இயங்குகிறார்: நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் கட்டுரை\nகாங்கிரஸ் வெற்றி பெறவில்லை என்றால், நாடே வெற்றி பெறவில்லை என்று அர்த்தமா\nபிற மாநிலங்களில் தமிழை விருப்பப் பாடமாக்க வேண்டும்: மோடிக்கு முதல்வர் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/tamilnadu-tn-12th-public-exam-result-2019-hsc-result-2019", "date_download": "2019-07-18T00:27:32Z", "digest": "sha1:OW664LYF7DHMBYDLEF6Z4OQCFDOG3PCZ", "length": 12233, "nlines": 272, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Tamilnadu 12th Public Exam Result 2019 - Download Here | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கிய நடப்பு நிகழ்வுகள் 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -17, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 17, 2019\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nUPSC CDS – II முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nWIMBLEDON 2019 வெற்றியாளர்கள் & ரன்னர்ஸ் பட்டியல்\nTN சமச்சீர் கல்வி 5 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 4 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 3 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTNFUSRC வனக்காவலர் (Forest Watcher) அறிவிப்பு 2019 – 564 பணியிடங்கள்\nஇந்திய இராணுவம் அறிவிப்பு 2019 -55 NCC சிறப்பு நுழைவு\nRRB Paramedical Staff தேர்வு தேதி & நுழைவு சீட்டு 2019\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) CHSL Result Date 2019\nUPSC சிவில் சர்வீஸ் – (Prelims) தேர்வு முடிவுகள் 2019\nசென்னை உயர்நீதி மன்றம் Computer Operator, Typist தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nசென்னை உயர்நீதி மன்றம் உதவியாளர், வாசகர் / தேர்வாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் தேர்வு…\nSSC MTS தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome தேர்வு முடிவுகள் 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் 2019\n12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் 2019\n12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் 2019\nதமிழக அரசு தேர்வுகள் இயக்குநரகம் (DoE), 12ம் வகுப்பு பொது தேர்வை 01.03.2019 முதல் 19.03.2019 வரை நடத்தியது. 12ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் தேர்வுகளை நன்முறையில் எழுதி, அதற்கான முடிவுகளுக்காக காத்திருப்பீர்கள். தமிழக HSC தேர்வு முடிவு 2019 பற்றிய சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் பெற மாணவர்கள் இந்த பக்கத்தை பின்பற்றலாம். 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை தமிழக அரசு தேர்வுகள் இயக்குநரகம் வெளியிட்ட பிறகு கீழ்கண்ட இணைப்பில் மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை அறியலாம்..\nதேர்வு முடிவு தேதி: 19.04.2019 9:30AM.\n12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் 2019 Channel – கிளிக் செய்யவும்\n12ம் வகுப்பு பொது முடிவுகள் 2019\n12 வது தேர்வு 2019 மதிப்பெண்களை அறிய:\nதமிழக அரசு 12ம் வகுப்பு முடிவுகளை வெளியிட்ட பிறகு, tnresults.nic.in என்ற இணைய தளத்திற்கு சென்று\nஉங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி உள்ளீடு செய்து தங்களது மதிப்பெண்களை அறியலாம்.\nWhats App Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Channel கிளிக் செய்யவும்\nPrevious articleமுக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 18\nNext articleமுக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 19\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) CHSL Result Date 2019\nUPSC சிவில் சர்வீஸ் – (Prelims) தேர்வு முடிவுகள் 2019\nமுக்கிய நடப்பு நிகழ்வுகள் 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -17, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nபாங்க் ஆஃப் பரோடா நேர்காணல் பட்டியல் 2018\nகனரா வங்கி Probationary Clerk CWE VII தேர்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/22_56.html", "date_download": "2019-07-18T00:49:22Z", "digest": "sha1:KQGZM6GB4X3JL6GKGEMDGEHTWS5VMEWQ", "length": 11697, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "சட்டவிரோத செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / சட்டவிரோத செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம்\nசட்டவிரோத செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம்\nஎவ்வித அச்சுறுத்தல்கள் ஏற்பட்டாலும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் மோசடிகளுக்கும் அரச அதிகாரிகள் இடமளிக்கக்கூடாது என ஜனாதிபதி\nஅமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்களை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த போது, ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.\nநாடு மற்றும் மக்களுக்காக சரியான தீர்மானங்களை மேற்கொள்ளும் அரச அதிகாரிகளுக்காக ஜனாதிபதி என்ற வகையிலும், தனிப்பட்ட ரீதியிலும் தாம் முன் நிற்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.\nநாட்டு மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த அரச நிர்வாகத்திற்காக உரிய முறையில் தமது பொறுப்புகளை நிறைவேற்றுமாறு அமைச்சின் செயலாளர்களிடம் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅரச வளங்களை வீணடித்து, மக்களின் பணத்தை கொள்ளையடித்து முன்னெடுக்கப்படும் ஊழல் மோச��ிகள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் மூடி மறைக்கப்படாது எனவும், ஓர் நாளில் அவையனைத்தும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தப்படும் எனவும் குற்றவாளிகள் தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்துள்ளார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர��வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/glibenclamide", "date_download": "2019-07-18T01:03:08Z", "digest": "sha1:P4ZEKISNOVIEBQG6T5GHGZTYLCNOE4II", "length": 5507, "nlines": 93, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged glibenclamide - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/issues/july-2015", "date_download": "2019-07-18T00:51:06Z", "digest": "sha1:QPTU76X2ZN5P73DFNHN4YCVKX3NGIVUI", "length": 32526, "nlines": 227, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "July 2015 | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nபோற்றுதலுக்குரிய அமெரிக்காவின் நிர்வாக நடைமுறை_ MFJ. லயன் டாக்டர்.வீ.பாப்பா ராஜேந்திரன் - தொழில் யுகம் ஆசிரியர்\nஉலகின் வல்லரசு நாடாக திகழ்ந்து கொண்டிருக்கிற அமெரிக்கா 6 ஆண்டுகளுக்கு முன்பு மாபெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தது. தற்போது அந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வந்திருக்கிறது. அதற்கு காரணம் அதிபர் ஒபாவின் நிர்வாக திறமைதான்.\nஅமெரிக்காவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி 2 சதவீதம் என்றாலும் அது ஏற்கனவே முன்னேறிய நாடாக இருப்பதனால் அந்நாடு, இன்னும் உலகின் முக்கியத்துவம் வாய்ந்த நாடாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.\nRead more about போற்றுதலுக்குரிய அமெரிக்காவின் நிர்வாக நடைமுறை_ MFJ. லயன் டாக்டர்.வீ.பாப்பா ராஜேந்திரன் - தொழில் யுகம் ஆசிரியர்\nதடைகளை தகர்த்தெறிந்து தனது கனவுத் திட்டத்தை நிறைவேற்றிய ஒபாமா...\nஅமெரிக்காவில் சாமானிய மக்களும் பலன் பெறும் வகையில் அதிபர் ஒபாமா, இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு, சுகாதார காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்திருந்தார். அமெரிக்காவில் இது ஒபாமா கேர் என அழைக்கப்படுகிறது. இதற்காக தனிச்சட்டமும் கொண்டு வந்திருந்தார் ஒபாமா.\nஇந்த சட்டம், அரசாங்கத்தின் சுகாதார காப்பீட்டு திட்டங்களிலோ அல்லது பணி புரியும் நிறுவனங்கள் செயல்படுத்துகிற இன்சூரன்ஸ் திட்டங்களிலோ பலன் பெறாத தனிநபர்கள், குறைந்த செலவிலான அரசின் புதிய காப்பீட்டுத்திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கூறுகிறது.\nRead more about தடைகளை தகர்த்தெறிந்து தனது கனவுத் திட்டத்தை நிறைவேற்றிய ஒபாமா...\nதடா ஸ்ரீசிட்டி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் ஆல்வின் கோல்டன் சிட்டி நிறுவனத்தின் மனைப்பிரிவுகள்...\nசர்வதேச அளவில் முன்னணி ரியல்எஸ்டேட் நிறுவனமாக திகழ்ந்து கொண்டிருக்கும், ஆல்வின் கோல்டன் சிட்டி நிறுவனம் சார்பாக, ஆந்திர மாநிலம் தடாவில் அமைந்துள்ள ஸ்ரீசிட்டி சிறப்பு பொருளாதார மண்டல பகுதிக்கு அருகாமையில் ‘ஆல்வின் தடா கோல்டன் சிட்டி’ என்னும் பெயரில் மனைப்பிரிவுகள் அமைய உள்ளது, இதற்கான ஆரம்பகட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறுகிறார் இந்நிறுவனத்தின் சேர்மன், லயன் டாக்டர் வீ.பாப்பா ராஜேந்திரன். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:\nRead more about தடா ஸ்ரீசிட்டி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் ஆல்வின் கோல்டன் சிட்டி நிறுவனத்தின் மனைப்பிரிவுகள்...\nஇகாமர்சிலிருந்து எம் காமர்சுக்கு மாறுவதில் நிறுவனங்கள் ஆர்வம்\nஇந்தியாவில் இகாமர்ஸ் வர்த்தகம் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என கணிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் பல முன்னணி நிறுவனங்கள் இந்த வர்த்தகத்தில் பெருமளவு முதலீடு செய்து வருகின்றன. தற்போது வரை இவ்வர்த்தகத்தில் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பிளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டீல் உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nRead more about இகாமர்சிலிருந்து எம் காமர்சுக்கு மாறுவதில் நிறுவனங்கள் ஆர்வம்\nநூடுல்ஸ் தயாரித்து வருமானம் சம்பாதிக்கலாம்....\nமேகி நூடுல்சுக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் தற்போது நாடு முழுவதும் பரபரப்பானதாக ஆகியுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலான ரசாயன சேர்க்கை இருந்ததால் அதற்கு தடை விதிக்கப்பட்டது.\nஇதன் காரணமாக அனைத்து நூடுல்ஸ் நிறுவனங்களும் தரத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளன. மக்களும் தரமான நூடுல்சையே தேடி வாங்கத் தொடங்கி விட்டனர்.\nநூடுல்சை அனைவருமே விரும்பி சாப்பிடுகின்றனர். குறிப்பாக குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் விருப்பம். அதனால்தான் நூடுல்ஸ் உற்பத்தியும் விற்பனையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.\nRead more about நூடுல்ஸ் தயாரித்து வருமானம் சம்பாதிக்கலாம்....\nகர்நாடகாவில் தமிழக தொழிலதிபர்கள் ரூ12ஆயிரம் கோடி முதலீடு கர்நாடக மக்கள் வியப்பு\nகர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 1,595 ஏக்கர் தொழிற்பூங்காவில் தமிழகத்தை சேர்ந்த முதலீட்டாளர்கள் சுமார் 12ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர் என்கிற செய்தி கர்நாடக மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உரிய காலத்தில் தண்ணீர் தராமல் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் கர்நாடகாவில், தமிழர்கள் முதலீடு செய்திருப்பது அம்மாநில மக்களுக்கு ஆச்சரியமாகத்தானே இருக்கும்\nஇத்தொழிற்பூங்காவை கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா கடந்த ஜுன் மாதம் திறந்து வைத்தபோது ‘கர்நாடகா - தமிழ்நாடு இடையே அரசியல் ரீதியாக துரதிருஷ்டவசமான சம்பவங்கள் நடந்து உள்ளன.\nRead more about கர்நாடகாவில் தமிழக தொழிலதிபர்கள் ரூ12ஆயிரம் கோடி முதலீடு கர்நாடக மக்கள் வியப்பு\nபயிர்க்காப்பீடு செய்ய முன் வராத விவசாயிகள்...காரணம் என்ன\nஇந்திய மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதுடன், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 60 சதவீதம் பேருக்கு வேலை வாய்ப்பையும் வழங்குவது விவசாயம். இந்த விவசாயத்தை பாதிக்கக்கூடிய காரணிகளாக திகழ்வது பருவ மாற்றமும் விலை மாற்றமும் ஆகும்.\nமழை பொழிந்து விளைச்சல் அதிகமானால் பொதுமக்களுக்கு நன்மையாக இருக்கிறது. அதேசமயத்தில் அது பெரும்பாலும் விவசாயிகளுக்கு நன்மையாக இருப்பதில்லை.\nகுறிப்பிட்ட பொருள் சந்தையில் குவிந்தால் அப்பொருள் மிக குறைவான விலைக்கே வியாபாரிகளால் வாங்கப்படுகிறது. இது விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.\nRead more about பயிர்க்காப்பீடு செய்ய முன் வராத விவசாயிகள்...காரணம் என்ன\nநாடு மேலும் வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைக்க உதவுமா ஜி.எஸ்.டி முறை\nநாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்புக்கு வழிவகுக்கும் சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.) முறை 2016 ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிகிறது. இதற்கான அரசியல் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு விட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 352 வாக்குகள் அளிக்கப்பட்டது. எதிராக 37 வாக்குகள் மட்டுமே அளிக்கப்பட்டது.\nவிரைவில் மாநிலங்களவையிலும் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் இந்த மசோதா சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கோரியிருந்தது.\nRead more about நாடு மேலும் வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைக்க உதவுமா ஜி.எஸ்.டி முறை\nஏற்றுமதியாளர்களுக்கு பயன்படும் அரசின் இணையதளம்\nநம் நாட்டிற்கு அன்னியச் செலாவணியை ஈட்டித் தருவதில் ஏற்றுமதியின் பங்கு முக்கியமானது. எனவே தான் ஏற்றுமதியாளர்களுக்கு சலுகைகள் அளித்து அரசு அவர்களை ஊக்குவித்து வருகிறது.\nஏற்றுமதி வளர்ச்சி வாரியங்கள் மூலம் பல்வேறு தகவல்கள் ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. எனினும் ஏற்றுமதியாளர்களில் பெரும்பாலானவர்களுக்கு, இந்தியா பிற நாடுகளுடன் கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தங்கள் பற்றியும், அவற்றால் கிடைக்கும் சலுகைகள் பற்றியும் சரிவர தெரிவதில்லை.\nRead more about ஏற்றுமதியாளர்களுக்கு பயன்படும் அரசின் இணையதளம்\nபீட்ரூட் சாகுபடி செ��்து நல்ல வருமானம் பெறலாம்\nபெரும்பாலான மக்களால் விரும்பப்படுகிற முக்கியமான காய்கறிகளுள் ஒன்று பீட்ரூட். இது குளிர்பகுதிகளில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. 19-ம் நூற்றாண்டு வரை இந்த காய்கறி இந்தியாவுக்கு அறிமுகமாகவில்லை. அந்த நூற்றாண்டு தொடக்கத்தில்தான் ஆங்கிலேயர்களால் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது.\nRead more about பீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nவெற்றி பெறுவதற்கு அதிர்ஷ்டம் தேவையா\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nவங்கி- & நிதி நிறுவனங்களில் கேட்பாரற்று முடங்கியிருக்கும் கோடிகள்\nதொழில் தொடங்குவதற்கான ஸ்வாட் அனலிசிஸ்\nநல்ல வருமானம் தரும் பொக்கே தயாரிப்பு\nகிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ‘கிராம வறுமை ஒழிப்பு சங்கம்’\nஇகாமர்ஸ் துறையில் இன்னும் 6 மாதத்தில் 1 லட்சம் வேலை வாய்ப்புகள்\nவீட்டுக் கடன் வாங்குவோருக்கு புதிய சலுகை\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nரு.1,600 கோடியில் உடன்குடி அருகே புதிய துறைமுகம்... வேலைவாய்ப்பு பெருகும் வாய்ப்பு\nஇன்ஜினியர்களை விட அதிக சம்பளம் வாங்கும் எலக்ட்ரீசியன்கள்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபெண் தொழில் முனைவோர் இந்தியாவில் குறைவு:\nபிரபல பொதுத்துறை வங்கியில் வேலைவாய்ப்பு\nலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய ‘அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்’ நிறைவேறுமா\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nரு.1,600 கோடியில் உடன்குடி அருகே புதிய துறைமுகம்... வேலைவாய்ப்பு பெருகும் வாய்ப்பு\nபிரபல பொதுத்துறை வங்கியில் வேலைவாய்ப்பு\nஇன்ஜினியர்களை விட அதிக சம்பளம் வாங்கும் எலக்ட்ரீசியன்கள்\nவீட்டுக் கடன் வாங்குவோருக்கு புதிய சலுகை\nலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய ‘அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்’ நிறைவேறுமா\nஇகாமர்ஸ் துறையில் இன்னும் 6 மாதத்தில் 1 லட்சம் வேலை வாய்ப்புகள்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர���தர குறிப்புகள்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nநல்ல வருமானம் தரும் பொக்கே தயாரிப்பு\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nகிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ‘கிராம வறுமை ஒழிப்பு சங்கம்’\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nவெற்றி பெறுவதற்கு அதிர்ஷ்டம் தேவையா\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபெண் தொழில் முனைவோர் இந்தியாவில் குறைவு:\nவங்கி- & நிதி நிறுவனங்களில் கேட்பாரற்று முடங்கியிருக்கும் கோடிகள்\nதொழில் தொடங்குவதற்கான ஸ்வாட் அனலிசிஸ்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nஅடிக்கடி உயரும் டீசல் விலை... பாதிப்பைச் சந்திக்கும் சரக்கு வாகன தொழில்...\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nஏர்கண்டிஷனிங் ஒரு இலவச பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=199", "date_download": "2019-07-18T01:32:07Z", "digest": "sha1:WNQJNMLLL5PVA5IP5TLEANL3P3BOERRC", "length": 6700, "nlines": 22, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 199 -\nபள்ளியின் ஒரு பக்கத்தில் கல்லாலும், மண்ணாலும் சில அறைகள�� கட்டப்பட்டன. பேரீத்த மரங்களாலும், அதன் மட்டைகளாலும் அந்த அறைகளின் முகடுகள் அமைக்கப்பட்டன. இவை நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களுக்கென கட்டப்பட்ட அறைகள். இந்த அறைகள் கட்டி முடிக்கப்பட்டபின் நபி (ஸல்) அவர்கள் அபூ அய்யூப் அன்சாரி (ரழி) அவர்களின் வீட்டிலிருந்து அந்த அறைகளுக்கு மாறிவிட்டார்கள். (ஸஹீஹுல் புகாரி)\nஅந்த பள்ளிவாசல் தொழுகையை நிறைவேற்றுதற்கு உண்டான இடம் மட்டுமல்ல மாறாக, முஸ்லிம்கள் மார்க்கக் கல்வியையும், அதன் போதனைகளையும் கற்றுத் தேர்வதற்குரிய ஒரு பல்கலைக்கழகமாகவும் பள்ளிவாசல் விளங்கியது. சண்டையிட்டு பிளவு பட்டு விரோதம் கொண்டுள்ள பல கோத்திரத்தினர் தங்களது விரோதத்தையும், பகைமையையும் மறந்து அன்புடனும், நேசத்துடனும் ஒன்று சேர்ந்து பழக, தோழமை கொள்ள, நட்புக் கொள்வதற்கேற்ற சங்கமாகவும் அது விளங்கியது. முஸ்லிம்களின் அனைத்துக் காரியங்களையும் நிர்வகிப்பதற்குரிய, செயல்திட்டங்களை அமுல்படுத்துவதற்குரிய மையமாகவும் அது விளங்கியது. ஆலோசனை சபைகளை நடத்துவதற்குரிய மன்றமாகவும் அது விளங்கியது.\nஅது மட்டுமல்ல வீடு, சொத்து, குடும்பம், பிள்ளைகள் என்று யாரும் இல்லாத ஏழை நபித்தோழர்களில் பலருக்கு தங்கும் விடுதியாகவும் அப்பள்ளி இருந்தது.\nஹிஜ்ராவின் அந்த தொடக்க காலங்களில்தான் இன்று உலகெங்கும் ரீங்காரமிடும் உயர்ந்த, கண்ணியமிக்க அந்த ராகம் ‘அதான்’ (பாங்கு) மார்க்கமாக்கப்பட்டது. இந்த ஒலி உலகத்தின் மூலை, முடுக்குகளை உலுக்கியது. ஒவ்வொரு நாளும் ஐந்து முறை “லாயிலாஹஇல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் - அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அல்லாஹ்வே உயர்ந்தவன், முஹம்மது ரஸூலுல்லாஹ்வின் மார்க்கத்தைத் தவிர வேறு எந்த மார்க்கமும் இவ்வுலகத்தில் உயர்ந்தது இல்லை” என்பதை பறைசாற்றுகிறது. இந்த அழைப்பு முறையை சிறந்த நபித்தோழர்களில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு ஜைது இப்னு அப்து ரப்பி (ரழி) என்பவர் கனவில் பார்த்து நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கவே அதை நபி (ஸல்) அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். இதே கனவைத்தான் உமர் இப்னு கத்தாஃப் (ரழி) அவர்களும் கண்டார்கள். இதன் முழுச் சத்திரம் ஹதீஸ் நூல்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. (ஸுனனுத் திர்மிதி)\nஒற்றுமை மற்றும் அன்பை பகிர்ந்துகொள்ளும் மையமாக விளங்கிய பள்ளியை ��ட்டி முடிக்கும் பணியுடன், வரலாற்றில் மிகவும் பிரசித்திபெற்ற ஆச்சரியமிக்க மற்றொரு பணியையும் நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்டார்கள். அதுதான் நாடு துறந்த முஸ்லிம்களையும், மதீனாவில் உள்ள அன்சாரிகளையும் சகோதரர்களாக ஆக்கும் பணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/kane-williamson-create-new-record", "date_download": "2019-07-18T01:01:53Z", "digest": "sha1:VAURNDKY6CFYOWGGZ4GE7JKQ572ICKCB", "length": 15277, "nlines": 156, "source_domain": "www.cauverynews.tv", "title": " புதிய சாதனை படைத்த கேன் வில்லியம்சன்.! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsSaravanan's blogபுதிய சாதனை படைத்த கேன் வில்லியம்சன்.\nபுதிய சாதனை படைத்த கேன் வில்லியம்சன்.\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் சேர்த்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் கேன் வில்லியம்சன்.\n12-வது உலகக்கோப்பை இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடந்த அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. நியூசிலாந்து அணி லீக் ஆட்டங்களில் முதல் 5 போட்டிகளில் தொடர் வெற்றி பெற்றது. ஆனால் கடைசி 3 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்தது. இங்கிலாந்துடன் நடந்த இறுதி லீக் போட்டியில் 119 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வி கண்டது.\nஇந்நிலையில் இன்று இந்தியாவுடனான அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய கப்டில் 1 ரன்னில் வெளியேற அவரை அடுத்து வில்லியம்சன் களமிறங்கினார். அவர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இந்த போட்டியில் அவர் 95 பந்துகளுக்கு 67 ரன்கள் சேர்த்து வெளியேறினார். இதன் மூலம் உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் சேர்த்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். இவர் இந்த உலகக்கோப்பையில் பல ஆட்டங்களில் தனியாக அணியை வெற்றிக்கு எடுத்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நடப்பு உலகக்கோப்பை லீக் போட்டிகளில் 2 சதம், 2 அரை சதம் உட்பட 548 ரன்கள் குவித்துள்ளார். 2015-ஆம் நடைபெற்ற உலகக் கோப்பையில் குப்தில் 547 ரன்கள் அடித்ததே நியூசிலாந்து வீரரின் அதிக பட்ச ரன்னாக இருந்து வந்துள்ளது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஇந்தியா வைத்திருந்த மோசமான சாதனையை கைப்பற்றிய நியூசிலாந்து அணி..\nதிருமணமாக பெண்கள் செல்போன் வைத்திருக்க தடை : கலப்பு திருமணம் செய்தால் பெற்றோருக்கு அபராதம்..\nஅசாம், பீகாரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 55 பேர் உயிரிழப்பு\nஆழியாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை...\nசர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி : ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் பெருமிதம்..\nகுல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் வழங்கிய மரண தண்டனை.., தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய உத்தரவு...\nஉலகின் மிக வயதான பாண்டா..\nசெல்போன் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு மூளைவளர்ச்சி குறையும்..\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nகேரள அரசின் ஒப்புதலை பெற்றபிறகு ஆழியாறு ஆற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்தார்.\nபுதிய கல்விக்கொகை குறித்த நடிகர் சூரியாவின் கருத்தை வரவேற்பதாக இயக்குநர் ப.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.\nதொழில்நுட்பக் கோளாறால் நிறுத்தி வைக்கப்பட்ட சந்திரயான் - 2 விண்கலம் வரும் 22 ஆம் தேதிக்குள் விண்ணில் ஏவப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவிதிகளை முறையாக பின்பறியும், முன்னறிவிப்பு இல்லாமல் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஆழியாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை...\nபிக்பாஸ் வீட்டில் இதெல்லாம் நடக்கிறது....போட்டு உடைத்த வனிதா....பரபரப்பு பேட்டி....\nவிவிஐபி பாசில் அத்திவரதரை தரிசனம் செய்த ரவுடி வரிச்சியூர் செல்வம்\nதிருமணமாக பெண்கள் செல்போன் வைத்திருக்க தடை : கலப்பு திருமணம் செய்தால் பெற்றோருக்கு அபராதம்..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/10954/news/10954.html", "date_download": "2019-07-18T00:59:50Z", "digest": "sha1:PJR2EX4HUSRS33EZMLUCZZC262VOUYHE", "length": 7473, "nlines": 74, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெங்களூருக்கு சுற்றுலா வந்த பெண்ணை கடத்தி 4 நாட்கள் கற்பழிப்பு: 5 பேர் கும்பல் கைது : நிதர்சனம்", "raw_content": "\nபெங்களூருக்கு சுற்றுலா வந்த பெண்ணை கடத்தி 4 நாட்கள் கற்பழிப்பு: 5 பேர் கும்பல் கைது\nடெல்லியை சேர்ந்தவர் இளம்பெண் ரூபினா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் பெங்களூருக்கு சுற்றுலா வந்தார். தனியார் விமானத்தில் பெங்களூர் விமான நிலையம் வந்து இறங்கினார். அந்த விமானம் குறிப்பிட்ட நேரத்தை கடந்து தாமதமாக இரவு 11.50 மணிக்கு வந்து சேர்ந்தது. அவர் எற்கனவே ஓட்டலில் தங்க பதிவு செய்திருந்தார். விமானநிலையத்தில் இருந்து டாக்சி பிடித்து அந்த ஓட்ட லுக்கு சென்றார். ஆனால் இவர் தாமதமாக வந்ததால் அவருக்கு ஓதுக்கி இருந்த அறையை வேறு ஒருவருக்கு கொடுத்து விட்டனர். வேறு அறை இல்லை என்று கூறிவிட் டனர். எனவே அதே டாக்சியில் ஏறி வேறு ஓட்டலுக்கு செல்லும்படி கூறினார். அப்போது டாக்சி டிரைவர் இந்த நேரத்தில் ஓட்டலில் அறை கிடைப்பது கஷ்டம். எனக்கு தெரிந்த வாடகை அபார்ட்மேண்ட் ஒன்று உள்ளது. அங்கு தங்கி கொள்ளுங்கள் என்று கூறினார். இதை நம்பி ரூபினா அவனுடன் சென்றார். அந்த வீட்டுக்கு அழைத்து சென்று ஒரு அறையில் டாக்சி டிரைவர் தங்க வைத்தார். அதிகாலை நேரத்தில் டாக்சி டிரைவர் ரூபினா மீது பாய்ந்து வலுக்கட்டாயமாக கற்பழித்தார். பின்னர்அறைக் குள் அடைத்து வைத்து விட்டு வெளியே சென்ற அவர் தனது நண்பர்களையும் அழைத்து வந்து ரூபினாவையை விருந் தாக்கினார். 4 நாட்களாக அந்தஅறையிலேயே அடைத்து வைத்து அவர்கள் மாறி, மாறிகற்பழித்தனர். தினமும் 5-க்கும் மேற்பட்டவர்கள் வந்து ரூபினாவை சூறையாடினார்கள். அந்த காட்சிகளை படமும் பிடித்தனர். 4-வது நாள் அதில் ஒருவர் கதவை திறந்து ரூபினாவை தப்பிக்க விட்டார். அவர் பெங்களூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சென்று புகார் கொடுத்தார். இது தொடர்பாக 5 பேரை போலீசார்கைது செய்தனர். ஆனால் டாக்சி டிரைவர் இன்னும் சிக்கவில்லை.\nபாலுணர்வு மாத்திரைகளுடன் ஒருவர் கைது\n5,000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கிருஷ்ணரின் துவாரகை\nஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…\nபெண்கள் மற்றும் ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 20 வாழ்வியல் ரகச���யங்கள்\nடைபாய்டு காய்ச்சலை போக்கும் அத்திப்பழம்\nஅழகும் ஆரோக்கியமும் வழங்கும் வாதுமை \nமுத்த காட்சிக்கு தமன்னா மறுப்பு\nமோதலில் அப்பாவி மக்கள் 76 பேர் பலி\nகுடியிருப்பு கட்டிடம் இடிந்து 55 பேர் உயிரோடு புதைந்தனர்\nகண் கோளாறுகளை போக்கும் மருத்துவம்\nப்யூட்டி பாக்ஸ் ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=hotels", "date_download": "2019-07-18T00:25:44Z", "digest": "sha1:LLDGRTQVW5TEJ522DBAX4H5BFS67OVS2", "length": 5572, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"hotels | Dinakaran\"", "raw_content": "\nஆதி திராவிடர் விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்\nஅனைத்து ஓட்டல்களும் மூடப்படும் அபாயம்: வெங்கடசுப்பு, தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர்\nகல்லூரி விடுதிகளில் தங்கி படிக்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்\nமூடப்பட்ட விடுதிகளை திறக்கக்கோரி கிரிஜன மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் சித்தூரில் நடந்தது\nபழங்குடியின மாணவர்கள் விடுதிகளில் சேர அழைப்பு\nபிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வருகை இல்லை குமரியில் மூடப்பட்ட 8 அரசு மாணவ, மாணவியர் விடுதிகள்\nஅத்தி வரதர் வைபவம் ஏற்பாடுகள் தீவிரம் பக்தர்களிடம் விடுதிகள், ஆட்டோக்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை\nஅம்பத்தூர், கொரட்டூர் சுற்றியுள்ள பகுதிகளில் வீட்டு உபயோக சிலிண்டர்களை ஓட்டல்களுக்கு விற்று முறைகேடு\nதமிழகத்தில் வரலாறு காணாத தண்ணீர் பிரச்னை எதிரொலி மாவட்ட கலெக்டர், அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை: பள்ளிகள், ஓட்டல்கள், மேன்சன்கள் மூடப்படாமல் தடுக்கப்படுமா\nஅதிகாரிகள் அலட்சியத்தால் ஓட்டல், டீக்கடைகளில் பாலிதீன் பயன்பாடு மீண்டும் அதிகரிப்பு\nவிளையாட்டு மைய விடுதிகளில் சேர பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் சென்னையில் 21ம் தேதி நேர்முக தேர்வு\nஅதிக கட்டணம் வசூலிக்கும் உணவகங்கள், விடுதிகளுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை\nஅதிக கட்டணம் வசூலிக்கும் உணவகங்கள், விடுதிகளுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை\nசென்னை புறநகர், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து இலவச ரேஷன் அரிசியை மாவாக்கி நூதன முறையில் கடத்தல்: ஆந்திர, கர்நாடக ஓட்டல்களில் புட்டு, இடியாப்பம் தயாரிக்க சப்ளை\nதடையை மீறி ஓட்டல்களில் மீண்டும் பாலித்தீன் பயன்பாடு\nசென்னையில் இதுவரை பதிவு செய்ய விண்ணப்பிக்காத விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்\nசர்ச், ஓட்டல்களில் 250 பேர் பலியான சம்பவம்: இலங்கையை சேர்ந்த 3 பேர் சென்னையில் சிக்கினர்\nகொடைக்கானலில் சீலை அகற்றி நடத்தி வந்த மேலும் 2 தங்கும் விடுதிகள் கண்டுபிடிப்பு மீண்டும் பூட்டி சீல் வைத்தனர்\nஅதிகரிக்கும் தனியார் விடுதிகள் குற்றங்கள் நடக்க வாய்ப்பு\nதிருப்பூர் மாநகரில் ஓட்டல்களில் தரமற்ற உணவு தயாரிப்பு மாசுகட்டுப்பாட்டு வாரியம் குறட்டை சாய ஆலைகளில் சாயகழிவு நீர் வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-07-18T00:49:28Z", "digest": "sha1:4F54NT3RHY4YLGP3R2GUNJ3L572BACNX", "length": 4735, "nlines": 64, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சமந்தா ரூத் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags சமந்தா ரூத்\n“சீமராஜா” படத்தின் ட்ரைலர் வீடியோ. விநாயகர் சதுர்த்தி அன்று படம் ரிலீஸ்.\nநடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'வேலைக்காரன்' படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து 2 படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் 'சீமராஜா' என்ற படத்தில் சமந்தாவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின்...\nவெளியானது சமந்தாவின் மிரட்டல் த்ரில்லர் `யூ டர்ன்’ ட்ரெய்லர்\nகன்னடத்தில் ஹிட் அடித்த யூ டர்ன் படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் சமந்தா நாயகியாக நடிக்கிறார். கடந்த 2016-ம் ஆண்டு கன்னடத்தில் ஹிட் அடித்த படம் 'யூ டர்ன்'. இப்படத்துக்குப்...\nஆவலுடன் எதிர்பார்த்த ஜூலி நடித்துள்ள அம்மன் தாயி படத்தின் இரண்டாவது ட்ரைலர்.\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமா இளைஞர்களின் மத்தியில் பேமஸ் ஆனவர், ஜூலி. அதன்பிறகு, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போராட்டத்திற்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், பார்வையாளர்கள் அனைவரும் ஜூலியை...\n கண்ணத்தில் முத்தமிட்டு வாழ்த்து சொன்ன வீராங்கனை.\nதர்ஷனும் நானும் ஒண்ணா, என்னை பற்றி தெரியுமா\nபிக் பாஸ் 3 போட்டியாளரின் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் சிம்பு.\nயோகா என்ற பெயரில் மோசமான ஆடையில் போஸ். பாவனாவை கழுவி ஊற்றிய ரசிகர்கள்.\n கவினிடம் நாட்டாமை செய்யும் ���ாஸ்லியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.whiteswanfoundation.org/article/narrative-phobias/", "date_download": "2019-07-18T01:23:12Z", "digest": "sha1:O2TR5G4EGN5OV7U656RA6RW6HU7NDYW3", "length": 10606, "nlines": 49, "source_domain": "tamil.whiteswanfoundation.org", "title": "விமானமா? வேண்டாம் :: வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் ::", "raw_content": "\nஎழுத்து அளவு: A A A\nஅச்சக்கோளாறுகள் குணப்படுத்தக்கூடியவையே; அவை உங்கள் வாழ்க்கையை ஆள அனுமதிக்காதீர்கள்\nதனது அத்தை மகளுடன் ராஜஸ்தானுக்கு விடுமுறைச் சுற்றுலா செல்லவிருந்தார் சாந்தா. ஆனால், கடைசி நிமிடத்தில் அதை ரத்து செய்துவிட்டு ஒரு மனநல மருத்துவரைப் பார்க்க சென்றுவிட்டார். காரணம், சாந்தா விமானத்தைப் பிடிக்க விமானநிலையத்துக்குச் செல்ல மறுத்துவிட்டார்.\nமருத்துவரின் அறையில் காந்திருந்தபோது, அவர் பார்ப்பதற்கு மிகவும் சங்கடத்துடனும் சோகத்துடன் காணப்பட்டார். தன்னால் அத்தை மகளின் பயணம் ரத்து ஆனதை எண்ணி அவர் மிகவும் மோசமாக உணர்ந்தார்.\nசாந்தா ஏன் இப்படி நடந்துகொள்ளவேண்டும்\nசில ஆண்டுகளுக்குமுன், நியூயார்க்கில் சில விமானங்கள் கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளாகின, அதன்பிறகும் அடுத்தடுத்து சில விமான விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதையெல்லாம் பார்த்துப்பார்த்து, விமானத்தில் பயணம் செய்வதே ஆபத்து என்று சாந்தாவுக்குப் பயம் ஏற்பட்டுவிட்டது.\nஇதற்குமுன்பும் அவர் இப்படிச் சில பயணங்களை ரத்து செய்திருக்கிறார், குடும்ப உறுப்பினர்களைச் சந்திப்பது, கணவருடன் மகிழ்ச்சியாகச் சுற்றுலா செய்வது… எல்லாவற்றையும் அவர் விட்டுவிட்டார், காரணம், இந்தப் பயம்தான்.\nஆனால், சாந்தா தன்னுடைய பயத்தைத் தன் அத்தை மகளிடம்சொல்லவில்லை, அதைப் பற்றிப் பேசுவதையே தவிர்த்துவந்தார்.\nமற்றபடி, சாந்தாவுக்கு எந்த வருத்தமோ பதற்றமோ இல்லை, தன் வாழ்க்கை திருப்தியாக இருப்பதாகவே அவர் சொல்கிறார்.\nசாந்தாவின் குழந்தைகள் இப்போது நல்ல நிலையில் உள்ளார்கள், கணவர் ஓய்வுபெற்றுவிட்டார், அவர்கள் மகிழ்ச்சியான ஓய்வு வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள்.\nஓய்வுக்குப்பிறகு, அவர்கள் முன்பைவிட அதிகம் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் இப்போது, விமானத்தில் ஏறவேண்டும் என்ற சிந்தனைகூட அவளை மிகவும் பதற்றப்படுத்தியது, வியர்த்துக்கொட்டியது.\nஇதற்குமுன் சிலமுறை அவர் விமானத்தில் ஏறிவிட்டு மிகவும் பயந்து நடுங்கியிருக்கிறார், இதனால், அவருடைய பயம் மேலும் அதிகமாகிவிட்டது.\nமனநல நிபுணர் சாந்தாவுடன் சிறிதுநேரம் பேசினார், அவருக்கு வந்திருப்பது என்ன பிரச்னை என்று விவாதித்தார். இந்தப் பேச்சின் அடிப்படையில், சாந்தாவுக்கு ஒரு தனிப்பட்ட அச்சக்கோளாறு வந்திருப்பதை அவர் கண்டறிந்தார். இதற்குச் சிகிச்சை உள்ளது என்று உறுதியளித்து அவருடைய அச்சத்தை நீக்கினார்.\nஅடுத்த சில வாரங்களுக்கு, இந்த அச்சத்திலிருந்து எப்படி மீள்வது என்பதுபற்றி உளவியல் நிபுணர் சாந்தாவுக்கு அறிவுரை வழங்கினார். படிப்படியாக அவரது பயம் குறைந்தது.\nசில மாதச் சிகிச்சைகளுக்குப்பிறகு விமானத்தில் பறப்பதுபற்றிய தன்னுடைய பயம் குறைந்துள்ளதாக சாந்தா கூறினார். சாந்தாவும் அவரது கணவரும் டெல்லிக்குப் பயணம் செய்யத் தீர்மானித்தார்கள்.\nஇப்போது, சாந்தா விமானத்தில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் பயணம் செய்தார், கொஞ்சம் பதற்றம்மட்டுமே இருந்தது. அதன்பிறகு, அடுத்தடுத்த பயணங்களில் அதுவும் சென்றுவிட்டது, அவர் நம்பிக்கையோடும் மகிழ்ச்சியோடும் விமானத்தில் பயணம் செய்யத் தொடங்கினார்.\n6 மாதங்களுக்குப்பிறகு அவர் தனது மனநல ஆலோசகரை அழைத்து நன்றி கூறினார். இப்போது தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை எனவும், இந்தியாமுழுக்கப் பல இடங்களுக்குப் பயமின்றி விமானங்களில் பயணம் செய்வதாகவும் சொன்னார்.\nஇந்தப் பிரச்னை கொண்ட பல நபர்களிடம் காணப்பட்ட அறிகுறிகள், அவர்களுடைய அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, மனநல நிபுணர்களின் உதவியுடன் இந்த விவரிப்பு உருவாக்கப்பட்டது. இது ஒரு குறிப்பிட்ட நபரின் உண்மை அனுபவம் அல்ல, இந்தப் பிரச்னை கொண்ட ஒருவருடைய நிலையைப் புரியவைக்கும் நோக்கத்துடன் இந்த விவரிப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.\nஅவர் இரவுமுழுக்கத் தரையைத் தட்டிக்கொண்டிருந்தார்\nஎன்றோ நடந்தது இன்றைய வாழ்க்கையைப் பாதிக்கலாமா\nஎங்கள் ஆசிரியர் குழுக் கொள்கை\nஇந்த வலைத்தளத்தின்மூலம் பயன் பெறுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2013/07/27/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-07-18T01:38:36Z", "digest": "sha1:5K6BVZDNI23ZM5DTQLSS7DOETKFD5NNV", "length": 52214, "nlines": 305, "source_domain": "tamilthowheed.com", "title": "உங்கள் பெண்பிள்ளைகளை கண்கானியுங்கள்!!! | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\nமேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில், பயிலும் நமது இஸ்லாமிய சகோதரிகளிடம் கனிவாகப்பேசி, காதல் வயப்படுத்தி காபிர்களாக ஆக்க வேண்டும். வாழ்வை நாசமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கயவர் கூட்டங்கள் நீண்ட சதியின் அடிப்படையில் செயல்பட்டு வருவது தாங்கள் அறிந்த ஒன்றே. தற்பொழுது இந்த சதிவேலை பெருகி வருகின்றது என்பதனை ஒரு எச்சரிக்கையாக உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.\nசமீபத்தில் இந்து முன்ணனி தலைவன் இராமகோபாலன் ‘ஒரு முஸ்லிம் பெண்னை காதலித்து, ஹிந்துவாக்கி மனம் புறியும் ஆனுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு’ என அறிவித்துள்ளான் அத்துடன் எப்படி முஸ்லிம் பெண்களை தங்கள் காதல் வலையில் வீழ்த்தி அவர்களின் கற்பை சூறையாடுவது என்ற பயிற்சியும் இந்து இளைஞர்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றது.\nஇதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் என்றுமில்லாத வகையில் தற்சமயம் அதிக அளவில் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆடவருடன் ஓடிப்போவதும், மதம் மாறுவதும் நிகழ்ந்து வருகின்றது. இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து இதுவரை இரன்டு மாதங்களுக்குள் நமது இராமநாதபுரம் மற்றும் அதனசுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மட்டும் 30’க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள மாற்று மத ஆண்களுடன் ஓடிப்போய் இந்துவாக மதம் மாறி திருமனம் முடித்த நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.\nஇராமநாதபுரம் நகரில் மட்டும் தனித்து 6 சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இதற்கு இந்து அமைப்புக்களும், ஓட்டைகள் பல கொண்ட நமது சட்டமும் துனை போகின்றது.\n உங்கள் பெண் குழந்தைகளயும், நம் சகோதரிகளை நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர் கூட்டத்தின் சதியை முறியடிப்பதும், நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழ்தாமல் உடனே செய்ய வேண்டும்.\nஇது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள்:\n1. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவணிக்க தவறுவது.\n2. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக மொபைல் போன் போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது.\n3. மொபைல் போனில் தங்கள் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்ன எஸ்.எம்.எஸ் வருகின்றது போன்றவற்றை கவணிக்காமல் இருப்பது.\n4. பெண்கள் எங்கே செல்கின்றார்கள், எப்போது வருகின்றார்கள் என்பதை கவணிக்க அல்லது கண்டிக்க தவறுவது.\n5. மார்க்கத்தை போதிக்காமல், காதல் படம், பாடல் போன்ற கேளிக்கைகளை சி.டி. வீடியோ என வீட்டிற்குள் அனுமதித்து வழிதவற வைப்பது.\n6. பெண் குழந்தைகளை தனிமையில் வாழ அனுமதிப்பது. (உதாரனம்.. வீட்டில் தனி அறை, தனி படுக்கை என என்ன செய்தாலும் தெறியாதவாரு நாமே அவர்களுக்கு வசி செய்து கொடுப்பது)\n7. வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் தங்கள் மனைவியரை தனிக்குடித்தனம் வைப்பது அல்லது அவர்கள் இஸ்ட்டப்படி உரிய கண்கானிப்பின்றி வாழ அனுமதிப்பது\n8. அந்நிய ஆடவருடன் பழகும் சூழ்நிலைகளை ஏற்ப்படுத்தி கொடுப்பது. பெண்களை தனியாக ஜவுளி கடை, நகைக்கடை என மார்க்கெட்டிற்கு அனுப்புவது அங்கு அந்நிய ஆண்கள் இவர்களை பொருட்களை இலவசமாக கொடுத்து தங்கள் வசப்படுத்த உதவுகின்றது.\nநமது பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்\nஇன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும் (அல்குர்ஆண் 24:37)\nநீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடம் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அத்தகய)வன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள். (அல்குர்ஆன் 33:32)\n1. அந்நிய ஆணுடன் பழகுவதும் ஹராம் (இறைவனால் தடுக்கப்பட்டுள்ளது) என்பதனை கண்டிப்புடன் கூறி அனுப்புங்கள். அந்நிய ஆண்களிடம் கண்டிப்புடன் இருக்கச் சொல்லுங்கள்.\n2. ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் தான் இந்த சதி வேலை அதிகமாக நடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.\n3. தனியாக செல்லும் மாணவிகளை கல்லூரிகளுக்கு முடிந்தவரை நாமே நமது சகோதரிகளை அழைத்துச் சென்று கல்லூரிகளில் விடுவது, திரும்ப அழைத்து வருவது மிகவும் நல்லது. பெற்றோர்கள் முக்கியமாக கல்லூரிகள், மற்றும் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பெண் குழந்தைகளின் வருகைப்பதிவு (அட்டன்டன்ஸ்) சரியாக உள்ளதா என வாரம் ஒருமுறை சரிபார்க்க வேண்டும்.\n4. வெளிநாட்டிற்கு செல்லும் கணவன்மார்கள் பெரும்பாலும் தங்கள் இளம் மனவியரை பெற்றோருடனோ அல்லது மனைவியின் பெற்றோருடனோ வாழ்வதற்கு விட்டுச் செல்வது நல்லது.\n5. பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்களுக்கு மொபைல் போன்களை வாங்கித் தற வேண்டாம். லேன்ட் லைன் டெலிபோன் மட்டும் இரந்தால் போதுமானது.\n6. வீட்டில் தனியாக உள்ள பெண்கள் தங்கள் தொலைபேசி என்களை ஆட்டோ டிரைவர், கடைகாரர் என யாருக்கும் தர வேண்டாம். எந்தச் சூழ்நிலையிலும் யாருக்கும் உங்கள் போன் நம்பரை தர வேண்டாம்.\n7. தெறியாத என்களில் இருந்து போன் வந்தாலோ அல்லது அந்நிய ஆடவர் யாராவது உங்களை ஈர்க்கும் வகையில், அல்லது உங்கள் உணர்வுகளை கிளாச்சி அடையச் செய்யும் வகையில் பேசினாலோ அல்லது மெஸேஜ் அனுப்பினாலோ உடனடியாக அந்த தொடர்பை துன்டியுங்கள். மீண்டும் பேசவோ அல்லது பதில் அளிக்கவோ முற்படாதீர்கள். ஏனென்றால் இதன் மூலமே அவர்கள் தங்கள் முதல் தொடர்பை ஆரம்பிக்கின்றார்கள். ஆகவே ஆரம்பத்திலேயே உங்கள் கணவர், தந்தை, அல்லது உறவினர்க் ஆண்றி யாரிடம் இருந்து அவசியமற்ற அழைப்பக்களோ, மெஸேஜோ வந்தால் அவற்றிற்கு தயவு செய்து பதில் அளிக்காதீர்கள் அது எவ்வளவு கவர்ச்சியானதாக இருந்தாலும் சரியே.\n8. கடைகளுக்கு செல்லும்போது உங்கள் கணவர்மர்களை பற்றியோ அல்லது குடும்படதினர் பற்றியோ கடையில் உள்ளவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காதீர்கள் மிக் கண்டிப்புடன் இது உங்களுக்கு அவசியமற்றது என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லுங்கள். உங்கள் கணவர்மார்கள் வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ இருக்கும் விசயத்தை அவசியமின்றி அந்நியர்களுக்கு சொல்லாதீர்கள் அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் சரியே.\n9. கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மிகவும் உஷாராக இருப்பது நல்லது ஏனென்றால் நீங்கள் தான் இவர்களின் முதல் குறி, பார்ப்பதற்கு அப்பாவியாகவும், பாவமான தோற்றத்துடனும் உங்கள் மனதில் இரக்கத்தை ஏற்ப்படுத்தும் வகையிலும்தான் இவர்களின் முதல் அறிமுகம் இருக்கும். மிகவும் நல்லவன், பாவமாக உள்ளது என்று நீங்கள் சற்று இழகினால் போதும் உங்கள் அழிவை நோக்கிய பயனத்தை நீங்கள் துவங்கி விட்டிர்கள் என்று அர்த்தம்.\n10. பெரும்பாலும் எந்த சக மாணவனிடமும் உங்கள் தொலை பேசி என்களை தராதீர்கள், அதுபோல் சக மாணவியரால் நல்லவன் என் அறிமுகப்படுத்தப்படும் யாரைய���ம் நீங்கள் ஆண் நன்பர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள். பெரும்பாலும் இவர்கள் தங்கள் வலையில் வீழந்த மற்ற பெண்கள் மூலமாகவே அடுத்த பெண்னிற்கு தூன்டிலை வீசுகின்றார்கள் என்பதை நீங்கள் கவணத்தில் கொள்ள வேண்டும்.\n11. தோழிகள் துனைக்கு வந்தாலும் கூட உங்கள் தோழிகளின் ஆண் நன்பர்களுடன் நீங்கள் வெளியே செலவதோ, உணவருந்த செல்வதோ அவர்களுடன் பேசுவதோ வேண்டாம். உங்கள் தோழிகளின் ஆண் நன்பர்களுக்கும் உங்கள் தொலைபேசி என்களை கொடுக்க வேண்டாம். ஏனென்றால் இங்கிருந்துதான் தொடர்புகள் ஆரம்பமாகின்றன.\n12. உங்கள் தோழியர் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் கூட அவர்களின் செல்போன் மூலம் உங்களை படம் எடுப்பதை அனுமதிக்க வேண்டாம். முக்கியமாக நீங்கள் தனிமையில் இருக்கும் பொதும் ஆடைகள் கவனமின்றி இருக்கும் போதும். அப்படி படமெடுப்பது தெறிந்தால் உடனடியாக அதை வாங்கி அழித்த விடுங்கள். இது போன்ற நிகழ்வுகளை உடனெ பெற்றோருக்கும் சகேதரர்களுக்கும் தெறியப்படுத்துங்கள்.\n13. முதன்மையாக ஆண், பெண் இருவருடைய உள்ளத்திலும், செயலிலும் – இறையச்சம், ஈமான் இருக்க வேண்டும்.\n14. பர்தா முறையை கட்டாயம் உபயோகப்படுத்துதல். முண்றாயன ஆபாசம் இல்லாத லூசான பர்தாக்களை அணியச் சொல்லுங்கள், பர்தா என்பது அழகை மறைப்பதற்கு டைட்டாகவும், செக்சியாகவும் அறைகுறை ஆடைகளை பர்தா என்ற பெயரில் அணிவது தங்கள் அழகை வியாபாரமாக்கவே செய்யும்.\n15. வட்டிக்கு வாங்குவது. தவனை முறையில் வாங்குவது (பைனான்ஸ்) போன்வற்றை தவிருங்கள், இது போன்ற ஆண்களின் தொடர்பால் இராமநாதபுரம் அருகில் இருக்கும் வண்ணாங்குன்டில் முஸ்லிம் பெண்கள் எப்படி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு புளுபிலிம் எடுக்கப்பட்டு அவமானப்பட்டார்கள் என்பதற்கு இரன்டு வருடங்களுக்கு முன்னர் நக்கீரன் உட்பட பல பத்திரிகைகளில் வந்த செய்தியே சாட்சி.\nஅந்நியருடன் ஓடிப்போகும் அல்லது ஓடிப்போன பெண்களின் நிலை :\nபள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் மார்க்க ஞானமில்லாததாலும், தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காவி கூட்டத்தால் பயிற்றுவிக்கப்பட்ட காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும், பெற்றோரையும், சகோதரர்களையும், உரவுகளையும் தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு பயிற்று���ிக்கப்பட்ட காவிக் காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றால்.\nஓடிப்போகும்போது இவள் தனது பெற்றோரின் ஓட்டுமொத்த சேமிப்பையும் நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றால்.\nஇவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரம் வரை இவளை அனுபவிக்கும் அந்த காவி காமுகன் பின்னர் இவளை தங்கள் கூட்டத்தினருக்கு இறையாக்குகின்றான் அவர்களுகம் சுவைத்தபின்னர் சன்கையான இவள் தூக்கி வீசப்படுகின்றாள்.\nஇறுதியல் இளமையும், செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள் அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்கின்றால். இவள் நம்பிச் சென்ற காவி காமுகன் தனது அடுத்த பணியினை தொடாந்தவனாக அடுத்த இளம்பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான் ஏனென்றால் இவனுக்கு இந்து முன்னனி போன்ற அமைப்புகள் ஒரு முஸ்லிம் பெண்னிற்கு 1 லட்சம் என்றும் எந்த போலிஸ் கேஸ் ஆனாலும் பார்த்தும் விடுகின்றார்கள்.\nஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி உற்றார் உரவினர்களை துறந்து சென்ற பெண்னின் இறுதி நிலை உலகிலும் நரகம், மறுமையிலும் நரகம்.\nகணவர்கள் வெளிநாட்டில் இருக்க இது போன்ற காமுகர்களின் இச்சைக்கு ஆளாகி கணவனின் செல்வத்தோடும், நகைகளோடும் குழந்தைகளை கூட விட்டு விட்டு ஓடிப்போகும் பெண்னின் நிலை…\nஅண்மையில் இராமநாதபுரம் நகரில் நடந்த ஒரு உன்மைச் சம்பவம் சுருக்கமாக இங்கு.\nவெளிநாட்டில் இருக்கும் இராமநாதபுரத்தை சோந்த நபர் ஒருவர் ஒரு இளம்பெண்னை திருமணம் செய்கின்றார். சிறிது கால வாழ்க்கைக்கு பின்னர் தனது விடுமுறை முடிந்து விடவே திரும்பவும் வெளிநாட்டிற்கு சென்று விடுகின்றார். பின்னர் இவர்களுக்கு ஒரு பெண் பிள்ளை பிறக்கின்றது. மீண்டும் வெளிநாட்டில் இருந்து கணவர் ஊர் வருகின்றார் இம்முறை மனைவியை தனியாக ஒரு வீட்டில் குடிவைத்து விட்டு சென்று விடுகின்றார்.\nதனியாக இருந்த இந்த பெண் தான் வெளியில் செல்லவும், உரவினர் வீடுகளுக்கு செல்லவும் தொடர்ச்சியாக தெருமுனையில் நிற்கும் ஒரு ஆட்டோவை அழைப்பதை வழக்கப்படுத்திக் கொண்டுள்ளார். அந்த ஆட்டோ டிரைவருக்கும் தனது மொபைல் (செல்) நம்பரை கொடுத்துள்ளார். ஆனால் அந்த ஆட்டோ டிரைவர் இந்த பெ��் தனிமையில் இருப்பதை தெறிந்து கொண்டு காவி கூட்டத்தால் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு காமுகனுக்கு இந்த பெண்னின் மொபைல் நம்பரை கொடுத்து விடுகின்றான்.\nதனிமையில் இருந்த இந்த பெண்னிற்கு திடிரென உள்ளத்தை உருக்கும் வகையில் எஸ்.எம்.எஸ் கள் வர ஆரம்பிக்கின்றன. உருகிய இந்த பெண் அனுப்புவது யாரென்று தெறிந்து கொள்ளும் வகையில் அந்த என்னிற்கு அழைக்கிறார்.\nதொடர்பு ஆரம்பமாகின்றது. இந்த பெண்னின் தனிமையும், அனைத்து விபரங்களையும் தெறிந்து கொண்ட அந்த காவி காமுகன் இந்த பெண்னிற்கு ஆறுதல் அளிக்கும் விதத்திலும், அரவனைக்கும் விதததிலும் பேசி அவளுடன் இரகசிய உரவு கொள்கின்றான்.\nகணவன் மீண்டும் விடுமுறையில் வருகின்றான் என்று தெறிந்தவுடன் இருவரும் ஓடிப்போவதற்கு திட்டமிடுகின்றார்கள். காவி காமுகனின் திட்டப்படி கணவன் வந்ததும் முதல் நாள் இரவில் கணவனுக்கு பாலில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து விட்டு கணவன் கொண்டு வந்திருந்த பொருட்களுடனும் ஏற்கனவே இருந்த நகைகளுடனனும் குழந்தையும் தூக்கிகொண்டு காவி காமுகனுடன் மாயமாகிவிடுகிறாள் அந்த பெண்.\nகாலையில் எழுந்த கணவன் விசயம் அறிந்து அதிர்கின்றான், வெளியில் தெறிந்தால் மானம் போய்விடும் என்பதால் இரகசியமாக ஒரு வழக்கறிஞர் உதவியுடன், பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் கோயம்புத்தூரில் இருப்பதை செல்போன் டவர் மூலம் அறிந்து முகவரி தேடி சென்று வருமாறு அழைக்கின்றான் அவள் வர மறுக்கின்றால் பின்னர் தனது குழந்தையினை மட்டும் மீட்டு எடுத்த கொண்டு கணவன் இராமநாதபுரம் திரும்பி விடுகின்றான்.\nஅவள் இளமையை நன்கு அனுபவித்த அந்த காவி காமுகன் ஒரு இரவில் அந்த பெண் கொண்டு வந்திருந்த பனம், நகை என ஒட்டுமொத்தத்தையும் சுருட்டிக் கொண்டு கம்பி நீட்டி விடுகின்றான்.\nகதறிய அவள் மீண்டும் இராமநாதபுரம் வந்து கணவனுடன் சேர்த்துக்கொள்ளும்படி கதறுகிறாள் கணவன் மறுத்துவிடவே. அவளின் பெற்றோரும் கைகழுவி விடவே இன்று வீதிகளில் விபச்சாரியாக திறிகிறாள்.\nஇது ஒரு உன்மைச்சம்பவம். அண்மையில் நடைபெற்றது. கவுரவம் கருதி பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளன. ஆக பெண்களே, மானவிகளே, உங்கள் கற்பை சூறையாடி உங்களை நாசப்படுத்தி விபச்சாரியாக்கி, உங்கள் சமூகத்தை அவமானப்படுத்துவதற்காக பயிற்றுவிக்கப்பட்ட காமுகர்கள் உங்கள் ம��ன் காதல் என்று வேஷம் போட்டு கபட நாடகம் ஆடுவர்கள் ஏமாந்து விட வேண்டாம்\nபெற்றேர்களே, கணவன்மார்களே, நீங்களும் சற்று சிந்திப்பீர், வெள்ளம் கரைகடந்தபின் கதறாமல், இப்போதே அனைபோட திட்டமிடுவீர், உங்கள் பெண்பிள்ளைகளை கண்கானியுங்கள்.\nசூழச்சிகளை நாம் சூழ்ச்சிகளால் வெல்வோம்\nமுஸ்லிம்கள் ஒருபோதும் முட்டாலாக இருக்க முடியாது\nசிந்திக்க சொல்லும் மார்க்கம் இஸ்லாம்\nநன்றி – கடையநல்லுார் அக்ஸா\nFiled under குடும்பம், சமூகம், பெண்கள்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nஐயப்பனுடைய நண்பரான வாபர் முஸ்லிமா\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\n44 - நபித்தோழர்களின் சிறப்புகள்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின�� பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nரமலான் மாத சிறப்பு கோழி கஞ்சி… youtube.com/watch\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/cinema/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-86888/", "date_download": "2019-07-18T00:43:59Z", "digest": "sha1:B7ABOFOVA2FMCQVZBTN3GFA7C7VPI5K6", "length": 12799, "nlines": 109, "source_domain": "www.chennaicitynews.net", "title": "அயோக்யா திரை விமர்சனம் ரேட்டிங் 3/5 | ChennaiCityNews", "raw_content": "\nHome Cinema அயோக்யா திரை விமர்சனம் ரேட்டிங் 3/5\nஅயோக்யா திரை விமர்சனம் ரேட்டிங் 3/5\nஅயோக்யா திரை விமர்சனம் ரேட்டிங் 3/5\nஅனாதையான விஷால் போலீசானால் அடாவடியாக பணம் சம்பாதிக்கலாம் என்ற மனநிலையில் வளர்கிறார். படிப்பு வரவில்லை என்றாலும், கோல்மால் செய்து போலீசில் சேர்கிறார். எந்த இடத்தில் வேலை செய்தாலும் பணம் ஒன்றே குறிக்கோலாக கொண்டு எதையும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார். விஷாலின் குணத்தை நன்கு அறிந்த அரசியல்வாதி சென்னையில் ரவுடி பார்த்திபன் இருக்கும் இடத்திற்கு சாதகமாக, வேலை மாற்றம் செய்து அனுப்புகிறார். ஆரம்பம் முதலே பார்த்திபனும்-விஷாலும் அண்ணன் தம்பியாக பழக, பார்த்திபனின் தொழிலுக்கு உறுதுணையாகவும், உடந்தையாகவும் செயல்பட்டு பணத்தில் திளைக்கிறார் விஷால். இந்நிலையில் ராஷிகன்னாவை பார்க்கும் விஷால் காதலில் விழ எப்பொழுதும் போல் காதல் கை கூடுகிறது. இந்த நேரத்தில் பார���த்திபனின் தம்பிகள் நால்வர் ஒரு பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்கின்றனர். அந்த வீடியோ ஆதாரத்தை கொலை செய்யப்பட்ட பெண்ணின் அக்கா பூஜா தேவரியா கையில் கிடைக்கிறது. பூஜாவை கொல்ல பார்த்திபன் அடியாட்களை அனுப்புகிறார்.ஆள் மாறாட்ட குளறுபடியால் பூஜா என்று நினைத்து பார்த்திபனின் அடியாட்கள் ராஷி கன்னாவை கடத்தி கொல்ல பார்க்க இதனால் விஷாலுக்கும் பார்த்திபனுக்கும் பகை ஏற்படுகிறது. ராஷி கன்னா தப்பித்தாலும், பூஜாவை காப்பாற்றும்படி விஷாலிடம் தன் பிறந்த நாள் பரிசாக கேட்கிறார். பூஜாவை மீட்டு அவரிடமிருக்கும் வீடியோ ஆதரத்தை வாங்குகிறார் விஷால். அந்த வீடியோ ஆதரத்தை கேட்டு பார்த்திபன் விஷாலுக்கு மிரட்டல் விடுகிறார். இறுதியில் பணத்திற்காக விஷால் ஆதாரத்தை விலை பேசினாரா கொடிய குற்றம் செய்த பார்த்திபன் தம்பிகளை கண்டுபிடித்து கோர்ட்டில் ஒப்படைத்தாரா கொடிய குற்றம் செய்த பார்த்திபன் தம்பிகளை கண்டுபிடித்து கோர்ட்டில் ஒப்படைத்தாரா வீடியோ ஆதாரம் என்ன ஆனது வீடியோ ஆதாரம் என்ன ஆனது குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்தாரா குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்தாரா என்பதே படத்தின் திருப்பங்கள் நிறைந்த உச்சகட்ட க்ளைமேக்ஸ் காட்சி.\nபோலீஸ் கர்;;ணனாக விஷால் பெயரளவில் மட்டுமே அதிகாரியாக இருந்து கொண்டு செய்யும் அடாவடி செயல்கள், பொய், பித்தலாட்டம், மிரட்டி பணம் பறிப்பது, அநியாயம் செய்வது, குற்றங்களுக்கு துணை போவது என்று முதல் பாதியில் கெட்டவனாகவும், இரண்டாம் பாதியில் நல்லவனாகவும் மாறி வசனத்தாலும் அதிரடி ஆக்ஷன் காட்சிகளிலும் அனைவரையும் தெறிக்க விட்டு கதி கலங்க வைத்து விடுகிறார். அவரின் கோபத்தை வெளிப்படுத்தும் விதம் திமிராகவும், மிடுக்காகவும் செய்து அசத்தி விடுகிறார். வெல்டன்.\nபோலீஸ் காதராக கே.எஸ்.ரவிக்குமார் விஷாலின் தப்பான செயலை தட்டிக் கேட்பவராகவும், அதே சமயம் விஷாலின் திருந்திய மனநிலையை பார்த்து சல்யூட் அடித்து ஆரவாரம் செய்வதாகட்டும் படம் முழுவதும் இவரின் பங்களிப்பு முக்கியமானது.\nரவுடி காளிராஜனாக பார்த்திபன், வார்த்தைக்கு வார்த்தை விஷாலுக்கு பதிலடி கொடுத்தும், சவால் விடுத்தும் அசால்ட் வில்லனாக தடதடக்க வைக்கிறார்.\nகாதலி சிந்துவாக ராஷிகன்னா படத்தின் திருப்பும��னைக்கு பெரிதும் உதவுகிறார்.\nமற்றும் ராதாரவி, சச்சு, ஆனந்த்ராஜ், யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர்,சந்தானபாரதி, பவித்ரா லோகேஷ், ஆடுகளம் நரேன், ஆர்என்ஆர் மனோகர், வேலராமமூர்;த்தி, பூஜா தேவரியா, தேவதர்ஷினி, சானா கான் ஆகியோரின் பங்களிப்பு படத்திற்கு பலம்.\nசாம்.சி..எஸ் இசையில் பாடல்களும், இசையும் அதிர வைக்கிறது.\nவி.ஐ.கார்த்திக்கின் ஒளிப்பதிவு அனைத்து காட்சிகளையும் ஒரு சேர உணர்வுபூர்வமாக கொடுத்து ஆக்ஷன் களத்திலும் சிறப்பான பங்களிப்புடன் படத்தின் வெற்றிக்கு துணை போகிறார்.\nராம் லட்சுமணின் அதிரடி கலந்த சண்டைக்காட்சிகள், ரூபனின் கச்சிதமான எடிட்டிங் படத்தின் விறுவிறுப்புக்கு உத்தரவாதம்.\nஎழுத்து, திரைக்கதை, வசனம், இயக்கம்-வெங்கட் மோகன். 2015ல் ஜீனியர் என்டிஆர்,காஜல் அகர்வால், பிரகாஷ்ராஜ் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படமான டெம்பர் தெலுங்கு படத்தின் ரீமேக் படம் தான் அயோக்யா. பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமை அதற்கு தகுந்த தண்டனை எதுவும் நடைமுறை படுத்தாமல் இன்றளவும் குற்றங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது என்பதற்கு இந்த படமே சிறந்த சாட்சி. படத்தில் நடக்கும் சம்பவங்கள், சண்டைக்காட்சிகள், வசனங்கள், பின்னணி இசை, கதாபாத்திரங்கள் அனைத்தும் கச்சிதமாக அமைந்து இரண்டாம் பாதியில் இவை அனைத்தும் ஒருங்கிணைத்து திரைக்கதை அமைத்திருக்கும் விதமும், இறுதிக் காட்சியில் ஆதாரங்கள் அழிந்தாலும் ஆதாரத்தை உருவாக்கி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்கும் அந்த ஒரு காட்சியே படத்தின் வெற்றிக்கு அத்தாட்சி. பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு உடனே தூக்கு தண்டனை கொடுத்து தண்டிக்க வேண்டும் என்கிற மெசேஜை ஆணித்தரமாக அசத்தலாக கொடுத்து கைதட்டல் பெறுகிறார் இயக்குனர் வெங்கட் மோகன்.\nமொத்தத்தில் அயோக்யா மோசமானவன் இல்லை காவல் துறையிலேயே விசித்திரமானவன்.\nநம்ம பார்வையில் ‘அயோக்யா” படத்துக்கு 3 ஸ்டார் தரலாம்.\nPrevious articleபுனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் 468 வது ஆண்டு பெருவிழா 2019 மே 9 முதல் மே 19 வரை\nNext articleகீ திரை விமர்சனம் ரேட்டிங் 3/5\n“நேர் கொண்ட பார்வை” ஆகஸ்டு 8 – ல் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirumanathagavalmaiyam.com/", "date_download": "2019-07-18T01:32:37Z", "digest": "sha1:X3HRH3YB7G3XCOZO4BKHMHHGAFOFLI27", "length": 6745, "nlines": 118, "source_domain": "www.thirumanathagavalmaiyam.com", "title": "Thirumana Thagaval Maiyam-No 1 திருமண தகவல் மையம்", "raw_content": "\nப்ரொபல் ரிஜிஸ்டர் செய்தவர்கள் கம்யுட்டர் அல்லது மொபல் வழியாக வரன்களை பார்க்கும் வசதி வாட்ஸ் அப் வழியே புகைப்படம் ஜாதகம் அனுப்ப வாட்ஸ் அப் வழியே புகைப்படம் ஜாதகம் அனுப்ப\nஇந்த திருமணதகவல்மையம்.காம் என்பது தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு திருமண தகவல் மையங்கள் ( தமிழ் மேட்ரிமோனி) பற்றிய தகவல்களை ஒரே இடத்தில் பார்க்கும் வகையில் பட்டியல் வகையில் வழங்கிடும் இணையதளம்(டைரக்டரி) ஆகும்.\nஇந்த திருமணதகவல்மையம்.காம் என்பது தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு திருமண தகவல் மையங்கள் ( தமிழ் மேட்ரிமோனி) பற்றிய தகவல்களை ஒரே இடத்தில் பார்க்கும் வகையில் பட்டியல் வகையில் வழங்கிடும் இணையதளம்(டைரக்டரி) ஆகும்.\nஇப்பட்டியல் சாதிவாரியாகவும், மாவட்ட மற்றும் தாலுகா வாரியாகவும் வரிசைப்படுத்தப்பட்டு அளிக்க்கப்படுகிறது.\nஇந்த திருமண தகவல் மையம்.காம் என்பது தமிழ்நாடு முழுவதிலும் உள்ள திருமணத் தகவல் மையங்களை ஊர் வாரியாக வரிசைப்படுத்தித் தரும் மேட்ரிமோனி/மேட்ரிமோனியல் டைரக்டரி தளம் ஆகும்\nகலப்பு திருமண தகவல் மையம்-நம்பர் 1 கலப்பு மணம் வரன்கள் தளம்\nகிறிஸ்தவ திருமண தகவல் மையம்-நம்பர் 1 கிறிஸ்துவர் திருமண தகவல் நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/15456/", "date_download": "2019-07-18T01:19:52Z", "digest": "sha1:5YYRYVGCDJJ2MA2CY24LTGM3CTIVN5PO", "length": 10602, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "புகலிடக் கோரிக்கையாளர் குறித்த இணக்கப்பாட்டை ரத்து செய்ய நேரிடும் என துருக்கி அறிவிப்பு – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபுகலிடக் கோரிக்கையாளர் குறித்த இணக்கப்பாட்டை ரத்து செய்ய நேரிடும் என துருக்கி அறிவிப்பு\nபுகலிடக் கோரிக்கையாளர் குறித்த இணக்கப்பாட்டை ரத்து செய்ய நேரிடும் என துருக்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இராணுவ சதிப் புரட்சி முயற்சியுடன் தொடர்புடைய எட்டு படைவீரர்கள் கிரேக்கத்திற்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் இவ்வாறு கிரேக்கத்திற்கு தப்பிச் சென்றுள்ள துருக்கி படையினரை மீளவும் ஒப்படைக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.\nகுறித்த படையினரை நாடு கடத்துமாறு துருக்கி விடுத்த கோரிக்கையை கிரேக்க நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கோரிக்கை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் புகலிடக் கோ��ிக்கையாளர் குறித்து ஏற்படுத்திக் கொண்டுள்ள இணக்கப்பாட்டை ரத்து செய்யப் போவதாகவும் வேறு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க நேரிடும் எனவும் துருக்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.\nTagsஇணக்கப்பாடு இராணுவ சதிப் புரட்சி கிரேக்கம் துருக்கி நாடு கடத்துமாறு புகலிடக் கோரிக்கையாளர் ரத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஆடிப்பிறப்பு – தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆளுநரின் மக்கள் சந்திப்பு மன்னாரில் – 77 அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணம் மாநகர சபையின், தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் இலங்கை செல்லவுள்ளார்…\nபுகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவும் நகரங்களுக்கு நிதி உதவி குறைக்கப்படும்\nமகாராஷ்டிர அரச அலுவலகங்களில் பண்டிகைகள் கொண்டாட விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nஉங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்… July 17, 2019\nஆடிப்பிறப்பு – தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் July 17, 2019\nகி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பு… July 17, 2019\nஆளுநரின் மக்கள் சந்திப்பு மன்னாரில் – 77 அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம்… July 17, 2019\nயாழ்ப்பாணம் மாநகர சபையின், தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு… July 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயா��் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/68442/", "date_download": "2019-07-18T00:36:44Z", "digest": "sha1:56TPZSEM2DIIVUUX5JM4CD65PLAS2KWU", "length": 11970, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "ரஸ்ய ஐஸ் ஹொக்கி வீரர்களினால் குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரில் சர்ச்சை – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nரஸ்ய ஐஸ் ஹொக்கி வீரர்களினால் குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரில் சர்ச்சை\nரஸ்ய ஐஸ் ஹொக்கி வீரர்களினால் குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரில்; சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது. குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ரஸ்ய விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சுயாதீன அடிப்படையில் ரஸ்ய ஒலிம்பிக் வீரர்கள் போட்டிகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த அனுமதியானது சில நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்பட்டிருந்த போதும் ரஸ்ய ஐஸ் ஹொக்கி வீரர்கள் இந்த நிபந்தனையை மீறிச் செயற்பட்டுள்ளனர். ஐஸ் ஹொக்கி போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் ரஸ்ய வீரர்கள் தங்கம் பதக்கம் வென்றனர்.\nஜெர்மனியை நான்குக்கு மூன்று என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ரஸ்ய வீரர்கள் வெற்றியை பதிவு செய்திருந்தனர். பதக்கம் வழங்கும் நிகழ்வின் போது தடை விதிக்கப்பட்டிருந்த ரஸ்ய தேசிய கீதத்தை வீரர்கள் பாடியுள்ளனர். இந்த நடவடிக்கையானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், நிபந்தனை மீறல் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nமிக நீண்ட காலமாக ரஸ்யா, ஊக்க மருந்து தொடர்பான விதிகளை உதாசீனம் செய்து வரும் காரணத்தினால் இம்முறை குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் ரஸ்யா ஓர் நாடாக பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ரஸ்ய தேசிய கொடியை ஏந்திக் கொண்டு வீர வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டி நிறைவு நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குமாறு ரஸ்யா விடுத்த கோரிக்கையை ஒலிம்���ிக் கமிட்டி நிராகரித்திருந்தமை குறிப்பித்தக்கது\nTagsIce Hockey Russia tamil tamil news winter olynpic குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சர்ச்சை ரஸ்ய ஐஸ் ஹொக்கி வீரர்களினால்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஆடிப்பிறப்பு – தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆளுநரின் மக்கள் சந்திப்பு மன்னாரில் – 77 அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணம் மாநகர சபையின், தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் இலங்கை செல்லவுள்ளார்…\nயாழ்.பொலிசாரினால் பாதிக்கப்பட்ட இளைஞனின் வாக்கு மூலம். – வீடியோ இணைப்பு.\nஅஞ்சலிக் கூட்டம் – அ. சிவானந்தன்…\nஉங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்… July 17, 2019\nஆடிப்பிறப்பு – தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் July 17, 2019\nகி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பு… July 17, 2019\nஆளுநரின் மக்கள் சந்திப்பு மன்னாரில் – 77 அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம்… July 17, 2019\nயாழ்ப்பாணம் மாநகர சபையின், தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு… July 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்��ைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaingerpress.blogspot.com/2012/04/blog-post_2557.html", "date_download": "2019-07-18T00:58:38Z", "digest": "sha1:SF3WUDAQRKQMQE3QAPLYR7GDIW2B7PN7", "length": 2977, "nlines": 51, "source_domain": "kalaingerpress.blogspot.com", "title": "கலைஞர் அச்சகம்: சம்சாரம் அது மின்சாரம்.", "raw_content": "\nதமிழ்நாடு மின்சார வாரியம், இப்பொழுது தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் என பெயர் மாறிவிட்டது.\nஅப்படிப்பட்ட மின்வாரியத்தி்ற்கு மின்துண்டித்த சமயத்தில் மின்சாரம் வருமா வராதா என தொலைபேசியில் கேட்டால்.\nவரும் ஆனா வராது என்று முதலில் ஒருவர் சொன்னார் நானும் கடுப்பாகி போனை வைத்துவிட்டார்.\nமீண்டும் போன் செய்தால் மின்சாரம் எப்ப வரும், எப்படி வரும் அப்படின்னு தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்துல வரலாம்.\nஆணால் மின்சாரம் வந்தது. யாருக்கும் தெரியாமல் இருட்டில். என் அச்சக இயந்திர வேலை முடிந்த பிறகு\nநல்லவேளை சம்சாரம் ஒரு மின்சாரம் படத்தை எடுத்த டைரக்டர் இந்த வார்த்தையை கேட்கவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nPrabhaharan. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2018/05/25/west-indies-squad-vs-sri-lanka-2018/", "date_download": "2019-07-18T01:19:53Z", "digest": "sha1:2BVDBW7YJRFQCNXK3244DWM3WCWCPJR4", "length": 28403, "nlines": 285, "source_domain": "sports.tamilnews.com", "title": "west indies squad vs Sri lanka 2018 | Cricket news in Tamil", "raw_content": "\nஇலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் : அறிவிக்கப்பட்டது மே.தீவுகள் அணிக்குழாம்\nஇலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் : அறிவிக்கப்பட்டது மே.தீவுகள் அணிக்குழாம்\nஇலங்கை – மே.தீவுகள் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான மே.தீவுகள் அணிக்குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇரண்டு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், அடுத்த மாதம் 6ம் திகதி மே.தீவுகளில் ஆரம்பமாகவுள்ளது.\nபோட்டித் தொடருக்கான இலங்கை அணிக்குழாம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மே.தீவுகள் அணியின் 13 பேர்கொண்ட அணி விபரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nஅறிவிக்கப்பட்டுள்ள அணிக்குழாமில், சுமார் 3 வருடங்��ளுக்கு பின்னர் டெவன் ஸ்மித் இணைக்கப்பட்டுள்ளார். இவர் இறுதியாக 2015ம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கதெிரான தொடரில் விளையாடியிருந்தார். இதனைத் தொடர்ந்து தேசிய அணியில் விளையாடாத இவர், உள்ளூர் போட்டிகளில் மாத்திரம் விளையாடி வந்தார்.\nமே.தீவுகளில் நடைபெற்ற நான்கு நாள் போட்டிகளில் விளையாடிய ஸ்மித், 84.23 என்ற சராசரியில் 6 சதங்கள் அடங்கலாக 1095 ஓட்டங்களை குவித்திருந்தார். இவர் 10 போட்டிகளில் 6 சதங்கள் அடித்துள்ளார். இவரின் சிறந்த துடுப்பாட்டத்தை கவனத்தில் கொண்டு, மே.தீவுகள் கிரிக்கெட் சபை இவரை மீண்டும் அணியில் இணைத்துள்ளது.\nஇவருடன் அறிமுக வீரர் ஜெஹமர் ஹெமில்டனையும் (விக்கட்காப்பாளர்) மே.தீவுகள் அணிக்குழாமலில் இணைத்துள்ளது.\nஇதேவேளை கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற நியூஸிலாந்து அணிக்கெதிரான போட்டியில் விளையாடிய, சுனில் எம்ரிஸ், ஜெர்மைன் பிளக்வூட், அல்ஷாரி ஜோசப் மற்றும் ரெய்மோன் ரெய்பர் ஆகியோர் இம்முறை நீக்கப்பட்டுள்ளனர்.\nஜேசன் ஹோல்டர் (தலைவர்), டிவேந்தர பிஷு, கிரைக் பிராத்வைட், ரொஸ்டர் சேஷ், மிகுல் கம்மின்ஸ், ஷேன் டொவ்ரிச், செனோன் கேப்ரியல், ஜெஹமர் ஹெமில்டன், ஷிம்ரோன் ஹெட்மைர், ஷாய் ஹோப், கீரன் பவெல், கீமார் ரோச், டெவன் ஸ்மித்\nகிரிஸ் கெயிலை அவமானப்படுத்திய பெங்களூர் அணி\nஅலி மற்றும் கேனின் கோல்களுடன் வென்றது டொட்டென்ஹம்\n : காலம் கடந்து வெளியானது உண்மை\nபுதிய தலைமை பயிற்றுவிப்பாளரை நியமித்தது அவுஸ்திரேலியா\nஇலகு வெற்றியுடன் காலிறுதிக்கு தகுதிபெற்றார் தத்ரா சில்வா\nதிரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்\nசென்னையில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா\nநெய்மரின் உடல் நிலை குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரேசில்\nதமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.\n​திமுக தோழமை கட்சிகள் இன்று முழு கடை அடைப்பு\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஓய்வுபெறுகிறார் இலங்கையின் நட்சத்திர பந்துவீச்சாளர்..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடர���ல் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nசொந்த கோலால் சூனியம் வைத்துக்கொண்ட போலந்து\n : இரண்டு அணிகளும் அடுத்த சுற்றில்…\nசொந்த மண்ணில் எதிரணிகளை பந்தாடுகிறது ரஷ்யா\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nமொராக்கோவுடன் இன்று மோதுகிறது போர்த்துகல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஓய்வுபெறுகிறார் இலங்கையின் நட்சத்திர பந்துவீச்சாளர்..\n​திமுக தோழமை கட்சிகள் இன்று முழு கடை அடைப்பு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செ��்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2018/06/01/vogue-arabia-new-cover-celebrates-saudi-women-finally-getting-right/", "date_download": "2019-07-18T00:34:46Z", "digest": "sha1:3C7QSFKLBAQMMW2BT57GORPSFMPWA5AO", "length": 24218, "nlines": 250, "source_domain": "sports.tamilnews.com", "title": "VOGUE ARABIA NEW COVER CELEBRATES SAUDI WOMEN FINALLY GETTING RIGHT", "raw_content": "\nசவுதியை கௌரவித்த “வோக்” இதழ்\nசவுதியை கௌரவித்த “வோக்” இதழ்\nசவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக பெண்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளிப்பது, விளையாட்டு மைதானங்களுக்குள் அனுமதி, திரையரங்குகளுக்கு அனுமதி உட்பட பல சட்டங்கள் இயற்றப்பட்டன.\nஇந்நிலையில், பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான துன்புறுத்தல் செய்யும் நபர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 3 லட்சம் ரியால்கள் அபராதமும் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவையும் ஒப்பதல் அளித்துள்ளதாக அரசு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.\nஇந்த நிலையில் வோக் சவுதி அரேபிய இதழ் தனது ஜூன் பதிவை சவுதிஅரேபியாவுக்கு அர்ப்பணிக்க முடிவு செய்துள்ளது. இந்த இதழின் அட்டை படத்தில் நட்சத்திரமாக HRH ஹேபா பின் அப்துல்லா அல் சவுத் இடம் பெற்றுள்ளார். இவர் மறைந்த மன்னர் அப்துல்லாவின் மகள் ஆவார். அப்துல்லா 2005-ல் இருந்து சவுதி அரசராக இருந்தார் 2015இல் மரணம் அடைந்தார்.\nஇந்த அட்டை படத்தில் சவுதி இளவரசி 1980-களின் மெர்சிடஸ் 450 எஸ்.எல். சிவப்பு காரின் அருக்கையில் அமர்ந்திருக்கிறார்.\nஜூன் மாதத்தில் பிரான்ஸில் ஏற்பட்ட மாற்றங்கள்\nஆதாரமில்லாத இணையதளங்களால் 7.8 மில்லியன் வெள்ளி பறிபோனது\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இர��ந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தட�� விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமொராக்கோவுடன் இன்று மோதுகிறது போர்த்துகல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nரொனால்டோவின் சாதனை கோலுடன் வெற்றியீட்டியது போர்த்துகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nஉலகக்கிண்ணத்தின் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இரண்டு அணிகள் : எந்தெந்த அணிகள்\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ��லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nஆதாரமில்லாத இணையதளங்களால் 7.8 மில்லியன் வெள்ளி பறிபோனது\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, ���ுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Accident.html", "date_download": "2019-07-18T01:14:46Z", "digest": "sha1:SFMAB4ZXHZOD74VSZS466AM7FPIACLQK", "length": 8476, "nlines": 161, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Accident", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்டும் - நடிகை பரபரப்பு புகார்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி அழைப்பு எண் அறிமுகம்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nமதுரை அருகே கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் பலி\nமதுரை (05 ஜூலை 2019): மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் செக்கானூரணி அருகே 3 மாடி கட்டிடம் இடிந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nசென்னை பிரபல தீம் பார்க்கில் ராட்டின விபத்து\nசென்னை (22 ஜூன் 2019): சென்னை பிரபல தீம் பார்க்கில் ஏற்பட்ட ராட்டின விபத்தை அடுத்து அங்கு ராட்டினத்தை இயக்க போலீஸ் தடை விதித்துள்ளது.\nதுபாய் கோர விபத்தில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை உயர்வு\nதுபாய் (07 ஜூன் 2019): துபாய் பேருந்து விபத்தில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.\nதுபாய் பேருந்து விபத்தில் 8 இந்தியர்கள் உட்பட 17 பேர் பலி\nதுபாய் (07 ஜூன் 2019): துபாயில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 8 இந்தியர்கள் உட்பட 17 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.\nஅமெரிக்காவில் ஆற்றில் விழுந்த விமானம்\nவாஷிங்டன் (04 மே 2019): அமெரிக்காவில் விமானம் ஒன்று ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.\nபக்கம் 1 / 12\nமது எதிர்ப்புப் போராளி நந்தினி திருமணம் - வீடியோ\nகிரிக்கெட்டில் இந்தியா தோல்வி - பிரதமர் மோடி பாராட்டு\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nதிருமணத்திற்கு முன் எச்ஐவி பரிசோதனை - அமுலாகும் புதிய சட்டம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்ட…\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nமீண்டும் புயலைக் கிளப்பும் பிரபல நடிகையின் மர்ம மரணம்\nமதரஸா மாணவர்கள் மீது இந்துத்வா பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்\nஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nநாம் தமிழர��� கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - சீமான்…\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடு…\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nபாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இந்திய ராணுவ வீ…\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2017/04/android-application.html", "date_download": "2019-07-18T01:28:09Z", "digest": "sha1:5EY2YIGHXVXVHXYNVHJJMAAHQFPVKTMD", "length": 8178, "nlines": 51, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "Android மொபைலில் அப்பிளிகேஷன்களை download பண்ணாமல் பாவிக்க", "raw_content": "\nHome / தொலைபேசி / தொழில்நுட்பம் / Android மொபைலில் அப்பிளிகேஷன்களை download பண்ணாமல் பாவிக்க\nAndroid மொபைலில் அப்பிளிகேஷன்களை download பண்ணாமல் பாவிக்க\nநாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து Social Media அப்பிளிகேஷன்களையும் தரவிரக்கியே பயன்படுத்துவோம் ஆனால் அடிப்படை வசதிகள் கொண்ட மொபைலில் அதிகமான applications தரவிறக்காமல் முடியாத இடவசதி குறைவாக இருக்கும் அல்லது சில வகை மொபைலில் வேகம் குறைவடையும் இவ்வாறு பல பிரச்சனைகளிற்கு முகம்கொடுப்பவரா நீங்கள் கவலை வேண்டாம்\nAndroid மொபைலில் அப்பிளிகேஷன்களை download பண்ணாமல் பாவிக்க\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nஎல்லா நாடுகளிலும் ஏதோவொரு இணையத்தளம் (website ) தடைசெய்யப்பட்டு இருக்கும் அல்லது அசாதன நிலையில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் அண்ம...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற\nநமது மொபைலை கையில் எடுத்த உடனேயே நாம் அதிகமாக பாக்கின்றது இந்த Wallpaper தான். குறிப்பிட்ட எண்ணிக்கையான Wallpaper மொபைலின் இயங்குதளத்தில் ...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/54667-migratory-birds-arrive-to-kodiyakarai-bird-sanctuary.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-18T00:30:21Z", "digest": "sha1:3AGBQYBOBEJZZTXCZRNMNLU5IXPRCJRK", "length": 11071, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோடியக்கரை சரணாலயத்திற்கு மீண்டும் திரும்பும் பறவைகள்! | Migratory Birds Arrive to kodiyakarai Bird Sanctuary", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nகோடியக்கரை சரணாலயத்திற்கு மீண்டும் திரும்பும் பறவைகள்\nகஜா புயலால் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திலிருந்து விலகிச் சென்ற பறவைகள் மீண்டும் அங்கு திரும்பத் தொடங்கியுள்ளன.\nகஜாவின் கோரத்தாண்டவத்தால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கஜா புயல் காரணமாக வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை விலங்குகள் சரணாலயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கோடியக்கரை சரணாலயத்தில் வசிக்கும் மான்கள், குதிரைகள், வெளிநாட்டு பறவைகள், காட்டுப்பன்றி, மாடுகள் என பல விலங்கினங்களும் அதிக அளவில் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. உயிரிழந்த விலங்குகள் காரைக்காலையடுத்த பட்டினச்சேரி முதல் வாஞ்சூர் வரையிலான கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்கின.\nஇந்நிலையில் கஜா புயல் கரையைக் கடந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்ட நிலையில், சரணாலயத்திலிருந்து விலகிச் சென்ற பறவைகள் மீண்டும் கோடியக்கரைக்கு திரும்பத் தொடங்கியுள்ளன. கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு நவம்பர் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் ரஷ்யா அர்டிக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் பறவைகள் வந்து செல்வது வழக்கம். இம்முறை கஜா புயல் பாதிப்பு காரணமாக சரணாலயத்தில் பறவைகள் இல்லாமல் இருந்தது.\nஇந்த நிலையில் சரணாலயத்திற்கு பறவைகள் திரும்பத் தொடங்கியுள்ளன. சுமார் 2000 பிளெமிங்கோ பறவைகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளான் பறவைகளும் சரணாலயத்தில் காணப்படுகின்றன். இந்த சரணாலயத்தை பார்வையிட்ட மும்பை இயற்கை வரலாற்று கழகத்தின் இணை இயக்குநர் பாலசந்திரன், பறவைகள் ஒரு வாரத்திற்குள் முழுமையாக திரும்பும் என தெரிவித்தார். கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தை பார்வையிட்டதாகவும், அங்கு மான்கள் அதிக அளவில் உயிரிழந்திருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.\nகுழந்தைகள் நலனை மத்திய, மாநில அரசுகள் கவனிக்கவில்லை: ரஜினிகாந்த் வேதனை\nஇன்று, கடைசி டி20 : வெற்றி முனைப்பில் இந்திய வீரர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகனமழைக்கு பலியான நாரைகள் : 300க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழப்பு \nபறவைகள் இல்லாததால் வெறிச்சோடிய வேடந்தாங்கல்\n“வேடந்தாங்கல் சரணாலயத்தை மூடுங்கள்” - பொதுமக்கள் கோரிக்கை\nகஜா புயலுக்கு பின் கோடியக்கரையில் வட்டமிடும் பறவைகள்\nகாரைக்கால் கடற்கரையில் கொத்துக்கொத்தாக இறந்து கரை ஒதுங்கும் மான்கள்\nவேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று முதல் மூடல்\nகடலில் தத்தளித்த மானுக்கு உதவிய மீனவர்கள்\n“காகித அளவில் மட்டுமே காவல்துறை நண்பன்” - மனித உரிமை ஆணையம் சாடல்\nஉச்ச நீதிமன்ற தீர்ப்புகள் முதல்முறையாக பிராந்திய மொழிகளில் வெளியீடு\n6 மா‌வட்டங்களுக்கு ரெட் அலர்ட்: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு\n“சசிகலாவை வெளியே எடுக்க சட்ட ரீதியில் முயற்சி” - டிடிவி தினகரன்\nஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர்; கேமரா: அதிர்ச்சியில் பயனாளர்கள்\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுழந்தைகள் நலனை மத்திய, மாநில அரசுகள் கவனிக்கவில்லை: ரஜினிகாந்த் வேதனை\nஇன்று, கடைசி டி20 : வெற்றி முனைப்பில் இந்திய வீரர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/59874-again-protest-against-hydro-carbon-project-in-kariyapattinam.html", "date_download": "2019-07-18T00:46:16Z", "digest": "sha1:X5A3OW64CLHDGOYXFRXAEA2SD5NIQDY4", "length": 12052, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம் : கரியாப்பட்டினத்தில் போராட்டம் | Again protest against Hydro carbon project in Kariyapattinam", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ க���ர்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nமீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம் : கரியாப்பட்டினத்தில் போராட்டம்\nவேதாரண்யம் அருகே கரியாப்பட்டினத்தில் ஹைட்ரோகார்பன் திட்டம் அமல்படுத்துவதை கைவிடகோரி நான்காவது நாளாக கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்றும் நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தில் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த ஒப்பந்ததின் மூலம் நாடு முழுவதும் 22 நிறுவனங்கள் ஹைட்ரோகார்பன் இயற்கை எரிவாயு எடுக்க உள்ளன. அதில் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் நாகை மாவட்டம் வேதாரண்யம் கரியாப்பட்டினம் மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான பணிகளை தொடங்கியுள்ளது.\nமக்களின் எதிர்ப்பையும் மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான பணிகள் தொடங்கியுள்ளதால் கரியாப்பட்டினம் மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.மேலும் கரியாப்பட்டினம் பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த உள்ள மத்திய அரசை கண்டித்தும் காவிரி படுகையை பாதுகாக்கபட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரியும் கிராம மக்கள் மனித சங்கிலி போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போராட்டம் போன்ற பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.\nஇந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி ஹைட்ரோகார்பன் எதிர்ப்புக்குழு சார்பில் கரியாப்பட்டினத்தில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பத்துக்கு மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று திரண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நான்காவது நாளாக கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக்குழு சார்பில் பத்திற்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் இரவிலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் கரியாப்பட்டினத்தில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபேரறிவாளனுக்கு எதிராக எவ்வித ஆதாரம��ம் கிடையாது - வெளிவராத வீடியோவை வெளியிட்ட அற்புதம்மாள்\nமுன்பதிவு செய்தும் 350 கி.மீ. நின்றுக்கொண்டே பயணித்த குடும்பம் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகூடுதலாக பல்வேறு இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி\nதண்ணீர் தேடி வந்த மான், நாய் கடித்து பரிதாப பலி\n‘வேண்டாம் ஹைட்ரோ கார்பன்’ - ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் ‘#StopHydroCarbon’ ஹேஷ்டேக்\n5 ஆவது நாளாக 85 பேருக்கு சிகிச்சை : சுகாதாரத்துறை எச்சரிக்கை\nஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டத்தால் வெறிச்சோடிப்போன வேதாரண்யம்\nவேதாரண்யத்தில் ஆலிவ்ரிட்லி ஆமை முட்டைகள் சேகரிக்கும் பணி தொடக்கம் \nசம்பா விளைச்சல் பாதிப்பு : விவசாயிகள் கவலை\nகஜா புயலுக்கு பின் கோடியக்கரையில் வட்டமிடும் பறவைகள்\nமின்சாரம் இல்லாத நாட்களுக்கும் கட்டணம் - வேதாரண்யம் மக்கள் வேதனை\n“காகித அளவில் மட்டுமே காவல்துறை நண்பன்” - மனித உரிமை ஆணையம் சாடல்\nஉச்ச நீதிமன்ற தீர்ப்புகள் முதல்முறையாக பிராந்திய மொழிகளில் வெளியீடு\n6 மா‌வட்டங்களுக்கு ரெட் அலர்ட்: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு\n“சசிகலாவை வெளியே எடுக்க சட்ட ரீதியில் முயற்சி” - டிடிவி தினகரன்\nஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர்; கேமரா: அதிர்ச்சியில் பயனாளர்கள்\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபேரறிவாளனுக்கு எதிராக எவ்வித ஆதாரமும் கிடையாது - வெளிவராத வீடியோவை வெளியிட்ட அற்புதம்மாள்\nமுன்பதிவு செய்தும் 350 கி.மீ. நின்றுக்கொண்டே பயணித்த குடும்பம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/36", "date_download": "2019-07-18T00:29:32Z", "digest": "sha1:ZGATDGM2J7NBI7ETVOHMZMPYNTZJVFNQ", "length": 8766, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அரசியல் சாசன அமர்வு", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nஆளுநர் ஜனநாயக கடமையை நிறைவேற்ற தவறுகிறார்: அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் அமளி\nபரபரப்பான சூழலில் தமிழக அரசியல்.. அடுத்தது என்ன\nதமிழ்நாட்டை தனிநாடாக உடைத்து விடாதீர்கள்... கமல்ஹாசன்\nஅரசியல் பதிவல்ல: அஸ்வின் விளக்கம்\nதமிழக ஆளுநர் வித்தியாசாகர் ராவ் டெல்லி பயணம்\nபட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது: அரசியல் தலைவர்கள்\nரூ.2,000 மட்டுமே ரொக்கமாக நன்கொடை பெறலாம்\nஅரசியல் கட்சிகளுக்கு ரூ.7,833 கோடி நன்கொடை\nதீவிரமடையும் போராட்டங்கள்... ஜல்லிக்கட்டும் தமிழக அரசியல் கட்சிகளும்\nஅரசியல் பணி.. இன்று முக்கிய முடிவை அறிவிக்கிறார் தீபா\nமுழுநேர அரசியலில் களமிறங்குகிறேன்: டி.ராஜேந்தர் பேட்டி\n14 வயதில் தொடங்கிய பயணம்..\nஅரசியலே வேண்டாம்: நாஞ்சில் சம்பத்\nஜெயலலிதா இல்லாத தமிழக அரசியலில் பாஜக-விற்கு வாய்ப்பு... வெங்கய்யா நாயுடு\nசோ ராமசாமி மறைவிற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்\nஆளுநர் ஜனநாயக கடமையை நிறைவேற்ற தவறுகிறார்: அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் அமளி\nபரபரப்பான சூழலில் தமிழக அரசியல்.. அடுத்தது என்ன\nதமிழ்நாட்டை தனிநாடாக உடைத்து விடாதீர்கள்... கமல்ஹாசன்\nஅரசியல் பதிவல்ல: அஸ்வின் விளக்கம்\nதமிழக ஆளுநர் வித்தியாசாகர் ராவ் டெல்லி பயணம்\nபட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது: அரசியல் தலைவர்கள்\nரூ.2,000 மட்டுமே ரொக்கமாக நன்கொடை பெறலாம்\nஅரசியல் கட்சிகளுக்கு ரூ.7,833 கோடி நன்கொடை\nதீவிரமடையும் போராட்டங்கள்... ஜல்லிக்கட்டும் தமிழக அரசியல் கட்சிகளும்\nஅரசியல் பணி.. இன்று முக்கிய முடிவை அற���விக்கிறார் தீபா\nமுழுநேர அரசியலில் களமிறங்குகிறேன்: டி.ராஜேந்தர் பேட்டி\n14 வயதில் தொடங்கிய பயணம்..\nஅரசியலே வேண்டாம்: நாஞ்சில் சம்பத்\nஜெயலலிதா இல்லாத தமிழக அரசியலில் பாஜக-விற்கு வாய்ப்பு... வெங்கய்யா நாயுடு\nசோ ராமசாமி மறைவிற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/76-235203", "date_download": "2019-07-18T00:21:59Z", "digest": "sha1:AIARBFKJMKMNVQCV2MR2UAYF6TB3IK3N", "length": 5490, "nlines": 85, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மாணிக்கக்கல் அகழ்ந்த எழுவர் கைது", "raw_content": "2019 ஜூலை 18, வியாழக்கிழமை\nமாணிக்கக்கல் அகழ்ந்த எழுவர் கைது\nபொகவந்தலாவை, டின்சின் மேல் பிரிவு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 07 பேர், இன்று (12) அதிகாலை கைது செய்யப்பட்டதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த பகுதியில் நீண்ட காலமாக மிகவும் ரகசியமான முறையில் மாணிக்கல் அகழ்வில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து அப்பகுதியில் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇதன் போது கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து மாணிக்கல் அகழ்வுக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nபொகவந்தலாவை மற்றும் டின்சின் பகுதிகளை சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் திங்கட்கிழமை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் கூறினர்.\nமாணிக்கக்கல் அகழ்ந்த எழுவர் கைது\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் ��ோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/06/news-Yoha.html", "date_download": "2019-07-18T00:53:12Z", "digest": "sha1:O7MSQKMACVLIY6O7XOTLWO5KH75TIQXU", "length": 21630, "nlines": 103, "source_domain": "www.vivasaayi.com", "title": "நாளை உலக யோகா தினம் ஜீன்-21 | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா\nமனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப்பயிற்சி எனும் அறிவியல் தோன்றிவிட்டது சிவனே ஆதியோகி என்றும் ஆதி குரு என்றும் யோக வரலாறுகளில் குறிப்பிடப்படுகிறார் இமய மலைத்தொடரில் உள்ள காந்தி சரோவர் ஏரியின் கரையில் சப்தரிஷிகளுக்கு சிவபெருமான் தனது யோக ஞானத்தை வழங்கியதாகச்சொல்லப்படுகிறது சப்தரிஷிகளம் அந்த யோக ஞானத்தை ஆசியாவின் பிற பகுதிகள் மத்தியக்கிழக்கு நாடுகள் வடக்கு ஆப்பிரிக்கா தென்அமெரிக்கா போன்ற பல்வேறு இடங்களில் பரப்பினர்\nதற்கால ஆராய்ச்சியாளர்கள் அந்த பண்டைய பண்பாட்டிற்கு இணையான போக்குகளை உலகின் பல பகுதிகளிலும் தற்காலத்தில் கண்டறிந்துள்ளனர் எனினும் இந்தியாவில் தான் யோகப்பயிற்சி முறை தனது முழுப்பரிமாணமும் வெளிப்படுமாறு ஆழ வேரூன்றி உள்ளது சிவ பெருமானிடம் ஞான உபதேசம் பெற்ற சப்தரிஷிகளில் ஓருவரான அகத்தியர் பாரத கண்டத்தில் யோகப்பயிற்சியை ஒரு வாழ்க்கை முறையாகவே ஆக்கிவிட்டார் மனித குல நாகரிகம் தோன்றிய போதே யோகப்பயிற்சி முறைகளும் தோன்றிவிட்டதாக நம்பப்படுகிறது\nகி.மு.2700ல் நிலவிய சிந்து சரஸ்வதி சமவெளி நாகரிகம் வழங்கிய அழிவில்லாத பண்பாட்டுக்கொடை என்று யோகப்பயிற்சியை போற்றுகின்றனர் லிங்க வடிவங்கள் தேவி உருவங்கள் போன்றவை தாந்த்ரீக யோக முறைக்குச் சான்றாக தி��ழ்கின்றன மேலும் வேத உபநிஷத மரபுகள் பௌத்த சமண மரபுகள் போன்றவற்றிலும் யோகப்பயிற்சிக்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன சைவ வைணவ நெறிகளிலும் யோகப்பயிற்சி பற்றி பல செய்திகள் இருக்கின்றன\nமனதையும் உடலையும் ஓன்றினைக்கும் மிக நுட்பமான அறிவியல் கூறுகள் அடங்கிய ஆன்மிக அனுபமே யோகா எனப்படுகிறது ஆரோக்கிய வாழ்வுக்கலை என்றும் அறிவியல் என்றும் அதனைக்கூறலாம் யோகா என்ற சொல் சமஸ்கிருத மூலமான யுக் என்ற பதத்தில் இருந்து தோன்றியது இதற்குப்பொருள் இணை கட்டு ஒன்று சேர் என்பதாகும் யோகப்பயிற்சி செய்வதன் மூலம் தனி மனிதனின் உணர்வுகள் இந்த பிரபஞ்சத்தின் உணர்வோடு ஒன்றிணையைச்செய்யும் என்கின்றன\nயோக சாஸ்திரங்கள் மனதிற்கும் உடலுக்கும் ஒன்றிணைப்பு உருவாகி அப்படியே மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே ஒத்திசைவு ஏற்படுத்துவதே யோகப்பயிற்சியாகும் மோட்சம் அல்லது கைவல்யம் என்ற வீடு பேற்றைப்பெறுவதற்கு சுயத்தை அறியும் வழியே யோகப்பயிற்சியின் நோக்கம் எனலாம் வேத காலம் தொட்டே யோகப்பயிற்சிகள் நடைமுறையில் இருந்தாலும் அவற்றை ஒழுங்குப்படுத்தி தொகுத்தவர் பதஞ்சலி மகரிஷி ஆவார் யோக சூத்திரங்கள் என்ற அவருடைய தொகுப்புக்கு பிறகு பல்வேறு யோகக்கலை நிபுணர்களும் யோகிகளும் தமது தொண்டுகளால் உலகம் முழுவதும் யோகக்கலையை பரப்பியுள்ளனர் பொதுவாகப்பலரும் பின்பற்றும் யோக பயிற்சிகள் யாமம். நியமம். ஆசனம். பிரணாயாமம். ப்ரத்யாஹாரம.; தாரணம். தியானம். சமாதி. பந்தங்கள். முத்திரைகள். ஷத்-கர்மாயுத்த-ஆஹாரம். யுத்தகர்மா. மந்திரஜபம். போன்றவையாகும்\nயோகத்தத்துவங்கள் மரபுகள் குரு-சிஷ் பரம்பரைகளுக்கு ஏற்றவாறு ஞானயோகம் பக்தியோகம் கர்மயோகம் தியானயோகம் பதஞ்சலியோகம் குண்டலினியோகம் ஹாதாயோகம் மந்திரயோகம் லயயோகம் ராஜயோகம் ஜைனயோகம் புத்தயோகம் என்று பல வடிவங்கள் தோன்றிவிட்டன\nயோகாவின் தாயகமான இந்தியாவில் வழங்கும் பல்வேறான சமூகப்பழக்கங்களும் சடங்குகளும் எல்லா உயிரினங்களிடமும் பரிவும் பிற சிந்தனைப்போக்குகளுடன் சகிப்புத்தன்மையும் கொண்டிருப்பதோடு சூழல் சமநிலையைப்பேணுவதில்; அக்கரையும் கொண்டுள்ளன எந்தவிதமான யோக சாதனைகள் ஆனாலும் அது அரத்தமுள்ள வாழ்வுக்காக அதுவே சர்வரோக நிவாரணியாகக் கருதப்படுகிறது இது போன்ற பல வரலாறுகளை கொண்டது யோகக்கலை ஆனால் உலகத்தில் இருப்பவர்களில் அதிகமானோர்க்கு இதன் பயன் தெரியாது என்றே கூறலாம்\nஇதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர்27ம் தேதி நடைபெற்ற ஜக்கிய நாடுகள் சபையின் 69வது கூட்டத்தில் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி ஜக்கிய நாடு சபையில் உலகத்தில் உள்ள அனைவரும் ஜீன் 21ம்தேதியை சர்வதேச யோகா தினமாக மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை முன்மொழிந்தார் அதன் அடிப்படையில் டிசம்பர் 11ம்தேதி 193நாட்டு உறுப்பினர்களைக்கொண்ட ஜக்கிய நாடு சபை இந்த முன் மொழிவிற்கு 177இணை ஆதரவு நாடுகளிடம் இருந்து பெறப்பட்ட ஓரு மித்தகருத்தின் அடிப்படையில் ஜீன்மாதம் 21ம்தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவிக்கை செய்யும் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்தது\nஜக்கிய நாடுகள் சபையி;ன் தீர்மானத்தில் யோகாவானது மக்கள் நல்வாழ்விற்கான முழுமையான அனுகு முறையாக விளங்குகிறது மேலும் யோகா பயிற்சி பெறுவதால் உருவாகும் நன்மைகளை பெறுவதற்கும் அடிப்படையான கருத்துகளை பரப்புவதற்கும் உரிய வழிகளை அளிக்கிறது சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களிடத்திலும் நல்லிணகத்தை ஏற்படுத்துகிறது நோய் வருமுன் தடுத்தல் பாதுகாத்தல் நல்வாழ்வு மேம்பாடு மற்றும் நவீன வாழ்க்கை முறை தொடர்பான நோய்களையும் குறைபாடுகளையும் போக்கும் மேலாண்மை முறையாகவும் விளங்குகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது நமது நாட்டின் ரிஷி முனிவர்களாலும் யோகாச்சாரியர்களாலும் மனித சமுதாயம் நலன்களும் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்திட இந்த யோகா முறையானது கண்டுப்பிடிக்கப்பட்டு முயற்சி செய்யப்படுவதை இன்று உலகமே ஏற்றுள்ளது தனி மனிதனுக்கும் சமூகத்திற்கும் நலன் பயப்பதே யோகப்பயிற்சியின் நோக்கம் என்பதால் எந்த நாடாக இருந்தாலும் சரி எந்த சமயமாக இருந்தாலும் சரி அனைவரும் எந்த வித பேதமும் இல்லாமல் யோகப்பயிற்சியை மேற்கொள்ளலாம்\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு ச���்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nஇலக்கை அடைந்தது 10 லட்சம் கையெழுத்து தொடர்ந்து முன்னேறுகிறது போராட்டம்\nவிடுதலை வேண்டி போராடும் ஒவ்வொரு இனமும் தமக்கென்று ஒரு சுகந்திர அரசு வேண்டும் தங்களை தாங்களே ஆளவேண்டும் என்பதுடன் அந்நிய சக்திகள் தங்...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்���ானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/jambu/", "date_download": "2019-07-18T00:56:44Z", "digest": "sha1:65CUZATYXEFLPWQ6M63CEN23I6YA3VAX", "length": 38471, "nlines": 211, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Jambu | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nநாடோடி மன்னன் பற்றி எம்ஜிஆர் எழுதிய புத்தகம்\nஜூலை 7, 2010 by RV 5 பின்னூட்டங்கள்\nநண்பர் ஜெகதீஸ்வரனின் தளத்தில்தான் நான் எம்ஜிஆர் தான் தயாரித்து இயக்கிய நாடோடி மன்னன் பற்றி ஒரு புத்தகமும் எழுதி இருக்கிறார் என்று தெரிந்துகொண்டேன். ஜெகதீஸ்வரன் இந்த புத்தகத்திலிருந்து பல excerpt-களை பதித்திருக்கிறார்.\nபடத்தை உருவாக்க பாடுபட்ட சக நடிகர்கள் – நம்பியார், வீரப்பா, சரோஜா தேவி, பானுமதி, சந்திரபாபு, ஏன் எக்ஸ்ட்ராவாக வரும் துணை நடிகர்களைப் பற்றிக் கூட எழுதி இருக்கிறார் – இசை அமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடு, வசனம் எழுதிய கண்ணதாசன், எடிட்டர் ஜம்பு, பின்னணியில் இருந்த இயக்குனர் கே. சுப்பிரமணியம், ஆர்.எம்.வீ. என்று அத்தனை பேரின் பங்கையும் பற்றி எழுதி இருக்கிறார். படிக்க சுவாரசியமாக இருக்கிறது\nஇந்த தளத்திலிருந்து விகடன் விமர்சனம் மற்றும் உப்பிலி ஸ்ரீனிவாஸ் அளித்த விவரங்களையும் கூட போட்டிருக்கிறார், அவருக்கு நன்றி\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்\nநாடோடி மன்னன் புத்தகம் – Excerpts\nநாடோடி மன்னன் – ஆர்வியின் விமர்சனம், விகடன் விமர்சனம்\nமார்ச் 12, 2010 by RV 6 பின்னூட்டங்கள்\nநல்லதந்தியின் பல மறுமொழிகளை இங்கே படித்திருக்கலாம். அவர் எழுதமாட்டாரா என்று நான் எப்போதும் ஆவலுடன் இருப்பேன். அவர் ஜெய்ஷங்கர் பற்றி எழுதிய ஒரு மறுமொழி மிக சுவாரசியமாக இருக்கிறது, அதையே இங்கே பதிவாக போட்டிருக்கிறேன்.\nநல்லதந்தி சேலத்துக்காரர். நானும் பக்சும் சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் படித்தவர்கள். எங்களுக்கு பொழுதுபோக்கு சினிமாதான். டவுனுக்கு போனால் (பழைய) பஸ் ஸ்டாண்டிலிருந்து சங்கீத் தியேட்டர் வரை உள்ள ஒரு மைல் ஏரியாவில் எழுபது என்பது தியேட்டர் இருக்கும். படம் பார்த்துவிட்டு பெங்களூர் பஸ் கண்டக்டர்களிடம் சண்டை போட்டு, அது பலிக்காவிட்டால் கெஞ்சி காலேஜில் இறங்குவோம். அவர் அப்சரா, உமா, பழனியப்பா, ஓரியண்டல் என்���ு தியேட்டர் பேரை அள்ளிவிடும்போது நாஸ்டால்ஜியா தாக்குகிறது\nநான் சின்ன வயதில் ரஜினி வருவதற்கு முன்பு ஜெய்யோட விசிறி. எனக்கு இன்னும் சேலத்தில ஓரியண்டல் தியேட்டரில் பொன்வண்டு பார்த்ததும், அத்தையா மாமியா பார்த்ததும், ஜெயா தியேட்டரில் அக்கரை பச்சை, அப்சராவில் கல்யாணமாம் கல்யாணம் பார்த்ததும் பசுமையா நினைவிருக்கு பார்த்ததும், ஜெயா தியேட்டரில் அக்கரை பச்சை, அப்சராவில் கல்யாணமாம் கல்யாணம் பார்த்ததும் பசுமையா நினைவிருக்கு\nஒருமுறை சங்கம் தியேட்டரில் ஜம்பு ரிலீஸ் ஆன முதல் நாள் படம் பார்க்கப் போனபோது (காலைக் காட்சி) (பெண்கள் பக்கம் தரை டிக்கட்) கவுண்டரில் இருந்த ஆள் எங்களுக்கு டிக்கெட் கொடுக்க மறுத்து விட்டார். எங்கள் கும்பலுக்கு (நான், என் சித்தி பையன், எனது தாய் மாமன் பையன்கள் 2) அது A படம் அதனால் கொடுக்கவில்லை என்ற விபரம் தெரியவில்லை. A படம் என்றாலே என்ன என்கிற விபரம் எங்களுக்குத் தெரியாது. அந்த டிக்கெட் கவுண்டர் நீண்ட திறந்த நடையாலானது என்பதால் நாங்கள் வெளியே சென்று அவருக்குத் கண்ணுக்குத் தெரியும்படியாகக் காத்திருந்தோம். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு பெண்கள் யாரும் வராததால் அவர் மனமிரங்கியோ, எதற்கு வந்த டிக்கெட்டை இழக்க வேண்டும் என்று நினைத்தோ எங்களைக் கூப்பிட்டு டிக்கெட் கொடுத்து உள்ளே அனுப்பினார். ஆண்கள் பக்கம் உள்ளே போகாததற்குக் காரணம் நாங்கள் எங்கள் அம்மாக்களுடன் பிற சினிமாக்களுக்குப் போகும் போது அந்தப் பக்கமே போனோம் என்பதைத் தவிர ஆண்கள் பக்கம் சரியான கூட்டம். உள்ளே போய் படம் பார்க்கும் போதுதான் A படம் என்றால் என்ன என்று தெரிந்தது\nஜெய்சங்கருக்கு சேலம் என்றால் ரொம்பப் பிரியம் அங்கே அவருக்கு நிறைய நண்பர்கள் கூட்டம் உண்டு. அவர் 70களில் சிறு தயாரிப்பாளர்களின் படத்தில் நடித்து வெள்ளிக் கிழமை ஹீரோ என்று புகழ் பெற்ற காலத்தில் அவரது பெரும்பான்மையான படங்கள் சேலத்தில் மாடர்ன் தியேட்டர் ஸ்டூடியோவிலேயே தயாரிக்கப்பட்டன.\nஒருமுறை குமுதம் வார இதழ் மாறு வேடத்தில் நடிகர்கள் இருக்க இரசிகர்கள் அவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். கண்டு பிடிப்பவர்களுக்கு பரிசு என்று ஒரு போட்டியை நடத்தியது. வாரவாரம் வெவ்வேறு ஊர்களில் பல நடிகர்கள் மாறு வேடமிட்டு தெருக்களில் அலையும் போது பொதுமக்கள��� கண்டு பிடிக்க வேண்டும். ஜெய் வழக்கம் போல சேலத்தையே தேர்வு செய்தார். அதில் அவர் போட்டிருந்தது பிச்சைக்காரன் வேசம்\nவண்டிக்காரன் மகன் பெருத்த வெற்றியைப் பெற்றவுடன், பிறகு தொடர்ச்சியாக கலைஞர் கைவண்ணத்தில் ஆடு பாம்பே, மாயாண்டி, காலம் வெல்லும் போன்ற படங்களில் தொடர்ச்சியாக நடித்த போது அவருக்கு தி.மு.க. முத்திரை குத்தப்பட்டது. கருணாநிதி ராசி அவரையும் தாக்கியது. அந்தக் குறிப்பிட்ட படங்கள் எதுவும் வெற்றியைப் பெறவில்லை. அந்த நேரத்தில் அவர் நடித்து வெளி வந்த (மேள தாளங்கள் சுமாரான வெற்றி சாந்தியில் வெளிவந்தது) அத்தனைப் படங்களும் காலி. எனவே பிற்காலத்தில் கலைஞர் கதை வசனம் எழுதி அழித்த நடிகர்களின் சகாப்தத்தை தொடங்கி வைத்த முதல் நடிகர் என்ற பெருமை மக்கள் கலைஞரை சென்றடைந்தது.(இதுவும் அந்த நேரத்தில் வழங்கப்பட்ட பட்டம்தான்).\nஒரு வருடம் சும்மா இருந்த அவரைக் கண்டு வருந்திய திரையுலகம் (ஜெய் திரைக்கு வந்த நாள் முதல் அவரை விரும்பாதவர்களே திரைஉலகில் இல்லை, என்கின்ற அளவிற்கு அவ்வளவு நல்ல பெயர் எடுத்திருந்தார். பத்திரிக்கைகள் கூட அவருக்கு படம் இல்லாமல் இருந்த காலத்தில் கூட ஆதரவு தந்தன. சினிமா நடிகர்களை புகழ்ந்து எழுதாத கல்கண்டு கூட அவரைப் பாராட்டியே எழுதியது) முரட்டுக் காளையில் வில்லனாக திரும்பவும் கொண்டு வந்து அவர் திரை வாழ்க்கையைப் பரபரப்பாக்கியது. அவரது இரசிகர்களுக்கு அவர் வில்லனாக நடிப்பது பிடிக்கவில்லை. பத்திரிக்கைகளுக்குக் கூட அவர் ஹீரோவாக நடிக்காமல் வில்லனாக நடிப்பது பிடிக்காவிட்டாலும், ஜெய்சங்கருக்கு வில்லன் வேடம் பொருந்தவில்லை இருந்தாலும் அவரது நடிப்புத் திறமையால் அதைச் சாமர்த்தியமாக சரி செய்து ஜெயித்துவிட்டார் என்று எழுதின.\nநான் முரட்டுக்காளை வெளிவந்த நேரம் தீவீர ரஜினி ரசிகனாக மாறிவிட்டிருந்தேன்.விடியற்காலை ஐந்து மணிக்கு ஓரியண்டல் தியேட்டரில் எங்கள் கும்பல் படம் பார்க்க நின்றது, ரஜினிக்காக மட்டுமல்ல ஜெய்க்காகவும்தான்.\n(இந்தப் படம் வரும்போது எனக்கு பதிமூன்று வயது இருக்கும். எவ்வளவு சுதந்திரமாக நான் இருக்க வீட்டில் விட்டிருக்கிறார்கள்.அப்போது ஊரும் கொஞ்சம் நன்றாக இருந்தது. இப்போது இந்த மாதிரி பையன்கள் இருக்க முடியுமா\nதொடர்புடைய பதிவுகள்: நல்லதந்தியின் தளம்\nஜம்பு புகழ் கர்ணனை பற்றி ரவிப்ரகாஷ்\nஜூன் 15, 2009 by RV 6 பின்னூட்டங்கள்\nஜம்பு புகழ் கர்ணனை பற்றி படித்தது. நன்றி, ரவிப்ரகாஷ்\nகுதிரைகளும் தப்பித் தவறிக்கூட யாரையும் மிதிக்காதாம். காமிரா மேதை கர்ணனே சொல்லியிருந்த ஒரு தகவல் இது.\nஅவரது படங்களில்தான் குதிரை அதற்கான லட்சணத்தோடு மிடுக்காக இருக்கும். மற்ற படங்களில் வரும் குதிரைகள் எல்லாம் வண்டிக் குதிரை மாதிரி சொத்… சொத்தென்று நடந்து வர, கர்ணன் படத்தில் மட்டும் குதிரைகள் நாலு கால் பாய்ச்சலில் பறக்கும். எப்படித்தான் அதை அத்தனை அழகாகப் படம் பிடித்தாரோ என்று வியப்பாக இருக்கும். கங்கா என்றொரு படம். தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர் நடித்தது. இங்கிலீஷ் படம் பார்க்கிற மாதிரி இருக்கும். அதில் குதிரைகள் ஓட்டம் அபாரமாக இருக்கும். சில காட்சிகளில், பார்க்கும் நம்மையே தாண்டிக் கொண்டு ஓடுகிற மாதிரியான கோணங்களில் எல்லாம் படமாக்கப்பட்டிருக்கும். இந்த மாதிரி எப்படிப் படம் பிடித்தார் என்று ரொம்ப நாள் எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. வலுவான பெரிய கண்ணாடித் தளம் ஒன்றை அமைத்து, குதிரைகளை மேலே ஓடவிட்டு, காமிராமேன் கீழே இருந்து படம் பிடித்தாரோ என்று கூட நான் யோசித்தது உண்டு.\n தப்பித் தவறிக் கூட குதிரைகள் யாரையும் மிதிக்காது என்கிறார் கர்ணன். இந்தத் தன்மை குதிரைகளிடம் இருப்பது தெரிந்து, அவர் தைரியமாக ஒரு காரியம் செய்தாராம். மூவி காமிராவோடு அவர் தரையில் படுத்துப் படம் எடுக்கத் தொடங்கிவிடுவாராம். தூரத்திலிருந்து பல குதிரைகள் அவர் படுத்திருக்கும் பாதை வழியாகத் துரத்தப்படுமாம். அவை வேகமாக ஓடி வந்து, கர்ணனைத் தாண்டிக்கொண்டு ஓடிவிடுமாம். ‘அந்தக் காட்சியை அப்படியே நான் படம் பிடித்துவிடுவேன்’ என்று சொல்லியிருக்கிறார் கர்ணன்.\nஎன்னதான் குதிரைகள் மிதிக்காது என்றாலும், தைரியமாக அப்படிப் படம் பிடிப்பதற்குத் துணிச்சல் வேண்டும்தானே\nகர்ணனை பற்றிய முந்தைய பதிவு இங்கே\nகர்ணனை ஜம்பு போன்ற படங்களை எடுத்தவர் என்ற முறையில்தான் ரொம்ப நாளாக தெரியும். சமீபத்தில்தான் முரளி கண்ணன் எழுதிய ஒரு பதிவு மூலம் அவரை பற்றி ஓரளவு தெரிய வந்தது. குதிரை மிதிக்காது என்று சொல்வது வேறு, அதை ப்ராக்டிகலாக டெஸ்ட் செய்து பார்ப்பது வேறு. இப்படிப்பட்ட ஒரு திறமையாளர், தைரியசாலி வெறும�� ஜம்பு புகழ் கர்ணனாக இருப்பது துரதிருஷ்டம்தான்.\nமே 30, 2009 by RV 18 பின்னூட்டங்கள்\nஎன் கல்லூரி நாட்கள் மிக சந்தோஷமானவை. சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் படித்தேன். பெரிய நட்பு கும்பல். ஹாஸ்டல் வாழ்க்கையின் சுதந்திரம். வார்டனை எல்லாம் நான் பார்த்ததே கிடையாது.\nஎங்கள் கும்பலுக்கு ஒரு ஆதர்ச படம் உண்டு என்றால் அது ஜம்புதான். இரண்டு மூன்று முறை ஜங்க்ஷன் உமா தியேட்டரில் வந்தது. நான் அதை பார்க்காமல் மிஸ் செய்துவிட்டேன். என் கல்லூரி வாழ்க்கையின் நம்பர் ஒன் regret இதுதான். படிக்கவில்லை என்பதெல்லாம் அப்புறம்தான். மெல்லிய வெள்ளைத் துணி, ஆறு, மழை என்று சில இலக்கண விதிகளுக்கு உட்பட்டு எடுக்கப்பட்ட படம் என்று எல்லாரும் சொல்வார்கள்.\nகர்ணனை பற்றி ஒரு பதிவு பார்த்தேன். எனக்கு இருக்கும் மன பிம்பத்தை விட அவர் எவ்வளவோ பெரிய ஆளுமை உள்ளவர் என்று தெரிந்தது. சிறு வயதில் எங்க பாட்டன் சொத்து என்ற ஆக்ஷன் படம் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். அது எங்கள் ஊர் டெண்ட்டு கொட்டாயில் வரவே இல்லை. அதுவும் இவர் இயக்கியதுதானாம்.\nஅருமையான பதிவை எழுதிய முரளி கண்ணனுக்கு நன்றி\nஜனவரி 5, 2009 by Bags 9 பின்னூட்டங்கள்\nவேகமாக நமக்கு பின்னால் போய்கொண்டிருக்கிற 2008 ஹாலிடேஸ்ஸில் நானும் RVயும் குடும்பத்துடன் அடிக்கடி சந்தித்துக்கொண்டோம். திரைப்படம் பார்த்தவாரே பல கருத்துப் பரிமாற்றங்கள், விவாதங்கள் நிகழும். (மனைவிகள் விருப்பத்தை எங்கள் விருப்பமாக்கிக் கொள்வதால் திரைப்பட செலக்‌ஷன் பற்றி அவ்வளவு தர்க்கமோ விவாதமோ எழாது. ஆனால் இப்படி எழுதியாதால் விவாதம் எழலாம்). விவாதங்கள் அதிகமாக இருந்தால் நாங்கள் பார்க்கும் படம் வெறுப்பேற்றியதென்று அர்த்தம். விவாதம் சூடு பிடித்தப் பொழுது ”திருப்பாச்சி” அரிவாளால் சன் டிவியில் எங்களை ”அறுத்து” கொண்டிருந்தார்கள். பல திசைகளில் போய்கொண்டிருந்தோம். அதில் ஒன்று கிட்டதட்ட இந்த தலைப்புதான்.\nஎன்னுடைய கவலையை RVஇடம் சொல்லி வருத்தப்பட்டேன்.\n“ஏன் இப்பொழுதெல்லாம் ஜெயமாலினி, டிஸ்கோ சாந்தி, சில்க் ஸ்மிதா மற்றும் அனுராதா போன்றவர்கள் தமிழ் திரையுலகத்தின் கவர்ச்சி சாம்ராஜ்யத்தை குத்தகைக்கு எடுக்க மாட்டேன் என்கிறார்கள்\nஎன் சோகத்தை புரிந்துக் கொண்ட RV தன் கவலையை மறைத்தவாறு “கவலைப்படாதே, இப்பொழுதான் கதாநாயகிகள் முதல் எல்லோரும் கவர்ச்சி சாம்ராஜ்யத்தில் நுழைந்து விட்டார்களே” என சமாதானம் செய்தான். அவன் கவலை இதை விட பெரியது என்பது எனக்குத் தெரியும். அவனுக்கு “ஜம்பு” போன்ற திரைபடங்கள் ஏன் வருவதில்லை என்ற ஒரே சோகம். இருவரும் மனக்கவலையை மறக்க வேறு டாப்பிக்கிற்கு தாவி விட்டோம்.\nஆம். RV சொன்னது சரிதான். மற்றவர்களும் கவர்ச்சியை தாரளமாக வினியோகிக்கிறார்கள். இப்படி எல்லோரும் short term குத்தகைக்கு எடுத்துவிட்ட தமிழ் கவர்ச்சியுலகில் நமீதா மட்டுமே ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா போன்று long term ரகமாகத் தெரிகிறது. இப்போதைக்கு என் கவலையை தீர்த்து வைத்த நமீதாவிற்கு ஜே\nஇந்த நமீதா ட்ரெண்டு அந்த காலத்தில் இருந்தே இருக்கிறது. கால்கட்டத்திற்கு தகுந்தவாறு அதில் ஏற்ற இறக்கங்கள் இருக்கிறது. நான் இங்கே ஒரு பெல் கர்வை (bell curve) பார்க்கிறேன். எம்ஜியார் கதாநாயகனாக தோன்றிய காலத்திலே இதற்க்காக இலங்கையில் இருந்து இறக்குமதி செய்தார்கள். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக துணிவு பெற்றத் தமிழ் திரையுலகம் அண்டை மானிலங்களில் இறக்குமதி செய்தார்கள். பெல் கர்வின் ஏறுமுகம் இங்கே. 80களில் எக்கசக்கமாக இது போன்ற நமீதா டிரெண்ட் இருந்தது. பெல் கர்வின் பீக் இங்கே. பின்னர் நமீதா ட்ரெண்ட் குறைய தொடங்கியது. நமீதா மட்டும் இப்பொழுது இருக்கிறார். இது பெல் கர்வின் இறங்கு முகம். இது கான்சர்வேட்டிவ் தமிழ் நாட்டிலே கான்சர்வேட்டிவ் தமிழ் ரசிகர்களுக்காக கன்சர்வேட்டிவ் தமிழ் தயாரிப்பாளர்களும், கான்சர்வேட்டிவ் தமிழ் டைரக்டர்களும் சேர்ந்து கான்சர்வேட்டிவ் தமிழ் பெண்களேயே இதில் குதிக்கவைத்துவிட்டதால் நடந்த விபத்து. இனிமேல் ஒருவர் மட்டும் குத்தகை எடுக்கும் காலம் கடந்த காலமாகி விடுமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்று.\nஇந்த கவர்ச்சி தமிழ் திரையுலகத்தின் “சாபக்கேடு” () மட்டுமில்லை. அணைத்து மாநிலங்களும் இதில் மாட்டிக்கொண்டது. ஏன் அனைத்து நாடுகளும் தான். இது போன்ற கவர்ச்சி காட்சிகள் ப்ரொட்யூசர்களுக்கு டைரக்டர்கள் கொடுக்கும் பேக்-அப் ப்ளான். கதை, இசை, சண்டை போன்றவைகள் காலைவாரி விட்டாலும் கைகொடுக்கும் ஒரே அம்சம் இந்த கவர்ச்சி நடனங்கள் தான். அதாவது இன்ஷூரன்ஸ் இல்லாத தமிழ் படங்களுக்கு இது மகத்தான இன்ஷூரன்ஸ். கவர்ச்சி நடிகைகளுக்கு கொட��க்கும் சம்பளப் பணம் இதன் பிரீமியம்.\nநமீதாக்கள் இல்லாவிட்டால் தமிழ் சினிமா மட்டும் இல்லை உலக சினிமாக்களே இல்லை.\n இதெல்லாம் ஒரு பழமொழி மாதிரிடா. அனுபவிக்கணும். ஆராயக்கூடாது” என்று எனக்கு RV புத்திமதி சொன்னான்.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nஅவனுக்கென்ன தூங்கிவிட்டான் (பெரிய இடத்துப் பெண்) - பாடல் பிறந்த கதை 6\nநெஞ்சம் மறப்பதில்லை (Nenjam Marappathillai)\nதமிழ் மாதங்கள் - Updated\nகாஞ்சித் தலைவன் (Kanchi Thalaivan)\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Motor Sundaram Pillai)\nபல்லாண்டு வாழ்க விகடன் விமர்சனம்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/before-conjuring-the-darkest-chapter-the-nun-tamil-trailer-118071000060_1.html", "date_download": "2019-07-18T00:44:52Z", "digest": "sha1:IMWDM3X7WKTEUOZZZIPCQCWKEQMNIEUN", "length": 8689, "nlines": 104, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "காஞ்சுரிங்-க்கு முன்பு உருவான இருண்ட சாம்ராஜ்யத்தின் தமிழ் டிரெய்லர்", "raw_content": "\nகாஞ்சுரிங்-க்கு முன்பு உருவான இருண்ட சாம்ராஜ்யத்தின் தமிழ் டிரெய்லர்\nகாஞ்சுரிங்-க்கு முன்பு அனெபெல்லா-க்கு முன்பு உருவான இருண்ட சாம்ராஜ்யம் குறித்த கதை தி நன் என்ற பெயரில் திரைப்படமாக வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது.\nபேய் படங்கள் என்றாலே அதில் ஹாலிவுட் திரைப்படங்கள்தான் பெஸ்ட். பார்பவர்கள் மிரட்டும் வகையில் பேய் திரைப்படங்கள் ஹாலிவுட் துறையில்தான் பெரும்பாலும் உருவாக்கப்படுகிறது.\nஅந்த வகையில் 2013ஆம் ஆண்டு வெளியான காஞ்சுரிங் என்ற திரைப்படம் உலகம் முழுவது நல்ல வரவேற்பை பெற்றது. இந்தியாவில் திரைப்படம் வெளியான பின்னரே ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து 2016ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் திரையரங்கிலே நல்ல வரவேற்பை பெற்றது.\nகாஞ்சுரிங் இரண்டாவது வரும் பேய் எப்படி உருவானது என்பது குறித்த கதை தி நன் என்ற பெயரில் வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் கடந்த மாதம் 13ஆம் தேதி வெளியானது.\nஇந்நிலையில் தி நன் திரைப்படத்தின் டிரெய்லர் தமிழில் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 6ஆம் தேதி இந்த டிரெய்லரை வார்னர் பிராஸ் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.\nஅமலா பால் சேப்டர் க்ளோஸ்; புது வாழ்க்கையை துவங்கிய விஜய்\nபிக்பாஸ் வீட்டில் அடுத்த காதலா..\nசீன் க்ரியேட் செய்த மோகன் வைத்யா.. பாத்ரூமில் வச்சி செய்த சாக்ஷி\nபகலில் தூங்கக் கூடாது என கூறுவது ஏன் தெரியுமா...\nவீட்டில் தீய சக்தி உள்ளதா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது\nஹாலிவுட் படங்களுக்கு இணையாக ‘விஸ்வரூபம் 2’ படத்தின் பிரிண்ட் - கமல்ஹாசன் தகவல்\nகாலாவுக்குப் போட்டியாகக் களமிறங்கும் ஹாலிவுட் படம்...\nபிரபல ஹாலிவுட் நடிகர் மீது 16 பெண்கள் பாலியல் புகார்\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் - தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\n'நேர் கொண்ட பார்வை' படத்தின் சென்சார் தகவல்\nநான் சினிமாவில் உயரக் காரணமே அவர்தான் - ’ஆடை’ புகழ் அமலாபால் உருக்கம் \nஸ்ரீ தேவி மகளின் பர்த்டே கொண்டாட்டம் - செம்ம கியூட் போட்டோஸ்\nகட்டுப்பாடில்லாமல் போன ராய் லட்சுமியின் கவர்ச்சி - மதிமயங்கி வர்ணிக்கும் ரசிகர்கள்\nரஜினியின் அடுத்த படத்தின் இயக்குநர் யார் \nஅடுத்த கட்டுரையில் என் அப்பாவாக இருந்திருந்தாலும் கம்முனு இருந்திருப்பார் - அதிர வைத்த ஷாரிக்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/500679/amp?ref=entity&keyword=Vijayapaskar", "date_download": "2019-07-18T01:16:46Z", "digest": "sha1:OJMFPDZS5DLQZUAVZUH6HTJ52BQ5WQQV", "length": 11573, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Nija virus is not affected by the discovery of Minister Vijayapaskar... | அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை ��ாஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை\nசென்னை: தமிழகத்தில் நிபா வைரஸ் தாக்குதல் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் நேற்று கூறியதாவது: கேரளாவில் கடந்த முறை நிபா வைரஸ் தாக்கியபோதும், வட மாநிலங்கள், அண்டை மாநிலங்களில் ஜிகா வைரஸ் தாக்கியபோதும் தமிழகத்தில் அதன் தாக்கம் இல்லை. தமிழகத்தில் நிபா வைரஸ் தாக்குதல் இல்லை. தாக்குதல் இல்லாத நிலையை தொடர்ந்து உறுதிப்படுத்த அரசு தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. கால்நடைத்துறை, வருவாய்த்துறை உள்பட பல துறைகளுக்கு கடிதம் எழுதி உஷார்படுத்தியுள்ளோம்.\nநிபா வைரஸ் வவ்வால் கடித்த பழங்கள் மூலம் ஒரு மனிதருக்கும், ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்கும் பரவுகிறது. அதனால் பொதுமக்கள் பழங்களை சாப்பிடும் முன் நன்றாக கழுவி சுத்தப்படுத்தியபின் சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்ட வார்டு வசதி, காய்ச்சலுக்கான சிறப்பு வார்டு வசதி நம்மிடம் உள்ளது. மாவட்ட சுகாதார அதிகாரி, டீன்கள், டாக்டர்களை உஷார்படுத்தியுள்ளோம். குறிப்பாக கன்னியாகும���ி, நெல்லை, தேனி, திண்டுக்கல் உள்பட 7 மாவட்டங்களுக்கு கூடுதல் மருத்துவ இயக்குனர் தலைமையிலான குழு செல்கிறது. இதுதவிர நடமாடும் மருத்துவக் குழுக்களும் அனுப்பப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து வரக்கூடியவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள ஸ்கிரீனிங் சென்டர்களை அமைத்துள்ளோம்.\nதமிழகம் முழுவதும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக தினசரி அறிக்கை பெறப்படுகிறது. அதிக அளவில் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டால் சுகாதாரத்துறைக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம். அவ்வாறான பாதிப்பு எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. இதற்காக 104 இலவச மருத்துவ ஆலோசனை எண்ணில் பொதுமக்கள் தொடர்புகொண்டு தகவல் பெறலாம். 044- 24334811 கண்காணிப்பு அறையையும் பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.\nஆதிதிராவிடர் பள்ளி, விடுதிகள் பல கோடி செலவில் மேம்பாடு: அமைச்சர் அறிவிப்பு\nசுதந்திர தின விழா அலங்கரிப்பு பணியில் விபரீதம் 30 அடி உயரத்தில் இருந்து விழுந்து ஒப்பந்த ஊழியர் பலி: விமான நிலையத்தில் பரபரப்பு\nநஷ்டத்தில் இயங்கி வரும் அம்மா உணவகத்தை மேம்படுத்த 8 திட்டங்கள்: விரைவில் அரசுக்கு அறிக்கை\nரேபிஸ் நோய் தாக்குதலை தடுக்க சென்னையில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்: நாள் ஒன்றுக்கு 1050 நாய்களுக்கு போட முடிவு\nடிரான்ஸ்பார்மர் சுவிட்ச்களை தடையின்றி வழங்க வேண்டும்: மின்வாரியத்திற்கு ஊழியர்கள் கோரிக்கை\nஅறிவியல்ரீதியாக ஆய்வு செய்யாமல் போராட்டம் காரணமாக ஆலை மூடப்பட்டுள்ளது: ஸ்டெர்லைட் சார்பில் ஐகோர்ட்டில் வாதம்\nகிரெடிட், டெபிட் கார்டில் மின் கட்டணம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்: தமிழக மின்சார வாரியத்திற்கு கோரிக்கை\nசட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பதை தடுக்காத டிஆர்ஓ, தாசில்தார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: திருவள்ளூர் கலெக்டர் விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு\nஎண்ணூர் அனல் மின் நிலைய ராட்சத பிளாஸ்டிக் பைப்புகள் எரிந்து நாசம்\nமத்திய அரசு அனைத்து பிரச்னைகளிலும் தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது: தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர் கட்சி குற்றச்சாட்டு\n× RELATED `நிபா’ அறிகுறியால் அனுமதி ஜிப்மரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/kadaikutti-singam/", "date_download": "2019-07-18T01:12:04Z", "digest": "sha1:DQTV2SMJRQBPQKVAPKUDSDHQNPLI6DML", "length": 5756, "nlines": 69, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "kadaikutti singam Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nதமிழக அரசு அதிரடி முடிவு.\nசமீபத்தில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடித்த \"கடைக்குட்டி சிங்கம்\" படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. குடும்ப சென்டிமென்டோடு, விவசாயத்தின் முக்கியத்துவத்தை பற்றியும் இந்த படத்தில் இயக்குனர் பாண்டிராஜ் வலியுறுத்தியிருந்தார். விவசாயம்...\nகார்த்திக்கும் பெரும்பாலும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன ராசி என்று தெரியவில்லை. அவருக்கு எப்போதும் கிராமத்து சப்ஜெக்ட் க்ளிக் ஆகிவிடும். பருத்திவீரனில் தொடங்கி, கொம்பனில் கிராமத்து கதையில் ஒரு படி மேலே சென்றார்,...\nஒரு நாள் விவசாயி கூட இருந்து பாருங்க விவசாயியோட கஷ்டம் புரியும்..\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்திக் தற்போது இயக்குனர் பாண்டியராஜன் இயக்கி வரும் \"கடைக்குட்டி சிங்கம் \" என்ற படத்தில் நடித்துள்ளார் .நடிகர் சூர்யாவின் 2D என்டேர்டைன்மெண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த...\nஆவலுடன் எதிர்பார்த்த ஜூலி நடித்துள்ள அம்மன் தாயி படத்தின் இரண்டாவது ட்ரைலர்.\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமா இளைஞர்களின் மத்தியில் பேமஸ் ஆனவர், ஜூலி. அதன்பிறகு, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போராட்டத்திற்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், பார்வையாளர்கள் அனைவரும் ஜூலியை...\n கண்ணத்தில் முத்தமிட்டு வாழ்த்து சொன்ன வீராங்கனை.\nதர்ஷனும் நானும் ஒண்ணா, என்னை பற்றி தெரியுமா\nபிக் பாஸ் 3 போட்டியாளரின் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் சிம்பு.\nயோகா என்ற பெயரில் மோசமான ஆடையில் போஸ். பாவனாவை கழுவி ஊற்றிய ரசிகர்கள்.\n கவினிடம் நாட்டாமை செய்யும் லாஸ்லியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/16002119/BJP-RSS-Let-us-fight-together-to-bring-down-such-a.vpf", "date_download": "2019-07-18T01:13:18Z", "digest": "sha1:ARN7JJLZCHFCLGY7NY35ACZV2JVJGCOX", "length": 13572, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "BJP, RSS Let us fight together to bring down such a terrorist regime || பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். போன்ற பயங்கரவாத ஆட்சியை வீழ்த்த ஒன்றிணைந்து போராடுவோம் - தொல்.திருமாவளவன் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு ��ுதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். போன்ற பயங்கரவாத ஆட்சியை வீழ்த்த ஒன்றிணைந்து போராடுவோம் - தொல்.திருமாவளவன் பேச்சு + \"||\" + BJP, RSS Let us fight together to bring down such a terrorist regime\nபா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். போன்ற பயங்கரவாத ஆட்சியை வீழ்த்த ஒன்றிணைந்து போராடுவோம் - தொல்.திருமாவளவன் பேச்சு\nபா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். போன்ற பயங்கரவாத ஆட்சியை வீழ்த்த ஒன்றிணைந்து போராடுவோம் என்று ம.தி.மு.க. மாநாட்டில் தொல்.திருமாவளவன் பேசினார்.\nபதிவு: செப்டம்பர் 16, 2018 04:30 AM\nமாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசும்போது கூறியதாவது:–\nதந்தை பெரியார், அண்ணா வழியில் தொடர்ந்து ம.தி.மு.க. இயங்குகிறது. பெரியாரின் பாசறையாக, அண்ணாவின் கொள்கையை வளர்ப்பவராக வைகோ காணப்படுகிறார். அவருடைய அடையாளத்தை மறுக்க முடியாது. தியாகம், உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றை அவருடைய வரலாறு உணர்த்தும். 18 ஆண்டுகள் அவர் எம்.பி.யாக இருந்தார். அவர் பாராளுமன்றத்தில் பேசிய வார்த்தைகள் தேசிய அளவில் ஈர்க்கப்பட்டது. அவருடைய பேச்சில் உண்மையும், உணர்வும், துணிச்சலும் இருக்கும். இளைய தலைமுறை அவருடைய பாராளுமன்ற வாதங்கள் தொடர்பான புத்தகங்களை படிக்க வேண்டும்.\nதி.மு.க. தலைவர் கலைஞரின் பேச்சை கேட்டு நான் வளர்ந்ததுபோல் வைகோவின் பேச்சும் என்னை வளர செய்தது. தமிழ் உணர்வு, ஈழத்தமிழ் உணர்வு, சமூகநீதி என்கிற கோட்பாடுகளை எல்லாம் இவருடைய பேச்சில் இருந்து நான் கற்றுக்கொண்டேன். வைகோவின் பேச்சை கேட்க ஆர்வமாக சென்றிருக்கிறேன்.\nதமிழகத்தில் சாதியவாதமும், மதவாதமும் முளைக்க தொடங்கி இருக்கிறது. இதை தடுக்க திராவிட இயக்கம் தேவைப்படுகிறது. சமூகத்தில் முடைநாற்றம் வீசிய மூட பழக்க வழக்கங்களில் இருந்து மக்களை மீட்க போராடியவர் பெரியார். அவர் ஒரு பூகம்பமாக எழுந்தார். பெரியாரின் கோட்பாடுகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தவர் அறிஞர் அண்ணா. பெரியாரின் கருத்துகளை செயல்வடிவமாக்கி புதிய பரிமாணத்தில் ஆற்றலை பன்மடங்காக பெருக்கியவர் அண்ணா.\nஇன்றைய காலத்தில் சமூக நீதியும், மதச்சார்பின்மையும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. மொழி, இனம் என்ற பெயரில் பெரியாரை கொச்சைப்படுத்துவதை ஏற்க முடியாது. சமூக நீதியை காப்பாற்ற வேண்டிய நிலை உள்ளது. இந்த சூழலில் பெரியாரும், அண்ணாவும் தேவை. அவ��்களுடைய இடத்தில் இருப்பவர் வைகோ. அவர் உணர்ச்சி பெருக்கோடு இருப்பவர். உண்மை இருக்கும் இடத்தில் உணர்ச்சி இருக்கும். நேர்மை மிக்க தலைவராக தூய்மையான வாய்மையுடன் கிடைத்த அரும்பெரும் கொடை வைகோ. ஆட்சி அதிகாரங்கள் அவரிடம் இல்லாமல் இருந்தாலும் மக்களுக்காக தொடர்ந்து சேவை செய்து வருகிறார்.\nஇதற்காக மக்கள் நல கூட்டணியில் நாங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். ஓட்டுக்காகவும், சீட்டுக்காவும் உருவாக்கப்பட்டது கூட்டணி அல்ல. பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். போன்ற பயங்கரவாத ஆட்சியை வீழ்த்த ஒன்றிணைந்து போராடுவோம்.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. உல்லாசத்துக்கு இடையூறு, 5 வயது மகனை கொன்ற தாய் உள்பட 4 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்\n2. சிகிச்சையில் இருந்த பெண் சாவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலையில் உருக்கமான தகவல்கள் இறுதி சடங்குக்காக ரூ.30 ஆயிரத்தை தங்கையிடம் கொடுத்த தொழிலாளி\n3. முக்கிய நபர்களுக்கான வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி\n4. ரூ.17 லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவான பெண் கைது வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றபோது பிடிபட்டார்\n5. கிருஷ்ணகிரியில் பரபரப்பு தலையில் கல்லைப்போட்டு தாய் படுகொலை தற்கொலைக்கு முயன்ற மகன் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/223240?ref=right-popular-cineulagam", "date_download": "2019-07-18T01:33:49Z", "digest": "sha1:HIYPLU2IFBU5EPGCVZ5H6DCNA4CJUNSF", "length": 11445, "nlines": 154, "source_domain": "www.manithan.com", "title": "பிறந்த பச்சிளம் குழந்தையை புதரில் தூக்கி வீசிச்சென்ற பெண்.. கண்கலங்க வைக்கும் சம்பவம்..! - Manithan", "raw_content": "\n298 பயணிகளுடன் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்: வெளிவரும் அதிரவைக்கும் பின்னணி தகவ���்\nமகள் வயது காதலியுடன் உல்லாசமாக சுற்றிய கணவன்: மனைவி எடுத்த பகீர் முடிவு\nபிரித்தானியாவில் ஒரு கிண்ணம் தேநீரின் விலை ரூ.13,800\nலாஸ்லியா ஹீரோயின் மெட்டீரியல், வெளியே வருவதற்குள் இது நடக்கும்: முன்னணி இயக்குனர்\nஇந்திய அணி பயிற்சியாளராக நியமிக்கப்படும் ஜெயவர்தனே வெளியான தகவலால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nபுதுமணத்தம்பதிகள் சென்ற வானை மோதித் தள்ளியது ரயில் - மண­மகன் மண­மகள் உட்­பட 10 பேர் பலி\nஇலங்கையில் சத்தியப்பிரியாவின் காதலனை அரிவாளால் வெட்டிய தந்தை\nகனடாவில் வீட்டின் கதவை திறந்து வெளியேறிய 2-வயது குழந்தை பின்னர் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nநடிகர் விவேக் வீட்டில் மற்றொரு மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்\nஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கிய பாட்டி... கேள்வி கேட்ட ரிப்போட்டரின் பரிதாபநிலையைப் பாருங்க\nபிக்பாஸ் வீட்டின் பச்சோந்தி இவர் தான்.. சாண்டியின் முன்னாள் மனைவி வெளியிட்ட வைரல் புகைப்படம்..\nசந்திர கிரகணத்தில் சனி ஆழப்போகிறார் ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டம் கொட்டும்\nபிறந்த பச்சிளம் குழந்தையை புதரில் தூக்கி வீசிச்சென்ற பெண்.. கண்கலங்க வைக்கும் சம்பவம்..\nகோவையில் பிறந்த பச்சிளம் குழந்தையை பெண் ஒருவர் புதரில் தூக்கி எறிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகோவை அன்னூரில் காட்டுப்பகுதியில் புதரில் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் அக்குழந்தயை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nகுழந்தை இல்லாமல் எத்தனையோ பேர் ஆஸ்பத்திரிகளை நோக்கி லட்சங்களில் அலைந்து கொண்டிருக்க... அனாதையாய் ஒரு குழந்தை ஆஸ்பத்திரிக்கு போய் கொண்டிருந்தது. இந்த சம்பவம் பார்ப்போரை கண்ணீர் விட வைத்தது.\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nஅதிகாலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடுபவர்களா.. தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..\nகுயிலே இவளிடம் தோற்றுப் போய் விடும் யாருக்கு கிடைக்கும் இந்த அரிய வரம்... மில்லியன் பேரை வியப்பில் ஆழ்த்திய காட்சி\nகொழும்பில் ஆபாச செயற்பாட்டி���் ஈடுபடும் வெளிநாட்டு பெண்கள்\nஇலங்கையில் மறைந்து போன பிரித்தானிய இராச்சியம் மீண்டும் காட்சியளித்தது\nமைத்திரியில் தீர்மானத்திற்கு தடைவிதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு\nஇன்றைய காலப்பிள்ளைகள் மத்தியில் ஆன்மீகம் குறைந்து செல்லுகின்றது: கி.அந்தோனிதாஸ் டலிமா அடிகளார்\nகாலத்தைக் கடத்தும் கதையாகவே உள்ளது\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/shopping/sony-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-ear-headphone-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-18T00:57:37Z", "digest": "sha1:KBXP2ORYEPCWTQW52Y2A7BBR5CIVR5NO", "length": 4792, "nlines": 84, "source_domain": "www.techtamil.com", "title": "Sony நிறுவனத்தின் ear headphone அறிமுகம் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nSony நிறுவனத்தின் ear headphone அறிமுகம்\nSony நிறுவனத்தின் ear headphone அறிமுகம்\nகாதலர் தினம் நெருங்கும் வேளையில் Sony நிறுவனம் ear headphone ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது 9mm அளவில் இருக்கின்றது. மேலும் இதனை வெகுநேரம் காதில் வைத்திருந்தாலும் எந்த தொந்தரவும் இல்லை என்று தெரிவிக்கின்றனர். இது பார்ப்பதற்கு அழகாக உள்ளது. இதன் சந்தை விலை சுமார் 1490/- ரூபாய் மட்டுமே.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஆப்பிள் iPhone X வாங்க குதிரையில் விளம்பர பேனருடன் வந்த வாடிக்கையாளர்\nஆறு அங்குலம் திரை அளவினைக் கொண்ட சிறந்த பத்து ஸ்மார்ட் போன் பட்டியல்கள்:\nமறுபடியும் வெடித்து சிதறிய சாம்சங் நோட் 7 :\nலாவா ஏ97 ஸ்மார்ட்போன் ஒரு பார்வை :\nசாம்சங் கேலக்சி நோட் 7 -க்கு ஏற்பட்ட தடை\nஆப்பிள் ஐபோன் 7 ஒரு பார்வை:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/57606", "date_download": "2019-07-18T01:45:32Z", "digest": "sha1:XEP4TDHDBIYOEO5LBTSI4GBUUFDNBAWR", "length": 11942, "nlines": 118, "source_domain": "www.tnn.lk", "title": "ஆடையகத்தில் பெண்கள் ஆடை மாற்றுவதை படம்பிடித்த இ��்லாமிய இளைஞன்! | Tamil National News", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற போவது யார் பிரபல ஜோதிடர் பாலாஜிஹாசன் கணிப்பு\nவவுனியா குட்செட் வீதியில் மஸ்தான் ரேடர்ஸின் அடாவடி தொடர்கிறது\nவவுனியா கம்ஷிகாவின் திறமைகள் இதோ..\nவவுனியாவில் பிரபல தனியார் கல்வி நிலையத்தின் அசமந்தம்-பெண் பிள்ளைகளின் விபரம் வீதியில்\nவவுனியா புகையிரத விபத்தில் இளைஞன் பலி\nவவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய வாகனத்தை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nமாங்குளம் விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nவவுனியா CCTMS மாணவன் தேசிய ரீதியில் சாதனை\nA9 வீதி மாங்குளம் வாழ் மக்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில்\nHome செய்திகள் இலங்கை ஆடையகத்தில் பெண்கள் ஆடை மாற்றுவதை படம்பிடித்த இஸ்லாமிய இளைஞன்\nஆடையகத்தில் பெண்கள் ஆடை மாற்றுவதை படம்பிடித்த இஸ்லாமிய இளைஞன்\nபதுளை நகரில் சிங்கள பெண்களை புடவை கடையில் ஆடை மாற்றும் அறையில் கமரா வைத்து வீடியோ எடுத்த குற்றச்சாட்டில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் வடகிழக்கு, தம்புள்ள, மினுவாங்கொட, வரக்காப்பொல, குருணாகல், கண்டி, மாத்தளை என அணைத்து முக்கிய வர்த்தக மையங்களில் முஸ்லிம் புடவைக்கடைகளும் அதில் தினம் புடவைகளை விற்று சம்பாத்தியம் ஒருபுறம் மறுபுறம் இவ் கடைகளை நாடி செல்லும் அப்பாவி சிங்கள தமிழ் பெண்கள் வீடியோக்கள் எடுத்து அதை விற்று சம்பாதித்து பணத்தை உழைப்பதும் தொடர்கதையாய் உள்ளது.\nஇலங்கையை பொருத்தவரை தமிழரும் சிங்களவரும் 30ஆண்டுகாலம் சண்டை பிடித்து உயிர் உடமை இழந்த நேரம் முஸ்லிம்கள் இவ் இடைவெளியை பயன்படுத்தி பொருளாதார ரீதியில் முக்கிய வர்த்த மையங்கள் உள்ள ஊர்களில் தமது பணபலத்தை பயன்படுத்தி முன்னேறினார்.\nஇதை விட தமிழ் இளைஞர் வெளிநாடு சென்று உழைக்கும் மோகத்தாலும் சிங்கள இளைஞர் தமது நகர காணிகளை முஸ்லிம்களிடம் விற்று நகரத்தை விட்டு கிராமங்களை நோக்கி தங்களது குடிமனையை அமைத்தார்கள் .இவ்விரு இனத்தவரின் பலவீனம் முஸ்லிம்களின் உயர்ச்சியை கொண்டு சென்றுள்ளது.\nயாழ் மாநகரசபையின் ஊழல் அம்பலம்\nவவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்-மரணத்தில் சந்தேகம்\nவவுனியா கம்ஷிகாவின் திறமைகள் இதோ..\nவவுனியா குட்செட் வீதியில் மஸ்தான் ரேடர்ஸின் அடாவடி தொடர்���ிறது\nவவுனியாவில் பிரபல தனியார் கல்வி நிலையத்தின் அசமந்தம்-பெண் பிள்ளைகளின் விபரம் வீதியில்\nமாங்குளம் விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nவவுனியா புகையிரத விபத்தில் இளைஞன் பலி\nவவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய வாகனத்தை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nA9 வீதி மாங்குளம் வாழ் மக்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில்\nவவுனியா CCTMS மாணவன் தேசிய ரீதியில் சாதனை\nவவுனியாவில் தமிழர்களின் வயிற்றிலடிக்கும் முதுகெழும்பில்லா நகரசபைஅனைவரும் பகிரவும் தீர்வு கிடைக்கும் வரைஅனைவரும் பகிரவும் தீர்வு கிடைக்கும் வரை\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் உடலுறவு:நேரில் கண்ட மாணவர்கள்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nதனது மகனையே திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள தாயராகியுள்ள தாய்\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftepondicherry.blogspot.com/2013/12/", "date_download": "2019-07-18T01:05:55Z", "digest": "sha1:KOSQWAZXRPZH3LVSKV2ID7DFUDXFAMZI", "length": 53623, "nlines": 974, "source_domain": "nftepondicherry.blogspot.com", "title": "NFTE PONDICHERRY: December 2013", "raw_content": "\nசெவ்வாய், டிசம்பர் 31, 2013\nநேரம் 9:11:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் 9:10:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகிராக்கிப்படி 01/01/2014 முதல் 5%\nஉயர்ந்து 90.5 % ஆக மாறிஉள்ளது\nநேரம் 9:08:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமறைந்தார்.... வேளாண் விஞ்ஞாணி நமது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்\nநேரம் 7:52:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, டிசம்பர் 29, 2013\nSr.TOA (G) பதவி உயர்வுக்கான தகுதித்தேர்வு..\nநீதி கிடைத்தது ...வென்றது தமிழ் மாநில சங்கம்...\nSr.TOA (G) பதவி உயர்வுக்கான தகுதித்தேர்வு...\nநமது துறை BSNL ஆன 2000 இறுதியிலிருந்து\nபரிவு அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட நூற்றுக்கணக்கான ஊழியர்கள் Sr.TOA ஆக முடியாத நிலை நீடித்துவந்தது.\nநமது தமிழ் மாநில சங்கத்தின் தொடர் முயற்சியால்\nவிடுபட்டுப்போன TOA தோழர்களுக்கு Sr.TOA தேர்வு,\n2011 ஆகஸ்ட் 28 அன்று நடைபெறும்\nஎன மாநில நிர்வாகம் அறிவித்தது.\n18 மாவட்டங்களுக்கான Sr.TOA காலியிடங்கள்\nமாநில நிர்வாகத்தால் 26-04-2011 அன்று வெளியிடப்பட்டது.\nஅதில் TOA (G) பிரிவுக்குமட்டும் 155 காலியிடங்கள்\nஎன காட்டபட்டு தேர்வும் நடைபெற்றது.\n3 மையங்களில் நடைபெற்ற தேர்வில் 64 தோழர்கள் தேர்வு\nஎழுதினர். தேர்வில் 25 தோழர்கள் மட்டுமே தேர்ச்சிபெற்றனர்.\nதேர்வில் தேர்ச்சி பெற்ற 25 தோழர்களும், Walk in Group இல் உள்ள 91 தோழர்களும் Sr.TOA பயிற்சிக்கு அனுப்பப்பட்டு பதவிஉயர்வும் பெற்றனர்.\nTOA வின் மற்ற பிரிவு மூத்த தோழர்களும்,\nதேர்ச்சி பெறாத தோழர்களும் ஏறத்தாழ 12 ஆண்டுகளாக...\nSr.TOA ஆக முடியாத நிலை நீடித்து வந்தது.\nநமது தமிழ் மாநில சங்கத்தின் தொடர் முயற்சியாலும்,\nமாநில கூட்டு ஆலோசனை குழுவின் (RJCM)\nவிவாத பொருளில் இந்த கோரிக்கையை\nTOA வின் எல்லா பிரிவு தோழர்களும்\nSr.TOA(G) பதவி உயர்வுக்கான தகுதி தேர்வு எழுதிடவும்,\nஅதற்கான தேர்வு 30-03-2014 அன்று நடைபெறும்.\nஎன மாநில நிர்வாகம் 27-12-2013 அன்று உத்திரவு வெளியிட்டுள்ளது.\n12 ஆண்டுகளாக எதிர் பார்த்திருந்த தோழர்களுக்கு நீதி கிடைத்தது... வென்றது தமிழ் மாநில சங்கம்...\nபதவி உயர்வு பெறும் இந்த உத்தரவை பெற்று தந்த...\nதமிழ் மாநில கூட்டு ஆலோசனை குழு உறுப்பினர்களுக்கும்...\nநேரம் 8:35:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் 8:29:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமாநில குழு கூட்டம் 28/12/2013\nமாநில குழு கூட்டம் 28/12/2013 ல் சென்னை புதிய அலுவலகத்தில் நடைபெற்றது .இரு சங்கம் ,ஒருமித்த குரலில் ஒலிக்க ,நிர்வாகம் 90 சத ஊழியர்களை பிரதிநித படுத்தும் ஊழியர் தரப்பு குரலை ஏற்று பிரச்சனை தீர்வை முழு மனதுடன் ஏற்றது. இரு சங்க மாநிலசெயலர்கள் அறிக்கை தயார் செய்திட ஏற்கப்பட்டது.\n1) பரிவு அடிப்படை பணி\n2) பணி ஓய்வு பலன்கள் பட்டுவாடா தாமதம்\n3) மருத்துவ பில் பட்டுவாடா தாமதம் மற்றும் புதிய மருத்துவமனைகள்\n5) வங்கி கடன் அபராத வட்டி தவிர்த்தல்\n6) நல்ல சேவைக்கு தேவையான பொருள்கள்\n7)ஊழியர்களுக்கு BSNL BAG வழங்கல்\n8)CTTC யில் ஊழியர்களுக்கு HOLIDAY HOME\n9) SERVICE BOOK முக்கிய பக்கங்கள் வழங்க ஏற் பாடு .\n10) CSC ஊழியர்களுக்கு பயிற்சி\n11) EPF குறை தீர்வு\n12) HBA கடன் - வீட்டு மனை பத்திரம் வழங்கல் - தாமதம்\n14) ஊதிய குறைபாடு பிரச்சனை\n16) TTA,TM.RM அனைவருக்கும் RENT FREE SIM- மற்றவர்களுக்கு கட்டம்,கட்டமாக வழங்கல்\nவிரிவான மாநிலசெயலர்கள் அறிக்கை பின்னர்\nநேரம் 8:19:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, டிசம்பர் 27, 2013\nநேரம் 7:49:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகடலூரில் நடைபெறவுள்ள ஒலிக்கதிர் பொன்விழாமாநாட்டிற்கு ஒரு நாள் சிறப்பு விடுப்பு (6.1.2014) தமிழ் மாநில நிர்வாகம் உத்தரவு வெளியிட்டது .\nநேரம் 7:34:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், டிசம்பர் 24, 2013\nதோழர்.வெங்கடேசன் முதலாமாண்டு நினைவஞ்சலி தினம்\nநேரம் 6:59:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் 6:54:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, டிசம்பர் 20, 2013\nநமது தமிழ் மாநில சேமநலநிதிக் கூட்டம் 29/11/2013 அன்று சென்னையில் புதிய மாநில அலுவலகத்தில் சிறப்புடன் நடைபெற்றது. நமது சங்கத்தின் சார்பில் கடலூர் மாவட்டச்செயலர் தோழர். ஸ்ரீதர் கலந்து கொண்டார்.\nஓய்வு பெறும் தோழர்களுக்கு வழங்கப்படும் பரிசுக்காசோலை ரூ.1200ல் இருந்து ரூ.2000/= ஆக உயர்த்தப்படும்.\nமூக்கு கண்ணாடிக்கு வழங்கப்படும் தொகை ரூ.400ல் இருந்து 800 ஆக உயர்த்தப்படும்.\nசேமநலநிதி பகுதியில் பணி புரியும் தோழர்களுக்கு மதிப்பூதியம் உயர்த்தப்படும். பொருளருக்கும், எழுத்தருக்கும் 250ல் இருந்து 500 ஆகவும், காசாளருக்கும், GR'D ஊழியருக்கும் 125ல் இருந்து 250 ஆகவும் மதிப்பூதியம் வழங்கப்படும்.\nஊழியர் சந்தா மாதம் ரூ. 50/= அனைத்து மாவட்டங்களிலும் பிடித்தம் செய்ய அறிவுறுத்தப்படும்.\nஅங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளுடன் பேசி அந்தந்த மாவட்டங்களில் மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.\nதிருமணக்கடன் சில மாவட்டங்களில் 50 ஆயிரம் வழங்கப்படுகின்றது. இது அனைத்து மாவட்டங்களிலும் அமுல்படுத்தப்பட அறிவுறுத்தப்படுகின்றது.\nஅனைத்துக்கடன் தொகையும் நேரடிப்பட்டுவாடா RTGS/NEFT முறை மூலம் வழங்கப்படும்.\nவங்கிக்கடன் பெறுவோருக்கு காப்பீடு செய்வது பற்றி CORPORATE அலுவலகத்திற்கு எழுதப்படும்.\nகல்வி உதவித்தொகை, புத்தக விருது ஆகிய உயர்வு பற்றியும், மகளிருக்கு இரண்டாவது முறை மருத்துவ சோதனை செய்து கொள்ளும் வசதி பற்றியும் அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்.\nநேரம் 8:08:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், டிசம்பர் 18, 2013\nஅஞ்சலி தோழியர் K விஜயலட்சுமி\nகேவி (COM .K .V ) என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட\nஇன்று நம்மிடையே இல்லை .\nதொழிற்சங்கப் போராளியான தோழியர் K V இறுதியில் நோயிடனும் கடுமையாகப் போராடி, இன்று (18-12-2013) மாலை தனது போராட்டத்தை முடித்து கொண்டு கால வெளியில் கலந்து விட்டார் .\nசிரித்த முகம், அனைவரையும் அரவணைக்கும் பாங்கு, கொள்கையில் உறுதி, விவாதங்களில் விவேகம், அலுவலக பணிகளில் நேர்த்தி என பன்முக பரிமாணம் கொண்ட அன்புத் தோழி அவர்.\nதொழிற் சங்க இயக்கத்தில் பெண்களைத் திரட்டுவதில் களம் காண்பதில் தனி முத்திரை பதித்த தோழியர், GM அலுவலக கிளை சங்கத்தில் பல பொறுப்புகளையும் , மாவட்ட சங்க நிர்வாகியாகவும் , மாநில சங்க அமைப்புச் செயலராகவும் சிறப்புற பணியாற்றியவர் .\nதோழியரின் மறைவுக்கு நமது கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறோம் .\nநேரம் 9:20:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅகில இந்திய JCM 23/12/2013 அன்று டெல்லியில் கூடுகின்றது. மாநிலச்செயலர் தோழர். பட்டாபி அவர்கள் பங்கேற்கின்றார்.\nகீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட உள்ளன.\nஊழியர் தரப்பில் எழுப்பப்பட்ட பிரச்சினைகள்\nRM, GRD ���தவிகளில் STAGNATION தேக்க நிலை தீர்த்தல்\n78.2 சத IDA இணைப்பு நிலுவை வழங்குதல்.\nஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 78.2 சத IDA இணைப்பு வழங்குதல்.\n78.2 சத IDA இணைப்புக்கேற்ப அனைத்துப்படிகளும் வழங்குதல்.\nSC/ST தோழர்களுக்கு இலாக்காத்தேர்வுக்கான தகுதி மதிப்பெண்களை தளர்த்துதல்.\nLTC,மருத்துவப்படி மற்றும் LTCயில் விடுப்பை காசாக்கும் வசதிகளை அமுல்படுத்துதல்.\nBSNLலில் பணி நியமனம் செய்யப்பட்ட தோழர்களுக்கு ஓய்வூதிய திட்டம் வகுத்தல்.\nTM பயிற்சி முடித்து பதவி இல்லாததால் காத்திருப்போருக்கு பதவி உயர்வு வழங்குதல்.\nமாநில,மாவட்ட மட்ட JCM குழு உருவாக்கத்தில் உள்ள பிரச்சினைகள் தீர்த்தல்.\nJCM மாநில, மாவட்டக்குழு எண்ணிக்கையை முறைப்படுத்துதல்.\nகருணை அடிப்படை வேலைக்குப்பதிலாக புதிய இழப்பீட்டு முறை உருவாக்குதல்.\nBSNL நிறுவனத்தின் பணிக்கலாச்சாரம் மற்றும் ஒழுக்கத்தை மேம்படுத்துதல்.\nநேரம் 3:07:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் 8:23:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், டிசம்பர் 17, 2013\nநேரம் 8:25:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, டிசம்பர் 08, 2013\nநேரம் 3:37:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, டிசம்பர் 06, 2013\nநேரம் 8:05:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇனவெறி இருளைக் கிழித்த கதிரவன்\nஅடிமை விலங்கை உடைத்த ஆதவன்\nநேரம் 8:03:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n27/11/2013 தேதியிட்ட DPE கடிதத்தின் படி\nEXCELLENT கிட்டியது சாதனை ..\nநேரம் 7:58:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், டிசம்பர் 03, 2013\nநவம்பர் 30 அன்று டெல்லியில்\nஅனைத்து சங்கங்களும் BSNL உயர்மட்ட அதிகாரிகளும்\nகலந்து கொண்ட விழிப்புணர்வுக்கூட்டம் நடைபெற்றது.\nசில இடங்களில் உபகரணங்கள் இருந்தும் சேவை தரப்படாத நிலை மாற்றப்பட வேண்டும்.\nசெல் கோபுரங்களின் செயல்பாடு செம்மைப்படுத்தப்படவேண்டும்.\nதொலைபேசி துண்டிப்பு DISCONNECTION நிறுத்தப்பட வேண்டும்.\n2.5 லட்சம் ஊழியர்களும் நமது BSNL பொருட்களை விற்பனை செய்ய தயாராக வேண்டும்.\nவருவாய் பெருக்கத்தில் பின்தங்கியுள்ள ஜார்க்கண்ட்,சென்னை , கொல்கத்��ா போன்ற மாநிலங்கள் முன்னேறிட தொழிற்சங்கங்கள் ஒத்துழைக்க வேண்டும்.\nஅடையாளம் காட்டும் தொலைபேசிக்கருவிகளும் , கேபிள்களும் தேவைக்கேற்ற அளவு அந்தந்த மாநிலக்கிடங்குகளில் உள்ளன. அவற்றை பயன்படுத்துதல் வேண்டும்.\nமேற்கு பகுதிகளில் WESTERN ZONE வேண்டிய உபகரணங்கள் வாங்கும் பணி துரிதப்படுத்த படவேண்டும்.\nBSNL செல் கோபுரங்களை தனியாருக்கு வாடகைக்கு விட வேண்டும்.\nஅலுவலகங்களில் காலியாக உள்ள இடங்களை வாடகைக்கு விட வேண்டும்.\nமின்சாரம் சிக்கனமாக பயன்படுத்தப்பட வேண்டும்.\nENTERPRISE BUSINESS எனப்படும் நிறுவன சேவை வணிகம் மேம்படுத்தப்பட வேண்டும்.\nLEASED CIRCUITS வாடகைச்சுற்றுக்கள் கொடுப்பதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.\nகிராமப்பஞ்சாயத்துகளை NOFN - NATIONAL OPTICAL FIBER NETWORK மூலம் இணைத்து இணையதள சேவை அளிக்கும் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.\nமுன்னேறியுள்ள 44 தொலைத்தொடர்பு மாவட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் உபரியாக உள்ள கருவிகளை தேவையான இடங்களுக்கு பயன்படுத்திட வேண்டும்.\nBROAD BAND அகன்ற அலைவரிசை சேவையில் பழுதுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவாய் குறைவு ஏற்பட்டு வருகின்றது. இது உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.\nவருவாயின் அடிப்படையில் SSA எனப்படும் தொலைத்தொடர்பு மாவட்டங்கள் இணைக்கப்பட வேண்டும்.\nநேரம் 8:29:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் 8:27:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநாள்:-05/12/2013-வியாழன்- காலை10 மணி-சங்க அலுவலகம்\nØ சங்க அலுவலகம் திறப்புவிழா\nØ ஒலிக்கதிர் 50 வது ஆண்டு பொன்விழா\nநேரம் 8:22:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், டிசம்பர் 02, 2013\nநேரம் 7:36:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் 7:30:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதர்மபுரி மாவட்ட சங்க அலுவலக திறப்பு விழா\nதர்மபுரி மாவட்ட சங்க அலுவலக திறப்பு விழா\nமற்றும் மாவட்ட மாநாடு 28-11-2013\nநமது தமிழ்நாடு தொலைதொடர்பு வட்ட முதன்மை பொது மேலாளர் சங்க அலுவலகத்தை திறந்து வைத்தார்.\nமாநில செயலர் பட்டாபி,முன்னாள் சம்மேளன செயலர் R K , ஒப்பந்த ஊழியர் சங்க மாநில செயலர் தமிழ்மணி, மாநில சங்க சிறப்பு அழைப்பாளர்கள் ஜெயபால் சேது ஆகிய���ர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .நமது மாவட்ட செயலர் இரா ஸ்ரீதர் சங்க அலுவலக பெயர் பலகையை திறந்து வைத்து வாழ்த்துரையாற்றினார்\nதிரளான தோழர்கள் கலந்து கொண்ட மாவட்ட மாநாட்டில் தோழர் மணி மீண்டும் மாவட்ட செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . வாழ்த்துக்கள் .\nநேரம் 7:29:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமாநில சேம நல நிதி கூட்டம் 29-11-2013\nமாநில சேம நல நிதி கூட்டத்திற்கு முன் தயாரிப்புக்காக 29-11-2013 அன்று முற்பகலில் மாநில சேம நலக்குழு NFTE உறுப்பினர் இரா ஸ்ரீதர் , மாநில செயலர் R பட்டாபிராமன் மற்றும் RGMTTC கிளை செயலர் சீனிவாசன் ஆகியோருடன் மாநில சங்க அலுவலகத்தில் விவாதித்தார் மாலையில் மாநில சேம நல நிதிக்குழு கூட்டம் புதிதாக கிரீம்ஸ் சாலையில் மாற்றப்பட்ட CGM அலுவலக CONFERENCE HALL-ல் -அலுவலகத்திலேயே முதல் கூட்டமாக நடைபெற்றது .CGM திரு.அஷ்ரப் கான் அவர்கள் தலைமை தாங்கினார். GM (HR ) திருமதி R இராதா அவர்கள் வரவேற்றார் . புதிய கட்டிடத்தில் நடக்கும் முதல் கூட்டமாக ஊழியர் சேம நலக்கூட்டம் நடைபெறுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார் .DGM (A ) திரு R .ரகுநாதன் செயல்பாட்டறிக்கையை தாக்கல் செய்தார்\nபின்னர் நாம் அளித்த விவாதப்பொருள் 8 உட்பட விவாதிக்கப்பட்டது .\n1. ஓய்வு பெறும்போது GIFT CHEQUE ரூ 1200/- லிருந்து ரூ 2000/- ஆக உயர்த்தல்- ஏற்கப்பட்டது\n2. மூக்குக்கண்ணாடிக்காக ரூ 400/- லிருந்து ரூ 800/- உயர்த்தல்- ஏற்கப்பட்டது\n3. சேம நலப்பிரிவு ஊழியருக்காக மதிப்பூதியம் இரண்டு மடங்காக உயர்த்தல் - ஒப்புக்கொள்ளப்பட்டது\n4.புத்தக உதவித்தொகை , தொழிற்நுட்ப மற்றும் தொழிற்நுட்பமல்லாத படிப்பு உதவித்தொகையை உயர்த்திட கேரளா மற்றும் கர்நாடகா நடைமுறையை பரிசீலனை செய்து முடிவு செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டது\n5. திருமண கடன் தமிழகம் முழுவதும் ரூ 50000/-ஆக ஒரே மாதிரி அமுல்படுத்தப்படும் திருமண கடன் ரூ 1 லட்சம் வரை உயர்த்துவது குறித்து அடுத்த கூட்டத்தில் சாதகமாக பரிசீலிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது\n6. பெண்களுக்கு முழுமையான மருத்துவ பரிசோதனை மீண்டும் ஒருமுறை அனுமதிக்க வேண்டப்பட்டது . முதன்மை பொது மேலாளர் இரு பாலருக்கும் அனுமதிக்கவும் தொகையை உயர்த்தவும் இசைந்துள்ளார்\n7.மருத்துவ முகாம்கள் -நல்ல யோசனை என்று வரவேற்கப்பட்டு முகாம் ஏற்பாடு செய்ய அனைத்து மாவட்டங்களுக்கும் குறிப்பு அனுப்ப ஒப்புக்கொள்ளப்பட்டது\n8. கடன் தவணை பிடித்தத்தை HRMS PACKAGE -ல் இணைக்க CGM அலுவலக கணக்குப்பிரிவு முன்முயற்சி எடுக்கும். பூனா ITPC பிரிவுக்கு எழுதி உடனடியாக அமல்படுத்த ஏற்கப்பட்டது\n9. ஊழியர் வங்கி கணக்கு மூலம்( NEFT /RTGS ) மாவட்டங்களில் சேம நல கடன்களை வழங்கிட ஏற்கப்பட்டது\n10. வங்கிக்கடன் பெறும்போது இன்ஷூர் செய்வதன் முக்கியத்துவம் விவாதத்தில் வெளிப்பட்டது உரிய முறையில் வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU ) செய்யும்போது காப்பீடு செய்வதையும் இணைக்க கார்பரேட் அலுவலகம் டெல்லிக்கு பிரச்சினையை பரிசீலிக்க அனுப்ப ஒப்புக்கொள்ளப்பட்டது\n11.சேம நல மாதாந்திர சந்தா ரூ 50/- ஆக முந்தைய 09-01-2013 கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை தமிழகம் முழுவதும் அமல் செய்து சேமநல நடவடிக்கைகளை மேலெடுத்து செல்ல முடிவு செய்யப்பட்டது\nநேரம் 7:26:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nSr.TOA (G) பதவி உயர்வுக்கான தகுதித்தேர்வு..\nமாநில குழு கூட்டம் 28/12/2013\nதோழர்.வெங்கடேசன் முதலாமாண்டு நினைவஞ்சலி தினம்\nஅஞ்சலி தோழியர் K விஜயலட்சுமி\nதர்மபுரி மாவட்ட சங்க அலுவலக திறப்பு விழா\nமாநில சேம நல நிதி கூட்டம் 29-11-2013\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/bus", "date_download": "2019-07-18T01:02:22Z", "digest": "sha1:SGYAIQY6FQUHFLCCL5UUC3PNUWPQXPWB", "length": 3654, "nlines": 38, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged bus - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வா��்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/33430", "date_download": "2019-07-18T01:22:32Z", "digest": "sha1:M77H53ZBHFWDOOCWWSZISDHWVATFVHMU", "length": 18527, "nlines": 224, "source_domain": "www.arusuvai.com", "title": "2 1/2 மாதம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் பெயர் சங்கீதா. என் தம்பி மனைவி 75 நாட்கள் (2 1/2 மாதம்) கற்பமாக‌ உள்ளாள். பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாமா என்று என்னிடம் கேட்டாள். எனக்கு குழந்தை இல்லாததால் அதை பற்றி ஒன்றும் சொல்ல‌ தெரியவில்லை. அவளுக்கு அம்மா இல்லை. அதுவும் போக‌ அவள் 3 வருடம் கழித்து உண்டாகியிருக்கிறாள். என் அம்மாவிடம் கேட்டாள் நாங்கெள்ளாம் அந்த காலத்துல‌ பாத்து பாத்தா சாப்பிட்டோம்னு சொல்றாங்க‌. எனக்கு குழந்தை இல்லாததால் அவள் நிலைமை புரிகிறது. தயவு கூர்ந்து தெரிந்த‌ தோழிகள் பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.\n//பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாமா என்று என்னிடம் கேட்டாள்.// குடிக்கலாம் என்றே நினைக்கிறேன். மிதமான‌ இனிப்புடன் சாப்பிடுவது நல்லது.. ஹீட்டான‌ பொருட்களை தவிர்த்து மற்றதை தைரியமாக‌ சாப்பிடலாம்.\nஇந்த‌ இரண்டு இழைகளிலும் சென்று பாருங்கள். உங்களுக்கு தேவையான‌ தகவல்கள் கிடைக்கும்..\nநன்றி பிரேமா. இந்த‌ இரண்டு இழைகளும் உபயோகமாக‌ இருந்தது. அப்படியே செய்ய‌ சொல்கிறேன்\n//நாங்கெள்ளாம் அந்த காலத்துல‌ பாத்து பாத்தா சாப்பிட்டோம்னு சொல்றாங்க‌.// வாவ் சூப்பர் பதில். அவங்க சொல்றது உண்மை. அனுபவத்தைச் சொல்றாங்க.\nஎந்த நாட்டில் பிறந்தாலும் பெண்கள் பெண்கள் தான். ஆனால் எல்லா நாட்டினரும் ஒரே உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுகிறோமா என்றால், இல்லை. ஒரு நாட்டில் ஆகாது என்னும் உணவை இன்னொரு நாட்டிலிருப்பவர் எந்தப் பயமும் இல்லாமல் சாப்பிடுகிறார். கருவுக்கு எதுவும் ஆவதில்லை.\nஉணவு எதுவும் கருவைக் கலைக்காது, அளவோடு நிறுத்திக் கொண்டால். இப்போ உள்ள பிரச்சினை, எல்லாமே தேவைக��கு மேல் கிடைப்பது தான். 50 வருடங்களுக்கு முன்னால் யாரும் ஐஸ் க்ரீம், சாக்லட் சாப்பிடுவதைப் பிரச்சினையாகக் கருதவில்லை. அவற்றால் சர்க்கரை நோய் வரும், எடை போடும் என்றெல்லாம் சொன்னதில்லை. காரணம், அப்போது சர்விங் சைஸ் சின்னதாக இருந்தது. 5 சதத்துக்கு குட்டி பேப்பர் கப்பில் ஐஸ் க்ரீம் கிடைக்கும். அதுவே லக்க்ஷரி. ஆனால் அது ஒரு ஸ்கூப் கூட இராது. சாக்லேட்... எப்போவாவது கிஃப்ட்டாகக் கிடைக்கிறதும் குட்டியாக இருக்கும். இன்றைய ஐஸ் க்ரீம் சர்விங் முன்பு போல் மூன்று மடங்குக்கு மேல் இருக்கிறது. இதில் செகண்ட் சர்விங் வேறு எடுக்கிறோம். அளவுக்கு மேல் போவதால் தான் சிரமப்படுகிறோம். முன்பு காய்கறி கூட ஒரு அளவுக்கு மேல் வாங்க முடிந்ததில்லை. இப்போ பணப் புழக்கம் முன்பு போல இல்லை. சமுதாயம் கொஞ்சம் வசதியானதாக மாறிவிட்டது.\nபயப்பட வேண்டாம் என்று சொல்லுங்க. ஆனால் எதைச் சாப்பிட்டாலும் அளவோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். ஒரு நாள் சாப்பிட்டால் மீண்டும் ஒரு வாரம் கழித்துச் சாப்பிட்டால் எந்தப் பிரச்சினையும் ஆகப் போவதில்லை. தொடர்ந்து தினமும் சாப்பிடுவதானால் யோசிக்கத்தான் வேண்டும்.\n// 5 சதத்துக்கு குட்டி பேப்பர் கப்பில் ஐஸ் க்ரீம் கிடைக்கும். // இங்கு நீங்கள் சதம் என்று குறிப்பிடுவது விலை / ரூபாயா\nஆர்டிவிஷியல் எக் லயும் இதே சதம் பற்றி படித்ததாக‌ நினைவு.\nநான் இந்த வார்த்தையை இதுவரை கேள்விப்பட்டது இல்லை.. கொஞ்சம் விளக்குங்கள் இமா :‍)\nநன்றி இமா அம்மா அப்படியே செய்ய‌ சொல்றேன்\nகருவுற்ற‌ பெண்கள் முதல் மூன்று நான்கு மாதங்களுக்குத் தவிர்க்க‌ வேண்டியவை;\n1, பைக், ஆட்டோ சவாரி/ 2. அடிக்கடி மாடிப்படி ஏறி இறங்குதல்\n3, உடல் அதிரும் படித்தாண்டுதல், குதித்தல், வழுக்கும் இடங்களில்\nநடத்தலைத் தவிர்த்தல், வயிற்றில் அடிபடாமல் காத்தல், பதற்றமாக‌\nஎழுந்திருத்தல் கூட்டாது. கூட்ட‌ நெரிசலில் போகாமல் தவிர்ப்பது.\nஅனாவசியமாக‌ மயக்கம் வரும் அளவிற்கு விரதம் இருப்பது கூடாது.\nஉடலுக்கு அதீத‌ உஷ்ணம் தரும் உணவு வகைகள் ஆகாது.\nசளித்தொந்தரவு உண்டாக்கும் காய்கறிகள் பழங்கள் கூடாது.\nதும்மல், இருமல், வாந்தி, வயிற்றோட்டம் உண்டாக்கும் உணவு\nவகைகளைக் கட்டாயம் தவிர்க்க‌ வேண்டும். பப்பாளி, அன்னாசி\nகருஞ்சீரகம், வாழைத் தண்டு, ஆவக்காய்மாங்காய் தவிர்க்கவும்.\nமகிழ்ச்சியான மனநிலை, நல்லவற்றைப் பார்த்தல், கேட்டல்,\nமுக்கி முரண்டி எதையும் செய்தல் கூடாது, உணவில் நார்ப்பகுதி\nஅதிகம் இருந்தால் உடல் கழிவுகள் தொல்லையின்றி வெளியேற‌\nஉதவும், கூடுமானவரை வெளியிடங்களில் உண்பதைத் தவிர்க்க‌\nவேண்டும், தலைவலி, சுரம் போன்றவற்றிக்கு கைமருந்தே மிக‌\nநல்லது, புதுப் புளி, புது மிளகாய் தவிர்க்கவும். உப்பிட்ட‌ நெல்லி,\nஉப்பிட்ட‌ எலுமிச்சை, உப்பிட்ட‌ மாங்காய், உப்பிட்ட‌ நாரத்தை\nஊறுகாய்கள் கைவசம் இருப்பது மிகமிக‌ நல்லது, உணவு நன்கு\nசுகமான‌ பிரசவத்திற்கு நல் வாழ்த்துக்கள்.\n\" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்\nமெய்ப்பொருள் காண்பது அறிவு\" குறள்> அறிவுடைமை >பொருட்பால்\nமிகவும் பயனுள்ள‌ தகவல்.. நன்றி மா :‍)\nநன்றி பூங்கோதைஅம்மாள், எல்லோருக்கும் பயனுள்ள‌ தகவல் அப்படியே செய்ய‌ சொல்கிறேன்\nபீட்ரூட் ஜூஸ் குடிக்கலாமா என்று என்னிடம் கேட்டாள் குடிக்கலாம் ஆனால் அதில் சர்கரை சிரிதும் எலுமிச்சை பழசாறு சிரியது சேர்த்து குடிக்கவும்\n\"சதம்\" என்பது 1₹ க்கும் குறைந்த தொகையை குறிக்கும் (இலங்கையில்) சொல். இந்தியாவில் \"காசு or பைசா\" என சொல்வார்கள் என்று நினைக்கின்றேன். சரியாக தெரியவில்லை.\nகர்ப்ப காலத்தில் அம்மை குழந்தையை பாதிக்குமா\n\"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 3\"\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\n\"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 3\"\nவீட்டில் இருந்து சம்பாதிக்க..... ஓரு வழி\nகருமுட்டை வளர்ச்சி பற்றி ஆலோசனை கூறவும்\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\nஆடி மாதம் - சந்தேகம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/theatres-are-open-from-april-18-after-40-years/", "date_download": "2019-07-18T00:21:53Z", "digest": "sha1:Z645ZRLAURP3G2RBFTVKX5E3MFDA2PXY", "length": 9967, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "theatres are open from april 18, after 40 years | Chennai Today News", "raw_content": "\nஏப்ரல் 18 முதல் திரையரங்குகள் திறக்கப்படும்: சவுதி அரேபியா அறிவிப்பு\nபிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: தமிழுக்கு இடமில்லை என்பதால் மீண்டும் போராட்டமா\nராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்’- போக்குவரத்து துறை\nபெண் வங்கி ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் வரை விடுமுறை: மத்திய அமைச்சர் தகவல்\nவேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்\nஏப்ரல் 18 முதல் திரையரங்குகள் திறக���கப்படும்: சவுதி அரேபியா அறிவிப்பு\nஅரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கின்றன. இதில் பொதுவெளியில் சினிமாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை முக்கியமானது. மத கட்டுப்பாடுகள் மீறப்படுவதாக கூறி கடந்த 1980-களின் தொடக்கத்தில் சினிமாவுக்கு சவுதி அரசு தடை விதித்தது.\nஆனால் தற்போது சவுதியின் பட்டத்து இளவரசராக இருக்கும் முகமது பின் சல்மான், நாட்டில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக குடிமக்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த பல்வேறு தடைகளை அவர் விலக்கி வருகிறார். இதில் முக்கியமாக, பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடை விலக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.\nஇதைத்தொடர்ந்து சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக அந்த நாட்டில் சினிமாவுக்கும் அனுமதி வழங்க சவுதி அரசு முடிவு செய்தள்ளது.\nஇந்நிலையில், சவுதி அரேபியா நாட்டில் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் 18-ம் தேதி முதல் தியேட்டர்கள் செயல்படத் தொடங்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக அந்நாட்டு அரசின் ஊடகங்கள் கூறுகையில், சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் ஏப்ரல் 18-ம் தேதி முதல் சினிமா தியேட்டர்கள் செயல்பட தொடங்கும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன்மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சவுதியில் உள்ள 15 நகரங்களில் 30 முதல் 40 தியேட்டர்கள் வரை திறக்கப்படும்.\nசினிமா மீதான தடை விலக்கப்படுவதால் பொழுதுபோக்குத்துறை வளர்ச்சி காணும் என சவுதி அரசு தெரிவித்து உள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பை ஏற்படுத்துவதுடன், பலருக்கு நிரந்தர வேலைவாய்ப்பையும் உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது\nசென்னை ஐஐடியில் பேராசிரியர் வேலை வேண்டுமா\nதவணை கட்டி வரும் நிலையில் வீட்டை விற்க முடியுமா\nஎஸ்.எம்.எஸ். மூலம் விவாகரத்து நோட்டீஸ்: சவுதி அரேபியா நடவடிக்கை\nமாயமான பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலை: சவுதி அரேபியாவுக்கு நெருக்கடி\nஅமெரிக்கா இல்லாமல் 2 வாரம் கூட பதவியில் நீடிக்க முடியாது: சவுதி மன்னருக்கு டிரம்ப் எச்சரிக்கை\nதிரையரங்குகள் மூடப்படுவது ஏப்ரம் 1 முதலா\nபிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: தமிழுக்கு இடமில்லை என்ப��ால் மீண்டும் போராட்டமா\nராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்’- போக்குவரத்து துறை\nபெண் வங்கி ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் வரை விடுமுறை: மத்திய அமைச்சர் தகவல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=59166", "date_download": "2019-07-18T01:48:05Z", "digest": "sha1:LDP5GKTUBXLMQSSAHOSDFSWTWMZVS4PY", "length": 4755, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "இலங்கையில் அனைத்து சமூக ஊடகங்களும் முடக்கம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஇலங்கையில் அனைத்து சமூக ஊடகங்களும் முடக்கம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு அனைத்து சமூக ஊடகங்களும் .\nகாலவரையறையின்றி முடக்கப்படுவதாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் குறித்த சமூக ஊடகங்களூடாக பகிரப்படும் கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் அவதானித்து வருவதாகவும் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் விதம் தொடர்பிலும் அவதானிக்கப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இணையத்தின் வேகம் குறைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது\nPrevious articleகல்முனை வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் இருவர் விபத்து: அதே வைத்தியசாலையில் அனுமதி: கால் உடைந்தவர் மட்டு.விற்கு இடமாற்றம்\nNext articleகிரான் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானத்தின் பிரேமோற்சவப் பெருவிழாவின் கொடியேற்றத் திருவிழா\nவிபத்தில் 12 வயது சிறுவன் பலி : திருகோணமலையில் சம்பவம்\nசிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ். தில்லைநாதன் காலமானார்\nரயில்சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு\nவிநாயகபுரம் கிராமத்திலுள்ள காளி கோவிலில் தங்கநகைகள் திருட்டு\nதிருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச சபை உறுப்பினர் இராசையா நிஷாந்தன் என்பவருடைய உறுப்புரிமை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2017/08/", "date_download": "2019-07-18T01:11:26Z", "digest": "sha1:VBIQT5O4TUOCBMCGMCVLA6O3L7RUZ5SP", "length": 20001, "nlines": 188, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: August 2017", "raw_content": "\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வருடாந்த கொடியேற்றத் திருவிழாவின் முழுமையான வீடியோ இணைப்பு \nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் அடியவர்களின் அரோகராக்கோசத்ததுடனும் ஆலய காண்டா மணி ஒலிக்க மேளதாளங்கள் முழங்க 27.08.2017 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. (வீடியோ இணைப்பு)\nஅடியவர்களின் அரோகரா கோசம் முழங்க மண்டைதீவு திருவெண்காடனுக்கு கொடியேற்றம் \nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் அடியவர்களின் அரோகராக்கோசத்ததுடனும் ஆலய காண்டா மணி ஒலிக்க மேளதாளங்கள் முழங்க கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. சித்தி விநாயகப்பெருமானின் திருவருளைப்பெறுவதற்கான பெருந்திரளா பக்தர்கள் ஆலயத்திற்கு வருகைதந்திருந்தனர். படங்கள் இணைப்பு\nதிருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் ஆவணி விநாயகர் சதுர்த்தி \nஆவணி சதுர்த்தி என்பது ஆவணி மாதத்துச் சுக்கில பட்சத்தில் வரும் சதுர்த்தியில் (வளர்பிறை நான்காம் நாள்) அநுட்டிக்கப்படும் விநாயக சதுர்த்தி விரதமாகும்.\nஐந்து கரத்தனை யானை முகத்தனை\nஇந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காட்டில் உலகிலுள்ள அனைத்து ஐீவராசிகளும் உய்வுபெற சனி மகா பிரதோஷ வழிபாடு \nசனி மஹா பிரதோஷ விரதமிருந்து நமது மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் அகிலாணடகோடி பிரம்மாண்ட நாயகனாய், கருணைக்கடலாய் எழுந்து அருள் பாலிக்கும் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தியையும் அருள்மிகு ஸ்ரீ காசிவிசாலாட்சி அம்பாள் உடனுறை ஸ்ரீ காசிவிஸ்வநாத மூர்தியையும் வணங்கி ஐந்து வருடங்கள் சிவ வழிபாடு செய்த பலன்களை பெறலாம்...\nLabels: இந்து சமயம் |\nவரலாற்றுப் பிரசித்திபெற்ற மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான ஏவிளம்பி வருட மகோற்சவ விஞ்ஞாபனம். - 2017\nவானளாவ உயர்ந்த அழகான இராஜகோபுரத்துடன் மண்டைதீவு திருவெண்காட்டில் அமைந்திருக்கின்ற இந்த சித்தி விநாயகப்பெருமான் ஆலயம் மிகவும் கீர்த்தி பெற்ற மூர்த்தி இருக்கும் புண்ணிய சேஷத்திரமாகும்.\nதிருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் சங்கடங்கள் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி \nஐந்து கரத்தனை யானை முகத்தனை\nஇந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை\nபுந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே.\nவிநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் அஷ்ட ஐஸ்வர்யங்கள் பெருகும் வரலட்சுமி விரதம் \nநலம் தரும் சொல் நாராயணா' என்பர். அதுபோல் மங்கலம் தரும் சொல் மகாலட்சுமி ஆகும். எங்கு மகாலட்சுமி இருக்கிறாளோ அந்த இடம் செல்வச் செழிப்பு பெறும். மகாலட்சுமியின் திருவருள் பார்வையில் படுவோர் அனைவரும் அனைத்து நலனும் பெற்றுச் சிறப்பாக வாழ்வார்கள். \"அலைமகள்' என்று சொல்லப்படும் லட்சுமி தேவியைப் போற்றும் வகையில் பெண்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் விரதங்களில் முதன்மையானது வரலட்சுமி விரதம்.\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற��றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nச��்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/941039/amp", "date_download": "2019-07-18T00:56:16Z", "digest": "sha1:6433SBCBCGV2P42GHQDF5524CHYWFNKC", "length": 7007, "nlines": 95, "source_domain": "m.dinakaran.com", "title": "கூட்டத்தில், நிர்வாகிகள் வரதராசன், கந்தசாமி, லட்சுமணசெட்டி, சுந்தரம், செல்லமுத்து உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஓமலூரில் அமமுக ஆலோசனை கூட்டம் | Dinakaran", "raw_content": "\nகூட்டத்தில், நிர்வாகிகள் வரதராசன், கந்தசாமி, லட்சுமணசெட்டி, சுந்தரம், செல்லமுத்து உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஓமலூரில் அமமுக ஆலோசனை கூட்டம்\nஓமலூர், ஜூன் 14:ஓமலூரில் சேலம் மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார். ஒன்றிய நகர செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் எஸ்.கே.செல்வம் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் குறைந்த வாக்குகள் பெற்றதற்கான காரணங்களை கேட்டறிந்தனர். இந்த கூட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.\nபுனித பத்தாம் பத்திநாதர் ஆலயத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா\nகாமராஜர் பிறந்த நாளையொட்டி பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய முன்னாள் மாணவர்கள்\nவித்யவிகாஸ் பள்ளி மாணவிகள் சாதனை\n2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்\nவில் வித்தை போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு\nஓமலூர் பகுதிகளில் சாலை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தம்\nஅஸ்தம்பட்டியில் தமாகா சார்பில் காமராஜர் பிறந்தநாள் கொண்டாட்டம்\nபூட்டை உடைத்து அரசு பள்ளியில் டிவி கம்ப்யூட்டர் திருட்டு\nமாணவியை பின்தொடர்ந்து டார்ச்சர் தட்டிக்கேட்ட தந்தையை தாக்கிய வாலிபருக்கு வலை\nஓமலூரில் போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் மாநாடு\nமாவட்டம் முழுவதும் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\nகொங்கணாபுரத்தில் 5000 மூட்டை பருத்தி ₹1.10 கோடிக்கு ஏலம்\nமாநில விர���துக்கு அனுப்பிய சிவ தாண்டவ சிற்பத்தை சேதப்படுத்திய அதிகாரிகள்\nபூலாம்பட்டி காவிரி ஆற்றில் பெண்கள் உடை மாற்றும் அறை திறப்பு\nமரத்தில் பஸ் மோதி 10 பேர் படுகாயம்\n₹27 கோடி மதிப்பில் வீரகனூரில் புதிய அணை கட்ட சட்டப்பேரவையில் அறிவிப்பு\nஆத்தூரில் 54.4மி.மீ., மழை பதிவு\nசாலையை சீரமைக்கக் கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்\nமேட்டூரில் கொட்டி தீர்த்த கன மழை\nகாமராஜர் பிறந்த நாள் விழா கல்வி பரிசளிப்பு நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mayilsenthil.wordpress.com/2013/07/14/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%87/", "date_download": "2019-07-18T00:32:25Z", "digest": "sha1:G4VFJKIRS5UXBZ2HRCA5373E34K3QU4R", "length": 15182, "nlines": 110, "source_domain": "mayilsenthil.wordpress.com", "title": "கடல்மேலே அலைபோலே | வியன் புலம்", "raw_content": "\nபேராசையும், போதாமையும் வழிநடத்தும் தேடலில் சிலவற்றை நாமே தேடிக் கண்டடைவதும், மற்றதை முந்தையவர்கள் நமக்காக விட்டுச் செல்வதும் வழக்கம். மக்கள் தொடர்பாளர்கள் நிரம்பி வழியும் சமகாலத்திலும் அடுத்த படம் குறித்த செய்தியோ, பாடல்கள் வெளியிடப்பட்டாலும் விற்பனைக்குக் கிடைக்குமா என்பதோ புதிராகவே இருக்கும் ராஜாவின் கிடங்குகள்தான் நம்மை எத்தனை விதத் தேடலகளுக்கு ஆட்படுத்துகின்றன. படங்களின் எண்ணிக்கையில் தொடங்கி, மொழிவாரியாக என்னென்ன படங்கள், எந்த வருடத்தில் பாடல்கள் வெளிவந்தன(அல்லது வெளிவரவில்லை) என்று இந்தத் தேடலுக்கே ஒரு பட்டியல் தேவைப்படும். இவற்றில் மிகமுக்கிய முயற்சியாக @r_inba முன்னெடுப்பதைக் குறிப்பிடவேண்டும்: http://ilayaraja.forumms.net/t103-accurate-comprehensive-database-for-ir-movies-songs\nராஜா இந்தப் புதிரை அங்கீகரிக்கவும் தவறியதில்லை. ஆரம்பக் காலக்கட்டத்தில் நிகழ்ந்த பேட்டியொன்றில் ‘தங்களின் பாடல்கள் எல்லாம் விற்பனைக்குக் கிடைப்பதில்லையாமே’ என்ற கேள்விக்கு ராஜாவின் பதில்: ‘அது என் ரசிகர்களின் வேலை, அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். படைப்பதுடன் என் வேலை முடிந்துவிடுகிறது.’ கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், இதில் வியப்பேதும் இல்லை. பாக், சலீல் தா தொடங்கி நமக்கு ஊர், பெயர் தெரியாத பல கலைஞர்களுக்கு ராஜா ஒரு முதல்தர ரசிகன். தேடலின் இன்பத்தையும், அந்தப் பயணம் தரும் அனுபவங்களையும் நுணுக்கமாகப் பதிவு செய்த கலைஞனும் கூட.\nபாடலைக் கேட்கும்போது கண்ணீர் வருவது தன்னியல���பான நிகழ்வு. பல நாட்களுக்குப் பிறகு ‘காட்டு வழி கால்நடையா’(’அது ஒரு கனாக்காலம்’) கேட்டபோது நடந்தது: https://twitter.com/mayilSK/status/349984182778343425 அது தந்த உந்துதலால், நேற்று படத்தையும் பார்க்கத் துவங்கினேன். Titleஇல் ஓடிய இந்தப் பாடலை முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்று தெரிந்தவுடன் ஆர்வமும் வருத்தமும் கூடவே கடைசிவரை பார்த்துவிட்டேன். படத்தின் நாயகன் எதிர்பாராவிதத்தில் சிறைக்குச் செல்கிறான். அதற்குத் தந்தையின் அலட்சியமும் ஒரு காரணமென்று தெரிந்ததால் அவரை வெறுக்கிறான். தன் மீது அன்பு கொண்ட அம்மாவையும், காதலியையும் பிரிந்ததால் அவன் வாடும் நேரத்தில் மேற்சொன்ன பாடலின் மூன்றாவது சரணமாக அசரீரித்தன்மையுடன் பாடுகிறார் இந்த ராட்சசன்:\n(’அது ஒரு கனாக்காலம்’ – ‘கூண்டுக்குள்ளே’)\nஇதைப் போல ஒவ்வொரு படத்திலும் பல தருணங்களைப் பின்னணி இசையில் முழுமையாக்கி இருப்பதை தினந்தினம் பார்க்கிறோம். நவின், கானாபிரபா போன்றவர்கள் ஒரு படத்தை அக்கக்காகப் பிரித்துப் பின்னணி இசையை மட்டும் நமக்குப் பரிசளிக்கும்போது ஆனந்தக்கூத்தேதான். கூடவே இவற்றையெல்லாம் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை என்கிற குற்றவுணர்ச்சியையும் கூட்டிவிடுகின்றனர். முதலில் சொன்னதைப் போல, இவர்கள்தான் அந்த ‘முந்தையவர்கள்’. இருந்தாலும் இந்தக் குற்றவுணர்ச்சியை நேரில் சந்திப்பதை எவ்வளவு தூரம் தள்ளிவைக்க முடியும்\n’அது ஒரு கனாக்கால’த்தைப் போல பல நூறு படங்களைப் பார்த்து அவை அளிக்கும் சூழல்களில் மொட்டையின் விளையாட்டை நுகர்வதென்பது வாழ்நாள் லட்சியம்தான். ஏனெனில், அந்தச் சூழல்களை, அவை எவ்வளவு மலிவானவையாக இருந்தாலும், அவற்றை இயக்குனர்களைவிட பலமடங்கு முன்னகர்த்துவது ராஜாவின் இசையாகத்தான் இருக்கும். இத்தனைக் கறார்த்தனமையுள்ள இசையை நெருங்கக் குறைந்தபட்ச அளவிலாவது நமக்கு அந்தச் சூழலின் அறிமுகம் இருக்கவேண்டும்.\nசென்ற வருடம் நண்பர்களின் (@sicmafia, @prasannar_, @paviraksha மற்றும் பலர்) உந்துதலால் இணைய வானொலியொன்றை ஆரம்பித்தார் @anathai. ஐந்து வருடங்களுக்கு முன்பே இவர் எழுதியதைப் படித்திருந்தாலும், சென்ற வருடம்தான் இவரிடம் பேசுமளவு அறிமுகம் கிடைத்தது. சேகரிப்பதிலும், வகைப்படுத்துவதிலும் இவருக்கு இருக்கும் வெறித்தனத்தை எப்படி விவரிப்பதென்றே தெரியவில்லை. இவர் உடன் இருக்கும�� தைரியத்தில் மட்டுமே இந்தத் தேடலின் செயல்திட்டமாகப் பின்வருவதை வரித்திருக்கிறோம்:\nஒவ்வொரு ஞாயிறும் ஒரு படத்தின் பின்னணி இசையைப் பிரித்து, குறைந்தபட்சச் சூழலுடன்(context in a film) கால வரிசையில் அடுக்கிக் குறிப்பிட்ட நேரத்தில் ஒலிபரப்புவது.\nமுதல் படமாக இன்று 9 மணிக்கு (IST) ‘கடலோரக் கவிதைகள்’ படத்திலிருந்து பின்னணி இசையை ஒலிபரப்பப் போகிறார். அதன் Title மட்டும் இங்கே\nஇந்த ராட்சசனை அணுக மேலும் ஓர் உத்தியாகத்தான் இதைப் பார்க்கிறோம். பின்னெப்போதாவது ஒரு நாள் இவனைப் புரிந்துகொள்ளவும் யாராவது முயற்சி செய்யலாம் இல்லையா\n10 thoughts on “கடல்மேலே அலைபோலே”\nமயில் மற்றும் நண்பர்களுக்கு, அருமையான முயற்சிக்கு நன்றி ஒரு முழுப்படத்தை கண்ட பரமதிருப்தியுடன் ராசாவின் இசையின்பத்தை முழுமையாக நுகர முடிந்தது இன்று….கடலோர கவிதைகளின் கவிதைகள் ராசாவின் ஜீவயிசைதான்\n 🙂 இதெல்லாம் நம்ம கடமை\nஎன்னவெல்லாம் பண்ணுகிறீர்கள் ராஜா ரசிகர்களாகிய நீங்கள் எவ்வளவோ கற்றுக்கொள்ள வேண்டும் உங்களிடம் இருந்து. நன்றி 🙂\n🙂 இதெல்லாம் நம்ம/எங்க கடமை, மேல சொல்லிருக்குறாப்ல. வேற யார் செய்றது\nஉங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்களும் 🙂\nஅருமையான பதிவு மயில், சித்தப்புவுக்கு நாம என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கோம்\n 🙂 ஆளாளுக்கு முடிஞ்சதை/தெரிஞ்சதைச் செய்றதாத்தான் பாக்கறேன்.\nமயில் on அமைதியை எதிர்நோக்கி\nKaarthik Arul on அமைதியை எதிர்நோக்கி\nமயில் on அமைதியை எதிர்நோக்கி\ntcsprasan on அமைதியை எதிர்நோக்கி\nமயில் on அமைதியை எதிர்நோக்கி\nBGM Ilayaraja Discography IRMafia kadalora kavithaigal Radio Raja இசை உணர்வு கடலோரக் கவிதைகள் ஜூலிகணபதி பின்னணி மலேசியா ராஜா ராம்லஷ்மன் வானம்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/amit-shah-make-u-turn-over-citizenship-bill-340419.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-18T00:36:03Z", "digest": "sha1:Y5GINH332AF7Y3DQ67CFD42I27RAFPXM", "length": 18868, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டுவந்து சிக்கிக் கொண்ட பாஜக.. அமித்ஷா திடீர் பல்டி | Amit Shah make a U turn over citizenship bill - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n6 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இ���ங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nகுடியுரிமை சட்ட திருத்தம் கொண்டுவந்து சிக்கிக் கொண்ட பாஜக.. அமித்ஷா திடீர் பல்டி\nகுடியுரிமை சட்டத்தில் சிக்கல்... பின்வாங்கிய பாஜக- வீடியோ\nடெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா திடீரென தனது முடிவிலிருந்து பல்டியடித்துள்ளார்.\nபாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியினர் தாயகம் திரும்பினால் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யக்கூடிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.\nமுஸ்லிம்கள் தவிர்த்த பிற மதத்தினர் இவ்வாறு குடியுரிமை பெற தகுதியானவர்கள் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.\nஇந்துக்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்த மதத்தினர் மற்றும் பார்சிகள் ஆகியவர்கள் இந்தியாவில் 6 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்தால் அதன்பிறகு அவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வகை செய்யும். இந்த சட்டம் திருத்தம் லோக்சபாவில் ஜனவரி 8ம் தேதி நிறைவேற்றப்பட்டது. ராஜ்யசபாவில் இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்காக அரசு முயற்சி செய்து வருகிறது. இந��த நிலையில் அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இந்த சட்டத்திற்கு எதிராக கடும் போராட்டங்கள் வெடித்துள்ளன.\nஇந்த நிலையில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் இருந்து மாறி உள்ளதாக தெரிகிறது. முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா இதுபற்றி கூறுகையில், அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் அவர் கூறுகையில், பல்வேறு கோரிக்கைகள் வந்த பிறகுதான் மத்திய அரசு இந்த சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டம் நாட்டுக்கு மிகவும் அவசியமானது. சில விவகாரங்களில் கட்சிகள் இடையே கருத்துவேற்றுமை உள்ளது. இது தொடர்பாக அனைத்து கட்சிகளுடனும், அதிலும் குறிப்பாக வடகிழக்கு மாநில கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் ஒப்புதலுக்கு பிறகு இந்த சட்டம் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படும் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்\nஅமித்ஷா பேட்டியை வைத்து பார்க்கும்போது, நடைபெற்றுவரும் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது ராஜ்யசபாவில் இந்த சட்டம் தாக்கல் செய்யப்படாது என்று தெரிகிறது. எதிர்ப்புகள் அதிகமாக இருப்பதாலும், ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் ஆதரவு இன்றி, இந்த சட்டத்தை நிறைவேற்றக் கூடிய அளவுக்கு பாஜகவிற்கு பலம் இல்லாததாலும், பாஜக தனது முடிவிலிருந்து பல்டியடித்துள்ளதாக கூறப்படுகிறது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\nவெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கில் மிகப்பெரிய வெற்றி.. மோடிக்கு நன்றி தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ்\nசர்வதேச நீதிமன்ற தீர்ப்பு ஓகே.. சரப்ஜித் சம்பவம்தான் பயமுறுத்துகிறது..குல்பூஷனுக்கு தேவை பாதுகாப்பு\nவியன்னா ஒப்பந்தம் மீறல்.. குல்பூஷன் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் குட்டு\nகுல்பூஷன் ஜாதவை தூக்கிலிட தடை.. வழக்கு கடந்து வந்த பாதை\nகுட்பாய் நரசிம்ம காரு.. 10 வருடத்திற்கு பிறகு ஆந்திர ஆளுநர் மாற்றம்.. சத்தீஷ்கருக்கும் புதிய ஆளுநர்\nஏங்க.. ஊரே வாழ்த்துது.. என்னை டின்னருக்கு கூட்டிட்டு போங்க.. கணவருக்க�� பிரியங்கா போட்டசெம பிட்டு\nஉலகத்திலேயே இந்தியால மட்டும் தான் ஈஸியா டிரைவிங் லைசென்ஸ் கிடைக்குது.. நிதின் கட்கரி காட்டம்\nசேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு.. டுவிட்டரில் கலக்கும் #SareeTwitter\nஅங்குலம் அங்குலமாக தேடுவோம்.. சட்டவிரோதமாக யாராவது இருந்தால் நாடு கடத்துவோம்.. அமித் ஷா அறிவிப்பு\nஜம்முவில் 5 ஆண்டுகளில் 963 தீவிரவாதிகள் கொலை.. 413 ராணுத்தினர் வீர மரணம்.. மத்திய அரசு\nகர்நாடகா எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்.. உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் இவைதான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/3-held-cheating-youth-with-job-promise-265663.html", "date_download": "2019-07-18T00:44:49Z", "digest": "sha1:PK743ZQMMRPEAS5OTJLCA3UIN3D6AYMW", "length": 15127, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேலை வாங்கி தருவதாக மோசடி : வங்கி மேலாளர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு | 3 held for cheating youth with job promise - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n14 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nவேலை வாங்கி தருவதாக மோசடி : வங்கி மேலாளர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு\nநெல்லை: நெல்லை அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 7 லட்சம் மோசடி செய்த வங்கி மேலாளர், வக்கீல் உள்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநெல்லை மாவட்டம் களக்காடு அருகேயுள்ள வடமலைசத்திரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் பரமசிவன். ஐடிஐ மெக்கானிக் படித்துள்ளார். சுப்பிரமணியன் விவசாய கடன் சம்பந்தமாக அங்குள்ள தேசியமாக்கப்பட்ட வங்கி்க்கு சென்று வரும் போது மேலாளர் விபூல் ஆனந்துடன் பழக்கம் ஏற்பட்டது.\nஅப்போது தனது மகனுக்கு அரசு வேலை வாங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதற்கு மேலாளர் ஆனந்த் தனக்கு தெரிந்த வக்கீல் வேல் மகாராஜன் சென்னையில் வேலை பார்ப்பதாகவும், அவருககு தலைமை செயலகத்தில் பழக்கம் இருப்பதால் அதன் மூலம் பரமசிவனுக்கு வேலை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து சுப்பிரமணியன் கடந்த ஜூன் மாதம் ஆனந்துடன் சென்று வக்கீலை சந்தித்தார். அவரது வீட்டில் வைத்து ரூ.4 லட்சம் கொடுத்தார். அப்போது வீ்ட்டில் வேல் மகாராஜ் மனைவி மற்றும் மகன் இருந்துள்ளனர். தொடர்ந்து சுப்பிரமணியன் வக்கீல் வேல் மகராஜின் வங்கி கணக்குக்கு ரூ.3 லட்சம் டெபாசிட் செய்துள்ளார்.\nஇந்நிலையில் விபூல் ஆனந்த சென்னை மாதவரம் கிளைக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையே வேல் மகராஜ் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்தார். இதையடுத்து தனது மகனுக்கு வேலை வாங்கி தராததால் சுப்பிரமணியன் வக்கீல் மகனிடம் சென்று கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். ஆனால் வக்கீல் மகன் தர மறுத்து விட்டார்.\nஇதையடுத்து சுப்பிரமணியன் ஆழ்வார்குறிச்சி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் துரைசாமி பண மோசடியில் ஈடுபட்டதாக வங்கி மேலாளர் விபூல் ஆனந்த், வக்கீல் சக்தி சுப்பிரமணியன் என்ற சதீஷ், அவரது தாயார் ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழக ரயில்வேயில் தமிழ் தெரியாதவர்களை பணியில் அமர்த்த தடைக்கோரி வழக்கு.. தென்னக ரயில்வேக்கு நோட்டீஸ்\n54 ஆயிரம் பணியார்களை நீக்க முடிவு \nபுதிய தொழிலுக்கு 3 வருடங்கள் எந்த அனுமதியும் தேவையில்லை.. ராகுல் காந்தியின் அடுத்த அதிரடி அறிவிப்பு\n10வது வேலைக்கு பிஇ வேண்டாம்... போலீஸ் வேலைக்கு அதிகபட்ச கல்வி தகுதியை நிர்ணயிக்க உத்தரவு\nவேலையின்மை தலைவிரித்தாடுவதற்கு இதை விட சிறந்த உதாரணம் இருக்க முடியுமா மக்களே\nகடந்த 2 வருடங்களில் 3.7 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.. மத்திய அரசு அதிரடி அறிக்கை\nஷாக்கிங்.. தமிழக துப்புரவு பணியாளர் வேலைக்கு முந்தியடித்து விண்ணப்பித்த எம்.டெக், எம்பிஏ பட்டதாரிகள்\nஇனிமேல் நமோ கிடையாது நோமோதான்.. மோடியை புதிய ஸ்டைலில் கலாய்த்த ராகுல் காந்தி\nஇது இருண்ட காலம்.. இந்தியாவில் 45 வருடத்தில் இல்லாத வேலைவாய்ப்பு தட்டுப்பாடு.. காரணம் இதுதான்\nமோடி அரசின் டாப் 5 தோல்விகளாக மக்கள் சொல்வது இவற்றைதான்.. இந்தியா டுடே சர்வே\nஎல்லோருக்கும் குறை���்தபட்ச ஊதியம்.. இல்லையென்றால் ரூ.10 லட்சம் ஃபைன்.. நாடாளுமன்ற நிலைக்குழு அதிரடி\nபெண்களுக்கு எதிராக நூதனமாக பேஸ்புக் செய்த முறைகேடு.. பாய்ந்த வழக்கு.. என்ன கதை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/why-was-diabetic-jayalalithaa-given-lots-sweets-320932.html", "date_download": "2019-07-18T00:29:40Z", "digest": "sha1:5E56KXSZELO6WAFXJUVIFDCKMSWKX54A", "length": 15760, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "சர்க்கரை நோயாளியான ஜெயலலிதாவுக்கு அதிக அளவில் இனிப்புகள் கொடுத்தது யார், ஏன்? | Why was diabetic Jayalalithaa given lots of sweets? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n7 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n9 hrs ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nசர்க்கரை நோயாளியான ஜெயலலிதாவுக்கு அதிக அளவில் இனிப்புகள் கொடுத்தது யார், ஏன்\nசென்னை: ஏற்கனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அதிக அளவில் இனிப்பு வகைகள் அளிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் தீர்மானித்துள்ளது.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர��ம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறுது. பல ஆண்டுகளாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அதிக அளவில் இனிப்பு வகைகள் சாப்பிட கொடுக்கப்பட்டுள்ளது.\nஜெயலலிதா அதிக அளவில் இனிப்பு சாப்பிட்டது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் விசாரணை ஆணையத்திடம் அளித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் தேதி குலோப்ஜாமூன், ரசகுல்லா, லட்டு உள்ளிட்ட இனிப்புகளையும், டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் மில்க் ஷேக், ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள், வாழைப்பழம் சாப்பிட்டார் ஜெயலலிதா என்றும் மருத்துவமனை நிர்வாகம் அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசர்க்கரை நோயால் அவதிப்பட்ட ஜெயலலிதாவுக்கு இப்படி அதிக அளவில் இனிப்பு கொடுக்கப்பட்டது ஏன் வேண்டுமென்றே அவருக்கு இனிப்புகள் அளிக்கப்பட்டதா வேண்டுமென்றே அவருக்கு இனிப்புகள் அளிக்கப்பட்டதா மருத்துவர்களுக்கு தெரிந்து கொடுக்கப்பட்டதா இல்லை அவர்களின் பேச்சை மீறி இனிப்புகள் வழங்கப்பட்டதா என்று விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் தீர்மானித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் apollo hospital செய்திகள்\nஇதை கவனிச்சீங்களா.. ஒரே நாள்.. ஒரே மருத்துவமனை.. வீடு திரும்பிய எடப்பாடி பழனிச்சாமி-துரைமுருகன்\nஅப்போலோவில் பரபரப்பு.. துரைமுருகன் அட்மிட் .. எடப்பாடி பழனிச்சாமிக்கு செக்கப்\nதுரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி... 3வது முறையாக உடல் நல பாதிப்பு\nஅதிமுக அவை தலைவர் மதுசூதனனுக்கு திடீர் நெஞ்சுவலி.. அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\n'கைது மிரட்டல்'.. முறையிட்ட அப்போலோ, ஜெ. மரண விசாரணை ஆணையத்துக்கு இடைக்கால தடை\nதிமுக எம்எல்ஏ கு.க.செல்வத்துக்கு திடீர் நெஞ்சுவலி.. அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nமருத்துவ நிபுணர் குழு அமைக்க கோரிய அப்பல்லோ மனு மீது வெள்ளியன்று விசாரணை.. உச்சநீதிமன்றம்\nஜெயலலிதா மரண விசாரணையை முடிக்க போகிறோம்... சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் பதில்\nஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும்.. ஹைகோர்ட்டில் அப்பல்லோ மனு\nஅப்பல்லோவில் ஜெ. பெற்ற சிகிச்சை வீடியோவை ரிலீஸ் செய்வேன்.. பரபரப்பை கிளப்பும் வெற்றிவேல்\nஅது என்ன ஆஸ்பத்திரியா.. உல்லாச விடுதியா.. சசிகலா குடும்பம் மீது சி.வி.சண்முகம் பாய்ச்சல்\nதிமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\napollo hospital sweets ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனை இனிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tiruppur/forest-department-tries-catch-chinnathambi-injecting-anesthesia-341288.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-18T01:41:29Z", "digest": "sha1:CRH27ZVRMOKZZZ2LRWIIBE674ZH6ASOW", "length": 15640, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "Chinnathambi: கரும்பு காட்டிலிருந்து யானை வந்தது.. ஆனால் ஆணையை காணோம்.. சின்னத்தம்பியை நாளை பிடிக்க முடிவு - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருப்பூர் செய்தி\n1 hr ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n9 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n9 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n10 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nகரும்பு காட்டிலிருந்து யானை வந்தது.. ஆனால் ஆணையை காணோம்.. சின்னத்தம்பியை நாளை பிடிக்க முடிவு\nசின்னதம்பியை காட்டுக்கே திரும்ப அனுப்பலாமே.. உச்சநீதிமன்றம் கேள்வி- வீடியோ\nதிருப்பூர்: உடுமலையில் சுற்றி வரும் சின்னத்தம்பி கரும்பு காட்டுக்குள் இருந்து வெளியே வந்துவிட்டாலும் அவனை இன்று பிடிக்கவில்லை என வனத்துறையினர் தெரிவித்தனர்.\nகோவை தடாகம் வனப்பகுதியில் சுற்றித் திரிந்த சின்னத்தம்பியை வனத்துறையினர் பிடித்து வரகழியாறு வனப்பகுதியில் விட்டுள்ளனர். ஆனால் அந்த யானையோ விட்ட வேகத்தில் 100 கி.மீ. தூரம் நடந்தே வந்து மீண்டும் உடுமலைக்குள் நுழைந்தது.\nஎனினும் யாருக்கும் எவ்வித தொந்தரவையும் அந்த யானை கொடுக்கவில்லை. இந்நிலையில் அந்த யானையை கும்கியாக மாற்றக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்த நிலையில் இதுதொடர்பான வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உடுமலை பகுதியில் சுற்றி வரும் சின்னத்தம்பி யானையை பிடிக்க வனத்துறையினருக்கு உத்தர��ிடப்படுகிறது.\nஅந்த யானையை நிரந்தரமாக முகாமில் வைப்பதா, காட்டுக்குள் விடுவதா என்பது பின்னர் அறிவிக்கப்படும். அதுகுறித்த இறுதி முடிவை தலைமை வனப் பாதுகாவலர் எடுக்க வேண்டும். சின்னத்தம்பியை பிடிக்கும் போது துன்புறுத்தவோ காயப்படுத்தவோ கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதையடுத்து கண்ணாடிபுதூர் கரும்பு காட்டில் உள்ள சின்னத்தம்பியை சமதள பகுதிக்கு வரவழைத்து மயக்க ஊசி செலுத்த வனத்துறையினர் திட்டமிட்டனர். அதன்படி காலை முதலே சின்னத்தம்பியின் வருகைக்காக காத்திருந்தனர். அவன் கரும்பு காட்டில் இருந்து வெளியே வந்துவிட்டான்.\nஇந்த நிலையில் அவனை பிடிப்பதற்கான ஆணையை உயர் அதிகாரிகள் கொண்டு வர தாமதமாகியுள்ளது. மேலும் மாலை 6 மணிக்கு மேல் யானைக்கு மயக்க ஊசி செலுத்தக் கூடாது என்பதால் இன்று சின்னத்தம்பியை பிடிக்கும் முயற்சி கைவிடப்பட்டுள்ளது. நாளை மயக்க ஊசி செலுத்த வனத்துறையினர் ஆயத்தமாகியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபணமும் போச்சு.. வீட்டுக்காரரையும் காணோம்.. வேறு பெண்ணுடன் ஓடிட்டார்.. போலீஸ் ஸ்டேஷனில் பெண் தர்ணா\n\"இதுக்குதான் பணம் தந்தியாண்ணா\".. தூக்கில் தொங்கிய குடும்பம்.. கதறி அழுத சாந்தி.. திருப்பூரில் சோகம்\nஅப்பாவை இறுக்கி பிடித்தபடி பைக்கில் சென்ற லாவண்யா.. மோதிய குடிகார இளைஞர்கள்.. பறிபோனது உயிர்\nViral Video: பொன்னாங்கண்ணி சட்டையை இழுத்துக் கிழித்த முரளி.. மப்பு ஆசாமியின் ரகளை\nஅரை மணி நேரம் லுக் விட்ட இளைஞர்.. சூடா ஒரு டீ.. ஹேன்ட் பேக் டுமீல்... போலீஸாருக்கு வந்த சோதனை\nரூ.10 நாணயங்களை வாங்காதீங்க.. நடத்துனர்களுக்கு போக்குவரத்து மேலாளர் உத்தரவு\nநடிகர் உதயநிதிக்காக திமுக இளைஞர் அணி செயலாளர் பதவி ராஜினாமாவா\nசவக்குழியில் பிஸ்கெட் பாக்கெட்கள்.. புதைக்கப்பட்டது யாருடைய உடல்.. தோண்டி பார்த்தால்\n8 வயது குழந்தையை.. 65 வயது தாத்தாவின் அட்டகாசம்.. 7 வருடம் ஜெயில்\nபரபரப்பு விபத்து.. பைக், வேன், ஆட்களை இடித்து தள்ளி விட்டு.. பேக்கரிக்குள் பாய்ந்து புகுந்த கார்\nஏன் ஹெல்மட் போடல.. பைக்கில் நம்பர் பிளேட் எங்கே.. தெறிக்க விட்ட இளைஞர்.. மிரண்டு ஓடிய போலீஸ்காரர்\nகாவிரியின் நீர் வளத்தை ஆன்லைன் மூலம் அளவிட திட்டம்.. காவிரி ஒழுங்காற்று துணை குழு தீவிர ஆய்வு\nஒரே ஒரு மதிப்பெண்ணில் நீட் தேர்வில் தோல்வி. தற்கொலை செய்து கொண்ட திருப்பூர் மாணவி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchinnathambi elephant சின்னத்தம்பி யானை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?q=video", "date_download": "2019-07-18T01:34:25Z", "digest": "sha1:KLOLMYBWLSJNC4YRL3CFD2UGWRINUX5P", "length": 20080, "nlines": 244, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேர்தல் ஆணையம் News in Tamil - தேர்தல் ஆணையம் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த இன்னும் டைம் வேணும் .. தேர்தல் ஆணையம் கூறும் காரணம் இது தான்\nடெல்லி: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த முடியாது என மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில்...\nசலிக்க வைக்கும் ஜனநாயக திருவிழா.. தேர்தல் ஆணையம் இருக்கிறதா.. தேர்தல் ஆணையம் இருக்கிறதா\nஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களை சலித்துப் போகச் செய்யும் அளவுக்கு தேர்தல்களை 'அரண்மனை விளையாட்டாக'...\nலோக்சபா தேர்தலில் 7 கோடி முஸ்லிம், தலித் வாக்காளர்கள் நீக்கம்... ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ’ஷாக்’ அறிக்கை\nடெல்லி: லோக்சபா தேர்தலில் 7 கோடி முஸ்லிம்கள், தலித்துகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப...\nகுமரியில் 45,000 வாக்காளர்கள் நீக்கம்\nகன்னியாகுமரியில் 45,000 வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொடரப்பட்டதாக வழக்கிற்கு பதில் அளிக்கும் அளிக்கும்படி...\n2019 லோக்சபா தேர்தல்தான் 30 ஆண்டுகளில் மிக மோசமானது... 64 மாஜி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பகீர் புகார்\nசென்னை: 2019 லோக்சபா தேர்தல்தான் 30 ஆண்டுகளில் மிகவும் மோசமானது என 64 முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் க...\nமோடியின் ஹெலிகாப்டரை சோதித்த அதிகாரியை சஸ்பெண்ட் செய்த உத்தரவு ரத்து-வீடியோ\nஒடிசாவில் பிரதமர் நரேந்திர மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த ஐஏஸ் அதிகாரியை சஸ்பெண்ட் செய்து பிறப்பித்த உத்தரவை...\nபணப்பட்டுவாடா புகாரால் ரத்தான வேலூர் தொகுதிக்கு.. ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல்\nடெல்லி: பணப்பட்டுவாடாவினால் ரத்தான வேலூர் லோக்சபா தொகுதிக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேத...\nடி.என். சேஷனாக தேர்தல் ஆணையம் அவதாரம் எடுக்க வேண்டிய நேரம் இது- வீடியோ\nதேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை மக்கள் ���ன்னிப்பாகவே கவனித்து...\nமோடிக்கு எதிராக கொந்தளித்த தேர்தல் ஆணையர் லவசா உயிருக்கு ஆபத்து விதியை சொல்லி ஆர்டிஐ மனு தள்ளுபடி\nடெல்லி: பிரதமர் மோடிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டதாக தேர்தல் ஆணையரில் ஒருவரான அசோக் ...\nஅதிமுகவுக்கு எதிரான திமுகவின் டிவி விளம்பரங்களுக்கு தடை- வீடியோ\nஅதிமுகவுக்கு எதிரான திமுகவின் விளம்பரங்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தடை விதித்து தேர்தல் ஆணையம்...\nவாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைத்தால் கள்ள ஓட்டை தடுக்கலாம்.. உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி யோசனை\nடெல்லி: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைத்தால் கள்ள ஓட்டை தடுக்கலாம் என ஓய்வுபெற்ற உச்...\nமோடியின் கிளிப்பிள்ளை தேர்தல் ஆணையம்: டெல்லியில் நாயுடு பகீர்-வீடியோ\nபிரதமர் மோடியின் சொல்பேச்சை கேட்டு கிளிப்பிளையாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருவதாகவும், 150 வாக்கு மையங்களில்...\nஓட்டுப் பதிவு இயந்திரம் குறித்து பொய் புகார் கூறும் வாக்காளர்கள் மீது நடவடிக்கை.. சுனில் அரோரா\nடெல்லி: வாக்குப் பதிவு இயந்திரம் குறித்து பொய் புகார் கூறும் வாக்காளரை தண்டிக்கும் சர்ச்சை...\nMission Shakti - மிஷன் சக்தி பற்றி பிரதமர் உரை.. தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு- வீடியோ\nமிஷன் சக்தி குறித்து பிரதமர் நரேந்திர மோடி, இரு தினங்கள் முன்பாக டிவியில் தோன்றி உரையாற்றியது தேர்தல்...\nஉள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம்... வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டன\nசென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. அதற்காக வாக்காளர் பட்டியல் தயா...\nஇதெல்லாம் மனிதர்கள் போட்ட ஓட்டுங்க.. பேய்கள் ஓட்டு போடலை.. தேர்தல் ஆணையம் பரபரப்பு விளக்கம்\nடெல்லி: லோக்சபா தேர்தலில் பேய்கள் ஓட்டு போடவில்லை. ஓட்டு போட்டவர்கள் எல்லாம் மனிதர்கள்தான் ...\nஇனிமே கெடுபிடி இருக்காது.. நாடு முழுவதும் தேர்தல் விதிமுறைகளை விலக்கியது தேர்தல் ஆணையம்\nடெல்லி: நாடு முழுவதும் தேர்தல் விதிமுறைகள் விலக்கிகொள்ளப்படுவதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்ப...\nதேர்தல் ரிசல்ட் அறிவிக்க 5 மணி நேரம் லேட் ஆகும்.. ஆணையம் அறிவிப்பு\nடெல்லி: மக்களவை தேர்தல் முடிவை அறிவிப்பதில் 5 மணி நேரம் வரை தாமதம் ஏற்படும் என்று தேர்தல் ஆணை...\nரிசல்ட் வரும் நேரத்தில் எதிர்க்கட்சிகள் மக்களை குழப்புகிறார��கள்.. இணைந்திருப்போம்.. அமித் ஷா ஆவேசம்\nடெல்லி: மக்களை ஏமாற்ற வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக, எதிர்க்கட்சிகள் புகா...\nமொதல்ல சொன்னோம்ல.. அதே மாதிரிதான் வாக்கு எண்ணுவோம்.. மாற்றமில்லை.. தேர்தல் ஆணையம்\nடெல்லி: மக்களவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிகைகளில் குளறுபடி ஏற்பட்டால் முதலில் விவிபாட் ...\nதேர்தல் ஆணையம் செய்த பெரிய தப்பு.. போட்டோ போட்டு சுட்டிக் காட்டும் லாலு மகன்\nபாட்னா: சிறுவர்களை கொண்டு ஓட்டுப்பதிவு மெஷின்களை, சுமக்க வைத்தது தவறான செயல் என்று தேர்தல் ஆ...\nவாக்கு எண்ணிக்கையின்போது கலவரம் பண்ணப் போகுது அதிமுக.. வெற்றிவேல் பகீர் புகார்\nசென்னை: \"வாக்கு எண்ணிக்கையை நிறுத்த அதிமுக கலவரம் செய்ய நினைக்கிறார்கள். அதனால் கூடுதல் பாது...\nசர்வாதிகாரி இந்திரா... இந்திராவின் அடிமை குலாம் நபி ஆசாத்... எச் ராஜா கடும் விமர்சனம்\nசென்னை: டி ராஜாவும், குலாம் நபி ஆசாத்தும் சர்வாதிகாரி இந்திராவின் அடிமைகள் என பாஜக தேசிய செய...\nஈவிஎம் மோசடி... தேர்தல் ஆணையத்துக்கு பொறுப்பு இருக்கு.. பிரணாப் முகர்ஜி பரபரப்பு அறிக்கை\nடெல்லி: வாக்கு இயந்திர முறைகேடு தொடர்பான புகார்களுக்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு தேர்த...\n சர்ச்சைகளுக்கு தேர்தல் ஆணையம் பதில்\nடெல்லி: வாக்குப் பதிவு இயந்திரங்கள் கடத்தப்படுவதாக வெளியாகும் வீடியோக்களில் அடிப்படை ஆதார...\nநியாயமாக.. நேர்மையாக.. வாக்கு எண்ணப்பட வேண்டும்.. தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு\nசென்னை: 23ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்த வேண்டும் என ...\nஒன்று கூடும் எதிர்கட்சிகள்.. தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு எதிரே நாளை தர்ணா.. சந்திரபாபு நாயுடு தகவல்\nடெல்லி: எதிர்கட்சிகள் சார்பாக நாளை தலைமை தேர்தல் ஆணைய அலுவலகம் எதிரே, தர்ணா போராட்டம் நடத்தப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/massacre/?page-no=3", "date_download": "2019-07-18T01:09:22Z", "digest": "sha1:OLEWEIBO56OS56DXNIIAMEDKM5CZZ4I4", "length": 13668, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 3 Massacre News in Tamil - Massacre Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய வீரர்கள் படுகொலை: வாஜ்பாய் தலைமையில் ஆலோசனை\nடெல்லி:இந்திய எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள் 15 பேர் கடத்திக் ���ொலை செய்யப்பட்டது குறித்து பிரதமர்...\nகுஜராத்: பா.ஜ.க- தேர்தல் கமிஷன் மோதல்\nஅகமதாபாத்:குஜராத்தில் உடனடியாகத் தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் தயாராக இல்லை என்று தெரிகிறது...\nயுஎஸ்: வீடியோ அனுப்பிவிட்டு தாக்குதல்நடத்திய சோ சுங்- பரபரப்பு படங்கள்\nவாஷிங்டன்:அமெரிக்க பல்கலைக்கழகத்தில் 32 பேரை சுட்டு கொன்ற தென்கொரிய மாணவன் சோ சியூங் தாக்குத...\nஅமெரிக்க துப்பாக்கி சூடு-தமிழக பேராசிரியரும் பலி\nபிளாக்ஸ்பர்க்:அமெரிக்காவின் விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தில் நடந்த பயங்கர துப்பாக்கிச் ...\nலோகநாதன் குடும்பத்துக்கு 1 மணி நேரத்தில் பாஸ்போர்ட்-பயண செலவை தமிழக அரசு ஏற்றது\nசென்னைஅமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக பேராசிரியர் லோகநாதனின் பெற்ேறார் உள்ளிட...\nஅமெரிக்கா: கொலையாளி தென் கொரியமாணவர்: காதல் தோல்வியால் வெறியாட்டம்\nவாஷிங்டன்:விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தில் 32 பேரின் உயிரைப் பறித்த நபர் தென் கொரியாவைச் ச...\nதி-ரு-ம-ண-ம-ா-ன--வ-ரு-டன் -தி-ரு-ம-ணம்: மகள், 5 உறவினர்களை சுட்டுக்கொன்றார் தந்தை ஞிணிடூணிணூ=\"ஆடூச்ஞ...\nஇந்-தோ---னேசி-யா-வில் மதக் கல-வ-ரத்-தில் 114 பேர் ப-டு--கெ-ா--லை ஞிணிடூணிணூ=\"ஆடூச்ஞிடு\">ஜகார்தா:இந்தோன...\nபிகார் படுகொலை: 11 பேர் கைது ஞிணிடூணிணூ=\"ஆடூச்ஞிடு\">பாட்னா:பிகாரில் ரன்வீர் சேனா அமைப்பினரால் 3...\nபீகாரில் மீண்--டும் ஜாதிப் படை-க-ள் தாக்-கு-தல்: 35 பேர் படுகொலைது ஞிணிடூணிணூ=\"ஆடூச்ஞிடு\">பாட்னா:...\nமயான அமைதியில் தலித்கள் கொலை நடந்த கிராமம் ஞிணிடூணிணூ=\"ஆடூச்ஞிடு\">மதுரை:விருதுநகர் மாவட்டத்...\nஇலங்கைத் தமிழர்கள் படுகொலை .. கம்யூ. கண்டனம்\nசென்னை:இலங்கையில் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 27 இலங்கைத் தமிழர்கள்சிங்களர்க...\nபிகாரில் மீண்டும் 5 பேர் படுகொலை\nசிவான் (பீகார்):சட்டம், ஒழுங்கு என்றால் கிலோ எவ்வளவு என்று கேட்கும் பீகார் மாநிலம் சிவான்மாவ...\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nகாஷ்மீல் 36 சீக்கியர் சுட்டுக் கொலை: கனடா கண்டனம்டொரன்டோ:ஜம் காஷ்மீர் மாநலத்தில் சிட்டிசிங்ப...\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nபா. ம. க. தலைவர் ராமதாசின் கொடும்பாவி எப்பு சென்னை:பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராம...\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கட��்தல்காரர்கள்\n36 சீக்கியர்கள் படுகொலை: கருணாநதி கண்டனம்சென்னை:காஷ்மீல் 36 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட...\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nசீக்கியர்கள் கொலையில் துப்பு துலங்கியது: க்கிய குற்றவாளி கைதுடெல்லி:காஷ்மீல் 35 சீக்கியர்கள...\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nகாஷ்மீரில் 36 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட கிராமத்தில் உயர்மட்டக் குழு விசாரணைபுது தில...\nதிரிபுராவில் 25 பேர் படுகொலைஅகர்தலா:திரிபுராவில் சனிக்கிழமை இரவு தீவிரவாதிகளால் 25 பேர் படுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2014/03/21/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-07-18T01:12:11Z", "digest": "sha1:6OPO6XO4VIX625YGXBZOW2TIXX66RYXC", "length": 34381, "nlines": 276, "source_domain": "tamilthowheed.com", "title": "மாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்… | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்) →\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nகுர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டை மட்டுமே பின்பற்ற வேண்டிய முஸ்லிம் சமுதாயம் மத்ஹபு எனும் மாயையில் வீழ்ந்து கிடக்கிறது. ‘மத்ஹபுகளும் குர்ஆன், ஹதீசுக்கு உட்பட்டவை தான்; குர்ஆன், ஹதீஸிலிருந்து தொகுக்கப் பட்டவை தான்” என்ற நம்பிக்கையே இதற்குக் காரணம். ஆனால் மத்ஹபுகளுக்கும் குர்ஆன், ஹதீசுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.\nமேலும் மத்ஹபு நூற்களில், ஒவ்வொரு மத்ஹபினரும் தங்கள் மத்ஹபைப் பற்றி உயர்த்தியும், மற்ற மத்ஹபுகளைத் தாழ்த்தியும் பல்வேறு கருத்துக்களைக் கூறியுள்ளனர். தங்கள் மத்ஹபு மீது வெறியை ஊட்டி, மக்களைத் தக்க வைத்துக் கொள்வது தான் இவர்களின் நோக்கம்.\nமத்ஹபுகள் மீது எந்த அளவுக்கு வெறியூட்டப்பட்டு, மூளைச் சலவை செய்யப்படுகின்றது என்பதற்கு மத்ஹபு நூல்கள் தரும் வாக்குமூலத்தைப் பாருங்கள்\nயார் தமக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே அபூஹனீபாவை ஏற்படுத்திக் கொள்கிறாரோ அவர் அஞ்சத் தேவையில்லை என்று நான் நம்புகிறேன் என்று முஸாபிர் என்பார் கூறியுள்ளார். நூல்: துர்ருல் முக்தார் பாகம்: 1, பக்கம்: 48\nஅபூபக்ர் (ரலி), ���மர் (ரலி) போன்று சுவனத்தைக் கொண்டு சுபச் செய்தி சொல்லப்பட்ட நபித்தோழர்கள் எல்லாம் தங்களின் நிலை என்னவாகுமோ தங்களிடம் முனாஃபிக் தனம் இருக்குமோ என்று அஞ்சியுள்ளனர். தங்களுக்கும், அல்லாஹ்வுக்கும் இடையில் நபி (ஸல்) அவர்களை நிறுத்திக் கொள்ளலாம் என்று இறுமாப்புடன் அவர்கள் நடந்து கொண்டதில்லை.\nஆனால் அபூஹனீபாவைக் கேடயமாக ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் எதற்கும் அஞ்சத் தேவையில்லையாம். மத்ஹபு வெறி இவர்களை எங்கே கொண்டு செல்கிறது என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை.\nஅபூஹனீபா நல்லவராக இருக்கலாம்; அவருக்கு அல்லாஹ் மறுமையில் நல்ல அந்தஸ்தை அளிக்க வேண்டும் என்று நாமும் பிரார்த்திக்கிறோம். ஆனால் ‘அபூஹனீஃபா, அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்டு விட்டார்; அவர் இறைவனின் அன்பைப் பெற்று விட்டார்” என்று உறுதி கூற முடியுமா\nமறுமையில் அவரைப் பற்றி அல்லாஹ் தீர்ப்பளிப்பதற்கு முன் அந்தத் தீர்ப்பை நாம் வழங்க முடியுமா\nஅபூஹனீஃபா அவர்களின் நிலையே என்னவென்று தெரியாத போது, அல்லாஹ்வுக்கும் தமக்குமிடையே அவரைக் கேடயமாகப் பயன்படுத்துவோம் என்று கூறுவோர் கொஞ்சமாவது அல்லாஹ்வை அஞ்ச வேண்டாமா\nஇவர்களின் மத்ஹபு வெறிக்கு உதாரணமாக, அதே நூலில் காணப்படும் இன்னொரு தத்துவத்தைப் பாருங்கள்.\nமறுமையில் இறைவனின் திருப்தியைப் பெற நான் தயாரித்து வைத்துள்ள முஹம்மதின் மார்க்கமும், அபூஹனீபாவின் மத்ஹபை நான் நம்புவதும் எனக்குப் போதுமாகும்.\nநபி (ஸல்) அவர்களின் மார்க்கம் இவர்களுக்குப் போதாதாம். அத்துடன் அபூஹனீபாவின் மத்ஹபையும் நம்பியாக வேண்டுமாம். நபித்தோழர்களில் யாரும் இந்த மத்ஹபுகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களின் மார்க்கத்தை மட்டுமே மறுமைக்காகத் தயாரித்து வைத்திருந்தனர். அவர்களெல்லாம் இறைவனுடைய திருப்தியைப் பெறுவது சாத்தியமில்லை என்கிறது இந்த நூல்.\nமுஹம்மது (ஸல்) அவர்களது மார்க்கத்துடன் இன்னொரு மார்க்கத்தையும் கற்பனை செய்வதன் மூலம் அபூஹனீபாவை அல்லாஹ்வின் தூதருக்குச் சமமாக ஆக்கி விட்டனர்.\n அல்லாஹ்வுடைய தூதரை விடவும் அபூஹனீபாவை உயர்வானவராகச் சித்தரித்துக் காட்டும் திமிரான வாசகங்களையும் மத்ஹபு நூற்களில் நாம் காணலாம்.\n‘ஆதம் (அலை) என் மூலம் பெருமையடைந்தார். நான் எனது சமுதாயத��தில் தோன்றும் ஒரு மனிதர் மூலம் பெருமையடைவேன். அவரது இயற்பெயர் நுஃமான். அவரது சிறப்புப் பெயர் அபூஹனீபா. அவர் எனது சமுதாயத்தின் விளக்காவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இவ்வாறு துர்ருல் முக்தாரில் கூறப்பட்டுள்ளது.\nஇதில் அடங்கியுள்ள அபத்தங்களைப் பார்ப்போம்.\n‘என் மீது எவன் வேண்டுமென்றே இட்டுக்கட்டிக் கூறுவானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி 108, 1291\nநபி (ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கையை அலட்சியம் செய்து விட்டு, நபியவர்கள் மீது இட்டுக்கட்டும் துணிவை இந்த மத்ஹபு வெறி ஏற்படுத்தி விட்டது.\nநபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினால் அதை அறிவித்தவர் யார் அதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களா இது இடம் பெற்றுள்ள ஹதீஸ் நூல் எது இப்படி எந்த விபரமும் இல்லை.\nஇப்னுல் ஜவ்ஸீ போன்றவர்கள், ‘இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி”என்று தக்க காரணத்துடன் இனம் காட்டியுள்ளனர்.\n‘இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று இப்னுல் ஜவ்ஸீ கூறுவது மத்ஹபு வெறியாகும்” என்று துர்ருல் முக்தாரில் தொடர்ந்து கூறப் பட்டுள்ளது. மத்ஹபு வெறியில் ஊறிப் போனவர்கள், அதைச் சுட்டிக் காட்டுபவர்களுக்கே அந்தப் பட்டத்தைச் சூட்டுவது கொடுமையிலும் கொடுமை\nஅறிவிப்பாளர் தொடரை விட்டு விடுவோம். இதன் கருத்தைச் சிந்தித்தால் கூட இது நபியவர்களை மட்டம் தட்டுவதற்காகச் செய்யப்பட்ட சூழ்ச்சி என்பதை அறிய முடியும்.\nஆதம் (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் மூலம் பெருமையடைந்தார்கள் என்றால் அதை நாம் ஏற்றுக் கொள்ளலாம். ஏனென்றால் ஆதம் (அலை) அவர்கள் பெருமையடைவதற்குரிய எல்லாத் தகுதிகளும் நபி (ஸல்) அவர்களுக்கு உண்டு என்று கூறலாம். ஆனால் அபூஹனீபா மூலமாக நபி (ஸல்) அவர்கள் பெருமையடைவார்கள் என்றால், நபி (ஸல்) அவர்களை விட அபூஹனீபா சிறப்புக்குரியவரா\nஇந்த மத்ஹபை ஏற்றால், இந்த நூலில் எழுதப்பட்ட சட்டங்களை நம்பினால், நபி (ஸல்) அவர்களை விட அபூஹனீபா சிறந்தவர் என்று ஈமான் கொண்டதாக ஆகாதா\nமத்ஹபை உருவாக்கியவர்களின் நோக்கம் இது தான். இஸ்லாத்தின் எதிரிகள் செய்த சூழ்ச்சியே மத்ஹபுகள் என்பதற்கு இது தெளிவான சான்றாகும்.\nநபி (ஸல்) அவர்களை விட அபூஹனீபா சிறந்தவர் என்று போதிக்கப்பட்டு, மூளைச��� சலவை செய்யப்பட்டதால் தான் இதைப் பயின்ற மவ்லவிமார்கள், மத்ஹபு வெறியிலிருந்து விடுபட மறுக்கிறார்கள். தெளிவான நபிவழியை எடுத்துக் காட்டிய பின்னரும் அதற்கு முரணான மத்ஹபுச் சட்டங்களில் மூழ்கிக் கிடக்கின்றனர்.\nஈமானுக்கு வேட்டு வைக்கும் மத்ஹபு மாயையிலிருந்து அல்லாஹ் நம்மைப் பாதுகாக்க வேண்டும்.\nFiled under அனாச்சாரங்கள், அவ்லியாக்கள், ஆய்வுகள், இணைவைப்பு, நரகம், பித்அத், பெரும்பாவம்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொ���ு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nஐயப்பனுடைய நண்பரான வாபர் முஸ்லிமா\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\n44 - நபித்தோழர்களின் சிறப்புகள்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் ���கோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nரமலான் மாத சிறப்பு கோழி கஞ்சி… youtube.com/watch\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/14043436/Decision-on-Congress-meeting-to-cut-petrol-and-diesel.vpf", "date_download": "2019-07-18T01:17:17Z", "digest": "sha1:IZNIX4BHP4QKXPRACBVYYPDBVKDF4DC4", "length": 12529, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Decision on Congress meeting to cut petrol and diesel prices || பெட்ரோல்- டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபெட்ரோல்- டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் + \"||\" + Decision on Congress meeting to cut petrol and diesel prices\nபெட்ரோல்- டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்\nபெட்ரோல்- டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று, காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 14, 2018 04:34 AM\nகும்பகோணத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமை தாங்கினார். மாநில சிறுபான்மை பிரிவு பொதுச் செயலாளர் பூபதிராஜா, பாபநாசம் சட்டமன்ற தொகுதி மாவட்ட துணைத்தலைவர் ரெங்கராஜன், தெற்கு வட்டார தலைவர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nமாவட்ட விவசாய பிரிவு தலைவர் கிருஷ்ணசாமி வரவேற்று பேசினார். முன்னாள் மத���திய மந்திரி மணிசங்கர் அய்யர் கலந்து கொண்டு பேசினார். விவசாய பிரிவு மாநில தலைவர் பவன்குமார், மாநில மகளிரணி தலைவி ஜான்சிராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-\nகாங்கிரஸ் கட்சியில் அதிகமான உறுப்பினர்களை சேர்த்து வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி ராகுல்காந்தி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைய பாடுபட வேண்டும், விவசாயிகளின் நிலை கருதி உடனடியாக அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வேண்டும். ராஜஸ்தான், ஆந்திரா, மேற்குவங்காள அரசுகள் பெட்ரோல்- டீசல் மீதான வரியை குறைத்து உள்ளது. எனவே தமிழக அரசும் பெட்ரோல்- டீசல் மீதான வரியை நீக்க வேண்டும்.\nமக்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உள்ளாட்சியில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாததால் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. எனவே உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். கும்பகோணம்- அணைக்கரை கொள்ளிடம் பாலம் பழுதடைந்துள்ளதால் வாகனங்கள் மாற்று வழியான நீலத்தநல்லூர்- மதனத்தூர் கொள்ளிடம் பாலம் வழியாக செல்கிறது. எனவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் அடிக்கடி நடக்கிறது. எனவே நீலத்தநல்லூர்- மதனத்தூர் சாலையை அகலப்படுத்த வேண்டும். கும்பகோணம் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் திடீரென வீடு, கட்டிடங்களுக்கான வரி 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே இந்த வரியை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. உல்லாசத்துக்கு இடையூறு, 5 வயது மகனை கொன்ற தாய் உள்பட 4 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்\n2. சிகிச்சையில் இருந்த பெண் சாவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலையில் உருக்கமான தகவல்கள் இறுதி சடங்குக்காக ரூ.30 ஆயிரத்தை தங்கையிடம் கொடுத்த தொழிலாளி\n3. முக்கிய நபர்களுக்கான வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி\n4. ரூ.17 லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவான பெண் கைது வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றபோது பிடிபட்டார்\n5. கிருஷ்ணகிரியில் பரபரப்பு தலையில் கல்லைப்போட்டு தாய் படுகொலை தற்கொலைக்கு முயன்ற மகன் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788183686921.html?printable=Y", "date_download": "2019-07-18T01:11:49Z", "digest": "sha1:WXGOLWQTBUDH4EADJAAJLKQPQJBP4OSL", "length": 3701, "nlines": 44, "source_domain": "www.nhm.in", "title": "ஜைன மதம்", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: மதம் :: ஜைன மதம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஹிந்து மதம் தோன்றிய காலத்தை எப்படி வரையறுக்க முடியாதோ, அதேமாதிரிதான் ஜைன மதத்தின் காலமும். சுமார் ஐயாயிரம் வருடப் பழமை மற்றும் பாரம்பரியம் கொண்டது.\nஜைன மதத்தின் இருபத்தி நான்காவது தீர்த்தங்கரரான வர்த்தமானர், அஹிம்சையையே அம்மதத்தின் ஆதாரக் கொள்கையாக நிறுவினார். கொல்லாதே. இம்சிக்காதே. ஜைனம், இதனைத்தான் அழுத்தம்திருத்தமாக போதிக்கிறது.\nதவிரவும் மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்று ஜைனமதம் வகுத்துத் தரும் வழிகள் அற்புதமானவை. கண்ணுக்குத் தெரியாத கடவுளை நோக்கி அல்ல; கண்ணுக்குப் புலப்படும் இவ்வுலக வாழ்க்கையைச் செம்மையாக அமைத்துக்கொள்ள, அதன்மூலம் பிறவா நிலையை அடைய வழிகாட்டுகிறது.\nஜைன மதம் குறித்த எளிய, ஆனால் விரிவான அறிமுகத்தை இந்நூல் தருகிறது.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/365986", "date_download": "2019-07-18T01:35:10Z", "digest": "sha1:WIP6M565UILY2BRXLVB62TVCSSQO4IYE", "length": 14125, "nlines": 195, "source_domain": "www.arusuvai.com", "title": "அனைத்து சகோதரிகலுக்கும் எனது வணக்கங்கள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அ���ிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅனைத்து சகோதரிகலுக்கும் எனது வணக்கங்கள்\nன் எனது கருத்தை தெரிவிக்க‌ விரும்புகிறேன். நான் இங்கு வந்து சில‌ மாதங்கள் ஆகின்றது.இங்க‌ உள்ள‌ அனைத்து இளைகளும் மிகவும் பயன் உள்ளத‌ இருக்கின்றது மிகவும் மகிழ்ச்சி.ஆனால் சில‌ தோழிகள் கருத்து தெரிவிக்கும் பொது தமிழ் டைப் பன்னினாள் மகிவும் நல்லதாக‌ இருக்கும்.தவறாக‌ நினைக்க‌ வேண்டாம் எனக்கு ஆங்கிலாம் சரியாக‌ தெரியாது நீங்கள் போடும் கருத்தை எனக்கு புரியவில்லை அதனால் தான் இங்கு இந்த் பதிவை போடுகிறேன். தவறாக‌ இருந்தால் மன்னிக்கவும். என்னை போல் உள்ள‌ தோளிகலுக்கும் படிக்க‌ சிரமாக‌ இருக்கலாம் அதனால் உங்கள் கருத்தை தமிழ் டைப் பன்னுமாறு கேட்டு கொள்கிறேன்\nஏற்கனவே BMI இழையில் இதை சொல்லியிருக்கீங்க.. திரும்பவும் எதற்கு புது த்ரெட் அதுவும் இரண்டு..\nசாரி மா அவந்திகா நான் இரண்டு\nசாரி மா அவந்திகா நான் இரண்டு அனுப்பனும் பன்னல‌ நான் சென்டு பன்னும் போது தவறதலாக‌ இரண்டு டைம் க்லிக் அகிடுச்சுமா\nநீங்க அவந்திகாவிடம்தான் கேட்டிருந்தீர்கள். //payapadama iruka ena pananum.// உங்களை அவந்திகாவின் இடுகைகள் கவர்ந்திருக்கின்றன, இல்லையா\nபோல்டாக இருக்க, போல்டானவர்களோடு அதிகம் பழகணும். உங்கள் மனதைக் கலைப்பவர்களை உங்களால் இனம் காண முடியும். அவர்களுடன் பேசும் சந்தர்ப்பங்களைக் குறைத்துக்கொள்ளப் பாருங்கள். அல்லது... உங்கள் மனதைக் கலைப்போர் பேசும்போது, எண்ணத்தால் காதை மூடிக் கொள்ளுங்கள். நிச்சயம் பயத்திலிருந்து வெளியே வருவீர்கள்.\n :(// அது சகோதரியின் தவாறாகத் தெரியவில்லை.\nஃபிரோஸ் ஒரு இழைதான் திறந்திருக்கிறாங்க. (ஆரம்பித்த நேரத்தைக் கவனியுங்கள்.) இன்றும் ஒருவர் ஆரபித்த இழை, ஒரே நேரத்தில் இரட்டையாகப் பதிவாகி இருக்கிறது. முன்பு ஒரு சமயம் பூங்கோதை ஆரம்பித்த இழை ஒன்றும் இப்படி இருந்தது. அங்கு பதிவாகும் கருத்துகள் எல்லாம் இரண்டிலும் தெரிந்தன. ஏதோ தொழில்நுட்பச் சிக்கல் போல் தெரிகிறது.\nபையன் நலமாக இருக்கிறான்.. டெலிவரிக்கு முன்னாடி என்று இல்லை எப்பொழுதுமே தைரியமாக தான் பேசுவேன்..\nஎந்த ஒரு விஷயத்தையும் நம்மால் இதை செய்ய முடியாது என நினைக்ககூடாது..எதற்கும் பயப்படக்கூடாது..எல்லாவற்றிற்கும் ஏன், எதற்கு என்று யோசிக்க கூடாது..இந்த 3 மட்டும் தான் நான் நினை��்பது.. நீங்களும் இதையே பின்பற்றி பாருங்கள்.. நல்லதே நடக்கும்..:-)\nஎன்னை விட தெளிவாக இமா உங்களுக்கு பதில் சொல்லியிருக்கிறார்கள்.. :-)\nதொழில்நுட்ப கோளாறாக இருக்குமென நான் நினைக்கவில்லை..ஒரே ஆள் இரண்டு இழை தொடங்கியிருப்பதாக தெரியவும் சொன்னேன்..:-)\n;-) என் இடுகையில் நிறைய எழுத்துப் பிழைகள் தெரிகின்றன. ;( விரைவில் லாப்டாப் மாற்றவேண்டும் போல் தெரிகிறது. கர்ர்ர்ர். ;(\nசமைத்து அசத்தலாம் பகுதி - 19, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nபட்டி மன்றம் 61 :**விடுமுறைக் கால பயணங்களால் வருவது ஆனந்தமே வருத்தமே\nஅதிராவிற்கும், ரேணுவிற்கு, அவரவர் நன்றி பாராட்டை தெரிவிக்கவும்\nவெளிநாட்டு வாழ்க்கையா, இந்திய வாழ்க்கையா உங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது எது\nபட்டிமன்றம் 73 : சமையலில் கில்லாடிகள் யார்\n\"மனோகரி சமையல்\" அசத்த போவது யாரு\nபட்டி மன்றம் -83 பொது இடங்களில் பெண்கள் சில ஆண்களால் பாதிப்புக்கு உள்ளாக காரணம் என்ன\nசமைத்து அசத்தலாம் - 10, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\n\"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 3\"\nவீட்டில் இருந்து சம்பாதிக்க..... ஓரு வழி\nகருமுட்டை வளர்ச்சி பற்றி ஆலோசனை கூறவும்\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\nஆடி மாதம் - சந்தேகம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.salasalappu.com/2017/04/13/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA/", "date_download": "2019-07-18T01:27:00Z", "digest": "sha1:WOJZUKGDGRO66LZKOJOWQ5A4VAJN6QFJ", "length": 13680, "nlines": 52, "source_domain": "www.salasalappu.com", "title": "மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடும் பெண்களை காவல்துறை தரக்குறைவாக நடத்துவதாக வேதனை! – சலசலப்பு", "raw_content": "\nமதுக்கடைகளுக்கு எதிராகப் போராடும் பெண்களை காவல்துறை தரக்குறைவாக நடத்துவதாக வேதனை\nதிருப்பூர் அருகே, டாஸ்மாக் மதுபானக் கடை அமைப்பதை எதிர்த்து போராடிய ஈஸ்வரியை, காவல் துறை துணை கண்காணிப்பாளர் கன்னத்தில் அறைந்த காட்சி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது. இந் நிலையில், மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடும் பெண்கள் காவல் துறையால் எந்த அளவு நடத்தப் படுகிறார்கள் என்பது குறித்து அவர்களது எண்ணங்களை உள்ளடக்கிய ஒரு பார்வை.\nபொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாககூறி அவர்களே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நேரத்தில், அவ���்களை காவல்துறையினர் ஏன் தாக்கவேண்டும் என்பது தொடங்கி, பாதிக்கப்பட்ட ஈஸ்வரியை போல டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராடிய பல பெண்கள் கடுமையான தாக்குதலை எதிர்கொண்டதாகவும், ஆண் காவலர்களால் மோசமாக நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.\nகடந்த 10 ஆண்டுகளில் டாஸ்மாக் கடைகளை எதிர்த்து போராட்டம் நடத்திய பெண்களில் சிலரிடம் அவர்களின் போராட்டத்தின் வலிகளை பிபிசி தமிழ் கேட்டறிந்தது.\nகுடிப்பழக்கத்திற்கு எதிராக 2015ல் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 54 வயதான ஆனந்தியம்மாள் பேசியபிறகு, அவரின் பேச்சு தேசத்தின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிப்பதாககூறி அவர் மீது தேசதுரோகவழக்கு பதிவாகியது.\nமதுப்பழக்கத்திற்கு அடிமையாகி டாஸ்மாக் கடைகள் முன்பாக இறந்துபோன அனாதை நபர்களின் உடல்களை நல்லடக்கம் செய்துவரும் ஆனந்தியம்மாள் தனது போராட்ட அனுபவங்களை பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார்.\n”சுமார் 2,000 அனாதை பிணங்களை புதைத்துள்ளேன். அதில் பெரும்பாலும் இறந்த இளைஞர்கள் மதுவுக்கு அடிமையானவர்கள். மதுப்பழக்கத்தால் குடும்பம், கல்வி, வாழ்க்கை அனைத்தையும் இழந்தவர்களை புதைத்துக் கொண்டே இருப்பது தீர்வாகாது என்று எண்ணித்தான் மதுவுக்கு எதிராக போராட தொடங்கினேன். தமிழகம் முழுவதும் மூன்று முறை பிரசார பயணத்தில் ஈடுபட்டேன். அரசே குடிப்பழக்கத்தை ஊக்குவிக்கிறது என்ற உண்மையை கூறிய என்மீது தேசதுரோக வழக்கு உள்ளது,” என்றார் ஆனந்தியம்மாள்.\nஒவ்வொரு முறையும் போராட்டத்தை ஒடுக்கும் காவல்துறையினரிடம் ஆனந்தி வைக்கும் கேள்வி, காவல்துறை மக்களை பாதுக்காகவா, மக்களை அழிக்கும் மதுக்கடைகளை பாதுகாக்கவா என்பதுதான்.\n2016 மே மாதம் சென்னை புறநகர் மதுரவாயல் பகுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் நடைபெற்ற டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை வகித்த தனக்கு தலையில் இரண்டு தையல்போடும்படியான பிரம்படி விழுந்தது என்கிறார் போராட்டக்காரர் சத்தியா.\nபோராட்டத்தின்போது, சத்தியாவின் முகத்தில் ரத்தம் வழிந்த காட்சி அப்போது தொலைக்காட்சிகள் மற்றும் சமூகவலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nசத்தியாவுடன் போராட்டத்தில் ஈடுபட்ட 16 வயது சிறுவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் சிறுவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க��்பட்டது என்று தெரிவித்தார்.\n”மதுரவாயல் பகுதியில் உள்ள நொளம்பூரில் இருந்து டாஸ்மாக் கடை முன்பாக பலர் குடித்துவிட்டு அங்குள்ள பெண்களை சிரமப்படுத்திவந்தனர். அங்குள்ள பொதுமக்களுடன் சேர்ந்து நாங்கள் போராட்டத்தில் இறங்கினோம். பெண்கள், குழந்தைகள் என யாரையும் விட்டுவைக்காமல் காட்டுமிராண்டித்தனமாக காவல்துறையினர் நடந்துகொண்டனர்,” என்கிறார் சத்தியா.\nபல முறை ஆண் காவலர்கள் தனது உடையை இழுத்ததாகவும், கூசும் வார்தைகளை சொல்லி அவமானப்படுத்தியாகவும் குற்றம் சாட்டுகிறார் மற்றொரு பெண் போராட்டக்காரர் லதா.\nதமிழகம் முழுவதும் பல ஊர்களிலும் போராட்டம் நடத்தியபோதும் எல்லா இடங்களிலும் பெண்களை கைது செய்ய பெண் காவலர்கள்தான் வரவேண்டும் என்ற விதி இருந்தாலும், பெரும்பாலும் ஆண் காவலர்கள்தான் பெண்களை கைது செய்கிறார்கள் என்கிறார் லதா.\nஅவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன் திருச்சி மாவட்டம் பொன்மலை பகுதியில் நடந்த போராட்டத்தில் ஆண் காவலர்கள்தான் தன்னை ஒடுக்கினார்கள் என்று சுட்டிக்காட்டினார்.\n”பெண்களை காவல்துறையின் வண்டியில் ஏற்றும்போது மட்டும்தான் பெண் காவலர்கள் வருகிறார்கள். எங்களை பாதுகாக்கவேண்டிய காவல்துறையினர், மதுக்கடைகளுக்கு பாதுகாப்பு கொடுக்கிறார்கள். எங்களை அவமானப்படுத்துகிறார்கள்,” என்கிறார் லதா.\nஆனந்தியம்மாள், சத்தியா, லதா வரிசையில் காவல்துறையினரின் தாக்குதலுக்கு ஆளானதாக சொல்லப்படும் ஈஸ்வரிக்கு நேர்ந்தநிலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளதாக அரசாங்கதரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமோசமான உதாரணம்: ஆர். நடராஜ்\nதிருப்பூரில் நடந்த சம்பவம் மிகவும் வருத்தத்துக்குரியது என்று முன்னாள் காவல்துறை தலைவர் ஆர்.நட்ராஜ் கருத்துத் தெரிவித்துள்ளார்.\n“இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் பெண் காவல்துறை அதிகாரிகள் உள்ளனர் என்ற நிலையில் திருப்பூரில் ஆண் ஆதிகாரி நடந்துகொண்டவிதம் மோசமான உதாரணமாக அமைந்துவிட்டது” என்றார்.\nஅதிக அளவில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபடும்போது அவர்களை அடக்குவது மற்றும் கைது செய்வது பெண் அதிகாரியாகத்தான் இருக்கவேண்டும் என்பது காவல்துறையின் முக்கிய விதிகளில் ஒன்று என்று அவர் குறிப்பிட்டார். ”மற்ற மாநிலங்களை விட தமிழக காவல்துற��� அதிகாரிகளுக்கு பெண்களை கையாளும்விதம் குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதையும்மீறி இந்த செயல் நடந்துள்ளது,” என்றார்.\nதற்போது மயிலாப்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ள நட்ராஜ் பலமுறை தனது தொகுதியில் பெண்களை அச்சுறுத்தும் வகையில் உள்ள மதுக்கடைகளை அகற்றக்கோரி டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் அமைச்சரிடம் பேசிய பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.\n100 கிளைகளுடன் ஒரு பனைமரம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_180196/20190710081720.html", "date_download": "2019-07-18T00:30:09Z", "digest": "sha1:IM4YSFYP2AKLU36W2LGM2DZDBR5N7PUS", "length": 10985, "nlines": 70, "source_domain": "www.tutyonline.net", "title": "ஆசிரியரை கொன்ற மைத்துனர் பரபரப்பு வாக்குமூலம்", "raw_content": "ஆசிரியரை கொன்ற மைத்துனர் பரபரப்பு வாக்குமூலம்\nவியாழன் 18, ஜூலை 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nஆசிரியரை கொன்ற மைத்துனர் பரபரப்பு வாக்குமூலம்\nவிளாத்திகுளம் அருகே ஆசிரியரைக் கொன்ற மைத்துனர் சிறையில் அடைக்கப்பட்டார். கொலைக்கான காரணம் குறித்து அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா வதுவார்பட்டியைச் சேர்ந்தவர் வடிவேல் முருகன் (40). இவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்படும், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியில் பகுதிநேர ஆசிரியராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி கிரேசி (29). இவர்களுடைய மகள் ரோசி ஏஞ்சல் (4). இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கிரேசி தன்னுடைய கணவரை விட்டு பிரிந்து, மகளுடன் விருதுநகர் மாவட்டம் நத்தம்பட்டியில் உள்ள தந்தை ராஜமாணிக்கத்தின் வீட்டுக்கு சென்று விட்டார்.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் வடிவேல் முருகன் பள்ளிக்கூடத்தில் இருந்தபோது, கிரேசியின் தம்பியான என்ஜினீயர் அற்புதசெல்வன் என்ற ஆஸ்டின் (26) அங்கு சென்றார். அவர் செல்போனில் வடிவேல் முருகனை தொடர்பு கொண்டு, பள்ளிக்கு வெளியே வருமாறு அழைத்தார். சிறிதுநேரத்தில் பள்ளிக்கு வெளியே வந்த வடிவேல் முருகனிடம் அற்புத செல்வன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் மறைத்து வைத்து இருந்�� கத்தியால் வடிவேல் முருகனை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் வடிவேல் முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அற்புதசெல்வனை கைது செய்தனர்.\nஅவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். அதில் அவர் கூறியதாவது: என்னுடைய அக்காள் கிரேசி நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக தாய்மாமன் வடிவேல் முருகனுக்கு திருமணம் செய்து கொடுத்தோம். ஆனால் வடிவேல் முருகன் என்னுடைய அக்காளை விட்டு பிரிந்து, விவாகரத்தான மற்றொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்தார். கிரேசியுடன் சேர்ந்து வாழுமாறு பல முறை வடிவேல் முருகனிடம் கூறி வந்தோம். ஆனால் வடிவேல் முருகன் அதனை கண்டுகொள்ளவில்லை. இதனால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன்.\nஎனினும் கடைசியாக ஒருமுறை வடிவேல் முருகனிடம் நேரில் சென்று, என்னுடைய அக்காளுடன் சேர்ந்து வாழுமாறு கூறினேன். ஆனால் அவர் பிடிவாதமாக மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வடிவேல் முருகனை சராமாரியாக குத்திக் கொலை செய்தேன். இவ்வாறு அற்புதசெல்வன் வாக்குமூலம் அளித்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அற்புதசெல்வனை போலீசார் நேற்று இரவில் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.\nஅப்போ கொல்ல வேண்டித்தான். காம வெறி எடுத்து திரியுறான்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கோப்பை கூடைப்பந்து போட்டிகள் : இந்துஸ்தான் கல்லூரி அணி வெற்றி\nசாலை விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாப பலி\nதூத்துக்குடியில் வரும் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு\nமுன்னறிவிப்பின்றி ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு: வேதாந்தா நிறுவனம் குற்றச்சாட்டு\nதூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்த 5 கலைஞர்கள் தேர்வு\nபெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்திற்கு ரூ.4.4 கோடி நிதி ஒதுக்கீடு : ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தகவல்\nபனிமய மாதா திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் : தூத்துக்குடி டிஎஸ்பி பிரகாஷ் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2019-07-18T00:47:55Z", "digest": "sha1:UCZTZQGG6KHPYO4RXZE2S7WMVVUQIOVW", "length": 4589, "nlines": 91, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சொறி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nசொறி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\n(உடலில் ஏதேனும் ஓர் இடத்தில் நகத்தால் அல்லது ஏதேனும் ஒன்றால்) தேய்த்தல்.\n‘பேன் அரிப்புத் தாங்காமல் தலையைச் சொறிகிறான்’\n‘தாடையைச் சொறிந்துகொண்டு அப்படி என்ன ஆழ்ந்த சிந்தனை\nசொறி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nஅரிப்புடன் கூடிய தோல் நோய்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/periya-pandiyan/", "date_download": "2019-07-18T00:50:11Z", "digest": "sha1:WFVUZNNFF2ZGR2P4SX3ZOTQNT6JBUYOM", "length": 3820, "nlines": 59, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "periya pandiyan Archives - Tamil Behind Talkies", "raw_content": "\n‘தீரன்’ பெரிய பாண்டியனுக்காக ‘தீரன்’ கார்த்திக் செய்தது \nசமீபத்தில் உண்மை போலீஸ் கதையாக திரைக்கு வந்து பெரிய ஹிட் ஆன படம் தீரன். தமிழகத்தில் கொலை கொள்ளை செய்து தப்பி செல்லும் ராஜஸ்தான் கொள்ளையர்களை பிடிப்பது தான் கதை. அதே போல், தமிழகத்தில்...\nஆவலுடன் எதிர்பார்த்த ஜூலி நடித்துள்ள அம்மன் தாயி படத்தின் இரண்டாவது ட்ரைலர்.\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமா இளைஞர்களின் மத்தியில் பேமஸ் ஆனவர், ஜூலி. அதன்பிறகு, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போராட்டத்திற்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், பார்வையாளர்கள் அனைவரும் ஜூலியை...\n கண்ணத்தில் முத்தமிட்டு வாழ்த்து சொன்ன வீராங்கனை.\nதர்ஷனும் நானும் ஒண்ணா, என்னை பற்றி தெரியுமா\nபிக் பாஸ் 3 போட்டியாளரின் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் சிம்பு.\nயோகா என்ற பெயரில் மோசமான ஆடையில் போஸ். பாவனாவை கழுவி ஊற்றிய ரசிகர்கள்.\n கவினிடம் நாட்டாமை செய்யும் லாஸ்லியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/a-dalit-youth-killed-rajasthan-holi-celebration-313231.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-18T00:45:20Z", "digest": "sha1:BPVDNWSQMAIVFPVV2SNGHUPJW6RDMXZI", "length": 15690, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாடல் ஒலிபரப்பியதில் பிரச்சனை.. ஹோலி கொண்டாட்டத்தின் போது கொல்லப்பட்ட தலித் இளைஞர் | A Dalit youth killed in Rajasthan Holi celebration - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n15 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nMovies பிக் பாஸ் வீட்டில் நிஜ காதல் ஜோடி: ஒயில் கார்டு என்ட்ரி இந்த நடிகையா\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nபாடல் ஒலிபரப்பியதில் ப��ரச்சனை.. ஹோலி கொண்டாட்டத்தின் போது கொல்லப்பட்ட தலித் இளைஞர்\nஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஹோலி கொண்டாட்டத்தின் போது தலித் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். ஆல்வார் என்ற பகுதியில் இந்த மோசமான கொலை நடந்து இருக்கிறார்.\nஎல்லோரும் ஒன்றாக ஹோலி கொண்டாடியா போது நடைபெற்ற கைகலப்பில் இந்த கொலை நடந்து உள்ளது. கொல்லப்பட்டவர் பெயர் நீராஜ் ஜாதவ்.\nஇவருக்கு 16 வயது மட்டுமே நிரம்பி இருக்கிறது. இவரது நண்பர்கள் பலருக்கு மோசமாக காயம் ஏற்பட்டு இருக்கிறது.\nஇரண்டு பிரச்னை காரணமாக கொலை நடந்துள்ளது. தலித் இளைஞர்கள் மற்ற சாதி இருக்கும் கிராமத்திற்குள் சென்று இருக்கிறார்கள். அடுத்ததாக அங்கு தலித் இளைஞர்களுக்கு சாதகமான பாடல் எதோ பாடப்பட்டு இருக்கிறது.\nஇந்த பாடலை நிறுத்த சொன்னதில் சண்டை வந்துள்ளது. இதில் நீராஜ் நான்கு பேரால் மோசமாக தாக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.\nஇதனால் அங்கே பெரிய போராட்டம் உருவாகி இருக்கிறது. அவரது உடலை வாங்க மறுத்து பெற்றோர்கள் போராடி இருக்கிறார்கள். அதேபோல் அந்த கிராமத்து மக்கள் உடனடியாக இதில் நடவடிக்கை எடுக்கும் படி போராடி இருக்கிறார்கள்.\nஇந்த சம்பவத்தில் 3 பேர் மோசமாக காயம் அடைந்துள்ளனர். இதில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இன்னும் 6 பேர் வரை இதில் சம்பந்தப்பட்ட இருக்கலாம் என்று கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசகோதரிகளை கடத்தி 4 மாதம் பலத்காரம் செய்த கயவன் - ராஜஸ்தானில் பயங்கரம்\nராஜஸ்தானில் மீண்டும் கும்பல் வன்முறை.. அடித்தே கொல்லப்பட்ட போலீஸ்காரர்\nஆர்எஸ்எஸ் ஷாகா மீது தாக்குதல்.. ஓட ஓட விரட்டிய நபர்கள்.. ராஜஸ்தானில் பரபரப்பு\nராஜ்யசபா தேர்தல் பராக்.. குஜராத் எம்எல்ஏக்களை ராஜஸ்தான் ரிசார்ட்டுக்கு மாற்றுகிறது காங்.\nநவீன நல்லதங்காள்... 5 பெண் குழந்தைகளை கிணற்றில் தள்ளிக்கொன்று தற்கொலை செய்த தாய்\nபழங்குடியின பெண்ணுக்கு விஷம் கொடுத்து பலாத்காரம் - கொடூரர்களைத் தேடும் போலீஸ்\nஇடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.... வடமாநில மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nகோவிலுக்குள் பூசாரி மகளை பலாத்காரம் செய்த சிறுவன்- கட்டி வைத்து வெளுத்த இளைஞர்கள்\nவட மாநிலங்களில் ரெட் அலர்ட்... புழுதி புயல் தாக்கும்... வெயில் கொளுத்துமாம்\nகோயிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவன் மீது கண்மூடித்தனமாக தாக்குதல்.. ராஜஸ்தானில் பயங்கரம்\nமுதல்வரும், துணை முதல்வருமே இப்படி மோதிகிட்டா எப்படி.. காங்கிரஸ் கதியை பாருங்க\nதங்கம், வெள்ளி திருட்டு போனாலும் பரவாயில்லை.. ஆனால் தண்ணீர்.. டிரம்களுக்கு பூட்டுபோட்ட கிராமத்தினர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajasthan holi murder caste riots கொலை ராஜஸ்தான் ஹோலி ஜாதி கலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/r-b-udhayakumar-gives-a-new-explanation-for-election-failure-353543.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T01:03:54Z", "digest": "sha1:F4RQDFP6QNHUEUWTVBISKJQWTKRCSDJS", "length": 16494, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "முரசு, தாமரை, மாம்பழம் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க படாதபாடு.. அமைச்சரின் சர்ச்சை பேச்சு | R.B. Udhayakumar gives a new explanation for election failure - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\n33 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n9 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nமுரசு, தாமரை, மாம்பழம் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க படாதபாடு.. அமைச்சரின் சர்ச்சை பேச்சு\nதிருமங்கலம்: தேர்தல் தோல்விக்கு என்ன காரணம் என்பது குறித்து அமைச்சர் ஆர்பி உதயகுமார் பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார்.\nநாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, புதிய நீதி கட்சி, புதிய தமிழகம், தமாகா ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. ஆனால் இவர்கள் போட்டியிட்ட 38 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது.\nஇதனால் அதிமுக அதிர்ச்சி அடைந்தது. கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்காமல் மோடியா லேடியா என கர்ஜித்தவாறே 37 தொகுதிகளில் அதிமுகவுக்கு வெற்றியை தேடி தந்தவர் ஜெயலலிதா.\nஆனால் இன்று நிலைமை தலைகீழாகியுள்ளத���. கடும் தோல்விக்கு என்ன காரணம் என கட்சிகள் அனைத்து ஆராயத் தொடங்கிவிட்டன. இந்த நிலையில் பாஜக போட்டியிட்ட 5 இடங்களில் வெற்றி பெறாததற்கு காரணம் அதிமுக என பாஜக நிர்வாகி ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார்.\nஇதுபோன்று தங்கள் தோல்விக்கு உண்மையான காரணத்தை ஆராயாமல் ஒருவர் மீது ஒருவர் குறை கூறி வருகின்றனர். இந்த நிலையில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தற்போது கூட்டணிக்குள் விரிசல் ஏற்படும் அளவுக்கு ஒரு கருத்தை கூறியுள்ளார்.\nமதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே திரளியில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டசபை தேர்தலிலும் இரட்டை இலை சின்னத்துக்கே வாக்கு கேட்டு பழகிவிட்டோம்.\nஇந்த நிலையில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்தோம். கூட்டணி கட்சிகளின் சின்னங்களையும் அதன் வேட்பாளர்களையும் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்குள்ளாகவே தேர்தல் முடிந்து போய்விட்டது. வாக்குப் பதிவு இயந்திரங்களில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை தேடி பார்த்துவிட்டு இல்லாததால் மக்கள் ஏதேதோ கட்சிகளுக்கு வாக்களித்துவிட்டனர் என தெரிவித்தார்.\nதேமுதிக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களை அறிமுகம் செய்வதில் பிரச்சினை என்றாலும் பரவாயில்லை, அவர்களின் சின்னத்தை அறிமுகப்படுத்த பெரும் பாடுபட்டதாக அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறியிருப்பது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆத்தீ.. அத்திவரதரை சந்திக்க யார் வந்திருக்காங்க.. எங்க வந்து உட்கார்ந்திருக்காங்க பாருங்க\nகோவில் திருவிழாவில் யாருக்கு முதல் மரியாதை என்பதில் தகராறு.. வெட்டி கொல்லப்பட்ட விவசாயி\n.. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் பரபரப்பு\nவைகோ காலைப் பிடித்துக் கேட்கிறேன்.. தயவு செய்து அதைப் பேசுங்க.. பொன். ராதாகிருஷ்ணன் பரபர பேச்சு\nநாளை நடைபெறும் தபால்துறை தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை.. ஐகோர்ட் மதுரை கிளை\n4 வருடமாக சிறுமியை சீரழித்த இருவர்.. 2 குழந்தைகளுக்கு தாயான கொடுமை.. மதுரையில்\nஆணவ படுகொலை அதிமுக ஆட்சியில் மட்டும்தான் நடக்கிறதா... திருமாவளவன் நறுக் பதில்\nநீட் தே��்வு சமூகநீதிக்கு எதிரானது, தவறானது.. மதுரையில் கே எஸ் அழகிரி\nயாகம் நடத்தினால் குடிநீர் பஞ்சம் தீர்ந்துடுமா.. விஞ்ஞான ரீதியில் யோசிங்க... கார்த்தி சிதம்பரம்\nமனிதன் மிருகமாகிய தருணம்.. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியவரை கல்லால் அடித்துக் கொன்ற கொடூரன்\nஸ்ட்ரெஸ்ல வேலை பார்க்கும் போலீஸ்காரர்களை பாதுகாப்பது நமது கடமை.. ஐகோர்ட் மதுரை கிளை\nசக பெண் அதிகாரியை ஆபாச வீடியோ எடுத்த பச்சையப்பன் சஸ்பெண்ட்... தமிழக அரசு அதிரடி\nசேலம் 8 வழிச்சாலை குறித்த கேள்வி.. சேலத்துக்காரராக கோபப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nminister rb udhayakumar election அமைச்சர் ஆர் பி உதயகுமார் தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tngo.kalvisolai.com/2018/06/2018.html", "date_download": "2019-07-18T01:04:26Z", "digest": "sha1:CNHPHA33LLNJNROR4HKRM4GNKJV24PNQ", "length": 6641, "nlines": 84, "source_domain": "www.tngo.kalvisolai.com", "title": "மேல்நிலை முதலாமாண்டு சிறப்புத் துணை தேர்வு ஜூன்/ஜூலை 2018", "raw_content": "\nமேல்நிலை முதலாமாண்டு சிறப்புத் துணை தேர்வு ஜூன்/ஜூலை 2018\nமேல்நிலை முதலாமாண்டு சிறப்புத் துணை தேர்வு ஜூன்/ஜூலை 2018 – “சிறப்பு அனுமதி திட்டத்தின்” கீழ் (TAKKAL) தேர்வர்கள் முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பித்தல் - அறிவுரை வழங்குதல் – தொடர்பாக. | Download | Download\nLIST OF INCENTIVE DETAILS | ஊக்க ஊதிய உயர்வு- அனைத்து வகை ஆசிரியர்கள்(தொழிற்கல்வி ஆசிரியர் தவிர) ஊக்க ஊதியம் சார்பாக விவரம்\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள், சென்னை-600 006. | ந.க.எண்.083158/கே/இ1/2009, நாள். 20.11.2015.| ஊக்க ஊதிய உயர்வு- அனைத்து வகை ஆசிரியர்கள்(தொழிற்கல்வி ஆசிரியர் தவிர) ஊக்க ஊதியம் சார்பாக விவரம் | DOWNLOAD\n3 % D.A ANNOUNCED | தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியினை 3 சதவிதம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nG.O.No.309, Dated 16.12.2016 | தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nFINANCE (ALLOWANCES) DEPARTMENT G.O.No.309, Dated 16.12.2016 ALLOWANCES – Dearness Allowance – Enhanced Rate of Dearness Allowance from 1st July 2016 – Orders – Issued. | தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு | அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படுவ தாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: திருத்திய ஊதியம் பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதமும், பெறாதவர்களுக்கு 7 சதவீதமும் அகவிலைப்படியை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் 7 சதவீத அகவிலைப்படி உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் உயர்த்தி வழங்கப்படும். இதனால், அகவிலைப்படி 125 சதவீதத்தில் இருந்து 132 சதவீதமாக உயரும். அகவிலைப்படி உயர்வால் அரசு ஊழியர்களுக்கு ரூ.427 முதல் ரூ.5,390 வரையும், ஓய்வூதியர் களுக்கு ரூ.214 முதல் ரூ.2,695 வரையும் ஊதிய உயர்வு கிடைக் கும். அகவிலைப்படி உயர்வின் நிலுவைத் தொகை அவரவர் வங்கிக்கணக்கில் மொத்தமாக செலுத்தப்படும்.…\nஅனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் கட்டாய கணினி பாடம்.\nஅனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் கட்டாய கணினி பாடம்.\n10 ஆம் வகுப்பு தேர்வு எழுத வயது வரம்பு குறித்த அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்\n10 ஆம் வகுப்பு தேர்வு எழுத வயது வரம்பு குறித்த அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/www.vikatan.com/tamil-cinema/156264-keerthy-sureshs-next-project-with-him", "date_download": "2019-07-18T00:38:51Z", "digest": "sha1:LHPVFTHOOXRJOW37TQRKK44GGFJEJNUK", "length": 6025, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தில் ஹீரோ யார்? | keerthy suresh's next project with him", "raw_content": "\nகீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தில் ஹீரோ யார்\nகீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தில் ஹீரோ யார்\n'இது என்ன மாயம்' என்ற படத்தின்மூலம் தமிழுக்கு அறிமுகமான கீர்த்தி சுரேஷ், தன் அடுத்தடுத்த படங்களில் கோலிவுட்டின் முன்னணி ஹீரோயினாக வளர்ந்தார். நிறைய கமர்ஷியல் படங்களில் நடித்த அவருக்கு, 'நடிகையர் திலகம்' படம் மிகப்பெரிய பெயரைப் பெற்றுத்தந்தது. இனி, தன் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாகக் கூறியிருந்தார். அதனாலேயே, 'சர்கார்' படத்துக்குப் பிறகு எந்தப் படத்திலும் கமிட்டாகாமல் இருந்தார்.\nநரேந்திரநாத் என்பவரின் இயக்கத்தில், ஹீரோயின் சென்ட்ரிக் திரைப்படமொன்றில் நடித்துவருகிறார். இதற்காக ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் 7 ஏக்கருக்கு செட் அமைக்கப்பட்டது. பின், போனி கபூர் தயாரிப்பில், அஜய் தேவ்கனுடன் பாலிவுட் படமொன்றில் இரட்டை வேடத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை, 'பதாய் ஹோ' படத்தை இயக்கிய அமித் ஷர்மா இயக்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து, நாகேஷ் குகுனூர் என்பவரின் இயக்கத்தில், ஸ்போர்ட்ஸ் காமெடி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார், கீர்த்திசுரேஷ். இதில், அவருக்கு ஜோடியாக ஆதி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பை புனேவில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, தமிழில் எந்தப் படமும் கீர்த்தியின் கைவசம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkural.co.in/thirukural/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-07-18T00:54:14Z", "digest": "sha1:PJUUKAEKLABJXNA24DS6KYJZ3Y7LFL3H", "length": 11895, "nlines": 227, "source_domain": "thirukkural.co.in", "title": "கள்ளுண்ணாமை – மதுவின் கொடுமை | Thirukural | திருக்குறள்", "raw_content": "\nதெரிந்து செயல்வகை – உணர்ந்து செய்க\nகுறிப்பறிதல் – குறிப்பு அறிதல்\nகள்ளுண்ணாமை - மதுவின் கொடுமை\nஉட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்\nகள்ளின் மீது விருப்பம் கொண்டு விடாது குடிப்பவர் எக்காலத்தும் பகைவரால் அஞ்சப்படமாட்டார். மேலும், முன் எய்தி நின்ற பெருமையினையும் இழப்பர்.\nஉண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்\nகள்ளை உண்ணக் கூடாது, சான்றோரால் நன்கு எண்ணப்படுவதை விரும்பாதவர் கள்ளை உண்ண வேண்டுமானால் உண்ணலாம்.\nஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்\nபெற்றதாயின் முகத்திலும் கள்ளுண்டு மயங்குதல் துன்பம் தருவதாகும், அப்படியானால் குற்றம் கடியும் இயல்புடைய சான்றோரின் முகத்தில் அது எண்ணவாகும்\nநாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்\nநாணம் என்று சொல்லப்படும் நல்லவள், கள் என்று சொல்லப்படும் விரும்பத்தக்காத பெருங்குற்றம் உடையவர்க்கு எதிரே நிற்காமல் செல்வாள்.\nகையறி யாமை யுடைத்தே பொருள்கொடுத்து\nவிலைப் பொருள் கொடுத்து கள்ளுண்டு தன் உடம்பைத் தான் அறியாத நிலையை மேற்கொள்ளுதல், செய்வது இன்னதென்று அறியாத அறியாமை உடையதாகும்.\nதுஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்\nஉறங்கினவர், இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவு மயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர்.\nஉள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்\nகள்ளை மறைவாகக் குடித்து அறிவு மயங்குபவர் உள்ளூரில் உள்ளவரால் அறிந்து எந்நாளும் சிரிக்கப்படுவர்.\nகளித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து\nமறைவில் கள்ளுண்டு ‘கள்ளுண்டறியேன்’ என்று சொல்வதைக் கைவிடுதல் வேண்டும். குடித்ததும் மனத்தில் ஒளித்து வைத்திருக்கும் குற்றம் வெளிப்பட்டு விடும்.\nகளித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்\nகள்ளுண்டு மயங்கினவனைக் காரணம் காட்டி தெளிவித்தல், நீரின் கீழ் மூழ்கின ஒருவனைத் தீவிளக்கு கொண்டு தேடினாற் போன்றது.\nகள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்\nஒருவன் தான் கள் உண்ணாத போது கள்ளுண்டு மயங்கினவனைக் காணுமிடத்தில் உண்டு மயங்குவதால் வரும் சோர்வை நினைக்கமாட்டானோ\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு\nCopyright 2009-2019 திருக்குறள் by திருவள்ளுவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkural.co.in/thirukural/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-07-18T01:04:39Z", "digest": "sha1:IFFE3G362MPZWYRQRM5AOCXKXQLXOUFT", "length": 11555, "nlines": 227, "source_domain": "thirukkural.co.in", "title": "தெரிந்து செயல்வகை – உணர்ந்து செய்க | Thirukural | திருக்குறள்", "raw_content": "\nதெரிந்து செயல்வகை – உணர்ந்து செய்க\nகுறிப்பறிதல் – குறிப்பு அறிதல்\nதெரிந்து செயல்வகை - உணர்ந்து செய்க\nஅழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்\nஒரு செயலைச் செய்யும்முன், அதனால் அழிவதையும் ஆவதையும் பின் அது தருகின்ற ஆதாயத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.\nதெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு\nதெளிந்து தேர்ந்த நண்பர்களுடன், சேர்ந்து, ஆற்ற வேண்டிய செயலை ஆராய்ந்து, தாமும் நன்கு சிந்தித்துச் செய்தால் ஆகாதது ஒன்றுமில்லை.\nஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை\nஇலாபத்தை கருதி, கை முதலையும் இழப்பதற்குக் காரணமான செயலை அறிவுடையோர் மேற்கொள்ள மாட்டார்.\nதெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்\nதமக்கு இழிவாகிய குற்றம் உண்டாகும் என்று அஞ்சுகின்றவர், நன்மை தரும் என்று தெளிவாக அறியாத செயலைச் செய்யத் தொடங்கமாட்டார்.\nவகையறச் சூழா தெழுதல் பகைவரைப்\nசெயலின் வகைகளை முழுமையாக ஆராய்ந்து செய்யாமல், பகைவரை ஒடுக்க முனைவது அந்தப் பகைவரின் வலிமையை நிலையாக வளர்க்கும் வழியாக ஆகிவிடும்.\nசெய்தக்க அல்ல செயக்கெடும் செ��்தக்க\nஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.\nஎண்ணித் துணிக கருமம் துணிந்தபின்\n(செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.\nஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று\nஎத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும் முறையாகச் செய்யப்படாத முயற்சி இறுதியில் அச்செயல் நிறைவேறாது கெடும்.\nநன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்\nஅவரவர் குணநலன்களை ஆராய்ந்து அறிந்து, அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.\nஎள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு\nதம் நிலையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக்கொள்ளாது, ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்.\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு\nCopyright 2009-2019 திருக்குறள் by திருவள்ளுவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2011/08/blog-post_11.html", "date_download": "2019-07-18T00:56:04Z", "digest": "sha1:EWPFJ5FANDVOFZJJAIYSO4MTQ73JLSCF", "length": 26959, "nlines": 338, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஏழைகளை வஞ்சிக்கும் மசோதா - தினமணி", "raw_content": "\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 18\n நம் கடலூர் சீனு விடமாட்டார்போல\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \nநூல் விமர்சனங்கள் Index of book reviews\nதுறுதுறுவென்று ஒல்லியாக உயரமாக, பல் வெள்ளையாக இருந்து, சிரிக்கத் தெரிந்தால் சும்மா சிரிக்கணும் என்றில்லையே\nராஜன் குறையும் உதயநிதியும்: வாரிசு அரசியல் ஏற்றுக் கொள்ளத் தக்கதா\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏழைகளை வஞ்சிக்கும் மசோதா - தினமணி\nபல நேரங்களில் உளறல் கட்டுரைகளைக் காணும்போதெல்லாம் கை துறுதுறுக்கும். நேரம்தான் இருக்காது. இன்று தினமணி நடுப்பக்கத்தில் வந்திருக்கும் இரண்டு கட்டுரைகளுக்கும் மறுப்பு எழுதியே ஆகவேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன்.\nபி.எஸ்.எம். ராவ் எழுதியுள்ள ஏழைகளை வஞ்சிக்கும் மசோதா\nகுறுங்கடனைக் கட்டுப்படுத்த நிதியமைச்சகம் கொண்டுவரப்ப���கும் சட்ட மசோதாவின் வரைவைப் படித்துவிட்டு கண்ணீர் உகுத்துக்கொண்டே கட்டுரையாளர் இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறாராம். இந்த மசோதா ஏழைகளை வஞ்சிக்கப்போகிறதாம்.\nவரிக்கு வரி இந்தக் கட்டுரையை விமரிசிப்பதைவிட, இந்த மசோதாவின் சாரமான மூன்று புள்ளிகளை மட்டும் எடுத்துக்கொள்கிறேன்.\n1. தனியார் குறுங்கடன் நிறுவனங்கள் மோசமானவை. கந்துவட்டிக்காரர்களைவிடக் கொடுமையானவை. “குறுங்கடன் வழங்கும் நிறுவனங்களின் கடன் வசூலிப்பு முறை கந்துவட்டிக்காரர்களைவிடக் கொடுமையானது. வட்டி விகிதம் மீட்டர் வட்டிக்கு நிகரானது. இந்த வட்டியால் பல்கிப் பெருகிய கடன் தொகையைக் கட்டமுடியாமலும், அவமானத்துக்குப் பயந்தும் ஆந்திரப் பிரதேசத்தில் ஏழைகள் பலர் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டனர்.”\nஇது முழுப்பொய். இந்தியாவின் குறுங்கடன் வழங்கும் எந்த நிறுவனமும் எந்தக் காலத்திலும் ஆண்டுக்கு 30-32% என்பதற்குமேல் வட்டி வசூல் செய்ததில்லை. பெரும்பாலான நிறுவனங்கள் ஆண்டுக்கு 24-26% என்ற கணக்கிலேயே வசூலிக்கிறார்கள். சமீபத்தில் மாலேகாம் கமிட்டி அளித்த பரிந்துரையில் 24% உச்சபட்ச வரையறையாக இருந்த வட்டி விகிதம், ரிசர்வ் வங்கியின் மாற்றங்களுடன் இப்போது 26% என்று ஆக்கப்பட்டுள்ளது. அனைத்துக் குறுங்கடன் நிறுவனங்களும் இதனைப் பின்பற்ற ஆரம்பித்துவிட்டனர்.\nஅனைத்துக் கந்துவட்டி நிறுவனங்களும் மாதத்துக்கு 3% முதல் 10% வரை (அதாவது ஆண்டுக்கு 36% முதல் 120%) வட்டி வசூலிக்கின்றனர். அதுவும் diminishing balance-ல் அல்ல. வெறும் simple interest தான். அதாவது வட்டி மட்டும் கட்டிக்கொண்டே இருக்கவேண்டும். அசலில் குறைவே ஏற்படாது. மாறாக குறுங்கடன் அனைத்துமே குறையும் முதலைக் கொண்ட வட்டிகள். இதனால் குறிப்பிட்ட காலகட்டத்தில் (பொதுவாக ஓராண்டு) கடன் முழுதாக அடைந்துவிடும். மீட்டர் வட்டி என்றால் என்னவென்றே ராவுக்குத் தெரியாது என்று நினைக்கிறேன்.\nநாள் ஒன்றுக்கு ரூ. 100-க்கு ரூ. 5 வட்டியாகக் கொடுக்கும் சென்னை காய்கறிக் கடைக்காரர்களைப் பற்றி அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டூஃப்லோ எழுதியுள்ள Poor Economics என்ற புத்தகத்தில் விரிவாக விளக்குகிறார்கள். ராவ் அதைப் படித்தால் கொஞ்சம் தெளிவு பெறலாம்.\nஆந்திரப் பிரதேசத்தில் பலர் தற்கொலை செய்துகொண்டது. இது தொடர்பாக முழுமையான தகவல்கள் எனக்கு இதுவரை கிடைக்கவில்��ை. கிடைத்த ஒரு தகவல் ஆந்திராவில் இதுவரை 85 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அரசு கூறுவதாகச் சொல்கிறது. ஆந்திராவில் சில குறுங்கடன் நிறுவனங்கள், கடனை வசூலிக்க மிக மோசமான அதிரடி நடவடிக்கைகளை எடுத்தன. ஆந்திராவில் இரண்டுமுறை இது பெரிய பிரச்னையாகியுள்ளது. ஆந்திரா பற்றித் தனியாக எழுதுகிறேன். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தில் இதுபோன்ற பிரச்னை எழுந்துள்ளது\n2. மத்திய அரசின் மசோதா, இந்த நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் முழு அதிகாரத்தையும் ரிசர்வ் வங்கியிடம் அளிக்கிறது. மாநிலங்களுக்கு இதில் தலையிட உரிமை இல்லை. “இந்த மசோதாவின்படி குறுநிதி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் முழு உரிமையும் ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. எந்த வகையிலும் மாநில அரசுகள் இந்த நிறுவனங்களைக் கேள்வி கேட்க முடியாது. கட்டுப்படுத்தவும் முடியாது. தனியாகச் சட்டமியற்றுவதற்கு எந்த வாய்ப்பும் கிடையாது.”\n நிதி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் உரிமை ரிசர்வ் வங்கியிடம் மட்டும்தான் இருக்கவேண்டும். வங்கிகள், வங்கியல்லா நிதி நிறுவனங்கள் என அனைத்தையும் ரிசர்வ் வங்கிதானே கட்டுப்படுத்துகிறது இது எதோ மாநிலங்களின் உரிமையை மத்திய அரசு பிடுங்கிக்கொண்டதுபோல எழுதுகிறார் ராவ். உண்மையில் ஆந்திராவில் மாநில அரசு தலையிட்டு தானாகவே ஒரு சட்டத்தை இயற்றியதுதான் பிரச்னையே. காரணம்: குறுங்கடன் தொடர்பாக மத்திய அரசு சட்டம் ஏதும் இயற்றாததுதான். அந்தக் குறையைத்தான் இப்போது மத்திய அரசு சரி செய்ய முனைந்துள்ளது.\n3. தனியார் குறுங்கடன் நிறுவனங்கள் எதற்கு நபார்ட், சிட்பி, சுய உதவிக் குழுக்கள் ஆகியவை போதுமே நபார்ட், சிட்பி, சுய உதவிக் குழுக்கள் ஆகியவை போதுமே தனியாரை இந்தத் துறையில் விட்டதுதான் பிரச்னையே.\nநாட்டின் உள்ள கிரெடிட் தேவையைச் சிறிதும் புரிந்துகொள்ளாத அப்பாவிதான் இந்த ராவ். இத்தனை தனியார் குறுங்கடன் நிறுவனங்கள் இருந்தும் ஏழைகளுக்கு மேலும் கடன் தேவையாக இருக்கிறது. வங்கிகள் அவர்களைக் கண்டுகொள்வதில்லை. அந்த வெற்றிடத்தை நியாயமான முறையில் நிரப்புகின்றன குறுங்கடன் நிறுவனங்கள். அவற்றிலும் சில மோசமான அமைப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றைக் கட்டுப்படுத்தத்தான் சட்டங்கள் வேண்டும். அமைப்புகள் வேண்டும். இப்போது இயற்றப்பட உள்ள சட்டமும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடும் இதனை நன்றாகவே செய்யும்.\nமகளிர் சுய உதவிக் குழுக்கள் ஏன் போதா; ஏன் தனியார் குறுங்கடன் நிறுவனங்கள் அவசியம் தேவை என்பதைப் பற்றி பின்னர் ஒரு பதிவில் விளக்குகிறேன்.\nஅடுத்து தங்கம் பற்றிய பதிவு.\nஉபயோகமான பதிவு. மகளிர் சுய உதவி குழுக்கள் பல இடங்களில் அரசியல் ஆக்கப் படுகின்றது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஅண்ணா ஹஸாரேவை மக்கள் ஏன் பின்தொடர்கிறார்கள்\nஆன்-லைன் வர்த்தகத்தால் அடங்க மறுக்கும் தங்க விலை -...\nஏழைகளை வஞ்சிக்கும் மசோதா - தினமணி\nரஜினியின் பன்ச்தந்திரம் - வெள்ளி மாலை 6.00 மணிக்கு...\nசமச்சீர் கல்வி - ஜெயலலிதாவின் வீம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2019-07-18T01:36:51Z", "digest": "sha1:GZPIXSFKQ2KES5RLQB54K3SFP3I4W5G3", "length": 20066, "nlines": 114, "source_domain": "www.puthiyavidial.com", "title": "டில்லியில் அடித்துக் கொல்லப்பட்ட 16வயது முஸ்லிம் சிறுவன் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nபாப்புலர் ஃப்ரண்டின் கண்கவர் அணிவகுப்பு\nகருணை சேவை புரியும் கஃபீல் கான்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு\nஆர்.எஸ்.எஸ் என்ற விஷ பூச்சி நாட்டை துண்டாக்க முயற்சிக்கிறது: முதல்வர் நாராயணசாமி\nடெல்லியில் கைது செய்யப்பட்ட 14 பேரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு\nஉள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி ஒதுக்கீடு கிடையாது: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தொமர்\nடில்லியில் அடித்துக் கொல்லப்பட்ட 16வயது முஸ்லிம் சிறுவன்\nBy Wafiq Sha on\t September 7, 2018 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nடில்லியில் அடித்துக் கொல்லப்பட்ட 16வயது முஸ்லிம் சிறுவன்\nகான்பூர���ல் இருந்து வேலை தேடி டில்லிக்கு வந்த 16 வயது சிறுவனை டில்லியைச் சேர்ந்த ஆறு பேர் கடந்த செவ்வாய் அதிகாலை அடித்துக் கொலை செய்துள்ளனர்.\nஇந்த கொலையில் ஈடுபட்ட ஆறு நபர்களில் இருவரை காவல்துறை கைது செய்துள்ளது. மற்ற நான்கு பேர் தலைமறைவாக உள்ளனர். கைது செய்த நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த சிறுவன் தங்கள் வீட்டில் இருந்து திருடியதாகவும் அதனால் அவர்கள் அவனை அடித்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nபீகாரின் ஆராரியா பகுதியை சேர்ந்த அந்த சிறுவன் கான்பூரில் உள்ள மதரஸா ஒன்றில் கல்வி கற்று வந்துள்ளார். தனக்கு வேலை தேடி டில்லி வந்த அவர் முகந்த்பூரில் உள்ள ஒரு கடையில் மின்பணியாளராக பணியாற்றும் வாய்ப்பை பெற்றுள்ளார். அங்கு தனது சகோதரர் மற்றும் உறவினருடன் தங்கியுள்ளார்.\nசம்பவம் நடைபெற்ற தினத்தன்று அதிகாலை 6:30 மணிக்கு காவல்துறைக்கு முக்குந்த்பூர் பகுதியில் இருந்து திருடன் ஒருவன் பிடிப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் சாக்கடை அருகே ஒரு சிறுவனின் நினைவற்ற உடல் கிடப்பதை கண்டுள்ளனர். அந்த சிறுவன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படவே அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.\nஇதன் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர் ராஜ்குமார் என்ற ஆட்டோ ஓட்டுனர் ஒருவரையும், நந்த் கிசோர் என்ற தொழிலாளி ஒருவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இந்த இருவரும் சகோதரர்கள் ஆவர். இவர்களின் மூன்றாவது சகோதரர் திரிவேணி மற்றும் அவர்களின் உறவினர்கள் மேலும் மூன்று நபர்கள் தலைமறைவாகிவிட்டனர்.\nஇது குறித்து காவல்துறை துணை ஆணையர் அஸ்லம் கான், இவர்கள் அச்சிறுவனை அதிகாலை 3:30 மணியளவிலேயே பிடித்துவிட்டார்கள் என்றும் ஆனால் காவல்துறைக்கு 6:30 மணியளவில் தான் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கைது செய்யப்பட்டவர்கள், அச்சிறுவன் பணம் மற்றும் நகைகளைத் திருட அவர்களது வீட்டிற்குள் நுழைந்ததாக தெரிவித்துள்ளனர் என்றும் இவர்களில் ஒருவரது போன் அச்சிறுவனின் பையில் இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டப்பிரிவு 304 இன் கீழ் வழக்கு பதி��ு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nகொலை செய்யப்பட்ட சிறுவனின் சகோதரரான முஷாஹித்திற்கு இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் அவர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். ஆனால் அச்சிறுவன் அதற்குள் கொலை செய்யப்பட்டுள்ளான். இது குறித்து அவர் கூறுகையில், “நான் அங்கு செல்லும் போது அவன் ஏற்கனவை உயிரிழந்துவிட்டான். நான் அவனை முந்தைய இரவு கடைசியாக பார்த்த போது அவன் கருப்பு சட்டை அணிந்திருந்தான். ஆனால் இறந்து கிடந்த அவனது உடலில் வெள்ளை நிற சட்டை அணிவிக்கப்பட்டிருந்தது. அவன் உடலில் வெட்டுக் காயங்களும், கை கால்களில் தழும்புகளும் இருந்தது. இதன் மூலம் அவன் கட்டப்பட்டு தாக்கப்பட்டுள்ளான் என்று தெரிகிறது.” என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் தனக்கோ தங்களுடன் தங்கியிருந்த தனது உறவினருக்கோ இரவுப் பொழுதில் எந்த ஒரு கூச்சல்களும் கேட்கவில்லை என்றும், தன் சகோதரர் பிறர் வீட்டிற்குள் சென்றிருந்தால் நிச்சயம் சப்தம் ஏற்பட்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். “அவன் அங்கிருந்து இழுத்துச் செல்லப்பட்டு கட்டிவைத்து அடித்துக் கொல்லப்பட்டுள்ளான்.” என்று முஷாஹித் தெரிவித்துள்ளார்.\nகொல்லப்பட்ட சிறுவனின் உடலை முதலில் பார்த்தவர்களில் அப்பகுதியில் வசித்து வரும் ரீதா தேவி என்பவரும் ஒருவர். அவர், முந்தைய இரவு எந்த ஒரு சப்தத்தையும் தான் கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளார். “திருட்டு போன்ற சம்பவம் நடைபெற்றால் வழக்கமாக மக்கள் சப்தம் எழுப்பவோ அல்லது காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவோ செய்வார்கள். ஆனால் அது போன்று எதுவும் முந்தைய இரவு நடைபெறவில்லை” என்று தெரிவித்துள்ளார்.\nஇது குறித்துக் காவல்துறை துணை ஆணையர் கான் தெரிவிக்கையில், “முதற்கட்ட விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் நடைபெற்ற இடத்தை ஜோடித்தது போன்று தெரிகிறது. நாங்கள் அவர்களை விசாரித்து வருகிறோம். தலைமறைவான நான்கு பேர்களை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது.” என்று தெரிவித்துள்ளார்.\nPrevious Articleகெளரி லங்கேஷ் கொலை வழக்கு: பரசுராம் வாக்மோர் குற்றவாளி என்பதை உறுதி செய்த குஜராத் தடயவியல் ஆய்வகம்\nNext Article புதிய விடியல் – 2018 செப்டெம்பர் 16 -30\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபுதுக்கோட்டை ஆலங்குடியில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களின் கடைகள் மீது இந்து முன்னணி குண்டர்கள் தாக்குதல்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/astrology-main/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-05-07-2019/49-234922", "date_download": "2019-07-18T00:36:12Z", "digest": "sha1:ASORQO6VALT3A4B4OKAMCXMTSYSJNBSX", "length": 5547, "nlines": 101, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இன்றைய நாள் ஜோதிடம் (05.07.2019)", "raw_content": "2019 ஜூலை 18, வியாழக்கிழமை\nஇன்றைய நாள் ஜோதிடம் (05.07.2019)\nமங்கலகரமான விகாரி வருடம் ஆனி மாதம் 20ஆம் நாள் (05-07-2019) ​​வௌ்ளிக்கிழமை, உத்தராயணம், கிரீஷ்மருது, இரவு 07.16 வரை திருதியை பின் சதுர்த்தி, பின்இரவு : 03.49 வரை ஆயில்யம் பின் மகம் நட்சத்திரம். மரணயோகம். சந்திராஷ்டமம் – திருவோணம் ஆகும். சுபநேரம் : 05.57 - 07:27 ராகு காலம் : 10.27 - 11.57, எமகண்டம் : 02.57 - 07.27. சிரார்த்த திதி. ஆனி மாத வளர்பிறை திருதியை திதி. சூலம் – ​மேற்கு. பரிகாரம் : வெல்லம்.\nசொல்வதையெல்லாம் யோசித்து சொல்பவன் புத்திசாலி. நினைத்ததையெல்லாம் சொல்பவன் முட்டாள்.\n(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)\nஇன்றைய நாள் ஜோதிடம் (05.07.2019)\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/tamil-film-trailers/sema-film-trailer-released-sivakarthikeyan-118051400058_1.html?amp=1", "date_download": "2019-07-18T01:13:18Z", "digest": "sha1:3YFZMYHBUMO3Z2ADW4POP7G23AOAWG7M", "length": 8377, "nlines": 114, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "செம படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்", "raw_content": "\nசெம படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\nஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்திருக்கும் ’செம‘ படத்தின் ட்ரெய்லரை சற்று முன் நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.\nஇந்த படத்தை இயக்குநர் பாண்டிராஜின் உதவியாளர் வள்ளிகாந்த் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அர்த்தனா நடித்திருக்கிறார். யோகி பாபு, கோவை சரளா, மன்சூர் அலிகான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லிங்க பைரவி கிரியேஷன்ஸ் பி.ரவிச்சந்திரனுடன் இணைந்து இயக்குநர் பாண்டிராஜ், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான‘பசங்க புரொடக்‌ஷன்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார். இந்தப் படம் மே 25-ம் தேதி ரிலீஸாக உள்ளது. சமீபத்தில், வெளியான இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் முதல் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.\nஇந்த நிலையில், ‘செம’ படத்தின் இரண்டாவது ���்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சிவ கார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.\nஅமலா பால் சேப்டர் க்ளோஸ்; புது வாழ்க்கையை துவங்கிய விஜய்\nபிக்பாஸ் வீட்டில் அடுத்த காதலா..\nசீன் க்ரியேட் செய்த மோகன் வைத்யா.. பாத்ரூமில் வச்சி செய்த சாக்ஷி\nபகலில் தூங்கக் கூடாது என கூறுவது ஏன் தெரியுமா...\nவீட்டில் தீய சக்தி உள்ளதா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது\nசிவகார்த்திகேயனுக்கு ரூ.8 கோடி சம்பளம்\nசிவகார்த்திகேயனுக்கு ரூ.8 கோடி சம்பளம்\nசிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் பட டைட்டில் என்ன தெரியுமா\nநயன்தாரா படத்துக்குப் பாடல் எழுதிய சிவகார்த்திகேயன்\nநயன்தாரா படத்துக்குப் பாடல் எழுதிய சிவகார்த்திகேயன்\n'நேர் கொண்ட பார்வை' படத்தின் சென்சார் தகவல்\nநான் சினிமாவில் உயரக் காரணமே அவர்தான் - ’ஆடை’ புகழ் அமலாபால் உருக்கம் \nஸ்ரீ தேவி மகளின் பர்த்டே கொண்டாட்டம் - செம்ம கியூட் போட்டோஸ்\nகட்டுப்பாடில்லாமல் போன ராய் லட்சுமியின் கவர்ச்சி - மதிமயங்கி வர்ணிக்கும் ரசிகர்கள்\nரஜினியின் அடுத்த படத்தின் இயக்குநர் யார் \nஅடுத்த கட்டுரையில் நடிகர் ரவிச்சந்திரனின் மூத்த மகன் திடீர் மரணம்....\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/07/04130352/1249334/Redmi-7A-India-Price-Specifications.vpf", "date_download": "2019-07-18T01:37:17Z", "digest": "sha1:T5IOO6OELXXHJK46VZX7QQISPIZ54ROJ", "length": 18735, "nlines": 211, "source_domain": "www.maalaimalar.com", "title": "வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் || Redmi 7A India Price Specifications", "raw_content": "\nசென்னை 18-07-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nசியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் தனது ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.\nசியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் தனது ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.\nசியோமியின் ரெட்மி பிராண்டு பட்ஜெட் பிரிவில் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும்.\nசிறப்ப��்சங்களை பொருத்தவரை ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 18:9 டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர், ஆண்ட்ராய்டு பை மற்றும் MIUI 10 இயங்குதளம் கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், PDAF, ஏ.ஐ. அம்சங்கள், 5 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.\nபாலிகார்பனைட் பாடி கொண்டிருக்கும் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனில் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 10 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் P2i நானோ கோட்டிங் கொண்ட ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதியும் வழங்கப்படுகிறது.\nசியோமி ரெட்மி 7ஏ சிறப்பம்சங்கள்\n- 5.45 இன்ச் 1440x720 பிக்சல் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர்\n- அட்ரினோ 505 GPU\n- 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி\n- 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆண்ட்ராய்டு 9.0 (பை) மற்றும் MIUI 10\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், PDAF\n- 5 எம்.பி. செல்ஃபி கேமரா\n- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், வயர்லெஸ் எஃப்.எம். ரேடியோ\n- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (P2i நானோ கோட்டிங்)\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nசியோமி ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் மேட் புளு, மேட் கோல்டு மற்றும் மேட் பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனின் 2 ஜி.பி. மாடல் விலை ரூ. 5999 என்றும், 3 ஜி.பி. ரேம் மாடல் விலை ரூ. 6,199 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும், ஜூலை வரை ரெட்மி 7ஏ விலை முறையே ரூ. 5,799 மற்றும் ரூ. 5,999 விலையில் கிடைக்கும். இதன் விற்பனை ஜூலை 11 ஆம் தேதி Mi ஹோம் ஸ்டோர், Mi அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்ளில் கிடைக்கிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nபாப்-அப் கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nவெளியீட்டுக்கு முன் இணையத்தில் கசிந்த கேலக்ஸி நோட் 10 விலை\nசியோமி Mi ஏ3 இந்திய வெளியீடு அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n6 ஜி.பி. ரேம், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் இந்திய விலை அறிவிப்பு\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nவிழுப்புரம் : கள்ளக்குறிச்சி அருகே தனியார் பேருந்து���் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து - 8 பேர் பலி\nசாகர் கவச் என்ற 36 மணி நேர பாதுகாப்பு ஒத்திகை புதுச்சேரி, காரைக்காலில் தொடங்கியது\nஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் தனியார் வேன் கவிழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி\nகுல்பூஷன் ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் - சர்வதேச நீதிமன்றம்\nசிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு 3 ஆயுள் தண்டனை\nசென்னையில் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nசட்டசபைக்கு போகமாட்டோம்- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உறுதி\nவிரைவில் இந்தியா வரும் வாட்ஸ்அப் பேமன்ட் சேவை\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவின் முதல் 4K ஏ.ஐ. ஆண்ட்ராய்டு 9 டி.வி. அறிமுகம்\nஇந்தியாவில் சில ஐபோன்களின் விற்பனை திடீர் நிறுத்தம்\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபாப்-அப் கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nரூ. 7,999 விலையில் டூயல் கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன சியோமி ஸ்மார்ட்போன் விவரங்கள்\nஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\nரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nவிஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம்\nராகவா லாரன்சிடம் உதவி கேட்க வந்து சென்னையில் தவிக்கும் குடும்பம்- ரெயில் நிலையத்தில் தூங்கும் பரிதாபம்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nஎன் வாழ்நாள் முழுவதும் இவரிடம் மன்னிப்பு கேட்பேன் -யாரை சொல்கிறார் ஸ்டோக்ஸ்\nபெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்\nநடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nதன்னை தவிர உலகக்கோப்பையை யாரும் பெறக்கூடாது என்பதுதான் டோனியின் எண்ணம் - யுவராஜ் தந்தை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/65252-west-bengal-mamata-agrees-to-striking-doctors-demands.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-18T01:51:03Z", "digest": "sha1:BV7HJUX4JWBOQ32CODRCITUJOT4MSML3", "length": 11487, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "அப்பாடா... ஒரு வழியா முடிவுக்கு வந்திடுச்சு டாக்டர்கள் ஸ்டிரைக் ! | West Bengal : Mamata agrees to striking doctors' demands", "raw_content": "\nகுல்பூஷண் ஜாதவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் : பிரதமர் உறுதி\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nகுல்பூஷண் ஜாதவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு: இந்தியாவுக்கு முதல் வெற்றி\nஅமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\nஅப்பாடா... ஒரு வழியா முடிவுக்கு வந்திடுச்சு டாக்டர்கள் ஸ்டிரைக் \nமருத்துவர்களை தாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உறுதியளித்ததையடுத்து, அங்கு கடந்த ஏழு நாட்களாக நீடித்து வந்த அரசு மருத்துவர்களின் போராட்டம் இன்று முடிவுக்கு வந்தது.\nநோயாளி ஒருவர் இறந்ததால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், கொல்கத்தா என்ஆர்எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியிலிருந்த பயிற்சி மருத்துவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை ( ஜூன் 9) தாக்கினர்.\nமருத்துவரை தாக்கியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அம்மாநிலம் முழுவதும் அரசு மருத்துவர்கள், கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வந்தனர். இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் இன்று, நாடு தழுவிய அளவில் அரசு மருத்துவர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.\nபிரச்னை விஸ்வரூபம் எடுத்ததையடுத்து, மருத்துவ பிரதிநிதிகள் 24 பேர்களுடன், மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார்.\nபத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, மருத்துவர்கள் மீது யார் தாக்குதல் நடத்தினாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், அரசு மருத்துவர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று மம்தா பானர்ஜி உறுதியளித்தார். இதையடுத்து, அரசு மருத்துவர்கள் அனைவரும் பணிக்கு திரும்புவதாக அறிவித்துள்ளனர்.\nபயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியவர்களை 12 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் என்று, மேற்கு வங்க மாநில அரசு மருத்துவர்கள் வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபுருஷன் \"டக் - அவுட்\" ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன பண்ணுவாங்க சானியாவையும் விட்டு வைக்காத பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\nதோனியை விஞ்சி சிக்சர் மன்னன் ஆனார் ரோஹித் சர்மா\nஜம்மு காஷ்மீர்- காயமடைந்த ராணுவ மேஜர் வீரமரணம்\nதலை விரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: மீண்டெழுவது எப்படி\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n3. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n4. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகர்நாடகா, கோவாவைத் தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் கட்சித்தாவல்\nகனமழையால் வெள்ளப் பெருக்கு: 50 கிராம மக்கள் தத்தளிப்பு\nமேற்கு வங்கம்- இரு தரப்பினரிடையே பயங்கர கலவரம்- இருவர் பலி\nசென்னையில் மருத்துவர்கள் நாளை போராட்டம்\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n3. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n4. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nபிரபல நடிகரின் தாயார் மரணம் : முதல்வர் இரங்கல்\n'ஜிபிஎஸ்'-க்கு பதிலாக இந்தியாவின் சொந்த தயாரிப்பான 'நேவிக்' விரைவில் அறிமுகம்\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/63806-new-ministers-list-soon-pm-announces-narendra-modi.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-07-18T01:44:41Z", "digest": "sha1:7RPFTEZGRDY5ZZEMJT6YAQNQALF73ZGW", "length": 9721, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "விரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு | New ministers list soon: PM announces Narendra Modi", "raw_content": "\nகுல்பூஷண் ஜாதவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் : பிரதமர் உறுதி\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nகுல்பூஷண் ஜாதவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு: இந்தியாவுக்கு முதல் வெற்றி\nஅமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\nவிரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு\nஆட்சியமைக்க அழைப்பு விடுத்த குடியரசுத் தலைவருக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாகவும், விரைவில் புதிய அமைச்சர்களின் பட்டியல் குடியரசுத் தலைவரிடம் வழங்கப்படும் என்றும் பிரமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதையடுத்து, மத்தியில் ஆட்சி அமைக்க பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்திருந்தார்.\nஇதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் நரேந்திர மோடி, ‘விரைவில் புதிய அமைச்சர்களின் பட்டியல் குடியரசுத் தலைவரிடம் வழங்கப்படும். ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த குடியரசுத் தலைவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். புதிய அரசு பல்வேறு நல்ல திட்டங்களை விரைவில் செயல்படுத்தும். அனைவரும் ஒன்றாக இணைந்து புதிய உச்சங்களைத் தொடுவோம்’ என்றார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆட்சி அமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\nஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n3. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n4. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாந்தியடிகளின் 150வது பிறந்தநாள்: 150 கி.மீ பாத யாத்திரை செல்லும் பாஜக எம்.பிக்கள்\nமக்களை ஒன்று திரட்டி பாஜக குடும்பத்தினை வலுபெறச் செய்வோம்: பிரதமர் மோடி பேச்சு\nடெல்லியில் 'பிம்ஸ்டெக்' தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி\nஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பிரதமர் மோடி வாழ்த்து\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n3. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n4. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nபிரபல நடிகரின் தாயார் மரணம் : முதல்வர் இரங்கல்\n'ஜிபிஎஸ்'-க்கு பதிலாக இந்தியாவின் சொந்த தயாரிப்பான 'நேவிக்' விரைவில் அறிமுகம்\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=18367", "date_download": "2019-07-18T01:28:28Z", "digest": "sha1:XTKTT62QW4HGFHTIH3DQE65XUNZKKFNQ", "length": 17899, "nlines": 93, "source_domain": "battinaatham.net", "title": "தளபதி கேணல் கிட்டு ஒரு பன்முக ஆழுமை...! Battinaatham", "raw_content": "\nதளபதி கேணல் கிட்டு ஒரு பன்முக ஆழுமை...\nவங்கக்கடலின் பொங்கும் அலைகளில் ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தது ஒரு கடற்கலம் அது ஒரு புனிதப் பயணம் அது ஒரு புனிதப் பயணம் ஈழத்து மண்ணில் பல ஆண்டுகளாகப் பாய்ந்தோடும் தமிழ் மக்களின் குருதி வெள்ளத்தை இல்லாமற் செய்ய பிரித்தானிய அமைப்பொன்றின் சமாதானத் திட்டத்தைச் சுமந்து நகர்ந்து கொண்டிருந்தது ஈழத்து மண்ணில் பல ஆண்டுகளாகப் பாய்ந்தோடும் தமிழ் மக்களின் குருதி வெள்ளத்தை இல்லாமற் செய்ய பிரித்தானிய அமைப்பொன்றின் சமாதானத் திட்டத்தைச் சுமந்து நகர்ந்து கொண்டிருந்தது\nவங்கக் கடலும் வெண்புறா பறக்கும் நாட்களுக்காக ஆதரவளித்து அக்கப்பலை தொட்டு அரவணைந்தது இந்திய உளவுப்பிரிவின் நச்சுக் கண்கள் அதன் மேல் பாய்கின்றன. பாரதக் கடற்படை அகத் கப்பலைச் சுற்றி வளைக்கிறது. ஆயுத பலத்தால் அதை பாரதக் கப்பல் தன் கடல் எல்லைக்குள் இழுத்துச் செல்கிறது.\nகப்பலில் பயணித்த போராளிகளை சரணடையும்படி கட்டளை பிறக்கிறது உயிரணைந்து போனாலும் சரணடையாத புலிகள் கட்டளைக்குப் பணிய மறுக்கின்றனர். சரணடையாவிட்டால் கப்பலைத் தாக்கப் போவதாக மீண்டும் ஒரு கட்டளை உயிரணைந்து போனாலும் சரணடையாத புலிகள் கட்டளைக்குப் பணிய மறுக்கின்றனர். சரணடையாவிட்டால் கப்பலைத் தாக்கப் போவதாக மீண்டும் ஒரு கட்டளை புலிகளின் முகங்களில் கேலிப்புன்னகை விடுதலைப்புலிகளின் மூத்த தளபதியையும் தோழர்களையும் உயிருடன் பிடித்துவிடலாம் என்ற பாரதத்தின் நப்பாசை கப்பலுடன் சேர்ந்து சிதறிப்போகிறது\nகிட்டுவும் அவருடன் வந்த 12தோழர்களும் நிலையாமை என்ற பூலோக வாழ்வுக்கு விடை கொடுத்துவிட்டு என்றும் தமிழ் மக்களின் நெஞ்சில் நின்று நிலைக்கும் பேரின்ப நிலையை எட்டுகின்றனர்.\n கிட்டுவும் தோழர்களும் வங்கக்கடலில் சங்கமமாகி ஒரு மாபெரும் தியாக காவியம் வீர வரிகளால் எழுதி விட்டனர்\nவஞ்சமனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும்\nஅகத்தே நகும் - இது வள்ளுவன் குறள்.\nஆகாய நீர், காற்று, பூமி, நெருப்பு எல்லாமே இந்தியாவை பார்த்து அகத்தை நகைக்கவில்லை எல்லா மூலைக்கும் கேட்கும் விதமாக எள்ளி நகையாடின. எப்படியிருப்பினும் -\nநாம் மூத்த தளபதி கிட்டுவை இழந்தோம் கிட்டு - எதிரிகளைக் கலங்க வைக்கும் ஒரு ஒப்பற்ற வீரத் தளபதி கிட்டு - எதிரிகளைக் கலங்க வைக்கும் ஒரு ஒப்பற்ற வீரத் தளபதி கிட்டுவின் அணி வருகிறது என செய்தி கிடைத்தாலே சிங்களப் படை அஞ்சிப் பின்வாங்கும் அளவுக்கு அவனிடம் ஒரு ஆளுமை கொப்பளித்தது கிட்டுவின் அணி வருகிறது என செய்தி கிடைத்தாலே சிங்களப் படை அஞ்சிப் பின்வாங்கும் அளவுக்கு அவனிடம் ஒரு ஆளுமை கொப்பளித்தது களத்தில் கிட்டு இறங்கவிட்டால் சக போராளிகளிடம் பலம் பன்மடங்கு பெருகிவிடும்.\nகிட்டு ஒரு அரசியல் வாதி\nவிடுதலையுணர்வை மக்களுக்கு விதைப்பது, போராட்டப் பணிகளில் மக்களை ஈடுபடுத்துவது, தெளிவான அரசியல் பார்வையை தோழர்களுக்கு ஊட்டுவது, எந்நேரமும் மக்களோடு மக்களாக உறவாடுவது - இவையெல்லாம் அவன் அரசியல் ஆளுமை\nஇந்திய இராணுவம் எமது மண்ணை ஆக்கிரமித்திருந்த போது இந்தியாவிலேயே தலைமறைவாக இருந்து ��ொண்டே எமது போராட்டத் நியாயங்களை வெளிநாட்டு தூதுவராலயங்களுக்கு விளக்கினான். ஆங்கில வெளியீடுகள் மூலம் பரப்புரை மேற்கொண்டான். இலண்டனில் இருந்து கொண்டு பன்னாட்டு போராட்ட அமைப்புகளுடனும் தொடர்புகளை மேற்கொண்டான்.\nபத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி எனப் பல்வேறு ஊடகங்களை ஆரம்பித்து தானே நெறிப்படுத்தி விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு ஊடகப் பலம் சேர்த்தவன் கிட்டு.\nகிட்டு ஒரு புகைப்படக் கலைஞன்\nகிட்டுவின் கழுத்தில் என்றுமே இணைபிரியாமல் இருப்பவை இரண்டு. ஒன்று - சயனைட் குப்பி மற்றது புகைப்படக் கருவி எந்த நெருக்கடியான சண்டையிலும் அவன் ஒரு கையில் துப்பாகியுடனும் மறுகையில் கமெராவுடனும் நிற்பான். எந்த ஒரு சம்பவத்தையும் அவன் ஆவணப்படுத்த தவறுவதில்லை.\nஅவனின் ஓவியங்களில் கற்பனைகளும் கனவுகளும் சிறகடிக்கும் ஆத்மார்த்த உணர்வுகள் கொப்புளிக்கும் விடுதலையுணர்வு வீறுகொண்டெழும்\" அவனின் ஓவியங்கள் வெறும் படைப்புக்களல்ல ஆத்மார்த்த உணர்வுகள் கொப்புளிக்கும் விடுதலையுணர்வு வீறுகொண்டெழும்\" அவனின் ஓவியங்கள் வெறும் படைப்புக்களல்ல மனிதரை செயல் நோக்கி உந்தித்தள்ளும் விசைகள்\nஅவனின் கவிதைகளில் மண் மணக்கும் வல்லை வெளிப் பூவசரசும், உடல் தழுவும் உப்புக்காற்றும் மெல்ல நடை பயிலும். கள்ளிறக்கும் கந்தனும், மீன்பிடிக்கும் மரியானும் சமத்துவம் தேடி அவன் கவிதைகளில் சங்கமிப்பார்கள். காதல் உணர்வு கடல் கடந்தும் சிறகடிக்கும்\nகிட்டு ஒரு பன்முக ஆளுமையின் அவதாரம் ஒரு விடுதலைப் போராட்டத் தளபதியின் தலைசிறந்த முன்னுதாரணம்\nஅந்த அற்புதத்தை வங்கக்கடலில் வைத்து அழித்தாய்\nஅவனை உன்னால் எமது நெஞ்சிலிருந்து அழிக்க முடியமா\nஎம், இதய நரம்புகளில் இன்றும் விடுதலை உணர்வை மீட்டிக்கொண்டிருக்கும் அவனின் நினைவுகளை அழிக்க முடியுமா\nஉன் இலட்சக்கணக்கான படையினராலும் முடியாது உன் பலம் வாய்ந்த புலனாய்வு அமைப்புக்களாலும் முடியாது\nஏனெனில் - கிட்டு எங்கள் மண்ணில் ஒவ்வொரு துகள்களிலும் உயிர் வாழ்கிறான்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த சிறப்பு தளபதியும்,தேசியத் தலைவரின் உற்ற தோழமையுமான தளபதி கேணல் கிட்டு உட்பட ஏனைய பத்து மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்...\nதமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்க���்கடலில் வைத்து இந்திய கடற்படையால் முற்றுகையிட்ட வேளை பாரத அரசின் நயவஞ்சகத்தால் 16.01.1993 அன்று கப்பலுடன் தம்மைத் தாமே தீயிட்டு அழித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 26 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n||தாய்மண்ணின் நினைவுகளுடன் வங்கத்திலே தீயுடன் சங்கமித்த வேங்கைகள்……\nகேணல் கிட்டு (சதாசிவம் கிருஸ்ணகுமார் – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)\nலெப்.கேணல் குட்டிசிறி (இராசையா சிறிகணேசன் – சுதுமலை வடக்கு, மானிப்பாய்)\nமேஜர். வேலன் / மலரவன் (சுந்தரலிங்கம் சுந்தரவேல் – வியாபாரிமூலை, பருத்தித்துறை)\nகடற்புலி கப்டன் குணசீலன் / குணராஜ் (சேகரன்குருஸ் மைக்கல் ஜீவா – 2ம் குறுக்குத்தெரு, உதயபுரம், மணியம்தோட்டம்)\nகடற்புலி கப்டன் றொசான் (இரத்தினசிங்கம் அருணராசா – அரசடி வீதி, நல்லுர், யாழ்ப்பாணம்)\nகடற்புலி கப்டன் நாயகன் (சிவலிங்கம் கேசவன் – பொலிகண்டி, வல்வெட்டித்துறை)\nகடற்புலி கப்டன் ஜீவா (நடராசா மார்க்ஜெராஜ் – கொய்யத்தோட்ட ஒழுங்கை, யாழ்ப்பாணம்)\nகடற்புலி லெப். தூயவன் (மகாலிங்கம் ஜெயலிங்கம – கண்டிவீதி, யாழ்ப்பாணம்)\nகடற்புலி லெப். நல்லவன் (சிலஞானசுந்தரம் ரமேஸ் – மணியந்தோட்டம், கொழும்புத்துறை யாழ்ப்பாணம்)\nகடற்புலி லெப். அமுதன் (அலோசியஸ் ஜான்சன் – 2.ம் குறுக்குத்தெரு, நாவாந்துறைவடக்கு, யாழ்ப்பாணம்)\nதாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nஇடம்: மட்டக்களப்பு ஒலிவ் வீதி\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து மொழியால் தமிழராவோம் \nமதத்தின் பெயரால் பகடை ஆடும் முஸ்லீம் அரசியல் \nவீரம் விளை நிலம் பெற்ற தளபதி நிசாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/07/10/rough-sea-5/", "date_download": "2019-07-18T01:18:33Z", "digest": "sha1:VS4BTHG5PXGWLFQJGEQ4TYZBDRZREOG7", "length": 9034, "nlines": 132, "source_domain": "keelainews.com", "title": "கடல் சீற்றம் பாம்பன் மீனவர்களுக்கு மீன் பிடி அனுமதி மறுப்பு... - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகடல் சீற்றம் பாம்பன் மீனவர்களுக்கு மீன் பிடி அனுமதி மறுப்பு…\nJuly 10, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஇராமநாதபுரம் – தூத்துக்குடி கடல் எல்லை பகுதியான மன்னார் வளைகுடா கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nஇதை தொடர்ந்து பாம்பன் பகுதி விசைபடகு மீனவர்கள் தொழிலுக்குச் செல்ல மீன் வளத்துறை அதிகாரிகள் மீன்பிடி அனுமதி டோக்கன் வழங்கவில்லை. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளது.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nபெற்றோர் சுய சம்பாத்யத்தில் பிள்ளைக்கு உரிமை உண்டா – சபாஷ் சரியான தீர்ப்பு – அறிந்து கொள்வோம் சட்டம்..\nவேலூர் சிப்பாய் புரட்சி நினைவு தினம்..\nஇராமநாதபுரத்தில் பாமக ., நிறுவன நாள் விழா..\nசாயல்குடியில் இரண்டு வீடுகளில் 110 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை மர்ம நபர்கள் பட்டபகலில் துணிகரம்..\nபணம் வைத்து சீட்டு விளையாடிய பத்து நபர்கள் கைது…\nகொலை வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்…\nகீழக்கரையில் இருக்கும் இரண்டு மதுபான கடைகளை அகற்ற கலந்தாய்வு கூட்டத்திற்கு அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு…\nமதுரை மாநகரில் இதுவரை 68 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு\nகோவில்பட்டி கல்லூரியில் யோகா கழக துவக்க விழா\nமரத்துண்டுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு\nசாலை விதிகளை அறிந்து, விழிப்புடன் செயல்படவேண்டும்.தூத்துக்குடி மாவட்ட S.P. அருண் பாலகோபாலன் அறிவுறை\nதூத்துக்குடி பனிமய மாதா கோவில் திருவிழா\nமாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி\nகுடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முற்றுகை\nகுடியாத்தத்தில் வேலூர் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வாக்கு சேகரிப்பு\nஉசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கடந்த 2 மாதங்களாக நடைபெறவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு.\nமண்டபத்தில் மின்வெட்டை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்\nஅரசு பள்ள�� தளங்களை சீரமைத்த நாம் தமிழர் கட்சியினர்…\nகாமராஜா் பிறந்தத நாள் விழா\nதிண்டுக்கல் ஆர் டி ஓ அலுவலகத்தில் 18/07/09 நாளை நிலுவையில் உள்ள மனுகளுக்கான சிறப்பு முகாம்\nகாமன்வெல்த் – 2019: தங்கம் வென்ற தமிழக காவல்துறை உதவி ஆய்வாளர்\nஅடையாளம் தெரியாத ஆண் பிணம்.போலிசார் விசாரணை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkural.co.in/thirukural/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-07-18T00:56:43Z", "digest": "sha1:VRUUXNVQUDP2NTBH2EJ76XRQY4C26XA5", "length": 12217, "nlines": 227, "source_domain": "thirukkural.co.in", "title": "தனிப்படர் மிகுதி – ஒருதலை ஏக்கம் | Thirukural | திருக்குறள்", "raw_content": "\nதெரிந்து செயல்வகை – உணர்ந்து செய்க\nகுறிப்பறிதல் – குறிப்பு அறிதல்\nதனிப்படர் மிகுதி - ஒருதலை ஏக்கம்\nதாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே\nஎவரை விரும்புகின்றார்களோ விரும்பப்பட்ட அவரால் காதலிக்கப்படும் மகளிர் காம நுகர்ச்சி எனப்படும் விதையில்லாத கனியைப் பெற்றவரன்றோ\nவாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு\nதம்மை விரும்புகின்றவர்க்குக் காதலர் அளிக்கும் அன்பு, உயிர் வாழ்கின்றவர்க்கு மேகம் மழை பெய்து காப்பாற்றுதலைப் போன்றது.\nவீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே\nதாம் விரும்பும் கணவரால் விரும்பப்படும் மகளிர்க்கு, நாம் இன்பமாக வாழ்கின்றோம் என்னும் செருக்கு ஏற்றதாகும்.\nவீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்\nபிறரால் மதிக்கப்பட்டாலும் பெண்கள், தம் கணவரால் விரும்பப் படாராயின் நல்வினைப்பயன் பொருந்தாதவராவர்.\nநாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ\nநம்மால் காதல் செய்யப்பட்ட காதலர் தாமும் அவ்வாறே நம்மிடம் காதல் கொள்ளாதபோது, நமக்கு அவர் என்ன இன்பத்தைச் செய்வார்\nஒருதலையான் இன்னாது காமம்காப் போல\nமகளிர், ஆடவர் என்னும் ஈரிடத்தும் ஒத்திருக்க வேண்டிய காதல், ஒரு பக்கத்து மட்டும் இருக்குமாயின், அது துன்பம் தருவதாகும். காவடித் தண்டின் பாரம் போல, இருபக்கமும் ஒத்திருப்பின் அஃது இனிமை உடையதாகும்.\nபருவரலும் பைதலும் காணான்கொல் காமன்\nஇன்பம் நுகர்வதற்குரிய காதலர் இருவரிடத்தும் நடுவாக நிற்றலை விட்டு, ஒருவர் பக்கத்தே மட்டும் நின்று தன் செயலைச் செய்யும் காமன், தான் செய்தலால் உண்டாகும் பசப்புத் துன்பத்தையும் பிரிவுத் துயரையும் அறிய மாட்டானோ\nவீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து\nகாதலரிடத்திலிருந்து ஒர் இனிய சொல்லாவது கேட்கப்பெறாமல் பிரிவைப் பொறுத்துக் கொண்டு வாழ்கின்ற பெண்களைப் போல் வலிய நெஞ்சமுடையவர் உலகத்தில் இல்லை.\nநசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு\nவிரும்பப்பட்டவர் அருள் செய்யாராயினும், அவரிடமிருந்து பிறக்கும் எச்சொற்களும் என் காதுக்கு இனியனவாகும்.\nஉறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்\nஉன்னோடு உறவில்லாதவர்க்கு உன் மிக்க நோயை உரைக்க விரும்புகின்ற நெஞ்சே அஃது அரிய செயலாகும். உனக்குத் துன்பம் செய்கின்ற கடலைத் தூர்க்க முயல்வாயாக அஃது அரிய செயலாகும். உனக்குத் துன்பம் செய்கின்ற கடலைத் தூர்க்க முயல்வாயாக\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு\nCopyright 2009-2019 திருக்குறள் by திருவள்ளுவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkural.co.in/thirukural/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-07-18T00:57:41Z", "digest": "sha1:NOZFUJ2TDC7KFDWAPY5WXXXYLLSF4LMF", "length": 11712, "nlines": 227, "source_domain": "thirukkural.co.in", "title": "வெகுளாமை – கோபம் கொள்ளாமை | Thirukural | திருக்குறள்", "raw_content": "\nதெரிந்து செயல்வகை – உணர்ந்து செய்க\nகுறிப்பறிதல் – குறிப்பு அறிதல்\nவெகுளாமை - கோபம் கொள்ளாமை\nசெல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்\nகோபம் பலிக்க கூடிய இடத்தில் சினம் உண்டாகாமல் தடுப்பவனே அதை அடக்கியவனாவான். பலிக்கமுடியாத இடத்தில் சினத்தை அடக்கினால் என்ன\nசெல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்\nபலிக்காத இடத்தில் (தன்னை விட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்திலும் (மெலியவரித்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை.\nமறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய\nயாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.\nநகையும் உவகையும் கொல்லும் சினத்தின்\nமுகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ\nதன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்\nஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும், காக்கா விட்டால் சினம் தன்னையே அழித்து விடும்.\nசினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்\nசினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவ��ைப் பாதுகாக்கும் சுற்றத்தையும் அழித்துவிடும்.\nசினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு\nநிலத்தில் அடித்தவன் கை, வேதனையில் இருந்து தப்ப முடியாதது போலக், கோபத்தைக் குணமாகக் கொண்டவனும் வேதனை அடைவதிலிருந்து தப்ப முடியாது.\nஇணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்\nபலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் கூடுமானால் அவன் மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது.\nஉள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்\nஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.\nஇறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்\nசினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர்.\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு\nCopyright 2009-2019 திருக்குறள் by திருவள்ளுவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/19727", "date_download": "2019-07-18T00:28:22Z", "digest": "sha1:GWGZDCK7SUKWXQNVQTQ7MMOFJANTIPHO", "length": 13509, "nlines": 203, "source_domain": "www.arusuvai.com", "title": "ரமலான் (நோன்பு) வாழ்த்து!!! | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅன்பான முஸ்லிம் அருசுவை தோழிகள் அனைவருக்கும் என் இனிய 2011 ம் வருட ரமலான் வாழ்த்துக்கள்அனைவரும் வந்து பதிவு போட்டுட்டு போங்கஅனைவரும் வந்து பதிவு போட்டுட்டு போங்கசிலருக்கு ரமலான் முழுவதும் அருசுவை பக்கம் வர கூட முடியாமல் போகலாம்,அதனால் இன்றே வந்து பதிவு போடுங்கசிலருக்கு ரமலான் முழுவதும் அருசுவை பக்கம் வர கூட முடியாமல் போகலாம்,அதனால் இன்றே வந்து பதிவு போடுங்கஃப்ரான்ஸ்,சிங்கப்பூர்,மலேசியா,சவூதி...இன்னும் சில நாடுகளில் இன்ஷா அல்லாஹ் நாளை 1.8.2011 காலையிலிருந்து நோன்பு ஆரம்பம் ஆகிறது\nவல்ல இறைவன் இந்த நோன்பை நம் அனைவருக்கும் வெகு சிறப்பாய் அமைத்துத் தர அல்லாஹ்விடம் நாம் துஆ செய்வோம்\nமுஸ்லிம் தோழிகள் மட்டுமின்றி அருசுவை தோழிகள் ,சகோதரிகள் அனைவரும் வந்து வாழ்த்துங்க\nரஸியா... நான் சவூதியில் வசிக்கிறேன்... இங்கு நாளை முதல் ரமலான் நோன்பு தொடங்குகிறது... உங்களுக்கும் மற்��ும் அனைத்து முஸ்லிம் தோழிகளுக்கும் ரமலான் நோன்பு சிறக்க வாழ்த்தி இறைவனை வேண்டி கொள்கிறேன்...\nஅனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் ரமலான் (நோன்பு) வாழ்த்துக்கள்.\nஹாய் ரஸியா,ரமலான் நோன்பு வாழ்த்துக்கள் தோழி.\nஅறுசுவையின் அனைத்து இஸ்லாமிய தோழர் தோழிகளுக்கும் மனமார்ந்த ரமலான் நோன்பு வாழ்த்துக்கள்.\nரமலானே வருக ரஹ்மத் நிரைய தருக\nரமலானே வருக ரஹ்மத் நிரைய தருக ஆமின் ஆமின் யரப்பலாலமீன்\nதலைப்பொரைய் வாழ்த்துக்கள் இதைத்தான் நான் தலைபெருநாள் என்று சொல்லிட்டேன் ரசியா நீங்க எங்கே இருக்கீங்க\nமலேசியாவில் இப்பத்தான் அறிவிச்சாங்க நாளேக்கு நோம்பு என்று\nஇஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு என் அன்பான ரமலான் நோம்பு வாழ்த்துக்கள்\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nயா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்\nரமலான் மாதமும் ரஹ்மத் இறங்கிய மாதமும்\nஇஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய ரமலானின் வாழ்த்துக்கள் அனைவரும் நோன்பு நோற்று நல்ல பெரும் அமல்களையும் செய்துஎன்றென்றும் இறைவனின் அன்பையும் அருளையும் மற்றும் இறை நெருக்கத்தையும் பெற்று வாழ்வோமாக\nஅனைத்து முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கும் எனது இனிய ரமழான் வாழ்த்துக்கள்.\n\"வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்.\nஆனால், தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தைரியம் இருந்தால் வாழ்ந்து பார்\"\nஉங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றிநாங்களும் இறைவனிடம் துஆ செய்கிறோம் அனைவருக்காக\nஉங்க இருவருக்கும் என் மன்மார்ந்த நன்றிகள்\nநான் ஃப்ரான்ஸில் இருக்கேன் பல்கிஸ்இங்கே பள்ளீவாசலில் இன்று இரவு சொல்லுவாங்கஇங்கே பள்ளீவாசலில் இன்று இரவு சொல்லுவாங்கஆனால் இன்ஷா அல்லாஹ் நாளை தான் இங்கும் நோன்பு ஆரம்பமாகும்ஆனால் இன்ஷா அல்லாஹ் நாளை தான் இங்கும் நோன்பு ஆரம்பமாகும்\nநல்ல அமல்களை நாம் அனைவரும் புரிந்து அல்லாஹ்விடத்தில் அதிக நன்மைகளை அடைவோமாக ஆமீன்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுகி :)\nஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்\nகவிதா மற்றும் இந்திரா - வாழ்த்துக்கள்\nதீபாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வாங்க:)\nஜெசிராணிக்கு பிறந்த நாள் வாழ்த்து.....\nஇமாம்மாவுக்கு பிறந்தநாள் ��ாழ்த்து சொல்ல வாங்க தோழீஸ்...\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\n\"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 3\"\nவீட்டில் இருந்து சம்பாதிக்க..... ஓரு வழி\nகருமுட்டை வளர்ச்சி பற்றி ஆலோசனை கூறவும்\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\nஆடி மாதம் - சந்தேகம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2018/08/blog-post_92.html", "date_download": "2019-07-18T00:55:28Z", "digest": "sha1:SC3OG4WBVK3ZJSPA5ON64EZGIGI4XEFQ", "length": 27883, "nlines": 698, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: வாத்தியார் குரல்-செங்கமலன் திண்டுக்கல்.", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nடிக் டிக் டிக் மணியடிக்க\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nசுதந்திர தின விழா கொண்டாட்டம் தொடக்கக்கல்வி இயக்கு...\n*FLASH NEWS:ஒரு நபர் குழு 31.10.2018 வரை நீட்டிப்ப...\n6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் ஆங்கிலவழி மாணவர...\nGPF,TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்க...\nபள்ளி வேலை நாட்கள் பட்டியல் ஒரே பக்கத்தில்\nபுதியமாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் அரசின் நலத்த...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின்பொதுக்குழுக் கூட்டம்...\nமுன்னாள் தமிழக முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞ...\nFlash News : தமிழகத்தில் 95 பள்ளிகள் மேல்நிலைப்பள்...\nஇன்று (9.8.18, வியாழக்கிழமை) நடக்க இருந்த ஜேக்டோ-ஜ...\nகருணாநிதிக்காக பெற்ற கடைசி வெற்றி\nமறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி உடல், அவர் விரும...\nகலைஞர் செய்த சாதனைகள் பட்டியல் தொடர்ச்சி\nகலைஞர் செய்த சாதனைகள் பட்டியல்\nபள்ளி, கல்லூரிகள் இன்று (09.08.2018) இயங்கும்\nநீதியரசர் மாண்புமிகு ரமேஷ் அவர்களின் மெரீனாவில் க...\nஒப்பற்ற ���மிழினத்தின் ஒரே தலைவர் மறைவு.-செ.முத்துச...\nகிழக்கே மறைந்த சூரியன்..கருணாநிதியின் உடல் சந்தனப்...\nTNPSC - கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை வரண்முறை...\nபாசத்தலைவனுக்கு கண்ணீர் அஞ்சலி....தமிழ்நாடு ஆசிரிய...\nஆசிரியர் நலனில் கலைஞர்.........கலைஞர் ஆசிரியர்கள...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுக்குழுக் கூட்டம...\nதிருவண்ணாமலை மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி புத...\n*முதல் வகுப்பு சேரும் போது கொடுக்கப்படும் பிறந்த த...\nDSE PROCEEDINGS-மாநில நல்லாசிரியர் விருதுக்கான பள்...\nv ஆம் வகுப்பு ஆக்ஸ்ட் முதல் வாரத்திற்கான பாடக்குறி...\nகூட்டுறவு சங்க தேர்தல் புதிய அட்டவணை\nJACTO GEO கூட்ட முடிவுகள்\nJACTO GEO ஊடகச் செய்தி-முதல்வரின் அவதூறு பேச்சுக்...\nதொடக்கப் பள்ளிகளில் பிரச்னை - CEO, DEO க்களுக்கு அ...\n04.08.2018 சனிக்கிழமை, சென்னை, TNGEA சங்க கட்டிடத்...\nமாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு தற்காலிக பதவி உயர்வு அளித்தல் அரசாணை*\nDSE PROCEEDINGS-சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வு அரசாணை எண் 218 யை நடைமுறைப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் பள்ளிக் கல்வித் துறையில் நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல், பொது மாறுதல் உள்ளிட்ட அனைத்து கலந்தாய்வு களையும் நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.*\n*அரசுப் பள்ளிகளில் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க முடிவு* *இடைநிலை வகுப்புகளுக்கு பணியிறக்கம் செய்யவும் திட்டம்*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/497520/amp?ref=entity&keyword=DMK%20Gram%20Sabha", "date_download": "2019-07-18T00:36:57Z", "digest": "sha1:M4SRBY25CEHY2JAQ7IMWT74P3PV37RGO", "length": 6997, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "DMK candidate in the Nilgiris Lok Sabha constituency A.Raja won | நீலகிரி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா வெற்றி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அ��ியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநீலகிரி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா வெற்றி\nநீலகிரி: நீலகிரி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா வெற்றி பெற்றுள்ளார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.\n2வது முறை ஆட்சிக்கு வந்ததால் தன்னை ஆயுட்கால பிரதமராக மோடி நினைத்து கொண்டிருக்கிறார்: திருநாவுக்கரசர் கடும் தாக்கு\nகிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள்: திமுக கேள்வி\nசட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடுமையான தண்டனை: அமைச்சர் உதயகுமார் அறிவிப்பு\nவேலூர் மக்களவை தொகுதி வேட்பு மனுதாக்கல் இன்றுடன் முடிகிறது: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மனு செய்தார்\nஆழியாற்றில் மணக்கடவு வரை 3 இடங்களில் தடுப்பணை\nஇ-சேவை மையம் மூடல், வீட்டுமனை பட்டா விவகாரம் திமுக எம்எல்ஏவுடன் முதல்வர் எடப்பாடி 3 அமைச்சர்கள் நேருக்கு நேர் மோதல்\nநீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியது தொடர்பாக மீண்டும் கடிதம் மத்திய அரசு பதில் அளிக்காவிட்டால் சட்டசபை சிறப்பு கூட்டம் கூட்டலாம்\nசென்னையில் முக்கிய மருத்துவமனைகளில் ஆட்டோமேடிக் இயந்திரம் மூலம் ரத்த அழுத்த, சர்க்கரை மாத்திரை\nகாஞ்சிபுரம் புற்றுநோய் மருத்துவமனைக்கு 120 கோடி\n× RELATED மேட்டுப்பாளையத்தில் புதிய கல்லூரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/divakaran-faction-celebrates-mgr-centenary-288215.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-18T01:27:16Z", "digest": "sha1:CP644PTQUH2FLWP4ARMEHEUFCSO4OFVH", "length": 16770, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "மன்னார்குடியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா! போஸ்டரில் ஜெ. சசி, திவாகரனுடன் எடப்பாடி- அதிமுகவில் பரபர!! | Divakaran faction to celebrates MGR centenary - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n57 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n9 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n10 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nMovies பிக் பாஸ் வீட்டில் நிஜ காதல் ஜோடி: ஒயில் கார்டு என்ட்ரி இந்த நடிகையா\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nமன்னார்குடியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா போஸ்டரில் ஜெ. சசி, திவாகரனுடன் எடப்பாடி- அதிமுகவில் பரபர\nதிருவாரூர்: மன்னார்குடியில் வரும் 15-ந் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. திவாகரன் கோஷ்டியிடன் நடத்தும் இந்த விழாவுக்காக அச்சிடப்பட்ட போஸ்டரில் சசிகலா மற்றும் எடப்பாடி படங்கள் இடம்பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅதிமுகவை முழுமையாக கைப்பற்றுவது என்பதில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு படுதீவிரமாக இருக்கிறது. இப்போது எம்ஜிஆர், ஜெயலலிதா செய்யாத ஒன்றாக தினகரனை வாரிசாக சசிகலா அறி��ித்ததை ஏற்க முடியாது என புதிய கோஷத்தை எடப்பாடி கோஷ்டி முன்வைக்கிறது.\nஅத்துடன் தினகரன், திவாகரன் தரப்புக்கு தாம் யாரென்பதை வெளிப்படுத்த போலீஸ் நடவடிக்கையையும் மேற்கொள்ளலாமா என்பது குறித்தும் கொங்கு கோஷ்டி கூடி கூடி ஆலோசித்து வருகிறது. ஒட்டுமொத்தமாக சசிகலா குடும்பத்தை கடுமையாக எதிர்த்து ஓபிஎஸ்-க்கு இருந்த இமேஜை தம்வசமாக்க எடப்பாடியார் முயற்சிக்கிறார்.\nஆனால் எடப்பாடியார் என்றுமே சசிகலாவின் விசுவாசிதான் என மக்கள் கருதுகின்றனர். இதனால் அவர் பங்கேற்கும் கூட்டங்களுக்கு 50 பேரும் 100 பேருமாக மட்டுமே கலந்து கொள்கின்றனர்.\nஇந்நிலையில் திவாகரன் மகன் ஜெயானந்த் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு போஸ்டரை இன்று ரிலீஸ் செய்துள்ளார். மன்னார்குடியில் வரும் 15-ந் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதற்கான போஸ்டர்தான் இது.\nஇந்த போஸ்டரில் எம்ஜிஆர், ஜெயலலிதா, சசிகலா, திவாகரன் படங்கள் இ0டம்பெற்றுள்ளன. ஆச்சரியப்படும் வகையில் சசிகலா குடும்பமே வேண்டாம் என கருதுகிற எடப்பாடி படமும் இடம்பெற்றுள்ளது. இந்த கூட்டத்தை நடத்துவது எம்ஜிஆர், ஜெ. உண்மை தொண்டர்கள் எனவும் போடப்பட்டுள்ளது. இப்போது எடப்பாடி தரப்பு என்ன ரியாக்ஷன் காட்டும் என்பதுதான் கேள்வி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதோல்வி பயத்தால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை.. அதிமுக மீது பாய்ந்த தினகரன்\nபியூஷ்ஜி.. இப்படில்லாம் பண்ணுங்க.. நல்ல துட்டு கிடைக்கும்..ரவீந்திரநாத் குமார் தரும் செம ஐடியாக்கள்\nபலி ஆடுகளாக மாறும் அரசியல் கட்சிகள்.. வேட்டையாடும் பாஜக.. சிக்கி சிதறக் காரணம் இதுதான்\nதமிழகத்திலிருந்து 6 பேரும் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு.. வைகோவால் மீண்டும் அனல் பறக்கும் அவை\nகொடி கட்டிய தொண்டனும் கொடி கட்டிய காரில் பறப்பது அதிமுக மட்டுமே- ஜெயக்குமார்\n’கல்வி நீரோடையில் முதலைகள்’.. அதிமுக ஆட்சியில் அங்கிங்கெனாதபடி எங்கும் ஊழல்.. முரசொலி\nசெந்தில் பாலாஜி எப்போ தூக்குல தொங்குறாரோ.. அப்போ நா பதவி விலகுறேன்.. அமைச்சர் அதிரடி\nஅமமுக அத்தியாயத்துக்கு முடிவுரை எழுதிக் கொண்டிருக்கும் திமுக, அதிமுக\nதங்கமே உன்னைத் தான் தேடி வந்தேன் நானே..\nஅதிமுக வேண்டாமே... தங்க தமிழ்ச்செல்வனைத் தொடர்ந்து பழனியப்பனும் திமுகவில் இணைகிறார்\nஅதிமுகவினரை தொடர்ந்து அரவணைக்கும் திமுக.. சொந்த முகத்தை தொலைக்கிறது\nசுகாதாரத்துறையில் தமிழகம் பின்தங்க எப்படி திமுக பொறுப்பாகும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nadmk divakaran jayendrar அதிமுக திவாகரன் ஜெயானந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-07-18T01:37:03Z", "digest": "sha1:BRHZZIR2HWUEBJSS3BSXQ3YEDHB7O6T5", "length": 8481, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "எமி ஜாக்சன் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags எமி ஜாக்சன்\nமுதன் முறையாக கர்பமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட எமி ஜாக்சன்.\nதமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான 'மதராசப்பட்டிணம்'படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஹாலிவுட் மாடல் அழகியான நடிகை ஏமி ஜாக்சன்.அதன்...\nபடுக்கையறையில் இருக்கும் படு மோசமான புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்.\n'ஐ' படத்தின் மூலம் தமிழகத்தில் பிரபலம் ஆனவர் நடிகர் ஏமி ஜாக்சன். இவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர். தமிழ் படங்களில் ஒரு ரவுண்டு அடித்துவிட்டு பின்னர் பாலிவுட் பக்கம் சென்றார்....\nஎமி ஜாக்சன் வருங்கால கணவரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா.\nதமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான 'மதராசப்பட்டிணம்'படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஹாலிவுட் மாடல் அழகியான நடிகை ஏமி ஜாக்சன்.அதன்...\nஎன்னால இந்த கேட்ட பழக்கத்தை மாத்திக்க முடியல. எமி ஜாக்சன் ஓபன் டாக்\nநடிகை எமி ஜாக்சன், பிரிட்டிஷ் மாடல் அழகியான இவர் ஆர்யா நடித்த \"மதராசபட்டணம்\" என்ற படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானார். பின்னர் விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த...\nநடிகை எமி ஜாக்சனுக்கு கல்யாணமா மாப்பிள்ளை யார் தெரியுமா \nபிரபல நடிகையும் மாடல் அழகியுமான எமி ஜாக்சன் இந்த ஆண்டு தனது காதலரை திருமணம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஹிந்தி தமிழ் மற்றும் ஹாலிவுட் தொடர்களில் நடித்தது வரும் எமிஜாக்சன் ,கடந்த...\nகாதலனுடன் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன் \n'ஐ' படத்தின் மூலம் தமிழகத்தில் பிரபலம் ஆனவர் நடிகர் ஏமி ஜாக்சன். இவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர். தமிழ் படங்களி��் ஒரு ரவுண்டு அடித்துவிட்டு பின்னர் பாலிவுட் பக்கம் சென்றார். அங்கும் ஒரு...\nஇந்த புகைப்படம் பார்த்து என் இதயம் நொறுங்கிவிட்டது – எமி ஜாக்ஸ்ன் \nஎமி ஜாக்சன் தமிழ் திரைப்படங்கள் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டவர். தற்போது சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டாரின் 2.0 படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். எமி ஜாக்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை...\nஆவலுடன் எதிர்பார்த்த ஜூலி நடித்துள்ள அம்மன் தாயி படத்தின் இரண்டாவது ட்ரைலர்.\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமா இளைஞர்களின் மத்தியில் பேமஸ் ஆனவர், ஜூலி. அதன்பிறகு, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போராட்டத்திற்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், பார்வையாளர்கள் அனைவரும் ஜூலியை...\n கண்ணத்தில் முத்தமிட்டு வாழ்த்து சொன்ன வீராங்கனை.\nதர்ஷனும் நானும் ஒண்ணா, என்னை பற்றி தெரியுமா\nபிக் பாஸ் 3 போட்டியாளரின் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் சிம்பு.\nயோகா என்ற பெயரில் மோசமான ஆடையில் போஸ். பாவனாவை கழுவி ஊற்றிய ரசிகர்கள்.\n கவினிடம் நாட்டாமை செய்யும் லாஸ்லியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/husband-tied-up-woman-raped-8-on-up-highway-281995.html", "date_download": "2019-07-18T00:26:24Z", "digest": "sha1:5RGEVZ2GS7I2QJMJDCDMUV2AZQCQDR25", "length": 15535, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "நள்ளிரவில் வேனில் லிப்ட் ... நெடுஞ்சாலையில் கணவனை கட்டிப் போட்டு மனைவி பலாத்காரம்! | Husband tied up, woman raped by 8 on UP highway - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n7 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n9 hrs ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nநள்ளிரவில் வேனில் லிப்ட் ... நெடுஞ்சாலையில் கணவனை கட்டிப் போட்டு மனைவி பலாத்காரம்\nஜான்சி: உத்தரப் பிரதேச தேசிய நெடுஞ்சாலையில் கணவனை கட்டி போட்ட 8 பேர் கொண்ட கும்பல் அவரது மனைவியை பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரப்பிரதேசத்த்தின் ஜலான் மாவட்டத்தைச் சேர்ந்த கைவினைகலைஞர்களான தம்பதி, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இருந்து ஜலான் பகுதிக்கு வியாழக்கிழமை திரும்பிக் கொண்டிருந்தனர்.\nஅப்போது ஆரையா பகுதியை ரயில் மூலம் நள்ளிரவில் வந்தடைந்தனர். பின்னர் ஜலான் பகுதிக்கு செல்ல பேருந்துக்காக தம்பதி காத்து கொண்டிருந்தனர். அவ்வழியாக வந்த சரக்கு வேன் டிரைவர் லிப்ட் தருவதாக கூறி தம்பதியை அழைத்துள்ளார்.\nநீண்ட நேரமாகியும் பேருந்து வராததால் அந்த வேனில் இருவரும் ஏறினர். பின்னர் சிறிது தூரத்தில் உள்ள மதுபான கடையில் வேன் நின்றது. அங்கிருந்த 7 பேரும் வேனில் ஏறினர். பின்னர் வேனை ஆள் அரவம் இல்லாத இடத்துக்கு ஓட்டி சென்றனர்.\nஅங்கு கணவரை கட்டிப் போட்டுவிட்டு அந்த 8 பேரும் அந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தனர். பின்னர் இருவரையும் கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து 8 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து ஜலான் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்த பெண், மருத்துவ பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகள்ளக்காதலிக்கு மனைவியின் ஆடையை திருடி கொடுத்த கில்லாடி கணவர்.. என்ன ஆடைன்னு தெரிஞ்சா ஷாக் ஆவீங்க\nசிவகங்கையில் தம்பதி மது அருந்திய போது தகராறு.. செல்லம்மாளை கொலை செய்த வெள்ளைச்சாமி\nதிருநங்கையுடன் குடித்தனம்... டிக்டாக்கில் ஆடி பாடி கூத்தடித்த சுரேஷ்.. மனைவியிடம் சிக்கினார்\nபக்கத்து�� புதுபொண்டாட்டி.. மாலையும், கழுத்துமா புருஷன்.. ஸ்டெல்லாக்கு வந்ததே ஆத்திரம்.. கச்சேரிதான்\nமரணத்திலும் கணவனை பிரியாத மனைவி ஜீவா..கோவை மக்களை சோகத்தில் ஆழ்த்திய இறப்பு\nஏம்மா, சமைக்கலையான்னுதானே கேட்டேன்.. அதுக்கு எதுக்கு ஜல்லிக் கரண்டியால அடிக்கிறே.. பரிதாப கணவர்\nஎன் பொண்டாட்டி, 3 பிள்ளைகளை நான்தான் கொன்றேன்.. பரபரக்கும் வாட்ஸ் ஆப் வீடியோ\n19 வயது நிவேதா.. கண் முன்பே இன்னொருவருடன் உல்லாசம்.. தலையைக் கொய்த முனியப்பன்\nபொள்ளாச்சியில்... ஆபாசமாக போட்டோ எடுத்து கணவர் மிரட்டல்.. மனைவி தர்ணா\nடைவர்ஸ் கேஸை விசாரித்த நீதிபதி.. மனைவியை சரமாரியாக குத்திய கணவர்.. சென்னை கோர்ட்டில் பரபரப்பு\nபாம்பு கடித்ததால் விபரீதம்.. மனைவியையும் கடித்துக் கொல்ல முயற்சித்த கணவர்\nதிண்டுக்கல் அருகே.. காதலியுடன் சேர்ந்து மனைவியை அடித்து உதைத்து கழுத்தை நெரித்த கணவன்.. வைரல் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/02/whatsup-missing-safety.html", "date_download": "2019-07-18T00:40:10Z", "digest": "sha1:WUBDAAHMU3EOIDSOOPG734BXNMDEMV2I", "length": 3524, "nlines": 37, "source_domain": "www.anbuthil.com", "title": "வாட்ஸ்ஆப் செயலியின் பாதுகாப்பில் குறைபாடு", "raw_content": "\nHomesafetyவாட்ஸ்ஆப் செயலியின் பாதுகாப்பில் குறைபாடு\nவாட்ஸ்ஆப் செயலியின் பாதுகாப்பில் குறைபாடு\nஉலகில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் குறுந்தகவல் செயலிகளில் ஒன்றான வாட்ஸ்ஆப் செயலியில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிறிய மென்பொருள் மூலம் வாட்ஸ்ஆப்பில் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களை திருட கூடிய வாய்ப்புகள் அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.\nடட்ச் பல்கலைகழகத்தை சேர்ந்த மைக்கேல் ஸ்வீரின்க் உருவாக்கியிருக்கும் வாட்ஸ்ஆப்பி எனப்படும் டூலை கொண்டு அனைத்து வாட்ஸ்ஆப் பயனாளிகளையும் கன்கானிக்க முடியும். இது குறித்து இதை கண்டறிந்த மைக்கேல் கூறும் போது இந்த செயலி வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் கவனமின்மையை நிரூபிக்கும் நோக்கில் கண்டறியப்பட்டுள்ளது.\nவெப் ப்ரவுஸரை செட் செய்து அதன் மூலம் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டேட்டஸ், ப்ரோஃபைல் புகைப்படங்கள், ப்ரைவசி செட்டிங்ஸ் மற்றும் ஸ்டேட்டஸ் மெசேஜ் ஆகியவற்றை நோட்டமிட முடியும். மேலும் இந்த டூலை பயன்படுத்தி பயனாளி ஆன்���ைநில் எவ்வளவு நேரம் இருந்தார் என்பதை தெளிவாக பார்க்க முடியும்.\nஇந்த டூலை பயன்படுத்த உங்களுக்கு செகன்டரி வாட்ஸ்ஆப் அக்கவுன்ட், ரூட் செய்யப்பட்ட ஆன்டிராய்டு போன், PHP கோடிங் அறிவு மற்றும் வெப் சர்வர் தேவைப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/09/24/32230/", "date_download": "2019-07-18T01:08:42Z", "digest": "sha1:7E7Q67KEYWZQWDGMI2E7EC53WZF3WJH2", "length": 6260, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "இடியுடன் கூடிய பலத்த மழை - ITN News", "raw_content": "\nஇடியுடன் கூடிய பலத்த மழை\nயாழில் ‘கவனமாக சென்று வாருங்கள்’, வீதி பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு 0 18.ஜூலை\nவேலைநிறுத்தத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு நிதி மற்றும் ஊடக அமைச்சர் கோரிக்கை 0 09.ஆக\nமன்னாரில் கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது 0 01.மார்ச்\nநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்றைய தினம் மழை அல்லது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு , கிழக்கு , வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில் பிற்பகல் வேளையில் அதிக மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக ஸ்தம்பிதமடைந்த மொத்த மற்றும் சில்லறை வர்த்தக நடவடிக்கைகள் வழமைக்கு\nஎன்டப்பிரைஷ் ஸ்ரீலங்கா கண்காட்சி அனுராதபுரத்தில்..\nமீன்பிடி தொழிற்துறையின் அபிவிருத்திக்கென பல்வேறு வேலைத்திட்டங்கள்\nகாய்கறி வகைகளின் விலை குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி\nஇலங்கையுடனான தொடரில் சகீப் அல்ஹசனுக்கு ஓய்வு\nமேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை தேர்வுசெய்வதற்கான விசேட கூட்டம்\nஉலக கிண்ணத்தை வென்று வரலாற்றை மாற்றியமைத்தது இங்கிலாந்து\nகிண்ணம் வெல்லும் எண்ணத்துடன் இங்கிலாந்து – நியுசிலாந்து பலப்பரீட்சை\nசீனாவிலும் சமந்தாவின் ‘ஓ பேபி’\nதிரைப்பட கூட்டுத்தாபனம் மீண்டும் திரைப்பட விநியோகம்\nவடசென்னை 2-ம் பாகம் குறித்து தனுஷின் ட்விட்டர் பதிவு\nமீண்டும் சூர்யா படத்தில் நடிக்கும் ஜோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/10/01/33865/", "date_download": "2019-07-18T00:37:22Z", "digest": "sha1:D5DPSEPMSAWG6KU5CHUNYEA27R6EY5A2", "length": 10687, "nlines": 113, "source_domain": "www.itnnews.lk", "title": "இன்றைய காலநிலை - ITN News", "raw_content": "\nஇரு வாகன விபத்துக்களில் இருவர் உயி��ிழப்பு 0 05.ஜூலை\nமண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் 0 09.நவ்\nசமூக வலைத்தளங்களினூடாக வன்முறையை தூண்டும் நபர்கள் தொடர்பில் விசாரணை 0 14.மே\nஇலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாட்டில், குறிப்பாக வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் காணப்படும் மழையுடனான வானிலை நிலைமை மேலும் அதிகரிக்குமெனவும் அடுத்த சில நாட்களுக்கு (ஒக்டோபர் 1 முதல் 3 வரை) தொடருமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது மாலையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nமத்திய, ஊவா, சப்ரகமுவ, மேல், மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nதென் மற்றும் கிழக்கு மாகாணங்களில் கரையோரப் பிரதேசங்களில் பல இடங்களில் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nபுத்தளத்திலிருந்து கொழும்பு காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nபுத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nகொழும்பிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nநாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 15-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nஇடியுடன் கூடிய மழை பெய���யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக் கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.\nகடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயத்தில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக ஸ்தம்பிதமடைந்த மொத்த மற்றும் சில்லறை வர்த்தக நடவடிக்கைகள் வழமைக்கு\nஎன்டப்பிரைஷ் ஸ்ரீலங்கா கண்காட்சி அனுராதபுரத்தில்..\nமீன்பிடி தொழிற்துறையின் அபிவிருத்திக்கென பல்வேறு வேலைத்திட்டங்கள்\nகாய்கறி வகைகளின் விலை குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி\nஇலங்கையுடனான தொடரில் சகீப் அல்ஹசனுக்கு ஓய்வு\nமேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை தேர்வுசெய்வதற்கான விசேட கூட்டம்\nஉலக கிண்ணத்தை வென்று வரலாற்றை மாற்றியமைத்தது இங்கிலாந்து\nகிண்ணம் வெல்லும் எண்ணத்துடன் இங்கிலாந்து – நியுசிலாந்து பலப்பரீட்சை\nசீனாவிலும் சமந்தாவின் ‘ஓ பேபி’\nதிரைப்பட கூட்டுத்தாபனம் மீண்டும் திரைப்பட விநியோகம்\nவடசென்னை 2-ம் பாகம் குறித்து தனுஷின் ட்விட்டர் பதிவு\nமீண்டும் சூர்யா படத்தில் நடிக்கும் ஜோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/02/13_96.html", "date_download": "2019-07-18T00:52:55Z", "digest": "sha1:XF7ENHPX2AL6XGPQ2SO4Y6DDM2ASBGWC", "length": 11271, "nlines": 92, "source_domain": "www.tamilarul.net", "title": "சந்திாிக்கா புதுடெல்லியில் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்தை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரதான செய்தி / சந்திாிக்கா புதுடெல்லியில் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்தை\nசந்திாிக்கா புதுடெல்லியில் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்தை\nஇந்தியாவில் நடைபெறும் 2019 உலக அபிவிருத்தி மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்தியா சென்றுள்ளார். இந்திய பிரதமா் நரேந்திர மோடியை புதுடெல்லியில் சந்திாிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சந்தித்து கலந்துரையாடியுள்ளாா்.\nஇலங்கை அரச மாற்றங்கள் பிரதமர் மாற்றங்கள் குறித்து இரகசிய விடயம் ஆரயப்பட்டது.இது பற்றிய மேலதி தகவல்கல் கிடைக்கப் பெறவில்லை.\nதெற்காசிய பிராந்தியத்தில் அரசியல் ரீதியான மாற்றங்களை ஏற்படுத்த பங்களிப்பு வழங்கி வருகிறார்.மாலைதீவில் ஆட்சியில் இருந்து சீனாவுக்கு சார்பான அரசாங்கத்தை வீழ்த்தும் வகையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் சந்திரிக்கா முக்கிய பங்காற்றியுள்ளார்.\nஇந்தியாவும் இதற்கு உதவியுள்ளதாக கூறப்படுகிறது.\nசெய்திகள் தாயகம் பிரதான செய்தி\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண��டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-amitab-bachchan-11-02-1840760.htm", "date_download": "2019-07-18T00:59:32Z", "digest": "sha1:VKNRZDHBLYA5Y5BOHMHCW5IJRT6E4PZQ", "length": 7426, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பச்சன், தற்போதைய நிலை என்ன? - Amitab Bachchan - அமிதாப்பச்சன் | Tamilstar.com |", "raw_content": "\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பச்சன், தற்போதைய நிலை என்ன\nபாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர் அமிதாப்பச்சன். பல படங்களிலும் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் தற்போது இவர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி தீயாக பரவத் தொடங்கின.\nதற்போது இதற்கான காரணம் என்ன என்பது தெரிய வந்துள்ளது. இவர் தற்போது வழக்கமான சிகிச்சைக்காக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது நலமுடன் தான் உள்ளார் என தகவல் வட்டாரங்கள் கூறுகின்றன.\n▪ பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n▪ அமிதாப், ஐஸ்வர்யாராய், விக்ரம், ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, சிம்பு - மணிரத்னம் படத்தில் நட்சத்திர பட்டாளம்\n▪ ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை\n▪ விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n▪ விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்\n▪ நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்\n▪ மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்\n▪ தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்\n▪ அமிதாப்-ஜெயா பச்சன் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு\n▪ ஸ்ரீ தேவியின் மரணத்தை முன் கூட்டியே அறிந்த மாபெரும் நடிகர், நடந்தது என்ன\n• இது பிக் பாஸ் இல்ல.. Beg ( பிச்சை ) பாஸ் - வனிதா அதிரடி பேச்சு.\n• பிரியா பவானி ஷங்கருக்கு அடித்த லக்.. மாபெரும் நடிகரின் படத்தில் கிடைத்த வாய்ப்பு - ரசிகர்கள் ஷாக்.\n• காப்பான் இசை வெளியீட்டு விழாவின் சிறப்பு விருந்தினர்கள் இவங்க தான் - செம அப்டேட் இதோ.\n• விவேக் வீட்டில் நடந்த சோகம்... ரசிகர்கள் வருத்தம்\n• டூ பீஸ் உடையில் படு கவர்ச்சி காட்டும் ராய் லட்சுமி - இணையத்தில் வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.\n• 39 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன் சீரியல் நடிகை சொன்ன அதிர்ச்சி காரணம்.\n• 8 நிமிட காட்சிக்கு 70 கோடி செலவு செய்த சாஹோ படக்குழு - அப்படி என்னப்பா காட்சி அது\n• இந்தியன் 2 வருமா வராதா - இது தான் படக்குழுவின் இப்போதைய முடிவு.\n - ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பாலாஜி ஹாசன்.\n• என் வாய்ப்பை பறித்தவ மீரா, அவ ஒரு பிராடு - ஷாலு ஷம்மு அதிர்ச்சி பேட்டி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/category/news/sri-lanka/page/2", "date_download": "2019-07-18T01:45:42Z", "digest": "sha1:5D732EVAJBJLUL74XD3LJLE6WRDNKKFP", "length": 14411, "nlines": 149, "source_domain": "www.tnn.lk", "title": "இலங்கை | Tamil National News - Part 2", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற போவது யார் பிரபல ஜோதிடர் பாலாஜிஹாசன் கணிப்பு\nவவுனியா குட்செட் வீதியில் மஸ்தான் ரேடர்ஸின் அடாவடி தொடர்கிறது\nவவுனியா கம்ஷிகாவின் திறமைகள் இதோ..\nவவுனியாவில் பிரபல தனியார் கல்வி நிலையத்தின் அசமந்தம்-பெண் பிள்ளைகளின் விபரம் வீதியில்\nவவுனியா புகையிரத விபத்தில் இளைஞன் பலி\nவவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய வாகனத்தை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nமாங்குளம் விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nவவுனியா CCTMS மாணவன் தேசிய ரீதியில் சாதனை\nA9 வீதி மாங்குளம் வாழ் மக்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில்\nவவுனியா விபுலாநந்தா கல்லூரியில் புலமை பரிசில் மாணவர்கட்கான கருத்தரங்கு\nவவுனியா பண்டாரிக்குளம் விபுலான���்த கல்லூரியில் புலமைப்பரீட்சை மாணவர்களுக்காக கருத்தரங்கு வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் கருத்தரங்கு (05.07.2019) காலை...\tRead more\nவடக்கு மாகாண அரச சாரதிகள் சங்க பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத்தெரிவும்\nவடக்கு மாகாண அரச சாரதிகள் சங்க பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத்தெரிவும் வடக்கு மாகாண அரச சாரதிகள் சங்க பொதுக்கூட்டமானது 30.06.2019 அன்று காலை 10.00 மணியளவில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை கேட...\tRead more\nவவுனியாவிற்கு பெருமை சேர்த்த இளம் வயது மாணவன்\nதேசிய ரீதியில் நடைபெற்ற ‘கிக் பொக்சிங்’ குத்துச்சண்டை போட்டியில் மிகக்குறைந்த வயதில் பங்குபற்றி வவுனியா மாணவன் சாதனை படைத்துள்ளார். வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியில் இரண்டாம் வகுப்பில்...\tRead more\nவவுனியா பிரபல பாடசாலையில் மாணவர்களுக்கு வழங்கிய உணவில் இறந்த பல்லி- விநியோகிஸ்தர் சிறையில்\nவவுனியாவில் மாணவர்களுக்கு வழங்கப்படவிருந்த போசாக்கு உணவில் இறந்த பல்லி: உணவு விநியோகிஸ்தருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் வவுனியா, பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் ஆரம்ப பிரிவு மாணவர்களு...\tRead more\nகரும்புலிகள்” என்பது தற்கொடைப்பிரிவைச் சேர்ந்தவர்களை குறிப்பதாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கொள்ளப்படுகிறது. இயக்கத்தில் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் எல்லோருக்குமே தன்னுடை...\tRead more\nவவுனியா நகரசபையின் வரலாற்று சிறப்பு-சாரத்தை தூக்கி காட்டிய நபர்\nவவுனியா நகரசபை முதன் முதலாக வவுனியா பள்ளிவாசலை சுற்றவுள்ள கடைகளில் அத்து மீறலாக அமைக்கப்பட்டுள்ள மேலதிக பொருத்துக்களை இன்று பகல் 12மணியளவில் அகற்றியுள்ளது இதன் போது இதனை செய்தி சேகரிக்க சென்...\tRead more\nஎன்னை இழிவு படுத்துகின்றனர் தமிழரசு கட்சியினர் என இன்று தந்தை செல்வா ஆதங்கம்\non: June 30, 2019 In: இலங்கை, சிறப்புச் செய்திகள்\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி. பொன்னம்பலத்தைவிட்டு விலகி சமஷ்டியை வலியுறுத்தி அந்தக் கோரிக்கையை முன்னெடுத்துச் செல்வதற்காகவே நான் இலங்கை தமிழரசுக் கட்ச...\tRead more\nவவுனியா கோமரசங்குளம் பகுதியில் பதற்றம்-பெண் வைத்தியசாலையில்\nவவுனியா கோமரசங்குளத்தில் மோட்டார் சைக்கில் சென்ற பெண் மீது இனந்தெரியாத இரு நபர்கள் தாக்குதல் மேற்கொண்டதுடன், தப்பித்து சென்றுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்றை இடம்பெ...\tRead more\nசற்றுமுன் வவுனியாவில் கொடூர கொலையாளி கைது\nசெட்டிகுளம் துடரிக்குளம் பகுதியில் 2019.06.21 அன்று வெங்காய வெடியை உபயோகித்து பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார் இச்சம்பவத்தின் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இறந்த பெண்ணின் கண...\tRead more\nவவுனியாவில் 300ற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு\n22.06.2019 அன்று ஐனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் வவுனியா மாவட்டம் பூந்தோட்டத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் சுமார் ஒன்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களைச்சேர்ந்த பலநூற்றுக்கணக்கான மேற்பட்டாடோ...\tRead more\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் உடலுறவு:நேரில் கண்ட மாணவர்கள்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nதனது மகனையே திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள தாயராகியுள்ள தாய்\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/www.vikatan.com/oddities/miscellaneous/59374-what-happens-if-deadpool-comes-to-chennai", "date_download": "2019-07-18T00:37:21Z", "digest": "sha1:4GBYMBIKKQGJO3WQP4EP7KQV3SSPJL6X", "length": 6133, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "டெட் பூல் சென்னைக்கு வந்தால் என்ன நடக்கும்? | What happens if Deadpool comes to chennai", "raw_content": "\nடெட் பூல் சென்னைக்கு வந்தால் என்ன நடக்கும்\nடெட் பூல் சென்னைக்கு வந்தால் என்ன நடக்கும்\nநீண்டநாட்களுக்கு பிறகு சூப்பர் பவர் மேன் கான்செப்டில் வெளிவந்துள்ள ஹாலிவுட் படம் டெட் பூல். அமெரிக்கா முதல் இந்தியாவரை எல்லா நாடுகளிலும் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. டெட் பூல் படத்தின் சூப்பர் பவர் மேன், நம்ம சென்னைக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வார் என நம்ம நெட்டிசன்ஸ் கான்செப்ட் பிடித்து போட்டோஷாப் செய்து வருகின்றனர்.\nடெட்பூல் நாயகன், தனது சென்னை வருகையின்போது நம்ம பசங்க சொல்வதை எப்படி செய்து காட்டுகிறார் என பார்ப்போம்...\nடெட் பூல் - சோஷியல் நெட்வொர்க்கையே கலகலக்க வைக்குற கேப்டன் நீங்கதானா \n1.விஜயகாந்த் - ஓடுற ட்ரெயின்ல இப்பிடியெல்லாம் குதிச்சு வரக்கூடாது ஓகே வா\n2. டெட் பூல் - அண்ணனுக்கு ஒரு சமோசா போடுறா\n3. 'சென்னை ஸ்பெஷல்' ஆட்டோ சவாரி\nடெட்பூல் - சென்னை ஃபுல்லா அம்மா ஸ்டிக்கர் ஒட்டி வச்சுருக்காங்களே யாருப்பா அது எனக்கே பாக்கணும் போல இருக்கே\n4. எம்.ஜி.ஆர் சமாதில கடிகார சத்தம் கேட்குதான்னு சொல்லணும்\nடெட் பூல் - ஹை டூட்ஸ் நான் டிக்...டிக்...டிக் சத்தம் கேக்க போறேன்.\n5. டெட் பூல் - அந்தபக்கம் மட்டும் பெரிய தட்டுல தர்றாங்க எனக்கு மட்டும் ஏன் சின்ன கப்\n6.டெட் பூல் - எவனாவது வெள்ள நிவாரண பொருளில் ஸ்டிக்கர் ஒட்டுனீங்கனா கைமா தான்.\n7. டெட் பூல் - தலைவா\n8. டெட் பூல் - உங்க சூப்பர் ஸ்டார் என்ன விட ஸ்டைலா \n9. டெட்பூல் - தகிட தகிட வாடா என் மச்சி வாழக்கா பச்சி\n10. டெட்பூல் - சரக்கு இல்லாம சென்னையா \nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/13570/", "date_download": "2019-07-18T00:27:56Z", "digest": "sha1:WIEZZO3IWNX4LF3YEWRKDRCGSKZWZS5C", "length": 10205, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "தைப் பொங்கலை முன்னிட்டு தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதி பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதைப் பொங்கலை முன்னிட்டு தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதி பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை\nதைப�� பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழ் மக்கள் செறிந்து வாழும் மாகாணங்களின் தமிழ்ப் பாடசாலைகளுக்கு இன்றைய தினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இன்றையதினம் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் தமிழ் பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.\nமாகாண கல்வி அமைச்சுக்கள் இது பற்றிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளன. இன்று விடுமுறை வழங்கப்படும் நிலையில், மேலதிக தினம் ஒன்றில் பாடசாலை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அநேகமான பாடசாலைகளில் எதிர்வரும் 21ம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடத்தப்பட உள்ளது.\nTagsஊவா கிழக்கு. சிறப்பு விடுமுறை தமிழ் மக்கள் தைப் பொங்கல் பாடசாலை மத்திய வடக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஆடிப்பிறப்பு – தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆளுநரின் மக்கள் சந்திப்பு மன்னாரில் – 77 அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணம் மாநகர சபையின், தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் இலங்கை செல்லவுள்ளார்…\nஆர்சனல் கழகத்தின் முக்கிய வீரர்கள் தங்களது ஒப்பந்தங்களை நீடித்துக் கொண்டுள்ளனர்\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை முழுமையாக ரத்து செய்யப்படும் – ஐ.தே.க\nஉங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்… July 17, 2019\nஆடிப்பிறப்பு – தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் July 17, 2019\nகி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பு… July 17, 2019\nஆளுநரின் மக்கள் சந்திப்பு மன்னாரில் – 77 அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம்… July 17, 2019\nயாழ்ப்பாணம் மாநகர சபையின், தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு… July 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/73766/", "date_download": "2019-07-18T00:22:21Z", "digest": "sha1:FVWYZ7A5SZT5U4SVMPBVRDEFQ2VINYIT", "length": 10571, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "கோதபாயவை கைது செய்வதற்கான தடையுத்தரவு மேலும் நீடிப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோதபாயவை கைது செய்வதற்கான தடையுத்தரவு மேலும் நீடிப்பு\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவை கைது செய்வதனை தடுக்கும் வகையிலான இடைக்கால தடையுத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை மாதம் 3ம் திகதி வரையில் இந்த தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.\nபொதுச் சொத்து துஸ்பிரயோக குற்றச்சாட்டின் அடிப்படையில் தம்மை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அதனை தடுக்கும் வகையில் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்குமாறும் கோதபாய சட்டத்தரணிகள் ஊடாக விடுத்த மனுவிற்கு இந்த இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.\nடி.ஏ. ராஜபக்ஸ நினைவுத் தூபி மற்றும் அருங்காட்சியகம் என்பனவற்றை அமைத்த போது பாரியளவில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 83 மில்லியன் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக கோதபாய ராஜபக்ஸ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nTagstamil tamil news அருங்காட்சியகம் கைது செய்வதற்கான கோதபாய ராஜபக்ஸ டி.ஏ. ராஜபக்ஸ நினைவுத் தூபி தடையுத்தரவு நீடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஆடிப்பிறப்பு – தமிழரின் பண்ப���ட்டுப் பண்டிகை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆளுநரின் மக்கள் சந்திப்பு மன்னாரில் – 77 அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணம் மாநகர சபையின், தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் இலங்கை செல்லவுள்ளார்…\nஜனாதிபதி மீளவும் காட்டிக் கொடுத்துவிட்டார் – நாமல் ராஜபக்ஸ\nகாணி அபகரிப்பு முல்லைத்தீவு – வவுனியா மாவட்டங்களில் மிக வேகமாக நடைபெற்று வருகின்றது.\nஉங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்… July 17, 2019\nஆடிப்பிறப்பு – தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் July 17, 2019\nகி.பி.13 நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பு… July 17, 2019\nஆளுநரின் மக்கள் சந்திப்பு மன்னாரில் – 77 அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம்… July 17, 2019\nயாழ்ப்பாணம் மாநகர சபையின், தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு… July 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaingerpress.blogspot.com/2012/04/blog-post_22.html", "date_download": "2019-07-18T01:18:17Z", "digest": "sha1:OJGM5Y26DX75NM4YFMEO7JJQGQJSZAED", "length": 3719, "nlines": 49, "source_domain": "kalaingerpress.blogspot.com", "title": "கலைஞர் அச்சகம்: அன்பே சிவம்", "raw_content": "\nஅன்பே சிவம் என்றவுடன் இது கமல் பட டைட்டில் அப்படின்னும் அன்பே சிவம் பாடலும் தான் பலருக்கு அது தான் நினைவுக்கு வரும், ஆணால் நான் நேரில் கண்ட காட்சி,\nநாத்திகம் பேசும் நல்லவருக்கு அன்பே சிவம், ஆத்திகம் பேசும் அடியாருக்கு சிவமே அன்பு என்பதற்கினங்க ஊர் சம்பவம்.\nபிரதோஷ காலத்தில் பிரதோஷ விரதம் எடுத்து கோவிலுக்கு போய் வந்த சில அன்பர்கள் தெரு முனையில் ஓர் வீட்டில் வயதான ஒருவர் மாரடைப்பில் தவித்துக்கொண்டிருக்க, அதை கண்ட அந்த பக்தர்கள் விரதம் இருந்து கோவிலுக்கு போயிட்டு அடுத்தவர்கள் வீட்டிற்கு சென்றால் அந்த புண்ணியம் அந்த வீட்டிற்கு போய்விடும் எக்று போகாமல் விரைவாக தன் வீட்டிற்கு செல்லும் போது ஒருவர் மட்டும் கோவிலுக்கு அருகிலிருந்து, அந்த வயதானவர் வீட்டிற்கு நுழைந்து அவரை மருத்துவமனைக்கு எடுத்து சென்று காப்பாற்றினார்.\nஅவரை பற்றி விசாரித்தில் அவர் ஓர் நாத்திகர் என்றும், அவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றும் தெரியவந்தது.\nசிவமே அன்பெனதை விட அன்பே சிவம் மேல் என்ற உணர்வு ஏற்பட்டது அன்று\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nPrabhaharan. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/qurandisp.php?start=18", "date_download": "2019-07-18T01:30:31Z", "digest": "sha1:G2DSVBH4UEYTTY2HNMEDFYIJLUXF4VJ4", "length": 98924, "nlines": 357, "source_domain": "tamililquran.com", "title": "Tamil Quran - தமிழ் குர்ஆன் tamil Translation of Quran with arabic recitation mp3", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)\nடாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்\n18. ஸூரத்துல் கஹ்ஃபு (குகை)\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)\n18:1. தன் அடியார் மீது எந்த விதமான (முரண்பாடு) கோணலும் இல்லாததாக ஆக்கி இவ்வேதத்தை இறக்��ி வைத்தானே, அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும்.\n18:2. அது உறுதியான (வழியைக் காண்பிப்ப)து, அவனிடத்திலிருந்துள்ள கடினமான வேதனையைப் பற்றி அச்சமூட்டுவதற்காகவும் ஸாலிஹான (நற்)செயல்கள் செய்யும் முஃமின்களுக்கு - நிச்சயமாக அவர்களுக்கு அழகிய நற்கூலி(யாக சுவனபதி) இருக்கிறது என்று நன்மாராயங் கூறுவதற்காகவும் (குர்ஆனை அருளினான்).\n18:3. அதில் (அதாவது சுவனபதியில்) அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள்.\n18:4. அல்லாஹ் (தனக்கென) ஒரு மகனை எடுத்துக் கொண்டான் என்று சொல்பவர்களை எச்சரிப்பதற்காகவும் (இதனை இறக்கி வைத்தான்).\n18:5. அவர்களுக்கோ, இன்னும் அவர்களுடைய மூதாதையர்களுக்கோ இதைப் பற்றி எவ்வித அறிவாதாரமுமில்லை; அவர்களுடைய வாய்களிலிருந்து புறப்படும் (இந்த) வார்த்தை பெரும் பாபமானதாகும்; அவர்கள் கூறுவது பொய்யேயன்றி வேறில்லை.\n) இந்த (வேத) அறிவிப்பில் அவர்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால், அவர்களுக்காக வியாகூலப்பட்டு, நீர் உம்மையே அழித்துக் கொள்வீர்கள் போலும்\n18:7. (மனிதர்களில்) அழகிய செயலுடையவர்கள் யார் என்று அவர்களைச் சோதிப்பதற்காக, நிச்சயமாக பூமியிலுள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கினோம்.\n18:8. இன்னும், நிச்சயமாக நாம் அதன் மீது உள்ளவற்றை (ஒரு நாள் அழித்துப்) புற்பூண்டில்லாப் பாலைநிலமாக்கி விடுவோம்.\n18:9. (அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும், சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான அத்தாட்சிகளில் நின்றும் உள்ளவர்கள் என எண்ணுகிறீரோ\n18:10. அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் “எங்கள் இறைவா நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக\n18:11. ஆகவே நாம் அவர்களை எண்ணப்பட்ட பல ஆண்டுகள் வரை அக்குகையில் (தூங்குமாறு) அவர்களுடைய காதுகளின் மீது (திரையிட்டுத்) தடையேற்படுத்தினோம்.\n18:12. பின்பு, (அக்குகையில் தங்கியிருந்த) இருபிரிவினர்களில் எப்பிரிவினர், தாங்கள் (குகையில்) தங்கியிருந்த கால அளவை நன்கு அறிந்திருந்தார்கள் என்பதைச் சோதிப்பதற்காக அ���ர்களை நாம் எழுப்பினோம்.\n) நாம் உமக்கு அவர்களுடைய வரலாற்றை உண்மையைக் கொண்டு அறிவிக்கிறோம்; நிச்சயமாக அவர்கள் இளைஞர்கள் - தங்கள் இறைவன் மீது ஈமான் கொண்டார்கள்; இன்னும் நாம் அவர்களை நேர் வழியில் அதிகப்படுத்தினோம்.\n18:14. அவர்கள் (கொடுமைக்கார அரசன் முன்னிலையில்) எழுந்து நின்று “வானங்களுக்கும், பூமிக்கும் இறைவனாகிய அவனே, எங்களுடைய இறைவன்; எக்காலத்தும் அவனையன்றி வேறு எவரையும் நாயனென்று அழைக்க மாட்டோம்; (அப்படிச் செய்தால் குஃப்ரில் கொண்டு சேர்க்கும்) - வரம்பு மீறியதைச் சொன்னவர்கள் ஆவோம்” என்று அவர்கள் உறுதியாகக் கூறிய நிலையில் அவர்கள் இதயங்களை நாம் வலுப்படுத்தினோம்.\n18:15. எங்கள் சமூகத்தாராகிய அவர்கள் அவனையன்றி வேறு நாயனை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் அவற்றின் மீது தெளிவான அத்தாட்சியைக் கொண்டு வரவேண்டாமா ஆகவே அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக் கட்டுபவனை விட அநியாயக்காரன் யார் ஆகவே அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக் கட்டுபவனை விட அநியாயக்காரன் யார்\n18:16. அவர்களையும், அவர்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றையும் விட்டு விலகி நீங்கள், குகையின்பால் ஒதுங்கிக் கொள்ளுங்கள், உங்களுடைய இறைவன் தன்னுடைய ரஹ்மத்திலிருந்து உங்களுக்கு விசாலமாகக் கொடுத்து, உங்கள் காரியத்தில் உணவு பிரச்சனையை உங்களுக்கு எளிதாக்கித் தருவான் (என்று அவர்களில் ஓர் இளைஞர் சொன்னார்).\n18:17. சூரியன் உதயமாகும் போது (அவர்கள் மீது படாமல்) அது அவர்களுடைய குகையின் வலப்புறம் சாய்வதையும், அது அஸ்தமிக்கும் போது அது அவர்களுடைய இடப்புறம் செல்வதையும் நீர் பார்ப்பீர்; அவர்கள் அதில் ஒரு விசாலமான இடத்தில் இருக்கின்றனர் - இது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளதாகும், எவரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறானோ, அவரே நேர் வழிப்பட்டவராவார்; இன்னும், எவனை அவன் வழிகேட்டில் விடுகிறானோ, அவனுக்கு நேர் வழிகாட்டும் உதவியாளர் எவரையும் நீர் காணவே மாட்டீர்.\n18:18. மேலும், அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோதிலும், நீர் அவர்களை விழித்துக் கொண்டிருப்பவர்களாகவே எண்ணுவீர்; அவர்களை நாம் வலப்புறமும் இடப்புறமுமாக புரட்டுகிறோம்; தவிர, அவர்களுடைய நாய் தன் இரு முன்னங்கால்களையும் வாசற்படியில் விரித்(துப் படுத்)திருக்கிறது; அவர்களை நீர் உற்றுப்பார்த்தால், அவ��்களை விட்டும் வெருண்டு ஓடிப் பின்வாங்குவீர்; அவர்களில் நின்றும் உண்டாகும் பயத்தைக் கொண்டு நிரம்பிவிடுவீர்,\n18:19. இன்னும் அவர்களிடையே ஒருவரையொருவர் கேட்டுக் கொள்வதற்காக நாம் அவர்களை இவ்வாறு எழுப்பினோம்; அவர்களிலிருந்து சொல்பவர் (ஒருவர்) “நீங்கள் எவ்வளவு நேரம் (நித்திரையில்) இருந்தீர்கள்” எனக் கேட்டார்; “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் தங்கியிருந்தோம்” எனக் கூறினார்கள்; (மற்றவர்கள்) “நீங்கள் (நித்திரையில்) இருந்த காலத்தை உங்கள் இறைவன்தான் நன்கு அறிந்தவன்; ஆகவே, உங்களில் ஒருவரை இந்த வெள்ளிக் காசுடன் பட்டணத்திற்கு அனுப்புங்கள்; அவர்கள் சுத்தமான ஆகாரம் எது என்பதை நன்கு கவனித்து, அதிலிருந்து ஆகாரத்தை உங்களுக்காகக் கொண்டு வரட்டும்; மேலும் அவர் எச்சரிக்கையாக இருக்கட்டும்; உங்களைப் பற்றி எவருக்கும் அவர் அறிவித்து விட வேண்டாம் (என்றனர்).\n18:20. ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் உங்களை அறிந்து கொண்டால், உங்களைக் கல்லாலடித்துக் கொன்றுவிடுவார்கள்; அல்லது தங்களுடைய மார்க்கத்தில் உங்களை மீட்டி விடுவார்கள்; அப்புறம், நீங்கள் ஒருபோதும் வெற்றியடைய மாட்டீர்கள்” (என்றும் கூறினர்).\n18:21. இன்னும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்றும், நிச்சயமாக கியாம நாளிலும் சந்தேகமில்லை என்றும் அப்பட்டணவாசிகள் அறிந்து கொள்வதற்காகவே, இவ்வாறு அவர்களைப் பற்றிய (விஷயத்)தை வெளியாக்கினோம்; (அப்பட்டணவாசிகளோ) “இவர்கள் யார் என்பதை பற்றி தர்க்கித்துக் கொண்டதை (நபியே நினைவு கூறும்) “இவர்கள் (இருந்த இடத்தின்) மீது ஒரு கட்டடத்தைக் கட்டுங்கள்; இவர்களை(ப் பற்றி) இறைவனே நன்கறிவான் என்றனர்; இ(வ்விவாதத்)தில் எவர்களுடைய கருத்து மிகைத்ததோ அவர்கள்: “நிச்சயமாக அவர்கள் மீது ஒரு மஸ்ஜிதை அமைப்போம்” என்று கூறினார்கள்.\n18:22. (அவர்கள்) மூன்று பேர் தாம்; அவர்களில் நான்காவது அவர்களுடைய நாய் என்று (சிலர்) கூறுகின்றனர்(இல்லை) அவர்கள் ஐந்து பேர் தாம்; - அவர்களில் ஆறாவது அவர்களுடைய நாய்” என்று மறைவானதை ஊகம் செய்து (சிலர்) கூறுகிறார்கள்; இன்னும் (சிலர்) “ஏழுபேர் - அவர்களில் எட்டாவது அவர்களுடைய நாய்” என்று சொல்கிறார்கள் - (நபியே) அவர்களுடைய எண்ணிக்கையை என்னுடைய இறைவன் தான் நன்கறிவான்; சிலரைத் தவிர, மற்றெவரும் அவர்களைப் பற்றி ��றிய மாட்டார்கள்” என்று கூறுவீராக) அவர்களுடைய எண்ணிக்கையை என்னுடைய இறைவன் தான் நன்கறிவான்; சிலரைத் தவிர, மற்றெவரும் அவர்களைப் பற்றி அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக ஆகவே, அவர்களைப் பற்றி வெளிரங்கமான விஷயம் தவிர (வேறெது பற்றியும்) நீர் தர்க்கம் செய்ய வேண்டாம்; இன்னும் அவர்களைக் குறித்து இவர்களில் எவரிடமும் நீர் தீர்ப்புக் கேட்கவும் வேண்டாம்.\n) இன்னும் எந்த விஷயத்தைப் பற்றியும் “நிச்சயமாக நாம் நாளை அதைச் செய்பவனாக இருக்கிறேன்” என்று நிச்சயமாக கூறாதீர்கள்.\n18:24. “இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்” என்று சேர்த்துச் சொன்னால்) அன்றி; தவிர, (இதை) நீர் மறந்து விடுங்கால் உம் இறைவனை நினைவு படுத்திக் கொள்வீராக; இன்னும், “என்னுடைய இறைவன், நேர் வழியில் இதை விட இன்னும் நெருங்கிய (விஷயத்)தை எனக்கு அறிவிக்கக்கூடும்” என்றும் கூறுவீராக\n18:25. அவர்கள் தங்கள் குகையில் முன்னூறு வருடங்களுடன் மேலும் ஒன்பது அதிகமாக்கி (முன்னூற்றி ஒன்பது வருடங்கள்) தங்கினார்கள்.\n18:26. “அவர்கள் (அதில்) தரிப்பட்டிருந்த (காலத்)தை அல்லாஹ்வே நன்கறிந்தவன்; வானங்களிலும் பூமியிலும் மறைவாய் இருப்பவை அவனுக்கே உரியனவாகும்; அவற்றை அவனே நன்றாக பார்ப்பவன்; தெளிவாய்க் கேட்பவன் - அவனையன்றி அவர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லை, அவன் தன்னுடைய அதிகாரத்தில் வேறு எவரையும் கூட்டாக்கிக் கொள்வதுமில்லை” என்று (நபியே\n) உம்முடைய இறைவனின் வேதத்திலிருந்து உமக்கு வஹீ மூலம் அருளப்பட்டதை நீர் ஓதி வருவீராக - அவனுடைய வார்த்தைகளை மாற்றக் கூடியவர் எவருமில்லை; இன்னும் அவனையன்றி புகலிடம் எதையும் நீர் காணமாட்டீர்.\n) எவர் தம் இறைவனுடைய திருப்பொருத்தத்தை நாடியவர்களாக காலையிலும், மாலையிலும் அவனைப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடன் நீரும் பொறுமையை மேற் கொண்டிருப்பீராக இன்னும் உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நாடி அ(த்தகைய)வர்களை விட்டும் உம் இரு கண்களையும் திருப்பி விடாதீர்; இன்னும், எவனுடைய இதயத்தை நம்மை நினைவு கூர்வதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனை நீர் வழிபடாதீர்; ஏனெனில் அவன்தன் இச்சையைப் பின் பற்றியதனால் அவனுடைய காரியம் வரம்பு மீறியமாகி விட்டது.\n) இன்னும் நீர் கூறுவீராக: “இந்தச் சத்திய (வேதம்) உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது;” ஆகவே, விரும்புபவர் (அதனை) நம்பி கொள்ளட்டும். விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்; (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்; அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும்; மிகக் கேடான பானமாகும் அது இன்னும், இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும்.\n18:30. நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற் கருமங்களையும் செய்கிறார்களோ, அத்தகைய அழகிய செயல் செய்வோரின் (நற்) கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம்.\n18:31. அ(த்தகைய)வர்களுக்கு என்றென்றும் தங்கியிருக்கக் கூடிய சுவனபதிகள் உண்டு. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவர்களுக்கு அங்கு பொன்னாலாகிய கடகங்கள் அணிவிக்கப் படும், ஸுன்துஸ், இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகளை அவர்கள் அணிந்திருப்பார்கள்; அங்குள்ள உயர்ந்த ஆசனங்களின் மீது சாய்(ந்து மகிழ்)ந்து இருப்பார்கள் - (அவர்களுடைய) நற் கூலி மிகவும் பாக்கியமிக்கதாயிற்று; (அவர்கள்) இளைப்பாறுமிடமும் மிக அழகியதாற்று.\n) இரு மனிதர்களை அவர்களுக்கு உதாரணமாகவும் கூறுவீராக அவ்விருவரில் ஒருவருக்கு நாம் திராட்சைத் தோட்டங்களில் இரண்டைக் கொடுத்தோம்; இன்னும் பேரீத்த மரங்களைக் கொண்டு அவ்விரண்டையும் சூழப்பட்டவை ஆக்கினோம், அவ்விரண்டிற்கும் இடையில் (தானிய) விவசாயத்தையும் அமைத்தோம்.\n18:33. அவ்விரு தோட்டங்களும் அவற்றின் பலன்களை - எப்பொருளையும் குறையாது கொடுத்துக் கொண்டிருந்தன. அவ்விரண்டிற்கும் நடுவே நாம் ஓர் ஆற்றையும் ஒலித்தோடச் செய்தோம்.\n18:34. இன்னும் அவனுக்கு (வேறு) கனிகளும் இருந்தன; அப்பொழுது அவன் தன் தோழனிடம் விதண்டாவாதம் செய்தவனாக: “நான் உன்னை விடப் பொருளால் அதிகமுள்ளவன், ஆட்களிலும் நான் (உன்னை) மிகைத்தவன்” என்று கூறினான்.\n18:35. (பெருமையினால்) தன் ஆத்மாவுக்குத் தீங்கிழைத்தவனாக தன் தோட்டத்திற்குள் நுழைந்தான்; அவன், “இந்த(த் தோட்டம்) எப்பொழுதாவது அழிந்துவிடும் என்று நான் எண்ணவில்லை” என்றும் கூறிக் கொண்டான்.\n18:36. (நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை ஏற்படும் என்றும் நான் எண்ணவில்லை. (அப்பட�� ஏதும் நிகழ்ந்து) நான் என் இறைவனிடம் மீண்டும் கொண்டு செல்லப்படுவேனாயின், நிச்சயமாக இங்கிருப்பதைவிட மேலான இடத்தையே நான் காண்பேன்” என்றும் கூறினான்.\n18:37. அவனுடைய தோழன் அவனுடன் (இது பற்றித்) தர்க்கித்தவனாக: “உன்னை மண்ணிலிருந்தும், பின் ஒரு துளி இந்திரியத்திலிருந்தும் படைத்து, பின்பு உன்னைச் சரியான மனிதனாக ஆக்கினானே அவனையா நீ நிராகரிக்கின்றாய்” என்று அவனிடம் கேட்டான்.\n18:38. “ஆனால், (நான் உறுதி சொல்கிறேன்:) அல்லாஹ் - அவன்தான் என் இறைவனாவான்; என் இறைவனுக்கு நான் யாரையும் இணை வைக்கவும் மாட்டேன் -\n18:39. “மேலும், நீ உன் தோட்டத்தில் நுழைந்தபோது “மாஷா அல்லாஹு; லா குவ்வத்த இல்லா பில்லாஹ்” - அல்லாஹ் நாடியதே நடக்கும்; அனைத்து சக்தியும் அல்லாஹ்வுக்கேயன்றி வேறில்லை - என்று கூறியிருக்க வேண்டாமா செல்வத்திலும், பிள்ளையிலும் நான் உன்னைவிடக் குறைந்தவனாக இருப்பதாய் நீ கண்ட போதிலும் -\n18:40. “உன்னுடைய தோட்டத்தைவிட மேலானதை என் இறைவன் எனக்குத் தரவும் (உன் தோட்டத்தின் மீது) வானத்திலிருந்தும் இடிகளை அனுப்பி அதை அதனால் மழுமட்டையான திடலாக ஆக்கி விடவும் போதும்.\n18:41. “அல்லது அதன் நீர் முழுதும் உறிஞ்சப்பட்டதாகி - அதை நீ தேடிக்கண்டு பிடிக்க முடியாதபடியும் ஆகிவிடலாம்” என்று கூறினான்.\n18:42. அவனுடைய விளைபொருட்கள் அழிக்கப்பட்டன. அதற்காக தான் செலவு செய்ததைக் குறித்து (வருந்தியவனாக) இரு கைகளையும் பிசைந்து கொண்டிருந்தான். அ(த்தோட்டமான)து வேரோடு சாய்ந்து கிடக்கின்றது. (இதனைப் பார்த்த) அவன் “என் இறைவனுக்கு எவரையும் நான் இணை வைக்காமல் இருந்திருக்க வேண்டுமே\n18:43. மேலும், அல்லாஹ்வையன்றி, அவனுக்கு உதவி செய்யும் கூட்டத்தார் எவரும் அவனுக்கு இருக்கவில்லை; ஆகவே, அவன் (இவ்வுலகில்) எவராலும் உதவி செய்யப்பட்டவனாக இல்லை.\n18:44. அங்கே உதவிசெய்தல் உண்மையான அல்லாஹ்வுக்கே உரியது, அவன் கூலி வழங்குவதிலும் மிக்க சிறந்தவன்; முடிவெடுப்பதிலும் மிக்க மேலானவன்.\n18:45. மேலும், இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம், அவர்களுக்கு (நபியே) நீர் கூறுவீராக “அது நாம் வானத்திலிருந்து இறக்கி வைத்த நீரைப் போலிருக்கிறது; பூமியிலுள்ள தாவரங்கள் அதனுடன் கலந்(து செழித்)தன; ஆனால் அவை காய்ந்து, பதராகி அவற்றைக் காற்று அடித்துக் கொண்டு போய் விடுகிறது - மேலும், எல்லாப் பொருளின் ம��தும் அல்லாஹ் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.\n18:46. செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்; என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன.\n) ஒரு நாள் நாம் மலைகளை (அவற்றின் இடங்களை விட்டுப்) பெயர்த்து விடுவோம்; அப்போது, பூமியை நீர் வெட்ட வெளியாகக் காண்பீர்; அவர்களை ஒன்று சேர்ப்போம், (அந்நாளில்) நாம் ஒருவரையும் விட்டு வைக்க மாட்டோம்.\n18:48. அவர்கள் யாவரும் உம்முடைய இறைவனின் சமூகத்தில் வரிசையாகக் கொண்டு வரப்படுவார்கள்; “நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே திட்டமாக இப்பொழுதும் நீங்கள் நம்மிடம் வந்து விட்டீர்கள், ஆனால் நாம் உங்களுக்காக வாக்களிக்கப்பட்ட இத்தகைய நாளை ஏற்படுத்த மாட்டோம் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்” (என்று சொல்லப்படும்).\n18:49. இன்னும் (பட்டோலையாகிய) புத்தகம் (அவர்கள் முன்) வைக்கப்படும்; அதிலுள்ளதைக் கண்டு குற்றவாளிகள் மிக்க அச்சத்துடன் இருப்பதைக் காண்பீர்; மேலும் அவர்கள், “எங்கள் கேடே இந்த ஏட்டிற்கு என்ன (நேர்ந்தது) இந்த ஏட்டிற்கு என்ன (நேர்ந்தது) சிறியவையோ பெரியவையோ எதையும் வரையறுக்காது இது விட்டுவைக்கவில்லையே சிறியவையோ பெரியவையோ எதையும் வரையறுக்காது இது விட்டுவைக்கவில்லையே” என்று கூறுவார்கள்; இன்னும், அவர்கள்செய்த யாவும் அவர்கள் முன் வைக்கப்படுவதைக் காண்பார்கள்; ஆனால் உம்முடைய இறைவன் ஒருவருக்கும் அநியாயம் செய்யமாட்டான்.\n18:50. அன்றியும், “ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்” என்று நாம் மலக்குகளிடத்தில் கூறியதை (நபியே) நினைவு கூர்வீராக; அப்போது இப்லீஸைத்தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவன் (இப்லீஸ்) ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; அவன் தன் இறைவனுடைய கட்டளையை மீறி விட்டான்; ஆகவே நீங்கள் என்னையன்றி அவனையும் அவன் சந்ததியாரையும் (உங்களைப்) பாதுகாப்பவர்களாக எடுத்துக் கொள்வீர்களா) நினைவு கூர்வீராக; அப்போது இப்லீஸைத்தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவன் (இப்லீஸ்) ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; அவன் தன் இறைவனுடைய கட்டளையை மீறி விட்டான்; ஆகவே நீங்கள் என்னையன்றி அவனையும் அவன் சந்ததியாரையும் (உங்களைப்) பாதுகாப்பவர்களாக எடுத்துக் கொள்வீர்களா அவர்களோ உங்களுக்குப் பகைவர்களாக இருக்கிறர்கள்; அக்கிரமக்காரர்கள் (இவ்வாறு) மாற்றிக் கொண்டது மிகவும் கெட்டதாகும்.\n18:51. வானங்களையும், பூமியையும் படைப்பதற்கோ, இன்னும் அவர்களையே படைப்பதற்கோ (அவர்களை நான் உதவிக்கு) அருகே வைத்துக் கொள்ளவில்லை வழி கெடுக்கும் இவர்களை (எதிலும்) நான் உதவியாளர்களாக ஏற்படுத்திக் கொள்ளவுமில்லை.\n18:52. “எனக்கு இணையானவர்களென எவர்களை நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்களை நீங்கள் அழையுங்கள் என்று அவன் கூறக்கூடிய நாளில் இவர்கள் அவர்களை அழைப்பார்கள். ஆனால் அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள்; இன்னும் அவர்களுக்கிடையே நாசத்தை நாம் ஏற்படுத்துவோம்.”\n18:53. இன்னும், குற்றவாளிகள்: (நரக) நெருப்பைப் பார்ப்பார்கள்; தாங்கள் அதில் விழப்போகிறவர்கள் என்பதைத் தெரிந்து கொள்வார்கள்; அதிலிருந்து தப்ப மாற்றிடம் எதையும் காண மாட்டார்கள்.\n18:54. இன்னும், நிச்சயமாக நாம் இந்த குர்ஆனில் ஒவ்வோர் உதாரணத்தையும் மனிதர்களுக்காக விளக்கியுள்ளோம். எனினும் மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாகவே இருக்கின்றான்.\n18:55. மனிதர்களிடம் நேர்வழி வந்த போது அவர்கள் நம்பிக்கை கொள்வதையும், தங்கள் இறைவனிடம் பிழை பொறுக்கத் தேடுவதையும் தடை செய்வதெல்லாம், முன் சென்றவர்களுக்கு நேர்ந்தது இவர்களுக்கும் நேர்தல் அல்லது இவர்களுக்கு எதிரிலேயே (நம்முடைய) வேதனை வருதல் ஆகியவை தவிர வேறில்லை.\n18:56. இன்னும், நாம் தூதர்களை நன்மாரயங் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் அல்லாமல் அனுப்பவில்லை; எனினும் காஃபிர்களோ பொய்யைக் கொண்டு சத்தியத்தை அழித்து விடுவதற்காகத் தர்க்கம் செய்கிறார்கள் - என்னுடைய அத்தாட்சிகளையும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டதையும் பரிகாசமாகவே எடுத்துக் கொள்கின்றனர்.\n18:57. எவன் தன் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு உபதேசிக்கப்பட்டும் அவற்றைப் புறக்கணித்துத் தன்னிரு கரங்களும் செய்த குற்றங்களை மறந்து விடுகிறானோ அவனை விடப் பெரிய அக்கிரமக்காரன் எவன் இருக்கின்றான் நிச்சயமாக நாம் அவர்களுடைய இருதயங்களின் மீது, இதை விளங்கிக் கொள்ளாதவாறு திரைகளையும், அவர்களுடைய செவிகளில் செவிட்டுத்தனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறோம்; ஆதலால் நீர் அவர்களை நேர���வழியின் பால் அழைத்தாலும், அவர்கள் ஒரு போதும் நேர்வழியடைய மாட்டார்கள்.\n) உம் இறைவன் மிகப்பிழை பொறுப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்; அவர்கள் சம்பாதித்த (தீவினைகளைக்) கொண்டு, (உடனுக்குடன்) அவர்களைப் பிடிப்பதாக இருந்தால், நிச்சயமாக அவர்களுக்கு வேதனையை தீவிரமாக்கியிருப்பான்; ஆனால் அவர்களுக்கு ஒரு (குறிப்பிட்ட) தவணை உண்டு; அப்போது அவனையன்றி புகலிடத்தைக் காணவே மாட்டார்கள்.\n18:59. மேலும் அவ்வூர்வாசிகளை, அவர்கள் அக்கிரமம் செய்த போது நாம் அழித்தோம் - ஏனெனில் அவர்களை அழிப்பதற்கு(க் குறிப்பிட்ட) தவணையை நாம் ஏற்படுத்தியிருந்தோம்.\n18:60. இன்னும் மூஸா தம் பணியாளிடம், “இரு கடல்களும் சேரும் இடத்தை அடையும் வரை நீங்காது நடப்பேன்; அல்லது வருடக் கணக்கில் நான் போய்க்கொண்டிருப்பேன்” என்று கூறியதை நீர் நினைவு படுத்துவீராக.\n18:61. அவர்கள் இருவரும் அவ்விரணடு (கடல்களு)க்கும் இடையே ஒன்று சேரும் இடத்தை அடைந்த போது; அவ்விருவருடைய மீனை அவ்விருவரும் மறந்து விட்டனர்; அது கடலில் தன்னுடைய வழியைச் சுரங்கம் போல் அமைத்துக்கொண்டு (நீந்திப் போய்) விட்டது.\n18:62. அவ்விருவரும், அப்புறம் அந்த இடத்தைக் கடந்த போது, தம் பணியாளை நோக்கி, “நம்முடைய காலை ஆகாரத்தைக் கொண்டுவா; இந்த நம் பிரயாணத்தில் நிச்சயமாக நாம் களைப்பைச் சந்திக்கிறோம்” என்று (மூஸா) கூறினார்.\n18:63. அதற்கு “அக்கற்பாறையில் நாம் தங்கிய சமயத்தில் நீங்கள் பார்த்தீர்களா நிச்சயமாக நான் மீனை மறந்து விட்டேன்.” மேலும், அதை (உங்களிடம்) சொல்வதை ஷைத்தானையன்றி (வேறு எவனும்) என்னை மறக்கடிக்கவில்லை; மேலும் அது கடலுக்குள் தன் வழியை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது நிச்சயமாக நான் மீனை மறந்து விட்டேன்.” மேலும், அதை (உங்களிடம்) சொல்வதை ஷைத்தானையன்றி (வேறு எவனும்) என்னை மறக்கடிக்கவில்லை; மேலும் அது கடலுக்குள் தன் வழியை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது” என்று பணியாள் கூறினார்.\n18:64. (அப்போது) மூஸா, “நாம் தேடிவந்த (இடம் அ)துதான்” என்று கூறி, இருவரும் தம் காலடிச் சுவடுகளைப் பின்பற்றி (வந்தவழியே) திரும்பிச் சென்றார்கள்.\n18:65. (இவ்வாறு) அவ்விருவரும் நம் அடியார்களில் ஒருவரைக் கண்டார்கள்; நாம் அவருக்கு நம்மிடமிருந்து கிருபை அருளியிருந்தோம்; இன்னும் நாம் அவருக்கு நம்மிடமிருந்து கல்வி ��ானத்தையும் கற்றுக் கொடுத்திருந்தோம்.\n18:66. “உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட நன்மையானவற்றை நீங்கள் எனக்குக் கற்பிக்கும் பொருட்டு, உங்களை நான் பின் தொடரட்டுமா என்று அவரிடம் மூஸா கேட்டார்.\n18:67. (அதற்கவர்,) “நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாக இருக்க இயலமாட்டீர்\n18:68. “(ஏனெனில்) எதைப் பற்றி உமக்கு முழுமையான ஞானம் இல்லையோ, அதில் நீர் எவ்வாறு பொறுமையாயிருப்பீர்\n18:69. (அதற்கு) மூஸா, “இன்ஷா அல்லாஹ் நான் பொறுமையுள்ளவனாகவும், எவ்விஷயத்திலும் உமக்கு மாறு செய்யாதவனாகவும் நான் இருப்பதை நீங்கள் விரைவில் காண்பீர்கள்” என்று (மூஸா) சொன்னார்.\n18:70. (அதற்கு அவர்) “நீர் என்னைப்பின் தொடர்வதாயின், எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் - நானாகவே அதைப்பற்றி உமக்கு அறிவிக்கும் வரை - நீர் என்னிடம் கேட்கக் கூடாது” என்று சொன்னார்.\n18:71. பின்னர் இருவரும் ஒரு மரக்கலத்தில் ஏறும் வரையில் நடந்து சென்றனர், (மரக்கலம் கடலில் செல்லலானதும்;) அவர் அதில் ஓர் ஓட்டையைப் போட்டார்; “இதிலுள்ளவர்களை மூழ்கடிக்கவா நீங்கள் இதில் ஓர் ஓட்டையைப் போட்டீர்கள் நிச்சயமாக நீங்கள் ஓர் (அபாயகரமான) பெருங் காரியத்தைச் செய்துவிட்டீர்கள்” என்று (மூஸா) கூறினார்.\n18:72. (அதற்கு அவர்,) “நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையைக் கடைப்பிடிக்க முடியாது என்று உமக்கு நான் சொல்லவில்லையா\n18:73. “நான் மறந்து விட்டதைப் பற்றி நீங்கள் என்னை(க் குற்றம்) பிடிக்க வேண்டாம்; இன்னும் என் காரியத்தைச் சிரமமுடையதாக ஆக்கி விடாதீர்கள்” என்று (மூஸா) கூறினார்.\n18:74. பின்னர் (மரக்கலத்திலிருந்து இறங்கி) இருவரும் வழி நடக்கலானார்கள்; (வழியில்) ஒரு பையனை அவ்விருவரும் சந்தித்த போது, அவர் அவனைக் கொன்று விட்டார். (உடனே மூஸா) “கொலைக்குற்றமின்றி, பரிசுத்தமான ஜீவனைக் கொன்றுவிட்டீர்களே நிச்சயமாக நீங்கள் பெருத்தக் கேடான ஒருகாரியத்தையே செய்து விட்டீர்கள் நிச்சயமாக நீங்கள் பெருத்தக் கேடான ஒருகாரியத்தையே செய்து விட்டீர்கள்” என்று (மூஸா) கூறினார்.\n18:75. (அதற்கு அவர்) “நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாக இருக்க இயலாது என்று உமக்கு நாம் சொல்லவில்லையா\n18:76. இதன் பின்னர் நான் எந்த விஷயத்தைப் பற்றியாவது உங்களிடம் கேட்பேனாயின் நீங்கள் உங்கள் தோழனாக வைத்துக் கொள்ள வேண்டாம் - நிச்சயமாக நீங்கள் என்னிடமிருந்து தக்க மன்னிப்புக் கோருதலைப் பெற்றுக் கொண்டீர்கள்” என்று கூறினார்.\n18:77. பின்னர் அவ்விருவரும் வழி நடந்து, இருவரும் ஒரு கிராமத்தாரிடம் வந்து சேர்ந்தார்கள்; தங்களிருவருக்கும் உணவு தருமாறு அந்த கிராமத்தாரிடம் கேட்டார்கள்; ஆனால் அவ்விருவருக்கும் விருந்தளிக்க அவர்கள் மறுத்து விட்டார்கள்; அப்போது அங்கே இடிந்து அடியோடு விழும் நிலையிலிருந்த ஒரு சுவரை அவ்விருவரும் கண்டனர்; ஆகவே, அவர் (சரிசெய்து) நிமிர்த்து வைத்தார். (இதைக் கண்ட மூஸா) “நீங்கள் நாடியிருந்தால் இதற்கென ஒரு கூலியை பெற்றிருக்கலாமே” என்று (மூஸா) கூறினார்.\n18:78. “இது தான் எனக்கும், உமக்குமிடையே பிரிவு(க்குரிய நேரம்) ஆகும்; எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ, அதன் விளக்கத்தையும் (இப்பொழுதே) உமக்குத் திட்டமாக அறிவித்து விடுகிறேன்” என்று அவர் கூறினார்.\n18:79. “அம்மரக்கலம் கடலில் வேலை செய்யும் ஏழைகள் சிலருக்குச் சொந்தமானது; எனவே நான் அதை (ஓட்டையிட்டு)ப் பழுதாக்க விரும்பினேன்; (ஏனெனில்) அவர்களுக்குப் பின்னால் (கொடுங்கோலனான) ஓர் அரசன் இருந்தான்; அவன் (பழுதில்லா) மரக்கலங்களையெல்லாம் பலவந்தமாக எடுத்துக் கொள்கிறான்.\n18:80. “(அடுத்து) அந்த சிறுவனுடைய தாய், தந்தையர் இருவரும் முஃமின்களாக இருக்கிறார்கள்; அவன் (வாலிபனாகி) அவ்விருவரையும் வழிகேட்டிலும், குஃப்ரிலும் சேர்த்து விடுவான் என்று நாம் பயந்தோம்.\n18:81. “இன்னும், அவ்விருவருக்கும், பரிசுத்தத்திலும் (பெற்றோரிடம்) அன்பு செலுத்துவதிலும் சிறந்திருக்க கூடிய (ஒரு மகனை) அவ்விருவருடைய இறைவன் (கொலையுண்டவனுக்குப்) பதிலாக கொடுப்பதை நாம் விரும்பினோம்.\n18:82. “இனி: (நான் நிமிர்த்து வைத்த) அந்த சுவர் அந்தப் பட்டிணத்திலுள்ள அநாதைச் சிறுவர் இருவருக்குரியது; அதன் அடியில் அவ்விருவருக்கும் சொந்தமான புதையல் உள்ளது; அவ்விருவருடைய தந்தை (ஸாலிஹான) நல்ல மனிதராக இருந்தார்; எனவே, அவ்விருவரும் தக்க பிராயமடைந்த தம்மிருவரின் புதையலையும் வெளிப்படுத்தி (எடுத்துக்) கொள்ள வேண்டும் என உம்முடைய இறைவன் நாடினான். (இவையெல்லாம்) உம் இறைவனுடைய ரஹ்மத்தில் நின்றும் உள்ளவை; என் விருப்பு, வெறுப்பின்படி எந்தக் காரியத்தையும் செய்யவில்லை; எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ அதன் விளக்கம் இது தான்” என்று கூறினார்.\n) அவர்கள் துல்கர்னைனை பற்றி உங்களிடம் வினவுகின்றனர்; “அவருடைய வரலாற்றில் சிறிது உங்களுக்கு நான் ஓதிக் காண்பிக்கிறேன்” என்று நீர் கூறுவீராக.\n18:84. நிச்சயமாக நாம் அவருக்கு பூமியில் (தம் ஆட்சியை நிறுவ) வசதிகள் அளித்தோம்; இன்னும் ஒவ்வொரு பொருளிலிருந்தும் (தக்க பலனடையும்) வழியையும் அவருக்குக் (காண்பித்துக்) கொடுத்தோம்.\n18:85. ஆகவே (அவர்) ஒரு வழியைப் பின் பற்றினார்.\n18:86. சூரியன் மறையும் (மேற்குத்) திசைவரை அவர் சென்றடைந்த போது, அது ஒரு சேறு கலந்த நீரில் (மூழ்குவதுபோல்) மறையக் கண்டார்; இன்னும் அவர் அவ்விடத்தில் ஒரு சமூகத்தினரையும் கண்டார்; “துல்கர்னைனே நீர் இவர்களை(த் தண்டித்து) வேதனை செய்யலாம்; அல்லது அவர்களுக்கு அழகியதான நன்மை செய்யலாம்” என்று நாம் கூறினோம்.\n18:87. (ஆகவே அம்மக்களிடம் அவர்) கூறினார்: “எவன் ஒருவன் அநியாயம் செய்கிறானோ அவனை நாம் வேதனை செய்வோம்.” பின்னர் அ(த்தகைய)வன் தன் இறைவனிடத்தில் மீள்விக்கப்பட்டு, (இறைவனும்) அவனைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வான்.\n18:88. ஆனால், எவன் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறானோ அவனுக்கு அழகான நற்கூலி இருக்கிறது; இன்னும் நம்முடைய கட்டளைகளில் இலகுவானதை அவனுக்கு நாம் கூறுவோம்.\n18:89. பின்னர், அவர் (மற்றும்) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார்.\n18:90. அவர் சூரியன் உதயமாகும் (கிழக்குத்) திசையை எத்திய போது, அது ஒரு சமூகத்தாரின் மீது உதயமாகி (அவர்கள் வெயிலில்) இருப்பதைக் கண்டார்; அவர்களுக்கும் சூரியனுக்குமிடையே நாம் ஒரு தடுப்பையும் ஏற்படுத்தவில்லை.\n18:91. (வெப்பத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளாத அவர்களுடைய நிலை) அவ்வாறுதான் இருந்தது; இன்னும் என்னென்ன அவருடன் இருந்தது என்பதை நாம் நன்கறிந்திருக்கிறோம்.\n18:92. பின்னர், அவர் (வேறொரு) வழியைப் பின்பற்றிச் சென்றார்.\n18:93. இரு மலைகளுக்கிடையே (இருந்த ஓரிடத்தை) அவர் எத்தியபோது, அவ்விரண்டிற்கும் அப்பால் இருந்த ஒரு சமூகத்தாரைக் கண்டார். அவர்கள் எந்தச் சொல்லையும் விளங்கிக் கொள்பவராக இருக்கவில்லை;\n நிச்சயமாக யஃஜூஜும், மஃஜூஜும் பூமியில் ஃபஸாது - குழப்பம் - செய்கிறார்கள்; ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சுவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா\n18:95. அதற்கவர்: “என் இறைவன் எனக்கு எதில் (வசதிகள்) அளித்திருக்கிறானோ அது (நீங்கள் கொடுக்க இருப்பதைவிட) மேலானது; ஆகவே, (உங்கள் உடல்) பலம் கொண்டு எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்; நான் உங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஓர் உறுதியான தடுப்பை ஏற்படுத்தி விடுகிறேன்”என்றுகூறினார்.\n18:96. “நீங்கள் இரும்புப் பாளங்களை எனக்குக் கொண்டு வாருங்கள்” (என்றார்). பிறகு அவை இரு மலைகளின் (இடையே நிரம்பி) உச்சிக்குச் சமமாகும் போது, ஊதுங்கள் என்றார்; அதனை அவர் நெருப்பாக ஆக்கியதும் (பின்னர் “உருக்கிய) செம்பை என்னிடம் கொண்டு வாருங்கள்; அதன் மேல் ஊற்றுகிறேன்” (என்றார்).\n18:97. எனவே, (யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்) அதன் மீது ஏறவும் சக்தி பெறவில்லை, அதில் துவாரமிடவும் அவர்கள் சக்தி பெறவில்லை.\n18:98. “இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும், ஆனால் என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான்; மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே” என்று கூறினார்.\n18:99. இன்னும், அந்நாளில் அவர்களில் சிலரைச் சிலருடன் (கடல்) அலைகள் (மோதுவதைப் போல்) மோதுமாறு நாம் விட்டு விடுவோம்; பின்னர், ஸூர் (எக்காளம்) ஊதப்படும்; பிறகு நாம் அவர்களை ஒன்று சேர்ப்போம்.\n18:100. காஃபிர்களுக்கு அந்நாளில் நரகத்தை அவர்கள் முன் ஒரே பரபரப்பாக பரப்பி வைப்போம்.\n18:101. அவர்கள் எத்தகையோர் (என்றால்) என் நினைவை விட்டும் அவர்களுடைய கண்களில் திரையிடப் பட்டிருந்தன; இன்னும் (நல்லுபதேசங்களைச்) செவிமடுக்கவும் அவர்கள் சக்தியற்றுப் போயினர்.\n18:102. நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம் ) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா நிச்சயமாக இக்காஃபிர்கள் (விருந்துக்கு) இறங்குமிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம்.\n18:103. “(தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா” என்று (நபியே\n18:104. யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான்.\n18:105. அவர்கள் தங்களுடைய இறைவனின் வசனங்களையும், அவனை (மறுமையில்) சந்திப்போம் என்பதையும் நிராகரிக்கிறார்கள்; அவர்களுடைய செயல்கள் யாவும் வீணாகும்; மறுமை நாளில் அவர்களுக்காக எந்த மதிப்பையும் நாம் ஏற்படுத்த மாட்டோம்.\n18:106. அதுவே அவர்களுடைய கூலியாகும் - (அது தான்) நரகம் - ஏனென்றால் அவர்கள் (உண்மையை) நிராகரித்தார்கள்; என்னுடைய வசனங்களையும், என் தூதர்களையும் ஏளனமாகவே எடுத்துக் கொண்டார்கள்.\n18:107. நிச்சயமாக எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களோ அவர்கள் (விருந்துக்கு) இறங்கும் இடமாக ஃபிர்தவ்ஸ் என்னும் தோட்டங்கள் இருக்கும்.\n18:108. அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அவர்கள் அதிலிருந்து மாறி (வேறிடம்) செல்ல விரும்ப மாட்டார்கள்.\n) நீர் கூறுவீராக: “என் இறைவனுடைய வார்த்தை(களை எழுதுவதற்)காக கடல் (முழுவதும்) மையாக ஆகுமானாலும், என் இறைவனுடைய வார்த்தைகள் (எழுதி) முடிப்பதற்குள் கடல் (நீர்) தீர்ந்து விடும்; அதைப் போல் (இன்னொரு கடலையே) நாம் உதவிக்குக் கொண்டு வந்தாலும் சரி\n) நீர் சொல்வீராக: “நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது; எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/cauvery-cartoon-today-karnataka", "date_download": "2019-07-18T01:24:05Z", "digest": "sha1:WVKOHPZU2VE57ME4EZAITXCXLTJ3YWD7", "length": 12071, "nlines": 155, "source_domain": "www.cauverynews.tv", "title": " காவேரி கார்ட்டூன் டுடே : கர்நாடகா...! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsSari Maaris's blogகாவேரி கார்ட்டூன் டுடே : கர்நாடகா...\nகாவேரி கார்ட்டூன் டுடே : கர்நாடகா...\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n\"மனிதக் கழிவுகளை கைகளால் அள்ளும் அவல நிலையில் புல்லட் ரயில் அவசியமல்ல”\nகும்பகோணம் தீ விபத்தின் நினைவு தினம்..உலகையே உறைய வைத்த கோர சம்பவம்..\nதபால்துறை தேர்வை ரத்து செய்திருப்பது ஆறுதல் அளிக்கிறது - ஸ்டாலின்\nலீக்கானது பிகில் படத்தின் இண்ட்ரோ சீன்....\n\"ஆவின் பாலகம் துவங்க யார் முன்வந்தாலும் உரிய அனுமதி\"\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் : பன்னீர்செல்வம் விளக்கம்\nஆழியாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை...\nசர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு இந்தியா��ுக்கு கிடைத்த வெற்றி : ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் பெருமிதம்..\nகுல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் வழங்கிய மரண தண்டனை.., தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய உத்தரவு...\nஆவின் பாலகம் துவங்க யார் முன்வந்தாலும், அவர்களுக்கு அனுமதி வழங்க பால் வளத்துறை தயாராக இருப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nகேரள அரசின் ஒப்புதலை பெற்றபிறகு ஆழியாறு ஆற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்தார்.\nபுதிய கல்விக்கொகை குறித்த நடிகர் சூரியாவின் கருத்தை வரவேற்பதாக இயக்குநர் ப.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.\nதொழில்நுட்பக் கோளாறால் நிறுத்தி வைக்கப்பட்ட சந்திரயான் - 2 விண்கலம் வரும் 22 ஆம் தேதிக்குள் விண்ணில் ஏவப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஆழியாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை...\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் : பன்னீர்செல்வம் விளக்கம்\n\"ஆவின் பாலகம் துவங்க யார் முன்வந்தாலும் உரிய அனுமதி\"\nபிக்பாஸ் வீட்டில் இதெல்லாம் நடக்கிறது....போட்டு உடைத்த வனிதா....பரபரப்பு பேட்டி....\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/2015/08/22/ftii-gajendra-chauhan-nomination-students-strike-and-politics/", "date_download": "2019-07-18T01:38:59Z", "digest": "sha1:CHKPCLC7WC4NUMNRJXFNA2BDXU7JAEOZ", "length": 20195, "nlines": 68, "source_domain": "secularsim.wordpress.com", "title": "புனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (1) | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள��ளது…..\n« சோலார் பெனர் வழக்கில் தீர்ப்பு, வழக்கில் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கும் தொடர்பு உண்டு, தீர்ப்பு ஏமாற்றமாக உள்ளது, மேல் முறையீடு செய்வேன் என்று சாதிக்கும் சரிதா நாயர்\nபுனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (2) »\nபுனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (1)\nபுனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (1)\nகஜேந்திர சௌஹான் நியமனமும், இடதுசாரி மாணவர்களின் ஆர்பாட்டமும்: ஜூன்.5, 2015 அன்று கஜேந்திர சௌஹான் என்ற இந்தி நடிகர் புனே திரைப்படக் கல்லூரி [Chairman of the Film and Television Institute of India (FTII)] சேர்மன் பதவி நியமிக்கப்பட்டார். ஆனால், அங்கிருக்கும் சில இடதுசாரி மாணவ அமைப்புகள், இது நிறுவனங்களை காவிமயமாக்கும் முயற்சிகளில் ஒன்று என்று விமர்சித்து போராட்டத்தை ஆரமித்தனர். ஆனால், தனக்கு ஒரு வருடம் அவகாசம் கொடுங்கள், தான் மற்றவர்களைவிட திறமைசாலியாக செயல்பட்டுக் காட்டுவேன் என்று கேட்டுக் கொண்டார்[1]. முகேஷ் கன்னா, சத்ருஹன் சின்ஹா, ஹேமமாலினி, ராஸா மூரத், ராஜ்வர்தன் சிங் ராத்தோர், பைன்டல் போன்றோர் இவரது நியமனத்தை ஆதரிட்த்துள்ளனர். ஆனால், பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மற்றவர்கள் இதை எதிர்த்துள்ளனர். சௌஹான் சினிமா மற்றும் டெலிவிஷன் சங்கத்தில் 20 வர்டங்களாக பணியாற்றி வந்துள்ளார் மற்றும் ஒரு வருடம் தலைவராகவும் இருந்துள்ளார். 2004ல் பிஜேபியில் சேர்ந்தார், அதன் கலாச்சாரப் பிரிவில் ஒருங்கிணைப்பாளராக வேலை செய்து வருகிறார். இந்த ஒரே காரணத்தை வைத்துக் கொண்டு, இடதுசாரி மாணவக் குழுக்கள் ஆர்பாட்டத்தில் இறங்கியுள்ளார்கள்.\nமுந்தைய தலைவர்களும், அவர்களது பின்னணியும்: இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயற்சி மையம், ஒரு சங்கமாக பதிவு செய்யப்பட்டு, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் வருகிறது. இச்சங்கத்தின் தலைவர், மற்ற சங்கக்குழுக்களின் தலைவராகவும் செயல்படுகிறார். இதுவரை, இச்சங்கத்தின் தலைவராக இருந்தவர்கள்[2]:\nஎண் முந்தைய சேர்மென் பொறுப்பு வகித்த காலம்\nஇவை��ெல்லாமே அரசியல் சார்பு நியமங்களே, ஆனால், அப்பொழுதெல்லாம் யாரும் இவர்கள் இந்தந்த சித்தாந்தங்களை சேர்ந்தவர்கள் என்று யாரும் அடையாளம் காணப்படவில்லை, எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. இதில் சிலர் இரண்டு முறையும் பதவி வகித்திருக்கின்றனர், அப்படியென்றால்ணிவரைவிட வேறு யாரும் தகுதியானவர்கள், சிறந்தவர்கள் இல்லையா அல்லது கிடைக்கவில்லையா, அவர்கள் மற்றவர்களை விட மிகச்சிறந்த திறமைசாலிகளா அல்லது அதிக தகுதியுடையவர்களா என்றும் யாரும் கேட்கவில்லை. அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையினைக் குறிப்பிட்டு விமர்சிக்கவில்லை. இவர்கள் எல்லோரும் தத்தமக்கு என்று சித்தாந்தங்களை கடைபிடித்து வந்தார்கள், அவ்வாறே அங்கு வேலைசெய்தபோது, ஆதரவு கொடுத்தார்கள். இவர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்றெல்லாம் யாரும் கேட்கவில்லை[3]. இனி அவர்களின் பின்னணியைப் பார்ப்போம்.\nஅடூர் கோபாலகிருஷ்ணன் (1987-1995): FTII தலைவராக பணியாற்றிய இவர் ஒரு மறைவு-கம்யூனிஸவாதி (crypto-communist). இவரது படங்களில் கம்யூனிஸ வாத-விவாதங்கள் இருக்கும். ஆனால், இவரது சித்தாந்த சார்பை யாரும் தட்டிக் கேட்கவில்லை, அப்பொழுது, நிறுவனங்கள் கம்யூனிஸமயமாக்கப்படுகிறது என்று யாடும் அலறவில்லை. உண்மையில் கடந்த 70 வருடங்களாக “சோசியலிஸம்” போர்வையில், கம்யூனிஸ்டுகள் நிறைய அரசு நிறுவனங்களில் பதவிகளைப் பெற்று, அவற்றை சித்தாந்தமயமாக்கி இருக்கிறார்கள் என்பது உண்மை. அதனால், இப்பொழுது, “பாஜக அரசின் பாசிசச் செயல்: சமீபத்தில் ராஜேந்தர் சௌஜஹான் நியமனத்தை எதிர்த்துப் பேசியுள்ளார்[4]. இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் கண்டனம்”, என்றெல்லாம் பேசியுள்ளார்[5]. ஆக, இவரது எதிர்ப்பில் கம்யூனிஸ பிரியோகங்கள், சொல்லாடங்கள் முதலியவை இருப்பதை கவனிக்கலாம்.\nமஹேஷ் பட் (1995-1998): மஹேஷ் பட் ஒரு முஸ்லிம், லோரைன் பிரைட் (Lorraine Bright ) என்ற கிருத்துவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு பூஜா பட் மற்றும் ராஹுல் பட் பிறந்தனர். பூஜா பட் நிர்வாணமாக போட்டோக்கு போஸ் எல்லாம் கொடுத்துள்ளார், ஆபாசமாக பலபடங்களில் நடித்துள்ளார். ராஹுல் பட்டுக்கும், 26/11 தீவிரவாதி டேவிட் கோல்மன் ஹெட்லிக்கும் தொடர்பு உள்ளது என்று செய்திகள் வந்தன. 1970ல் பர்வீன் பாபி என்ற நடிகைக்கூட தொடர்பு வைத்திருந்தார், திருமணம் செய்து கொண்டார். 1986ல் சோனி ரஜ்தான் என்ற இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவ்வாறுஈவரது வாழ்க்கையில் “தார்மீகமாக” எதையும் பேச முட் இயாது, ஆனால், “நவீனத்துவத்தில்” இவையெல்லாம் சாதாரணமானது என்று வாதிக்கப்படும், நியாயப்படுத்தப்படும். ஷஹீன் பட், அலியா பட் இவர்களுக்குப் பிறந்தனர். இவரது பெண்கள் திரைப்படங்களில் ஆபாசமாக நடித்து வருகின்றனர். இவரே பல நடிகைகளுடன் ஆபாசமாக இருந்துள்ளார். மகளுக்கு “லிப்-டு-லிப்” முத்தமமெல்லாம் கொடுத்துள்ளார். எம்ரான் ஹாஸ்மி இவருடைய மைத்துனர். காங்கிரஸ்காரர், 2014 தேர்தலில் நரேந்திர மோடிக்கு எதிராக கண்டபடி பேசியுள்ளார். ஆனால், இவரது தகுதி, திறமை, நிலை முதலியவற்றைப் பற்றி 1995-98ல் யார்ம் பேசவில்லை. இவர் மாணவ-மாணவியர்களுக்கு ஏற்றவரா என்றேல்லாம் ஊடகங்கள் வாத-விவாதங்கள் நடத்தவில்லை. அவரது புகைப்படங்கள், போஸ்டர்களை எல்லாம் ஆதாரங்களாக போட்டு, அவர் ஒரு சி கிரேட், டி கிரேட் என்றெல்லாம் தூஷிக்கவில்லை.\nகிரிஸ் கார்னாட் (1999-2001): இவர் தமிழ் மற்ற மொழி படங்களில் சிறிய வேடக்களில் தான் நடித்துள்ளார். அவற்றை எந்த கிரேட்டில் சேர்க்க வேண்டும் என்று அவர்கள் தான் சொல்ல வேண்டும். கிரிஸ் கார்னாட், வி.எஸ். நைபால் முஸ்லிம்களுக்கு எதிராக எழுதியதற்கு 2012ல் டாடா இலக்கிய விழாவில் கண்டபடி பேசின்னார். அதாவது தன்னுடைய செக்யூலரிஸ நிலைப்பாட்டை எடுத்துக் காட்டினார். ரவீந்தரநாத் தாகூர் இரண்டம் தரமான நாடக எழுத்தாளர், அவருடைய நாடகங்கள் எல்லாம் பார்க்கவே சகிக்காது என்றெல்லாம் 2012ல் பேசியுள்ளார். ஆனால், மாணவர்கள் இவர் மீது கொதித்தெழவில்லை, ஆர்பாட்டம் செய்யவில்லை. 2014 தேர்தலில் நரேந்திர மோடிக்கு எதிராக பேசியுள்ளார். இத்தகைய பேச்சுகள் முதலியன அவவர்களது சித்தாந்த சார்பு, விரோதம் மற்ற பாரபட்சம் கொண்ட நோக்கு முதலியவற்றைத்தான் காட்டுகின்றன.\nகுறிச்சொற்கள்: அடூர் கோபாலகிருஷ்ணன், அனந்தமூர்த்தி, இடதுசாரி, கஜேந்திர சௌகான், கஜேந்திர சௌஹான், காங்கிரஸ், காவி, காவிமயமாக்கல், கிரிஸ் கார்னாட், கேரோ, கைது, சயீத் மீர்ஜா, சௌகான், சௌஹான், தகுதி, திரைப்படக் கல்லூரி, திறமை, நடிப்பு, பிஜேபி, புனே, பூனா, போராட்டம், மஹேஷ் பட், மாணவர், மிரினால் சென், மோடி, வலதுசாரி, ஸ்யாம் பெனகல்\nThis entry was posted on ஓகஸ்ட் 22, 2015 at 6:23 முப and is filed under அடூர் கோபாலகிருஷ்ணன், அரசியல், இடதுசாரி, கஜேந்திர சௌகான், கஜேந்திர சௌஹான், கல்லூரி, காங்கிரஸ், காவி, காவி மயம், கிரிஸ் கார்னாட், சயீத் மீர்ஜா, சௌகான், சௌஹான், தகுதி, திரைப்படம், திறமை, பிஜேபி, புனே, பூனா, மோடி, வலதுசாரி.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/category/actor/page/208/", "date_download": "2019-07-18T00:48:22Z", "digest": "sha1:RFETZILSKPDTCQRHTDS3WC34FHLCLALO", "length": 6692, "nlines": 113, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நடிகர் Archives - Page 208 of 286 - Tamil Behind Talkies", "raw_content": "\nகுண்டாக இருந்த பூஜா உடல் எடை குறைத்து இப்படி ஒல்லியா மாறிட்டாரே..\nராதாரவியை அவரது வீட்டில் தனிமையில் சந்தித்தால் தான் உறுப்பினராக முடியும்..\n24 மணி நேரத்திற்குள்ளாக பேட்டயை பின்னுக்கு தள்ளிய விஸ்வாசம்..\n2018 ஆம் வெளியான படங்களில் டாப் 10 பட்டியல்..\n விக்ரம் மகன் துருவ் யாருடைய வெறித்தனமான ரசிகர்..\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் திரை விமர்சனம் \nகிண்டல் செய்தவரை அசிங்கமாக திட்டிய விக்னேஷ் சிவன் \nஅனுஷ்கவை வைத்து சூர்யாவை கிண்டல் செய்த தொகுப்பாளினிக்கு அனுஷ்கா கொடுத்த பதிலடி\nஅப்பாவிற்காக விஜய் 62 படத்தில் மகள் திவ்யா என்ன செய்யப்போகிறார் தெரியுமா \nபிளாட்பார்மில் தூக்கம், தினமும் பிரெட், ஊறுகாய் சாப்பிட பிரபல நடிகை \nபணத்துக்காக விளம்பரத்தில் நடிக்கும் நடிகர் மத்தியில் , கழிப்பறை திறக்கப்போன நடிகர்\nபடத்திற்காக உடல் எடையை குறைக்கும் சிம்பு \nஆவலுடன் எதிர்பார்த்த ஜூலி நடித்துள்ள அம்மன் தாயி படத்தின் இரண்டாவது ட்ரைலர்.\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமா இளைஞர்களின் மத்தியில் பேமஸ் ஆனவர், ஜூலி. அதன்பிறகு, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போராட்டத்திற்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், பார்வையாளர்கள் அனைவரும் ஜூலியை...\n கண்ணத்தில் முத்தமிட்டு வாழ்த்து சொன்ன வீராங்கனை.\nதர்ஷனும் நானும் ஒண்ணா, என்னை பற்றி தெரியுமா\nபிக் பாஸ் 3 போட்டியாளரின் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் சிம்பு.\nயோகா என்ற பெயரில் மோசமான ஆடையில் போஸ். பாவனாவை கழுவி ஊற்றிய ரசிகர்கள்.\n கவினிடம் நாட்டாமை செய்யும் லாஸ்லியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/schedules-of-indian-constitution-in-tamil", "date_download": "2019-07-18T01:07:41Z", "digest": "sha1:OMTJR4L5WPGXUQZWKR3BESXYJTXX73RJ", "length": 14498, "nlines": 265, "source_domain": "tamil.examsdaily.in", "title": "12 Schedules of Indian Constitution in Tamil | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கிய நடப்பு நிகழ்வுகள் 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -17, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 17, 2019\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nUPSC CDS – II முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nWIMBLEDON 2019 வெற்றியாளர்கள் & ரன்னர்ஸ் பட்டியல்\nTN சமச்சீர் கல்வி 5 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 4 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 3 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTNFUSRC வனக்காவலர் (Forest Watcher) அறிவிப்பு 2019 – 564 பணியிடங்கள்\nஇந்திய இராணுவம் அறிவிப்பு 2019 -55 NCC சிறப்பு நுழைவு\nRRB Paramedical Staff தேர்வு தேதி & நுழைவு சீட்டு 2019\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) CHSL Result Date 2019\nUPSC சிவில் சர்வீஸ் – (Prelims) தேர்வு முடிவுகள் 2019\nசென்னை உயர்நீதி மன்றம் Computer Operator, Typist தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nசென்னை உயர்நீதி மன்றம் உதவியாளர், வாசகர் / தேர்வாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் தேர்வு…\nSSC MTS தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome பாடக் குறிப்புகள் TNPSC இந்திய அரசியலமைப்பு அட்டவணைகள்\nTNPSC, UPSC பாடக்குறிப்புகள்- கிளிக் செய்யவும்\nஇந்திய அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்- கிளிக் செய்யவும்\nஇந்திய அரசியலமைப்பு அட்டவணை விவரங்கள் அனைத்து விதமான போட்டி தேர்வுகளுக்கும் முக்கியமான தலைப்பாகும். இதில் ஒவ்வொரு அட்டவணையும் எதனோடு தொடர்புடையது என்று விளக்கமாவும் தெளிவாகவும் வழங்கியுள்ளோம்.\nஇந்திய அரசியலமைப்பு அட்டவணைகள் Video – கிளிக் செய்யவும்\nமுதலாம் அட்டவணை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் விவரம் மற்றும் அவற்றின் எல்லை பட்டியலை கொண்டுள்ளது.\nஇரண்டாவது அட்டவணை குடியரசு தலைவர், மாநில ஆளுநர்கள், ராஜ்ய சபா, லோக் சபா சபாநாயகர் மற்றும் துணைத் தலைவர், மாநில சட்டமன்ற சபாநாயகர் மற்றும் துணைத் தலைவர், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரத��� சிறப்பு உரிமைகள் மற்றும் ஊதிய படிகள் விவரங்களை கொண்டுள்ளது.\nமூன்றாவது அட்டவணை பதவி பிரமாணம் மற்றும் உறுதிமொழிகள்\nநான்காவது அட்டவணை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மாநிலங்களவையின் (ராஜ்ய சபா) எண்ணிக்கை\nஐந்தாவது அட்டவணை தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரின் நிர்வாகம் மற்றும் கட்டுப்பாடு விதிகளை கொண்டுள்ளது.\nஆறாவது அட்டவணை அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் மாநிலங்களில் உள்ள பழங்குடிப் பகுதிகளின் நிர்வாக விதிகளை கொண்டுள்ளது.\nஏழாவது அட்டவணை மத்திய, மாநில அரசு அதிகார பட்டியல் மற்றும் பொது பட்டியலை கொண்டுள்ளது.\nஎட்டாவது அட்டவணை அங்கீகரிக்கப்பட்ட அலுவலக மொழிகளின் பட்டியலை கொண்டுள்ளது.\nஒன்பதாவது அட்டவணை நில சீர்திருத்தம் மற்றும் ஜமீன்தாரி ஒழிப்பு சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறையின் விதிகளை கொண்டுள்ளது.\nபத்தாவது அட்டவணை கட்சி தாவல் மற்றும் தகுதியிழப்பு போன்ற விதிகளை கொண்டுள்ளது.\nபதினோராவது அட்டவணை பஞ்சாயத்துகளின் அதிகாரம் மற்றும் பொறுப்புகளை உள்ளடக்கியது.\nபனிரெண்டாவது அட்டவணை நகராட்சிகளின் அதிகாரம் மற்றும் பொறுப்புகளை உள்ளடக்கியது.\nTo Follow Channel – கிளிக் செய்யவும்\nWhatsapp குரூபில் சேர – கிளிக் செய்யவும்\nTelegram சேனலில் சேர – கிளிக் செய்யவும்\nPrevious articleமுக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல் – 27\nNext articleஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 26, 2019\nWIMBLEDON 2019 வெற்றியாளர்கள் & ரன்னர்ஸ் பட்டியல்\nசென்னை உயர்நீதி மன்றம் Computer Operator, Typist தேர்வு மாதிரி & பாடக்குறிப்புகள்\nமுக்கிய நடப்பு நிகழ்வுகள் 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -17, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nதமிழ்நாட்டில் லோக்ஆயுக்தா முக்கிய குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/47087-sarkar-teaser-to-be-screened-at-rohini.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-07-18T01:43:56Z", "digest": "sha1:YAPUJVS5LHAFPWH4UQNZARHRK6QCFDA7", "length": 9617, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "சர்கார் டீசர்: விஜய் ரசிகர்களுக்காக பிரபல தியேட்டரில் சிறப்பு ஏற்பாடு | Sarkar Teaser to be screened at Rohini", "raw_content": "\nகுல்பூஷண் ஜாதவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் : பிரதமர் உறுதி\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nகுல்பூஷண் ஜாதவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு: இந்தியாவுக்கு முதல் வெற்றி\nஅமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\nசர்கார் டீசர்: விஜய் ரசிகர்களுக்காக பிரபல தியேட்டரில் சிறப்பு ஏற்பாடு\nசர்கார் படத்தின் டீசர் இன்று வெளியாக இருக்கும் நிலையில் இன்று பிரபல ரோகினி திரையரங்கில் விஜய் ரசிகர்களுக்காக எல்.இ.டி திரையில் சிறப்பாக ஒளிப்பரப்பாக இருக்கிறது.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படம் அடுத்த மாதம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர்.\nஇதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் இதன் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது.\nபெரும் எதிர்ப்பார்புடன் இருக்கும் விஜய் ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை கொடுக்கும் வகையில் சென்னையில் பிரபல திரையரங்கான ரோகினியில் இன்று மாலை டீசர் சிறப்பு காட்சி ஒளிப்பரப்பாக இருக்கிறது. இன்று 5.45 மணியளவில் தொடங்கும் இந்த நிகழ்ச்சி மாலை 6.15 வரை நடைபெறுகிறது.\nபாடல்கள், இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதை தொடர்ந்து 6 மணிக்கு டீசர் ஒளிப்பரப்பாகிறது.இதனை பார்க்க அனுமதி இலவசம்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஉளுந்தூர்பேட்டையில் லாரி மீது பேருந்து மோதி 4 பேர் பலி\nராட்சசன் படத்தை பாராட்டிய மு.க.ஸ்டாலின்\nதுப்பாக்கியை காட்டி மிரட்டிய மாஜி எம்.பி மகன் போலீசில் சரண்\nமழையால் நடுக்காட்டில் 2 மணி நேரம் நிறுத்தப்பட்ட ரயில்\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n3. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n4. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபேருந்து பயணிகளுக்கு ஓர் நற்செய்தி...\nஜெ., நினைவிடத்தில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மரியாதை\nஇரண்டா��து திருமணம் செய்து கொண்ட பிரபல இயக்குனர்\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n3. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n4. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nபிரபல நடிகரின் தாயார் மரணம் : முதல்வர் இரங்கல்\n'ஜிபிஎஸ்'-க்கு பதிலாக இந்தியாவின் சொந்த தயாரிப்பான 'நேவிக்' விரைவில் அறிமுகம்\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/category/news/sri-lanka/page/3", "date_download": "2019-07-18T01:40:47Z", "digest": "sha1:ZXWQG5KWF5NQWBKOH6E2FRHDLX4546MD", "length": 14392, "nlines": 149, "source_domain": "www.tnn.lk", "title": "இலங்கை | Tamil National News - Part 3", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற போவது யார் பிரபல ஜோதிடர் பாலாஜிஹாசன் கணிப்பு\nவவுனியா குட்செட் வீதியில் மஸ்தான் ரேடர்ஸின் அடாவடி தொடர்கிறது\nவவுனியா கம்ஷிகாவின் திறமைகள் இதோ..\nவவுனியாவில் பிரபல தனியார் கல்வி நிலையத்தின் அசமந்தம்-பெண் பிள்ளைகளின் விபரம் வீதியில்\nவவுனியா புகையிரத விபத்தில் இளைஞன் பலி\nவவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய வாகனத்தை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nமாங்குளம் விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nவவுனியா CCTMS மாணவன் தேசிய ரீதியில் சாதனை\nA9 வீதி மாங்குளம் வாழ் மக்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில்\nமாந்தை மேற்கில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வு\nபோதைப்பொருள் தடுப்பு மற்றும் சிகிச்சைகளை விரிவாக்குதல் தொடர்பான தேசியக்கணிப்பாய்வு – 2019, போதையிலிருந்து விடுதலையான கிராமத்தை உருவாக்குவோம்’ என்ற நிகழ்ச்சி திட்டத்தின் விழிப்புண...\tRead more\nவவுனியாவில் இரு சகோதரர்களை காணவில்லை\nநெடுங்கேணியிலிருந்து வவுனியாவிற்குச் சென்ற இருவரைக் காணவில்லை என்று வவுனியா பொலிஸ் நிலையத்தில் தந்தை ஒருவர் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20.06.2019 வியாழக்கிழமை அன்றை...\tRead more\nவவுனியாவில் காணாமல் போனவர் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்பு\nவவுனியா பண்டாரிக்குளத்தில் வசித்து வந்த 74வயதுடைய வயோதிபர் ஒருவர் கடந்த 08.06.2019 முதல் காணாமல் போயிருந்தார். இந்நிலையில் இன்று காலை புளியங்குளம், பெரியமடு காட்டுப்பகுதியிலிருந்து அவர் சடலம...\tRead more\n தலை சிதறி பலியான பெண்\nசெட்டிக்குளம்-துடரிக்குளம் பகுதியில் கொடூரமான முறையில் பெண் ஒருவர் கொலை இச்சம்பவம் தொடர்பாக தெரியவருகையில் செட்டிக்குளம் துடரிக்குளத்தை சேர்ந்த மீன் விற்பனையாளரான ரவி என்பவர் தனது மனைவியின்...\tRead more\nஉலகக்கிண்ண போட்டியில் இலங்கையர்களை வியப்பில் ஆற்றிய ஆட்டம் (காணொளி)\non: June 22, 2019 In: இலங்கை, விளையாட்டு\nஇங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில், இலங்கை அணி, 20 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது. லீட்ஸில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்...\tRead more\nவவுனியாவில் விபத்து சாரதியான வைத்தியர் காயம்\nவவுனியா ஓமந்தை A9 வீதியில் கார் மற்றும் மகேந்திரா கேப் ரக வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து இச்சம்பவம் தொடர்பாக தெரியவருகையில் திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் ஒன்றும்...\tRead more\nவவுனியா நகரசபையின் வேட்டை ஆரம்பமா.. எமது செய்தி அறிக்கையின் பிரதிபலிப்பு-நகரபிதாவிற்கு குவியும் பாராட்டுக்கள்\nவவுனியா தர்மலிங்கம் வீதிக்கு அருகே காணப்பட்ட சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள சீமெந்து வேலைப்பாடு இன்று (21.06.2019) காலை 10.00 மணியளவில் வவுனியா நகரசபையினரால் அகற்றப்பட்டது. வவுனியா தர்மலிங்கம...\tRead more\nகல்முனை போராட்டத்திற்கு ஆதரவாக வவுனியாவில் தேங்காய் உடைத்து போராட்டம்\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த கோரி நடத்தப்பட்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் இன்று (21.06.2019) காலை 7.30 மணியளவில் 108 தேங்காய் உடைக்கும் போராட்டம் முன்ன...\tRead more\nவவுனியாவில் உள்ளூராட்சி உறுப்பினர்களை சந்தித்த ஆளுநர்\nவவுனியா மாவட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் – கௌரவ ஆளுநர் சந்திப்பு வவுனியா மாவட்ட நகர மற்றும் பிரதேச சபைகளின் உறுப்பினர்களுக்கும் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இடையிலான...\tRead more\nவவுனியா கோவில்குளத்தில் கோர விபத்து 4 மாணவர்கள் படுகாயம்\non: June 19, 2019 In: இலங்கை, செய்திகள், வவுனியா\nவவுனியா கோவில்குளம் உமாமகேஸ்வரன் வீதியில் இன்று ��ிற்பகல் ஏற்பட்ட விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட முச்சக்கர வண்டியின் சாரதியும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இச்சம்பவ...\tRead more\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் உடலுறவு:நேரில் கண்ட மாணவர்கள்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nதனது மகனையே திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள தாயராகியுள்ள தாய்\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleumadurai.blogspot.com/2016/06/blog-post_91.html", "date_download": "2019-07-18T00:43:19Z", "digest": "sha1:OSIH3GKV3MFPQ4KH2P3SJYUYHJPPYELZ", "length": 15062, "nlines": 155, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: ரத்ததானத்திலும் திரிபுராவே முன்னிலை . . .", "raw_content": "\nரத்ததானத்திலும் திரிபுராவே முன்னிலை . . .\nஅகர்தலாவில் நடைபெற்ற ரத்ததான முகாமில், ரத்த கொடையாளர் ஒருவரை கனிவுடன் பாராட்டும் முதல்வர் மாணிக் சர்க்கார்.\nஇந்தியாவில் ஆறு மாநிலங்கள்தான் 95 சதவிகிதத்திற்கு மேலான ரத்தத்தை தன்னார்வமாகத் திரட்டுவதில் வெற்றி கண்டுள்ளன. திரிபுரா, தமிழ்நாடு, அருணாச்சலப் பிரதேசம், மக���ராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் ஹரியானா ஆகிய அந்த ஆறு மாநிலங்களில் திரிபுராதான் அதிக அளவில் திரட்டுகிறது. 2015-16 ஆம் ஆண்டில் 100 சதவிகிதம் என்ற இலக்கோடு நாங்கள் ரத்த தான முகாம்களுக்கு ஏற்பாடு செய்தோம். 97 சதவிகித ரத்தத்தைத் திரட்டுவதில் வெற்றிபெற்றாலும், அடுத்த ஆண்டு 100 சதவிகி தத்தை எட்டுவோம் என்ற இலக்கோடு எங்கள் பணி தொடர்கிறது என்கிறார் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பாதல் சவுத்ரி.மாநில முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினருமான மாணிக் சர்க்கார் இதுவரையில் ஆறு முறை ரத்த தானம் செய்திருக்கிறார். அவரு டைய இந்த முயற்சி, மக்கள் மத்தியில் ரத்த தானத்திற்கான உத்வேகத்தை அளித்தது. உலக ரத்த தான தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், 2015-16 ஆம் ஆண்டில் 765 ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் 29 ஆயிரம் பேர் பங்கேற்று ரத்த தானம் செய்தனர். தன்னார்வத்துடன் ரத்தம் வழங்குவது ஒரு திருவிழா போன்ற நிகழ்வாக திரிபுராவில் மாறியுள்ளது. பெண்களும், இளைஞர்களும் மேலும் உற்சாகத்துடன் இந்த முகாம்களில் பங்கேற்க வேண்டும். நடப்பாண்டில் 35 ஆயிரம் பேர் ரத்த தானம் வழங்க வேண்டும் என்ற இலக்கோடு நமது பணி தொடரட்டும் என்று குறிப்பிட்டார்.மேலும் பேசிய அவர், மாநிலத்தின் மக்கள் தொகையில் ஐந்து சதவிகிதம் பேர் தன்னார்வத்துடன் ரத்த தானம் வழங்கினால், ரத்த தானத்தில் நாட்டிலேயே முதலிடம் என்பதோடு, ரத்தம் பற்றாக்குறையாக இருக்கும் மாநிலங்களுக்கும் தர முடியும். அதேபோல், கண்தானத்திலும் திரிபுரா நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறது. விரைவில் தன்னார்வத்துடன் கண்களை தானம் செய்வதில் திரிபுரா முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதே எங்களது ஆசையாகும் என்றார். சராசரியாக 39 ஆயிரம் யூனிட் ரத்தம் நாடு முழுவதும் தேவைப்படுகிறது. திரிபுரா அரசு செய்வது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் 39 ஆயிரம் யூனிட்டையும் தன்னார்வ ரத்த தானம் மூலமாகவே பெற்றுவிட முடியும் என்கிறார்கள் ரத்த தான ஆர்வலர்கள்.\n`மத்திய அரசு துரோகம்’ . . .\nBSNLEU மாவட்ட நிர்வாகி தோழர் S. பரிமள ரெங்கராஜ், ...\n28-06-16 சென்னை சொசைட்டி நிர்வாகத்தை கண்டித்து.\nமதுரை CSC-TKM கிளைமாநாடு -புதியநிர்வாகிகளுக்கு வாழ...\nமதுரை N/S கிளைமாநாடு -புதியநிர்வாக���களுக்கு வாழ்த்த...\n30-06-16 பணி நிறைவு பாராட்டு . . .\nFORUM கூட்ட முடிவுகளும் இன்ன பிற செயதிகளும் . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nவென்றது சிலி: கோபா அமெரிக்கா நூற்றாண்டு கால்பந்து ...\nவிருதுநகர் மாவட்ட மாநாடு வெற்றிபெற, மதுரை மாவட்ட ச...\nகடலூரில் கள்ளச்சாராயத்திற்கு எதிராக போராடியதால் பட...\nவிரைவில் நியாயமான தீர்வு கிடைக்குமா \nகவிதையும் - இசையும் சங்கமம் ஒரே தேதியில் . . .\nகருத்து படம்... கார்ட்டூன் . . .\nமத்தியரசின் தவறான வங்கி இணைப்பு குறித்து . . .\nஎங்கள் செல்வம் கொள்ளை போகவோ\nGPF விண்ணப்பித்தவர்களுக்கு பட்டுவாடா எப்போது...\nமாவட்ட செயற்குழு & மாவட்ட மாநாடு அறிவிப்பு ...\nNLCயில் CITU பிரமாண்டமான வெற்றி மற்றும் சில செய்தி...\nதபோல்கர், பன்சாரே, கல்புர்கி கொல்லப்பட்டது எப்பட...\nஇனிய தந்தையர் தின வாழ்த்துக்கள் . . .\nதோழர்.பி .சுந்தரைய்யா நினைவு தினம்...\nஜூன்-18, உயர்திரு.பி. கக்கன் அவர்கள் பிறந்த தினம்....\nசென்னை சொஸைட்டி நிர்வாகத்தை கண்டித்து மாபெரூம் தார...\nவாழ்த்துக்களுடன் BSNLEU மதுரை மாவட்ட சங்கம்.. .\nசுதந்திர போராட்ட தியாகி வீர வாஞ்சி நினைவு நாள்.......\nதியாகி விஸ்வநாதனின் 130வது பிறந்த நாள் . . .\nஉலகமயத்திற்கு எதிரான போராட்டம் பாரீசில் 12 லட்சம் ...\nபோராடுகிறது கிரீஸ் . . .\nபொதுத்துறை நிறுவனங்களை சூறையாட மோடி அரசு சதி...\nநமது BSNLEUமத்திய சங்க செய்திகள் . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nஓய்வு வயது 65 ஆகிறது\nரத்ததானத்திலும் திரிபுராவே முன்னிலை . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nஜூன்-15, உலக காற்று தினம் . . .\nநமது BSNLEUமத்திய சங்க செய்திகள் . . .\n15-06-2016 நடக்க இருப்பவை . . .\nஜூன்-14, ரத்த தானம் வழங்கும் தினம்...\njune -14, சக்கரை செட்டியார் நினைவு நாள் இன்று....\nவாழத்துக்கள் . . . தொடரட்டும் வெற்றி பயணம் . . .\nதமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா \n10-06-16 தூத்துக்குடி மாநில செயற்குழு+வெற்றிவிழா.....\nஜூன் -12, குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ...\nசெய்தித் . . . துளிகள் . . .\n400 பேர்சாலை விபத்தில் நாள்தோறும் பலி தமிழகமே முதல...\n10-06-16, நமது BSNLEU சங்கத்தின் வெற்றி விழா,..\nகேரள மாநில அரசு நமது BSNL போஸ்ட் பெய்ட் பயன்படு...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nBSNL மொபைலில் இருந்து லேண்ட்-லைனுக்கு அழைப்பு மாறு...\nஅமெ. அணு உலைகளுக்கு தாராள அனுமதி ஒபாமா - மோடி.\n11/07/2016 முதல் நாடு முழுவதும் வேலை நிறுத்தம்.\nஜூன்-8, உலக கடல் தினம் . . .\nதீர்ப்பைஒத்திவைப்பதாக, சுப்ரீம் கோர்ட் அமர்வு, அற...\nஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்' . ....\nரமலான் நோன்பு துவங்கியது . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nநமது BSNLEUமத்திய சங்க செய்தி குறித்து மாநிலசங்கம்...\nபெற்றோர்களிடம் ... கணக்கற்ற முறையில் ...வசூல் . . ...\nமக்களுக்கு மத்தியரசு மேலும் மேலும் வழங்கியுள்ள ச...\nஸ்பெயின் வீராங்கனை முகுருஸா முதல் முறையாகக் கைப்பற...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nபாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் பிறந்ததினத்தை அரசு கொண்டாட...\nஉலகப்புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் முகம்மது அலி க...\n4-6-16, நெகிழ்ச்சியுடன் நடைபெற்ற முப்பெரும் விழா.....\n4-6-16, நெகிழ்ச்சியுடன் நடைபெற்ற முப்பெரும் விழா.....\n10-06-16 தூத்துக்குடி வெற்றி விழாவில் கூடுவோம் . ...\n04.06.16 மாவட்ட செயற்குழுவிற்கான SPL. CL...\nபோதைப் பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரம் கேரளத்தின் ...\n19வது முறையாக விலை உயர்வு . . .\nNO VRS & BSNL சேவைகளில் முன்னேற்றம் -BSNL CMD அறிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/18751-case-will-be-filed-against-sarkar.html", "date_download": "2019-07-18T00:34:38Z", "digest": "sha1:ME2G365OZLDRK4D4UBN6TMVNNEMASAQO", "length": 13032, "nlines": 149, "source_domain": "www.inneram.com", "title": "சர்க்கார் திரைப்படத்திற்கு எதிராக வழக்காம் - ஆனால் இது வேறு காரணம்!", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்டும் - நடிகை பரபரப்பு புகார்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி அழைப்பு எண் அறிமுகம்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nசர்க்கார் திரைப்படத்திற்கு எதிராக வழக்காம் - ஆனால் இது வேறு காரணம்\nசென்னை (08 நவ 2018): சர்காரில் அரசியல் நோக்கில் சில காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் ஆலோசனைக்குப் பின் வழக்கு பதியப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.\nவிஜய் - முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள சர்கார் படம் நேற்று பிரம்மாண்டமாக திரைக்கு வந்தது. அரசியல் படமாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் நடிகர் விஜய், சுந்தர் ராமசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் வெளியாவதற்கு முன்னர் கதை திருட்டு சர்ச்சை சர்காரை துரத்தியது. படம் திரைக்கு வந்ததற்கு பின்னர் அரசை விமர்சிக்கும் காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருப்பதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் க���ம்பூர் ராஜூ கூறியுள்ளார். முன்னதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமலவள்ளி என்ற பெயரை படத்தின் வில்லி கதாபாத்திரத்துக்கு சூட்டியிருந்ததை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு வந்தனர்.\nசர்கார் சர்ச்சை காட்சிகள் தொடர்பாக கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, “ படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் படத்திற்காக அல்ல, அரசியல் மோட்டிவிற்காக காண்பித்துள்ளனர். இதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு இது நல்லதல்ல. சென்சார் போர்டு மத்திய அரசின் கீழ் இயங்கி வருகிறது. சர்கார் திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் குறித்து அரசுக்கு தகவல் வந்துள்ளது. இதுகுறித்து முதல்வரிடம் ஆலோசனை நடத்தி அப்படிப்பட்ட காட்சிகள் இருக்கக்கூடாது, நீக்க வேண்டும் என்று அறிவுறுத்துவோம். அவர்களாக நீக்கிவிட்டால் நல்லது; இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.\nஅதேநேரத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ``படித்ததில் பிடித்தது. கதையை திருடுறதுன்னு முடிவு பண்ணிட்டா. நல்ல கதையா திருடுங்க” என்றும் சர்கார் படத்தை மறைமுகமாக விமர்சித்துள்ளார்\nஆளும் கட்சியினரின் விமர்சனத்தைத் தொடர்ந்து சர்கார் இன்றைய நாளின் பேசுபொருளாகியுள்ளது. இதுகுறித்து திருப்போரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், “சர்காரில் அரசியல் நோக்கில் சில காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் ஆலோசனைக்குப் பின் வழக்கு பதியப்படும். மேல்மட்ட ஆலோசனைக்குப் பின் படத்தின் தயாரிப்பாளர், படத்தில் நடித்த நடிகர், படத்தை வெளியிட்ட திரையரங்குகள் மீது வழக்கு பதியப்படும் ”என்று கூறினார்.\n« வெளியானது சர்க்கார் - அதிர்ந்தது படக்குழு படப் பிடிப்பில் போதையுடன் கலந்து கொண்ட நடிகை படப் பிடிப்பில் போதையுடன் கலந்து கொண்ட நடிகை\nவிஜய் 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇந்து தீவிரவாதம் குறித்து கருத்து தெரிவித்த கமலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nமாட்டுக்கறி சூப் சாப்பிட்டவர் மீது தாக்குதல் - நான்கு பேர் கைது\nஎன் தந்தையிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள் - பாஜக எம்.எல்.ஏ மகள் …\nகர���நாடக அரசியலில் அதிரடி திருப்பம்\nஇளம் பெண் கூட்டு வன்புணர்வு - ஐந்து பேர் மீது வழக்கு\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்த மாண…\nமதரஸா மாணவர்கள் மீது இந்துத்வா பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nமது எதிர்ப்புப் போராளி நந்தினி திருமணம் - வீடியோ\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்\nஅரையிறுதியில் முஹம்மது சமி இடம்பெறாததன் பின்னணி என்ன\nகுழந்தையுடன் ஆற்றில் தத்தளித்த பெண்ணை காப்பாற்றிய 11 வயது சிறுவன்…\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொல…\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - ச…\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/dheemtharikida/jun07/gnani_7.php", "date_download": "2019-07-18T00:38:41Z", "digest": "sha1:HWV56VK2F7YHEBXWQV4UFU2RE3KYFEJU", "length": 17101, "nlines": 70, "source_domain": "www.keetru.com", "title": " Dheemtharikida | Gnani | Democracy | Lok Sabha | Somnath", "raw_content": "\n1. வேண்டாம் சாதனை வெறி\n2. ‘குடியரசுத் தலைவி’க்கு ஒரு ‘ஓ’\n3. ஒரு டாக்டர்... ஒரு ‘விவசாயி’... ஒரு தேசம்..\n4. வேண்டும் இன்னொரு அண்ணா\n7. கலைஞர் அவர்களே, கழகத்தைக் காப்பாற்றுங்கள்\n8. 'கோரம்’ இல்லாத கோரம்\n9. ஏன் தமிழா, ஏன்\n10. இந்தக் கல்யாணத்துக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்\n11. அறிந்தும் அறியாமலும் - 1\n12. அறிந்தும் அறியாமலும் - 2\n13. அறிந்தும் அறியாமலும் - 3\n14. அறிந்தும் அறியாமலும் - 4\n15. அறிந்தும் அறியாமலும் - 5\n16. அறிந்தும் அறியாமலும் - 6\n17. அறிந்தும் அறியாமலும் - 7\n18. அறிந்தும் அறியாமலும் - 8\n19. அறிந்தும் அறியாமலும் - 9\n20. அறிந்தும் அறியாமலும் - 10\n21. அறிந்தும் அறியாமலும் - 11\n22. அறிந்தும் அறியாமலும் - 12\nஓணான்களும் ராம பக்தர்களும்: பாஸ்கர் சக்தி\nரஜினியின் சிவாஜி: கனவுகளை விற்பவன்: அ.ராமசாமி\nநிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி\nஐந்தாண்டுகளுக்கு முன்னால் ஒரு முக்கியமான பொன்விழா, அதிகமான மக்கள் கவனம் பெறாமலும், சர்ச்சைகள் எழாமலும் முடிந்துவிட்டது. அது, இந்திய ஜனநாயகத்தின் நாடாளுமன்ற அரசிய���ின் பொன்விழா\nசுதந்திர இந்தியாவின் முதல் லோக்சபாவும், தமிழ் நாட்டுச் சட்டப்பேரவையும் 1952 ல்தான் முதலில் கூடின. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே, இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சட்டமன்றங்கள் இருந்தன. ஆனால், அப்போது எல்லா மக்களுக்கும் வாக்குரிமை இல்லை. சாதி, மதம், ஏழை, பணக்காரர், ஆண், பெண் என எந்த வித்தியாசமும் இல்லாமல், வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டு, அதன் வாயிலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமைப்புகள் 1952ன் லோக்சபாவும் சட்டப்பேரவைகளும்தான்.\nநாடாளுமன்ற ஜனநாயகத்தில் இன்று உற்சாகமாகப் பங்கேற்கும் அத்தனை அரசியல் கட்சிகளும் ஐந்தாண்டுகளுக்கு முன்னால் இந்தப் பொன்விழாவை மக்கள் மத்தியில் கோலாகலமாகக் கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால், கொண்டாடவில்லை. ஒருவேளை, கொண்டாடும் தகுதி தங்களுக்கு இல்லை என்பதால்தானோ என்னவோ, அமைதியாக இருந்துவிட்டார்கள்.\nஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் எழுச்சியுடன் வந்து தேர்தல்களில் பங்குபெற்றுத் தங்கள் ஜனநாயகக் கடமையைச் செய்துகொண்டு இருக்கிறார்கள். ஆனால், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் அதே எழுச்சியுடன் தங்கள் பணியைச் செய்வதில்லை. நாளுக்கு நாள் நாடாளுமன்ற அமைப்புகளில், மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாட்டின் தரம் குறைந்துகொண்டே வருகிறது.\nசென்ற வாரம், மே 4-ம் நாள்... லோக் சபாவில் நடந்த இரு நிகழ்ச்சிகள், ஒவ்வொரு வாக்காளரின் கோபத்தையும் நிச்சயம் தூண்டக்கூடியவை.\nமுதல் நிகழ்ச்சி, ஒரு தனி நபர் மசோதா மீதான விவாதம் பற்றியது. இந்தியாவில் பசிக் கொடுமையை அறவே ஒழிக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது பற்றி விவாதிப்பதற்கான இந்த மசோதா, விவாதத்துக்கு அவையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மொத்தம் 540 எம்.பிக்களில், சிந்தாமோகன் (காங்கிரஸ்), பத்ருஹரி (பி.ஜே.டி), ரசா சிங் ரவாத் (பி.ஜே.பி), ராஜாங்க அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ் ப்வால் (காங்கிரஸ்), நவீன் ஜிண்டால் (காங்கிரஸ்), பிரான்சிஸ் பான்தோம் (நியமன உறுப்பினர்) ஆகிய ஆறே பேர்தான் அவையில் இருந்தார்கள். பின்னர், சுஜாதா (மார்க்சிஸ்ட்), சந்திரப்பன் (கம்யூனிஸ்ட்) எர்ரமநாயுடு (தெலுங்கு தேசம்), ராஜாங்க அமைச்சர் பி.கே.ஹண்டிக் (காங்கிரஸ்), நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் உள்ளே வந்தார்கள்.\nஅவையை நடத்தப் போதுமான உறுப்பினர் எண்ணிக்கை இல்லை என்று அறிவிக்கும் மணி அடித்ததும், அமைச்சர் ஜெயராம் ரமேஷ் (காங்கிரஸ்) உள்ளே ஓடி வந்தார். இவர் ராஜ்ய சபா உறுப்பினர்.\nஅப்படியும் மொத்தம் 12 பேர்தான். அவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் பத்து சதவிகிதமாவது இருக்க வேண்டும் என்ற விதியின்படி இன்னும் 43 பேர் தேவை. எனவே, விவாதம் தள்ளிவைக்கப்பட்டது.\nஇரண்டாவது நிகழ்ச்சி, அதே நாளில் நடந்தது. மத்திய அரசின் பட்ஜெட் மீதான விவாதத்தில் ஒவ்வொரு துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் பற்றி விவாதித்து, ஓட்டுக்கு விட்டு, அவையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது விதி.\nஆனால், விவாதிக்க நேரம் இல்லை என்ற காரணம் காட்டி, விவாதமே இல்லாமல் பட்ஜெட் நிறைவேற்றப்பட்டது. எந்தெந்தத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு விவாதிக்கப்படவில்லை, தெரியுமா\nராணுவம், விவசாயம், எரிசக்தி, சுற்றுச்சூழல், வர்த்தகம், வெளி உறவு\nஇவற்றுக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீடு மட்டும், மொத்த பட்ஜெட்டில் ஐந்தில் நான்கு பாகம்\nஇதைப் பற்றி அதிர்ச்சி அடைய எதுவுமில்லை. ஏனென்றால், பல வருடங்களாகவே ராணுவ நிதி ஒதுக் கீட்டை நாடாளுமன்றம் விரிவாக விவாதிப்பதே இல்லை.\nநிதி அமைச்சர் ப.சிதம்பரம் மே முதல் வாரத்தில் வெளிநாடு செல்லவேண்டியிருந்ததும், இம் முறை விவாத நேரம் சுருங்கியதற்கு ஒரு காரணமாகச் சொல்லப்பட்டது. இன்னொரு தேச நலன் வாய்ந்த விஷயமாகவே அவர் வெளிநாடு செல்லவேண்டியிருந்ததாக வைத்துக் கொண்டாலும், அதற்காக ஒரு தேசத்தின் பட்ஜெட் விவாதமில்லாமல் அவையால் ஏற்கப்பட வேண்டுமா என்ன பிரதமரோ, நிதி அமைச்சகத்தின் இதர அமைச்சர்களோ விவாதத்தில் பங்கேற்கலாமே\nமே 4 அன்று, அதே நாளில் முன்னதாகக் கேள்வி நேரத்தின் போது, எழுத்துபூர்வமாகக் கேள்விகள் கொடுத்திருந்த எம்.பிக்களில் 20 பேர் அவையிலேயே இல்லை. பதில் தர அமைச்சர்கள் தயாராக வந்திருந்தார்கள் என்பது ஒரு சின்ன ஆறுதல்.\nஒவ்வொரு முறையும் தேர்தல்களை நடத்தி நம் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க, அரசாங்கத்துக்கு ஆகும் செலவு அதிகரித்துக்கொண்டே போகிறது. 1967 ல் செலவு 1 கோடியே 79 லட்சம் ரூபாய். 71 ல் இது 11 கோடி, 84 ல் 81 கோடி ரூபாய், 91 ல் 359 கோடி ரூபாய், 98 ல் 666 கோடி, 2001ல் 1,000 கோடிகள் இது, மக்கள் வரிப்பணத்திலிருந்து அரசாங்கம் செய்யும் செலவு மட்டுமே இது, மக்கள் வரி��்பணத்திலிருந்து அரசாங்கம் செய்யும் செலவு மட்டுமே கட்சிகள், வேட்பாளர்கள் செய்யும் செலவு இன்னும் பல்லாயிரம் கோடி ரூபாய்கள். எம்.பி-க் களுக்கு மாதச் சம்பளம், டெலிபோன், வீடு, மின்சாரக் கட்டணம், கார், விமானச் செலவு என்றெல்லாம் மாதாமாதம் அரசு செய்யும் செலவுகள் தனி\nலோக் சபா, ராஜ்ய சபா இரு அவைக் கூட்டங்களையும் நடத்துவதற்கு, 1951ல் ஒரு நிமிடத்துக்கு 100 ரூபாய் செலவு. இப்போது நிமிடத்துக்கு 20 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.\nஅவையில் கூச்சல், அமளி செய்து அவையை நடத்தவிடாமல், அவை நேரத்தை வீணாக்கும் கணக்கு என்ன தெரியுமா தற்போதைய மக்கள் அவையின் முதல் இரு கூட்டத் தொடர்களில் மொத்த நேரத்தில் 38 சதவிகிதம் அமளியில் வீண். ராஜ்யசபையின் முதல் இரு கூட்டத் தொடர்களில் 46 சதவிகித நேரம் அமளியில் வீண். நிமிடத்துக்கு செலவு 20 ஆயிரம் ரூபாய்\nபல எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் அவைக்கே செல்வதில்லை என்பது நமக்குத் தெரியும். வராந்தாவில் கையெழுத்துப் போட்டுவிட்டு, சம்பளம் மட்டும் வாங்கிக் கொள்கிறார்கள். அப்படிச் செய்யலாம் என்ற விதியை அவர்களே ஏற்படுத்தி வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.\nஇளைஞர்கள் உள்ளே வந்தால் ஆரோக்கியமான மாற்றங்கள் வரும் என்று நம்பினோம். தற்போதைய மக்களவையில் 36 முதல் 45 வயதுக்குள் இருக்கும் மொத்த எம்.பி க்களில் (அதுதான் அரசியலில் இளமை) கிரிமினல் வழக்குகளுக்கு ஆளாகியிருப்பவர்கள் மட்டும் 30 சத விகிதம். பெரிசுகளில் இது 19.3 சதவிகிதம்\n‘இதைப் பற்றியெல்லாம் உங்களால் ஒன்றும் செய்ய முடியாதா’ என்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கும், சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜிக்கும் கடிதமாவது எழுதுவோமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF/44-235192", "date_download": "2019-07-18T00:22:34Z", "digest": "sha1:OCFDNJGPD52FB4HJPM5H5Z6HD57SSYNC", "length": 8014, "nlines": 87, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மன்செஸ்டர் யுனைட்டெட்டுக்குச் செல்கிறார் மக்கியூரி?", "raw_content": "2019 ஜூலை 18, வியாழக்கிழமை\nமன்செஸ்டர் யுனைட்டெட்டுக்குச் செல்கிறார் மக்கியூரி\nஇங்கிலாந்து பிறீமிய��் லீக் கழகமான லெய்செஸ்டர் சிற்றியின் பின்களவீரரான ஹரி மக்கியூரியை 75 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களுக்கு தங்களால் கைச்ச்சாத்திட முடியும் என்ற நம்பிக்கையில் இன்னொரு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஎவ்வாறாயினும், இங்கிலாந்து சர்வதேச கால்பந்தாட்ட அணி வீரருமான ஹரி மக்கியூரியை 85 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களுக்கே லெய்செஸ்டர் சிற்றி மதிப்பிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், ஹரி மக்கியூரியை கைச்சாத்திடுவதற்கு 85 மில்லியின் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களை என்ற உயர் எண்ணிக்கையை செலவிடமுடியாதென மன்செஸ்டர் யுனைட்டெட்டின் வைரிகளான இன்னொரு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி ஏற்றுக் கொண்டமையைத் தொடர்ந்தே 75 மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்களுக்கு ஹரி மக்கியூரியை கைச்சாத்திடலாம் என மன்செஸ்டர் யுனைட்டெட் எதிர்பார்க்கிறது.\nஇதேவேளை, நடப்பு பருவகாலத்தில் சம்பியன்ஸ் லீக்கை விளையாடலாம் என்பதற்காக மன்செஸ்டர் சிற்றிக்கு செல்வதையே ஹரி மக்கியூரி விரும்புகின்றபோதும், தனது புதிய மன்செஸ்டர் யுனைட்டெட் அணியை ஹரி மக்கியூரியைச் சுற்றியே ஒலெ குனார் சொல்க்ஜர் கட்டமைக்க விரும்புகின்றார்.\nஇந்நிலையில், ஹரி மக்கியூரியை கைச்சாத்திடுவதற்கான பணத்தை, இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலனுக்கு தமது முன்களவீரரான றொமெலு லுக்காக்குவை வழங்குவதன் மூலமாக பெறுவதற்கு மன்செஸ்டர் யுனைட்டெட் எதிர்பார்ப்பதாகக் கருதப்படுகிறது.\nறொமெலு லுக்காக்குவில் தற்போது இன்னொரு இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸும் ஆர்வம் கொண்டுள்ள நிலையில் றொமெலு லுக்காக்குவுக்கு 75 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்கள் பண ஒப்பந்தத்தை இன்டர் மிலனிடம் மன்செஸ்டர் யுனைட்டெட் கோருவதாகக் கூறப்படுகிறது.\nமன்செஸ்டர் யுனைட்டெட்டுக்குச் செல்கிறார் மக்கியூரி\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/oonche-log/", "date_download": "2019-07-18T00:57:24Z", "digest": "sha1:T2Z7Z4JDJVIZKSVEWRDWJSRZK6N733HZ", "length": 39860, "nlines": 210, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Oonche log | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nமார்ச் 4, 2010 by RV 4 பின்னூட்டங்கள்\nவிகடனில் ஜூன் 66-இல் வெளியான கட்டுரை. நன்றி, விகடன்\nபுதுமை + புரட்சி = கே.பாலசந்தர்\nராகினி ரிக்ரியேஷன்ஸாரின் ‘எதிர் நீச்சல்’ நாடகத்தைப் பார்த்துவிட்டு வருகிறவர்கள் சும்மா இருப்பதில்லை; தங்களுடைய உறவினர்களையும் நண்பர்களையும் அந்த நாடகத்தைப் போய்ப் பார்க்கும்படி சொல்கிறார்கள். இரண்டு மாதங்களுக்கு முன் அரங்கேற்றப்பட்டு, அத்தனை சபாக்களிலும் நடைபெற்று வரும் இந்த நாடகம், சென்னையையே ஒரு கலக்குக் கலக்கிக்கொண்டு இருக்கிறது.\n”இந்த நாடகத்தில் நடிக்கும் அத்தனை பேரும் உயிர்த் துடிப்புடன் பேசி நடித்திருக்கிறார்கள். ஆகா.. அந்த நாயரையும், பொருள் செறிந்த அவருடைய மலையாளப் பேச்சையும் மறக்கவே முடியாது” என்று கூறுகிறார்கள். உண்மைதான். ராகினி ரிக்ரியேஷன்ஸ் குழுவினர், நடிப்பில் எப்போது சோடை போனார்கள்\n”நாடகத்தில் கையாளப்பட்டிருக்கும் உத்தி புதுமையிலும் புதுமை ஒரே செட்டில், ஒரே வீட்டில் நாடகம் முழுவதையுமே நடத்திக் காட்டி விடுகிறார்கள். இது வரையில் ஒருவரும் இம்மாதிரி செய்ததில்லை” என்று எதிர்நீச்சலின் வெற்றிக்கு இப்படியும் ஒரு காரணம் கூறப்படுகிறது.\nஆனால், இவற்றுக்கெல்லாம் மேலாக, மாதுவையும், நாயரையும், சபாபதியையும், கிட்டு மாமாவையும், பட்டு மாமியையும், பேப்பர் பைத்தியத்தையும் மேடையில் உலவ விட்ட நாடகாசிரியரை மறந்துவிட முடியுமா நடுத்தர வகுப்பைச் சேர்ந்த ஒவ்வொரு குணச்சித்திரத்தையும் அப்பழுக்கின்றிப் படைத்து, அன்றாட வாழ்க்கை என்னும் இலக்கியத்திலிருந்து வார்த்தைகளை எடுத்து வசனங்கள் அமைத்து, வேடிக்கைப் பேச்சுக்களின் மூலம் பல உண்மைகளையும் நீதிகளையும் மனத்தில் பதிய வைத்து நாடகத்தை உருவாக்கித் தந்துள்ள கே.பாலசந்தரின் பேனாவின் சக்திக்கும், டைரக்ஷன் திறமைக்கும் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது எதிர்நீச்சல்.\nதஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நன்னிலத்தில் பிறந்த பாலசந்தருக்கு நாடகம் எழுதுவது மாணவராயிருந்த நாட்களிலேயே ஏற்பட்ட ஒரு பழக்கம். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிக்கும்போத��� அநேக நாடகங்களை மேடை ஏற்றியிருக்கிறார் இவர். பின்னர், சென்னை அக்கவுன்டன்ட் ஜெனரல் ஆபீசில் உத்தியோகத்தில் சேர்ந்தபோது, அங்கும் வருடத்திற்கு ஒரு முறை ஒரு புது நாடகத்தைத் தயாரித்துப் பல பரிசுகளைத் தட்டிக்கொண்டு போயிருக்கிறார். அவருக்குப் புகழைத் தேடித் தந்த ‘மேஜர் சந்திரகாந்த்’ முதன்முதலில் ஏ.ஜி.எஸ். ஆபீசில்தான் அரங்கேறியது.\nநேஷனல் ஆர்ட்டிஸ்ட் குழுவில் நாடகாசிரியராகவும் நடிகராகவும் சிறிது காலம் இருந்திருக்கிறார். அங்கிருக்கும்போதுதான் ‘சதுரங்க’த்தையும் ‘கௌரி கல்யாணத்’தையும் தயார் செய்தார்.\nராகினி ரிக்ரியேஷன்ஸில் பங்குபெற்ற பிறகு, பல சிறு நாடகங்களை எழுதி, அவற்றில் நடித்தும் இருக்கிறார் பாலசந்தர். மேஜர் சந்திரகாந்த்துக்குப் பிறகு சர்வர் சுந்தரம், மெழுகுவத்தி, நீர்க்குமிழி, நாணல் போன்ற நாடகங்களை வெற்றிகரமாக நடத்தி நல்ல பெயர் வாங்கியிருக்கிறார். ஒவ்வொரு நாடகத்திலும் ஒரு புதுமையைப் புகுத்தி, முன்னேற்றம் கண்டிருக்கிறார்.\nநாடகத்தில் ‘கதை, வசனம், டைரக்ஷன்’ என்ற முத்தொழிலையும் புரிந்துகொண்டிருக்கும் இவர், சினிமாத் துறையிலும் அடியெடுத்து வைக்கக் காரணமாயிருந்தவர் எம்.ஜி.ஆர்.\n”எம்.ஜி.ஆரின் பெரும் முயற்சியின் காரணமாகத்தான் ‘தெய்வத்தாய்’ படத்திற்கு வசனம் எழுதினேன்” என்று நன்றி உணர்ச்சியுடன் கூறினார் பாலசந்தர். சர்வர் சுந்தரம், நீர்க்குமிழி, நாணல் மூன்று நாடகங்களும் படங்களாக வெளிவந்துவிட்டன. ‘மேஜர் சந்திரகாந்த்’ இந்தியில் ‘ஊஞ்ச்சே லோக்’ என்ற பெயரில் வெளிவந்து பரிசையும் பெற்றிருக்கிறது. அதில் அசோக் குமார் நடித்துள்ளார். ”இப்போது அதையே தமிழில் ஏவி.எம். எடுக்கிறார்கள். முக்கிய பாத்திரத்தில் மேஜர் சுந்தரராஜனே நடிப்பார். தேவையான சிறு மாறுதல்களுடன் அதை நானே டைரக்ட் செய்யப் போகிறேன்” என்று அடக்கத்துடன் தெரிவித்துக் கொண்டார் பாலசந்தர்.\nஇந்தப் படத்தைத் தவிர, தற்போது மனோகர் பிக்சர்சுக்காக தாம் எழுதிய ‘பாமா விஜயம்’ என்ற சமூகச் சித்திரத்தை டைரக்ட் செய்துகொண்டிருக்கிறார் பாலசந்தர். புராணத் தலைப்புடன் சமூகக் கதையன்று எழுதுவதே ஒரு புதுமை தானே\n”நீங்கள் எதிர்நீச்சலையும் சினிமா எடுக்கப் போவதாகக் கேள்விப்பட்டேனே இந்த நாடகத்தைப் படமாக எடுக்க முடியுமா இந்த நாடகத்தைப் படமாக எடுக்க முடியுமா” என்று கேட்டேன் நான்.\n சர்வர் சுந்தரத்தை எடுக்க நினைத்தபோதும் பலர் இப்படித்தான் சந்தேகப்பட்டார்கள். ‘நாடகத்திற்குத் தகுந்த சப்ஜெக்ட் இது. சினிமா எடுத்தால் படுதோல்வி அடையும்’ என்றும் சிலர் சொன்னார்கள். ஆனால், அது வெளியானதும் அதற்கு பிரமாதமான வரவேற்பு இருந்தது. எந்த சப்ஜெக்டையும் எடுக்கிறபடி எடுத்தால் ரசிகர்களின் ஆதரவு நிச்சயம் இருக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறினார் பாலசந்தர்.\nசினிமாத் துறையில் நுழைந்து புதுமைகளைப் புகுத்தி, புரட்சி செய்து, புகழேணியில் ஏறிய இளைஞர்களின் பட்டியலில் சேருவதற்கு பாலசந்தரும் துடித்துக்கொண்டுஇருக்கிறார். ‘அந்த நாள்’ பாலச்சந்தர், ‘கல்யாணப் பரிசு’ ஸ்ரீதர், ‘சாரதா’ கோபாலகிருஷ்ணன்… இவர்களின் வரிசையில் ‘எதிர் நீச்சல்’ பாலசந்தரும் சீக்கிரத்திலேயே சேர்ந்துவிட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nபாலசந்தரை நேரில் சந்தித்துப் பேசும்போது, அவர் உள்ளத்தில் துள்ளும் ஆர்வத்தை ஒருவராலும் எளிதில் கண்டுபிடித்துவிட முடியாது. வார்த்தைகளை அளந்துதான் பேசுகிறார். ‘இதை செய்யப் போகிறேன், அதைச் செய்யப் போகிறேன்’ என்று தமது வருங்கால திட்டங்களை அவர் அடுக்கிக் கொண்டு போவதில்லை. தமது கடந்த கால சாதனைகளைப் பற்றிய முதல் அத்தியாயத்தையும் மிகவும் சுருக்கிக் கொள்கிறார்.\n”நாடகங்களில் மாறுதல்களைச் செய்திருக்கும் உங்களுக்கு சினிமாவிலும் புது மாதிரி ஏதாவது செய்யலாம் என்ற நம்பிக்கை இருக்கிறதா\n”நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, நிறைய ஆசையிருக்கிறது. இப்போதுதானே சினிமா உலகில் நுழைந்திருக்கிறேன். என் நிலையை ஸ்திரப்படுத்திக் கொண்ட பிறகுதான் புதிய முயற்சிகளைப் பற்றித் தைரியமாகக் கூற முடியும்” என்று பதில் அளித்தார் பாலசந்தர்.\nநாடக மேடையும், சினிமாத் துறையும் எழுத்தாளர்களை ஒருபோதும் புறக்கணிக்கமுடியாது என்று அபிப்பிராயப்படும் அவர், ”நல்ல படத்திற்குப் பரிசு கொடுக்கும்போது அதன் கதாசிரியருக்கும் தகுந்த சன்மானம் கொடுத்து மரியாதை செய்ய வேண்டும். இந்த வருஷம் மலையாள செம்மீனின் ஆசிரியருக்குப் பரிசு கொடுக்காதது அதிசயத்திலும் அதிசயம்” என்றார்.\n விஞ்ஞானத்தில் பி.எஸ்ஸி பட்டம் பெற்றுவிட்டு, வாழ்க்கையில் ‘கணக்கர்’ உத்தியோகம் பார்க்க ஆரம்பித்தார். அதைப் போலவே கல்லூரியில் சமஸ்கிருதமும் பிரெஞ்ச் மொழியும் படித்து விட்டுத் தமிழில் நாடகங்கள் எழுதுகிறார். ஃபைல்களுடன் பொழுதெல்லாம் கழித்தாலும், வெளி உலகையும், அதில் நடமாடும் பலதரப்பட்ட விசித்திர கேரக்டர்களையும் அலசி வைத்திருக்கிறார்.\nதற்போது பாலசந்தர் உத்தியோகத்தில் ஒரு காலும், கலை உலகில் ஒரு காலுமாக தர்மசங்கட நிலையில் இருக்கிறார்.\n”கலையுலகில் கொஞ்சம் பணமும் புகழும் வந்துவிட்டால் உத்தியோகத்தை உதறிவிடுகிறார்களே நீங்கள் அப்படியன்றும் செய்யாமல் இருப்பதற்கு உங்களைப் பாராட்டத்தான் வேண்டும்” என்று நான் கூறினேன்.\n அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்ட கதையாகிவிட்டால்” என்று கேட்டுவிட்டு அவர் தமக்குள் சிரித்துக் கொண்டார்.\n‘பாலசந்தர் பலே கெட்டிக்காரர். சினிமா உலகின் பளபளப்பையும் மினுமினுப்பையும் சரியானபடி எடை போட்டு வைத்திருக்கிறார்’ என்று நான் வியந்து கொண்டேன். ஆனால், அவருடைய மனப் போராட்டத்திற்கு சீக்கிரமே முடிவு ஏற்பட்டுத்தான் ஆகவேண்டும். அவர் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஆபீசில் சம்பளமில்லாமல் லீவு எடுத்துக் கொண்டிருக்கிறார் வருகிற ஆகஸ்ட் மாதத்துடன் லீவு முடிவடைகிறது. அதற்குப் பிறகு சூப்பரின்டென்டெண்ட் நாற்காலியில் போய் உட்காரப் போகிறாரா, அல்லது ஸ்டுடியோவில் டைரக்டர் நாற்காலியில் உட்காரப் போகிறாரா என்பது தெரிந்துவிடும். அல்லது, இரண்டு நாற்காலிகளிலும் மாறி மாறி உட்காருவாரோ, என்னவோ வருகிற ஆகஸ்ட் மாதத்துடன் லீவு முடிவடைகிறது. அதற்குப் பிறகு சூப்பரின்டென்டெண்ட் நாற்காலியில் போய் உட்காரப் போகிறாரா, அல்லது ஸ்டுடியோவில் டைரக்டர் நாற்காலியில் உட்காரப் போகிறாரா என்பது தெரிந்துவிடும். அல்லது, இரண்டு நாற்காலிகளிலும் மாறி மாறி உட்காருவாரோ, என்னவோ பாலசந்தர் இதிலும் புதுமையைப் புகுத்திப் புரட்சி செய்தாலும் செய்வார். யார் கண்டது\nஅபூர்வ ராகங்கள் (Aboorva Ragangal), விகடன் விமர்சனம்\nமேஜர் சந்திரகாந்த் (Major Chandrakanth)\nசொல்லத்தான் நினைக்கிறேன்(Sollatthan Ninaikkiren), சொல்லத்தான் நினைக்கிறேன் விகடன் விமர்சனம்\nமேஜர் சந்திரகாந்த் II (Major Chandrakanth)\nசெப்ரெம்பர் 25, 2008 by RV 1 பின்னூட்டம்\nஇந்த போஸ்ட் கிடைத்துவிட்டது. அன்னை கிடைக்கவில்லை, மீண்டும் எழுத வேண்டியதுதான் போலிருக்கிறது. நாளைக்குத்தான்.\n1966இல் வந்த படம். பாலச்சந்தரின் புகழ் பெற்ற மேடை நாடகம். ஏவிஎம் தயாரிப்பில் அவரே இயக்கியது. மேஜர், முத்துராமன், ஜெயலலிதா, நாகேஷ், ஏவிஎம் ராஜன் நடித்தது. வி.குமார் இசை. வெற்றி அடைந்திருக்கும் என்று நினைக்கிறேன், நிச்சயமாக தெரியாது.\nஹிந்தியிலும் “ஊஞ்சே லோக்” என்று எடுத்திருக்கிறார்கள். மேஜருக்கு பதில் அசோக் குமார், முத்துராமனுக்கு பதில் ராஜ் குமார், ஏவிஎம் ராஜனுக்கு பதில் ஃபெரோஸ் கான், ஜெவுக்கு பதில் கே.ஆர். விஜயா.\nநான் பார்த்து ஒரு இருபது இருபத்தைந்து வருஷம் இருக்கும். அப்போது தமிழில் வந்த மிக நல்ல படங்களில் ஒன்று என்று நினைத்தேன். நேற்று பார்த்திருந்தால் என் கருத்து ஒரு வேளை மாறி இருக்கலாம். நான் இங்கே எழுதுவது அன்றைய கருத்தை வைத்து.\nஇது பாலச்சந்தர் ஏஜிஸ் அலுவலகத்தில் வேலை செய்யும்போது எழுதப்பட நாடகமாம். முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டதாம். யாரோ தமிழ் தெரியாத மேலதிகாரி சென்னைக்கு மாற்றலாகி வந்தபோது அவரை வரவேற்க எழுதப்பட்டிருக்கிறது. பிறகு நாடகம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு மேஜர் நடித்திருக்கிறார். ஏவிஎம் செட்டியார் நாடகத்தை பார்த்து இம்ப்ரஸ் ஆகி படமாக்க முன் வந்திருக்கிறார்.\nவி. குமார் பிரமாதமான பாட்டுகளை போட்டிருக்கிறார். “நேற்று நீ சின்ன பாப்பா” என்ற பாட்டில் துள்ளல், “ஒரு நாள் யாரோ” என்ற பாட்டில் இனிமை, “கல்யாண சாப்பாடு போடவா” என்ற பாட்டில் குத்து, “துணிந்து நில்” என்ற பாட்டில் கம்பீரம். “நானே பனி நிலவு” என்பதும் நல்ல பாட்டுதான். இவரை தமிழ் திரை உலகம் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. டிஎம்எஸ், சீர்காழி எல்லாரும் நன்றாக பாடி இருந்தாலும், சுசீலா எல்லாரையும் மிஞ்சிவிட்டார். “துணிந்து நில்” பாட்டு சுரதா எழுதியது. மற்ற எல்லாம் வாலி. “ஜிங்கிடுச்சான் ஜிங்கிடுச்சான் ஜிங்கிடிச்சிச்சான் சிச்சான் சான்” போன்ற காவிய நயம் மிக்க வரிகளை அந்த காலத்தில் எழுதக் கூடியவர்கள் தஞ்சை ராமையா தாசும் வாலியும்தான்.\n“நேற்று நீ”, “ஒரு நாள் யாரோ”, “கல்யாண சாப்பாடு” பாட்டுக்களை இங்கே கேட்கலாம்.\nமேஜரின் மாஸ்டர்பீஸ் இதுதான். குருட்டுத்தனத்தை வெல்லும் தன்னம்பிக்கை, மன உறுதி, ஒழுக்கத்தின் மீதுள்ள அழுத்தமான நம்பிக்கை எல்லாவற்றையும் மிக சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பார். இதை விட சிறப்பாக அவர் நடித்��தில்லை. எவ்வளவோ திறமைசாலியான அவர் எப்போதும் ஒரு டம்மி அப்பா ரோலில் வந்து போனது கொடுமை. ஒரு விதத்தில் பார்த்தால் இந்த படத்தில் நடித்தது அவரது துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும் – இதற்கு பிறகு முக்கால்வாசி படங்களில் அவர் நடித்தது திருப்பி திருப்பி இதே ரோல்தான்\nமுத்துராமன் மிக அருமையாக நடித்திருப்பார். நாகேஷ் முதல் பகுதியில் சிரிக்க வைப்பார். அவர் அழ வைக்கும் இரண்டாவது பகுதி கொஞ்சம் மெலோட்ராமாவாக இருந்தாலும் மோசம் என்று சொல்ல முடியாது.\nமேஜரின் நண்பராக வருபவர் யார்\nநல்ல plot. குருடரான ரிடையர்ட் மேஜர் மே. சுந்தரராஜன் தன் பலவீனத்தை உறுதியுடன் சமாளித்து வாழ்கிறார். அவரது முதல் பையன் முத்துராமன் கடமை தவறாத போலிஸ் அதிகாரி. இளைய மகன் ஏவிஎம் ராஜனோ ஒரு ப்ளேபாய். ஜெயை மயக்கி கைவிட்டுவிடுகிறார். ஜெ தற்கொலை செய்து கொள்ள, அவரது அண்ணன் நாகேஷ் ராஜனை தேடி கண்டுபிடிக்கிறார். ராஜனிடம் ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் எதிர்பார்க்கும் அவரிடம் பயப்படும் ராஜன் பணம் தருகிறேன் என்னை விட்டுவிடு என்கிறார். வெறியில் நாகேஷ் ராஜனை கொன்றுவிட்டு தப்பி ஓடி, மேஜரின் வீட்டுக்குள் ஒளிகிறார். குருடராய் இருந்தாலும் மேஜர் நாகேஷ் ஒளிந்திருப்பதை கண்டுபிடித்து விடுகிறார். நாகேஷ் மேஜருக்கு கண் தெரியாது என்று தெரிந்து அதிசயப்படுகிறார். அவரிடம் தான் கொலை செய்ததை சொல்கிறார். மேஜருக்கு அது தவறாக தெரியவில்லை. ஆனால் நாகேஷ் தன் வீட்டில் ஒளிந்துகொள்ளக்கூடது என்று சொல்கிறார். நாகேஷ் மேஜரின் போலித்தனத்தை சாடுகிறார். பிறகுதான் அவருக்கு மேஜரின் மகன் போலீஸ்காரர் என்று தெரிகிறது. தான் கொலை செய்தது மேஜரின் இன்னொரு மகன் என்றும் தெரிகிறது. மேஜர் உடைந்துபோனாலும், நாகேஷ் செய்தது சரிதான் என்று சொல்கிறார். நாகேஷுக்கு இடம் கொடுக்கிறார். முத்துராமன் நாகேஷை கண்டுபிடித்து அவரையும் அவருக்கு இடம் கொடுத்த மேஜரையும் கைது செய்கிறார்.\n“ஊஞ்சே லோக்” என்றால் “உயர்ந்த மனிதர்கள்” என்று அர்த்தம். மேஜர், நாகேஷ், முத்துராமன் ஆகியவர்களின் கதாபாத்திரங்கள் உண்மையிலேயே உயர்ந்தவர்கள்தான்.\nசில காட்சிகள் பிரமாதமாக செதுக்கப்பட்டிருக்கின்றன. மேஜர் தான் குருடனாக இருப்பதால் தனக்கு ஒரு ப்ராப்ளமும் இல்லை என்று நாகேஷுக்கு சொல்வார். வீட்டில் ஒவ���வொரு பொருளும் எங்கே இருக்கிறது என்று தனக்கு ஒரு கணக்கு இருக்கிறது என்று காண்பிப்பார். அடுத்த வினாடி கீழே விழுந்துவிடும்போது என்ன கணக்கு இருந்தாலும் கண் தெரியாத குறை எவ்வளவு பெரியது என்று தெரிகிறது.\n“ஒரு நாள் யாரோ” படமாக்கப்பட்ட விதம் – ரேடியோவில் தங்கை ஜெ பாடுவதை தன் அக்கம்பக்கத்தார் கேட்க நாகேஷ் வாங்கும் ஓட்டை ரதியோ சரியாக எல்லாரும் வந்ததும் உடைந்துவிட, ஜெயை லைவ் ஆக பாட வைத்து, சமையல் பாத்திரங்களைக் கொண்டு நாகேஷ் இசை அமைப்பது அமர்க்களம் காட்சியை அமைத்தவருக்கு ஒரு சபாஷ் காட்சியை அமைத்தவருக்கு ஒரு சபாஷ் இதை youtubeஇல் தேடிப் பார்த்தேன், கிடைக்கவில்லை. வீடியோ இருந்தால் ரசிக்கலாம், யாராவது நல்ல மனம் upload செய்யுங்களேன்\nமீண்டும் பார்த்திருந்தால் ஒரு வேலை கொஞ்சம் நாடகத்தனம் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் வேறு குறைகள் எதுவும் எனக்கு தெரிந்திருக்காது என்று தோன்றுகிறது.\nபார்க்க வேண்டிய படம். 10க்கு 7.5 மார்க். B+ grade.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nஅவனுக்கென்ன தூங்கிவிட்டான் (பெரிய இடத்துப் பெண்) - பாடல் பிறந்த கதை 6\nநெஞ்சம் மறப்பதில்லை (Nenjam Marappathillai)\nதமிழ் மாதங்கள் - Updated\nகாஞ்சித் தலைவன் (Kanchi Thalaivan)\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Motor Sundaram Pillai)\nபல்லாண்டு வாழ்க விகடன் விமர்சனம்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleumadurai.blogspot.com/2013/10/blog-post_14.html", "date_download": "2019-07-18T01:14:05Z", "digest": "sha1:QDATY7B52NNRFJVG6NJ7RBPTVQL7OC7E", "length": 17512, "nlines": 183, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: மக்கள் நீதிமன்றத்தில் திருநங்கை வழக்குகளை விசாரித்தார்.", "raw_content": "\nமக்கள் நீதிமன்றத்தில் திருநங்கை வழக்குகளை விசாரித்தார்.\nநாட்டிலேயே முதல் முறையாக மதுரை கோர்ட்டில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் திருநங்கை ஒருவர் வழக்குகளை விசாரித்தார். முடிவில், 19 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு ரூ.26 லட்சம் வங்கிக்கடன் வசூல் செய்யப்பட்டது.\nமதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் மாதம் 5 முறை மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடத்தப்படுகிறது. இதில், காசோலை மோசடி, சிவில் மற்றும் சிறு குற்றங்கள், விபத்து காப்பீடு, வங்கி கடன்கள் போன்றவை தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மக்கள் நீதிமன்றத்தில் இருதரப்பினரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு சுமுகதீர்வு காணப்படும்.அதுபோன்று நடக்கும் மக்கள் நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ஒருவரும், இலவச சட்ட உதவி வக்கீல் ஒருவரும், தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சமூக சேவகர் ஒருவரும் அமர்ந்து வழக்குகளை விசாரித்து முடிவு எடுப்பார்கள்.\nமதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை செசன்சு நீதிபதியுமான கோகுல்தாஸ் அனுமதியுடன் மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரிக்கும் குழுவில் சமூக சேவகர் தரப்பு பிரதிநிதியாக திருநங்கை பாரதிகண்ணம்மாவை சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான ஜெசிந்தா மார்ட்டின் நியமித்துள்ளார்.\nஅதன்படி நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி நாகராஜன், இலவச சட்ட உதவி வக்கீல் எஸ்.முத்துக்குமார் ஆகியோருடன் திருநங்கை பாரதிகண்ணம்மா அமர்ந்து வழக்குகளை விசாரித்தார்.\nவங்கிக்கடன் பெற்றுவிட்டு குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்பி செலுத்தாதவர்களின் வழக்குகள் நேற்றைய விசாரணையின்போது எடுத்துக் கொள்ளப்பட்டன. வங்கி நிர்வாகம் மற்றும் கடன் பெற்றவர்களை சமாதானப்படுத்தி பிரச்சினைக்கு சுமுகதீர்வு காண திருநங்கை பாரதிகண்ணம்மா மற்றும் குழுவினர் முயற்சிகள் மேற்கொண்டனர்.அதன்படி, 19 வழக்குகளில் சுமுகதீர்வு காணப்பட்டு ரூ.26 லட்சம் வங்கிக்கடன் வசூலிக்கப்பட்டது.\nமதச்சார்பின்மை பாது காப்பு மாநாடு ...\nஆந்திர- தனியார் பஸ்ஸில் தீ விபத்தில் 45 பயணிகள் கர...\nகண்ணீர் ...அஞ்சலி ...வீரவணக்கம் செலுத்துகிறோம்.\nBSNLEU -CHQ & தமிழ் மாநில சங்க செய்தி...\nBSNLEU மதுரை மாவட்டசங்கம் அன்புடன் அழைக்கிறது ...\nCMD,மதுரை தோழர்களின் அன்பில் நன��ந்து . .\nகான்ரக்ட்காரர்கள் இழுத்தடிக்கும் போக்கை கண்டித்து ...\nகார்ட்டூன் ... கார்னர் ...\nதனியார் திட்டத்தை கைவிடும் வரை போராட்டம்...\nமாணவிக்கு படிப்பதற்கு உதவி செய்யவேண்டும்\nஇந்திய சமூகத்தின் ஜனநாயகப் பிரச்சினை...\nஇடி,மின்னல் நேரங்களில்,பொதுமக்களுக்கு வேண்டுகோள் ....\nஎல்லைப்பகுதியில் பதற்றம் ஏற்படுவதை தடுக்க...\nமக்கள் பிரதிநிதிகள் என்ன நினைக்கிறார்கள்\nNLC தொழிலாளர்கள் பேச்சு வார்த்தை முடிவுக்கு வந்தது...\nசென்னையில் மினி பேருந்து சேவை . . .\nமீனவர்களை, இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்தனர் ...\nகூடங்குளம் அணுமின் உற்பத்தி இப்போது தொடக்கம் ...\nலாலு , ஜகதீஷ் ஷர்மா ஆகியோர் தகுதி நீக்கம் . . .\nதயாளு உட்பட 17 பேர் நீதிமன்றத்தில் வரும் 28-ந் த...\nகாங்கிரஸ் எம்.பி. ரஷீத் மசூத் தகுதி நீக்கம் செய்யப...\nதேவைப்படுவது மாற்றுத் தலைவர் அல்ல, மாற்றுக் கொள்கை...\n25.20.2013 நடைபெறவிருந்த வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு...\n30 கோரிக்கைகள் மீது U.F பேச்சுவார்த்தை விபரங்கள்....\nநமது BSNLEU நிர்வாகிகள் CMD யிடம் கோரிக்கை மனு அளி...\n25-10-2013 நடைபெற இருந்த வேலை நிறுத்தம் ஒத்தி வை...\n2012ல் JAO தேர்வு எழுதி தேர்ச்சியுறாதSC/ST தோழர்க...\nஆயுதங்களுடன் பிடிபட்ட அமெரிக்கக் கப்பலின் கேப்டன் ...\nமதுரை தல்லாகுளம் CSC கிளை மாநாட்டு காட்சிகள் ...\nபணிசிறக்க மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது.\n17.10.13 அன்று நடைபெற்ற CSC கிளை மாநாட்டில் ...\nநடக்கும் குற்றங்களில் கேரள மாநிலம் முன்னிலை...\n4 லட்சத்து 60 ஆயிரம் இராக்கியர்கள் கொல்லப்பட்டுள்ள...\nகாமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் ...\nஉண்மையை கண்டறிவதில் நிர்பந்தத்திற்கு சிபிஐ இடமளிக்...\nஅவசியம் வாங்க ...அன்புடன் அழைக்கின்றோம்...\nநிலக்கரி ஊழல், பிரதமர் முதல் குற்றவாளி தான். . .\nநடக்க இருப்பவை . . .\nஅமெரிக்க மக்களின் ரகசியங்களை உளவு பார்த்தாக தகவல்....\nநிலக்கரி சுரங்க முறைகேடாக ஒதுக்கீடு ஆதித்ய பிர்லா-...\n65 தமிழக மீனவர்களைஉடனடியாக விடுவிக்க வேண்டும்...\nஇந்த சாதனையை இவரால் எப்படி நிகழ்த்த முடிந்தது\nநமது BSNLEU மத்திய சங்க செய்திகள் குறித்து மாநில ச...\nமனித உயிர்கள் மதிப்புமிக்கவை என்பதை புரிந்துகொள்ள ...\nஇது தான் குஜராத் . . . இன்னொரு முகம் ....\nஒடிசாவில் பைலின் புயல் பாதிப்பு பற்றி...\nஒபாமாவுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் ...\nஏர்டெல் சர்வதேச அழை��்பு கட்டணத்தை 80 சதம் உயர்த்தி...\nஉரிய நேரத்தில் GPF பணம் பெற உத்தரவாதம் வேண்டும் .....\n25.10.2013 வேலை நிறுத்தம் தவிர்க்க முடியாத ஒன்றாக...\nமக்கள் நீதிமன்றத்தில் திருநங்கை வழக்குகளை விசாரித்...\nநமது BSNLEU - CHQ மத்திய சங்க குறிப்பு ...\nஓடிசா\" பைலின்\" புயலினால் ஏற்பட்டுள்ள நிலைமை. . ....\nஒரு லிட்டர் வெள்ளாட்டுப் பால் தற்போது ரூ. 2500 .\nஅமெரிக்காவின் பொருளாதாரம் முடங்கும் . . .\nபுகைபிடிக்கும் பழக்கம்அபாய காரணி இரு மடங்காகிறது.....\n`பைலின்’ புயல் கரையைக் கடந்தது...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nஅந்த முகங்களை பார்க்கையில் அதிர்ச்சியாக இருந்தது....\nஐகோர்ட்டில் தமிழில் வாதாட தடையில்லை, . .\n`பெல்’ நிறுவன ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம். . ....\nஅநீதியான தீர்ப்பை எதிர்த்து . . .\nபேச்சுவார்த்தை நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் . ....\nநமது BSNLEU மத்திய சங்க செய்தி ...\nபண்டிகை என்று வந்துவிட்டால் முதல் ஞாபகம் . . .\nஆர்ப்பாட்டம் நடத்துவது விதிகளை மீறிய செயல் இல்லை....\nகார்டூன். . .கார்னர் . . .\nஇந்தியாவை ஆள- மாற்றுக் கொள்கைதான் தேவை ...\nவால்மார்ட்- பார்தியின் பங்குகளை முழுமையாக விழுங்கி...\nஅக். 30 தில்லியில் மதவெறி எதிர்ப்பு சிறப்பு மாநாடு...\nஐஓசி பங்குகளை தனியாருக்கு விற்பனை - போராட்டத்தில்....\nகார்டூன். . .கார்னர் . . .\nவிமான நிலையம் தனியார்மயம் ஊழியர்கள் போராட்டம் தீவி...\nஅன்பை விதைப்போம். வருங்காலம் வண்ணமயமாகும்.\nஅத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ..\nமத கலவரம் அரசியல்வாதிகளே காரணம்...\nசம வேலைக்கு சம ஊதியம்TNTCWU மாநாடு வலியுறுத்தல்.\nகிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்தேர்தலில் போட்டியி...\nமாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு ...\n08.10.2013 தமிழ் மாநில கவுன்சில் ஊழியர்தரப்பு முத...\nமுதல் தமிழ் முதலமைச்சரான நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன...\nஏர்-இந்தியா - விற்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. ..\nபெரியாரின் அந்த சொற்கள் தனது நெஞ்சை சுரீர் என்று ச...\nநமது மத்திய( CHQ )சங்க செய்தி . . .\nமத்திய அரசு ஊழியர் காலவரையற்ற வேலைநிறுத்தம்..\nமோடி போஸ்டரில் ரஜினி ஏன்\nஅக்டோபர் 8 மக்கள் கவிஞன் பட்டுகோட்டை நினைவு நாள் ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/505780/amp", "date_download": "2019-07-18T00:25:52Z", "digest": "sha1:SDEUKGJ2ECIBWCRFZI3U7YSDWM4FKEAN", "length": 11868, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Tamilnadu Agricultural University Rankings List: Kanyakumari student tops the list | தமிழ்நாடு வேளாண் பல்கலை தரவரிசை பட்டியல் வெளியீடு: கன்னியாகுமரி மாணவி முதலிடம் | Dinakaran", "raw_content": "\nதமிழ்நாடு வேளாண் பல்கலை தரவரிசை பட்டியல் வெளியீடு: கன்னியாகுமரி மாணவி முதலிடம்\nகோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 10 இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் கடந்த மே 8ம் தேதி முதல் ஜூன் 17 வரை இணையதளம் மூலமாக பெறப்பட்டது. மொத்தமாக 51 ஆயிரத்து 876 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 41 ஆயிரத்து 590 விண்ணப்பங்கள் தகுதியுடையவையாக தேர்வு செய்யப்பட்டன. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதனை துணை வேந்தர் குமார், பல்கலை இணையதளத்தில் வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது: தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின் கீழ் 14 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 27 இணைப்பு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், நடப்பு ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு 3 ஆயிரத்து 905 இடங்கள் உள்ளன.\nஇந்தாண்டு 41 ஆயிரத்து 590 தகுதியுடைய விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 18 ஆயிரத்து 30 பேர் ஆண்கள். 23 ஆயிரத்து 560 பேர் பெண்கள். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தாண்டு வேளாண் படிப்புகளில் சேர அதிகளவிலான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.\nஇதற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ரேவதி என்ற மாணவி முதலிடத்தை பிடித்துள்ளார். புதுக்கோட்டையை சேர்ந்த சிவாலினி மற்றும் தஞ்சாவூரை சேர்ந்த ஆலன் ஆகியோர் அடுத்த இரண்டு இடங்களை பிடித்துள்ளனர். மருத்துவ கலந்தாய்வு முடிந்து 10 நாட்களுக்கு பிறகு வேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடத்தப்படும். ஆகஸ்ட் 2வது வாரத்தில் வகுப்புகள் தொடங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nவிவசாய படிப்புக்கு மவுசு அதிகரிப்பு\nவேளாண் பல்கலை.,யில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களில் பெரும்பாலானோர் பிஎஸ்சி. அக்ரி பாடப்பிரிவுக்கு முன்னுரிமை அளித்துள்ளனர். இதன்மூலம் அந்த பாடப்பிரிவில் மட்டும் ஒரு சீட்டுக்கு 70 மாணவர்கள் போட்டியிடுகின்றனர். இதுகுறித்து துணைவேந்தர் கூறுகையில், ‘‘வேளாண் படிப்புகள் அனைத்திற்கும் தற்போது மவுசு கூடியுள்ளது. அக்ரி படித்தவர்களுக்கு உள்நாட���டிலும் வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்பு உறுதியாக கிடைக்கிறது. எனவே அந்த படிப்புக்கு மாணவர்கள் மத்தியில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது” என்றார்.\nதமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு\nதாராபுரம் அருகே உப்பாறு அணையில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு ஒரு நபர் ஆணையம் 13ம் கட்ட விசாரணை மதுரை வக்கீல் ஆஜர்\nஅமைச்சர் அறிவித்தபடி ஓஎன்ஜிசி அதிகாரியை கைது செய்யக்கோரி காவல் நிலையத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்: மன்னார்குடி அருகே பரபரப்பு\nஅமெரிக்கா செல்ல போலி சான்றிதழ் தயாரித்து தந்த 3 பேர் கைது\nகோவையில் போக்குவரத்து விதிமுறை மீறலை கண்காணிக்க போக்குவரத்து போலீஸ் 70 பேருக்கு சட்டையில் பொருத்தும் கண்காணிப்பு கேமரா\nபணி நிரந்தரம் செய்ய கோரி அங்கன்வாடி ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்\nதமிழகத்தில் முதல்முறையாக சாதனை காரைக்குடி நகராட்சி பள்ளி ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்றது\nஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையேற 6 நாட்கள் அனுமதி\nஇரணியல் அருகே நள்ளிரவில் தண்டவாளத்தில் கம்பியை வைத்து ரயிலை கவிழ்க்க சதி: எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியது\nநில இழப்பீடு தொகை 14 கோடி வழங்காததால் நெல்லை சப்-கலெக்டர் அலுவலகம் அதிரடி ஜப்தி: ஏசி, மின்விசிறி, நாற்காலிகளை அள்ளிச் சென்றனர்\nமகள் திருமணத்துக்காக நாளை அல்லது 20ம் தேதி பரோலில் வரும் நளினி வேலூரில் தங்குகிறார்: போலீசார் தகவல்\nமாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச லேப்டாப் ஒரு வருட வாரண்டியுடன் 10,800-க்கு ஆன்லைனில் விற்பனை\nஇரணியல் அருகே பரபரப்பு: தண்டவாளத்தில் கம்பியை வைத்து ரயிலை கவிழ்க்க சதி\nவிசேஷ பூஜைகளுடன் ஆரம்பமானது ஆடிமாதம் களப்பலியான அரவாணுக்கு தேங்காய் சுட்டு வழிபடும் மக்கள்\nசிவகங்கை அருகே சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா\nகுளங்கள் தூர்வாரும் பணியை அதிகாரி ஆய்வு\nவரத்து அதிகரிப்பால் பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் மிளகாய் விலை சரிவு: கிலோ ரூ.25க்கு விற்பனை\nரயில் நிலையங்கள் தோறும் நிறுத்தி வைக்கப்படுகிறது: தினமும் காலதாமதமாக வரும் ஈரோடு - நெல்லை ரயில்\nதோகைமலை அருகே டாக்டர் இல்லாததால் சோகம்: செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் குழந்தை சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/14937/onion-rice-in-tamil.html", "date_download": "2019-07-18T00:47:27Z", "digest": "sha1:QG73SH6RLS2OBBJBADZXNMR6DRWVDMLO", "length": 3570, "nlines": 111, "source_domain": "www.awesomecuisine.com", "title": " வெங்காய சாதம் - Onion Rice Recipe in Tamil", "raw_content": "\nநெய் – மூன்று டீஸ்பூன்\nமுந்திரி – பத்து நம்பர்\nசீரக தூள் – கால் டீஸ்பூன்\nமிளகு தூள் – கால் டீஸ்பூன்\nசின்ன வெங்காயம் – முக்கால் கப் (நறுக்கியது)\nஉப்பு – தேவையான அளவு\nசாதம் – ஒரு கப்\nஒரு கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, கறிவேப்பலை, வெங்காயம் போட்டு நன்றாக வதக்கி, சீரக தூள், மிளகு தூள், உப்பு போட்டு நன்றாக கிளறி எறகவும்.\nபின் சாதம் போட்டு கிளறி கொத்தமல்லி துவி பரிமாறவும்.\nபீநட் பட்டர் ஓட்ஸ் குக்கீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-43075817", "date_download": "2019-07-18T01:29:04Z", "digest": "sha1:A6LJ7AOSKLXOGIDRGRQTHOECZJWNZZIA", "length": 8208, "nlines": 130, "source_domain": "www.bbc.com", "title": "வரவு எப்படி: வங்கி சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவது எப்படி? (காணொளி) - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nவரவு எப்படி: வங்கி சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவது எப்படி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஎஸ்.எம்.எஸ்., இணையதள வங்கி சேவை, ஏடிஎம் போன்ற சேவைகளுக்கு வங்கிகள் எப்படி கட்டணம் வசூலிக்கின்றன இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த பிபிசியின் 'வரவு எப்படி' நிகழ்ச்சி.\nஅமெரிக்கா: பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 17 பேர் பலி\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்க தாக்குப் பிடிப்பாரா\nஇளம் வயதில் அனுபவித்த பாலியல் கொடுமை: போராடும் பெண்\nபாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ திட்டம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ அகதி என்ற பெயரை மாற்ற போராடும் ஆப்கன் பெண்கள்\nஅகதி என்ற பெயரை மாற்ற போராடும் ஆப்கன் பெண்கள்\nவீடியோ பருவநிலை மாற்றத்தில் இருந்து நம்மை காப்பாற்றுமா மரங்கள்\nபருவநிலை மாற்றத்தில் இருந்து நம்மை காப்பாற்றுமா மரங்கள்\nவீடியோ சட்டவிரோத கிரிக்கெட் சூதாட்டம் நடத்துகிறவர் என்ன சொல்கிறார்\nசட்டவிரோத கிரிக்கெட் சூதாட்டம் நடத்துகிறவர் என்ன சொல்கிறார்\nவீடியோ கடும் வறட்சியின் பிடியில் ராமநாதபுரம்: பெரும் துயரத்தின் கதை\nகடும் வறட்சியின் பிடியில் ராமநாதபுரம்: பெரும் துயரத்தின் கதை\nவீடியோ இந்தியாவுக்கு சந்திரயான்-2 திட்டம் ஏன் முக்கியமானது\nஇந்தியாவுக்கு சந்திரயான்-2 திட்டம் ஏன் முக்கியமானது\nவீடியோ சென்னைக்கு ரயிலில் வந்த காவிரி - சிறப்பு காணொளி\nசென்னைக்கு ரயிலில் வந்த காவிரி - சிறப்பு காணொளி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/224436?ref=rightsidebar-jvpnews", "date_download": "2019-07-18T01:32:36Z", "digest": "sha1:JGWPN5FJRVIYFAWMLIPAULUEINNPCJBT", "length": 12118, "nlines": 154, "source_domain": "www.manithan.com", "title": "வில்லன் நடிகர் மன்சூரலிகானுக்கு இவ்வளவு அழகிய மகளா?.. அடேங்கப்பா நீங்களே பாருங்க! - Manithan", "raw_content": "\n298 பயணிகளுடன் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்: வெளிவரும் அதிரவைக்கும் பின்னணி தகவல்\nமகள் வயது காதலியுடன் உல்லாசமாக சுற்றிய கணவன்: மனைவி எடுத்த பகீர் முடிவு\nபிரித்தானியாவில் ஒரு கிண்ணம் தேநீரின் விலை ரூ.13,800\nலாஸ்லியா ஹீரோயின் மெட்டீரியல், வெளியே வருவதற்குள் இது நடக்கும்: முன்னணி இயக்குனர்\nஇந்திய அணி பயிற்சியாளராக நியமிக்கப்படும் ஜெயவர்தனே வெளியான தகவலால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nபுதுமணத்தம்பதிகள் சென்ற வானை மோதித் தள்ளியது ரயில் - மண­மகன் மண­மகள் உட்­பட 10 பேர் பலி\nஇலங்கையில் சத்தியப்பிரியாவின் காதலனை அரிவாளால் வெட்டிய தந்தை\nகனடாவில் வீட்டின் கதவை திறந்து வெளியேறிய 2-வயது குழந்தை பின்னர் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nநடிகர் விவேக் வீட்டில் மற்றொரு மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்\nஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கிய பாட்டி... கேள்வி கேட்ட ரிப்போட்டரின் பரிதாபநிலையைப் பாருங்க\nபிக்பாஸ் வீட்டின் பச்சோந்தி இவர் தான்.. சாண்டியின் முன்னாள் மனைவி வெளியிட்ட வைரல் புகைப்படம்..\nசந்திர கிரகணத்தில் சனி ஆழப்போகிறார் ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டம் கொட்டும்\nவில்லன் நடிகர் மன்சூரலிகானுக்கு இவ்வளவு அழகிய மகளா.. அடேங்கப்பா நீங்களே பாருங்க\nநாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக திண்டுக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு பல்வேறு வேலைகளை செய்து மக்களிடம் பாராட்டைப் பெற்றவர் மன்சூர் அலிகான். 1990ம் ஆண்டுகளில் அனைவரும் கண்டு பயந்து நடுங்கும் அளவிற்கு மிக பெரிய வில்லனாக வலம்வந்தவர் ஆவார்.\nஅதுமட்டுமல்லாமல் மன்சூரலிகான் அரசியல் களத்தில் எந்த ஒரு பயமும் இல்லாமல் பேசக்கூடியவர். தனது நடிப்பு திறமையால் அனைவரையும் மிரட்டக்கூடியவர் மன்சூரலிகான். இவருக்கு மூன்று மகன்கள் ஒரு மகள் உள்ளனர். அதில் இரண்டு மகன்களும் படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டனர்.\nஇவரது மகளுக்கு இரு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இதோ மன்சூரலிகான் மகள் புகைப்படம். புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் இப்படிப்பட்ட வில்லனுக்கு இவ்வளவு அழகான மகளா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nஅதிகாலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடுபவர்களா.. தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..\nகுயிலே இவளிடம் தோற்றுப் போய் விடும் யாருக்கு கிடைக்கும் இந்த அரிய வரம்... மில்லியன் பேரை வியப்பில் ஆழ்த்திய காட்சி\nகொழும்பில் ஆபாச செயற்பாட்டில் ஈடுபடும் வெளிநாட்டு பெண்கள்\nஇலங்கையில் மறைந்து போன பிரித்தானிய இராச்சியம் மீண்டும் காட்சியளித்தது\nமைத்திரியில் தீர்மானத்திற்கு தடைவிதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு\nஇன்றைய காலப்பிள்ளைகள் மத்தியில் ஆன்மீகம் குறைந்து செல்லுகின்றது: கி.அந்தோனிதாஸ் டலிமா அடிகளார்\nகாலத்தைக் கடத்தும் கதையாகவே உள்ளது\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/65375-suseenthiran-who-gifted-the-gold-chain-to-the-director.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-18T01:49:11Z", "digest": "sha1:HVMMQLR52RDFC7EYQIZ3WWCPWUR64HQU", "length": 8887, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "நடிகராக அறிமுகம் செய்த இயக்குனருக்கு சுசீந்தரன் அளித்த இன்ப அதிர்ச்சி! | Suseenthiran who gifted the gold chain to the director", "raw_content": "\nகுல்பூஷண் ஜாதவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் : பிரதமர் உறுதி\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nகுல்பூஷண் ஜாதவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு: இந்தியாவுக்கு முதல் வெற்றி\nஅமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\nநடிகராக அறிமுகம் செய்த இயக்குனருக்கு சுசீந்தரன் அளித்த இன்ப அதிர்ச்சி\n10 வருடங்களுக்கு மேலாக இயக்குனராக பயணித்து வந்த சுசீந்திரன், தற்போது \"சுட்டுப் பிடிக்க உத்தரவு\" படம் மூலம் நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ளார். சமீபத்தில் திரைக்கு வந்துள்ள “சுட்டுப் பிடிக்க உத்தரவு” ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து படத்தின் இயக்குனர் ராம் பிரகாஷ் ராயப்பாவுக்கு தங்க சங்கிலியை பரிசாக அணிவித்து நன்றி தெரிவித்தார் சுசீந்தரன்.\nசுசீந்திரன் தற்போது ‘கென்னடி கிளப்’, ‘ஏஞ்சலினா’ ‘சாம்பியன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இந்த படங்கள் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nசட்டீஸ்கர்- சமாஜ்வாதி கட்சி தலைவர் சுட்டுக்கொலை\nகர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி கலைப்பு\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n3. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n4. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகடைசி தீக்குச்சி கொளுத்தும் போது இருக்கிற கவனம் முதல் தீக்குச்சி கொளுத்தும் போதே இருக்கணும் - ’கென்னடி கிளப்’ டீசர்\nஅஜித்தை அரசியலுக்கு அழைக்கும் இயக்குனர்\nபாரதிராஜா சசிக்குமாருடன் சுசீந்திரனின் அடுத்தப் படம்\nஅடுத்தடுத்து வெளியாகும் சுசீந்திரனின் பட���்கள்\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n3. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n4. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nபிரபல நடிகரின் தாயார் மரணம் : முதல்வர் இரங்கல்\n'ஜிபிஎஸ்'-க்கு பதிலாக இந்தியாவின் சொந்த தயாரிப்பான 'நேவிக்' விரைவில் அறிமுகம்\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/61710-pollachi-issue-a-case-is-filed-against-criminals.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-07-18T01:47:50Z", "digest": "sha1:C5D5S2OU3UMD42BHDDST7A2OWRPLABGJ", "length": 10737, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "பொள்ளாச்சி விவகாரம்: குற்றவாளிகள் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு! | Pollachi issue: A case is filed against criminals", "raw_content": "\nகுல்பூஷண் ஜாதவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் : பிரதமர் உறுதி\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nகுல்பூஷண் ஜாதவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு: இந்தியாவுக்கு முதல் வெற்றி\nஅமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\nபொள்ளாச்சி விவகாரம்: குற்றவாளிகள் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு\nபொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்து, வீடியோ எடுத்த வழக்கில் கைதானவர்கள் மீது பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்த வீடியோ அண்மையில் வெளியானது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ், சபரி ராஜன், திருநாவுக்கரசு, வசந்த குமார், மணிவண்ணன் ஆகியோர் சி.பி.சி.ஐ.டி. விசாரணையின் கீழ் உள்ளனர். இவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்துதல், பெண்களுக்கு எதிரான வன்முறை என்ற பிரிவுகளின் கீழ் மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் மணிவண்ணனிடம் மேற்கொண்ட விசாரணையில், 5 பேரும் இணைந்து பல பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதையும், அதனை படம் பிடித்து வைத்து தொடர்ந்து வன்கொடுமை சம்பவங்களை நடத்தியதையும் மணிவண்ணன் வாக்குமூலமாக அளித்துள்ளார்.\nஇதனடிப்படையில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஏற்கனவே பதியப்பட்ட வழக்குகளுடன் சேர்த்து, கூடுதலாக பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் இவர்களுக்கு ஆயுள் தண்டனை வரை கிடைக்கும் என சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதலையில்லா பெண் உடல் மீட்பு விவகாரம்: குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு தடை - உச்ச நீதிமன்றம் அதிரடி\nஒரே நாளில் ஒரே மருத்துவமனையில் பிறந்த தம்பதிகள்... 18 ஆண்டுகளுக்குப் பின் இணைத்த காதல்\nவாரணாசி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார் பிரதமர் மோடி\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n3. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n4. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகார் - வேன் மோதல்: ஒரு பெண் உள்பட 3 பேர் பலி\nகாதல் என்ற பெயரில் கூட்டு பாலியல் வன்கொடுமை: 10 பேர் கைது\nபள்ளி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்: 9 பேர் கைது\nபொள்ளாச்சியில் தொடரும் பாலியல் வன்கொடுமை: 6 பேர் கைது\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n3. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n4. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nபிரபல நடிகரின் தாயார் மரணம் : முதல்வர் இரங்கல்\n'ஜிபிஎஸ்'-க்கு பதிலாக இந்தியாவின் சொந்த தயாரிப்பான 'நேவிக்' விரைவில் அறிமுகம்\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tutorials/php-tutorial/php-operators/", "date_download": "2019-07-18T01:24:40Z", "digest": "sha1:WYENKDWMP6ZG7GSIQI6R46HRMT6MPJG2", "length": 5288, "nlines": 111, "source_domain": "www.techtamil.com", "title": "=, ==, === PHP Operators – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\n$a = 10; // 10 என்ற மதிப்பு $a . சேமிக்கப்படுகிறது.\n== என்பது, மாறிகளின்(variables) மதிப்புகள்(values) சமமாக உள்ளதா என்று மட்டும் சோதிக்கும்.\n=== என்பது, மாறிகளின்(variables) மதிப்புகள்(values) மற்றும் வகை(Type) இரண்டும் சரியாக உள்ளதா என சோதிக்கும்.\nபின்வரும் இரண்டு சோதனைகளைச் செய்யவும்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\n59 நாட்களில் 20,00,000 ஆப்பிள் ஐ-பேட்கள் விற்பனை.\nATMல் இனி ஒரு இலச்சம் ரூபாய் வரை எடுக்கலாம்.\nJulia vs Python நிரலாக்க மொழிகளின் ஒப்பீடு\n​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Frameworkகள்\nவிளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்\nவிண்டோஸ் 8 விளையாட்டுக்களை திருடுவது எப்படி நோக்கியா பொறியாளர் கசிய விட்ட…\nஇலவச இரண்டு Task Management மென்பொருள்கள் (அனைத்து வகையான பணிகளுக்கும்)\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Aavanapadam/2018/09/17225230/1008893/Documentary-Periyar-EVRamasamy.vpf", "date_download": "2019-07-18T00:22:01Z", "digest": "sha1:J4NP4F3NKJB7CQ4COGPXWGIL36NUEJZN", "length": 4476, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "பெரியார் இன்று இருந்தால் (17.09.2018)", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபெரியார் இன்று இருந்தால் (17.09.2018)\nபதிவு : செப்டம்பர் 17, 2018, 10:52 PM\nபெரியார் இன்று இருந்தால் (17.09.2018)\nபெரியார் இன்று இருந்தால் (17.09.2018)\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துற��� வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\n(14.07.2019) கதை கேளு.. கதை கேளு...\n(14.07.2019) கதை கேளு.. கதை கேளு...\n(07/07/2019) வீட்டு அபாய பொருட்கள்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/category/news/sri-lanka/page/4", "date_download": "2019-07-18T01:36:13Z", "digest": "sha1:TA5LRCX42RTBZI5WYYYXKJVILL6IWVO7", "length": 14279, "nlines": 149, "source_domain": "www.tnn.lk", "title": "இலங்கை | Tamil National News - Part 4", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற போவது யார் பிரபல ஜோதிடர் பாலாஜிஹாசன் கணிப்பு\nவவுனியா குட்செட் வீதியில் மஸ்தான் ரேடர்ஸின் அடாவடி தொடர்கிறது\nவவுனியா கம்ஷிகாவின் திறமைகள் இதோ..\nவவுனியாவில் பிரபல தனியார் கல்வி நிலையத்தின் அசமந்தம்-பெண் பிள்ளைகளின் விபரம் வீதியில்\nவவுனியா புகையிரத விபத்தில் இளைஞன் பலி\nவவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய வாகனத்தை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nமாங்குளம் விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nவவுனியா CCTMS மாணவன் தேசிய ரீதியில் சாதனை\nA9 வீதி மாங்குளம் வாழ் மக்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில்\nவவுனியாவில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட தியாகிகள் தினம்\non: June 19, 2019 In: இலங்கை, தலைப்புச் செய்திகள், வவுனியா\nஈழமக்கள் புரட்சிகர முன்னனியின்(EPRLF) செயலாளர் நாயகம் பத்மநாபா மற்றும் போராளிகளின் 29வது தியாகிகள் தினம் வவுனியா வெளிவட்ட வீதியில் உள்ள ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் காரியாலயத்தில்...\tRead more\nஇலங்கையை அதிரவைத்த சம்பவம்-பட்டினியால்இறந்த குழந்தை\nபட்டினியால் 11 மாத ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சோக சம்பவம் திஸ்ஸமஹாராமை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. உணவின்றி குழந்தை உயிரிழந்துள்ளது என்பது பிரேதப் பரிசோதனையில் தெரிவந்துள்ளதாக ஹம்பாந்தோட்...\tRead more\nவவுனியாவில் STF வாக��ம் மோதி முதியவர் வைத்தியசாலையில்\nவாகனம் மோதி ஒருவர் காயம் வவுனியா புகையிரத நிலைய வீதியில் இன்று (18.06.2019) மதியம் 11.30மணியளவில் விசேட அதிரடிப்படையினரின் வாகனம் மோதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். புகையிரத நிலைய வீதியில் இலங...\tRead more\nவவுனியாவில் தமிழர்களின் வயிற்றிலடிக்கும் முதுகெழும்பில்லா நகரசபைஅனைவரும் பகிரவும் தீர்வு கிடைக்கும் வரை\nவவுனியா நகரத்தை பொறுத்தவரையில் மூவின மக்களும் வாழும் பகுதியாகும் வடக்கின் மிக முக்கிய கேந்திர நிலையமாக வவுனியா நகரம் காணப்படுகிறது எனினும் இங்கு தமிழர்களே பெரும்பான்மையாக வாழ்கிறார்கள் என்பத...\tRead more\nவவுனியா செட்டிகுளத்தில் இளைஞன் சடலமாக மீட்பு\nவவுனியா-செட்டிகுளம் பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு செட்டிக்குளம் பிரதேசத்திற்குட்பட்ட காந்திநகர் பகுதியில் பரணி என்ற 26 வயது இளைஞன் அவரது வீட்டில் இன்று (2019.06.18) தூக்கில் தொங்கி...\tRead more\nமாத்தளையில் பதற்றம் வெடிக்க தயாராக இருந்த குண்டு மீட்பு\nமாத்தளையில் வெடிக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், நேரத்தை குறித்து வைத்து வெடிக்க வைக்கும் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாத்தளை, கருதேவல பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில்...\tRead more\nவவுனியா கூமாங்குளம் பாடசாலையில் திறன் வகுப்பறை திறப்பு விழா\nவவுனியா – கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை திறப்பு விழா நிகழ்வு நடைபெற்றுள்ளது. குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் பாடசாலையின் அதிபர் ச.பாலச்சந்திரன் தல...\tRead more\nசட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட முஸ்லிம் வைத்தியர் கைது\nநுவரேலியா மாவட்டத்திலுள்ள தலவாக்கலை நகரசபை அனுமதியில்லாமல் மருத்துவமனை நடத்திய முஸ்லிம் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மலையக தமிழ் மக்கள் செறிந்து வாழும் லிந்துல பகுதியில் சுமார்...\tRead more\nவவுனியாவில் இடம்பெற்ற சமுர்த்தி கொடுப்பனவு\n“புதிதாய் சிந்திப்போம் தன்னைம்பிக்கையுட_ன் முன்னேறுவோம் ” என்ற தொணிப்பொருளில் வவுனியாவில் இடம்பெற்ற சமுர்த்தி கொடுப்பனவு மிகவும் வறுமை நிலையில் சுமார் இருபது. (20 ) ஆண்டுகளாக சமூ...\tRead more\nவவுனியாவில் கோர விபத்து இளைஞன் பலி\non: June 12, 2019 In: இலங்கை, தலைப்புச் செய்திகள், வவுனியா\nவவுனியா விபத்தில் இளைஞன் மரணம். வவுனியாவில் கற்பகபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இளைஞன் மரணமடைந்துள்ளார். இவ் விபத்து சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியாவில் இருந்து பூ...\tRead more\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் உடலுறவு:நேரில் கண்ட மாணவர்கள்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nதனது மகனையே திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள தாயராகியுள்ள தாய்\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anjumanarivagam.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE/", "date_download": "2019-07-18T01:26:29Z", "digest": "sha1:WUNJ5S7JSUAJEV7C2QKA3TSKAP3Z67KA", "length": 5142, "nlines": 96, "source_domain": "anjumanarivagam.com", "title": "நீரின்றி அமையாது நிலவளம்", "raw_content": "\nHome நீரின்றி அமையாது நிலவளம்\nநூல் பெயர் : நீரின்றி அமையாது நிலவளம்\nநூலாசிரியர் : முனைவர் பழ.கோமதிநாயகம்\nவெளியீடு : பாவை பப்ளீகேஷன்ஸ்\nநூல் பிரிவு : GAG -3203\nபேராவல்களுடனும் பெருங்கனவுகளுடனும் எதிர்பாராத தருணத்தில் மறைந்துவிட்ட பாசனப் பொறியியல் வல்லுநரான முனைவர் பழ.கோமதிநாயகத்தின் மற்றொரு புதிய நூல், ‘நீரின்றி அமையாது நிலவளம்’.\nபல்வேறு தருணங்களில் அவர் தமிழில் எழுதிய கட்டுரைகளில் பெரும் பாலானவை தொகுக்கப்பட்டு இங்கே நூல் வடிவம் பெறுகின்றன.\nஇந்தக் கட்டுரைகளில், தமிழர் பாரம்பரியத்தின் அடியொற்றி நீர், நிலம், சூழல், வளம் பற்றிய விரிவான தகவல்களுடன் ஆழமான வாதங்களையும் அக்கறைமிக்க கவலையையும் பதிவு செய்கிறார் முனைவர் பழ.கோமதிநாயகம்.\nஇந்தக் கட்டுரைகள் அனைத்தும் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டவை. பல்வேறு கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்டவை. பன்னாட்டுக் கருத்தரங்குகளுக்காக ஆங்கிலத்தில் எழுதப்பட்டுப் பின்னர், தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை. எனவே, சில கட்டுரைகளில் சில விஷயங்கள், சில தகவல்கள் மீண்டும் இடம்பெற்றிருக்கின்றன. அந்தந்தக் கட்டுரைக்கு அவசியமானவையாக இடம்பெற்றிருக்கும் அவற்றைத் தவிர்த்தால் கட்டுரையின் இயல்பான தொடர்ச்சி அறுபட்டுவிடும் என்பதால் உள்ளபடியே இடம்பெற்றிருக்கின்றன.\nஇத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.\nசொர்க்கச் சான்று பெற்ற பத்து சஹாபாக்கள்\nநபிமார்கள் வரலாறு (பாகம் ஆறு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anjumanarivagam.com/category/tamil-islamic-books/page/3/", "date_download": "2019-07-18T00:54:43Z", "digest": "sha1:7DN6SRFWKBNGPZNZZUWJLQA43X55DHDL", "length": 9390, "nlines": 137, "source_domain": "anjumanarivagam.com", "title": "Islamic Tamil Archives | Page 3 of 16 | Anjuman Arivagam & Islamic Library", "raw_content": "\nஒரு முஸ்லிமின் ஒருநாள் வாழ்வு\nநூல்கள் அறிவோம் நூல் பெயர் : ஒரு முஸ்லிமின் ஒருநாள் வாழ்வு ஆசிரியர் : டாக்டர் ஹாரூன் யஹ்யா பதிப்பகம் :சாஜிதா புக் சென்டர் பிரிவு - IA-05- 1338 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை,தஞ்சாவூர்\nநூல்கள் அறிவோம் நூல் பெயர் : அறிவும் தெளிவும் ஆசிரியர் : இமாம் கஸ்ஸாலி பதிப்பகம் : ... Read More\nநூல்கள் அறிவோம் நூல் பெயர் : நம்பிக்கையாளர்களின் அன்னையர் ஆசிரியர் : சையத் அப்துர் ரஹ்மான் உமரி பதிப்பகம் :தடம் பதிப்பகம் பிரிவு - IHR-03 -1026 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை,தஞ்சாவூர்\nநூல்கள் அறிவோம் நூல் பெயர் : முஹம்மத் (ஸல்) ஆசிரியர் : மாா்டின் லிங்ஸ் பதிப்பகம் : ஜாபா் அச்சகம் பிரிவு - IHR-01 -2309 நுால்கள் அறிவாேம் மூலாதார நுால்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முஹம்மத் (ஸல்) வரலாறு. அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை,தஞ்சாவூர்\nநூல்கள் அறிவோம் நூல் பெயர் : விதிக்கப்பட்டதும் விலக்கப்பட்டதும் ஆசிரியர் : இமாம் கஸ்ஸாலி பதிப்பகம் :யுனிவா்ஸல் பப்ளிஷர்ஸ் பிரிவு - IA-02 - 2351 அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை, தஞ்சாவூர்.\nநூல்கள் அறிவோம் நூல் பெயர் :நாயகத்தின் நற்பண்புகள் ஆசிரியர் : இமாம் கஸ்ஸாலி பதிப்பகம் :யுனிவா்ஸல் பப்ளிஷர்ஸ் பிரிவு - IA-02 - 2365 அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை, தஞ்சாவூர்.\nநூல்கள் அறிவோம் நூல் பெயர் :திராச்சைகளின் இதயம் ஆசிரியர் : நாகூர் ரூமி பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம் பிரிவு :IA-02-1813 நூல்கள் அறிவோம் ஒரு தனிமனிதரின் சரித்திரத்தைச் சொல்வது போன்ற பாவனையில் இதுகாறும் சூஃபி குருமார்களின் உலகைச் சித்திரிக்கிறது இந்நாவல். குட்டியாப்பாவுக்குப் பிறகு நாகூர் ரூமியின் மொழி இதில் நிகழ்த்தி இருக்கும் அசுரப்பாய்ச்சல் விவரிப்புக்கு அப்பாற்பட்டது. முற்றிலும் புதியதொரு வாசிப்பு அனுபவம் தரும் இந்நாவல், அதிகம் பரிச்சயமற்றதொரு புதிய உலகின் பல ... Read More\nநூல்கள் அறிவோம் நூல் பெயர் : உள்ளத்தின் விந்தைகள் ஆசிரியர் : இமாம் கஸ்ஸாலி பதிப்பகம் : யுனிவா்ஸல் பப்ளிஷர்ஸ் பிரிவு : IA-02-2374 இந்த நுாலை படித்து பயன் பெற அன்புடன் அழைக்கிறது\nநூல்கள் அறிவோம் நூல் பெயர் :பேராசிரியர் பெருமானார் ஆசிரியர் :உம்மு நுமைரா பதிப்பகம் :தாருஸ் ஸலாஹ் பிரிவு : IA-01 நூல் அறிமுகம் காயல் பட்டினத்தைச் சார்ந்த ஆலிமா சித்தி லரீஃபா அவர்கள் உம்மு நுமைரா என்ற புனைப் பெயரில் எழுதிய நூலே “பேராசிரியர் பெருமானார் (ஸல்)”. அகிலத்தாருக்கெல்லாம் அழகிய முன்மாதிரியாகத் திகழ்பவர்கள் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள். குறிப்பாக ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அவர்களே சூப்பர் ஹீரோ. எனவேதான் முஸ்லிம்கள் ... Read More\nநூல் பெயர் :அன்புள்ள மகனே.. ஆசிரியர் :C.S.தாஜூத்தீன் பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம் பிரிவு : IA-05 நூல் அறிமுகம் எழுத்துத் துறையில் 1950லிருந்து ஈடுபட்டு வருகிறார். தினமணி, சுதேச மித்திரன் போன்ற இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்தார். மணவிளக்கு, பிறை, முஸ்லிம் முரசு, உரிமைக்குரல் போன்ற பத்திரிகைகளில் அரசியல் கட்டுரைகளும், சிறு கதைகளும், தொடர் கதைகளும் எழுதி வந்தார். சிறுகதை எழுதுவது எப்படி ஆசிரியர் :C.S.தாஜூத்தீன் பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம் பிரிவு : IA-05 நூல் அறிமுகம் எழுத்துத் துறையில் 1950லிருந்து ���டுபட்டு வருகிறார். தினமணி, சுதேச மித்திரன் போன்ற இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்தார். மணவிளக்கு, பிறை, முஸ்லிம் முரசு, உரிமைக்குரல் போன்ற பத்திரிகைகளில் அரசியல் கட்டுரைகளும், சிறு கதைகளும், தொடர் கதைகளும் எழுதி வந்தார். சிறுகதை எழுதுவது எப்படி என்ற நூலையும் வெளியிட்டார். இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி, ஜெர்மனி, சுவிட்ஸர்லாந்து போன்ற ... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/02/blog-post_20.html", "date_download": "2019-07-18T01:01:41Z", "digest": "sha1:BR3EFE375IPG3SO5RZXKWVLSWA5OGIFY", "length": 37498, "nlines": 349, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கொசோவாவும் தமிழ் ஈழமும்", "raw_content": "\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 18\n நம் கடலூர் சீனு விடமாட்டார்போல\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \nநூல் விமர்சனங்கள் Index of book reviews\nதுறுதுறுவென்று ஒல்லியாக உயரமாக, பல் வெள்ளையாக இருந்து, சிரிக்கத் தெரிந்தால் சும்மா சிரிக்கணும் என்றில்லையே\nராஜன் குறையும் உதயநிதியும்: வாரிசு அரசியல் ஏற்றுக் கொள்ளத் தக்கதா\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇரண்டு நாள்களுக்குமுன் ஐரோப்பாவில் உள்ள ஒரு பிரதேசமான கொசோவா தன்னிச்சையாக, தான் விடுதலை பெற்ற ஒரு புது குடியாட்சி என்று அறிவித்துள்ளது. இதனை அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. ரஷ்யா, சீனா, செர்பியா, கிரேக்கம் ஆகிய நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியா கருத்து சொல்லவில்லை. இலங்கை கடுமையாக எதிர்த்துள்ளது. எங்கோ நடக்கும் ஒரு விஷயத்தைப் பற்றி இலங்கை ஏன் இவ்வளவு கவலைப்படுகிறது என்பதை நாம் எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.\nகொசோவாவின் வரலாற்றை முழுமையாகச் சொல்வது இங்கே நோக்கமில்லை. யூகோஸ்லாவியா என்ற முடியாட்சி முதலாம் உலகப் போருக்குப் பிறகு பல பகுதிகளை உள்ளடக்கி உருவானது. 1943-1946 (அதாவது இரண்டாவது உலகப்போர் காலகட்டம்) சமயத்தில் கம்யூனிசப் புரட்சி ஏற்பட்டது. யூகோஸ்லாவியா என்பது இன்றைய செர்பியா, குரோவேஷியா, ஸ்லோவீனியா, மாசிடோனியா, மாண்டிநீக்ரோ ஆகிய ஐந்து நாடுகளுடன், இப்போது 17 பிப்ரவரி 2008 அன்று விடுதலையை அறிவித்த கொசோவா பகுதியும் சேர்ந்து இருந்த ஒரு நாடு. பல இன மக்கள். பல மொழிகள். இரு பெரிய மதங்கள் - கிறித்துவம், இஸ்லாம். ஆனால் பல்வேறு இன மக்களுக்கு இடையே கிறித்துவமும் பிரிந்தே இருந்தது.\n1991 முதற்கொண்டு, கடுமையான உள்நாட்டுப் பிரச்னைகளை அடுத்து செர்பியா, குரோவேஷியா, மாண்டிநீக்ரோ, ஸ்லோவீனியா, மாசிடோனியா ஆகியவை துண்டு துண்டாகப் பிரிந்தன. இதில் குரோவேஷியா, ஸ்லோவீனியா, மாண்டிநீக்ரோ, மாசிடோனியா மக்களை விட்டுவிடுவோம்.\nசெர்பியா, கொசோவா மக்களை மட்டும் எடுத்துக்கொள்வோம். கொசோவாவுக்கு அண்டை நாடு அல்பேனியா. கொசோவா மக்கள் 90%க்கும் மேலானவர்கள் அல்பேனியர்கள். அல்பேனியா பல ஆண்டுகள் கம்யூனிச சர்வாதிகாரத்தில் இருந்து 1991-க்குப் பிறகு குடியாட்சியாக மாறியுள்ளது. கொசோவா மக்கள் அல்பேனிய இனத்தினர். பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்கள். வரும் காலங்களில் கொசோவாவும் அல்பேனியாவும் இணைந்து ஒரு புதிய நாடாகலாம்.\nஒருங்கிணைந்த யுகோஸ்லாவியாவில், செர்பியா ஒரு பெரும் மாகாணமாக இருந்தது - ஆனால் அதற்கு ரிபப்ளிக் என்று பெயர். அந்த மாகாணத்தின் உள்ளேதான் கொசோவா ஒரு தன்னாட்சி அதிகாரம் பொருந்திய அமைப்பாக (autonomous council) இருந்தது. யுகோஸ்லாவியா துண்டாடப்பட்டபோது பெரும் குழுக்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாகப் பிரிய, பிரியமுடியாமல் மாட்டிக்கொண்டவர்கள் கொசோவா அல்பேனியர்கள் மட்டுமே.\nசெர்பியர்கள் கொசோவா அல்பேனியர்கள்மீது தொடுத்த இடைவிடாத தாக்குதல்களை, இன அழிப்பு (genocide) என்று கருதி அமெரிக்கா தலைமையிலான நேச நாடுகள், 1999-ல் செர்பியா மீது தாக்குதல் நடத்தி, கொசோவாவை ஐ.நா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.\nசெர்பியாவுக்கும் ரஷ்யாவுக்கும் (இது கம்யூனிசம் தொடர்பானதல்ல) பல நூற்றாண்டுகளாக தொடர்ந்த உறவு உள்ளது. செர்பியன் ஒருவன் ஆஸ்திரிய இளவரசனை சுட்டுக் கொன்ற நிகழ்வே முதலாம் உலகப் போருக்குக் காரணமானது. ஆஸ்திரியாவுக்கும் செர்பியாவுக்குமான தகராறு உலகப் போராக மாறியதற்குக் காரணம், செர்பியாவுக்கு ஆதரவாக ரஷ்யாவும், ஆஸ்திரிய-ஹங்கேரிக்கு ஆதரவாக ஜெர்மனியும் களத்தில் இறங்கியதுதான். செர்பியாவுக்காக கடுமையான போருக்குச் செல்லவும் ஜாரின் ரஷ்யா தயங்கவில்லை. இன்று ஜார் மன்னர் இல்லை. செர்பியா (யூகோஸ்லாவியா), ரஷ்யா இரண்டுமே கம்யூனிசத்திலிருந்து விடுதலை பெற்றுவிட்டன. ஆனாலும் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மிகவும் வலுவாக உள்ளது. செர்பியாவிடமிருந்து கொசோவா பிரிந்து போவதை ரஷ்யா ஏற்றுக்கொள்ளவில்லை.\nசீனாவுக்கு இதில் என்ன பிரச்னை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது சீனா பல ஆண்டுகளாக தைவானை தன்னுடைய நாட்டின் ஒரு பகுதி என்கிறது. தைவானோ, தான் ஒரு சுதந்தர நாடு என்கிறது. கொசோவா தன்னிச்சையாக சுதந்தரப் பிரகடனத்தைச் செய்தால், அதனைப் பிற நாடுகளும் ஏற்றுக்கொண்டால், நாளை அதே தார்மீக உணர்வுடன் தைவானையும் தனி நாடாக ஏற்றுக்கொள்ளவேண்டும். எனவே சீனா, கொசோவாவின் தன்னிச்சைப் பிரகடனத்தை எதிர்க்கிறது.\nகிரேக்கம், துருக்கி ஆகிய நாடுகளுக்கிடையே சைப்ரஸ் தீவில் இருக்கும் கிரேக்க சிப்ரியாட்டுகள், துருக்கிய சிப்ரியாட்டுகள் தொடர்பாக பிரச்னை உள்ளது. கிரேக்கமும் தன்னிச்சை சுதந்தரப் பிரகடனத்தை இந்தக் காரணத்தால் எதிர்க்கிறது. மேலும் சீனா போலன்றி, கிரேக்க நாடு, பிரச்னை பூமியான பழைய யூகோஸ்லாவியாவுக்கு அண்டை நாடு. யுகோஸ்லாவியா பிரிவினையை அடுத்து உருவான மாசிடோனியா என்ற நாட்டுடனும் கிரேக்கத்துக்கு ஒரு சண்டை உள்ளது. மாசிடோனியா என்ற பெயரை அந்த நாடு எடுத்துக்கொள்ளக்கூடாது என்பது கிரேக்கத்தின் கூற்று. கிரேக்க நாட்டில் மாசிடோனியா என்று ஒரு பகுதி உள்ளது. அங்கு மாசிடோனிய மொழிப்பிரிவினர் வாழ்கிறார்கள். நாளை அவர்கள் பிரிந்து மாசிடோனிய நாட்டுடன் சேர விரும்பலாம்.\nஇந்தியா வாயே திறக்காது. கொசோவாவில் நடப்பது இந்தியாவுக்குச் சிறிதும் விருப்பமில்லாத ஒரு செய்கை. இந்தியாவிலிருந்து பிரிந்துபோக நினைக்கும் பல சிறுபான்மையினருக்கு கொசோவா ஒரு முன்மாதிரியாக அமைந்துவிடக்கூடாதே என்று இந்தியா பயப்படும்.\nஇலங்கை அரசு, இந்த சுதந்தரப் பிரகடனத்தை எதிர்த்துக் கடுமையான வார்த்தைகளை வெளியிட்டுள்ளது.\nகொசோவா தனி நாடாகலாம் என்றால், அதே லாஜிக்படி, தமிழ் ஈழமும் தனி நாடாகலாம். இரண்டு பகுதிகளிலும் இனப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. செர்பியர்கள் கொசோவா அல்பேனியர்களை இரண்டாம்தரக் குடிமக்களாக மட்டுமே நடத்தியுள்ளனர். இலங்கையில் தமிழர்கள் நிலை அப்படியேதான் உள்ளது. கொசோவா, தமிழ் ஈழம் இரண்டு இடங்களிலும் ஆயுதமேந்திய போராட்டம் பல வருடங்களாக நடந்து வருகிறது.\nஆனால் ஒரு பெரிய வித���தியாசம், கொசோவாவில் பிரதிநிதித்துவக் குடியாட்சி முறை நிலவுகிறது. கொசோவா அல்பேனியர்கள் அனைவரும் - ஒருவர் விடாமல் - செர்பியாவிலிருந்து பிரிந்து தனியாக வாழ விரும்புகிறார்கள். ஆனால் தமிழ் ஈழம் ஒரு சர்வாதிகாரக் கட்டமைப்பின்கீழ் உள்ளது. மக்கள் அனைவருமே விடுதலைப் புலி ஆதரவாளர்கள் என்று சொல்லிவிட முடியாது. டக்ளஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி என்று விடுதலைப் புலிகளுக்கு எதிரான, ஐக்கிய இலங்கைக்கு ஆதரவான தமிழர் தலைவர்கள் சிலர் உள்ளனர். கொழும்பு நகரில் பெரும் எண்ணிக்கையில் தமிழர்கள் வசிக்கிறார்கள்.\nதமிழ் ஈழம் என்று சொல்லப்படும் பகுதியில் - முக்கியமாக கிழக்கு இலங்கைப் பகுதியில் சிங்களர்கள் பலர் குடியேற்றப்பட்டுள்ளனர் - 30%க்கும் மேல். பல இடங்களில் அதற்கும்மேல். ஆனால் கொசோவா 90%-க்கும் மேல் அல்பேனியர்கள் வசிக்குமிடம்.\nஇன்றைய சர்வதேச அரசியல் சூழலில் கொசோவாவைக் காரணம் காட்டி, தமிழ் ஈழத்துக்கு ஆதரவு திரட்ட முடியாது.\nஆனால் தமிழ் ஈழம் தனி நாடாக வேண்டும் என்றால், விடுதலைப் புலிகள் சில செயல்களில் உடனடியாக ஈடுபடவேண்டும். பழைய தவறுகளை வெளிப்படையாகப் பேசி மன்னிப்பு கேட்கவேண்டும். பிற தமிழ் குழுமங்களை அழித்துக்கட்டுவதற்கு பதிலாக அவர்களுடன் சமாதான உடன்படிக்கை செய்துகொண்டு, தமிழ் ஈழம் என்ற தனி நாடு அமைய சேர்ந்து உழைக்க விழைய வேண்டும். தமிழர் குழுக்கள், சிங்கள அரசியல்வாதிகளுடன் கைகோர்ப்பதால் தமிழர்களுக்கு எந்தவித நலனுமில்லை என்றாலும்கூட, ஒரு பக்கம் விடுதலைப் புலிகள் எப்பொழுது வேண்டுமானாலும் சுட்டுக் கொன்றுவிடுவார்கள் என்ற பயத்தில் பலர் சிங்கள அரசியல்வாதிகளுக்கு அனுசரணையாக இருப்பதே சிறந்தது என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர்.\nஇந்த இடத்தில்தான் கொசோவா ஒன்றாக, கட்டுக்கோப்பாக இருந்தது. அதன் விளைவாக, நேடோ நாடுகளின் ஆதரவைப் பெற்றது. கொசோவா தலைமை, தன் இன மக்களையே சுட்டுக்கொன்றதாகவோ, அழித்ததாகவோ எந்த நிகழ்வும் நடந்ததில்லை. இதுதான் தமிழ் ஈழத் தலைமைக்கும் கொசோவா அரசியல்வாதிகளுக்குமான வித்தியாசம்.\n[21 பிப்ரவரி 2008: இங்கே பாஸ்னியா பற்றி குறிப்பிட முற்றிலும் மறந்துவிட்டேன். பழைய யுகோஸ்லாவியாவில் பாஸ்னியாவும் ஒரு பகுதி. முஸ்லிம்கள் வாழும் இடம். கொசோவா போலன்றி, பாஸ்னியாவில், செர்பியர்களும் குர��வேஷியர்களும் கணிசமான அளவில் உள்ளனர். பாஸ்னியா-ஹெர்சகோவினா என்றும் அழைக்கப்படும் இந்தப்பகுதியும் ஒரு தனி நாடே.]\nநல்ல பதிவு. அப்படியே பழைய யுகோஸ்லோவிய வரைபடமும் தற்போதைய நாட்டு எல்லைகள் படமும் போட்டிருந்தால் முழுமையாக இருக்கும். அதே போல இலங்கை படமும்.\nரஷ்யா செர்பியாவின் உறவு தொன்றுதொட்டுவருவதென்பதுடன், பால்கன் பகுதியில் தற்போது ரஷ்யாவின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒரே நாடு செர்பியாதான். ரஷ்யாவிற்கும் இதே பிரிவினைவாதம் பேசும் பிரச்சனை செசன்யாவின் உருவில் உள்ளது. அதோடு கூட, இந்த நிகழ்வின் டைமிங். அடுத்த வாரம் அதிபர் தேர்தல் இங்கே நடக்கவிருக்கும் வேளையில் ஏற்கனவே தகுடுதத்தங்கள் மூலம் பூடினின் கையாளே வெற்றிபெறுவார் என்று கட்டியம் சொல்லியாகிவிட்டது. பூடினின் தற்போதைய பிரதான பிரச்சார ஆயுதம் மேற்கும் நேட்டோவும் நமக்கெதிராக சதி செய்கிறார்கள் என்பதே. இந்த சுப வேளையில் ரஷ்யர்களின் பழமையான நண்பர்களான செர்பியர்களை அவமானப்படுத்துவதன் மூலம், 1999-ல் நடந்த யுத்தமே ரஷ்யர்களுக்கு மறக்காத போது, அமெரிக்கா மெத்வதெவ்/பூடின் கூட்டணிக்கு ஆதரவாக மிக ஸ்ட்ராங்கான பிரச்சாரத்தை நடத்திவைத்துள்ளது.\nநீங்கள் பதிவில் சொன்னபடி ஸ்பெயின், சீனா, நெதர்லாந்து, இந்தியா, கீரீஸ் உட்பட பலநாடுகளிலும் ஒலித்துவரும் பிரிவினைவாத குரல்களுக்கு பலம் சேர்த்துள்ளது இந்த சுதந்திரம்.\nஐ.நா சபையினை மீறி ரஷ்யாவிற்கு செக் வைக்கவேண்டிய அவசியம் அமெரிக்காவிற்கு இருக்கலாம். ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏன் வந்தது என்பது புரியவில்லை. பிரிவினை என்று வரும்போது இரு சாராருமே ஒப்புக்கொண்டால் மட்டுமே அப்பிரிவினை சாத்தியமாகும் என்ற சர்வதேச உடன்படிக்கையை தூக்கி குப்பையில் போட்டு இப்படி அவசரகதியாக சுதந்திரம் தர வேண்டிய நிர்பந்தமும் 1999-க்கு பிறகு இல்லை. கோசவர்கள் முஸ்லீம்கள் என்றாலும் மிகவும் முற்போக்கானவர்கள். ஏனையவர்களின் மதச்சுதந்திரமும் பாதுகாக்கப்படும்/பட்டும் வந்திருக்கிறது. முஸ்லீம்களுக்கு ஐரோப்பாவில் மற்றொரு நாடு என்ற panic modeஇல் சில செய்திநிறுவனங்கள் இதனை திரிப்பது விஷமத்தனமானது.\nரஷ்யா இந்த விஷயத்தில் சாதுர்யமாக தன் சமீபத்திய எதிரியான ஜியார்ஜியாவை இழுக்க முயற்சிக்கிறது. ஜியார்ஜியாவின் இரு பிரதேசங்கள் ரஷ்ய ஆதரவு கொண்டவை. ஜியார்ஜியாவிலிருந்து பிரிய ஆர்வத்துடன் இருப்பவை. ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சென்ற வாரம் ஒரு பேட்டியில் கோசவர்களுக்கு சர்வதேச உடன்படிக்கைகளை மீறி சுதந்திரம் வழங்கப்பட்டால், ஜியார்ஜியாவிலிருந்து பிரியத்துடிக்கும் பிரதேசங்களுக்கு உதவுவது பற்றி ரஷ்யா சிந்திக்கும் என்று பத்த வைத்திருக்கிறார்.\nஎப்படியோ ஐ.நா சபையை இழுத்து மூடிவிட்டு சொத்துகளையும் ஏலம்விட்டு உறுப்பினர்களுக்கு பிரித்துக்கொடுத்துவிட்டால், எல்லாருக்கும் நலம்.\n//இந்தியா வாயே திறக்காது. கொசோவாவில் நடப்பது இந்தியாவுக்குச் சிறிதும் விருப்பமில்லாத ஒரு செய்கை. இந்தியாவிலிருந்து பிரிந்துபோக நினைக்கும் பல சிறுபான்மையினருக்கு கொசோவா ஒரு முன்மாதிரியாக அமைந்துவிடக்கூடாதே என்று இந்தியா பயப்படும்.//\nமுற்றிலும் உண்மை இங்கே ஒருவர் தனி தமிழ்நாடு கேட்டு கொண்டிருக்கிறார்.\nபிறகு ஏன் காஸ்மீர் தன்னை தனி நாடாக அறிவித்து கொள்ள முடியாது\nஎனக்கு தனி t.கல்லுப்பட்டி வேண்டும். அதுக்காக நான் ஆயுதம் ஏந்திப் போராடுவேன்.\nமீண்டும் அமெரிக்க ரஷ்ய பனிப்போர் தொடங்கப்போவதற்காண அரிகுறிகள் என்று நினைக்கிறேன். ஜார்ஜியாவைப்பற்றிய ரஷ்ய அமைச்சரின் கருத்து இதையே காட்டுகிறது.தன்னிச்சையாக இப்படி ஒருநாடு அறிவிக்கும் என்பதெல்லாம் கண்துடைப்பு. பெரியண்ணனின் கடைக்கண் அசைவுக்குப்பிறகுதான் இத்தகைய முடிவை அறிவித்திருக்கிறார்கள். இனி ரஷ்யாவும் தன் விளையாட்டைத்தொடங்கும்.ஏற்கனவே புடின் ராணுவசோதனைகளை தொடங்கிவிட்டார்.ஈரானுக்கும் ரஷ்யாவுக்குமான தொடர்புகள் வலுவடைந்துவிட்டன.இவர்களின் பனிப்போர் தொடங்கதேவையான பொருளாதார பலமும் இப்போது ரஷ்யாவுக்கு உள்ள்து. இனி வேடிக்கை பார்க்கவேண்டியதுதான்.\n//டக்ளஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி என்று விடுதலைப் புலிகளுக்கு எதிரான, ஐக்கிய இலங்கைக்கு ஆதரவான தமிழர் தலைவர்கள் சிலர் உள்ளனர். கொழும்பு நகரில் பெரும் எண்ணிக்கையில் தமிழர்கள் வசிக்கிறார்கள்.//\nநீங்கள் கூறுவதுப் போன்று ஐக்கிய இலங்கைக்கு ஆதரவான (ஆதரவு போன்ற நிலையில் தமது இருப்பிற்காக) சிலர் உள்ளனர்.\nஆனால் இவர்கள் தலைவர்களாக அல்ல, தமிழின விரோதிகளாக.\nதமிழர்களைப் பொருத்தமட்டில் இவர்கள் இந்தியாவில் எட்டையப்பன் போன்று, காக்கை வன்னியன் போன்று ��ாலத்தால் நிலைத்து பெயர் பெற்றுவிட்ட அழியாத கறைளாகவே மனதில் பதிந்து விட்டவர்கள்.\n//தமிழ் ஈழம் என்று சொல்லப்படும் பகுதியில் - முக்கியமாக கிழக்கு இலங்கைப் பகுதியில் சிங்களர்கள் பலர் குடியேற்றப்பட்டுள்ளனர்//\nகுடியேறியுள்ளனர் என்பது பிளையானது. தமிழர்களின் சொத்துடமைகளை அழித்து திட்டமிட்டே தமிழர்களின் நிலங்களில் சிங்களவர்களை குடியேற்றி வருகின்றது இலங்கை அரசு.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபாகிஸ்தான் - தேர்தலுக்குப் பின்\nபராக் ஒபாமா, கெவின் ருட், இந்தியா\nகுவாண்டம் இயல்பியல் தொடர்பான விவாதம்\nஅமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்\nஎண்கள் - 4: எண் குறியீடு\nஎண்கள் - 3: இருபடிச் சமன்பாடுகள்\nஎண்கள் - 2: விகிதமுறா எண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/634", "date_download": "2019-07-18T00:26:22Z", "digest": "sha1:7BJJD34UFZQ5WHJITVMU6AOLSFPZHEZ4", "length": 9813, "nlines": 277, "source_domain": "www.arusuvai.com", "title": "தனியாப் பொடி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive தனியாப் பொடி 1/5Give தனியாப் பொடி 2/5Give தனியாப் பொடி 3/5Give தனியாப் பொடி 4/5Give தனியாப் பொடி 5/5\nதனியா - 100 கிராம்\nஉளுத்தம் பருப்பு - 50 கிராம்\nகடலைப் பருப்பு - 50 கிராம்\nதுவரம் பருப்பு - 50 கிராம்\nபெருங்காயம் - ஒரு துண்டு\nமிளகாய் வற்றல் - 10\nமிளகு - அரை தேக்கரண்டி\nஉப்பு - ஒரு மேசைக்கரண்டி\nவாணலியில் எல்லா சாமான்களையும் ஒவ்வொன்றாக வறுத்து வைக்கவும்.\nமிக்ஸியில் போட்டு அதனுடன் உப்பு சேர்த்து பொடி செய்துக் கொள்ளவும்.\nதனியாப் பொடியை சாதத்தோடு நெய்யும் கலந்து சாப்பிடலாம்.\nஉடனடி அடை & அடை உப்புமா மாவு\nபருப்புப் பொடி - 1\nஆடி மாதம் - சந்தேகம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1224088.html", "date_download": "2019-07-18T01:12:30Z", "digest": "sha1:H4EAK2NGILMCWSX2HCZTOKSB3YX3MYGG", "length": 10016, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "தொண்டமனாறு வீதியை மூடி ஓடும் வெள்ளம���!! – Athirady News ;", "raw_content": "\nதொண்டமனாறு வீதியை மூடி ஓடும் வெள்ளம்\nதொண்டமனாறு வீதியை மூடி ஓடும் வெள்ளம்\nஅச்சுவேலி தொண்டமனாறு வீதி வெள்ளத்தால் மூடியுள்ளதால் அவ்வீதி வழியாக பயணிப்போர் சிரமாங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.\nகுறித்த வீதி நீண்டகாலமாக திருத்தப்படாமல் குன்றும் குழியுமாக உள்ள நிலையில் தற்போது வீதியை மூடி வெள்ளம் ஓடுவதனால் வீதியில் பயணிக்க முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “யாழ்.தமிழன்”\nவவுனியா சரஸ்வதி முன்பள்ளியின் வருடாந்த கலைவிழாவும், மாணவர் கௌரவிப்பும்\nஆப்கானிஸ்தானில் ராணுவ முகாம் மீது தலிபான்கள் தாக்குதல் – 14 வீரர்கள் பலி..\nமர்மமான இடத்தை பார்வையிடத் துடிக்கும் லட்சக்கணக்கான மக்கள் காரணம் என்ன\nராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது குழந்தை..\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட சிறைத்தண்டனை.\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\nபிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமீண்டும் ஒரு பிளவை சந்­திக்­கப்­போ­கின்­றதா அ.தி.மு.க\nசுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது “வீரமக்கள் தினம்” நிகழ்வு……\nபொள்ளாச்சி இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.56 லட்சம் பறித்த வாலிபர்..\nமர்மமான இடத்தை பார்வையிடத் துடிக்கும் லட்சக்கணக்கான மக்கள்\nராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது…\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட…\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\nபிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமீண்டும் ஒரு பிளவை சந்­திக்­கப்­போ­கின்­றதா அ.தி.மு.க\nசுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது “வீரமக்கள் தினம்”…\nபொள்ளாச்சி இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.56 லட்சம் பறித்த…\nஎன்னை ஏன் பிக் பாஸுக்கு கூப்பிட்டாங்க தெரியுமா: வனிதா\nஆசிரியை உயிரை பறித்த மினி லாரி – கணவர் கண் முன் பரிதாபம்..\nரூ. 10 லட்சம் பெறுமதியான தங்கூசி வலைகள் பள்ளிக்குடா கடற்கரையில்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகரும்புள்ளிகள் எளிதில் மறைய ச��ல வழிகள்\nமர்மமான இடத்தை பார்வையிடத் துடிக்கும் லட்சக்கணக்கான மக்கள்\nராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது…\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட சிறைத்தண்டனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/sports/content/8-headlines.html?start=50", "date_download": "2019-07-18T00:30:05Z", "digest": "sha1:BPIKXOKP5CZXIFEXIWINJHKHRAU3ENKN", "length": 11713, "nlines": 172, "source_domain": "www.inneram.com", "title": "தலைப்புச் செய்திகள்", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்டும் - நடிகை பரபரப்பு புகார்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி அழைப்பு எண் அறிமுகம்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nதமிழக பாஜக தனது மரியாதையை இழந்துவிட்டது : சுப்ரமணியன் சுவாமி\nதேமுதிவுடன் கூட்டணி வைப்பதற்காக கெஞ்சும் அளவிற்கு சென்று தமிழக பாஜக தனது மரியாதையை இழந்துவிட்டது கடுமையான தாக்கு - சுப்ரமணியன் சுவாமி.\nஎத்தனை தொகுதிகளில் போட்டி : சரத்குமார்.\nமாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தோம். அவர்கள் பெருந்தன்மையுடன் அதனை ஏற்றுக்கொண்டார் .எத்தனை தொகுதிகளில் போட்டி என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைபடி 6 சதவீதம் உயர்வு.\nபிரேசிலில் வெற்றி பெற்ற சென்னை சிறுமி\nபிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்த தெருவோர குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டியில், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சென்னை சிறுமி ஹெப்சிபா வெற்றி பெற்றுள்ளார்.\nவெளிநாட்டு பெண்கள் வருகை குறைவு\nடில்லியில் கடந்த 2012ம் ஆண்டு மருத்துவ மாணவி கொடூரமாக கற்பழிக்கப்பட்ட சம்பவத்திற்கு பின், இந்தியா வரும் வெளிநாட்டு பெண்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக மத்திய சுற்றுலா அமைச்சகம் கூறியுள்ளது.\nகள்ளச்சாராயம் குடித்து இந்துக்கள் பலி\nபாகிஸ்தானில், 'ஹோலி' பண்டிகை கொண்டாட்டத்தின் போது, கள்ளச் சாராயம் குடித்து, இந்துக்கள், 24 பேர் பலியாகியுள்ளனர்.\nவிஜயகாந்துடன் இனி பேச மாட்டோம்: தமிழிசை\nகூட்டணி தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் இனி பேச்சு நடத்த மாட்டோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nவிமான நிலையங்களில் உஷார் நிலை\nபெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸில் நேற்று நடைபெற்ற தற்கொலைப் படைத் தாக்குதல் மற்றும் வெடிகுண்டு சம்பவத்தில் 34 பேர் பலியாயினர்.\nநாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்ற ஜெயலலிதாவிற்கு, சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கு பயமாக இருக்கிறது என சீமான் கூறியுள்ளார்.\nவிழுப்புரம் அருகே விபத்தில் 5 பேர் பலி\nஉளுந்துார்பேட்டை அருகே அரசூரில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி டெம்போ, பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.\nபக்கம் 6 / 30\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்த மாண…\nஆண்ட்ராய்டு போன்களை அதிர வைத்த வைரஸ்\nஇளம் பெண் கூட்டு வன்புணர்வு - ஐந்து பேர் மீது வழக்கு\nதீவிர சிகிச்சைப் பிரிவில் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால்\nமாட்டுக்கறி சூப் சாப்பிட்டவர் மீது தாக்குதல் - நான்கு பேர் கைது\nஅரையிறுதியில் முஹம்மது சமி இடம்பெறாததன் பின்னணி என்ன\nபாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இந்திய ராணுவ வீரர் க…\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nமீண்டும் புயலைக் கிளப்பும் பிரபல நடிகையின் மர்ம மரணம்\nஉலகக் கோப்பை போட்டியிலிருந்து இந்திய அணி வெளியேற மிக முக்கிய காரண…\nகிரிக்கெட்டில் இந்தியா தோல்வி - பிரதமர் மோடி பாராட்டு\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொல…\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ…\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்…\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nபாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இந்திய ராணுவ வீ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-77/3542-2010-02-13-03-46-04", "date_download": "2019-07-18T01:11:48Z", "digest": "sha1:ZMUSKIILVOQQAU6BPXWURURBXZ2M6H5N", "length": 12150, "nlines": 223, "source_domain": "www.keetru.com", "title": "ஒரு குழந்தையை தத்தெடுக்கும் வழிமுறைகள் என்ன?", "raw_content": "\nகோவை சதாசிவத்தின் 'சில்லுக்கோடு' நூல் விமர்சனம்\nதாய்ப்பால் - இயற்கையின் கொடை \nகுழந்தை நோய்களும் ஹோமியோ மருந்துகளும்\nதமிழர் விளையாட்டுகள் - குலை குலையா முந்திரிக்கா\nஒரு சிறுமியின் அறை கூவல்\nகட்டெறும்பு – ஒரு சிறார் நாவல் விமர்சனம்\nநடுவண் பட்ஜெட்: தமிழக முதல்வர் கோரிக்கைகளை ஏற்கவில்லை\nவைகோவுக்கு இராஜ துரோகி முத்திரைக் குத்தும் 124(ஏ) ஒழியட்டும்\nஈழத் தமிழர் ஏதிலிகள் முகாமில் படித்தும் வேலை வாய்ப்பு மறுக்கப்படும் இளைஞர்கள்\nஅறிவியல் தமிழ் வளர பெரியார் காட்டிய ஆர்வம்\nபார்ப்பன பயங்கரவாதி ஒப்புதல் வாக்குமூலம்\nஉயர்நீதிமன்றங்களில் தமிழில் வழக்காட தடைப்படுத்துவது என்ன நியாயம்\nஅரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை\nவெளியிடப்பட்டது: 13 பிப்ரவரி 2010\nஒரு குழந்தையை தத்தெடுக்கும் வழிமுறைகள் என்ன\nVCA (வாலண்டரி கோ-ஆர்டினேட்டிங் ஏஜென்சி பார் சைல்ட் அடாப்ஷன்) எனப்படும் தன்னார்வ சேவை மையம், சென்னை ஷெனாய் நகரில் உள்ளது. தத்தெடுக்க விரும்பினால் பிறப்பு சான்றிதழ், திருமணம், சொத்து விவரங்கள், மாத வருமானம். சேமிப்பு, உடல்நிலை ஆகிய அனைத்து பற்றியும் VCA நிறுவனத்துக்குத் தெரிவிக்க வேண்டும். ஒருவேளை உங்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேரும் பட்சத்தில், உங்களுக்குப் பிறகு குழந்தையை யார் வளர்ப்பார் என்று தெரிவிக்க வேண்டும். பிறகு VCA நிறுவனத்தைச் சேர்ந்த சமூக சேவகர்கள் அந்தத் தகவல்களை சரிபார்த்து, தத்தெடுக்க நீங்கள் தகுதியானவர் என்று உறுதி செய்தால் குழந்தையை உங்களுக்கு காண்பிப்பர். குழந்தையை உங்களுக்கு பிடிக்கும் பட்சத்தில் முதல்கட்ட ஒப்பந்தம் தயாராகும். குழந்தையின் அப்போதைய உயரம், எடை முதலிய தகவல்களைக் குறித்து வைத்துக்கொண்டு, குழந்தைக்காக அதுவரை செலவான தொகையில் ஒரு பகுதியை உங்களிடம் பெற்றுக் கொண்டு, மூன்று மாதங்கள் வரை குழந்தை உங்களிடம் இருக்க அனுமதிப்பார்கள். மூன்று மாதத்துக்குப் பிறகு குழந்தையை வளர்க்க நீங்கள் உறுதியாக இருந்தால் நீதிமன்றம் மூலம் சட்டப்படிக் குழந்தை உங்களுக்கு சொந்தமாகும்.\nநன்றி: கேளுங்கள் சொல்கிறோம், விகடன் பிரசுரம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ ம���ுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ninaivil.com/2018/09/13/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2019-07-18T01:27:52Z", "digest": "sha1:KTMSOPSZUWAJ6JFKF6JXUTVZQKIBX4J6", "length": 4957, "nlines": 54, "source_domain": "www.ninaivil.com", "title": "திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி) | lankaone", "raw_content": "\nதிருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி)\nயாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Beckum ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி அவர்கள் 11-09-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், முத்துத்தம்பி கண்மணி, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், சோமசுந்தரம் சொர்ணம்மா(பாக்கியம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,\nயசோதா(லண்டன்), சந்திரிகா(ராதா- பிரான்ஸ்), கிரிதரன்(ஜெர்மனி), சந்திரபாலன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nகாலஞ்சென்ற ஸ்ரீ விக்னேஸ்வரன், ராஜேஸ்வரி(தேவி), புவனேஸ்வரி(புகனம்), காலஞ்சென்ற மங்களேஸ்வரன், ஜெகதீஸ்வரி(பபா), காலஞ்சென்ற முத்தீஸ்வரி(சின்னமணி), கமலேஸ்வரி(ஸ்ரீமனி), பரமேஸ்வரன், விமலேஸ்வரி, தியாகேஸ்வரி(மான்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nபாலசந்திரன், தவராசா, ரட்னகலா, மைதிலி ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nசிவனேஸ்வரி, பாலச்சந்திரன், காலஞ்சென்றவர்களான பவாநந்தன், யோகராணி மற்றும் இராஜராஜேஸ்வரன், காலஞ்சென்ற ஜெகநாதன், இரத்தினசிங்கம், ரவிசந்திரிகா, தர்மானந்தன், சிவநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nகாலஞ்சென்ற வாமதேவன், யோகேஸ்வரி(தேவி), ஞானேஸ்வரி(சகுந்தலா), கமலநாதன்(ராசன்), யோகநாதன்(கண்ணன்), ராஜேஸ்வரி(குஞ்சு) ஆகியோரின் அன்பு அண்ணியாரும்,\nஅபிராமி, அமுதா, ஜதூஷ், ஜனனி, ஹரினி, அக்சயா, ஆகாஷ், பிரஜன், கனிஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 17-09-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை Trauerhalle, Spiekers STR 42A, 59269 Beckum இல் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nShare the post \"திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி)\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/166264/news/166264.html", "date_download": "2019-07-18T00:44:26Z", "digest": "sha1:4LJZRMVSW2EJPWQ5ETIDH2NYUWPA2GBA", "length": 4778, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "இணையத்தை கலக்கும் தமன்னாவின் நடனம்- வீடியோ உள்ளே…!! : நிதர்சனம்", "raw_content": "\nஇணையத்தை கலக்கும் தமன்னாவின் நடனம்- வீடியோ உள்ளே…\nதென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் தற்போது பாலிவுட்டில் ஒரு படத்தில் பிஸியாக நடித்து வருகின்றார்.\nஇந்நிலையில் தற்போது தன் டுவிட்டர் பக்கத்தில் தேவி படத்தின் படப்பிடிப்பின் போது நடனமாடிய ரிகர்சல் வீடியோ ஒன்றை அப்லோட் செய்துள்ளார்.\nஅந்த வீடியோ டுவிட்டர், பேஸ்புக் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவி வருகின்றது. இதோ…\nPosted in: செய்திகள், வீடியோ\nபாலுணர்வு மாத்திரைகளுடன் ஒருவர் கைது\n5,000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கிருஷ்ணரின் துவாரகை\nஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…\nபெண்கள் மற்றும் ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 20 வாழ்வியல் ரகசியங்கள்\nடைபாய்டு காய்ச்சலை போக்கும் அத்திப்பழம்\nஅழகும் ஆரோக்கியமும் வழங்கும் வாதுமை \nமுத்த காட்சிக்கு தமன்னா மறுப்பு\nமோதலில் அப்பாவி மக்கள் 76 பேர் பலி\nகுடியிருப்பு கட்டிடம் இடிந்து 55 பேர் உயிரோடு புதைந்தனர்\nகண் கோளாறுகளை போக்கும் மருத்துவம்\nப்யூட்டி பாக்ஸ் ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-07-18T01:24:40Z", "digest": "sha1:A24AEXW7KTL7D5CKFX2WSDDIQ2TPYQHJ", "length": 13745, "nlines": 107, "source_domain": "www.puthiyavidial.com", "title": "இணையதளத்தை பயன்படுத்தும் இந்தியர்கள் அதிகம் பாதுகாப்பு உணர்வுள்ளவர்களாக இருக்கின்றனர் - கூகிள் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nபாப்புலர் ஃப்ரண்டின் கண்கவர் அணிவகுப்பு\nகருணை சேவை புரியும் கஃபீல் கான்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபாப���் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு\nஆர்.எஸ்.எஸ் என்ற விஷ பூச்சி நாட்டை துண்டாக்க முயற்சிக்கிறது: முதல்வர் நாராயணசாமி\nடெல்லியில் கைது செய்யப்பட்ட 14 பேரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு\nஉள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி ஒதுக்கீடு கிடையாது: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தொமர்\nஇணையதளத்தை பயன்படுத்தும் இந்தியர்கள் அதிகம் பாதுகாப்பு உணர்வுள்ளவர்களாக இருக்கின்றனர் – கூகிள்\nBy Wafiq Sha on\t February 12, 2016 செய்திகள் தற்போதைய செய்திகள் தொழில்நுட்பம்\nஇணையதளத்தை பயன்படுத்தும் உலக நாட்டினரில் இந்தியர்கள் மிகவும் பாதுகாப்பு உணர்வுள்ளவர்களாக இருக்கின்றனர் என்று கூகிள் நிறுவனம் அறிவித்துள்ளது. தங்கள் கணக்கின் பாஸ்வோர்ட் மாற்றம் செய்வது தொடர்பான தேடுதல்கள் கூகிளில் 20% அதிகரித்துள்ளது என்றும் தங்கள் கணக்கில் இரண்டடுக்கு பாதுகாப்பை (Two Step Verification) ஏற்படுத்துவது எப்படி என்பது தொடர்பான தேடுதல்கள் 97% அதிகரித்துள்ளது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇந்தியாவில் ஒவ்வொரு மாதமும் ஐந்து மில்லியன் பயனாளர்கள் கூகிளில் புதிதாக இணைகிறார்கள் என்றும் இது 2018-2019 இல் 500 மில்லியன் இணைக்கப்பட்ட பயனாளர்களை எட்டும் என்றும் கூகிள் கூறியுள்ளது.\nஅதிகரிக்கும் பயனாளர்களின் எண்ணிக்கை மற்றும் இந்திய பயனாளர்களிடையே அதிகரிக்கும் ஸ்மார்ட்போன் பயன்பாடையும் கணக்கில் கொண்டு கூகிள் அவர்களுக்கு பாதுகாப்பான இணையதள அனுபவத்தை கொடுக்க பாடுபடும் என்று கூகிள் இந்தியாவின் பாதுகாப்பு இயக்குனர் சுனிதா மோகன்டி தெரிவித்துள்ளார்.\nஇந்திய இணையதள பயனாளர்கள் மத்தியில் இணையதள பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த விரைவு பாதுகாப்பு சோதனை உள்ளிட்ட பல முயற்சிகளை கூகிள் மேற்கொண்டுள்ளது என்றும் இந்த பாதுகாப்பு சோதனைகளை செய்து முடிப்பவர்களுக்கு 2GB இலவச சேமிப்பு இடத்தை கூகிள் டிரைவில் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை கொடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.\nPrevious Articleஇஸ்ரத் ஜஹானுக்கு எதிரான ஹெட்லியின் வாக்குமூலம் நம்பத்தகுந்தது அல்ல – கோபிநாத பிள்ளை\nNext Article இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் – விடியலின் நேரடி ரிப்போர்ட்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்ட��ம்\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபுதுக்கோட்டை ஆலங்குடியில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களின் கடைகள் மீது இந்து முன்னணி குண்டர்கள் தாக்குதல்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/02/20/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3/", "date_download": "2019-07-18T01:11:13Z", "digest": "sha1:R7GQWFBIE3DUMMH3BPO3CJS5OZSOKVZC", "length": 41950, "nlines": 240, "source_domain": "biblelamp.me", "title": "கேள்வி? பதில்! | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள���ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nகேள்வி 21: கடவுள் முழு மனித இனத்தையும் பாவத்தாலும் அவலத்தாலும் அழிந்து போகும் நிலையில் விட்டாரா\nபதில்: கடவுள் அநாதிகாலமுதல் தனது நன் நோக்கத்தின்படி சிலரை நித்திய ஜீவனுக்காகத் தெரிந்துகொண்டதோடு, அவர்களைப் பாவம் அதனால் ஏற்பாடும் அவலம் ஆகியவற்றிலிருந்து விடுவித்து, இரட்சிப்பை அடைவதற்கான வழிமுறையை மீட்பரொருவரின் மூலமாக ஏற்படுத்தினார்.\nஇவ்வினாவிடை கடவுளின் நிபந்தனையற்ற தெரிந்துகொள்ளுதலைப்பற்றிப் போதிக்கின்றது. 1. கடவுள், பாவத்தில் வீழ்ந்துள்ள மனிதரின் மொத்தத் தொகையில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையினரை இரட்சிப்பைப்பெறும்படியாக தெரிந்துகொண்டுள்ளார் என்றும், 2. இவர்களில் காணப்பட்ட எந்தவித நன்மைகளின் அடிப்படையிலும் கடவுள் இவர்களைத் தெரிந்துகொள்ளவில்லை என்றும், கடவுளின் தெரிந்துகொள்ளுதல் நிபந்தனையற்றது, ஏனெனில் அவர் தெரிந்துகொள்ளப்படாதவர்களில் காணப்படாத எதையும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களில் காணவில்லை என்றும், 3. கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் இயேசு கிறிஸ்துவினால் மட்டுமே இரட்சிக்கப்பட முடியும் என்றும், 4. இறுதியாக அநாதி காலத்திலிருந்தே இத்தெரிந்துகொள்ளுதலானது கடவுளால் நிர்ணயிக்கப்பட்டது என்றும் இப்போதனை விளக்குகின்றது. இவை ஒவ்வொன்றையும் விளக்க இங்கே இடமில்லாவிட்டாலும் இவை வேதத்தில் தெளிவாகப் போதிக்கப்பட்டுள்ள உண்மைகள்.\nகேள்வி 22: கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் மீட்பர் யார்\nபதில்: மனித உருவெடுத்து, ஒரே ஆளில் கடவுள், மனிதன் ஆகிய இருவேறு தன்மைகளைக் கொண்டு அன்றும் இன்றும் என்றும் தொடர்ந்து நித்திய தேவகுமாரனாக இருக்கும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஒருவரே கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் மீட்பர்.\n(1 தீமோ. 2:5; யோவான் 1:14; ரோமர் 9:5; எபிரேயர் 7:24)\nஇயேசு ஒருவரே என்ற பதத்தை நாம் முக்கியமாக இங்கே அவதானிக்க வேண்டும். எல்லா மதங்களிலும் உண்மை இருக்கிறது என்று போதிக்கப்பட்டு வரும் இக்காலத்தில் வேதம் இயேசு ஒருவரே தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் மீட்பராகவுள்ளார் என்று வலியுறுத்துகிறது (மத்தேயு 4:10; யோவான் 17:3; 3:16; அப்போஸ்தலர் 4:12; யோவான் 14:6; 1 யோவான் 2:23). உடன் தொடர்புடையவர்கள் இன்று நற்செய்தியை எடுத்துச் சொல்வதைப் பணியாகக் கொள்ளாமல் “தத்துவக் கலந்துரையாடலில்” ஈடுபட்டு வருகிறார்கள். அதாவது மற்றவர்களுடைய மதத்திலும் உண்மை இருக்கிறது என்ற அடிப்படையில் அவர்கள் சொல்வதையும் நாம் கேட்க வேண்டும் என்பது இவர்களது வாதம். இவ்விருமுகக் கலந்துரையாடலின் மூலம் ஒரு புது மதத்தைத் தோற்றுவிப்பது இவர்களின் நோக்கமாகவுள்ளது. இப்புது மதம் எல்லா மதங்களிலும் உள்ள “நன்மைகளை” உள்ளடக்கியதாக இருக்கும் என்பது இவர்களுடைய எதிர்பார்ப்பு. இப்போலிப்போதனைக்கு எதிரான திருமறையின் நலயை இவ்வினாவிடை விளக்குகிறது. இயேசு கிறிஸ்துவை மட்டுமே ஆண்டவராக ஏற்றுக்கொள்ள மறுக்கும் அனைவரும் விரிவும், விசாலமுமான வாசலின் வழியில் கேட்டை நோக்கிப் போகிறவர்களாக இருக்கிறார்கள். இதையே இவ்வினாவிடை வலியுறுத்துகிறது.\nஅத்தோடு கிறிஸ்துவில் கடவுள், மனிதன் ஆகிய இரு தன்மைகள் இருப்பதாக திருமறை கூறுகின்றது. “ஜெகோவாவின் சாட்சிகள்” கிறிஸ்துவில் “தெய்வீகத் தன்மை” மட்டுமே இருப்பதாகப் போதிக்கிறார்கள். “லிபரல்” கொள்கையுடையோர் கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மையை ஒப்புக் கொண்டாலும், அவர் பிதாவுக்கும் பரிசுத்த ஆவிக்கும் சமமானவரல்ல என்று நம்புகிறார்கள். வேறு சில அவரது மானிடத்தன்மையை மறுதலிக்கிறார்கள். ஆனால் தேவமோ கிறிஸ்து ஒரே ஆள் என்பதோடு, அவரில் பூரணமான ஒற்றுமையுடன் போதிக்கின்றது. இதைக் கிறிஸ்தவர்கள் வெறும் மனித ஞானத்தைப் பயன்படுத்திப் புரிந்து கொள்ள முயலாமல் விசுவாசத்தோடு நம்புதல் அவசியம். நான்காம் நூற்றாண்டில் “பிசப்பாக இருந்த “ஏரியன்” என்பவன் கிறிஸ்துவின் ஆள்தன்மையை இவ்வாறாகத் திரிபுபடுத்தியதை திருச்சபை வரலாறு விளக்குகிறது. “அத்தனேஸியஸ்” என்ற மனிதனால் திருச்சபைக்கு வரவிருந்த ஆபத்தும் அக்காலத்தில் தவிர்க்கப்பட்டது. இத்தகைய போலிப்போதனைகள் இன்றும் நம்மைச்சுற்றி வலம் வருகின்றன.\nகேள்வி 23: தேவகுமாரனாகிய கிறிஸ்து எவ்வாறு மனித உருவெடுத்தார்\nபதில்: தேவகுமாரனாகிய கிறிஸ்து மெய்யான சரீரத்துடனும், நேரிய ஆவியுடனும், பாவமற்று, பரிசுத்த ஆவியின் வல்லமையால், கன்னித் தன்மையுடனிருந்த மரியா��ின் உதரத்தில் மனிதனாகப் பிறந்தார்.\n(எபிரேயர் 2:14; மத்தேயு 26:38; லூக்கா 1:31, 35; எபிரேயர் 7:26)\nஇங்கே நாம் ரோமன் கத்தோலிக்க சபையின் போதனையை திருமறையின் போதனையோடு ஒப்பிட்டுப் பார்த்தல் அவசியம். ரோமன் கத்தோலிக்க சபை கன்னித் தன்மையைப் பெரிதுபடுத்தி மரியாளைத் தெய்வமாக்குகிறது. ஆனால் திருமறையோ கிறிஸ்துவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. கிறிஸ்து பிறந்த விதத்தின் சிறப்பைப் பற்றித்தான் வேதம் வலியுறுத்துகிறதே தவிர மேரியைப் பெருமைப்படுத்தவில்லை. தேவ மனிதனாகிய இயேசுகிறிஸ்துவை மரியாள் பெற்றேடுத்திருந்தாலும் அவள் தெய்வமல்ல. கத்தோலிக்க மதம் மரியாளின் கன்னித் தன்மையை பாவமற்றதாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது. அதாவது மரியாள் பிறந்தது முதல் தொடர்ந்து கன்னித்தன்மையுடன் இருந்ததாக அது போதிக்கின்றது. அது திருமறைக்கு எதிரான போதனை. இயேசு பிறக்கும்வரை மரியாள் கன்னித் தன்மையுடன் இருந்ததாகவே வேதம் போதிக்கிறது (மத்தேயு 1:25)\n“இத் திருமறைக் கல்வியை வேதபாட வகுப்புகளிலோ, ஞாயிறு பாடசாலைகளிலோ முறையாகப் போதிப்பது சபைமக்கள் ஆவிக்குரிய வாழ்வுக்கான வேத அறிவு பெற்று வளரத் துணைபுரிவதாக அமையும்”.\nபாவமற்ற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கன்னித்தன்மையுடன் இருந்த மரியாளின் வயிற்றில் பிறந்தார் என்று அறிவிப்பதற்காகவே திருமறை, மரியாளின் கன்னித்தன்மையைப் பற்றிக் குறிப்பிட்டுக் கூறுகின்றது. தேவ மனிதனாகிய கிறிஸ்து அற்புமாக பரிசுத்த ஆவியின் செயலால் கன்னி மேரியின் வயிற்றில் பிறந்து மனிதத் தன்மையை ஏற்றார். இருந்த போதும் மரியாளின் பாவம் அவரைப் பற்றவில்லை. அத்தோடு கிறிஸ்து ஏனைய மனிதரைப்போலத் தாமும் அதேவிதமான சரீரத்தையும், ஆவியையும் உடையவராக இருந்தார், (எபிரெயர் 2:17, 18) ஆனால் அவரில் பாவம் மட்டும் காணப்படவில்லை. கிறிஸ்துவின் கன்னிப் பிறப்பை உள்ளடக்காமல் பாவிகளுக்கு இரட்சிப்பைப் கூறும் நற்செய்தி அமைய முடியாது.\nகேள்வி 24: கிறிஸ்து எமது மீட்பராக எத்தகைய பணிகளைச் செய்கிறார்\nபதில்: கிறிஸ்து எமது மீட்பராக தீர்க்கதரிசி, ஆசாரியர், அரசன் ஆகிய பணிகளைத் தனது தாழ்த்தப்பட்ட நிலையிலும், உயர்த்தப்பட்ட நிலையிலும் நிறைவேற்றுகிறார்.\n(அப்போஸ்தலர் 3:22; எபிரேயர் 5:6; சங்கீதம் 2:6)\nகடவுள் மனிதனை உருவாக்கியபோது அவ��ைத் தன் சாயலில் உருவாக்கினார். அப்போது மனிதன் மெய்யான அறிவையும், நீதியையும், பரிசுத்தத்தையும் கொண்டிருந்தான். ஆகவே அவர் ஒரு தீர்க்கதரிசியாகவும், ஆசாரியனாகவும், அரசனாகவும் இருந்தான் என்று கூறலாம். ஆதாம் பாவம் செய்து தன் நிலையிலிருந்து வீழ்ந்தபோது நாமும் அவனோடு வீழ்ந்தோம். ஆகவே நாமனைவருமே அறிவீனராய், குற்ற உணர்வுடையவராய், பாவிகளாய் மாறினோம். இத்தகைய நிலையிலிருந்து சிலரைக் காப்பாற்றுவதற்கு கடவுள் என்ன செய்துள்ளார் என்பதையே திருமறை அறியத்தருகின்றது.\nபழைய ஏற்பாடு கடவுள் தன் ஒரே குமாரனை அனுப்பி தன் மக்களை இரட்சிக்கும் நாளுக்காகத் தயார் செய்துள்ள வழிமுறைகளைத் தெரிவிக்கிறது. பழைய ஏற்பாட்டு வரலாறு கடவுளால் தெரிவு செய்யப்பட்டுப் பயன்படுத்தப்பட்ட தீர்க்கதரிசிகள், ஆசாரியர்கள், அரசர்கள் ஆகியோரைச் சுற்றி வலம் வருகிறது. இய«சுகிறிஸ்து இவ்வுலகிற்கு வரும்வரை இவ்வழிகளில் கடவுள் தம் சித்தத்தை வெளிப்படுத்தினார். கிறிஸ்துவின் வருகையோடு இம்மூன்று பணிகளும் அவரில் நிறைவடைந்தன. கிறிஸ்து மீட்பாகிய பெருங்காரியத்தில் இம்மூன்று பணிகளையும் ஒன்றிணைத்தார். இவ்வுலகில் இருந்த காலத்தில் மட்டுமல்லாமல் கிறிஸ்து இன்றும் இம்மூன்று பணிகளையும் விண்ணுலகில் இருந்து நிறைவேற்றுகிறார்.\nஇரட்சிப்பை அடைவதற்கு இன்று ஒருவன் கிறிஸ்துவை இம்மூன்று விதத்திலும் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. 1. முதலில் கிறிஸ்துவை ஒருவன் வார்த்தையின் மூலமும், ஆவியினாலும் அறிந்து கொள்ளல் வேண்டும். தனது பாவத்தையும், கிறிஸ்துவைப் பாவநிவாரணியாகவும் அறிந்துணர வேண்டும். 2. தான் கிறிஸ்துவின் இரத்தத்தினால் சுத்தப்படுத்தப்பட வேண்டுமென்பதை உணர வேண்டும். இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பலி சகல பாவங்களையும் சுத்திகரிக்கப் போதுமானது என்று விசுவாசிக்க வேண்டும். 3. பாவத்தில் இருந்து விடுபட்டு அதற்கு அடிமைப்படாத வாழ்க்கை வாழ்தல் வேண்டும். ஆகவே இன்று உண்மையில் இரட்சிக்கப்படும் எவருடைய வாழ்விலும் கிறிஸ்து தீர்க்கதரிசியாகவும், ஆசாரியராகவும், அரசனாகவும் இருக்கிறார்.\nஇவ்வினாவிடை இம்மூன்று பணிகளையும் நாம் நினைத்தவாறு பிரித்துப் பயன்படுத்த முடியாது என்ற உண்மையையும் போதிக்கிறது. ஒரு பணியை மேன்மைப்படுத்தி மற்றதைக் குறைவுபடுத்த முடியாது. சிலர் தமக்கு வேதத்தில் ஒரளவு அறிவு இருப்பதால் தாம் கிறிஸ்தவர்கள் என்று எண்ணிக் கொள்கிறார்கள். வெறும் அறிவு மட்டும் ஒருவனில் மனந்திரும்புதலை ஏற்படுத்தாது. வேறு சிலர் அனுபவத்தையும், உணர்ச்சிகளையும் மட்டும் விசுவாச வாழ்கிகையாகக் கருதுகிறார்கள். ஆனால் வெறும் அறிவு, அனுபவம், அல்லது உணர்ச்சிகள் மட்டும் ஒருவனைக் கிறிஸ்தவனாக்கிவிடாது. கிறிஸ்து தீர்க்கதரிசியாகவும், ஆசாரியராகவும், அரசராகவும் ஒருவரது வாழ்வில் அமைய வேண்டுமானால் அவனில் கிறிஸ்துவைப்ற்றிய மெய்யான அறிவு ஏற்பட்டு அதன்மூலம் உள்ளுணர்வுகள் மாற்றமடைந்து, சித்தம்திரும்பி, மனந்திரும்புதல் ஏற்படல் வேண்டும்.\nஇம்மூன்று பணிகளுடன் கிறிஸ்துவை எற்றுக்கொண்டு, செயற்படாத எந்த சபையுடனும் இயேசு கிறிஸ்துவின் பிரசன்னம் இருக்காது என்பதையும் நாம் உணர வேண்டும். திருமறையைக் களங்கமில்லாது குற்றமறப் போதிப்பதன் மூலமும், திருவருட்சாதனங்களை விசுவாசத்தோடு செயற்படுத்துவதன் மூலமும், சபை ஒழுங்குமுறையைக் கடைப்பிடிப்பதன் மூலமும் மட்டுமே திருச்சபைகள் இன்று தீர்க்கதரிசி, ஆசாரியர், அரசர் ஆகிய பணிகளைச் செய்ய முடியும். இவற்றில் ஒன்றை மட்டும் கொண்டிருப்பதால் எந்ததக் குழுவும் சபையாகிவிட முடியாது. இன்று அநேக சபைகள் திருமறையை முறையாகப் போதிக்கத் தவறுவது மட்டுமல்லாமல், சபை ஒழுங்கு முறையையே உதாசீனம் செய்து வருகிறார்கள். கிறிஸ்து ஆட்சி புரியும் சபைகளில் போலிப் போதனைகளுக்கோ, தவறான உலகப்பிரகாரமான ஆராதனை முறைகளுக்கோ, சட்டசபைகளில் நாம் காணும் மக்களாட்சி முறறைக்கோ இடமிருக்காது. கிறிஸ்து ஆட்சிபுரியும் சபைகளில் கிறிஸ்துவின் வார்த்தைக்கு மட்டுமே மதிப்பிருக்கும்; மாண்பிருக்கும்.\n← திருமறை ஒரு நடமாடும் நூலகம்\nமறுமொழி தருக Cancel reply\nபுதிய நூல் அறிமுகம் – தேவபயம்\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்க���ச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nMichael George on நிழல் நிஜமாகாது\nArul Sathiyan on கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தி…\nDevipriya on பாவம் மனிதனை முழுமையாகப் பாதித…\nDanielSpal on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nLAr on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nArumugam Prabu on மதவெறிக்குப் பலியாகிறதா மானுடம…\nK pandari Bai on ரோமன் கத்தோலிக்க சபை –…\nEdison Plato M on தமிழ் வேதம் உங்களுக்குப் …\nsivakumar on புதிய வெளியீடு\nReaka Arumugam on குடும்பம் ஒரு ஆலயம்\ns vivek on வாசகர்களே\nsivakumar on ஆயிரம் வருட அரசாட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/504098/amp", "date_download": "2019-07-18T01:05:24Z", "digest": "sha1:HAJCJPAYNJNZ4LE3NKSA3FFAX4SAJ45C", "length": 8840, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "GST reduces registration fee for electric vehicles by 5% | மின்சார வாகனங்களுக்கு ஜிஎஸ்டி 5% ஆக குறைகிறது பதிவு கட்டணம் ரத்தாகிறது | Dinakaran", "raw_content": "\nமின்சார வாகனங்களுக்கு ஜிஎஸ்டி 5% ஆக குறைகிறது பதிவு கட்டணம் ரத்தாகிறது\nபுதுடெல்லி: பேட்டரி வாகனங்களுக்கான ஜிஎஸ்டியை மத்திய அரசு 5% ஆக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாகவும், சுற்றுச்சூழல் பாதிப்பதை தடுக்கவும் பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு உத்தேசித்துள்ளது. இதற்கேற்ப, நாளை நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மின்சார வாகனங்கள் மீதான ஜிஎஸ்டியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோல், மந்த நிலையில் காணப்படும் ஆட்டோமொபைல் சந்தையை மீட்டெடுக்கவும், டெக்ஸ்டைல், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், ரியல் எஸ்டேட் துறைகள் மேம்படும் வகையிலு ஜிஎஸ்டி கவுன்சில் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபதிவு கட்டணம் ரத்து: மத்திய மோட்டார் வாகன விதிகள் வரைவு அறிக்கையை சாலை போக்குரவத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டது. இதில், மின்சார வாகனங்களுக்கு பதிவு கட்டணம் மற்றும் புதுப்பித்தல் கட்டணம் விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கட்டண விலக்கு டூவீலர்கள் உட்பட அனைத்து மின்சார வாகனங்களுக்கும் பொருந்தும். இதுகுறித்த கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன என அரசு தெரிவித்துள்ளது.\nநிதி பற்றாக்குறையை சமாளிக்க ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரி நிதியை மத்திய அரசுக்கு வழங்குவது எப்படி அறிக்கை தயார் செய்தது பிமல் ஜலான் குழு\nவாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் படம், வீடியோ பாதுகாப்பானதா\nரயில் டிக்கெட் விலை உயர்ந்தால் சரக்கு கட்டணம் குறைக்கப்படும்: ரயில்வே வாரிய தலைவர் தகவல்\nஜூலை-17: பெட்ரோல் விலை ரூ.76.09, டீசல் விலை ரூ.69.96\nவிதிமுறைகளை கடைப்பிடிக்காததால் பொதுத்துறை வங்கிக்கு ரிசர்வ் வங்கி ரூ.7 கோடி அபராதம்\nமொத்த விற்பனை பணவீக்கம் ஜூனில் 2.02% ஆக குறைவு\nடெல்லியில் இருந்து டொரான்டோவுக்கு நேரடி விமான சேவை\nஇந்தாண்டு இறுதிக்குள் ஏர் இந்தியாவை விற்க திட்டம்: அரசு உறுதி\nஜூலை-16: பெட்ரோல் விலை ரூ.76.03, டீசல் விலை ரூ.69.96\nஏற்றுமதி 9.71 சதவீதம் சரிவு\nஜாலி டூர் போனதை பேஸ்புக்ல போட்டா ஐடி ரெய்டு வருமா\nஇன்னும் 2 வாரம்தான் இருக்கு... மறந்துடாதீங்க.... ரிட்டர்ன் தாக்கல் செய்யாவிட்டால் அபராதம், சிறை\n5 ஆண்டுகளுக்கு மேல் தொடராமல் ஆயுள் காப்பீடு பாலிசிகளை 50% பேர் பாதியிலேயே நிறுத்திவிடுவது ஏன்\nநாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 20 காசு சரிவு\nஜூலை-15: பெட்ரோல் விலை ரூ.76.03, டீசல் விலை ரூ.69.96\nஅடிமாட்டு விலைக்கு ஏற்றுமதியாகும் ஸ்டீல்: உற்பத்தியாளர்கள் கவலை\nகர்நாடகா, ஆந்திராவில் நெல் விளைச்சல் சரிவால் அரிசி மூட்டைக்கு ₹400 அதிகரிப்பு\nபார்வையற்றோருக்காக ரூபாய் நோட்டை கண்டறியும் மொபைல் ஆப்ஸ் வருகிறது: ரிசர்வ் வங்கி தீவிரம்\nராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி ரூ.35,000 கோடியை தாண்டும்\nமுகூர்த்தங்கள், திருவிழாக்கள் இல்லாததால் வெள்ளிப் பொருட்கள் விற்பனை 30 சதவீதம் சரிவு: வியாபாரிகள் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-07-18T00:53:19Z", "digest": "sha1:VMW5MLI7T7ZFQJ5IC2XVXOW74NQ5DIMD", "length": 9402, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தாவரவியல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதாவரவியல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபுவியியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவானியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமொழியியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகணிதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉயிரியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதோட்டக்கலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமானிடவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொல்லியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொருளியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசார்லஸ் டார்வின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொல்லுயிர் எச்சம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசைமன் காசிச்செட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅல்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரபியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:உயிரியல்-பின் இணைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅவுரி (தாவரம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகறிவேம்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயற்பியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅணுவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅணுக்கருவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெப்ப இயக்கவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகணினியியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேதியியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரபியல் தலைப்புகள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடியெடுப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபழம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுற்றுச்சூழலியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொல்லுயிரியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிலங்கியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேநீர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேராதனை தாவரவியற் பூங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉயிரியல் வகைப்பாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரோலஸ் லின்னேயஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅயனிமம் (இயற்பியல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉடல்சார் மானிடவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவித்துமூடியிலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரச மரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூக்கும் தாவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவித்துத் தாவரங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநரம்பணுவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆபிரகாம் கோவூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமூகவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெய்யியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமூக அறிவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 26, 2006 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/the-chance-of-rainfall-in-the-western-ghats-meteorological-center-354525.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T01:07:41Z", "digest": "sha1:KDOEATL53LC657JZBGXZLSIRESI2WC3Z", "length": 15735, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் | The chance of Rainfall in the Western Ghats, Meteorological Center - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n16 min ago நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. பெங்களூர் கோவில்களில் குமாரசாமி, எடியூரப்பா பூஜை, யாகம்\n20 min ago குல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச கோர்ட் இன்று தீர்ப்பு\n23 min ago பணமும் போச்சு.. வீட்டுக்காரரையும் காணோம்.. வேறு பெண்ணுடன் ஓடிட்டார்.. போலீஸ் ஸ்டேஷனில் பெண் தர்ணா\n34 min ago இடுக்கி உள்பட 6 மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்.. கண்முன் நிழலாடும் 2018 வெள்ளம்.. கலக்கத்தில் கேரளம்\nமேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம்\nசென்னை: தமிழகத்தின் வடக்கு மற்றும் உள் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nசென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்,வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, தேனி, கோயம்புத்தூர���, திண்டுக்கல், திருநெல்வேலி, ஆகிய மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கும் வாய்ப்பிருப்பதாகவும், வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.\nதமிழ்நாட்டின் வடக்கு மற்றும் உள் மாவட்டங்களில் அடுத்த இரண்டு தினங்களில் அனல் காற்று வீச வாய்ப்புள்ளது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என வானிலை மையம் கூறியிருக்கிறது.\nதகிக்கும் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க, பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கலாம். குமரி கடல் மன்னார் வளைகுடா பகுதியில் காற்றின் வேகம் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வலுவான காற்று வீசும்.\nகடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 3 சென்டி மீட்டர் மழையும், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஒரு சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.\nஇதற்கிடையில், தென் மேற்கு பருவமழை எதிரொலியாக, கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட கேரளா எல்லையோரப் பகுதிகளில் அவ்வப்போது, காற்றுடன் சாரல் மழை பெய்கிறது.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாததால் குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து குறைந்தது. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஸ்டாலின் முதல்வராய்டுவார்ல.. \"பாப்புலர்\" ஜோசியரை வரவழைத்து ஜோசியம் பார்த்த துர்கா\nஆஹா.. சென்னையில் என்ன ஒரு அருமையான கிளைமேட்.. பரவலான மழையால் நெகிழும் மக்கள்\nஆத்தீ.. அத்திவரதரை சந்திக்க யார் வந்திருக்காங்க.. எங்க வந்து உட்கார்ந்திருக்காங்க பாருங்க\nசூர்யாவுக்கு ஆதரவு.. ஆளும் அரசுக்கு கண்டனம்... கமல்ஹாசன் 'தெறி' ட்வீட்\n'பிகில்' பட பாடல் லீக்... கடுப்பான விஜய் ரசிகர்கள்... நெட்டில் வைரலாகும் 'சிங்கப் பெண்ணே'\nஇனி மேல் ஸ்மார்ட் கார்டு தான்... நகரங்களை அலங்கரிக்க வருகிறது மின்சார பேருந்துகள்\n என கேட்டோருக்கு வாய்ப்பூட்டுதான் 'தபால்துறை தேர்வு ரத்து' - ஸ்டாலின்\nஒன்றுபட்டால் உண்டு வாழ்வு... தபால்துறை தேர்வை ரத்து செய்ய வைத்த தமிழக எம்.பிக்கள்\nநீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு நாடகம்.. வைகோ விமர்சனம்\nநீட் விலக்கு மசோதா குறித்து புதிய தகவல்.. மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு\nசூர்யாவை எதிர்க்கும் பாஜக-அதிமுக தலைவர்கள் பொது மேடையில் விவாதிக்கத் தயாரா\nபெருசுகளை ஓரம் கட்டு.. இளசுகளை இழு.. தினகரன் திட்டம்.. ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு\nவேலூர் உனக்கு... நாங்குநேரி, விக்கிரவாண்டி எனக்கு... 2 மெகா கட்சிகளின் ஹாட் டீலிங்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ttv-dinakaran-support-no-confidence-motion-against-speaker-dhanapal-355159.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-07-18T01:35:04Z", "digest": "sha1:VWP6WLIZHPYJMCYMVIPGWHM37DKYIR43", "length": 17079, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "சபாநாயகர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்.. திமுகவுக்கு டிடிவி தினகரன் ஆதரவு | ttv dinakaran support no Confidence motion against assembly speaker dhanapal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n4 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n4 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n5 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n5 hrs ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில��� செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nசபாநாயகர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்.. திமுகவுக்கு டிடிவி தினகரன் ஆதரவு\nTTV Dinakaran: அமமுகவிலிருந்து தங்கதமிழ்ச் செல்வன் விரைவில் நீக்கப்படுகிறார்: டிடிவி- வீடியோ\nசென்னை: சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலுக்கு எதிராக திமுக கொண்டுவந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் வரும் ஜுலை 1ம் தேதி எடுத்து கொள்ளப்படுகிறது. இந்த தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்போவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.\nசட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 28ம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 23 நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தொடரில் துறை ரீதியான மானிய கோரிக்கைகள் குறித்து விவாதம் நடக்க உள்ளது. எதிர்க்கட்சி மற்றும ஆளும் கட்சி உறுப்பினர்கள் துறை சார்ந்து கேட்கும் கேள்விகளுக்கு உறுப்பினர்கள் பதில் அளிப்பார்கள்.\nஇந்நிலையில் சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலுக்கு எதிராக திமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளது இந்த தீர்மானம் வரும் ஜுலை 1ம் தேதி பேரவையில் எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிமுகவுக்கு 123 உறுப்பினர்களும், திமுக மற்றும் அதன் கூட்டணிக்கு 107 உறுப்பினர்கள் ஆதரவும் உள்ளது. இந்நிலையில் தங்கதமிழசெல்வன் உடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இன்று டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.\nஅப்போது அவரிடம் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை திமுக கொண்டுவந்துள்ளது. இதனை நீங்கள் ஆதரிப்பீர்களா என்று கேட்டனர்\nஇதற்கு பதில் அளித்த தினகரன் எங்கள் கட்சி 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர் தனபாலுக்கு எதிராக வாக்களிப்பேன் என்றார். இதனால் திமுக சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரவுள்ள தீர்மானத்தை டி.டி.வி தினகரன் ஆதரிக்கப்போவது உறுதியாகி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\nதம்பிகளா.. நல்லா படிங்க..லைசென்ஸ் வேணுமா.. நாங்களே வ���்து தர்றோம்.. கல்லூரி மாணவர்களுக்கு செம ஆபர்\n20-ம் தேதி வாங்க.. ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி விளக்குகிறோம்.. தமிழிசை அழைப்பு\nவெள்ளி,சனியில் மிக கனமழை..மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு வார்னிங்..சென்னைக்கு கனமழை எச்சரிக்கை\nகெத்துகாட்டிய அமைச்சர் வெல்லமண்டி.. திருச்சியில் இருந்து 2 பஸ்களில் ஆட்கள்..\nஎப்படி வச்சிருந்தார் விஜயகாந்த்.. தேய்பிறையாகும் தேமுதிக.. கட்சியின் இமேஜை சரித்தது யார்..\nபிறந்த நாளுக்கு குவிந்த வாழ்த்துகள்.. திமுகவின் \"போர்வாள்\" சபரீசனுக்கு முக்கிய பதவி கன்பார்ம்ட்\nஎந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார்.. ஸ்டாலினுக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி\nமகளுடன் 3 மாதம் பழகி விட்டு.. ஏமாற்றி எஸ் ஆக பார்த்த இளைஞர்.. வெட்டி வீழ்த்தினார் தந்தை\nஎதையும் அரை குறையாக படிக்காதீங்க... சூர்யாவை விமர்சித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஉதயநிதி நியமனம்.. பலருக்கும் அடிவயிற்றில் நெருப்பை கொட்டியது போல் அமைஞ்சிருக்கு.. முரசொலி விமர்சனம்\nஆஹா.. நாமளும் பேசாம அப்பீல் போயிருக்கலாமே.. இப்படி ஏமாந்துட்டோமே... புலம்பும் தினகரன் கோஷ்டி\nநீட் தேர்வு பிரச்னை.. மத்திய அரசுக்கு எதிர்ப்பை காட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nttv dinakaran dmk no confidence motion dhanapal டிடிவி தினகரன் திமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் தனபால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/water-shortage-increased-but-water-board-that-works-with-with-profitability-people-complaint-350090.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-07-18T00:34:54Z", "digest": "sha1:6GITQYJXXI5ZAED54JG5EZ6ZCTFWBRXL", "length": 17757, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிகரிக்கும் குடிநீர் தட்டுப்பாடு.. லாப நோக்கோடு செயல்படும் குடிநீர் வாரியம்.. மக்கள் வேதனை | Water shortage increased .. but water board that works with profitability .. People complaint - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n5 min ago கர்நாடகா: ஜூலை 6 முதல் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரை... பரபரப்பு அரசியல் திருப்பங்கள்\n13 min ago தொலைந்தது ஸ்கூட்டி சாவி.. சக மாணவர்களை நம்பி பைக்கில் சென்ற கல்லூரி மாணவி.. கொடூரமாக பலாத்காரம்\n21 min ago உண்ணாவிரதம் நாடகம் நடத்தினீங்களே.. ஈழ படுகொலையை தடுக்க முடிந்ததா\n43 min ago நாளை நம���பிக்கை வாக்கெடுப்பு.. பெங்களூர் கோவில்களில் குமாரசாமி, எடியூரப்பா பூஜை, யாகம்\nTechnology குறிப்பிட்ட ஐபோன்களின் விற்பனை திடீர் நிறுத்தம்: ஏன் தெரியுமா\nAutomobiles உலகின் அதிசக்திவாய்ந்த எலெக்ட்ரிக் ஹைப்பர் காரை அறிமுகப்படுத்தியது லோட்டஸ்\nMovies ஆடை படத்தை பார்த்து தவறான பாதைக்கு சென்றால் அவர் சைக்கோவாகத்தான் இருக்க முடியும்.. அமலா பால் கோபம்\nFinance ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் கடன் பத்திர வெளியீடு இன்று தொடக்கம்.. மூத்த குடிமக்களுக்கு சலுகை\nSports தோனி அணியில் இருப்பார்.. ஆனால் விக்கெட் கீப்பர் வேறு ஒருவர்.. தோனியை \"லாக்\" செய்யும் பிசிசிஐ\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு தான் கிரகணம் பாதிக்குமாமே... எப்படி சமாளிக்கப்போறீங்க...\nTravel கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் மெயின் தேர்விற்கான அட்டவணை வெளியீடு\nஅதிகரிக்கும் குடிநீர் தட்டுப்பாடு.. லாப நோக்கோடு செயல்படும் குடிநீர் வாரியம்.. மக்கள் வேதனை\nWater issue: குடிநீர் தட்டுப்பாட்டிலும் லாபம் நிர்ணயிக்கும் குடிநீர் வாரியம்.. மக்கள் வேதனை- வீடியோ\nசென்னை: தலைநகரான சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், குடிநீர் வாரியம் லாப நோக்கத்தோடு வருவாயை அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசென்னையின் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் புழல், செம்பரம்பாக்கம், சோழாவரம் உள்ளிட்ட ஏரிகள் வறட்சியின் பிடியில் சிக்கி பரிதாபமாக காட்சியளிக்கின்றன. இதன் காரணமாக சென்னை குடிநீர்வாரியம் மூலம் தினம் 450 லாரிகளை கொண்டு சுமார் 6500 நடைகள் பல இடங்களில் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.\nஇருப்பினும் தலைநகர வாசிகளின் தண்ணீர் தேவையை முழுவதுமாக பூர்த்தி செய்ய இயலாத சூழல் தான் உள்ளது. 2004-ல் சென்னையில் கடும் குடிநீர் பஞ்சத்தின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கை போலவே, தற்போதும் ஈரோடு, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் இருந்து ரயில்கள் மூலம் தண்ணீர் எடுத்து வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.\nநல்லக்கண்ணு, கக்கன் குடும்பத்தினர் குடியிருப்பிலிருந்து வெளியேற்றப்பட்டது ஏன்\nஅதே போல தண்ணீர் பிரச்சனையை தீர்க்க முன்னெடுக்கப்பட்ட வீராணம் திட்டம், தெலுங்கு கங்கை திட்டம், கிருஷ்ணா நதி நீர் திட்டம் போன்றவற்றில் உரிய பேச்சுவார்த்தை நடத்தி, சென்னை மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளுக்கு போதுமான நீர் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nஇந்நிலையில் தலைவிரித்தாடும் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய வேண்டிய பொறுப்பில் இருக்கும் குடிநீர் வாரியம், நடப்பாண்டில் ரூ.349 கோடி குடிநீர் வரியை வசூலிக்கவும், வருவாயை ரூ1,017 கோடியாக உயர்த்தவும் இலக்கு நிர்ணயித்துள்ளது.\nபொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டிய குடிநீர் வாரியம், லாப நோக்கத்துடன் செயல்படுவதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட வலியுறுத்தியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉண்ணாவிரதம் நாடகம் நடத்தினீங்களே.. ஈழ படுகொலையை தடுக்க முடிந்ததா\nஸ்டாலின் முதல்வராய்டுவார்ல.. \"பாப்புலர்\" ஜோசியரை வரவழைத்து ஜோசியம் பார்த்த துர்கா\nஆஹா.. சென்னையில் என்ன ஒரு அருமையான கிளைமேட்.. பரவலான மழையால் நெகிழும் மக்கள்\nஆத்தீ.. அத்திவரதரை சந்திக்க யார் வந்திருக்காங்க.. எங்க வந்து உட்கார்ந்திருக்காங்க பாருங்க\nசூர்யாவுக்கு ஆதரவு.. ஆளும் அரசுக்கு கண்டனம்... கமல்ஹாசன் 'தெறி' ட்வீட்\n'பிகில்' பட பாடல் லீக்... கடுப்பான விஜய் ரசிகர்கள்... நெட்டில் வைரலாகும் 'சிங்கப் பெண்ணே'\nஇனி மேல் ஸ்மார்ட் கார்டு தான்... நகரங்களை அலங்கரிக்க வருகிறது மின்சார பேருந்துகள்\n என கேட்டோருக்கு வாய்ப்பூட்டுதான் 'தபால்துறை தேர்வு ரத்து' - ஸ்டாலின்\nஒன்றுபட்டால் உண்டு வாழ்வு... தபால்துறை தேர்வை ரத்து செய்ய வைத்த தமிழக எம்.பிக்கள்\nநீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு நாடகம்.. வைகோ விமர்சனம்\nநீட் விலக்கு மசோதா குறித்து புதிய தகவல்.. மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு\nசூர்யாவை எதிர்க்கும் பாஜக-அதிமுக தலைவர்கள் பொது மேடையில் விவாதிக்கத் தயாரா\nபெருசுகளை ஓரம் கட்டு.. இளசுகளை இழு.. தினகரன் திட்டம்.. ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nwater scarcity தண்ணீர் பற்றாக்குறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/south-indian-film-association-talks-about-ashok-kumar-302673.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-18T00:29:48Z", "digest": "sha1:FK4VKLZ3Q6W7HJLJJQMEM64UFRNTC746", "length": 15875, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "அசோக்குமார் குடும்பத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் | South Indian Film Association talks about Ashok Kumar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n7 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n9 hrs ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nஅசோக்குமார் குடும்பத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்\nசென்னை: தற்கொலை செய்துகொண்ட அசோக்குமார் குடும்பத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்து இருக்கிறது. அவர் இழப்பு பெரும் வருத்தமளிப்பதாக கூறியிருக்கிறது.\nஇயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக் சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 40 வயது நிரம்பிய இவர் அபிராமபுரத்தில் தற்கொலை செய்து கொண்டார். வட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட இவர் தன் தற்கொலை குறித்து கடிதம் எழுதி வைத்துள்ளார்.\nதற்போது இவரின் மரணத்திற்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்து இருக்கிறது. தங்கள் இரங்கல் கடிதத்தில் \"தற்கொலை செய்துகொண்ட அசோக���குமாரின் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்'' என்று குறிப்பிட்டு இருக்கிறது. மேலும் '' அசோக்குமாரின் முடிவு திரைப்படதுறைக்கு கேள்வியை விட்டுச்சென்று இருக்கிறது என்றும் கூறியுள்ளது.\nஅதேபோல் \"திரைப்படதுறை தன்னை சுய ஆய்வு செய்து கொள்ள வேண்டும். இது ஒரு மிகப்பெரிய அபாய எச்சரிக்கை மணி'' என்றும் கூறியுள்ளது.\nமேலும் ''நம்முடைய சினிமா துறை பல உயரங்களை அடைந்து இருக்கிறது. ஆனால் இன்னமும் நாம் எதை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம் என்ற கேள்வியை அசோக்குமார் மரணம் நமக்கு கேட்டு இருக்கிறது'' என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\nதம்பிகளா.. நல்லா படிங்க..லைசென்ஸ் வேணுமா.. நாங்களே வந்து தர்றோம்.. கல்லூரி மாணவர்களுக்கு செம ஆபர்\n20-ம் தேதி வாங்க.. ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி விளக்குகிறோம்.. தமிழிசை அழைப்பு\nவெள்ளி,சனியில் மிக கனமழை..மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு வார்னிங்..சென்னைக்கு கனமழை எச்சரிக்கை\nகெத்துகாட்டிய அமைச்சர் வெல்லமண்டி.. திருச்சியில் இருந்து 2 பஸ்களில் ஆட்கள்..\nஎப்படி வச்சிருந்தார் விஜயகாந்த்.. தேய்பிறையாகும் தேமுதிக.. கட்சியின் இமேஜை சரித்தது யார்..\nபிறந்த நாளுக்கு குவிந்த வாழ்த்துகள்.. திமுகவின் \"போர்வாள்\" சபரீசனுக்கு முக்கிய பதவி கன்பார்ம்ட்\nஎந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார்.. ஸ்டாலினுக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி\nமகளுடன் 3 மாதம் பழகி விட்டு.. ஏமாற்றி எஸ் ஆக பார்த்த இளைஞர்.. வெட்டி வீழ்த்தினார் தந்தை\nஎதையும் அரை குறையாக படிக்காதீங்க... சூர்யாவை விமர்சித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஉதயநிதி நியமனம்.. பலருக்கும் அடிவயிற்றில் நெருப்பை கொட்டியது போல் அமைஞ்சிருக்கு.. முரசொலி விமர்சனம்\nஆஹா.. நாமளும் பேசாம அப்பீல் போயிருக்கலாமே.. இப்படி ஏமாந்துட்டோமே... புலம்பும் தினகரன் கோஷ்டி\nநீட் தேர்வு பிரச்னை.. மத்திய அரசுக்கு எதிர்ப்பை காட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsouth indian chennai sasikumar sucide சென்னை தற்கொலை சசிகுமார் இயக்குனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/08/31/%E0%AE%93%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-07-18T01:19:42Z", "digest": "sha1:CGPZV6WEYALZDK2IVBFAMLHTMA7EZBOR", "length": 53982, "nlines": 365, "source_domain": "tamilthowheed.com", "title": "ஓதும் இறைநெறிகளும் மோதும் சுப்ஹான மவ்லிது வரிகளும் | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் பெயரால் அரங்கேறும் விழா\nபுர்கா அணிவது பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையா\nஓதும் இறைநெறிகளும் மோதும் சுப்ஹான மவ்லிது வரிகளும்\nதமிழகத்தில் பல வருடங்கள் பக்தி பரவசத்துடன் ஓதிவரும் சுப்ஹான் மவ்லிதின் வரிகள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு முரணாக அமைந்துள்ளது என்று நாம் பலவருடங்களாக கூறிவருகிறோம். நம் கருத்துக்கு எதிர் கருத்துக் கூறுபவர்கள் நாம் தவறான அர்த்தம் அதற்கு கொடுப்பதாக குற்றம் சுமத்தினர். எனவே சுப்ஹான மவ்லிதின் சரியான பொருளை அவர்களைச் சார்ந்த- மவ்லித் ஓத வேண்டும் என்று வலியுறுத்தும் தேங்கை சர்புத்தீன் என்ற மவ்லவி எழுதிய சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் என்ற புத்தகத்திலிருந்து மொழிபெயர்ப்பை எடுத்து எழுதியுள்ளோம். அதோடு அந்த மவ்லித் வாரிகளுக்கு எதிர் கருத்து கூறும் திருக்குர்ஆன் நபிமொழிகளை மட்டும் நாம் எடுத்தொழுதியுள்ளோம். அதில் நம் கருத்துக்களை சேர்க்கவில்லை. மவ்லித் ஓதினால் நன்மையுண்டு என்று எண்ணுபவர்கள் அதன் உண்மை நிலை இதன் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.\nஇழிவூட்டும் சிறுபிழைகள் யாவும் பொறுப்பது தாங்களன்றோ,\nஅழிவேற்படுத்தும் வன்பிழைகள் அனைத்தும் பொறுப்பது தாங்களன்றோ\nஎன்னில் நிகழும் பெரும் பிழைகள் யாவையும் மன்னித் தருள்வீரே\nசின்னஞ் சிறிய தீமைகளை சீராய் பொறுத்தருள் புரிபவரே\nஅல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார் (அல்குர்ஆன் 3:135) தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே (அல்குர்ஆன் 3:135) தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள் அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடை���ோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக (அல்குர்ஆன் 39:53) எங்கள் இறைவா (அல்குர்ஆன் 39:53) எங்கள் இறைவா எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக எங்கள் தீமைகளை எங்களை விட்டு அழிப்பாயாக நல்லோருடன் எங்களைக் கைப்பற்றுவாயாக\n உன் குற்றத்தை ஒப்புக் கொள்\nநபியின் கொடைத்தன்மையை எதிர்பாத்துக் கொள்\nபுனிதம் மிக்க ஹரம் ஷரீபின் பொன்னடி பதித்த பூமான் நபியிடம் புகலிடம் தேடிக் கொள். அவர்களின் பேரொளி அனைத்து நாடுகளையும் பொதுவாகச் சூழ்ந்து கொண்டது.\nஅல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்றமாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன்” என்றும் கூறுவீராக (அல்குர்ஆன் 72 : 22)\nஅவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார் தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 3 : 135)\nதங்களின்பால் நாங்கள் வைத்திருக்கும் நேசம் எங்களின் இதயத்திலிருக்கிறது.\nஇது எங்களின் பாவக் கறைகளிலிருந்தும் குற்றத்திலிருந்தும் உள்ளவற்றை அழித்துவிடும்.\nதங்களின் நேசன் முழுமையான அழகையும் ஒளியையும் பெறுகிற காரணத்தால் அல்லாஹ் மீது சத்தியமாக\nஅவர்கள் அல்லாஹ்விடம் திரும்பி, அவனிடம் பாவமன்னிப்புத் தேட வேண்டாமா அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 5:74)\nநிச்சயமாக நான் இழிவான ஒரு சிற்றடிமையாவேன். என் குற்றங்களிலிருந்து என்னை நீக்கிவிடக் கோருகிறேன். பொறுப்புகளைப் பேணுகிற பூமான் நபியின் குழுவில் இறங்கியவர் வீணாகி விடமாட்டார்.\nநான் உங்களுக்கு தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று (முஹம்மதே நீர்) கூறுவீராக (அல்குர்ஆன் 72:21) அல்லாஹ் சோதிக்க நாடுபவரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற சிறிதும் நீர் (முஹம்மதே) அதிகாரம் பெறமாட்டீர். அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தூய்மையாக்க விரும்பவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு இருக்கிறது. மறுமையில் கடும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 5:41)\nஅழிவுகளிலிருந்து காப்பாற்றுகிறவரும் மன்றாடுகிறவருமான நபியவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார், தோழர்கள் மற்றும் நேர்வழியாக்கப்பட்டவர்கள் மீதும் ஸலாவத்துச் சொல்லுங்கள்.\n“மர்யமுடைய மகன் மஸீஹ் தான் அல்லாஹ்” என்று கூறியோர் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். “மர்யமின் மகன் மஸீஹையும், அவரது தாயாரையும், பூமியில் உள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் அவனிடமிருந்து (அதைத் தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவர் யார்” என்று (முஹம்மதே வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவை களின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 5:17)\nவழிகாட்டப்பட்டவரும் வாட்டும் நரக நெருப்பிலிருந்து மக்களைக் காப்பாற்றுவோருமான நபி(ஸல்) மீது அல்லாஹ்வின் ஸலவாத் உண்டாகுக.\n இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக) நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக” என்று கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர். (அல்குர்ஆன் 2:201) “எங்கள் இறைவா” என்று கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர். (அல்குர்ஆன் 2:201) “எங்கள் இறைவா நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக” என்று அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 3:16)\nஎனை நடுங்கச் செய்துவிடும் ஏதேனும் பேரிடர்கள் எனைத் தீண்டும் வேளையிலே இன்னுதவி கேட்டவனாய் அனைத்துலகத் தலைவர்க்கெல்லாம் அருந்தலைவர் ஆனவரே இணையில்லா என்னிணைப்பே\nஅல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை வெல்வோர் எவருமில்லை. அவன் உங்களுக்கு உதவ மறுத்தால் அவனுக்குப் பின் உங்களுக்கு உதவி செய்பவன் யார் நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும். (அல்குர்ஆன் 3 : 160) “அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும். (அல்குர்ஆன் 3 : 160) “அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள் பொறுமையாக இருங்கள் பூமி அல்லாஹ்வுக்கே உரியது. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை அவன் உரிமையாக்குவான். இறுதி முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே சாதகமாக இருக்கும்” என்று மூஸா தமது சமுதாயத்திடம் கூறினார். (அல்குர்ஆன் 7 : 128)\nமெய்யாகப் படைப்புக்கெல்லாம் மெய்க்காவல் தாங்கள் தான்\nவானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதையும், அல்லாஹ்வையன்றி உங்களுக்குப் பாதுகாவலனோ, உதவுபவனோ இல்லை என்பதையும் நீர் அறியவில்லையா\nஎனக்கு காரணங்கள்(உபாயங்கள்) நெருக்கடியாகிவிட்டன. எனவே நபியே தங்களின் இந்த வாசலுக்கு நான் வந்து விட்டேன். தங்களின் வாசலின் இந்தப் படிகளை முத்தமிடுகிறேன். நேசர்கள் உடையவும், நல்லவர்களான தலைவர்கள் உடையவும், பொருத்தத்தை தேடுகிறேன்.\n(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா அல்லது) நெருக்கடியைச் சந்திப்பவன் பிரார்த்திக்கும் போது அதற்குப் பதிலளித்து துன்பத்தைப் போக்கி உங்களைப் பூமியில் வழித் தோன்றல்களாக ஆக்கியவனா அல்லது) நெருக்கடியைச் சந்திப்பவன் பிரார்த்திக்கும் போது அதற்குப் பதிலளித்து துன்பத்தைப் போக்கி உங்களைப் பூமியில் வழித் தோன்றல்களாக ஆக்கியவனா அல்லாஹ்வுடன் வேறு கடவுளா\nஎனவே என் கவலையை அகற்றுவதன் மூலமாக என் ஆன்மாவை நிம்மதியுறச் செய்வீராக. என்னால் பற்றி நிற்கப்படுவதற்குரிய நபியே தங்களின் அருட்கொடையிலிருந்து நான் நாடுகிறேன்.\n“இதிலிருந்தும், மற்றும் ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். பின்னர் நீங்கள் இணை கற்பிக்கிறீர்கள்; என்றும் கூறுவீராக\nநம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.(அல்குர்ஆன் 13:28)\nஅழகிய நற்குணங்களின் மூலமாகத் தாங்கள் நிச்சயமாக படைப்பினங்களை விட மேம்பட்டு விட்டீர்கள். எனவே யான் கவலையில் மூழ்குவதற்கு முன்னரே இந்த ஏழையைக் காப்பாற்றுங்கள்.\n“அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தோரைப் பிரார்த்தித்துப் பாருங்கள் உங்களை விட்டும் கஷ்டத்தை நீக்கவோ மாற்றவோ அவர்களுக்கு இயலாது” என்று கூறுவீராக உங்களை விட்டும் கஷ்டத்தை நீக்கவோ மாற்றவோ அவர்களுக்கு இயலாது” என்று கூறுவீராக\nஎன் வறுமை என் கைசேதம் ஆகிய கைகளை நான் விரித்துவிட்டேன். ஆகவே யான் தங்களின் மிகுதியான அருட்கொடை மற்றும் கொடைத்தன்மையை எதிர்பார்க்கிறேன்.\nகுர்ஆன் வரிகள் “எனது துக்கத்தையும், கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறேன். நீங்கள் அறியாதத��� அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன்” என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 12:86)\nநீ கேட்டால் அல்லாஹ்விடமே கேள் நீ உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவி தேடு நீ உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவி தேடு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : திர்மிதீ 2440)\n காலமெல்லாம் நித்தியமாய் திருப்தியெனும் விழிகளினால் தேம்புமெனைப் பார்த்தருள்வீர்.\nஅல்லாஹ்வின் பொருத்தம் மிகப் பெரியது. இதுவே மகத்தான வெற்றி. (அல்குர்ஆன் 9:72) அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தின் மீதும், அவனது திருப்தியின் மீதும் தனது கட்டடத்தை நிர்மாணித்தவன் சிறந்தவனா அல்லது அரிக்கப்பட்டு விழுந்து விடும் கட்டடத்தை கரை ஓரத்தில் கட்டி அதனுடன் நரகத்தில் சரிந்து விழுந்து விட்டவன் சிறந்தவனா அல்லது அரிக்கப்பட்டு விழுந்து விடும் கட்டடத்தை கரை ஓரத்தில் கட்டி அதனுடன் நரகத்தில் சரிந்து விழுந்து விட்டவன் சிறந்தவனா அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 9 : 109)\nஎன்னெஜமான் ஆனவரே, ஏற்றமிகு நுமைத்தவிர அன்னியரை நிச்சயமாய் அழையேனே ஆதலினால் மன்னவரே தங்களுயர் மன்னிக்கும் அரிய பண்பால் என்னிடத்தில் கழிவிரக்கம் என்றென்றும் காட்டிடுவீர்.\nகுர்ஆன் வரிகள் அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார் (அல்குர்ஆன் 3:135) உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள் (அல்குர்ஆன் 3:135) உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள் பின்னர் அவனை நோக்கித் திரும்புங்கள் பின்னர் அவனை நோக்கித் திரும்புங்கள் என் இறைவன் நிகரற்ற அன்புடையோன்; அருள் நிறைந்தவன்”(என்றார்.) (அல்குர்ஆன் 11 : 90)\nநிச்சயமாக நாம் ஒவ்வொரு தண்டனையையும் தடுத்திடும் விஷயத்தில் இவர்களிடத்தில் பாதுகாப்புத் தேடுகிறோம்.\nதீமைகளைச் செய்தோரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற யாரும் இருக்க மாட்டார்கள். ஒரு தீமைக்கு அது போன்றதே தண்டனை. அவர்களை இழிவும் சூழ்ந்து கொள்ளும். இருள் சூழ்ந்த இரவின் ஒரு பகுதியால் அவர்களின் முகங்கள் மூடப்பட்டது போல் இருக்கும். அவர்களே நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள் (அல்குர்ஆன் 10 : 27) மவ்லித் வரிகள் நபியே தங்களைக் கொண்டு யான் உதவி பெறுவதில் தங்களின் மீது சத்தியம் செய்கிறேன்.\nஅல்லாஹ் அல்லாவதர்களைக் கொண்டு சத்தியம் செய்வர் இணைவைத்துவிட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : அபூதாவூத் 2829)\nசத்தியம் செய்பவர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும் இல்லையெனில் வாய்மூடி இருக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரீ 2679)\nஎம்மில் நிகழும் தீங்குகளை இதமாய் மறைப்பவர் தாங்களன்றோ, நிம்மதி குலைக்கும் இன்னல்களை நீக்கிவிடுபவர் தாங்களன்றோ.\nநோய்களைக் குணமாக்குபவரே நும் மீது ஸலாம்.\nநயீம் எனும் சுவனத்தை நாடுபவனே நபியவர்களின் நேசத்தைப் பற்றிக் கொண்டு தங்குபவனாக நீ இரு. நீ நோயாளியாக இருந்தால் நபி(ஸல்) அவர்களிடம் நோயின் நிவாரணம் இருக்கிறது.\nநான் நோயுறும் போது அவனே (அல்லாஹ்வே) எனக்கு நிவாரணம் தருகிறான். (அல்குர்ஆன் 26:80)\n நோயைப் போக்கி, அறவே நோய் இல்லாதவாறு குணமளிப்பாயாக நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். (நூல் : புகாரீ 5675)\nமதீனாவெனும் இந்த மகத்தான பூமியில் இறங்கிய மாநபியே தங்களின் பரிந்துரையைத் தேடியவனாக தங்கள் முன் நிற்கிறேன். எனவே, நிரந்தர நல்லுதவி செய்வதின் மூலமாக என்பால் கடைக்கண் பார்வையைச் செலுத்துவீர்களாக.\n“அல்லாஹ்வையன்றி பரிந்துரை செய்வோரை அவர்கள் கற்பனை செய்து கொண்டார்களா அவர்கள் எந்தப் பொருளுக்கும் உடமையாளர்களாக இல்லாமலும், விளங்காதும் இருந்தாலுமா அவர்கள் எந்தப் பொருளுக்கும் உடமையாளர்களாக இல்லாமலும், விளங்காதும் இருந்தாலுமா” என்று கேட்பீராக “பரிந்துரைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே” என்று கூறுவீராக வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். (அல்குர்ஆன் 39:43,44) மிகைத்தவனும், ஞானமிக்கோனுமான அல்லாஹ்விடமிருந்தே தவிர எந்த உதவியும் இல்லை. (அல்குர்ஆன் 3:126)\nநரக நெருப்பின் ஜவாலையினாலும் அதன் கடும் வெப்பத்தினாலும் கரிந்து போகாமல் எங்களை காப்பாற்றுவது தாங்களே ஆவீர் எங்களின் பாவங்கள் அழிப்பவரே தாங்கள் பாவங்களை அழிப்பது எங்களை கண்ணீர் வடிப்பதிலிருந்தும், கதறுவதிலிருந்தும் தடுத்துவிடும். நபியே தங்களின் பரந்த மனப்பான்மையினால் கரிக்கும் நரக நெருப்பின் கொழுந்து விட்டெரியும் ஜவாலையை அணைத்து விடுங்கள். தங்களின் இரக்கத் தன்மையால் என் ஈரலின் வெப்பத்தைக் குளிரச் செய்யுங்கள்.\nயாருக்கு எதிராக வேதனை பற்றிய கட்டளை உறுதியாகி விட்டதோ அவனா (சொர்க்கம் செல்வான்). நரகத்தில் உள்ளவனை நீர் விடுவிப்பீரா\n நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக” என்று அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 3:16)\nFiled under அனாச்சாரங்கள், இணைவைப்பு, பெரும்பாவம், மவ்லித்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உண�� வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nஐயப்பனுடைய நண்பரான வாபர் முஸ்லிமா\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\n44 - நபித்தோழர்களின் சிறப்புகள்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nரமலான் மாத சிறப்பு கோழி கஞ்சி… youtube.com/watch\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=143918", "date_download": "2019-07-18T01:21:56Z", "digest": "sha1:AUDW7XGJDWP3PZ4EVRCXUJSYVSUYTX4O", "length": 10780, "nlines": 105, "source_domain": "www.kuriyeedu.com", "title": "உரிய ஆவணங்கள் இல்லாமல் சென்னை வந்த கத்தார் வாலிபர் – தப்பியோடியதால் பரபரப்பு – குறியீடு", "raw_content": "\nஉரிய ஆவணங்கள் இல்லாமல் சென்னை வந்த கத்தார் வாலிபர் – தப்பியோடியதால் பரபரப்பு\nஉரிய ஆவணங்கள் இல்லாமல் சென்னை வந்த கத்தார் வாலிபர் – தப்பியோடியதால் பரபரப்பு\nகத்தாரில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் சென்னை வந்த செனகல் நாட்டு வாலிபர் திருப்பி அனுப்பப்பட இருந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து தப்பி ஓடினார்.\nசென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு நேற்று அதிகாலை கத்தார் தலைநகர் தோகாவில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த ஆப்பிரிக்க நாடான செனகல் நாட்டைச்சேர்ந்த நிடியாமட்டர் (வயது 28) என்பவரை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.\nஅவர் இந்தியாவுக்கு நேரிடையாக வரக்கூடாது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உரிய அனுமதி பெற்று வரவேண்டும். ஆனால் அதற்குரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை.\nஇதனால் குடியுரிமை அதிகாரிகள், நிடியாமட்டரை சென்னைக்குள் அனுமதிக்காமல் தனியறையில் ���ங்க வைத்தனர். நீண்ட விசாரணைக்கு பிறகு அவரை கத்தார் நாட்டுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்தனர்.\nதோகாவில் இருந்து அதிகாலை 2.05 மணிக்கு வந்த அந்த விமானம், அதிகாலை 4.45 மணிக்கு மீண்டும் தோகாவுக்கு புறப்பட்டு சென்றுவிட்டது. இதனால் அதே விமானத்தில் திருப்பி அனுப்ப முடியாததால் அவரை, கத்தார் விமான நிறுவன அதிகாரிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.\nஇதற்கிடையில் தனியறையில் அடைக்கப்பட்டு இருந்த நிடியாமட்டருக்கு உணவு வழங்க அறைக்குள் சென்ற விமான நிறுவன ஊழியர்கள், அறையில் இருந்த அவர் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர் தப்பி ஓடிவிட்டது தெரிந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் கியூபிராஞ்சு மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் விமான நிலையத்தில் இருந்து அவர் எப்படி தப்பிச்சென்றார் இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇது தொடர்பாக தங்களுக்கு எந்தவித புகாரும் வரவில்லை என விமான நிலைய போலீசார் தெரிவித்தனர்.\nஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள பல நாடுகளை சேர்ந்த வாலிபர்கள், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதால், தப்பி ஓடிய நிடியாமட்டர் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவரா அல்லது பயங்கரவாத கும்பலின் பின்னணியில் உள்ளவரா அல்லது பயங்கரவாத கும்பலின் பின்னணியில் உள்ளவரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஎம்மை அழித்தவர்கள் ஒரு குடையின் கீழ் நிற்கும் போது நாம் ஏன்…..\nஎமது தாயகம் நோக்கிய பயணத்தின் திறவுகோல் எது\nவரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர் ஓயாத அலைகள் – 01\n‘‘புகை போகாத இடமெல்லாம் புலி போகும்’’ என்ற புதுமொழியை நிரூபித்தவர் மேஜர் விசு.\nவிக்கியின் நிபந்தனையே கூட்டைக் குழப்புகிறது\n“பகல் கொள்ளை” – மக்கள் பணத்தில் 06 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாவிற்கு கணனி வாங்கிய ஆர்னோல்ட்\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 – சுவிஸ்\n1983 கறுப்பு யூலைப்படுகொலை Germany,Berlin\nபிரான்சில் கறுப்பு யூலை நாளில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nபிரான்சில் தமிழீழத் தேசிய மாவீரர்கள் நினைவு சுமந்து நடாத்தும் மெய்வல்லுநர் போட்டி 2019\n25 ஆவது அகவை நிறைவு விழா முன்சன் தமிழாலயம்- 20.7.2019\nதமிழின அழிப்பிற்கு நீ���ி கேட்டு ஐ.நா நோக்கி – நெதர்லாந்து\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி -யேர்மனி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nயேர்மனியின் தலைநகரில் பல்லினமக்களின் கலாச்சார அணிவகுப்பில் பவனிவந்த தமிழீழத்தேசியக் கொடி.\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019- யேர்மனி.Homburg\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி, தென்மாநிலம் புறுக்ஸ்சால்\nவருவாரு வருவாரு ஈழமகராசன் அவர் வருவாரு\nஏய் சதிகாரச் சிங்களனே அட பழிகாறப் பாதகனே உன் கோட்ட இடிஞ்சுவிழும்\nஆயிரம் கோடி கனவுகள் கூடி அடைகாத்த பெயர்தான் பிரபாகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/02/28095024/1229963/Samsung-Galaxy-M30-with-triple-rear-cameras-5000mAh.vpf", "date_download": "2019-07-18T01:34:42Z", "digest": "sha1:X6VIJSLNX3XY67RSXQX2G4GJ7BWTVOHQ", "length": 18538, "nlines": 212, "source_domain": "www.maalaimalar.com", "title": "பட்ஜெட் விலையில் மூன்று கேமரா செட்டப் கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்த சாம்சங் || Samsung Galaxy M30 with triple rear cameras, 5000mAh battery launched in India", "raw_content": "\nசென்னை 18-07-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபட்ஜெட் விலையில் மூன்று கேமரா செட்டப் கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்த சாம்சங்\nமாற்றம்: பிப்ரவரி 28, 2019 09:52 IST\nசாம்சங் நிறுவனம் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, மூன்று பிரைமரி கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. #GalaxyM30 #Smartphone\nசாம்சங் நிறுவனம் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, மூன்று பிரைமரி கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. #GalaxyM30 #Smartphone\nசாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. முன்னதாக கேலக்ஸி எம்10 மற்றும் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.\nபுதிய கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் FHD பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி-யு டிஸ்ப்ளே, மூன்று பிரைமரி கேமராக்கள்: 13 எம்.பி. கேமரா, 5 எம்.பி. போர்டிரெயிட் கேமரா, 5 எம்.பி. அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.\nஎக்சைனோஸ் 7904 14 என்.எம். பிராசஸர் கொண்டு இயங்கும் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ, பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி எம்30 சிறப்பம்சங்கள்:\n- 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி யு டிஸ்ப்ளே\n- ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7904 14 என்.எம். பிராசஸர்\n- 4 ஜி.பி. ரேம்\n- 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி\n- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் சாம்சங் எக்ஸ்பீரியன்ஸ் 9.5\n- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9\n- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2\n- 5 எம்.பி. அல்ட்ரா வைடு-ஆங்கிள் கேமரா\n- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0\n- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ, டால்பி அட்மாஸ்\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5\n- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nசாம்சங் கேலக்ஸி எம்30 கிரேடியேஷன் புளு மற்றும் கிரேடியேஷன் பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. 4 ஜி.பி. ரேம் கொண்ட கேலக்ஸி எம்30 விலை ரூ.14,990 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. விலை ரூ.17,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் மார்ச் 7 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nபாப்-அப் கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nவெளியீட்டுக்கு முன் இணையத்தில் கசிந்த கேலக்ஸி நோட் 10 விலை\nசியோமி Mi ஏ3 இந்திய வெளியீடு அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n6 ஜி.பி. ரேம், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் இந்திய விலை அறிவிப்பு\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nசாகர் கவச் என்ற 36 மணி நேர பாதுகாப்பு ஒத்திகை புதுச்சேரி, காரைக்காலில் தொடங்கியது\nவிழுப்புரம் : கள்ளக்குறிச்சி அருகே தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து - 8 பேர் பலி\nஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் தனியார் வேன் கவிழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி\nகுல்பூஷன் ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் - சர்வதேச நீதிமன்றம்\nசிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு 3 ஆயுள் தண்டனை\nசென்னையில் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nசட்டசபைக்கு போகமாட்டோம்- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உறுதி\nவிரைவில் இந்தியா வரும் வாட்ஸ்அப் பேமன்ட் சேவை\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவின் முதல் 4K ஏ.ஐ. ஆண்ட்ராய்டு 9 டி.வி. அறிமுகம்\nஇந்தியாவில் சில ஐபோன்களின் விற்பனை திடீர் நிறுத்தம்\nவெளியீட்டுக்கு முன் இணையத்தில் கசிந்த கேலக்ஸி நோட் 10 விலை\nஇணையத்தில் லீக் ஆன கேலக்ஸி நோட் 10 ரென்டர்கள்\nமேம்பட்ட அம்சங்களுடன் உருவாகும் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன்\nகேலக்ஸி நோட் 10 அறிமுக தேதி அறிவிப்பு\nபல்வேறு அதிநவீன அம்சங்களுடன் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் இந்தியாவில் அறிமுகம்\nஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\nரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nவிஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம்\nராகவா லாரன்சிடம் உதவி கேட்க வந்து சென்னையில் தவிக்கும் குடும்பம்- ரெயில் நிலையத்தில் தூங்கும் பரிதாபம்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nஎன் வாழ்நாள் முழுவதும் இவரிடம் மன்னிப்பு கேட்பேன் -யாரை சொல்கிறார் ஸ்டோக்ஸ்\nபெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்\nநடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nதன்னை தவிர உலகக்கோப்பையை யாரும் பெறக்கூடாது என்பதுதான் டோனியின் எண்ணம் - யுவராஜ் தந்தை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/61624-air-india-delhi-to-san-francisco-boeing-777-flight-caught-fire-in-auxiliary-power-unit-apu-yesterday-at-delhi.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-07-18T01:48:00Z", "digest": "sha1:7LUYU7RLMDXW7HELVDAGY4X5ZG2DAXMJ", "length": 8953, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "சான் பிரான்சிஸ்கோ செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் தீ விபத்து! | Air India Delhi to San Francisco (Boeing 777) flight caught fire in Auxiliary Power Unit (APU) yesterday at Delhi", "raw_content": "\nகுல்பூஷண் ஜாதவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் : பிரதமர் உறுதி\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nகுல்பூஷண் ஜாதவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு: இந்தியாவுக்கு முதல் வெற்றி\nஅமர்நாத் பனிலிங்க தரிசனம்: எ���்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\nசான் பிரான்சிஸ்கோ செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் தீ விபத்து\nடெல்லியில் நிறுத்தப்பட்டிருந்த ஏர் இந்தியாவுக்கு சொந்தமான போயிங் 777 விமானத்தில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nடெல்லியில் இருந்து சான் பிரான்சிஸ்கோ செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் டெல்லி விமான நிலையத்தில் தயாராக இருந்தது. அப்போது, விமானத்தில் ஏசி பழுது பார்த்த போது, மின் கசிவு ஏற்பட்டதால், திடீரென விமானத்தின் முன்பகுதியில் தீ பற்றியது.\nஆனால், தீ பிடித்த சில நிமிடங்களிலேயே அங்கிருந்த வீரர்கள் உடனடியக தீயை அணைத்ததால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று தகாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவீராங்கனை கோமதிக்கு ரூ.1 லட்சம் பரிசளித்து பெருமைப்படுத்திய முதல் நபர் யார் தெரியுமா\nமே 1-ந்தேதி இடைத்தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி \nகடந்த தேர்தலை விட பாஜகவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்: அமித் ஷா\nதாழ்வுப்பகுதி உருவானது... 30ஆம் தேதி ஃபனி புயல் கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n3. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n4. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅவதூறு வழக்கு: டெல்லி முதலமைச்சருக்கு ஜாமீன்\nடெல்லி: 14 பேரை கைது செய்தது என்.ஐ.ஏ\nடெல்லி ரப்பர் தொழிற்சாலையில் தீ விபத்து; 3 பேர் பலி\nடெல்லியில் பாஜக உயர்மட்டக்குழு கூட்டம் தொடங்கியது\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n3. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n4. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nபிரபல நடிகரின் தாயார் மரணம் : முதல்வர் இரங்கல்\n'ஜிபிஎஸ்'-க்கு பதிலாக இந்தியாவின் சொந்த தயாரிப்பான 'நேவிக்' விரைவில் அறிமுகம்\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/151311-dmdk-will-join-admk-alliance-says-ops", "date_download": "2019-07-18T01:19:04Z", "digest": "sha1:INFSDASZCWSJN33ORM3U3DQOGOSCGORY", "length": 8496, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "`விஜயகாந்த் உறுதியாக இருப்பார்; இன்றோ, நாளையோ முடிவு!’ - ஒரு மணி நேர ஆலோசனைக்குப் பின் ஓ.பி.எஸ் | DMDK will join ADMk alliance, says OPS", "raw_content": "\n`விஜயகாந்த் உறுதியாக இருப்பார்; இன்றோ, நாளையோ முடிவு’ - ஒரு மணி நேர ஆலோசனைக்குப் பின் ஓ.பி.எஸ்\n`விஜயகாந்த் உறுதியாக இருப்பார்; இன்றோ, நாளையோ முடிவு’ - ஒரு மணி நேர ஆலோசனைக்குப் பின் ஓ.பி.எஸ்\nநாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. அதேபோல் அ.தி.மு.க - பா.ஜ.க கட்சிகளின் கூட்டணி உறுதியாகியுள்ளது. மற்ற கட்சிகளை தங்களது கூட்டணிக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் தி.மு.க, அ.தி.மு.க-வினர் பேசிவருகின்றனர். விஜயகாந்தின் தே.மு.தி.க-வை தங்கள் பக்கம் கொண்டு வருவதற்கு இரண்டு கட்சிகளும் முயற்சி செய்துவருகின்றன. இரண்டு திராவிட கட்சிகளும் தன்னைத் தேடி வருவதால் தே.மு.தி.க இரண்டு கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது என்கிறார்கள். தே.மு.தி.க சில டிமாண்ட்கள் வைப்பதால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.\nஇந்த நிலையில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பின் போது மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் உடனிருந்தனர். சுமார் ஒருமணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்கிறார்கள்.\nசந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், ``விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரித்தேன். அவர் பூரண நலம்பெற்று ஆரோக்கியத்துடன் இருக்கிறா��். எங்களிடம் சுறுசுறுப்பாகவும், மகிழ்ச்சியுடனும் விஜயகாந்த் பேசினார். அவர் எப்போதும் உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று தெரிவித்தோம். அ.தி.மு.க கூட்டணியில் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை தே.மு.தி.க பணியாற்றுவது குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இன்று அல்லது நாளையோ ஒரு நல்ல முடிவு எட்டப்படும். அதைக் கண்டிப்பாக உங்களுக்குத் தெரிவிப்போம். வரும் 6-ம் தேதிக்குள் கூட்டணி குறித்த அனைத்துக் கட்சிகளின் முடிவுகளும் உரிய முறையில் அறிவிக்கப்படும். பிரதமர் மோடி பங்கேற்கும் பரப்புரை கூட்டத்தில் கூட்டணிக் கட்சி தலைவர்கள் அந்த மேடையில் பங்கேற்பார்கள். பிரதமர் மோடி பங்கேற்கும் பரப்புரை கூட்டத்தில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உறுதியாக இருப்பார்’’ என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://areshtanaymi.in/?p=4741", "date_download": "2019-07-18T01:02:23Z", "digest": "sha1:L3RRVBD4AQT67KEFLK47VAST4V5O3RKP", "length": 13312, "nlines": 55, "source_domain": "areshtanaymi.in", "title": "அமுதமொழி – விகாரி – ஆனி – 9 (2019) – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஅமுதமொழி – விகாரி – ஆனி – 9 (2019)\nசெய்வகைஎன் எனத்திகைத்தேன் திகையேல்என் றொருநாள்\nதிருமேனி காட்டிஎனைத் தெளிவித்தாய் நீயே\nபொய்வகைஅன் றிதுநினது புத்திஅறிந் ததுவே\nபொன்அடியே துணைஎனநான் என்உயிர்வைத் திருந்தேன்\nஎய்வகைஎன் நம்பெருமான் அருள்புரிவான் என்றே\nஎந்தைவர வெதிர்பார்த்தே இன்னும்இருக் கின்றேன்\nஐவகைஇவ் உயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்\nஅருட்சோதிப் பெரும்பொருளை அளித்தருள்இப் பொழுதே\nதிருஅருட்பா – ஆறாம் திருமுறை – வள்ளலார்\nகருத்து – ஐவகைத் துயரங்களையும் பொறுப்பதற்கு இன்றியமையாத அருட்சோதியை நல்கி அருளுமாறு வேண்டிய பாடல்.\nமாயைக்கு உட்பட்டும், மும்மலங்களுக்கு உட்பட்டும் துன்ப மிகுதியால் திகைத்தேன்; அதனால் செய்வகை அறியாமல் மயங்கியபோது நீ சிவபரம்பொருளகவும், குருமுதல்வனாகவும் திருமேனிக் கொண்டு எழுந்தருளி மன மயக்கம் தீர்த்துத் தெளிவு செய்து ‘ இனி மருள வேண்டா’ என்று எனக்குத் தகுந்தவாறு கூறித் தெளிவித்தருளினாய்; இது பொய்யுரை அன்று; உன்னுடைய திருவுள்ளம் ஏற்கனவே ��ன்கு அறிந்ததாகும்; அவ்வாறு தெளிவு பெற்ற யான் இனி துன்பங்கள் எத்தனை வந்து தாக்கினும் நின் அழகிய திருவடியே துணையென்ற உள்ளத்தோடு உயிர் தாங்கி இருப்பேன்; துன்பங்களால் மனச்சோர்வு எய்திய பொழுதும் நம் பெருமானாகிய பரம்பொருள் முன்போல் நம்பால் வந்தருளித் தன் திருவருள் ஞானத்தை வழங்கி அருளுவான் என்ற எண்ணத்தால் உன்னுடைய திருவரவை எதிர்பார்த்துக் கொண்டு இப்பொழுதும் இருந்து வருகின்றேன்; ஆயினும், கண், காது, மூக்கு, வாய், மெய் முதலிய ஐவகைக் கருவிகளால் என் உயிர்க்கு எய்தும் துன்பங்களை இனிப் பொறுக்க மாட்டாதவன் ஆகின்றேன்; ஆகவே இப்பொழுதே மிகப் பெரியது எண்ணக்கூடியதான திருவருள் ஞான ஒளியை எனக்கு அளித்தருள்வாயாக.\nஇச்சை, ஆங்காரம், அவா, ஆசை, கோபம் என ஆன்மாவை வருத்தும் ஐவகைத் துன்பங்கள் என்றும் பொருள் உரைப்பார்கள். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.\nஅமுதமொழி – விகாரி – ஆடி – 2 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆடி – 1 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆனி – 31 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆனி – 30 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆனி – 29 (2019)\nஅரிஷ்டநேமி on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nபாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 1 | அகரம் on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nஅரிஷ்டநேமி on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nVJ on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nஅரிஷ்டநேமி on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nபிரிவுகள் Select Category Uncategorized (9) அந்தக்கரணம் (940) அபிராமி பட்டர் (1) காலசம்கார மூர்த்தி பதிகம் (1) அமுதமொழி (311) அறிவியல் = ஆன்மீகம் (20) ஓங்காரம் (1) கடவுட் கொள்கை (4) காணாபத்தியம் (6) கணபதி வடிவங்கள் (5) காரைக்கால் அம்மையார் (7) திருஇரட்டை மணிமாலை (2) கபிலதேவர் (1) கௌமாரம் (26) அருணகிரிநாதர் (17) கந்தர் அலங்காரம் (10) திருப்புகழ் (7) கச்சியப்ப சிவாச்சாரியார் (6) கந்த புராணம் (6) சாக்தம் (51) அபயாம்பிகை சதகம் (37) நல்லத்துக்குடி கிருண்ணய்யர் (37) குமரகுருபரர் (1) மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் (1) சக்தி பீடங்கள் (3) சித்தர் பாடல்கள் (40) அகத்தியர் (9) அழுகணிச் சித்தர் (5) இடைக்காடர் (2) ஔவையார் (3) தனிப்பாடல்கள் (3) கடுவெளிச் சித்தர் (2) கருவூரார் (1) காகபுசுண்டர் (2) கொங்கணர் (1) சட்டைமுனி (1) சிவவாக்கியர் (4) சுப்ரமணியர் ஞானம் (6) பட்டினத்தார் (1) பாம்பாட்டிச் சித்தர் (1) போகர் (3) போகர் சப்த காண்டம் -7000 (1) சைவம் (330) சந்தானக் குரவர்கள் (2) சிவபோகசாரம் (1) சைவ சித்தாந்தம் (53) உண்மை விளக்கம் (1) உமாபதி சிவம் (2) திருக்களிற்றுப்படியார் (1) பஞ்சாக்கரப் பஃறொடை (1) மெய்கண்டார் (1) சிவஞானபோதம் (1) சைவத் திருத்தலங்கள் (65) திருஅருட்பா (8) வள்ளலார் (8) திருநெறி (3) திருமுறை (166) திருவிசைபா – திருப்பல்லாண்டு (2) திருமாளிகைத் தேவர் (1) தேவாரம் (141) சுந்தரர் (55) திருஞானசம்பந்தர் (61) திருநாவுக்கரசர் (54) திருமூலர் (54) திருமந்திரம் (54) திருவாசகம் (17) மாணிக்கவாசகர் (17) பாடல் பெற்றத் தலங்கள் (66) ஈழ நாடு (2) கொங்கு நாடு (7) தொண்டை நாடு (32) நடு நாடு (21) பெரியபுராணம் (8) சேக்கிழார் (8) மகேசுவரமூர்த்தங்கள் (25) தற்க சாஸ்திரம் (6) தாயுமானவர் (4) பக்தி இலக்கியம் (13) பைரவர் (23) ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை (22) மஹாபாரதம் (39) உமா மகேஸ்வர ஸம்வாதம் (32) காதலாகி (450) அனுபவம் (321) அன்னை (6) இறை(ரை) (140) இளமைகள் (87) கவிதை (340) கவிதை வடிவம் (20) தந்தையும் கடவுளும் (3) தந்தையும் மகளும் (50) பசி (122) பஞ்ச பூதக் கவிதைகள் (6) மகிழ்வுறு மனைவி (40) சாஸ்வதம் (206) I.T (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (10) குழந்தைகள் உலகம் (14) சமூகம் (69) சிந்தனை (87) சினிமா (20) இசைஞானி (14) பொது (80) நகைச்சுவை (55) தத்துவம் (16)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1224098.html", "date_download": "2019-07-18T00:48:49Z", "digest": "sha1:VVCK3D36F6TOBTTTMUAUX2METPP6HGXP", "length": 11050, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "யுத்தம் வேண்டாம்: தேசிய நல்லிணக்கத்தை காப்பாற்றுவோம்: வவுனியாவில் சுவரொட்டிகள்!!(படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nயுத்தம் வேண்டாம்: தேசிய நல்லிணக்கத்தை காப்பாற்றுவோம்: வவுனியாவில் சுவரொட்டிகள்\nயுத்தம் வேண்டாம்: தேசிய நல்லிணக்கத்தை காப்பாற்றுவோம்: வவுனியாவில் சுவரொட்டிகள்\nயுத்தம் வேண்டாம். தேசிய நல்லிணக்கத்தை காப்பாற்றுவோம் எனப் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் வவுனியாவில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது.\nவவுனியா நகரம் மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் வன்னி மக்கள் என உரிமை கோரப்பட்ட சுவரொட்டிகள் பரவலாக ஓட்டப்பட்டுள்ளன.\nஅச் சுவரொட்டிகளில் “தேசிய நல்லிணக்கத்தை காப்பாற்றுவோம். 30 வருட யுத்தத்தின் துயரங்கள் போதும், மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் அதிகாரிகளின் கொலையை வன்மையாக கண்டிக்கிறோம், மீண்டும் வன்முறை வேண்டாம். ஒற்றுமையுடன் வாழ விரும்புகின்றோம், தேசிய பாதுகாப்பை காப்போம், சுதந்திரமான நாட்டில் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வோம்” என ���ழுதப்பட்டிருந்தது.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”\nசமுர்த்தி அலுவலர்களிற்கு வவுனியாவில் செயலமர்வு\nதமிழீழ விடுதலைப் புலிகளின் கை மேலோங்க வேண்டும் -விஜயகலா வழக்கு பெப்ரவரி வரை ஒத்திவைப்பு\nராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது குழந்தை..\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட சிறைத்தண்டனை.\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\nபிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமீண்டும் ஒரு பிளவை சந்­திக்­கப்­போ­கின்­றதா அ.தி.மு.க\nசுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது “வீரமக்கள் தினம்” நிகழ்வு……\nபொள்ளாச்சி இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.56 லட்சம் பறித்த வாலிபர்..\nஎன்னை ஏன் பிக் பாஸுக்கு கூப்பிட்டாங்க தெரியுமா: வனிதா\nராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது…\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட…\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\nபிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமீண்டும் ஒரு பிளவை சந்­திக்­கப்­போ­கின்­றதா அ.தி.மு.க\nசுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது “வீரமக்கள் தினம்”…\nபொள்ளாச்சி இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.56 லட்சம் பறித்த…\nஎன்னை ஏன் பிக் பாஸுக்கு கூப்பிட்டாங்க தெரியுமா: வனிதா\nஆசிரியை உயிரை பறித்த மினி லாரி – கணவர் கண் முன் பரிதாபம்..\nரூ. 10 லட்சம் பெறுமதியான தங்கூசி வலைகள் பள்ளிக்குடா கடற்கரையில்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகரும்புள்ளிகள் எளிதில் மறைய சில வழிகள்\nபாலுணர்வு மாத்திரைகளுடன் ஒருவர் கைது\nராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது…\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட சிறைத்தண்டனை.\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/carrie-attacked-archers-bouncer", "date_download": "2019-07-18T01:14:44Z", "digest": "sha1:HX3UU5N4FLS5JGJLEV5SZEJ23DA3TOVA", "length": 14024, "nlines": 158, "source_domain": "www.cauverynews.tv", "title": " ஆர்ச்சரின் பவுன்சர் பந்தால் தாக்கப்பட்ட கேரி..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsSaravanan's blogஆர்ச்சரின் பவுன்சர் பந்தால் தாக்கப்பட்ட கேரி..\nஆர்ச்சரின் பவுன்சர் பந்தால் தாக்கப்பட்ட கேரி..\nஐசிசி உலக கோப்பை 2019\nஆர்ச்சரின் பவுன்சர் பந்து தாக்கியதில் ஆஸ்திரேலிய வீரர் கேரி காயமடந்துள்ளார்.\nஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டி பர்மிங்கா மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.\nதொடக்க வீரர்களாக களமிறங்கிய பிஞ்ச் 1 ரன்னிலும், டேவிட் வார்னர் 9 ரன்னிலும் வெளியேறி அணிக்கு அதிர்ச்சி அளித்தனர். இதனையடுத்து ஸ்டீவன் ஸ்மித், அலெக்ஸ் கேரி களமிறங்கி நிதானமாக ஆடி வருகின்றனர். இந்நிலையில் ஆட்டத்தின் 8-வது ஓவர் வீச வந்தார் ஆர்ச்சர். அவர் வீசிய பவுன்சர் பந்தை எதிர்கொண்ட கேரியின் ஹெல்மெட்டில் பந்து பட்டு அவரது தாடையை தாக்கியது. இதனால், அவருக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்ட ஆரம்பித்தது. பின்னர் சிறிய அளவில் முதலுதவி செய்யப்பட்டு கேரி தனது ஆட்டத்தை தொடர்ந்து வருகிறார்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஇந்தியாவில் முன்பதிவை தொடங்கவுள்ள ஜியோமி...\nவட தமிழகத்தில் இன்றும், நாளையும் பரவலாக கனமழை பெய்யக்கூடும்..\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் : பன்னீர்செல்வம் விளக்கம்\nஆழியாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை...\nசர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி : ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் பெருமிதம்..\nகுல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் வழங்கிய மரண தண்டனை.., தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய உத்தரவு...\nஉலகின் மிக வயதான பாண்டா..\nஆவின் பாலகம் துவங்க யார் முன்வந்தாலும், அவர்களுக்கு அனுமதி வழங்க பால் வளத்துறை தயாராக இருப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nகேரள அரசின் ஒப்புதலை பெற்றபிறகு ஆழியாறு ஆற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்தார்.\nபுதிய கல்வி��்கொகை குறித்த நடிகர் சூரியாவின் கருத்தை வரவேற்பதாக இயக்குநர் ப.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.\nதொழில்நுட்பக் கோளாறால் நிறுத்தி வைக்கப்பட்ட சந்திரயான் - 2 விண்கலம் வரும் 22 ஆம் தேதிக்குள் விண்ணில் ஏவப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஆழியாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை...\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் : பன்னீர்செல்வம் விளக்கம்\nபிக்பாஸ் வீட்டில் இதெல்லாம் நடக்கிறது....போட்டு உடைத்த வனிதா....பரபரப்பு பேட்டி....\nவிவிஐபி பாசில் அத்திவரதரை தரிசனம் செய்த ரவுடி வரிச்சியூர் செல்வம்\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2007/11/30/india-78-year-old-record-books-articles-himself.html", "date_download": "2019-07-18T00:30:06Z", "digest": "sha1:SCWC6YLEEKWGFR2SYO7PTJCQ6RUE5VRN", "length": 15331, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேரள முன்னாள் அரசியல்வாதியின் புதுமைச் சாதனை | 78-year-old enters record books for articles on himself - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n7 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n8 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n9 hrs ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு த���வல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nகேரள முன்னாள் அரசியல்வாதியின் புதுமைச் சாதனை\nகொச்சி:கேரளாவைச் சேர்ந்த முதுபெரும் காங்கிரஸ்காரரான ஆபிரகாம் புதுசேரி என்ற 78 வயது முதியவர், தன்னைப் பற்றி பல்வேறு நாளிதழ்களில் வெளியான கட்டுரைகள், புகைப்படங்களைத் தொகுத்து புதிய தேசிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.\nகேரள மாநிலம் எர்ணாகுலம் மாவட்டம் சேரநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆபிரகாம். காங்கிரஸ்காரரான இவர் இளைஞர் காங்கிரஸ் கட்சி 1957ம் ஆண்டு, ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் உதயமானபோது கேரள மாநிலம் சார்பில் அதில் கலந்து கொண்டார்.\nஇவர் தற்போது தனது 18 வயது (1948ம் ஆண்டு முதல்) முதல் இப்போது வரை உள்ள கால கட்டத்தில் தன்னைப் பற்றி பல்வேறு நாளிதழ்கள், இதழ்களில் வெளியான கட்டுரைகள், புகைப்படங்கள், செய்திகளை சேகரித்து புதிய சாதனை படைத்துள்ளார்.\nகிட்டத்தட்ட 2000க்கும் மேற்பட்ட கட்டுரைகள், புகைப்படங்களை இதுபோல அவர் சேகரித்துள்ளார். இந்த அரிய செயலுக்காக லிம்கா சாதனைப் புத்தகத்தில் ஆபிரகாமின் பெயர் சாதனையாளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.\nமொத்த தொகுப்புகளையும் இணைத்து ஒரு நூலாகவும் இதை அவர் கொண்டு வந்துள்ளார். 480 பக்கங்களைக் கொண்டுள்ள இந்த நூல் 4.5 கிலோ எடை கொண்டதாக உள்ளது. இதுகுறித்து ஆபிரகாம் கூறுகையில், எனக்கு 78 வயதானாலும் கூட, இன்னும் கூட என்னைப் பற்றிய கட்டுரைகள், புகைப்படங்களை தேடித் தொகுத்துக் கொண்டிருக்கிறேன்.\nவிரைவில் 2ம் பாகத்தைக் கூட நான் வெளியிடத் திட்டமிட்டுள்ளேன் என்று கூறுகிறார்.\nஆபிரகாமின் இந்த சாதனையைப் பாராட்டி முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் ஆபிரகாமுக்கு கடிதம் எழுதியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகும்ப ராசிக்காரர்கள் இன்றைக்கு மவுன விரதம் இருக்கவும் - இன்றைய ராசிபலன்கள்\nபணவரவு யாருக்கு செலவு யாருக்கு - இன்றைய ராசிபலன்\nஇன்றைக்கு எந்த ராசிக்கு பணம் வரவு... ���ாருக்கு செலவு தெரியுமா\nஎந்த ராசிக்காரங்க இன்றைக்கு மவுன விரதம் இருக்கணும் தெரியுமா\nதனுசு ராசிக்காரங்க மவுன விரதம் இருக்கலாம் - இன்றைய ராசிபலன்கள்\nமீனம், சிம்மம் ராசிக்காரங்க எல்லாம் இன்றைக்கு ஜாக்கிரதை - இன்றைய ராசிபலன்\nமங்களகரமான செவ்வாயில் இந்த ராசிக்காரங்களுக்கு வருவாய் அதிகமாம்\nசோமவார நாளில் எந்த ராசிக்காரர்களுக்கு சுகம்... சோகம் தெரியுமா\nபொன்னான புதன்கிழமையில் சிம்ம ராசிக்காரங்க மவுன விரதம் இருங்க... - இன்றைய ராசிபலன்\nஇந்த ராசிக்காரங்களுக்கு நிறைய பணம் வருமாம்\nகன்னி, விருச்சிக ராசிக்காரங்க காதல் செய்யும் நாள்... துலாம் ராசிக்காரங்க கவனம்\nஎந்த ராசிக்கு சண்டே ரொமான்ஸ் அதிகம்.... சந்திராஷ்டமம் யாருக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-07-18T01:39:03Z", "digest": "sha1:SRGWYSXZHXVCK7YA6JJYAKSUCTUQGL5N", "length": 16157, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்ட்ரைக் News in Tamil - ஸ்ட்ரைக் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை மக்களே ஹேப்பி நியூஸ்.. தனியார் தண்ணீர் லாரி ஸ்ட்ரைக் வாபஸாம்\nசென்னை: சென்னையில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது....\nகேரளாவில் இந்து அமைப்பின் பெண் தலைவர் கைது, பாஜக திடீர் பந்த்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயற்சித்த, ஐக்கிய வேதி என்ற இந்து அமைப்பைச் சேர்ந்த பெண் கைது...\nஎன்னது ஸ்ட்ரைக்கா... அய்யய்யோ.. பீதியில் சென்னை மக்கள்\nசென்னை: தனியார் தண்ணீர் லாரிகள் வரும் 27 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளன. சென்னையி...\nகேரளாவில் இந்து அமைப்பின் பெண் தலைவர் கைது.. பாஜக திடீர் பந்த்.. போக்குவரத்து பாதிப்பு, மக்கள் அவதி\nதிருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயற்சித்த, ஐக்கிய வேதி என்ற இந்து அமைப்பை...\nநாளை மறுநாள் முதல் லாரிகள் கால வரையற்ற வேலை நிறுத்தம்.. விலைவாசி உயரும் அபாயம்\nடெல்லி: டீசல் விலை, சுங்க கட்டணம் உள்ளிட்டவற்றை குறைக்க வலியுறுத்தி, வரும் 20ம் தேதி முதல் கால...\nமீண்டும் ஸ்ட்ரைக்கில் குதிக்கும் தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்கள்\nசென்னை: மீண்டும் வேல�� நிறுத்தத்தில் குதிக்க தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்கள் முடிவு செய்த...\nதமிழ் சினிமா வேலை நிறுத்த பாதிப்பை ஈடுகட்ட களமிறக்கப்பட்ட 'ஷகிலா'\nசென்னை: டிஜிட்டல் கட்டணம் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு எதிராக வேலைநிறுத்த போராட்டம...\nபுதுச்சேரி ஆளுநர் மாளிகை முற்றுகை.. கிரண்பேடியின் கொடும்பாவி எரிப்பு.. காங். போராட்டத்தால் பதற்றம்\nபுதுச்சேரி: ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மே...\nகிரண் பேடிக்கு எதிராக கொந்தளித்த புதுச்சேரி.. காங்., திமுக பந்த்தால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிப்பு\nபுதுச்சேரி: ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் அ...\nதிரையரங்க உரிமையாளர்கள் பிரச்சினையை தீர்த்து வையுங்கள்.. தமிழக அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை\nசென்னை: தியேட்டர் உரிமையாளர்கள் பாதிக்கப்படாத வண்ணம் வரிச் சுமையை குறைத்து அரசாணை பிறப்பித...\nமேகதாதுவில் அணைக்கட்டக் கோரி கர்நாடகாவில் ஸ்ட்ரைக்.. பெங்களூரில் பள்ளிகள் மூடல்\nபெங்களூரு: மேகதாதுவில் அணைக்கட்டக்கோரி கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுக...\nபள்ளி பேருந்து டிரைவர்களை களம் இறக்கும் தமிழக அரசு.. ஸ்ட்ரைக்கை எதிர்கொள்ள நடவடிக்கை\nசென்னை: பள்ளி பேருந்து ஓட்டுநர்களை கொண்டு அரசுப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்து...\nசொல்லாமல் கொள்ளாமல் இன்றே தொடங்கிய பஸ் ஸ்டிரைக்.. தமிழகம் முழுவதும் மக்கள் பாதிப்பு\nசென்னை: தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. திடீரென பேருந்துகள் நி...\nடிச 19ல் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம்\nடெல்லி: சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுத் துறை வங்கி ஊழியர்கள், ...\nகூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு: 3மாவட்ட மீனவர்கள் வேலைநிறுத்தம்\nநெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை, கன்னியாகுமரி மற்றும்...\nஇன்று ஹோட்டல்கள் ஸ்டிரைக்… 'அம்மா உணவகத்தில்' கூட்டம் அலைமோதல்\nசென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள சேவை வரியை ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதும் உணவகங்கள...\n13000 ஒப்பந்த தொழிலாளர் பிரச்சினை: என்எல்சி வேலை நிறுத்தம் தொடங்கியது\nநெய்வேலி: நெய்வ���லி லிக்னைட் கார்ப்பொரேஷன் எனும் என்.எல்.சி. நிறுவனத்தில் 13 ஆயிரம் ஒப்பந்த தொழ...\nடேங்கர் லாரிகள் திடீர் ஸ்டிரைக்: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசென்னை: பெட்ரோல் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று திடீர் வேலை நிறுத்தத்தில் ஈ...\nடீஸல் விலை உயர்வு: அகில இந்திய லாரி ஸ்ட்ரைக் அறிவிப்பு\nநாமக்கல்: மத்திய அரசு டீசல் விலையை குறைக்காவிட்டால் அகில இந்திய அளவில் லாரிகள் வேலைநிறுத்த...\nநூற்பாலைகள் இன்று ஒரு நாள் ஸ்ட்ரைக்- ரூ 250 கோடி இழப்பு\nகோவை: நூல் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால், அதைச் சரிகட்டும் வகையில், நாடு முழுவதும் உ...\nபத்து நாட்கள் 'படுத்திய' ஏர் இந்தியா விமானிகள் ஸ்ட்ரைக் வாபஸ்\nடெல்லி: மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஏர் இந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.pressbooks.com/back-matter/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-07-18T00:25:01Z", "digest": "sha1:5IIKGOTBPCMBNPQFRBF7OQ75V5SWTVVY", "length": 49556, "nlines": 164, "source_domain": "venkatnagaraj.pressbooks.com", "title": "கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம் – ஏரிகள் நகரம் – நைனிதால்", "raw_content": "\nஏரிகள் நகரம் - நைனிதால்\n1. பகுதி 1: நைனிதால் பார்க்கலாம் வாங்க\n2. பகுதி-2: நைனிதால் – தங்குவது எங்கே\n3. பகுதி-3: நைனிதால் – பனிப்போர்வை\n4. பகுதி-4: நைனிதால் – நைனா இது சைனா\n5. பகுதி-5: நைனிதால் – தற்கொலை[க்கு] முனை[யாதே]\n6. பகுதி-6: நைனிதால் – [kh]குர்பாதால்\n7. பகுதி-7: நைனிதால் – கேள்விக்கென்ன பதில்\n8. பகுதி-8: நைனிதால் – நைனா தேவியும் ஜம்மா மசூதியும்\n9. பகுதி-9: நைனிதால் – பீம்தால்\n10. பகுதி-10: நைனிதால் – ஒன்பது முனை ஏரி\n11. பகுதி-11: நைனிதால் – மணி கட்டலாம் வாங்க\n12. பகுதி-12: நைனிதால் – சிறிது வயிற்றுக்கும்……\n13. பகுதி-13: நைனிதால் – விட்ட குறை தொட்ட குறை\n14. பகுதி-14: நைனிதால் – சரியா தால் - கரணம் தப்பினால் மரணம்\n15. பகுதி-15: நைனிதால் – புலி வருது புலி வருது....\n16. பகுதி-16: நைனிதால் – அதிர்ச்சி தந்த முன்பதிவு\n17. பகுதி-17: நைனிதால் – காடு வா வா என்றது\n18. பகுதி-18: நைனிதால் – காட்டுக்குள் விஷஜந்துக்கள்\n19. பகுதி-19: நைனிதால் – சீதாவனிக்குள் சீதை\n20. பகுதி-20: நைனிதால் – பயணம் - முடிவும் செலவும்\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்\nஏரிகள் நகரம் – நைனிதால்\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்\nபதிப்புரிமை (Copyright) என்பது ஓர் எழுத்தாளருக்கோ, கலைஞருக்கோ தமது அசலான படைப்புகளைப் பாதுகாக்க சட்டத்தினால் அவருக்கு அளிக்கப்பட்ட தனிப்பட்ட உரிமையாகும். இவ்வுரிமையானது அப்படைப்புகளை நகலெடுத்தல், பரப்புதல், பயன்படுத்துதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்துதலையும் உள்ளடக்கியதாகும். இவ்வுரிமை உரிமையாளருக்குப் படைப்பின் மீதான கட்டுப்பாட்டினையும் இலாபமீட்டும் உரிமையையும் தருகிறது. சில சந்தர்ப்பங்கள் தவிர இப்படைப்புகளைப் பயன்படுத்த உரிமையாளரின் அனுமதி பெறுவது அவசியம். இந்த அனுமதி தற்காலிகமானதாகவோ, நிரந்தரமானதாகவோ இருக்கலாம்.\nபதிப்புரிமை பாதுகாப்பது ஒருவரின் எண்ணத்தின் வெளிப்பாடுகளை; எண்ணங்களை அல்ல. எடுத்துக்காட்டாக, ஒருவர் காப்புரிமை பெற அவர் மனதில் அழகிய கதைக்கரு உருவாவது மட்டும் போதாது. அக்கரு ஒரு கதையாகவோ, ஓவியமாகவோ அல்லது எதாவது ஒரு வடிவமாக வெளிப்பட வேண்டும். காப்புரிமை பெற வெளிப்பாடே போதுமானது. பல நாடுகளில் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. முந்திய காலங்களில் பதிப்புரிமைச் சட்டம் புத்தகங்கள் நகலெடுப்பதற்கு எதிராக மட்டுமே பயன்பட்டது. காலம் செல்லச்செல்ல மொழிப்பெயர்ப்பு மற்றும் பிற சார்ந்த ஆக்கங்களிலும் இச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது. தற்போது நிலப்படம், இசை, நாடகம், புகைப்படம், ஒலிப்பதிவு, திரைப்படம், கணினி நிரல் ஆகியவையும் இதில் அடக்கம்.\nபதிப்புரிமையின் முக்கியமான சாதக அம்சம் பொருளாதார ரீதியில் எழுத்தாளர்களுக்கு பயன் கிடைப்பதனை உறுதி செய்வதே ஆகும். அதாவது ஒரு நூல் எத்தனை பிரதிகள், எந்தப் பதிப்பகத்தால், எப்போது வெளியிடப்படலாம் என்ற முடிவுகளை எழுத்தாளர் எடுக்க முடிகிறது. விற்பனையாகும் நூல்களின் இலாபத்தில் சிறு பகுதியினை எழுத்தாளர் பெற்றுக் கொள்ளவும் முடியும்.\nபதிப்புரிமையின் மூலம் இலாபம் பெறுவதற்காக வழிவகை செய்யப்பட்டுள்ள போதிலும் அறிவு பரவுதலும் அறிவு விருத்தியும் பெருமளவில் தடுக்கப்படுகின்றன. இதற்கான காரணம் பதிப்புரிமையின் இறுக்கமான கட்டுப்பாடுகளே ஆகும். ஓர் எழுத்தாளர் இறந்து 60 ஆண்டுகளின் பின்னரேயே அவரது படைப்புக்கள் பொதுவெளிக்கு வருகின்றன. அதுவரை அப்படைப்புகள் மறுபதிப்புச் செய்யப்படாவிடின��ம் அல்லது படைப்புக்கு உரிமை கோர எவரும் இல்லாவிடினும் கூட வேறெவரும் பயன்படுத்த முடியாத நிலையே காணப்படுகிறது.\nசமூக நலன் கருதிய படைப்புக்கள் கூட – அவை சென்று சேர வேண்டிய மக்களைச் சென்றடையாமல் – பதிப்புரிமையின் பெயரால் தடுக்கப்படுகின்றன. எழுத்தாளர்களை மையமாகக் கொண்டு அச்சமூகங்களில் உருவாகவேண்டிய சிந்தனைப் பள்ளிகள் தோன்றாமலேயே போய்விடுகின்றன. தமது சிந்தனைகள் மூலமாக – அவை அவர்களுக்கு பின்பான தலைமுறைகளால் கடத்தப்படுவதனூடாக வரலாற்றில் தொடர்ச்சியாக வாழ வேண்டிய சிந்தனையாளர்கள் பதிப்புரிமையினால் கட்டுப்படுத்தப்படுவது கவலைக்குரியது.\nஅறிவின் பல்கிப்பெருகும் தன்மையே சமூகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கக்கூடியது. சமூகம் உயிர்ப்புடன் இருப்பதற்கு சமூக அறிவு சகலராலும் பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் பதிப்புரிமையின் கட்டுப்பாடுகள் அதற்கு இடம் தருவதில்லை.\nதற்போதைய பதிப்புரிமை வடிவத்தின் பாதகமான அம்சங்களை எவ்வாறு சாதகமான அம்சமாக மாற்றுவது\nபடைப்பாளியின் நலன் பாதுகாக்கப்படவும் வேண்டும் அதேவேளை அப்படைப்பாளியின் கருத்துக்களாலும் சிந்தனைகளாலும் அச்சமூகமும் பயன்பெற வேண்டும். சமூகத்தின் மீது அக்கறையுள்ள ஒவ்வொருவரும் இப்புள்ளியில் நின்று சிந்தித்து அதற்கான தீர்வைப் பெற வேண்டும்.\nஇதற்காக உருவாக்கப்பட்டதே கிரியேட்டிவ் காமன்ஸ் – Creative Commons – படைப்பாக்கப் பொதும உரிமங்கள் ஆகும். இந்த உரிமங்கள் கொண்டதாக வெளியிடப்படும் நூல்களின் இலாபமீட்டும் உரிமை படைப்பாளியிடமே இருக்கும்.\nஅதேநேரம் படைப்புகளை யாவரும் பகிர்தல், அறிவைப் பரவலாக்குதல், விருத்தி செய்வதற்கான வழிகள் திறக்கப்படுகின்றன. படைப்பாளியின் உரிமையில் எதுவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது, அறிவு விருத்தியில் மக்கள் சார்ந்து நிற்பதற்கு இவ்வுரிமங்கள் வழிவகை செய்துள்ளன. இவ்வுரிமங்களில் ஒன்றினைப் பயன்படுத்துவதன் மூலம் ஆவணப்படுத்தல், அறிவுவிருத்தி, கல்வி மேம்பாடு ஆகிய சமூகநல நோக்குகளுடன் இயங்கிவரும் நூலக நிறுவனம், விக்கிபீடியா போன்ற அமைப்புக்களும் தொடர்ச்சியாக இயங்கக் கூடியதாக இருக்கிறது.\n2. கிரியேட்டிவ் காமன்ஸ் – படைப்பாக்கப் பொதுமங்கள்\nகிரியேட்டிவ் காமன்ஸ் – Creative Commons – படைப்பாக்கப் பொதுமங்கள் என்பத��� ஆக்கங்களை சட்டப்படி மற்றவரோடு பகிர்ந்துகொள்ளலை ஊக்குவிப்பதையும் விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக்கொண்டு இயங்கும் இலாபநோக்கற்ற அறக்கட்டளை ஆகும். இது 2001 இல் லோறன்ஸ் லெசிக் என்பவரால் தொடங்கப்பட்டது.\nஇது படைப்பாளர்களுக்கும் பயனர்களுக்கு இடையேயான ஒரு பாலமாக அமைகிறது. கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமங்கள் அனைத்து உரிமைகளையும் கட்டுப்படுத்தாமல், அளிப்புரிமையை ஊக்குவிக்கின்றன. எந்த உரிமையை அளிப்பது என்பது (அதாவது முழுவதையும் காப்புரிமைக்கு கட்டுப்படுத்தலில் இருந்து முழுமையாகப் பொதுவில் விடுதல் வரையான பல்வேறு தெரிவுகள்) படைப்பாளர்களுக்குச் சாத்தியமாகின்றது. இது முழுமையான கட்டற்ற படைப்பு உரிமங்களுக்கும் முழுமையான காப்புரிமை உரிமங்களுக்கும் இடைப்பட்ட ஒரு மிதவாதத் தீர்வாகப் பார்க்கப்படுகிறது.\nதற்போது எல்லாப் படைப்புகளுக்கும் அனைத்து உரிமைகளும் காப்புடைமையானவை என்ற சட்டம் தீவிரவாத நிலைப்பாட்டை உடையதாகும். பெரும்பாலான நேரங்களில் பயனர்களின் சமூகத்தின் நியாயமான பயன்பாட்டிற்கு இது தடையாக அமைந்து விடுகிறது. பல சந்தர்ப்பங்களில் ஆக்கர்களே அவ்வாறு தமது படைப்புக்களை கட்டுப்படுத்த விரும்புவதில்லை. ஆகவே இந்த தடையை நடைமுறையில் தளர்த்துதவற்காக உருவாக்கப்பட்டதுதான் படைப்புப் பொதும உரிமங்கள் என்று லோறன்சு லெசிக் கூறுகிறார்.\nஇந்த நிறுவனமானது இதற்கென பல்வேறு வகையான காப்புரிமை உரிம ஒப்பந்தங்களை உருவாக்கி வெளியிட்டுள்ளது. இவ்வுரிம ஒப்பந்தங்கள் கிரியேட்டிவ் காமன்ஸ் (படைப்பாக்கப் பொதுமங்களின்) உரிமங்கள் என அறியப்படுகின்றன. இந்த உரிமைகள் படைப்பாளர்கள் அவர்கள் தெரிந்தெடுக்கும், அவர்களுக்கு ஏற்ற உரிமங்களோடு தமது படைப்புக்களை வெளியிடுவதைச் சாத்தியமாக்குகின்றன. பல்வேறு தேவைகளுக்கும் பயன்படக்கூடிய வகையில் வெவ்வேறு வகையான கட்டுப்பாடுகளுடன் ஆறு உரிம ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.\nகிரியேட்டிவ் காமன்ஸ் – படைப்பாக்கப் பொதும உரிமங்கள்\nஒருவருடைய படைப்புகளை இணையத்திலும் வேறு வடிவங்களிலும் பகிர்வதற்காக கிரியேட்டிவ் காமன்ஸ் அமைப்பினால் உருவாக்கப்பட்ட உரிம ஒப்பந்தங்கள், கிரியேட்டிவ் காமன்ஸ் (படைப்பாக்கப் பொதும) உரிமங்கள் எனப்படுகிறன. கிரியேட்டிவ் காமன்ஸ் அமைப்பானது பல்வேறு தேவைகளுக்கும் பயன்படக்கூடிய வகையில் வெவ்வேறு வகையான ஆறு உரிம ஒப்பந்தங்களை தயாரித்து வழங்கியிருக்கிறது.\nஆக்கங்களை படியெடுக்க, விநியோகிக்க, பகிர, காட்சிப்படுத்த, இயக்க, வழிபொருட்களை உருவாக்க ஆகிய உரிமைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் தகுந்த முறையில் அல்லது வேண்டப்பட்ட முறையில் படைப்பாளிகள் குறிப்பிடப்படுதல் வேண்டும்.\nமூல படைப்பாளி மற்றும் மூல படைப்பு கிடைக்கும் இடம் போன்ற தகவல்களை அளித்தே பகிர வேண்டும்.\nஆக்கங்களை படியெடுக்க, விநியோகிக்க, காட்சிப்படுத்த, இயக்க, வழிபொருட்களை உருவாக்க ஆகிய உரிமைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் இலாப நோக்கமற்ற நோக்கங்களுக்கு மட்டுமே.\nஆக்கங்களை படியெடுக்க, விநியோகிக்க, காட்சிப்படுத்த, இயக்க ஆகிய உரிமைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் வழிபொருட்களை உருவாக்குவதற்கான உரிமை தரப்படவில்லை.\nவழிபொருட்களை முதன்மை ஆக்கத்துக்குரிய அதே உரிமங்களோடே விநியோகிக்க முடியும்.\nஆக்கப்பணி ஒன்றினை படைப்பாக்கப் பொதுமங்கள் உரிமைப்படி வழங்கும்போது தெரிவு செய்யப்படக்கூடிய முதன்மையான ஆறு உரிம ஒப்பந்த வகைகளும் கீழே பட்டியலிடப்படுகின்றன. குறைந்த கட்டுப்பாடுகள் கொண்ட உரிமத்தில் இருந்து கூடிய கட்டுப்பாடுகள் கொண்டது வரை இவை வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.\nபடைப்பாக்கப் பொதுமங்கள் வழங்கும் ஒப்பந்தங்களில் இதுவே கட்டுப்பாடுகள் குறைந்த ஒப்பந்தமாகும். இவ்வொப்பந்தத்தின் படி நீங்கள் உங்கள் ஆக்கத்தினை வழங்கும்போது, உங்கள் ஆக்கத்தில் மாற்றங்கள் செய்ய, பயன்படுத்த, அதனை அடிப்படையாகக்கொண்டு புதிய ஆக்கங்களை உருவாக்க அனைவருக்கும் உரிமை உண்டு. அத்தோடு உங்கள் ஆக்கத்தினை அல்லது மாற்றங்கள் செய்யப்பட்ட புதிய ஆக்கத்தினை வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்தவும் அனுமதி உண்டு. உங்கள் ஆக்கத்தினை எது வேண்டுமானாலும் செய்யமுடியும். ஆனால் என்ன செய்தாலும் உங்கள் பெயரை குறிப்பிட்டாகவேண்டும். அதுவே இந்த ஒப்பந்தத்தின் ஒரேயொரு கட்டுப்பாடு. சுருக்கமாக\nஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும்.\nமாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்பட்டுள்ளது.\nவர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்பட்டுள்ளது.\nஇதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்���ல் நிகழவேண்டும் என்றில்லை.\nமாற்றங்கள் செய்த பின் பயனர் வேறு உரிமத்திலும் பகிரலாம்.\nஇந்த ஒப்பந்தமானது உங்கள் ஆக்கப்பணியினை மாற்ற, திருத்த, அதனை அடிப்படையாகக்கொண்டு புதிய ஆக்கங்களை உருவாக்க என்று சகலதிற்கும் மற்றவரை அனுமதிக்கிறது. புதிய ஆக்கத்தினை வர்த்தக நோக்கங்களுக்காகவும் பயன்படுத்த முடியும். ஆனால், அவ்வாறு பகிரப்படும் வேளையில் உங்கள் ஆக்கமோ அல்லது அதனை அடிப்படையாககொண்டு உருவாகும் புதிய ஆக்கமோ உங்கள் பெயரை கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்தோடு நீங்கள் பயன்படுத்திய உரிம ஒப்பந்தத்தை அப்படியே பயன்படுத்தவேண்டும். சுருக்கமாக\nஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும்.\nமாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்பட்டுள்ளது.\nவர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்பட்டுள்ளது.\nஇதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழவேண்டும்.\nஉங்கள் ஆக்கப்பணியில் எந்த மாற்றமும் செய்யாமல், உங்கள் பெயரை காட்டாயம் குறிப்பிடும் வரைக்கும் வர்த்தக ரீதியான அல்லது வர்த்தக நோக்கம் அல்லாத எந்த தேவைக்காகவும் உங்கள் ஆக்கத்தினை மீள விநியோகிக்க, பகிர்ந்துகொள்ள இவ்வொப்பந்தம் அனுமதியளிக்கிறது. சுருக்கமாக\nஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும்.\nமாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்படவில்லை.\nவர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்பட்டுள்ளது.\nஇதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழவேண்டுமென்றில்லை.\nஇந்த உரிமம் வர்த்தக நோக்கம் தவிர்ந்த தேவைகளுக்காக உங்கள் ஆக்கத்தினை திருத்த, வடிவம் மாற்ற, மீள்சுழற்சிக்குட்படுத்த அனுமதிக்கிறது. இந்த ஒப்பந்தத்திலும் உங்கள் ஆக்கத்தினை அடிப்படையாகக்கொண்டு புதிதாக உருவாக்கப்படும் ஆக்கத்தில் உங்கள் பெயர் குறிப்பிடப்பட வேண்டும், வர்த்தக நோக்கங்களுக்கு பயன்படுத்த முடியாது. ஆனால் ஒரேயொரு வித்தியாசம், உங்கள் ஆக்கம் தாங்கியுள்ள உரிம விதிகளுக்கு அமைவாகத்தான் புதிதாக உருவாக்கப்படும் ஆக்கத்தையும் விநியோகிக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சுருக்கமாக\nஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும்.\nமாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படு���்துதல் அனுமதிக்கப்பட்டுள்ளது\nவர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்படவில்லை.\nஇதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழவேண்டுமென்றில்லை.\nஇந்த ஒப்பந்தம், மற்றவர்கள் உங்கள் ஆக்கத்தை மீள்சுழற்சிக்குட்படுத்த, மாற்றங்கள் செய்ய, தொகுக்க, உங்கள் ஆக்கத்தினை அடிப்படையாக வைத்து புதிய ஆக்கங்களை செய்ய அனுமதிக்கிறது. ஆனால் மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படும் புதிய ஆக்கம், உங்கள் பெயரை குறிப்பிட வேண்டும் அத்தோடு இதே அனுமதிகளை அப்புதிய ஆக்கமும் வழங்க வேண்டும். மற்றவர்கள் உங்கள் ஆக்கத்தினை தரவிறக்கவும் பகிர்ந்தளிக்கவும் முன்னைய ஒப்பந்தம் போன்றே இதுவும் அனுமதிக்கிறதென்றாலும், உங்கள் ஆக்கத்தில் மாற்றங்கள் செய்ய அனுமதிப்பதே இவ்வொப்பந்தத்தின் சிறப்பு. உங்கள் ஆக்கத்தினை அடிப்படையாகக்கொண்டு புதிதாக உருவாக்கப்படும் ஆக்கங்களும் நீங்கள் வழங்கிய உரிமத்தினடிப்படையிலேயே அமைய வேண்டும் என்பதால் புதிய உருவாக்கங்களையும் வர்த்தகத் தேவைகளுக்காக பயன்படுத்த முடியாது. சுருக்கமாக\nஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும்.\nமாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்பட்டுள்ளது.\nவர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்படவில்லை.\nஇதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழும்.\nஇதுவே முதன்மையான ஆறு உரிம ஒப்பந்தங்களிலும் கட்டுப்பாடுகள் கூடியதாகும். இது மீள் விநியோகத்தை அனுமதிக்கிறது. இவ்வுரிம ஒப்பந்தம் “இலவச விளம்பர” ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில், உங்கள் ஆக்கவேலையை தரவிறக்கவும், மற்றவரோடு பகிர்ந்துகொள்ளவும் இது எல்லோரையும் அனுமதிக்கிறது. ஆனால் பகிரப்படும்போது உங்களது பெயர், உங்களுக்கான தொடுப்பு போன்றவற்றையும் வழங்க வேண்டும். பகிர்பவர்கள் உங்கள் ஆக்கப்பணியில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்தவும் முடியாது. மாற்றங்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதால் இயல்பாகவே உங்கள் ஆக்கத்தினை பகிரும்போது இதே உரிம ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே விநியோகம் நிகழும். சுருக்கமாக\nஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும்.\nமாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்படவில்லை.\nவர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்படவில்லை\nஇதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழும்.\nஇந்த ஆறு உரிமங்களில் ஒன்றை உங்கள் படைப்புகளுக்கு அளிப்பதன் மூலம், அவை பலரால் பகிரப்பட்டு சாகாவரம் பெறுகின்றன.\nஉங்கள் வலைப்பதிவுகள், கட்டுரைகள், புகைப்படங்கள், காணொளிகள் என எந்த படைப்பையும் இந்த கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமைகளில் வெளியிடலாம்.\nஇந்த இணைப்பின் மூலம், உங்களுக்கு தேவையான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையை தெரிவு செய்யலாம்.\nஉங்கள் படைப்புகளை பலரும் பகிரும் போது, உங்கள் அறிவு பலரையும் சென்றடைகிறது.\nஎழுத்தாளருடைய பதிப்புரிமை எப்போதும் அவரிடமே இருக்கும். படைப்பாளியின் பதிப்புரிமையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல், குறித்த படைப்பாளியின் கருத்துக்களையும் சிந்தனைகளையும் சகல மக்களுக்கும் கொண்டு சென்று சேர்த்து புதிய சிந்தனைப்போக்குக்கள் உருவாக்கத்திற்கான அறிவுப் பரவலாக்கத்தை மாத்திரமே கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை செய்கின்றது.\nபடைப்பாளரது படைப்பு, வாசகர் அனைவருக்கும் பகிரும் உரிமை உள்ளதால், உலகெங்கும் உள்ள வாசகர்களைச் சென்றடைகின்றது. இதன் மூலம் படைப்பாளருடைய அறிவும் கருத்துக்களும் சிந்தனைகளும் வளர்ந்து வரும் படைப்பாளர்கள் மத்தியிலும் தமிழ்ச்சமூகத்தின் மத்தியிலும் சென்றடைகின்றன. ஒரு படைப்பாளரைப் பொறுத்தவரை அவருடைய கருத்துக்கள் சிந்தனைகள் பரந்துபட்ட மக்களைச் சென்றடைவதே அவருடைய முதன்மை நோக்கம் என்ற வகையில் அவருடைய எண்ணம் நிறைவேறுகின்றது.\nபல்வேறுபட்ட நாடுகளில் உள்ளவர்களையும் படைப்புக்கள் சென்றடைவதன் மூலம் அவர்களது கருத்துக்களிலும் சிந்தனைகளிலும் தாக்கத்தைச் செலுத்தும் நிலமை தோற்றுவிக்கப்படுகின்றது. ஒரு படைப்பாளருடைய படைப்பு/கருத்து/சிந்தனை வாசகர்கள் மத்தியில் தாக்கத்தைச் செலுத்தும் போதும் வாசகருடைய வாழ்வியலிலும் சமூகம் சார்ந்த நிலைப்பாடுகளிலும் தாக்கத்தைச் செலுத்தும் போதும் அப்படைப்பாளி சாகாவரம் பெற்று தொடர்ச்சியாக உயிர்வாழ்கின்றார்.\nவாசகர் தாம் படிக்கும் நூல்களை நண்பருடன் பகிர்ந்து கொள்ளலாம். தமது வலைப்பதிவில் பகிரலாம். தாம் விரும்பிய புகைப்படத்தை தமது அலுவலக பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம்.\nசமுக வலைத்தளங்களில் பகிர��ாம். மின்னூலாக்கி பல கருவிகளில் படிக்கலாம்.\nமாற்றங்கள் செய்யும் உரிமை இருந்தால், விரும்பியவாறு மாற்றயும் பகிரலாம். வணிக உரிமை இருந்தால், விற்பனையும் செய்யலாம்.\nபகிர்தல் என்பது மனித குலத்தின் அடிப்படைப் பண்பு. நாம் விரும்பும் எதையும் பகிர்வது நம் உரிமை.\nFlickr.com, commons.wikimedia.org போன்ற தளங்களில், நீங்கள் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் பகிரலாம். கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் பகிரப்பட்ட படைப்பகளை தேடி, அவற்றை உங்கள் நூல்களில், வலைப் பதிவுகளில் பயன்படுத்தலாம்.\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் உள்ள படங்களுக்கான தேடுபொறி இதோ.\nஅடுத்த முறை உங்களுக்கு ஒரு படம் தேவைப்படும் போது, சும்மா கூகுள் தேடுபொறியில் தேடி, உங்களுக்கு உரிமை இல்லாத படத்தை பயட்படுத்துவதை விட, இங்கே தேடி, பகிரும் உரிமை உள்ள படங்களை பயன்படுத்துங்கள்.\nகல்யாண் வர்மா என்ற புகழ்பெற்ற வன விலங்கு புகைப்பட நிபுணர், தமது அரிய புகைப்படங்கள் யாவையும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் வெளியிட்டதால், தாம் பெற்ற சிறப்புகளையும், பயன்களையும் பற்றி இந்த காணொளியில் பேசுகிறார்.\nமின்னூல்கள் – FreeTamilEbooks.com திட்டம்\nபல தளங்களிலும், வலைப்பதிவுகளிலும் ‘காப்புரிமை உள்ளது’, ‘எங்கும் நகலெடுத்து பகிரக் கூடாது’ என்று பார்த்திருப்பீர்கள். இதனால் வாசகருக்கு எந்த உரிமையும் இல்லை.\nஇணைய செலவை சேமிக்க, நீங்கள் அந்த வலைப்பதிவுகளை சேமித்து வைத்து, பிறகு படிக்கலாம் என்று நினைப்பது முடியாது. ODT, PDF, DOC கோப்புகளாக மாற்றக் கூடாது.\nசில ஆண்டுகளில் அந்த வலைத்தளம் மூடப்பட்டால்,அவ்வளவுதான்.\nஅதில் இருந்த தகவல்களை யாரும் வைத்திருக்க முடியாது. கூடாது.\nஇதுபோல் அழிந்த வலைத்தளங்கள் ஏராளம். தமிழில் புகழ்பெற்று விளங்கிய ‘அம்பலம்’ மின்னிதழ் போல, காப்புரிமை கொண்டு, அழிந்த பின் Backup கூட இல்லாத தளங்கள் பல.\nஇவ்வாறு காப்புரிமை கொண்டுள்ளதால், எழுதியவருக்கு நட்டம் அதிகம். பல வாசகரை அடைய எழுதிய படைப்புகள், வலைத்தளம் தவிர வேறு வடிவங்களில் வாசகரை அடைய முடிவதில்லை.\nஇப்போது, படிப்பதற்கென கிண்டில், டேப்லட் என பலவகை கருவிகள் உள்ளன. இவற்றில் யாரும் வலைத்தளங்களை படிப்பது கடினம். ஆனால் இவற்றில் படிப்பதற்கேற்ப epub, mobi, PDF என பல வகை கோப்புகள் உள்ளன.\nவலைத்தளங்களை இது போன்று மின்னூலாக்கினால், வாசகர்கள��� எளிதில் படிக்க வைக்கலாம். ஆனால் இது போன்று மின்னூலாக்கி பகிர்வதை ‘காப்புரிமை’ தடுக்கிறது.\nஆனால், சிலர் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் தமது வலைப்பதிவுகளையும், நூல்களுயும் வெளியிட்டுள்ளதால், FreeTamilEbooks.com திட்டக் குழுவினர், அவற்றை மின்னலாக்கி வெளியிடுகின்றனர். இந்த நூல்களை யாவரும், படிக்கலாம். பகிரலாம்.\nஇதுவரை சுமார் 100 மின்னூல்கள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு மின்னூலும் குறைந்தநு 100 பதிவிறக்கங்கள், சில மின்னூல்கள் 15,000 பதிவிறக்கங்கள் என உலகெங்கும் உள்ள தமிழ் வாசகர்களை இந்த மின்னூல்கள் அடைகின்றன.\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையால் மட்டுமே இது போன்ற புது முயற்சிகள் சாத்தியமாகின்றன.\nஇது போல, மேலும் புது வகை முயற்சிகளுக்கும் வாய்ப்பளிக்கின்றது.\nஏட்டில் இருந்து அச்சு நூலுக்கு வந்ததே, அதிகம் பேரே சென்றடைய. அச்சிலிருந்து இணைய வடிவிற்கு மாறியது உலகெங்கும் சென்றடைய. ‘காப்புரிமை’ கொண்டு இந்த பரவலை தடுக்காதீல்கள். கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் உங்கள் படைப்புகளை வெளியிட்டு, உங்கள் வாசகருக்கும் பகிரும், மாற்றங்கள் செய்யும் உரிமை கொடுங்கள்.\nவாசகர்கள் உங்களை வாழ்த்திக் கொண்டே படிப்பர். பகிர்வர். உங்கள் படைப்புகளும் சாகாவரம் பெறும்.\nநன்றி – நூலக நிறுவனம் வெளியிட்ட கையேடு ‘படைப்பாக்கப் பொதுமங்கள் – எழுத்தாளர்களுக்கான அறிமுகம்’\nPrevious: உங்கள் படைப்புகளை வெளியிடலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Aavanapadam/2018/09/20231113/1009202/GUNAMA-SOLLANUM.vpf", "date_download": "2019-07-18T01:28:56Z", "digest": "sha1:A4NKICWKGXEF47EL62KKT7ZVVSXMUOJY", "length": 4990, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "குணமா சொல்லணும் 20.09.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபதிவு : செப்டம்பர் 20, 2018, 11:11 PM\n(08.07.2019) - அரசியல் ஆயிரம்\n(08.07.2019) - அரசியல் ஆயிரம்\nஒரு விரல் புரட்சி - 22.02.2019 : விஜயகாந்த்-தை அவரது இல்லத்தில் சந்தித்தார், ஸ்டாலின்\nஒரு விரல் புரட்சி - 22.02.2019 : விஜயகாந்த் உடன் நடிகர் ரஜினி திடீர் சந்திப்பு\nபயணங்கள் முடிவதில்லை - 07.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 07.10.2018\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல��வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\n(14.07.2019) கதை கேளு.. கதை கேளு...\n(14.07.2019) கதை கேளு.. கதை கேளு...\n(07/07/2019) வீட்டு அபாய பொருட்கள்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/rock-star-jadeja-world-cup-2019", "date_download": "2019-07-18T01:19:39Z", "digest": "sha1:DCUEXTTFPCJS4E3GZEX4NFY6VWMULRXR", "length": 15528, "nlines": 159, "source_domain": "www.cauverynews.tv", "title": " ராட்சஸ ராக் ஸ்டார் - ஜடேஜா | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsSaravanan's blogராட்சஸ ராக் ஸ்டார் - ஜடேஜா\nராட்சஸ ராக் ஸ்டார் - ஜடேஜா\nஐசிசி உலக கோப்பை 2019\nநியூசிலாந்து அணிக்கு எதிரான அரைஇறுதிப் போட்டியில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் ஜடேஜா தன்னை ராக் ஸ்டார் என நிறுபித்துள்ளார்.\nஉலகக்கோப்பை இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டி மான்செஸ்டரில் நேற்று தொடங்கியது. மழையின் காரணமாக நேற்றைய ஆட்டம் நிறுத்தப்பட்டு இன்றைக்கு (புதன் கிழமை) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 239 ரன்கள் சேர்த்து தனது இன்னிங்ஸை நிறைவு செய்தது\nஇதையடுத்து 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே தடுமாறியது. ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், விராட் கோலி ஆகியோர் தலா 1 ரன்னிலேயே ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் வந்த பண்ட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 25 பந்துகளுக்கு 6 ரன்கள் மட்டுமே சேர்த்து வெளியேறினார்.\nஇந்திய அணியின் வெற்றி தோனி, ஜடேஜா இருவர் கைய���ல் இருந்த நிலையில் ஜடேஜா தொடக்கத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பின் அதிரடி காட்டி ஜெட் வேகத்தில் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். தொடர்ந்து அதிரடி காட்டிய ஜடேஜா 47 ஓவரில் 4 சிக்ஸ்ர் 4 பவுண்டரி உட்பட 59 பந்துகளுக்கு 77 ரன்கள் குவித்து வெளியேறினார்.\nஜடேஜா 10 ஓவர்கள் பந்துவீசி ஒரு விக்கெட் எடுத்தார். மேலும் ஃபீல்டிங்குலும் தான் ஒரு சிறந்த வீரர் என்பதை 3 கேட்சுகள் மேலும் ஒரு ரன் அவுட் ( டேரக்ட் ஹிட்) செய்து நிருபித்தார்.\n“மத்தவங்க குறைவா பேசும் போது அதை கடந்து ஜெயிக்கனும் தரமா சம்பவம்.... நின்னு தரமா சண்டை செஞ்ச ஜடேஜா”\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nசோதனையிலும் சாதனை படைத்த இந்திய அணி..\nநெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிப்பது ஒருபோதும் கைவிடப்படாது..\nதபால் துறை தேர்வுகள் தமிழ் மொழியில் நடத்தப்படும்..\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் : பன்னீர்செல்வம் விளக்கம்\nஆழியாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை...\nசர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி : ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் பெருமிதம்..\nகுல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் வழங்கிய மரண தண்டனை.., தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய உத்தரவு...\nஉலகின் மிக வயதான பாண்டா..\nஆவின் பாலகம் துவங்க யார் முன்வந்தாலும், அவர்களுக்கு அனுமதி வழங்க பால் வளத்துறை தயாராக இருப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nகேரள அரசின் ஒப்புதலை பெற்றபிறகு ஆழியாறு ஆற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்தார்.\nபுதிய கல்விக்கொகை குறித்த நடிகர் சூரியாவின் கருத்தை வரவேற்பதாக இயக்குநர் ப.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.\nதொழில்நுட்பக் கோளாறால் நிறுத்தி வைக்கப்பட்ட சந்திரயான் - 2 விண்கலம் வரும் 22 ஆம் தேதிக்குள் விண்ணில் ஏவப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஆழியாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை...\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் : பன்னீர்செல்வம் விளக்கம்\nபிக்பாஸ் வீட்டில் இதெல்லாம் நடக்கிறது....போட்டு உடைத்த வனிதா....பரபரப்பு பேட்டி....\nவிவிஐபி பாசில் அத்திவரதரை தரிசனம் செய்த ரவுடி வரிச்சியூர் செல்வம்\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-june19/37467-2019-06-18-07-46-43", "date_download": "2019-07-18T01:17:37Z", "digest": "sha1:GOO3K46SEMNKASIDFDYQQQL66YC2N52E", "length": 25054, "nlines": 244, "source_domain": "www.keetru.com", "title": "தமிழேந்தியும் நானும்", "raw_content": "\nசிந்தனையாளன் - ஜுன் 2019\nபெரியாரையே நடிக்கத் தூண்டிய அம்பலூரும் அர்ச்சுனரும் \nபடைப்புகளால் என்றும் வாழ்வார் தமிழேந்தி\nகொள்கைவேள் - நாத்திகச் செம்மல் தோழர் குத்தூசி குருசாமி\nவாழ்வாங்கு வாழ்ந்த பெரியவர் வ.அய்.சுப்பிரமணியம்\nநூற்றாண்டு காணும் புலவர் குழந்தை\nகாஞ்சி மடத்தின் ஆணையை மீறிய குன்றக்குடி அடிகளார்\nமொழியியல் அறிஞர் பேராசிரியர் வ.அய்.சுப்பிரமணியம்\nஇந்தி எதிர்ப்புக்கு தமிழர் படை நடத்திய பட்டுக்கோட்டை அழகர்சாமி\nநடுவண் பட்ஜெட்: தமிழக முதல்வர் கோரிக்கைகளை ஏற்கவில்லை\nவைகோவுக்கு இராஜ துரோகி முத்திரைக் குத்தும் 124(ஏ) ஒழியட்டும்\nஈழத் தமிழர் ஏதிலிகள் முகாமில் படித்தும் வேலை வாய்ப்பு மறுக்கப்படும் இளைஞர்கள்\nஅறிவியல் தமிழ் வளர பெரியார் காட்டிய ஆர்வம்\nபார்ப்பன பயங்கரவாதி ஒப்புதல் வாக்குமூலம்\nஉயர்நீதிமன்றங்களில் தமிழில் வழக்காட தடைப்படுத்துவது என்ன நியாயம்\nஅரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை\nபிரிவு: சிந்தனையாளன் - ஜுன் 2019\nவெளியிடப்பட்டது: 18 ஜூன் 2019\nஒப்பற்ற தமிழறிஞர், உணர்ச்சிப் பாவலர், ஓய்வறியா உழைப்பாளி, போராளி, சமத்துவச் சாரல், தன்னேரில்லா ஆளுமை, தமிழேந்தியை (சோ.சு. யுவராசன்) 5.5.2019-இல் இழந்தோம். அவருக்கும் எனக்குமான நட்பு ஐம்பது ஆண்டுகாலமாகத் தொடர்ந்தது. அவரின் அனைத்து ஆளுமைகளுக்கும் அடித்தளமாய் அமைந்த எங்களின் ஆசிரியப் பயிற்சிப் பள்ளி வாழ்வு பற்றிய ஒரு சில செய்திகளைக் குறிப்பிட விரும்புகிறேன்.\n1967-1969-இல் போளூர் அரசினர் ஆசிரியப் ���யிற்சிப் பள்ளியில் எங்கள் சந்திப்பு; இருவரும் ஒரே விடுதியில் ஒரே அறையில் தங்கிப் படித்தோம்; பயிற்சி பெற்றோம். அவர் ஓர் தமிழ் ஆர்வலர். தனித்தமிழ் ஆர்வலர். “ஓர் இறைப் பேராற்றல் உண்டு” எனும் நம்பிக்கையாளர்.\nநானோ கடவுள் மறுப்பாளன்; பெரியார் பற்றாளன். தமிழைக் “காட்டுமிராண்டி மொழி” எனப் பெரியார் பேசியதை இறுக்கமாகப் பற்றிக் கொண்டவன். ஒருவரை ஒருவர் எதிரிகள் போல ஓராண்டுக் காலம் நினைத்துக் கொண்டிருந் தோம். எண்ணற்ற கலந்துரையாடலுக்குப் பின் இணைந்தோம்.\nதமிழ்-தமிழ்நாடு-தமிழர் நலம் பற்றிய அவரின் கருத்துகள், பாவேந்தர் பாரதிதாசனின் எழுச்சி மிக்க கவிதைகள் பற்றி அவர் வழி அறிந்து மகிழ்ந்தேன். இன்னுயிர் நண்பராய் ஏற்றுக் கொண்டேன். அவரும், நான் வழங்கிய பெரியாரின், பகுத்தறிவாளர்களின் நூல்களைப் படித்து பெரியாரின் ஆளுமையை, தேவையை அறிந்து கொண்டு பெரியாரியலை ஏற்றுக்கொண்டார்.\nஅவர் எனக்கு பாரதிதாசன் கவிதைகள் (முதல் தொகுதி), இசையமுது, தமிழியக்கம், இரணியன் அல்லது இணையற்ற வீரன் போன்ற நூல்களை வழங்கினார். நானும் அபாயச் சங்கு, இந்திப் போர் முரசு, பேய் பூதம் பிசாசு, ஏன் நான் கிருத்துவனல்ல (ர°ஸல்), பெண் ஏன் அடிமையானாள் (ர°ஸல்), பெண் ஏன் அடிமையானாள் சமதர்மம் சமைப்போம் ஆகிய நூல்களை வழங்கினேன். (மேற்கண்ட நூல்கள் செங்கத்தில் நடந்த பெரியார் கூட்டத்தில் என் பள்ளி இறுதி வகுப்பு காலத்தில் (1965) வாங்கப் பெற்றவை).\nஅவரும் நானும் பயிற்சிப் பள்ளியில் இணைந்து ஆற்றிய செயல்கள் சிலவே. ஆனால் அவர் ஆற்றிய பணிகள் பல. அவற்றுள் சிலவற்றை குறிப்பிடுகிறேன்.\n1) “அருவி” என்னும் கையேட்டு இதழைத் தொடங்கி திங்கள் தோறும் வெளியிடுவார். ஆசிரிய மாணாக்கரின் படைப்ப hற்றலை வளர்த்தார். சிறந்த ஓவியங்கள், கவிதைகள், கட்டுரைகள் (அவரே தலைப்புக் கொடுப்பார்) இலக்கியப் படைப்புகள், சிறுகதைகள், துணுக்குகள், அறிவியல் செய்தி கள் போன்றவை ‘அருவி’யில் மிளிரும். அவரின் ‘நிகழ் வும் நிழலும்’ என்ற தலைப்பில் அழகிய ஓவியத்துடன் வெளியிடப்படும் இலக்கியப் படைப்பை அனைவரும் விரும்பிப் படிப்பர் (சிந்தனையாளன் கடைசிப் பக்கக் கவிதை போல்).\n2) விடுதி நிருவாகப் பொறுப்பில் மூன்று மாதங்கள் தணிக் கையாளராகப் பொறுப்பேற்று சுரண்டலற்ற நாணய மான வகையில் பணியாற்றினார். அவர் நிருவாகத்தில் நான் உணவு அமைச்சராக ஒரு மாதம் பணியாற்றி னேன். அந்த ஒரு மாதத்திற்கான சராசரி உணவுக் கட்டணம் ரூ.28 மட்டுமே. இது அந்த ஆசிரியப் பள்ளி வரலாற்றில் மிகக் குறைந்த கட்டணம். தரமான உணவு. அவர் இரவு பகலாக சுற்றித்திரிந்து தரமான உணவுப் பொருள்களை மலிவான விலையில் வாங்குவார். பொறுப் பாளர்களை இன்முகத்தோடும் தோழமையோடும் நடத்து வார். 400-க்கும் மேற்பட்ட அன்றைய ஆசிரிய மாண வர்கள் அவரின் ஊழலற்ற நிருவாகத் திறமையைப் பாராட்டி னர்; பின்பற்ற முடிவெடுத்தனர்.\n3) கலை இலக்கிய மன்றச் செயலாளராக மீண்டும் மீண்டும் அவரே தேர்ந்தெடுக்கப்படுவார். காரணம் உங்களுக்கும் புரியும். திங்கள் தோறும் இலக்கிய விழாக்கள், பட்டிமன்றம்- கவியரங்கம்-கருத்தரங்கம்-ஒட்டி வெட்டிப் பேசுதல் போன்ற பல தலைப்புகளில் நிகழ்ச்சியை நடத்துவார். அனை வரையும் பங்குகொள்ளச் செய்வார். பல்துறையில் சிறந்த ஆளுமைகளை அழைத்து பங்கேற்கச் செய்வார்.\n4) திருவள்ளுவர் விழா-‘பட்டிமன்றம்’ ஏற்பாடு செய்தார்.\nதலைப்பு : திருக்குறளுக்குச் சிறப்பு\nநடுவர் பொறுப்பிற்கு திருவண்ணாமலை அரசினர் கலைக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர் சம்பந்தம் (கி. வீரமணியின் சகலர்) அவர்களை அழைக்கச் சென்றார். நானும் உடன் சென்றேன். தலைப்பைப் படித்த பேராசிரியர், ஆகா இப்படி ஒரு அருமையான தலைப்பு என் சிந்தனைக்கே எட்டாத தலைப்பு. அவரை ஆரத் தழுவி மனதாரப் பாராட்டி, அவசியம் வருகிறேன் என்றார். நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இருவரும் இரண்டு அணிக்குத் தலைவர் பொறுப்பேற்றோம். என் அணி (கருத்தால்) வெற்றி பெற்றது. ஆனால் நடுவரின் பாராட்டு அவருக்கே குவிந்தது.\n5) ‘ஆளுக்கொரு நூலகம்’ எனும் தலைப்பின் செயல் பாடாகப் பல பதிப்பகங்களிலிருந்து பலதுறை நூல்களை வரவழைத்துக் கழிவு விலையில் பலரையும் நூல்கள் வாங்கிப் படிக்கும் பழக்கத்தை ஊட்டினார்.\nபுத்தகக் கட்டுகளை அன்றைய சட்டமன்ற சபாநாயகர் புலவர் கோவிந்தன் அவர்களை அழைத்து அவர் கையில் கொடுத்து அனைவருக்கும் கொடுக்கச் செய்தார். அதிக நூல்கள் வாங்கியவருக்கான பரிசை எனக்கு கொடுக்கச் செய்தார்.\nஇலக்கிய மன்றச் செயலாளர் யுவராசனை புலவர் பாராட்டியதை இன்றும் மறக்க முடியவில்லை.\nமாவட்டம் தோறும் நூலகம் இருந்ததை, வட்டம்தோறும் இருக்க காமராசர் பாடுபட்டார். அண்ண��வோ வீதிக்கொரு நூலகம், வீட்டுக்கொரு நூலகம் வேண்டும் என்றார். ஆனால் அதையும் விஞ்சி இலக்கிய மன்றச் செயலாளர் (தமிழேந்தி) “ஆளுக்கொரு நூலகம்” என்பதைச் செயல்படுத்திக் காட்டியுள் ளார். மனதாரப் பாராட்டுகிறேன் எனப் புகழ்ந்தார்.\n6) பயிற்சிப் பள்ளியின் ஆண்டு விழாவிற்கு வருகை தந்த அன்றைய பொதுப் பணித்துறை அமைச்சர் ப.உ. சண்முகம் அவர்களுக்குச் சிறப்பான முறையில் வர வேற்பு அளிக்கப்பட்டது. அவ்வேற்பாடுகளையெல்லாம் தமிழேந்தியே முன்னின்று செய்தார். வரவேற்புக் கவிதை தமிழேந்தியால் எழுதப்பட்டு சிறப்பாக வடிவமைக்கப் பட்டது. பள்ளி முதல்வர் திரு. சேதுமாதவன் (பார்ப்பனர்) அமைச்சருக்குப் படித்தளித்தார். அமைச்சர் பள்ளி முதல்வரைப் பாராட்டினார். முதல்வர் தமிழேந்தியைப் பாராட்டினார். அப்படிப்பட்ட முத்தாய்ப்பான கவிதையை அப்போதே எழுதியவர்தான் தமிழேந்தி.\nஅண்ணா மறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட இரங்கல் நினைவேந்தல் நிகழ்வு - ஆண்டு விழாவில் அவர் எழுதி அரங்கேற்றிய கவிதை நாடகம் என இப்படிச் சிறப்பு மிக்க செயற்பாட்டாளராய் விளங்கினார். பயிற்சிப் பள்ளி முதல்வரால் நடத்தைச் சான்றிதழில் மிகப் பெரிய பாராட்டு தலைப் பெற்ற ஒரே ஆசிரியர் தமிழேந்தி மட்டுமே.\n‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்று ஒரு பழமொழி உண்டு. அதை மெய்ப்பித்தவர் தமிழேந்தி. ‘தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்றார் வள்ளுவர். தமிழேந்தி புகழொடு தோன்றினார். வானளாவ உயர்ந்தார். புகழ் வாழ்வு வாழ்ந்தார்.\nஅவரின் கட்டுக்கடங்காக் கவிதையாற்றல், களங்க மில்லா வெடிச்சிரிப்பு, ஈடில்லா உழைப்பு, சமரசமில்லாப் போராட்டம், எளிய, தூய வாழ்வு, அளவில்லா மனிதநேயம். இப்படிப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.\nதமிழேந்தி நம்மோடு இல்லையென்றாலும், தமிழகம் உள்ள மட்டும் அவர் கோட்பாடுகள் நிலைபெறும். அவர் வழி நடப்போம். அவர் எண்ணங்களைச் செயலாக்குவோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-july2017/33585-2017-07-31-09-01-15", "date_download": "2019-07-18T01:21:42Z", "digest": "sha1:Z5HUL4ALGZCOSQYDBZJOXWJOIW7A2YYL", "length": 26857, "nlines": 238, "source_domain": "www.keetru.com", "title": "திரைத்துறையை முற்றிலும் அரசுடமை ஆக்கு!", "raw_content": "\nகாட்டாறு - ஜூலை 2017\n மாநில கட்சிகளையும் ஆட்சிகளையும் நசுக்கும் கார்ப்பரேட் ஒற்றை சர்வாதிகாரமா\nதொழிலாளரைத் தவிர மற்ற யாரும் தொழிலாளருக்குத் தலைவராயிருக்கக் கூடாது\nஏகாதிபத்தியம் கிரேக்கத்தில் நடத்திய சனநாயகப் படுகொலை\nஆதிவாசி மக்களை அழிக்கத் துடிக்கும் மோடி அரசு\nஇந்திய முதலாளித்துவத்தின் வளர்ச்சி: ஸ்டிஃபான் ஏங்கல்\nபனாமா ஆவணமும் - பயமுறுத்தும் உண்மைகளும்\nஇந்திய தேசியம் என்பது யாருடைய நலனுக்கானது\nஏன் வேண்டாம் பேஸ்புக்கின் ஃப்ரீ பேசிக்ஸ் திட்டம்\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னே உள்ள என்.ஜி.ஓ. அரசியல்\nநடுவண் பட்ஜெட்: தமிழக முதல்வர் கோரிக்கைகளை ஏற்கவில்லை\nவைகோவுக்கு இராஜ துரோகி முத்திரைக் குத்தும் 124(ஏ) ஒழியட்டும்\nஈழத் தமிழர் ஏதிலிகள் முகாமில் படித்தும் வேலை வாய்ப்பு மறுக்கப்படும் இளைஞர்கள்\nஅறிவியல் தமிழ் வளர பெரியார் காட்டிய ஆர்வம்\nபார்ப்பன பயங்கரவாதி ஒப்புதல் வாக்குமூலம்\nஉயர்நீதிமன்றங்களில் தமிழில் வழக்காட தடைப்படுத்துவது என்ன நியாயம்\nஅரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை\nபிரிவு: காட்டாறு - ஜூலை 2017\nவெளியிடப்பட்டது: 31 ஜூலை 2017\nதிரைத்துறையை முற்றிலும் அரசுடமை ஆக்கு\nதமிழ்நாட்டில் திரைப்படங்களுக்குக் கேளிக்கை வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, தமிழ்நாட்டு திரை உலகம் ஒட்டுமொத்தமாக முடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் 30 சதவீதம் வரை கேளிக்கை வரி விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை 1 முதல் திரைப்படங்களுக்கு ஜி.எஸ்.டி வரி 18 சதவீதம் விதிக்கப்பட்டது. மொத்தம் 48 சத வரி என்பது திரைப்படத் தயாரிப்பு, விநியோகம், திரையரங்கங்கள் அனைத்தையும் பாதிக்கும் என்று கூறி, தமிழ்நாடு அரசை எதிர்த்துப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.\nஜி.எஸ்.டி வரிவிதிப்புக்கு முன்புவரை எவரும் இப்படி ஒரு போராட்டத்தைத் திட்டமிடவில்லை. திரைப்படங்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுவதற்கு எதிராக கமலஹாசன் குரல்கொடுத்தார். வழக்கம்போல பிறகு அடங்கிவிட்டார். ஜி.எஸ்.டி வரி திரைத��துறையைப் பாதிக்கும் என்றால் அதை எதிர்த்துப் போராடுவது தானே நியாயம் அதை எதிர்க்க மாட்டோம். பல ஆண்டு காலமாக நடைமுறையில் இருக்கும் உள்ளூர் கேளிக்கை வரியை நீக்குங்கள் என்று கேட்பது எந்த வகையில் நியாயம்\nஇந்தக் கேளிக்கை வரி என்பது நேரடியாக பஞ்சாயத்துகளுக்கும், நகராட்சி, பேரூராட்சி களுக்கும் கிடைக்கும் வருமானம் ஆகும். வாங்கும் வரி நேரடியாக தமிழ்நாட்டுக்குப் பயன்படு வரியாகும். ஆனால், ஜி.எஸ்.டி அப்படி அல்ல. அந்த வரி முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் செல்கிறது. திரைத்துறையினர் போராடுவதென்றால் மத்திய அரசை எதிர்த்துப் போராடவேண்டும். “மத்திய அரசின் தமிழ் டப்பிங் அரசான தமிழ்நாட்டு அரசே ஜி.எஸ்.டி வரியிலிருந்து திரைத்துறையைக் காப்பாற்று” என்று கோரிக்கையை முன்வைத்து, தமிழ்நாட்டு அரசை எதிர்க்கலாம். தமிழ்நாட்டு மக்களுக்குச் சேரும் 30 சதம் கேளிக்கை வரியை நீக்கச் சொல்லக் கூடாது.\nபார்ப்பனக் கருத்தியலின் ஆதிக்கத்தில் தான் இத்துறை இயங்குகிறது. இப்போது Gemini Studios, Kavithalaya Productions போன்ற பார்ப்பனக் கம்பெனிகளும் PVR Pictures, Reliance Big Entertainment, Yash Raj Films (YRF), UTV Motion Pictures Mumbai போன்ற இந்திய தேசிய முதலாளிகளின் கம்பெனிகளும் The Walt Disney Company, Fox Studios, Eros International போன்ற மல்டி நேஷனல் கம்பெனிகளும் தமிழ்த்திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. புதிதாக, கலைஞரின் குடும்பக் கம்பெனிகளும், நடிகர்கள் கமல், ரஜினி, சிவக்குமார் போன்றோருக்குச் சொந்தமான திரைப்படத் தயாரிப்புக் கம்பெனிகளும், விஜயா ஸ்டுடியா, ஏ.ஜி.எஸ் போன்ற ஆந்திர, கேரள கம்பெனிகளும் உள்ளன.\nஇந்தியாவின் பெரும்பாலான திரைஅரங்கங்கள் INOX, IMAX, BIG Cinemas, PVR, Carnivel போன்ற இந்திய தேசியப் பெரு முதலைகளின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. இந்த நிறுவனங்கள் பல பன்னாட்டு வணிக நிறுவனங்களின் கூட்டுடன் இயங்குகின்றன. ஒவ்வொரு நிறுவனமும் குறைந்தது 500 திரையரங்குகளுக்கு மேல் வைத்துள்ளன. பார்ப்பனக் கருத்தியலுக்கும், இந்திய தேசிய - பன்னாட்டு முதலாளிகளின் வணிகக் கொள்ளைக்கும் எதிராக எவரும் எதையும் செய்துவிட முடியாது என்ற நிலையில் தான் இந்தியத் திரை உலகம் இயங்குகிறது. பெரிய பட்ஜெட் படங்களை ஓட வைப்பதும், சிறிய பட்ஜெட் படங்களை அடையாளம் தெரியாமல் அழித்து விடுவதும் இந்திய மயம், உலகமயத்தின் போக்குகளாக���ம்.\nஇந்த இந்திய மயமாக்கல், உலகமாயமாக்கலால், கமல், ரஜினி, அஜித், விஜய் போன்ற பெரு நடிகர்களின் படங்களுக்கு அதிகமான வருமானம் கிடைக்கிறது. மணிரத்னம் படங்களும், மேற்கண்ட பெரு நடிகர்களின் படங்கள் அகில இந்திய அளவில் அனைத்து மாநிலங்களிலும் தமிழிலும், அந்தந்த மாநில மொழிகளிலும் திரையிடப்படுகின்றன. ஆனால், சுசீந்திரனின் படத்துக்கோ, ராஜூமுருகன் படத்திற்கோ, எழில், சமுத்திரக்கனி, சசிக்குமார் படத்துக்கோ அப்படி ஒரு வாய்ப்புக் கிடைக்காது. இவர்களைவிட இளையவர்களாகப் பலரும் இப்போது திரைத் துறையில் பல்வேறு தொழில்நுட்பங்களில் சாதித்து வருகின்றனர். இவர்கள் எவருக்கும் அகில இந்திய – உலகளாவிய வணிக வாய்ப்பு கிடைத்துவிடாது.\nஏனென்றால் இவர்கள் எடுக்கும் படங்களின் மய்யக் கரு, கதைக்களம் அனைத்தும் தமிழர்களை மய்யப்படுத்தி இருக்கும். தமிழர்களை மட்டும் மய்யப்படுத்திப் படம் எடுத்தால், அப்படம் இந்திய அளவில் வணிகத்தில் வெற்றி பெறாது. ஜாதிஒழிப்பு, தீண்டாமை ஒழிப்புப் பற்றிப் படமெடுக்க நினைத்தால்கூட, பா.ஜ.க மற்றும் பார்ப்பன அடிமையான இரஜினியை வைத்து எடுத்தால் அகில இந்திய வணிகம் நடக்கும். பார்த்திபனை வைத்து எடுத்தால் படம் தமிழ்நாட்டைத் தாண்டாது என்ற நிலைதான் நிலவுகிறது.\nதமிழ்த்திரை உலகிலேயே பார்ப்பன – இந்திய தேசிய – பன்னாட்டுக் கூட்டணி ஆதிக்கச் சக்தியாக இயங்குகிறது. அந்தக் கூட்டணிக்குத் துணைபோகும் பிற்படுத்தப்பட்டோர் திரை உலகம் தனியாகவும், அந்தக் கூட்டணிக்குத் துணைபோகும் தாழ்த்தப்பட்டோர் திரை உலகம் தனியாகவும் இயங்கிக் கொண்டு இருக்கிறது. திரைஉலகில் உள்ள பிற்படுத்தப்பட்டோரும், தாழ்த்தப்பட்டோரும் இணைந்து, இந்தப் பார்ப்பன – இந்திய தேசிய – பன்னாட்டு முதலைகளை விரட்டி அடித்தால் மட்டுமே தமிழ்த்திரைத்துறை வளரும்.\nஜி.எஸ்.டி வரியோ, தமிழ்நாட்டின் 30 சதம் கேளிக்கை வரியோ திரைத்துறையை அழித்து விடாது. இந்தத் துறையில் இந்திய தேசிய முதலாளிகளுக்கும், மல்டி நேஷனல் கம்பெனிகளுக்கும் கதவைத் திறந்துவிட்ட போதே தமிழ்த்திரைத்துறையின் அழிவும் தொடங்கி விட்டது.\nஒருவேளை வரிகள் தான் திரை உலகத்தை அழிக்கும் என்று கருதினாலும், முதலில் ஜி.எஸ்.டி வரிக்கு எதிராகப் போராட வேண்டும். அதை விட்டு விட்டு நம் தமிழ்நாட்டு மக்களுக்கு நேரடிப் பலன் கொடுக்கும் கேளிக்கை வரியை நீக்கச் சொல்வது தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் பெரும் துரோகம் ஆகும்.\nஉயர்நீதிமன்றத்தின் மூலம் தமிழ்நாட்டு விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து இந்த பா.ஜ.க வின் தமிழ் டப்பிங் அரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. நாட்டின் உற்பத்தியில் தொடர்புடைய விவசாயத் தொழிலை அழிப்பதற்கு முனைப்பாக இயங்குகிறது. நாட்டின் உற்பத்திக்கு – நாட்டின் வளர்ச்சிக்கு எந்த வகையிலும் பயன்படாத திரைத்துறைக்கு கேளிக்கை வரியைக் குறைக்க முயற்சி எடுத்து வருகிறது. பொதுவுடைமை பேசும் பினராய் விஜயனின் அரசுகூட திரைப்படங்களுக்குக் கேளிக்கை வரியை ரத்து செய்துள்ளது. இது என்ன பொதுவுடைமையோ தெரியவில்லை.\n“கேளிக்கை வரியைக் கொடுத்து எங்களால் திரைப்படங்களைத் தயாரிக்க முடியாது. திரை அரங்குகளை நடத்த முடியாது” என்றால், உங்களை யாரும் நடத்தச் சொல்லவில்லை. அப்படி நீங்கள் யாரும் நட்டப்படத்தேவையில்லை. போய் வேறு வேலை இருந்தால் பாருங்கள். திரைப்படத் தயாரிப்பையும், திரை அரங்கங்களையும் அரசுடமை ஆக்கிவிடலாம்.\nதிரைப்படத் தயாரிப்பு, விநியோகம், திரையிடல் சார்ந்த அனைத்துத் தொழிலாளர்களையும் அரசு ஊழியர்களாக மாற்றிவிடலாம். கதாநாயகன், கதாநாயகி, வில்லன், துணைநடிகர்கள், தொழில் நுட்பக்கலைஞர்கள் அனைவரையும் அரசு ஊழியர்களாக்கி விடலாம்.\nஇரஜினிகாந்தோ, கமலோ, அஜித், விஜயோ, நயன்தாராவோயாராக இருந்தாலும் மாதச் சம்பளம் வாங்கி நடிக்கட்டும். எவ்வளவு திறமையான இயக்குநராக இருந்தாலும் பரவாயில்லை. மாதச்சம்பளத்திற்கு உழைக்கட்டும். அப்படி எல்லாம் முடியாது என்றால் இடத்தைக் காலி செய்யட்டும்.\nபுதிய புதிய இளைஞர்கள் ஏராளமாக வருவார்கள். சாராயத்தையே விற்கும் அரசாங்கம், திரைப்படம் எடுப்பதோ, தியேட்டர்களை நடத்துவதோ குற்றமாகிவிடாது. திரைக்கலையை வளர்க்கவும், திரைத்துறையில் நிலவும் பார்ப்பன – இந்திய தேசிய – பன்னாட்டுக் கூட்டுக்கொள்ளையை முடிவுக்குக் கொண்டுவரவும் திரைத்துறையை முற்றிலும் அரசுடமை ஆக்க வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் ���ெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2019-07-18T01:16:47Z", "digest": "sha1:WQWQQSOKBG3MIPPFTTLQTFQLIML5QPUP", "length": 18697, "nlines": 114, "source_domain": "www.puthiyavidial.com", "title": "சேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nபாப்புலர் ஃப்ரண்டின் கண்கவர் அணிவகுப்பு\nகருணை சேவை புரியும் கஃபீல் கான்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு\nஆர்.எஸ்.எஸ் என்ற விஷ பூச்சி நாட்டை துண்டாக்க முயற்சிக்கிறது: முதல்வர் நாராயணசாமி\nடெல்லியில் கைது செய்யப்பட்ட 14 பேரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு\nஉள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி ஒதுக்கீடு கிடையாது: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தொமர்\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nBy Wafiq Sha on\t January 22, 2016 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nசேலம் கோமாளியூரை சேர்ந்தவர் சையத் என்ற சையத் இம்தியாஸ். இவர் கோமாளியூர் பகுதியில் ஆட்டோ ஒட்டி வருகிறார். இவருக்கும் சட்டூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பெண்ணின் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பொங்கலுக்கு முன்பு அந்த பெண்ணின் சித்தப்பா சையத்தை கடுமையாக எச்சரித்துள்ளார்.\nஇதனை சையத் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது. இதனை அடுத்து பொங்கல் முடிந்த மறுநாள் அவர் மீண்டும் சையத்தை அவர் பணி செய்துவரும் ஆட்டோ ஸ்டாண்டிற்கு சென்று எச்சரித்து கொலைமிரட்டலும் விடுத்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின���றனர். இதனையும் சையத் கண்டுகொள்ளாமல் இருக்க 20ஆம் தேதி இரவு சையத் உறங்கச்செல்லும் முன் சையதிற்கு மர்ம அழைப்பு ஒன்று வந்திருக்கிறது.\nஅதில் நாங்கள் உன்னை கொலை செய்ய வந்திருகின்றோம் என்றும் தைரியம் இருந்தால் வீட்டை விட்டு வெளியே வா என்றும் மர்ம அழைப்பை விடுத்தவர்கள் பேசியதாக தெரிகிறது. வழக்கம் போல இதனையும் பெரிதாக எடுத்துகொல்லாத சையத் அழைப்பை விடுத்தவர்களை பார்க்க வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.\nசையதின் வீட்டின் அருகே உள்ள ரயில் தண்டவாளத்திற்கு அருகே வைத்து அவரை வழிமறித்த கும்பல் அவரை கூர்மையான ஆயுதங்களால் தாக்கியுள்ளது. இதில் சையதின் முதுகு பகுதி மற்றும் கண்ணுக்கு மேல் ஆழமான வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடந்த சம்பவத்தை விபத்துப் போல் காட்ட அவரது உடலை தண்டவாளத்தில் வீசிவிட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பியோடிவிட்டனர்.\nதண்டவாளத்தில் வீசப்பட்ட உடல் தண்டவாளத்தின் நடுவே கிடந்ததால் ரயில் போக்குவரத்து அவரது உடலை சிதைக்கவில்லை. லேசான சிராய்ப்புகள் மட்டும் ஏற்பட்டுள்ளது. இதன் பிறகு அதிகாலை சையத் வீட்டிற்கு பால் கொடுப்பவர் சையதின் சடலத்தை கண்டு அவர் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். உடனே அங்கு விரைந்த சையதின் பெற்றோர்கள் அவரது உடலை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.\nஇந்த கொலையை அடுத்து அப்பகுதி பரபரப்பானது. பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா, த.மு.மு.க, எஸ்.டி.பி.ஐ. கட்சி உள்ளிட்ட கூட்டமைப்பு இந்த கொலைக் குற்றவாளியை கைது செய்யவேண்டும் என்று புகாரளித்துள்ளனர். காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டது. அன்று மாலை அவரின் உடல் சேலம் அரசு மருத்துவமனைக்கு போஸ்ட்மார்ட்டம் செய்வதற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. சுமார் 4:30 மணியளவில் ரயில்வே காவல் ஆய்வாளர் லாரன்ஸின் அழுத்தத்தின் பேரில் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டது.\nபோஸ்ட்மார்டம் அறிக்கையில் இது விபத்து என்று அறிவிக்க அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்தனர். தெளிவாக கொலை என்று தெரியும் வழக்கை விபத்து என்று மூடி மறைக்க முயல்கிறார்கள் என்று அப்பகுதி மக்கள் தெரிவிகின்றனர். பொதுவாக 4 மணியோடு அனைத்து போஸ்ட்மார்டங்களும் நிறுத்தப்படும் நிலையில் இந்த போஸ்ட்மார்ட்டம் அவசர அவசரமாக 4:30 மணிக்கு நடத்தப்பட்டது ஏன் என்றும் கேள்வி எழுப்பியிருகின்றனர்.\nஇதனை அடுத்து சையதின் உடலை மறு போஸ்ட்மார்டம் செய்ய வேண்டும், அதை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும், சையத்தை கொலை செய்தவர்களை கைது செய்யவேண்டும் என்றும் பொதுமக்களும் இயக்கங்களின் கூட்டமைப்பும் வலியுறித்தி வருகிறது. மேலும் இது தொடர்பாக இன்று மாவட்ட ஆட்சியரை சந்திக்கவும் முடிவு செய்துள்ளனர்.\nபொதுமக்களின் இந்த கோரிக்கையை நிராகரிக்கப்படும் பட்சத்தில் மாபெரும் போராட்டம் ஒன்றையும் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளனர்.\nTags: காதல் கொலைசேலம்சையத் இம்தியாஸ்\nPrevious Articleமயிலாடுதுறை தலித் பிணங்கள் எடுத்துச்செல்வதில் பிரச்சனை – உண்மை அறியும் குழு அறிக்கை\nNext Article மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பிய தலித் மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியேற்றம்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு\nPingback: சேலம் சையத் இம்தியாஸ் படுகொலை - நீதி நிலைநாட்டப்படுமா\nPingback: சேலம் சையத் இம்தியாஸ் படுகொலை - நீதி நிலைநாட்டப்படுமா\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்ம��யற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபுதுக்கோட்டை ஆலங்குடியில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களின் கடைகள் மீது இந்து முன்னணி குண்டர்கள் தாக்குதல்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=85987", "date_download": "2019-07-18T00:34:08Z", "digest": "sha1:UXXG37GHN7Y44LHLX2LEDUVM2KHTFXQ3", "length": 24092, "nlines": 314, "source_domain": "www.vallamai.com", "title": "படக்கவிதைப் போட்டி 166-இன் முடிவுகள் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nசேக்கிழார் பா நயம் – 44 July 17, 2019\nதமிழரும் வாணிகமும் July 17, 2019\nதிருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் – சிவத்துரோகம்... July 15, 2019\nகுறளின் கதிர்களாய்…(263) July 15, 2019\nஎளிய செலவில் அரிய நிலவு ஆராய்ச்சிகள் புரியும் இந்தியா\nபடக்கவிதைப் போட்டி – 220 July 11, 2019\nபடக்கவிதைப்போட்டி 219-இன் முடிவுகள்... July 11, 2019\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (298)... July 10, 2019\nபடக்கவிதைப் போட்டி 166-இன் முடிவுகள்\nநுண்கலைகள்படக்கவிதைப் போட்டிகள்போட்டிகளின் வெற்றியாளர்கள்வண்ணப் படங்கள்\nபடக்கவிதைப் போட்டி 166-இன் முடிவுகள்\nதிருமிகு. நித்தி ஆனந்தின் கைவண்ணத்தில் உருவான புகைப்படம் இது. இதனைப் ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்கு அளித்திருக்கிறார் திருமதி. இராமலக்ஷ்மி. இவ்விருவருக்கும் என் நன்றி உரித்தாகின்றது.\nபடத்தில் அம்மையார் மிகுந்த அர்ப்பணிப்போடு பானம் ஆற்றுவதுகூட ஒரு தியானம் போலவே இருக்கக் காண்கிறேன்.\nஇனி அம்மையின் செயலைத் தமக்கே உரித்தான அழகுத்தமிழ் நடையில் செம்மையாய் வர்ணிக்கக் கவிஞர்கள் அணிவகுக்கிறார்கள்\n”எதிர்பார்ப்பில்லாமல் அனைவருக்கும் உழைக்கும் இந்தப் பெண்மணியல்லவோ கண்கண்ட கடவுள்“ என்று போற்றுகிறார் திருமதி. துளசி அருள்மோகன்.\nதன் பசி நினையாமல் தேநீருடன்\nஇந்த பாச பெண்மணி இவ்வளவு மகிழ்ச்சியுடன் காத்திருப்பது\nபாவம் இந்த பெண்மணியின் பசி தீர்க்க இவர்களில் யார் வருவார்\n”கோடி கொடுத்தாலும் கிட்டாத தாயன்பை மறவாதே; அன்னையைத் துறவாதே” என்று நல்லுரை நவில்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.\n”தன் பசிமறந்து, அன்பைக் கலந்து உறவுகளுக்காக உற்சாக பானம் ஆற்றும் அன்னைக்கு மாற்று அகிலத்தில் இல்லை” என்று வியக்கிறார் திரு. ரா. பார்த்தசாரதி.\nவாய்பொறுக்கும் சூட்டிற்குக் குடிக்க ஆற்றுகின்றாய்\nஉன் தாகத்தை மறந்து குடும்பத்திற்காகப் பணிசெய்கின்றாய்\nகொடுத்திடும் உன் தாயன்பிற்கு ஈடு இணையில்லை\nஉன் அருமை அறியாத மனிதனும் பெருமையடைவதில்லை\nஇன்முகம் காட்டி, பாசத்தைத் தேநீரில் கலந்து, மகிழ்ந்து\nகொடுப்பதற்காக எதிர்நோக்கும் குடும்பப் பெண்மணியே\nகளைப்புடன் வீடு திரும்புவனுக்கோ இது உற்சாக பானம்\nஉன் கையால் கொடுப்பது அன்பும், பாசமும் கலந்த உறவாகும்\nசொந்தங்களின் ஆதரவின்றி, கல்வியின் துணையின்றி, காப்பியாற்றியபடி தன்னைத்தானே தேற்றிக்கொள்ளும் முதுமையை உருக்கமாய்ப் படம்பிடித்திருக்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.\nமென்மலர்க் கைகள் கொண்ட பெண்மை ஆயினும், இன்முகத்தோடு செய்யும் வினைகள் அகிலத்தை வெல்லும் ஆற்றல் வாய்ந்தவை என விளம்புகின்றார் திரு. ஆ. செந்தில் குமார்.\nஇன் முகத்தோடு செய்யும் வினைகள்…\nஇதயம் மகிழச் செய்யும் வினைகள்…\nபன்முகத் திறமைகள் பளிச்சிடும் வினைகள்…\nபலன்கள் பலவும் அளித்திடும் பாரீர்…\nமென் மலரொத்த கைகளே எனினும்…\nமெல்லிய தேகம் கொண்டவ ரெனினும்…\nஅன்பைப் பொழியும் உள்ள மதற்கு…\nஅகிலத்தை வெல்லும் ஆற்றல் காணீர்…\nதேனீ ராற்றும் செயலே ஆயினும்…\nதெய்வம் தொழுதிடும் செயலே ஆயினும்…\nஒன்றிடும் மனமது இருந்து விட்டாலே…\nஒளியாய்த் திகழ்ந்திடும் வாழ்வை உணர்வீர்…\nகண்மூடித் தனமாய் செய்யும் வினைகள்…\nகடமை கருதிச் செய்யும் வினைகள்…\nநன்மையை என்றும் தந்திடா வினைகள்…\nநமக் குதவாது நினைவிற் கொள்வீர்…\nப���னம் ஆற்றும் பெண்மையின் சிறப்பைத் தம் கானத்தில் விளங்கச் சொல்லியிருக்கும் வித்தகக் கவிஞர்களைப் பாராட்டி மகிழ்கின்றேன்.\nஇவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து…\nஅருமை மகளாகப் பூமியில பிறந்தேனே\nஅப்பா மடிமேலே அரசாட்சி செஞ்சேனே\nதரைமேல நான் நடந்தா என் பாதம் நோகுமுன்னு தோளிலே சுமந்தாரு\nபதினெட்டு வயசினிலே வாழ்க்கைப்பட்டு வந்தேனே\nஅப்பாவின் சொத்தெல்லாம் சீர் தனமா கொண்டு வந்தேன்\nஎன்னைத் தொலைச்சுப்புட்டு, கணவனைத் தேடி வந்தேன்\nஎன் புருசன் அழகில சுந்தரன்தான்\nஅம்மா பேச்சத் தட்டாத உத்தமந்தான்\nஅம்மாவின் பேச்சக் கேட்டு என்ன அழவச்ச ஆம்பளதான்\nமாமியார் பதவி வந்தா மனசு கெட்டுப் போயிருமா\nமருமகளும் பொண்ணு என்னும் உண்மை மறந்திருமா\nமாமியார் கொடுமைய. அப்பா பாத்தாரு\nமனுசியா நடத்தச் சொல்லி மாமியாரக் கேட்டாரு\nமாமியார் மகராசி இரக்கம் காட்டலையே\nதாலி தந்த. மகராசன் தயவு செய்யலையே\nபோதும் இந்த வாழ்க்கையின்னு நானே முடிவு செஞ்சேன்\nஅப்பா கண் தொடச்சு, அவரோட நான் நடந்தேன்\nசூடான காபித்தண்ணி ஆத்துனா ஆறிடுமே\nசூடான நிகழ்வுகளை காலம் தான் ஆற்றிடுமே\nஉள்ளுக்குள் அழுதாலும், வெளியில சிரிக்கின்றேன்\nஅம்மா சொல் கேட்டு, மனைவியை வதைக்காதே\nமனைவி சொல் கேட்டு மாதாவை ஒதுக்காதே\nஇரு கண்ணில் ஒரு கண்ணை குருடாக்க நினைக்காதே\nமாமியார்க் கொடுமையால் மணமிழந்த தன் மணவாழ்க்கையைக் காப்பியாற்றிக்கொண்டே மனத்தில் அசைபோடும் பெண்மணியாய் இந்த அம்மையாரை அடையாளப்படுத்தி, அவர் வாழ்வின் அவலநிகழ்வுகளைத் தன் கவிதையில் சிறுகதையாய் ஓடவிட்டிருக்கும் திரு. பழ. செல்வமாணிக்கத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.\nRelated tags : மேகலா இராமமூர்த்தி\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nசு. ரவி திரைப்பாடல்களில் ஒருவரியிலேயே திரைக்கதையைச் சுருக்கித் தரும் திறமையும், வளமான சொல்லாட்சியும், வற்றாத கற்பனை ஊற்றும்.. கண்ணதாசன் ஒரு சகாப்தமாக வாழ்ந்தார். \"ரஸமான தத்துவம், ரஸமான\nபடக்கவிதைப் போட்டி … (56)\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்��ில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள் புதுவை சரவணன் எடுத்த இந்தப் படத்திற்கு\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள் புதுவை சரவணன் எடுத்த இந்தப் படத்திற்கு\n##சூடான காபித்தண்ணி ஆத்துனா ஆறிடுமே\nசூடான நிகழ்வுகளை காலம் தான் ஆற்றிடுமே\nஉள்ளுக்குள் அழுதாலும், வெளியில சிரிக்கின்றேன்\nஅம்மா சொல் கேட்டு, மனைவியை வதைக்காதே\nமனைவி சொல் கேட்டு மாதாவை ஒதுக்காதே\nஇரு கண்ணில் ஒரு கண்ணை குருடாக்க நினைக்காதே\nஅப்பாவின் கண்ணீருக்கு அம்மாக்களின் (மகள்களின்) கண்ணீரா \n….. அந்தகாலம் காலம் அப்படி \nஉண்மை. என்ன தான் முன்னேற்றம் என்று பேசினாலும், பெண்களுக்கு இன்னும் இது போன்ற அவல நிகழ்வுகள் நடை பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது.\nபெண்ணைப் பெண்ணே கொடுமைப்படுத்தும் இந்த நிலை மாறும் என நம்புவோம். பெண்ணில் பிறந்து, பெண்ணோடு வாழும் ஆண்களாகிய நாமும் பெண்மையை மதிக்கும் நாளே திரு நாளாம்.\nseshadri s. on முடியாட்சியில் மக்கள் சுதந்திரம் இல்லை\nஆ. செந்தில் குமார் on படக்கவிதைப் போட்டி – 219\nபவித்ரா on படக்கவிதைப் போட்டி – 219\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2019/05/birakya-singin-bechu-bajakavin-mananilaiyai-kattuk/", "date_download": "2019-07-18T01:35:36Z", "digest": "sha1:RZUXGFGL3SCJPQQLIB3WIPY47MRRTBDX", "length": 10403, "nlines": 97, "source_domain": "kollywood7.com", "title": "பிரக்யா சிங்கின் பேச்சு பாஜகவின் மனநிலையை காட்டுகிறது... முதல்வர் நாராயணசாமி சொல்கிறார் - Tamil News", "raw_content": "\nபிரக்யா சிங்கின் பேச்சு பாஜகவின் மனநிலையை காட்டுகிறது… முதல்வர் நாராயணசாமி சொல்கிறார்\nபிரக்யா சிங்கின் பேச்சு பாஜகவின் மனநிலையை காட்டுகிறது… முதல்வர் நாராயணசாமி சொல்கிறார்\nபுதுச்சேரி: பிரக்யா சிங்கின் பேச்சு பாஜகவின் மனநிலையை காட்டுகிறது என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கோட்சே ஒரு தேசபக்தர் என பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் பேசியது கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ள அவர், நாட்டு மக்கள் வெட்கி தலைகுனிய வேண்டிய நிலையில் பிரக்யா சிங்கின் பேச்சு உள்ளது என���றும் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய பிரதேசத்தின், போபால் தொகுதி பாஜக வேட்பாளராக, பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர் நிறுத்தப்பட்டுள்ளார். மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர், காந்தியை சுட்டுக்கொன்ற நாதூரம் கோட்சே தேசபக்தர் என்றார். கோட்சேவை தீவிரவாதி என்பவர்களுக்கு, தேர்தல் மூலம், தக்க பாடம் கொடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.\nபிரக்யா சிங் தாக்கூர் கருத்திற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. காந்தியை கொன்ற கோட்சே ஒரு இந்து தீவிரவாதி என்று அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் கூறியது, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரம், பிரக்யாவுக்கு பாஜகவும் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரக்யா கூறிய கருத்தை பாஜக ஏற்கவில்லை என்று செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல். நரசிம்மராவ் விளக்கம் அளித்துள்ளார். இதற்கிடையே, போபால் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங்கின் கருத்திற்கு பிரதமர் மோடி, அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என போபால் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங் கூறினார். மேலும் நாதுராம் கோட்சே ஒரு கொலையாளி எனவும், அவரை போற்றுவது தேசபக்தியல்ல, தேசதுரோகம் என தெரிவித்தார்.\nPrevious கோட்சேவால் கொந்தளிப்பு.. கமல் சொல்லி விட்டுப் போய் விட்டார்… வடக்கே பற்றி எரியும் நெருப்பு\nNext “தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெறாத ஆசியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப கூடாது” – நீதிமன்றம்\nகேரளாவில் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’\nஇளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்த கணவன் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு\nகள்ளகாதலிக்கு பரிசளிக்க மனைவியின் ஆடையை திருடி சென்ற கணவன்..\nகேரளாவில் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’\nஇளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்த கணவன் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு\nகடகம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nகள்ளகாதலிக்கு பரிசளிக்க மனைவியின் ஆடையை திருடி சென்ற கணவன்..\nநீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்தவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை – மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்\nஹெச்.ராஜா ரஜினியை சிக்க வைக்க பார்க்கிறார் : அழகிரி எச்சரிக்கை\nகோர்ட் வாசலில் பரபரப்பு.. லவ் மேரேஜ் செய்து கொண்ட பாஜக எம்எல்ஏ மகளின் கணவர் கடத்தல்\nமீண்டும் ஜெய், அதுல்யா ரவி\nஇந்தியா – ஜப்பான் தயாரிப்பில் உருவாகும் படத்தில் பிரியா ஆனந்த்\nஈழத் தமிழ் அகதிகளுக்கு இன்னமும் சிறை எதற்கு விடுதலை அல்லது கருணைக்கொலை கேட்கும் சீமான்\n கோவிலில் தாலி கட்டி தங்கையை திருமணம் செய்து கொண்ட அக்கா\nகடகம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nநடிகர் ராஜசேகரின் மகள் லிப்லாக்... வம்புக்கு இழுக்கும் ஸ்ரீரெட்டி\nகள்ளகாதலிக்கு பரிசளிக்க மனைவியின் ஆடையை திருடி சென்ற கணவன்..\nகேரளாவில் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’\nஇளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்த கணவன் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு\nகடகம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nகள்ளகாதலிக்கு பரிசளிக்க மனைவியின் ஆடையை திருடி சென்ற கணவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/admk-govt-is-maintaining-law-and-order-neatly-minister-sellur-raju-354186.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-07-18T00:28:45Z", "digest": "sha1:CNHSVZNP6WUWBEQM7QQ7XVBPC2FYFKDS", "length": 16670, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவிலேயே சிறப்பாக சட்ட ஒழுங்கை பராமரிக்கும் ஆட்சி அதிமுக ஆட்சி தான்: செல்லூர் ராஜூ | ADMK govt is maintaining law and order neatly: Minister Sellur Raju - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\n18 min ago நம்பரை பாருங்க.. குமாரசாமி அரசு காலி.. ஏற்கனவே 'ஆட்சியை பிடிச்சாச்சு' எடியூரப்பா\n23 min ago பிறந்தது ஆடி.. ஜெகஜோதியாய் தேங்காய் சுடும் விழா களைகட்டிய சேலம்\n30 min ago உதயநிதி நியமனம்.. பலருக்கும் அடிவயிற்றில் நெருப்பை கொட்டியது போல் அமைஞ்சிருக்கு.. முரசொலி விமர்சனம்\n30 min ago உட்காருடா கீழே.. போதை இளைஞரை நிற்க வைத்து அடித்த போலீஸ்.. வைரலாகும் வீடியோ\n அதை விட இந்த கோப்பை தான் எங்களுக்கு முக்கியம்.. சொல்றது யாருன்னு பாருங்க\nMovies கவின் - சாக்ஷி பண்ற காதல் டார்ச்சருக்கு வனிதா பண்ண தொல்லையே மேல்டா சாமி\nFinance ஐயா மோடி தனியாருக்கு இன்னும் 2 ரயில்களா.. பயண நேரத்தை குறைக்க ரூ.13,500 கோடி முதலீடாம்..\nLifestyle ஆடி மாதம் கல்யாணம் கிடையாது... புது தம்பதிகள் சேரக்கூடாது - காரணம் என்ன தெரியுமா\nAutomobiles ரூ. 80 லட்சம் மதிப்புள்ள மஸ்டாங் காருக்கு நேர்ந்த கொடூரம்... பணத்திற்காக நடத்தப்பட்ட வேட்டையா\nTechnology வைரல் ஆகும் சூரிய கரும்புள்ளி புகைப்படம்\nEducation தபால் துறை தேர்வுகள் ரத்து.. தமிழில் தேர்வு நடைபெறும்- மத்திய மந்திரி\nTravel கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவிலேயே சிறப்பாக சட்ட ஒழுங்கை பராமரிக்கும் ஆட்சி அதிமுக ஆட்சி தான்: செல்லூர் ராஜூ\nசட்ட ஒழுங்கை பராமரிக்கும் ஆட்சி அதிமுக\nமதுரை:இந்தியாவிலேயே சிறப்பாக சட்ட ஒழுங்கை பராமரிக்கும் ஆட்சி இந்த ஆட்சிதான் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nமதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, மதுரையில் குடிநீர் பிரச்சனை வரக் கூடாது என்பதற்காக 57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் லோயர்கேம்பில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் பணிகள் 3 கட்டமாக நடைபெற்று வருகின்றது.\nநீர் நிலைகளில் குடி மரமத்துப் பணிகளை மேற்கொள்ள 2016ஆம் ஆண்டு நடவடிக்கை எடுத்தவர் ஜெயலலிதா தான். மதுரையில் மாடக்குளம், பழங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நீர்நிலைகள் பராமரிக்கும் வழிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஒரே ஒரு டிவீட்.. ஓயாமல் உழைத்த தொண்டர்கள்... 480 யூனிட் ரத்தம் சேகரித்து அசத்திய நாம் தமிழர் கட்சி\nதற்போது 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனால் தான் கிராமத்தில் கூட தங்கு தடையின்றி குடிநீர் கிடைத்து வருகின்றது.\nமதுரை மாவட்டத்தில் மீண்டும் தீண்டாமை வன்கொடுமை ஏற்படுவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ எந்த மாதிரியான பிரச்சனைக்கும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்ட ஒழுங்கைப் பேணி காத்து வருகிறார்.\nஇந்தியாவிலேயே சிறப்பாக சட்ட ஒழுங்கை பராமரிக்கும் ஆட்சி இந்த ஆட்சி தான், சட்ட ஒழுங்கு சிறப்பாக செயல்படுகிறது இந்த ஆட்சியில்தான் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். மேலும் துறை ரீதியான கேள்விகள் மட்டுமே தன்னிடம் கேட்கலாம் என்றும் என்றும் அமைச்சர் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆத்தீ.. அத்திவரதரை சந்திக்க யார் வந்திருக்காங்க.. எங்க வந்து உட்கார்ந்திருக்காங்க பாருங்க\nகோவில் திருவிழாவில் யாருக்கு முதல் மரியாதை என்பதில் தகராறு.. வெட்டி கொல்லப்பட்ட விவசாயி\n.. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வ���ாகத்தில் பரபரப்பு\nவைகோ காலைப் பிடித்துக் கேட்கிறேன்.. தயவு செய்து அதைப் பேசுங்க.. பொன். ராதாகிருஷ்ணன் பரபர பேச்சு\nநாளை நடைபெறும் தபால்துறை தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை.. ஐகோர்ட் மதுரை கிளை\n4 வருடமாக சிறுமியை சீரழித்த இருவர்.. 2 குழந்தைகளுக்கு தாயான கொடுமை.. மதுரையில்\nஆணவ படுகொலை அதிமுக ஆட்சியில் மட்டும்தான் நடக்கிறதா... திருமாவளவன் நறுக் பதில்\nநீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது, தவறானது.. மதுரையில் கே எஸ் அழகிரி\nயாகம் நடத்தினால் குடிநீர் பஞ்சம் தீர்ந்துடுமா.. விஞ்ஞான ரீதியில் யோசிங்க... கார்த்தி சிதம்பரம்\nமனிதன் மிருகமாகிய தருணம்.. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியவரை கல்லால் அடித்துக் கொன்ற கொடூரன்\nஸ்ட்ரெஸ்ல வேலை பார்க்கும் போலீஸ்காரர்களை பாதுகாப்பது நமது கடமை.. ஐகோர்ட் மதுரை கிளை\nசக பெண் அதிகாரியை ஆபாச வீடியோ எடுத்த பச்சையப்பன் சஸ்பெண்ட்... தமிழக அரசு அதிரடி\nசேலம் 8 வழிச்சாலை குறித்த கேள்வி.. சேலத்துக்காரராக கோபப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nminister sellur raju admk அமைச்சர் செல்லூர் ராஜூ சட்டம் ஒழுங்கு அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/65722-ranchi-court-summons-rahul-gandhi-for-all-modis-are-thieves-remark.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-18T01:50:42Z", "digest": "sha1:VDEEW3UQAFSL3L35CZAUHRKT5WNYQAFI", "length": 9217, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "ராகுல் காந்திக்கு ராஞ்சி நீதிமன்றம் நோட்டீஸ்! | Ranchi court summons Rahul Gandhi for 'all Modis are thieves' remark", "raw_content": "\nகுல்பூஷண் ஜாதவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் : பிரதமர் உறுதி\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nகுல்பூஷண் ஜாதவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு: இந்தியாவுக்கு முதல் வெற்றி\nஅமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\nராகுல் காந்திக்கு ராஞ்சி நீதிமன்றம் நோட்டீஸ்\nதேர்தல் பிரச்சாரத்தின் போது, மோடி சமுதாயத்தினர் குறித்து தவறாக விமர்சித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ராஞ்சி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nநடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, 'மோடிகள் எல்லாம் திருடர்கள்' என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் ஒன��றில் பேசினார். இதையடுத்து ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரமோத் என்பவர் ராஞ்சி நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கில், ராகுல் காந்தி அல்லது ராகுல் தரப்பு வழக்கறிஞர் வரும் ஜூலை 3ம் தேதி நேரில் வந்து ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டு ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் இன்று இந்தியா வருகிறார்\nஇந்தியா Vs பாகிஸ்தான் மாதிரி அனல்பறக்கும் இன்னொரு மேட்ச் இன்னைக்கு.... பார்க்க தயாராகுங்க மக்களே..\nஅதிவேகமாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதோடு காவலர்களை ஆபசமாக பேசிய இளைஞர் கைது\nஇந்திய கடலோர காவல் படை இயக்குநராக தமிழத்தை சேர்ந்தவர் நியமனம்\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n3. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n4. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுல்பூஷண் ஜாதவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் : பிரதமர் உறுதி\nகுரான் விநியோகித்தால் ஜாமின்: இந்தியாவில் தான் இந்த தீர்ப்பு\nமடாதிபதியிடம் ஆசி பெற்ற பிரதமர் \nபார்லிமென்ட்டுக்கு ஒழுங்கா வரணும்... பாஜக எம்.பி.க்களை எச்சரித்த பிரதமர்\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n3. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n4. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nபிரபல நடிகரின் தாயார் மரணம் : முதல்வர் இரங்கல்\n'ஜிபிஎஸ்'-க்கு பதிலாக இந்தியாவின் சொந்த தயாரிப்பான 'நேவிக்' விரைவில் அறிமுகம்\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/jyothikas-next-with-yogi-babu/", "date_download": "2019-07-18T00:39:11Z", "digest": "sha1:AH2XZD5WY5SB675R6NRW4XGWKP5WTLL5", "length": 6805, "nlines": 107, "source_domain": "kollywoodvoice.com", "title": "யோகிபாபு படத்தில் நாயகியான ஜோதிகா! – காமெடி படம்தாங்க… – Kollywood Voice", "raw_content": "\nயோகிபாபு படத்தில் நாயகியான ஜோதிகா\nதிருமணத்துக்குப் பிறகு மீண்டும் நடிப்பில் பிஸியாக ஆரம்பித்து விட்டார் நடிகை ஜோதிகா.\nசமீபத்தில் வந்த அவருடைய ‘காற்றின் மொழி’ படத்தைத் தொடர்ந்து ஜோதிகா நடிக்கும் புதிய படத்தை அவரது கணவரும், நடிகருமான சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது.\nபிப்ரவரி 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் பூஜையில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.\nஇவர்களுடன் ரேவதி, நடிகர்கள் ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், இயக்குநர் பிரம்மா, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கப் பொருளாளர் எஸ்.ஆர் பிரபுபடத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன், படத்தின் இயக்குநர் கல்யாண் மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஇயக்குனர் கல்யாண் ஏற்கனவே பிரபுதேவாவை வைத்து ‘குலேபகாவலி’ படத்தை இயக்கியவர்.\nநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும் இந்த கதையில் வித்தியாசமான கேரக்டரில் ஜோதிகா நடிக்கவிருக்கிறார். இவருடன் நடிகை ரேவதி, யோகி பாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.\nபடத்திற்கு ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை வீர சமர் கவனிக்க, எடிட்டிர் விஜய் படத்தை தொகுக்கிறார்.\nஇன்னும் பெயரிடப்படாத இந்த காமெடி படத்தின் படபிடிப்பு நாளை முதல் தொடங்குகிறது.\nஇதற்கிடையே அறிமுக இயக்குநர் ராஜ் இயக்கத்தில் ஜோதிகா ஆசிரியையாக நடித்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன் நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nவர்மா படத்திலிருந்து விலகியது ஏன் – மெளனம் கலைத்தார் இயக்குனர் பாலா\nஉதவி இயக்குனர்களுக்கு சரியான சம்பளத்தை கொடுங்க..\nசூப்பர் டூப்பர் – ட்ரெய்லர் ரிலீஸ் கேலரி\nகாஜல் அகர்வால் – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஆரவ்வுக்கு ‘லிப் கிஸ்’ – தயக்கம் காட்டிய நிகிஷா ப���்டேல்\nவிமலுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயா\nஆரவ்வுக்கு ‘லிப் கிஸ்’ – தயக்கம் காட்டிய…\nவிமலுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயா\n‘நீட்’டாவது… மயிராவது… – மோடி…\nஹரீஸ் கல்யாண் படத்தில் ஹீரோயின் மாற்றம்\nசூப்பர் டூப்பர் – ட்ரெய்லர் ரிலீஸ் கேலரி\nகாஜல் அகர்வால் – லேட்டஸ்ட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkural.co.in/thirukural/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-07-18T00:52:42Z", "digest": "sha1:VFCUHZRMRHOR6DIJLWDAKK6ALGBEO2KL", "length": 11731, "nlines": 227, "source_domain": "thirukkural.co.in", "title": "கேள்வி | Thirukural | திருக்குறள்", "raw_content": "\nதெரிந்து செயல்வகை – உணர்ந்து செய்க\nகுறிப்பறிதல் – குறிப்பு அறிதல்\nசெல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்\nஒருவனுக்குச் சிறப்புடைய செல்வமானது கேள்வியால் எல்லாப் பொருளையும் கேட்டறியும் செல்வமே. அச்செல்வமே பிற செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் தலைமையானது.\nசெவுக்குண வில்லாத போழ்து சிறிது\nகாதுக்கு உணவாகிய கேள்வி இல்லாதபோது(அதற்க்கு துணையாக உடலை ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.\nசெவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்\nசெவி உணவாகிய கேள்வியைப் பெற்றிருப்பவர் இப்பூமியில் வாழ்பவரே என்றாலும், வேள்வித் தீயில் கொடுக்கப்படும் நெய் முதலிய உணவைப் பெறும் விண்ணுலகத் தேவர்க்குச் சமமாவர்.\nகற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு\nநூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்.\nஇழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே\nஒழுக்கமுடையவரின் வாய்ச்சொல், வழுக்கும் தன்மையுடைய நிலத்தில் நடப்பவர்க்கு ஊன்றுகோல் போலத் துணை செய்யும்.\nஎனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்\nஎவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும், கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.\nபிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்\nநுண்ணிதாக ஆராய்ந்து அறிந்து, கேள்வி ஞானத்தால் நிறைந்தவர், பிழைபட உணர்ந்தபோதும், அறிவற்ற சொற்களைச் சொல்லமாட்டார்.\nகேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்\nநல்லோர் அறிவுரைகளைக் கேட்டலாகிய கேள்வியால் துளைக்கப்படாத காதுகள், கேட்குந் தன்மையுடையனவாய் இருப்பினும் செவிட்டுத் தன்மையினவாகும்.\nநுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய\nநுட்��மான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.\nசெவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்\nசெவியால் நுகரப்படும் சுவையுணர்வை அறியாது, வாயினால் உண்ணப்படும் உணவின் சுவையை மட்டும் அறியும் மக்கள் இறந்தாலும், உயிர் வாழ்ந்தாலும் என்ன பயன்\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு\nCopyright 2009-2019 திருக்குறள் by திருவள்ளுவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1224261.html", "date_download": "2019-07-18T00:35:23Z", "digest": "sha1:EUDFPRS5LNL2WL7KHTWNJJD3XSJUIG24", "length": 11603, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "பரீட்சை மோசடியில் ஈடுபட்ட ஆசிரியைக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!! – Athirady News ;", "raw_content": "\nபரீட்சை மோசடியில் ஈடுபட்ட ஆசிரியைக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை\nபரீட்சை மோசடியில் ஈடுபட்ட ஆசிரியைக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை\nநடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் மோசடியில் ஈடுபட்ட ஆசிரியை சம்பந்தமாக ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nசப்ரகமுவ மாகாண கல்விப் பணிப்பாளரின் கண்காணிப்பின் கீழ் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nசம்பவத்துடன் தொடர்புடைய சில தரப்பினரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.\nவிசாரணைகளின் பின்னர் குறித்த ஆசிரியை சம்பந்தமாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதவிர குறித்த ஆசிரியை சம்பந்தமாக பரீட்சைகள் திணைக்களத்தாலும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஅதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய மாணவன் சம்பந்தமாக பரீட்சைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநடைபெற்றுக்கொண்டிருக்கின்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் கைத்தொலைபேசி குறுஞ்செய்தி மூலம் மாணவன் ஒருவனுக்கு விடைகளை வழங்கிய பெண் ஆசிரியை ஒருவரும் மாணவனும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nதிருகோணமலை பஸ் ஒன்றும் கொள்கலன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து\nவன்முறையற்ற வாழ்வை கொண்டாடுவோம் காண்பியல் கண்காட்சி\nராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது குழந்தை..\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்��� கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட சிறைத்தண்டனை.\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\nபிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமீண்டும் ஒரு பிளவை சந்­திக்­கப்­போ­கின்­றதா அ.தி.மு.க\nசுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது “வீரமக்கள் தினம்” நிகழ்வு……\nபொள்ளாச்சி இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.56 லட்சம் பறித்த வாலிபர்..\nஎன்னை ஏன் பிக் பாஸுக்கு கூப்பிட்டாங்க தெரியுமா: வனிதா\nராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது…\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட…\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\nபிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமீண்டும் ஒரு பிளவை சந்­திக்­கப்­போ­கின்­றதா அ.தி.மு.க\nசுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது “வீரமக்கள் தினம்”…\nபொள்ளாச்சி இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.56 லட்சம் பறித்த…\nஎன்னை ஏன் பிக் பாஸுக்கு கூப்பிட்டாங்க தெரியுமா: வனிதா\nஆசிரியை உயிரை பறித்த மினி லாரி – கணவர் கண் முன் பரிதாபம்..\nரூ. 10 லட்சம் பெறுமதியான தங்கூசி வலைகள் பள்ளிக்குடா கடற்கரையில்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகரும்புள்ளிகள் எளிதில் மறைய சில வழிகள்\nபாலுணர்வு மாத்திரைகளுடன் ஒருவர் கைது\nராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது…\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..\n13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட சிறைத்தண்டனை.\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-07-18T01:04:26Z", "digest": "sha1:7N7SFJ2C2UDWXPDSK6TZ6KP7L7V3POTZ", "length": 8988, "nlines": 155, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: குழந்தைகள்", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்டும் - நடிகை பரபரப்பு புகார்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி அழைப்பு எண் அறிமுகம்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nபெற்றோரிடமிருந்து பிரிக்கப்படும் முஸ்லிம் குழந்தைகள் - அதிர ��ைக்கும் தகவல்\nஜின்ஜியாங் (07 ஜூலை 2019): சீனாவில் முஸ்லிம் குழந்தைகள் அவர்களது குடும்பங்களிலிருந்து வலுக்கட்டாயமாக பிரிக்கப் படுகிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.\nபீகாரில் மூளைக்காய்ச்சலால் குழந்தைகள் பலி அதிகரிப்பு\nபாட்னா (15 ஜூன் 2019): பீகார் மாநிலத்தில் மூளை காய்ச்சலினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.\nநான்கு நாட்களில் 47 குழந்தைகள் உயிரிழப்பு\nபாட்னா (13 ஜூன் 2019): பீகாரில் சர்க்கரை அளவு குறைந்ததால் நான்கு நாட்களில் 47 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.\n16 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தது குறித்து விசாரிக்க உத்தரவு\nஅஸ்ஸாம் (10 நவ 2018): அஸ்ஸாமில் ஜோர்காட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆறு நாட்களில் சுமார் 16 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.\nசென்னையில் 31குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல்\nசென்னை (23 அக் 2018): சென்னையில் 21 குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.\nபக்கம் 1 / 4\nமாட்டுக்கறி சூப் சாப்பிட்டவர் மீது தாக்குதல் - நான்கு பேர் கைது\nஆண்ட்ராய்டு போன்களை அதிர வைத்த வைரஸ்\nதோற்றாலும் உங்களுடன் இருப்பேன் - ராகுல் காந்தி நெகிழ்ச்சி\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்த மாண…\nமது எதிர்ப்புப் போராளி நந்தினி திருமணம் - வீடியோ\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்க ப…\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்ட…\nஎன் தந்தையிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள் - பாஜக எம்.எல்.ஏ மகள் …\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடு…\nஎன் தந்தையிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள் - பாஜக எம்.எல்.ஏ …\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-07-18T00:52:15Z", "digest": "sha1:MDO6E2BHELRX5WBDA7U6Y3JOTDSMGJYW", "length": 15707, "nlines": 111, "source_domain": "www.puthiyavidial.com", "title": "குஜராத் காவல்துறை தலைவராக பிரிதிவி பால் பாண்டே நியமனத்திற்கு எதிராக வழக்கு - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nபாப்புலர் ஃப்ரண்டின் கண்கவர் அணிவகுப்பு\nகருணை சேவை புரியும் கஃபீல் கான்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு\nஆர்.எஸ்.எஸ் என்ற விஷ பூச்சி நாட்டை துண்டாக்க முயற்சிக்கிறது: முதல்வர் நாராயணசாமி\nடெல்லியில் கைது செய்யப்பட்ட 14 பேரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு\nஉள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி ஒதுக்கீடு கிடையாது: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தொமர்\nகுஜராத் காவல்துறை தலைவராக பிரிதிவி பால் பாண்டே நியமனத்திற்கு எதிராக வழக்கு\nBy Wafiq Sha on\t April 27, 2016 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ஜூலியோ ரிபீரோ இஷ்ரத் ஜஹான் போலி என்கெளவுன்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பிணையில் வெளிவந்த பிரிதிவி பால் பாண்டே குஜராத் காவல்துறை தலைவராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து குஜராத் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ரிபீரோ 1980களில் குஜராத் காவல்துறையின் டி.ஜி.பி.யாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி மத்திய அரசின் உத்தரவின் பேரில் குஜராத் காவல்துறை தலைவர் பி.சி.தாக்கூர் என்பவருக்கு மாற்றாக பாண்டே குஜராத் காவல்துறை தலைவராக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தனது மனைவியின் உடல்நிலையை காரணம் காட்டி குஜராத்தை விட்டு தான் செல்லப் போவதில்லை என்று பி.சி.தாக்கூர் கூறியிருந்தார்.\nதற்பொழுது பாண்டேவின் நியமனத்தை எதிர்த்து ரிபீரோ பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்து பின்னர் வழக்கறிஞராக மாறிய ராகுல் ஷர்மா என்பவர் மூலம் தாக்கல் செய்தார் ரிபீரோ.\nஇதுகுறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், குஜராத் அரசின் இந்த முடிவுக்கு எதிராக தான் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் ஒரு தனிநபர் மீது எனக்கு எந்த ஒரு தனிப்பட்ட விரோதமும் இல்லை என்றும் அனால் தனது இந்த நடவடிக்கை கொள்கை அடிப்படையிலானது என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇன்னும் அவர் கூறுகையில், ஒரு குற்றவாளியாக இருக்கும் ஒருவரிடம் குஜராத் அரசு காவல்துறை தலைவர் பதவியை கொடுத்திருக்க கூடாது என்று அவர் கூறியுள்ளார். பாண்டே காவல்துறை தலைவராக நியமிக்கப்பட்டால் இது அவருக்கு எதிரான வழக்குளில் அவர் கீழ் பணியாற்றும் அதிகாரிகளின் சாட்சியங்களை பாதிக்ககூடும் என்று ரிபீரோ கருத்து தெரிவித்துள்ளார்.\nபா.ஜ.க அரசு ஆட்சியில் அமர்ந்ததும் தங்களுக்கு சாதகமானவர்களை வழக்குகளில் இருந்து விடுவித்து வருகிறது. அந்த வகையில் பாண்டேவுக்கு இந்த பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இன்னும் பாண்டேவின் பாஸ்போர்ட் சி,பி.ஐ. வசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.\n19 வயது இஷ்ரத் ஜஹானை கடத்தி கொலை செய்ததாக பாண்டே வன்சாரா உட்பட 7 காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டது, இதில் பாண்டே, வன்சாரா, ஜி.எல்.சிங்கால், என்.கெ.அமின் ஆகியோர் பிணையில் வெளிவந்துள்ளனர்.\nமேலும் படிக்க: இஷ்ரத் ஜஹான்\nTags: இஷ்ரத் ஜஹான்குஜராத் காவல்துறைபி.சி.தாக்கூர்பிரிதிவி பால் பாண்டேபோலி என்கௌண்டர்\nPrevious Articleமாலேகான் குண்டுவெடிப்பு: 8 முஸ்லிம்கள் வழக்கில் இருந்து விடுவிப்பு\nNext Article முஸ்லிம் மாணவிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபுதுக்கோட்டை ஆலங்குடியில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களின் கடைகள் மீது இந்து முன்னணி குண்டர்கள் தாக்குதல்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/175-235165", "date_download": "2019-07-18T01:15:22Z", "digest": "sha1:V2WFEYETTKOXLBKCOEG2FIC2TRD63UKS", "length": 4825, "nlines": 83, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ’இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்’", "raw_content": "2019 ஜூலை 18, வியாழக்கிழமை\n’இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்’\nநாட்டின் பல பிரதேசங்களில் இன்று (11) இரவு பலத்த ​மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.\nஇதன்படி ஊவா, கிழக்கு, சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடகிழக்க��� ஆகிய மாகாணங்களிலும் பொலன்னறுவை, முல்லைத்தீவு, வவுனியா, காலி, மாத்தறை, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் 75 மி.மீ அளவில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென்றும் திணைக்களத்தால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n’இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?cat=15&paged=4", "date_download": "2019-07-18T01:46:36Z", "digest": "sha1:Q2H4SF2JG62FKQCNL37DD7RN75YAACJ3", "length": 11842, "nlines": 87, "source_domain": "www.supeedsam.com", "title": "கட்டுரை – Page 4 – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகல்முனையில் தமிழர்கள் முஸ்லிம்களுடன் இணைந்து வாழவே விரும்புகிறார்கள்.\nஇழந்தவைகள் இழந்தவைகளாக இருக்கட்டும். இருப்பவைகளையாவது எமது சந்ததியினருக்கு காப்பாற்ற வேண்டும். இதனால் நடந்தவைகளை மறந்து இரு சமூகங்களும் இணைந்து வாழவே விரும்புகிறோம். கல்முனையில் தமிழர்கள் முஸ்லிம்களுடன் இணைந்து வாழவே விரும்புகிறார்கள். ஆனால் இழந்து...\nவேதனைகளையும், சோதனைகளையும் தாங்கி நிற்கும் வேலையற்றபட்டதாரிகள்\n(படுவான் பாலகன்) இலங்கைநாட்டில் வேலைப்பாப்பின்றிய பிரச்சினை தற்காலத்தில் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கின்றது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளை இளைஞர்கள் நாடவேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் ஏற்பட்டிருக்கின்றது. பாடசாலையிலே 13வருடங்கள் கல்வி கற்று, பல்கலைக்கழகங்களிலே ஐந்து...\nஸ்ரீ கிருஷ்ண பகவான் நரகன் என்ற அசுரனை வதம் செய்தபோது அவனுடைய கடைசி வேண்டுகோளிற்கேற்ப தீபாவளிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது என்பது ஐதீகம். வட இந்தியாவில் சில இடங்களில் தீபாவளியன்று நரகாசுரனுடைய உருவங்களைக் கொளுத்தி கிருஷ்ண...\n‘விபுலாநந்தர் ஆக்கங்கள்’ தொகுப்பு நூல் குறித்து சிரேஸ்ட விரிவுரையாளர் றூபி வலன்ரீனா பிரான்சிஸின் அறிமுகவுரை\nசுவாமி விபுலாநந்தரின் பிறப்பின் 125 ஆண்டு நிறைவையொட்டி இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்துடன் இணைந்து ஒக்டோப���் 05 - 07 ஆம்...\n(படுவான் பாலகன்) யுத்தம் மௌனிக்கப்பட்டு 08வருடங்கள் கடந்து நிற்கின்ற நிலையிலும், அதனால் ஏற்பட்ட இழப்புக்களை ஈடுசெய்யாத அரசாங்கமாகவே நல்லாட்சி அரசு இருந்து கொண்டிருக்கின்றது. உயிர், உடமை, பொருளாதாரம், கல்வி, தொழிநுட்பம் என பலவற்றையும்...\nவட.கிழக்கில் மீட்கப்படாத வெடி பொருட்களும்: அஞ்சி நிற்கும் மக்களும்.\n- வயிரமுத்து துசாந்தன் - இலங்கை நாட்டிலே யுத்தம் மௌனிக்கப்பட்டு எட்டு வருடங்கள் கடந்தும், தமிழர்களின் வாழ்வில் மங்கலமான ஒளியோ, ஒலியோ இதுவரை முற்றாக தென்படவுமில்லை, கேட்கவில்லை. குரைத்து வரும் நாய்க்கு எலும்புத்துண்டை போடுவதுபோன்று,...\nயுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட ஒவ்­வொருவரி­ட­மும் ஒரு கதை உள்­ளது, ஆனால் கேட்­ப­தற்குத்தான் எவ­ருமே இல்­லை…\nஉலக நாடு­க­ளில் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளை மனம் விட்டு கதைக்­கச்­சொல்லி கேளுங்கள் எவ்­­வ­ளவு கதைகள் இருக்­கின்­றன என்­பது தெரி­ய­வரும். அவர்களை கதைக்க விட வேண்­டும் அதன் மூலம் அவர்­களின் காயங்­க­ளை மெது­வாக குண­மாக்­கலாம்....\nகிழக்கில் பதவி ஆசையால் பரப்பப்படும் இனவாதக்கருத்துக்கள்\n(படுவான் பாலகன்) பெற்றெடுத்த தாய், பிறந்த மண், இனம், மொழி, மதம் என தாம் சார்ந்த விடயங்களுக்கு ஒவ்வொரு மனிதனும் அதிகம் முக்கியத்துவமளிக்கின்றான். அம்முக்கியத்துவம் அதீதப்படுத்தப்படுகின்றபோது, முரண்பாடுகள் தானாகவே ஏற்படுகின்றன. தாம் சார்ந்து...\nஅரையூர் அருளுக்கு தமிழிலக்கிய விருது.\n(படுவான் பாலகன்)ஆரையூர் அருள் எனும் புனைப்பெயருடன் 11வயதில் கலைத்துறைக்குள் நுழைந்த மட்டக்களப்பு மாவட்டத்தின், மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவில், ஆரையம்பதியில் வசிக்கும் மூத்ததம்பி அருளம்பலம் கூத்து, நாடகம், இலக்கியம் மற்றும் கிராமிய...\nகலைப்பொருட்களும் சமூகநீதியும் -கலாநிதி சி. ஜெயசங்கர்\nகலைப்பொருட்கள் அழகுணர்வூட்டுபவை. உணர்வுபூர்வமானவை. நினைவுகளைக் கிளர்த்தும் வல்லமைமிக்கவை. எனினும் அவை கேள்விக் குரியவையும் கூட கலைப் பொருட்களை வடிவமைக்கும் மனிதர்களின் வாழ்வு எந்தளவிற்கு அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து கொண்டவையாக இருக்கின்றன. அவர்களது...\nசட்டத்தில் மாத்திரமே தமிழ்மொழிக்கு உரிமை\nஅரச அலுவலகங்களுடன் பொதுமக்கள் கடிதப் பரிமாற்றம் மேற்கொள்ள��் மற்றும் ஆவணப் பிரதிகளின் பொழிப்புகளைப் பெற்றுக்கொள்ளல், மொழிபெயர்ப்பைப் பெற்றுக்கொள்ளல் தொடர்பாக அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள விதிகளை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். நாட்டின் தேசிய மற்றும்...\nதேயிலை உற்பத்திக்கு 150 வருடங்கள்\nஇலங்கையின் தேயிலை கைத்தொழிலுக்கு 150 வருடங்கள் நிறைவடைந்ததை குறிக்குமுகமாக உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் பல நிகழ்வுகள் இடம்பெற்றன. அத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும், சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கும் இவ்விழாக்களில் முக்கிய இடம் கிடைக்கவில்லையென விமர்சனமும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=57635", "date_download": "2019-07-18T01:51:02Z", "digest": "sha1:ORHUYOHCA3WGH3GLBJAB7HEYDEL7YGZS", "length": 13231, "nlines": 81, "source_domain": "www.supeedsam.com", "title": "கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள்,மற்றும் ஊடகவியலாளர்களைக் கொன்றவர்கள்; வாக்குக் கேட்டு வருகின்றார்கள். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள்,மற்றும் ஊடகவியலாளர்களைக் கொன்றவர்கள்; வாக்குக் கேட்டு வருகின்றார்கள்.\nமஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் 45 ஊடகவியலாளர்கள் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உட்பட புத்திஜீவிகள் பலரை கொலைசெய்து காணாமல் செய்தவர்கள் இன்று எம் மக்கள் முன் வாக்குக் கேட்டு வருகின்றனர்.\nஇது எமது இனத்திற்குச் செய்த பெரும் துரோகமாகும் இவ்வாறான சக்திகளுக்குப் பாடம் புகட்டவேண்டும் என தமிழ்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்தார்.\nதுறைநீலாவணையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் க.சரவணமுத்து அவர்களை ஆதரித்து மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டம் சனிக்கிழமை (27.1.2018) ஆம் திகதி வேட்பாளரின் வளாகத்தில் இடம்பெற்றது.\nஇக் கூட்டத்திற்கு அதிதிகளாக தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், கிழக்குமாகாண முன்னாள் அமைச்சரும் தமிழரசுக்கட்சியின் செயலாளர் நாயகமுமான கி.துரைராசசிங்கம் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான மா.நடராசா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு���் தொகுதியின் தமிழரசுக்கட்சியின் தலைவருமான பா.அரியநேத்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nகிழக்குப் பல்கலைக் கழகத்தின் வளர்ச்சிக்கு அயராது உழைத்த பேராசிரியர்களான ரவிந்திரநாத், தம்பையா போன்றோர்களும் மட்டக்களப்பில் ஆளுமைமிக்க சிறந்த ஊடகவியலாளராகச் செயற்பட்ட ஐயாத்துரை நடேசன் உட்பட பல புத்திஜீவிகளை கொலை செய்தும் காணாமல் ஆக்கப்பட்டும் இருக்கின்றனர் . இவ்வாறு செய்தவர்களும் அதற்குத் துணைநின்றவர்களும் .இன்று தமிழ்மக்களை வழிநடாத்தப்போகிறார்களாம். அவர்களை ஆதரித்து வாக்களிக்கவேண்டும் என எமது இனத்திடம் கேட்கின்றனர்.\nவிடுதலைப்புலிகளின் காலத்தில் தமிழ் மக்களின் காணிகள் சிறுதுண்டுகூட பறிபோகவில்லை.இன்று போராட்டம் மௌனித்ததற்குப்பின்னர் பேரினவாத சக்திகளுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் சிலர் தமிழர்களின் நிலங்களை தாரைவாக்கும் செயல்களைச் செய்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் வெருகல், வாழைச்சேனை, கல்குடா,தளவாய்,ஐயங்கேணி போன்ற பகுதிகளில் தமிழ்மக்களின் நிலங்கள் விற்கப்பட்டு இருக்கின்றது.கல்குடாப் பகுதியில் உள்ள பல ஏக்கர் காணிகளை தென்பகுதியில் இருக்கும் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது இவ்வாறு விற்று பணத்தினை சுருட்டி தங்கள் சட்டைப் பைக்குள் வைத்தவர்கள் தழிழ் மக்களிடம் வந்து வாக்குக் கேட்பதுடன் தமிழ்க் கூட்டமைப்பினையும் விமர்சனம் செய்து வருகின்றனர்.\nஅவர்களைப் போன்றவர்களின் நடவடிக்கைகளினால்தான் இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பில் தமிழ்மக்களின் நிலங்களைப் பாதுகாப்பதற்காக பல்வேறு போராட்டங்களை நடாத்திவருகின்றோம்.\nஇதனால் இன்று தமிழர்களின் காணிகளை பாதுகாக்கவேண்டிய நில மட்டக்களப்பு மாவட்டத்தில் உருவாகியிருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பல ஏக்கர் காணிகளை அத்துமீறி கையகப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்றபோது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அதனைத்தடுத்து நிறுத்தியிருக்கின்றது .\nநடந்து முடிந்த தேர்தலில் அண்ணன் கணேசமூர்த்தி அவர்கள் பட்டிருப்புத் தொகுதி வாழ்தமிழ்மக்களின் வாக்குகளை பெற்று ஹிஷ்புல்லா அவர்களையும், அமிரலி அவர்களையும் அமைச்சாராக்குவதற்கு உதவியிருக்கின்றார். அது தமிழர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இர��க்கின்றது. அந்த அமைச்சர்தான் தமிழர்களின் இந்துக் கோயில்களை உடைத்து சந்தை அமைத்து இருக்கின்றார். இது நாம் கணேசமூர்த்தி அண்ணணுக்கு வழங்கிய வாக்குகளால் ஏற்பட்ட விபரிதம் என்பதை எமதுமக்கள் உணரவேண்டும்.\nஇளைஞர்களுக்குத் தொழில் தருவதாக கூறி அவர்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று முஸ்லிங்களுக்கு வழங்கிவருகின்ற செயற்பாடே மட்டக்கப்பு மாவட்டத்தில் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது அபிவிருத்தி தேவைதான் அதற்காக எமது இருப்பும் நிலங்களும் பறிபோகும்.எந்த வேலைகளையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செய்யாது தமிழர்களின் இருப்பை இல்லாமல் செய்பவர்களுக்கு எமது மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றார்.\nPrevious articleவடக்கு கிழக்கு இணைப்பை முஸ்லிம் தலைவர்கள் எதிர்ப்பதுதான் முடிவென்றால் கிழக்கு தமிழர்கள் மாற்று திட்டங்கள் தொடர்பாக சிந்திக்க வேண்டிவரும்.\nNext articleதலைவரும் பொட்டம்மானும் முடிவெடுத்து ராஜிவ் காந்தியை கொலை செய்தனர்.கருணா\nகிழக்கு மாகாண தேர்தலை உடன் நடத்துக.\nகிழக்கில் புதிய கூட்டமைப்பினை உருவாக்கும் முயற்சியில் ஈழத் தமிழர் பேரவை\nஆசிரியர் சங்கம் 18, 19 திகதிகளில் சுகயீனப் போராட்டம்\nஅனைத்து அரச வைத்தியசாலைகளையும் கணனி மயப்படுத்த நடவடிக்கை\nநான் யாரையும் அச்சுறுத்தியோ பயமுறுத்தியோ எந்த பதவிக்கும் வரவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=63025", "date_download": "2019-07-18T01:52:06Z", "digest": "sha1:BGLONUZQ3U3VRK4HKUFWQLBJW3KDBSFG", "length": 6935, "nlines": 76, "source_domain": "www.supeedsam.com", "title": "பெண்களின் பொருளாதாரம், வாழ்வாதாரம் மெருகூட்ட எனது வேலைத் திட்டங்கள் அமையும் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nபெண்களின் பொருளாதாரம், வாழ்வாதாரம் மெருகூட்ட எனது வேலைத் திட்டங்கள் அமையும்\nபெண்களின் பொருளாதாரம், வாழ்வாதாரம் மெருகூட்ட எனது வேலைத் திட்டங்கள் அமையும் என வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தெரிவித்தார்.\nவாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக தனது கடமைகளை புதன்கிழமை பொறுப்பேற்றதன் பிற்பாடு கருத்து தெரிவிக்கும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-\nதற்போது நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தலின் பிற்பாடு கிழக்கு மாகாணத்தில் உள்ளுராட்சி சபையின் தவிசாளராக முதல் பெண் என்ற வகையில் நான் மாத்திரம் நியமனம் பெற்றுள்ளதாக அறிகின்றேன்.\nவாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்கள் மற்றும் மக்களின் அபிவிருத்தி என்ற நோக்கத்துடன் கட்சி, இன, மத பேதமற்ற வகையில் பிரதேச சபையினால் செய்யக் கூடிய அனைத்து வேலைத் திட்டங்களையும் மிகச் சிறந்த முறையில் முன்னெடுத்து மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதே எனதும், எமது சபை உறுப்பினர்களின் நோக்கமாக அமையும்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இத்தேர்தலில் பெண்களுக்கான விகிதாசாரத்தினை வழங்கியுள்ளது. இந்த அரசாங்கம் 25 வீதம் பெண்கள் உள்வாங்கும் வகையில் திட்டத்தி;னை நடைமுறைப்படுத்தியுள்ளது.\nஎனவே எமது சமூகத்தில் வாழும் பெண்களின் பொருளாதாரம், வாழ்வாதாரம், அவர்களது ஏனைய வேலைத் திட்டங்களை நான் பெண் என்ற ரீதியில் முன்னுரிமை கொடுத்து முன்னெடுப்பேன் என்றார்.\nவாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர்\nPrevious articleகிழக்கு மாகாணத்தில் முதல் பெண் தவிசாளர் வாழைச்சேனையில் பதவியேற்பு\nNext articleகட்டாக்காலி மாடுகளை முறையாக கட்டி பராமரிக்குமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல்\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 205ஆவது கல்லூரிதினம் அனுஸ்டிப்பு\nசுயலாப அரசியலுக்காக மக்களை தவறாக பயன்படுத்துவதை ஏற்க முடியாது. – இரா.சாணக்கியன்\nமட்டக்களப்பு கல்விவலயத்துக்கு வரலாற்றுப்பாடத்துக்கான உதவிக்கல்விப்பணிப்பாளர் நியமனம்\nஅமெரிக்க தூதரக பிரதிநிதிகள் மற்றும் மட்டக்களப்பு சிவில் சமூகத்தினர் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/32_180295/20190712090349.html", "date_download": "2019-07-18T00:30:36Z", "digest": "sha1:UGFTZKZYYW24OKY3QT7MABQF7VEHPNXA", "length": 20547, "nlines": 72, "source_domain": "www.tutyonline.net", "title": "பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை - பாட்டில்களில் ஆவின் பால் விற்பனை : உயர்நீதிமன்றம் தீர்ப்பு", "raw_content": "பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை - பாட்டில்களில் ஆவின் பால் விற்பனை : உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nவியாழன் 18, ஜூலை 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nபிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை - பாட்டில்களில் ஆவின் பால் விற்பனை : உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nபிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கோரும் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nபிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு பிறப்பித்த தடை உத்தரவு செல்லும் என்று உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், ஆவின் பாலை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்வதற்குப் பதிலாக அவற்றை பாட்டில்கள் மூலமாக விற்பனை செய்வது போன்ற மாற்று ஏற்பாடுகளை செய்ய அரசுக்கு உத்தரவிடுகிறோம் என்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மறு சுழற்சி செய்ய முடியாத 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு கடந்த ஜூன் 25ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் என பல்வேறு அமைப்புகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த வழக்குகள், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பிளாஸ்டிக்குக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், மாநில அரசுக்கு அதிகாரமில்லை எனவும் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கில் மத்திய சுற்றுச்சூழல், வனத்துறையையும், மத்திய ரசாயன துறையையும் எதிர்மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிட்டனர். மேலும், பிளாஸ்டிக் தடை உத்தரவு குறித்து இரு துறைகளும் பதிலளிக்கவும் உத்தரவிட்டனர். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ரமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த தீர்ப்பு வருமாறு:\nதமிழகம் முழுவதும் மறுசுழற்சிசெய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்கள், குறிப்பாக பாலிபுரோப்பிலீன் பைகள் பிளாஸ்டிக் தடவப்பட்ட 14 வகையான பொருட்களுக்கு தடை விதித்து 2018 ஜூன் 25ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவு 2019 ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த உத்தரவு தங்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்றும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் முறையிட்டுள்ளனர். தாங்கள் தயாரிக்கும் பிளாஸ்டிக் பைகள் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யக்கூடியவை. இந்த பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை என்றும், கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் மழைநீர் கால்வாய்களில் இந்த பிளாஸ்டிக் மூலம் அடைப்பு ஏற்படுவதில்லை. தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பிப்தற்கு முதல்நாள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விநியோகம் செய்ய ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. நாங்கள் தயாரிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் 100 சதவீதம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இழைக்காதவை என சிப்பெட் நிறுவனம் அறிக்கை அளித்துள்ளது.\nசுற்றுச்சூழலுக்கு உட்பட்டே நாங்கள் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கிறோம், ஆனால் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்காமல், மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களுக்கு தடை விதித்துள்ளது சட்டவிரோதமானது. இதில் பாரபட்சம் காட்டப்பட்டு சர்வதேச நிறுவனங்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசின் உத்தரவு உள்ளது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் வாதிடுகையில், ‘‘தடை உத்தரவு பிறப்பிப்பதற்கு 6 மாதங்களுக்கு முன்பாகவே ஊடகங்கள் வாயிலாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது என்றும், ஆனால் மனுதாரர்களுக்கு உரிய மாற்று ஏற்பாடுகளுக்கான வாய்ப்பு தரவில்லை என கூறுவதை ஏற்க முடியாது’’ என்றார்.\nஇந்த உத்தரவு மூலம் மக்களின் அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டுள்ளது எனக்கூறுவதையோ அல்லது ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது எனக்கூறுவதையோ ஏற்க முடியாது. அரசு திட்டங்களுக்காக நில ஆர்ஜிதம் செய்யும்போது நிலஉரிமையாளர்கள் தங்களின் அடிப்படை உரிமை பாதிக்கப்படுகிறது எனக்கூறினால் தேசத்தின் வளர்ச்சியை எப்படி எட்ட முடியும். பொதுமக்களின் அடிப்படை உரிமையும் அவர்களின் பாதுகாப்பும் முக்கியம். அவர்களின் சுகாதாரமான குடிநீர், மாசில்லாத காற்று ஆகியவை வழங்கப்பட வேண்டும். பொதுமக்களின் நலன் கருதியே அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை மற்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.\nஆவின் பால் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படுவதாகவும், பிஸ்கெட் உள்ளிட்ட நொறுக்குத்தீனிகள், சாக்லெட், ஷாம்பு போன்ற பொருட்கள் பிளாஸ்டிக் உறைகளில் விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி மருந்து பொருட்களும் பிளாஸ்டிக் உறைகளிலேயே விற்பனை செய்யப்படுகிறது. பல வெளிநாட்டு நிறுவனங்களை பாதுகாக்கவே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்���ுள்ளது என்று மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அரசு உத்தரவில் பாரபட்சம் உள்ளது என்றும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் தனது வாதத்தில், பால் பொருட்கள் அத்தியாவசியமானவை. அதனடிப்படையில் தான் ஆவின் பால் பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார். ஆவின் பாலை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்வதற்குப் பதிலாக அவற்றை பாட்டில்கள் மூலமாக விற்பனை செய்வது போன்ற மாற்று ஏற்பாடுகளை செய்ய அரசுக்கு உத்தரவிடுகிறோம், மறுசுழற்சி செய்ய முடியாத அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதித்தால்தான் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையின் நோக்கம் நிறைவேறும்.\nஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதிக்கப்படவில்லை என்றால் இந்த தடை உத்தரவு வெற்று காகித உத்தரவாக கருதப்படும். பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணி மற்றும் சணல் பைகளை தயாரித்து பயன்படுத்த வேண்டும். அறிவியல் ஆய்வின் அடிப்படையில் பிளாஸ்டிக் பொருட்கள் நிலத்தில் மக்க 100 ஆண்டுகள் ஆகும் என தெரியவந்துள்ளது. விலங்கினங்கள் பிளாஸ்டிக் பொருட்களை தவறுதலாக சாப்பிடுவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் அன்றாட வாழ்வில் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவி சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.\nநகரமயமாக்கல் மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தால் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டில் இருந்து மக்கள் தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவது பாராட்டுக்குரியது.எனவே பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை உத்தரவை கண்டிப்பான முறையில் அமல்படுத்த வேண்டும், இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு சரியானது தான் என்பதால் இதுதொடர்பாக மனுதாரர்கள் தாக்கல் செய்துள்ள அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக ��ருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபராமரிப்பு பணிகள், ரயில் போக்குவரத்தில் மாற்றம் தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு\nபுதிய கல்விக் கொள்கை குறித்து பேச்சு: சூர்யாவுக்கு கமல்ஹாசன், பா. ரஞ்சித் ஆதரவு\nஉள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது : அமைச்சர் அறிவிப்பு\nநீட் தேர்வு தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டம் நடத்த தயார் : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஇந்தியை விமர்சித்த வைகோ எம்பி ஆகக் கூடாது: துனை ஜனாதிபதிக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்\nநடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nதங்கம் தருவதாக ஆசைகாட்டி கடத்தி வரப்பட்டவர் மீட்பு : சினிமாவை மிஞ்சி நடைபெற்ற சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/02/13/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-07-18T00:39:25Z", "digest": "sha1:OVPJORHFIWCK4U3TOKAKP7OBILTBRDV2", "length": 34257, "nlines": 229, "source_domain": "biblelamp.me", "title": "திருச்சபை வரலாறு ஏன்? | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவ��ில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nஅநேகர் இன்று திருச்சபை வரலாறே அறியாது இருக்கின்றார்கள். தேவ பிள்ளைகள் மட்டுமன்றி தேவ ஊழியர்கள்கூட திருச்சபை வரலாறு தெரியாது திருச்சபை ஊழியத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வேதம் மட்டுமே தேரிந்தால் போதும் என்று விவாதிப்பவர்கள் அவ்வேதம் தேவன் இவ்வுலகத்தில் செய்த காரியங்களின் வரலாற்றைத்தான் விளக்குகின்றது என்பதை உணராதிருக்கிறார்கள். நாம் வணங்கும் தேவன் வரலாற்றின் தேவனாக இருப்பதால், உலக வரலாற்றிலிருந்து அவரைப் பிரித்துவிட முடியாது.\nதிருச்சபை வரலாற்று அறிவு ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் நிச்சயம் அவசியம். அவ்வறிவைப் பெற்றுக் கொள்பவன் கர்த்தரை மேலும் தன் வாழ்க்கையில் மகிமைப்படுத்தக் கூடியவனாக இருக்கிறான்.\nதிருச்சபை வரலாற்றை நாம் ஏன் அறிந்து கொள்ள வேண்டும் என்பதைக் கீழ்வரும் ஆறு காரணங்களும் விளக்க��கின்றன.\n1. கடவுள் வரலாற்றின் மூலம் செயல்படுகிறவராய் இருக்கிறார்.\nவேதம் நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்று போதிக்கின்ற கடவுளுடைய வார்த்தையாய் இருக்கின்றது. எது சரி, எது பிழை என்று எடுத்துச்சொல்கின்ற பல உதாரணங்களை நாம் வேதத்தில் பார்க்கிறோம். அதுமட்டுமன்றி, கடவுள் எவ்வாறு எல்லாக் காரியங்களையும் தன் மகிமைக்காகவே நிறைவேற்றிக் கொள்கிறார் என்றும் வேதம் தெரிவிக்கின்றது. கர்த்தருடைய கிரியைகளே, அவருடைய பிள்ளைகளின் வரலாறாக வேதத்தில் அமைந்திருப்பதை நாம் பார்க்கிறோம். எந்தளவு திருச்சபை வரலாற்று அறிவில் நாம் வளருகிறோமோ, அந்தளவிற்கு கர்த்தருடைய அறிவிலும் நாம் வளருகிறவர்களாய் இருப்போம்.\n2. கிறிஸ்தவர்கள் எக்காலத்திலும் ஒரே விதமான பிரச்சனைகளையே சந்திக்கிறார்கள் என்பதை வரலாறு நிரூபிக்கின்றது.\nஇவ்வுலகம் தொடர்ந்து திருச்சபையை வெறுக்கிறது. திருச்சபையில் சமாதானம் நிலவும் காலங்களிலும், அதற்கு எதிர்ப்பு ஏற்படுகின்றபோதும், சாத்தான் தனது திட்டங்களின் மூலமாக நம்மைத் தவறான வழிக்குள் இட்டுச்செல்லப் பார்க்கிறான். தவறான போதனைகளும், ஒழுக்கக்குறைவும் கிறிஸ்தவ சபை வாழ்க்கைக்குப் புதிதானதல்ல. நாம் இக்காலங்களில் சந்திக்கும் அனைத்துக் கள்ளப்போதனைகளையும் திருச்சபை வரலாற்றிலும் காணமுடிகின்றது. வேதம் இந்தக் கள்ளப்போதனைகளைக் குறித்து நம்மைத் தொடர்ந்து எச்சரிப்பதைப் பார்க்கிறோம். ஆகவே, இக்கள்ளப்போதனைகள் நம்மை அசைக்க முடியாது என்று நினைத்தால், நாம் பெருந்தவறு செய்தவர்களாவோம். கள்ளப்போதனைகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள திருச்சபை வரலாறு பெரிதும் உதவுகிறது.\n3. வரலாற்றில் நமக்குரிய இடத்தைப்பற்றி நாம் அவசியம் அறிந்திருக்க வேண்டும்.\nவேதம், நாமனைவரும் ‘புதிய உடன்படிக்கை’யின் காலப்பகுதியில் வாழ்ந்துகொண்டிருப்பதாகச் சொல்கிறது. அதாவது, கடவுள், கிறிஸ்துவோடு ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையின்படி, எல்லாவிதமான எதிர்ப்புகளுக்கும் மத்தியில் நற்செய்தியை, உலகமெங்கும் இக்காலத்தில் பரப்பி வருகிறார். அதேவேளை, தேவன் எக்காலத்திலும் தனக்கென்று ஒரு மக்களைக் கொண்டிருக்கிறார் என்ற உண்மையையும் வேதம் வெளிப்படுத்துகிறது. இதை திருச்சபை வரலாறும் தெளிவாக வெளிப்படு��்துகிறது. நாம் மட்டும் கர்த்தரை அறிந்து கொண்டிருக்கும்போது மற்றவர்கள் ஏன் அவரை அறிந்துகொள்வதில்லை வேதத்தால் ஒருகாலத்தில், உருவாக்கப்பட்டு, எழுச்சிபெற்ற நாடுகளில் நற்செய்தி ஊழியம் வளராத நேரத்தில், ‘மூன்றாம் உலகநாடுகளில்’ மட்டும் அது பெருவளர்ச்சியடைவதின் காரணம் என்ன வேதத்தால் ஒருகாலத்தில், உருவாக்கப்பட்டு, எழுச்சிபெற்ற நாடுகளில் நற்செய்தி ஊழியம் வளராத நேரத்தில், ‘மூன்றாம் உலகநாடுகளில்’ மட்டும் அது பெருவளர்ச்சியடைவதின் காரணம் என்ன திருச்சபை வரலாற்றின் அறிவைக்கொண்டே இக்கேள்விகளுக்கு சரியான முறையில் பதில் அளிக்க முடியும்.\n4. திருச்சபை வரலாறுபற்றிய அறிவு, நமது விசுவாசத்தையும், திருமறையின் போதனைகளையும், உறுதிப்படுத்துவதோடு, அவற்றிற்குப் பாதுகாப்பாகவும் இருக்கின்றது.\nஇயேசு கிறிஸ்துவில் நமக்கிருக்கும் விசுவாசம் சரித்திரபூர்வமான விசுவாசம். நமது வேத சத்தியங்கள் காளான்களைப்போல் இவ்வுலகில் திடீரெனத் தோன்றியவையல்ல. நாம் விசுவாசிக்கும் வேத சத்தியங்களையும், போதனைகளையும் பின்பற்றியதோடு அவற்றிற்காகத் தம் உயிரையும்கூடத் தியாகம் செய்துள்ள அநேகரை நாம் திருச்சபை வரலாற்றில் சந்திக்கிறோம். நம்மூதாதையர்கள். தொடக்கமுதல் நாம் விசுவாசிக்கும் அதே விசுவாசத்தையும், போதனைகளையுமே கொண்டிருந்ததற்கு திருச்சபை வரலாறு சாட்சி பகருகின்றது. இன்று எம்மத்தியில் கிறிஸ்துவின் பெயரில் காணப்படும் பல சமயக்கிளைகளும் குழுக்களும் இப்பெருமையைப் பெற முடியாது. அதுமட்டுமல்லாமல், திருச்சபை வரலாறு நமது விசுவாசத்திற்குப் பாதுகாப்பாக இருக்கிறது. நமது அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ தவறான போதனைகளைப் பின்பற்றுபவர்களை சந்திக்கிறோம். வரலாற்றினால் சாட்சி பகரப்படும் நமது விசுவாசத்தைக் கொண்டு, அவர்கள் வேத அறிவிலும், விசுவாச வாழ்க்கையிலும், எங்கே தவறிழைக்கிறார்கள் என்று நம்மால் அறிந்துகொள்ள முடிகின்றது. திருச்சபை வரலாற்றின் அறிவையும், வேதத்தின் போதனைகளையும் பயன்படுத்தி, தவறான போதனைகளை நாம் இனங்கண்டுக்கொள்ள முடிவதோடு, அவற்றிலிருந்து நம்மை நாம் காத்துக்கொள்ளவும் முடிகின்றது.\n5. திருச்சபை வரலாற்று அறிவு, நாம் நற்செய்தி ஊழியத்திலும், மிஷனரி ஊழியத்திலும் அறிவு பூர்வமான ஊக்கத்தோடு ஈடுபட உதவும்.\nதிருச்சபை வரலாறு, மார்டின் லூதர், ஜோன் கல்வின், ஜோன் நொக்ஸ், ஜோர்ஜ் விட்பீல்ட் போன்றவர்களின் அயராத, தளராத ஊழியங்களையும், சார்ள்ஸ் ஸ்பர்ஜன் போன்றோரின் பேரூழியங்களையும், வில்லியம் கேரி, டேவிட் பிரெய்நாட் போன்றோரின் ஊக்கத்தோடுகூடிய திருப்பணிகளையும் எடுத்துரைக்கின்றது. இவர்களனைவரும் திருச்சபை வரலாற்றிற்கு தம் வாழ்க்கையில் முக்கியத்துவம் கொடுத்ததோடு, அதனால் உந்தப்பட்டு ஊழியத்திற்கும் தம்மை ஒப்புக்கொடுத்தவர்கள்.\nவில்லியம் கேரி, திருப்பணி ஊழியத்தில் தனக்கிருந்த ஆர்வத்தை வெளிப்படுத்தி எழுதிய ‘விசாரணை’ என்ற எண்பத்தைந்து பக்கங்கள் கொண்ட புத்தகத்தில், திருச்சபையின் வரலாற்றிலே எவ்வாறு அநேகர் இவ்வூழியத்தில் ஈடுபட்டு கர்த்தரை மகிமைப்படுத்தினர் என்பதையும், தாம் எவ்வாறு அவர்களுடைய வரலாற்றின் மூலம் உந்தப்பட்டு ஊழியத்தில் ஈடுபட நேர்ந்தது என்பதையும் தெரிவிக்கிறார். திருச்சபை வரலாற்றிலே கேரி அவதானித்த, பலருடைய வாழ்க்கைச் சரிதம் அவருக்குப் பேருதவி புரிந்தது.\n6. திருச்சபை வரலாற்றில் நாம் பெறும் அறிவு, எல்லா ஆசீர்வாதங்களுக்கும் நம்மைக் கர்த்தரிலேயே தங்கியிருக்கும்படி செய்யும்.\n19ம் நூற்றாண்டைச் சேர்ந்த சார்ள்ஸ் பினி (Charles Finney) என்ற அமெரிக்க நற்செய்திப் பிரசங்கியார் நம் சந்ததிக்கு ஒரு பெருந்தவறான வழியைக் காட்டித்தந்தார். கர்த்தரிடம் இருந்து வரும் எல்லா ஆசீர்வாதங்களையும் மனிதன் தன் சுயமுயற்சியால் பெற்று அனுபவிக்க முடியும் என்று சார்ள்ஸ் பினி போதித்தார். இதற்கான சில வழி முறைகளையும் இவர் வகுத்து புத்தகமாக வெளியிட்டார். இன்று நாம் நற்செய்தி ஊழியத்தில் அவதானிக்கக்கூடிய வேதப்போதனைகளுக்குப் புறம்பான பல செயல்களுக்கு இம்மனிதனே வித்திட்டார். திருச்சபை வரலாற்றை சரியான முறையில் படித்து நாம் பெறச்கூடிய அறிவு, எல்லாவற்றிற்கும் நாம் கர்த்தரிலேயே தங்கியிருக்க வேண்டும் என்ற தாழ்மை உணர்வை நமக்குள் ஏற்படுத்தும், திருச்சபை வளர்ச்சி, மனிதனுடைய சுய முயற்சிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது என்ற உண்மையை வரலாறு தெளிவாகப் போதிக்கின்றது.\n← ‘கெரிஸ்மெட்டிக்’ இயக்கம் – பாகம் 1\nமறுமொழி தருக Cancel reply\nபுதிய நூல் அறிமுகம் – தேவபயம்\n1. வேத வாஞ்சை தே���ை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nMichael George on நிழல் நிஜமாகாது\nArul Sathiyan on கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தி…\nDevipriya on பாவம் மனிதனை முழுமையாகப் பாதித…\nDanielSpal on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nLAr on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nArumugam Prabu on மதவெறிக்குப் பலியாகிறதா மானுடம…\nK pandari Bai on ரோமன் கத்தோலிக்க சபை –…\nEdison Plato M on தமிழ் வேதம் உங்களுக்குப் …\nsivakumar on புதிய வெளியீடு\nReaka Arumugam on குடும்பம் ஒரு ஆலயம்\ns vivek on வாசகர்களே\nsivakumar on ஆயிரம் வருட அரசாட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/11/18/aided-a-turnaround-fortunes-spicejet-talks-buy-150-planes-004902.html", "date_download": "2019-07-18T00:30:59Z", "digest": "sha1:YSD2LY5QRW2X63YUIFRNM6GJQ3LUDBQA", "length": 24155, "nlines": 223, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இண்டிகோ 250.. ஸ்பைஸ்ஜெட் 150.. இது புதுக் கணக்கு..! | Aided by a turnaround in fortunes, SpiceJet in talks to buy 150 planes - Tamil Goodreturns", "raw_content": "\n» இண்டிகோ 250.. ஸ்பைஸ்ஜெட் 150.. இது புதுக் கணக்கு..\nஇண்டிகோ 250.. ஸ்பைஸ்ஜெட் 150.. இது புதுக் கணக்கு..\nவிரைவில் prepaid smart meter திட்டம்\n10 hrs ago தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் “Yes bank”.. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\n10 hrs ago RSS எதிர்ப்பை மதிப்பாரா மோடி பாஜகவின் Foreign Currency Bond திட்டத்தை எதிர்க்கும் தாய் கழகம்\n11 hrs ago சூப்பர்லா.. விப்ரோ நிகரலாபம் 12.6% அதிகரிப்பு.. லாபம் ரூ.2,388 கோடி\n11 hrs ago ரிலையன்ஸை விட மற்ற நிறுவனங்கள��ன் postpaid planல் 2 மடங்கு அதிக கட்டணம்.. CLSA அறிக்கை\nNews சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nடெல்லி: நாட்டின் முன்னணி மலிவு விலை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் இந்தியாவில் பயணிகள் போக்குவரத்து சேவை அளிப்பதில் 4வது இடத்தில் உள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்நிறுவம் மிகப்பெரிய நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தது.\nஸ்பைஸ்ஜெட் நிறுவன பொறுப்புகள் அனைத்தும் சன் டிவி நெட்வொர் தலைவர் கலாநிதிமாறனிடம் இருந்து அஜய் சிங் கைமாறிய பிறகு இந்நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் நிதிநிலை தொடர்ந்து மேம்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் இண்டிகோ நிறுவனத்திற்குப் போட்டியாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் செய்யும் செயலை நீங்களே பாருங்கள்.\nஇந்திய சந்தையில் தொடர்ந்து அதிகரித்து வரும் விமானப் பயணிகள் எண்ணிக்கையின் காரணமாக, இந்திய விமான நிறுவனங்கள் தங்களது திறமைக்கு ஏற்றவாறு விமானங்களை வாங்கி, சேவையை விரிவாக்கம் செய்து வருகிறது.\n150 எனக்கு.. 250 உனக்கு..\nஇந்நிலையில் கடந்த மாதம் இண்டிகோ நிறுவனம் உலகில் எந்த ஒரு நிறுவனமும் செய்யாத அளவிற்குச் சுமார் 250 விமானங்களை ஆர்டர் செய்தார்.\nஇதனைத் தொடர்ந்து இண்டிகோ நிறுவனத்திற்கு, இந்திய சந்தையில் மட்டும் அல்லாமல் சர்தேச சந்தைகளிலும் கடுமையான போட்டி அளிக்கவும் புதிய வாடிக்கையாளர்களைப் பெற ஸ்பைஸ்ஜெட் தற்போது 150 விமானங்களை ஆர்டர் செய்யக் காத்துக்கிடக்கிறது.\nஇந்நிறுவனம் முடிவு செய்துள்ள 150 விமானங்களை வாங்குவதற்காக ஏர்பஸ் மற்றும் போயிங் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.\nஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பெரு மற்றும் மெட்ரோ நகரங்களுக்கான சேவையில் 100 பெரிய விமானங்களும், சிறு நகரங்களுக்குச் சேவை அளிக்கும் வகையில் 50 சிறு விமானங்களையும் வாங்கத் திட்டமிட்டுள்ளது.\nமேலும் நிறுவன வளர்ச்சிக்கான முதலீட்டைப் பெறுவதில் மத்திய அரசு அறிவித்துள்ள அன்னிய முதலீட்டுக்கான தளர்வுகள் மிகவும் சாதகமாக அமைந்துள்ளது என இந்நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங் தெரிவித்துள்ளார்.\nஅஜய் சிங் நிர்வாகத்தில் கடந்த 3 காலாண்டுகளாக இந்நிறுவனம் லாபத்தில் செயல்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் கச்சா எண்ணெய் விலை சரிவு.\nசந்தையில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டு இயங்கும் இண்டிகோ நிறுவனம் ஏற்பஸ் நிறுவனத்திடம் சுமார் 430 விமானகங்களைப் பல பகுதிகளாக ஆர்டர் செய்துள்ளது. அதேபோல் ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் சுமார் 75 போயிங் விமானங்களை ஆர்டர் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎன்னய்யா சொல்றீங்க.. ஸ்பைஸ் ஜெட் 449.8% லாபமா.... நிகர விற்பனை 24.3% அதிகரிப்பு\nபாஜகவுக்கு ஓட்டுப்போடுங்க எல்லா பிரச்சினையும் தீர்ந்துடும் என்கிறார் ஸ்பைஸ்ஜெட் அஜய் சிங்\nகடன் பிரச்சினையில் சிக்கிய ஜெட் ஏர்வேஸ் : மார்ச்சில் விமான பயணிகளின் எண்ணிக்கை சரிவடைய காரணம்\nJet Airways மீளும் நம்பிக்கையில் 1300 விமானிகள்.. Jet Airways விமானத்தை தன் வசமாக்கும் Spicejet..\nஜெட் ஏர்வேஸ் விமானிகள், ஊழியர்களை காப்பாற்றிய ஸ்பைஸ் ஜெட் - தற்காலிக நிம்மதி\nரூபாய் மதிப்பு வீழ்ச்சியை விமான பயணிகள் தலையில் சுமத்த முடிவு\nஇந்தியாவின் முதல் பயோ ஃபியூல் விமானத்தினை பரிசோதனை செய்ய இருக்கும் ஸ்பைஸ்ஜெட்..\n38 கோடி ரூபாய் நஷ்டத்தில் ஸ்பைஸ்ஜெட்..\nஅமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து சர்வதேச விமான சேவை.. ஸ்பைஸ் ஜெட் அதிரடி..\nஏர் இந்தியாவை வாங்க வருபவர்கள் தெறித்து ஓட இதுதான் காரணம்..\nஇந்த பட்டியலில் ஒரு இந்திய நிறுவனம் கூட இல்ல.. கொசு கடி இருந்தா எப்படி வரும்..\nஸ்பைஸ்ஜெட் மூன்றாம் காலாண்டு அறிக்கை.. நிகர லாபம் 32% உயர்வு..\nஅருமையான வேலைவாய்ப்பு மாதம் ரூ. 4 லட்சம் சம்பளம் நன்றாக சாப்பிடும் வேலைக்கு வருகிறீர்களா..\nIncome Tax நாம எல்லாரும் வரி தாக்கல் பண்ணனுமா அப்ப அந்த 5 லட்சம் எப்ப நடைமுறைக்கு வரும்\n இப்ப சேலம் இரும்பு உருக்கு ஆலை\nபங்குச��� சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/08/02/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1/?share=google-plus-1", "date_download": "2019-07-18T00:46:12Z", "digest": "sha1:ZG46WLP3CPZKVA5W6VTQMJDCO5J3NKUI", "length": 65808, "nlines": 345, "source_domain": "tamilthowheed.com", "title": "தொழுகையில் செய்யும் பிற செயல்கள் | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\nதொழுகையில் ஏற்படும் மறதி →\nதொழுகையில் செய்யும் பிற செயல்கள்\nதொழுகைக்குள் கட்டுப்படாத, தொழுகைக்கு உதவக்கூடிய செயல்கள், தொழுகையுடன் சம்பந்தப்பட்ட காரியங்களில் கைகளைப் பயன்படுத்தலாம். ஒருவர் தொழும் போது தமது உடலில் எந்தப் பகுதியையும் பயன்படுத்தலாம் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். அபூ இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் தொழும் போது தமது தொப்பியைக் கழற்றியும் மாட்டியும் இருக்கிறார்கள். அலீ (ரலி) அவர்கள் தொழும் போது தமது மேனியில் சொரிந்துகொள்ளும் நேரம் அல்லது தமது ஆடையைச் சரி செய்துகொள்ளும் நேரம் தவிர மற்ற நேரங்களில் தமது கையை இடக்கை மணிக்கட்டில் வைத்திருப்பார்கள்.\n1198 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களது வீட்டில் ஓர் இரவு தங்கினேன். ஒரு தலையணையின் அகலவாட்டில் நான் படுத்துக் கொண்டேன். நபி (ஸல்) அவர்களும் அவர்களின் துணைவி (மைமூனா) அவர்களும் அந்தத் தலையணையின் நீளவாட்டில் படுத்துக் கொண்டனர். நபி (ஸல்) அவர்கள் இரவின் பாதிவரை அல்லது அதற்குச் சற்று முன்புவரை அல்லது அதற்குச் சற்றுப் பின்பு வரை தூங்கினார்கள். பிறகு அவர்கள் விழித்து அமர்ந்தார்கள். தமது கையால் தமது முகத்திலிருந்து தூக்க(க் கலக்க)த்தை விலக்கி விட்டு ஆலுஇம்ரான் அத்தியாயத்தின் கடைசிப் பத்து வசனங்களை ஓதினார்கள். பிறகு தொங்கவிடப்பட்ட தோல்பாத்திரத்தை நோக்கிச் சென்று அதிலி���ுந்து அழகிய முறையில் அங்கசுத்தி (உளூ) செய்து தொழலானார்கள். நானும் எழுந்து அவர்கள் செய்தது போலவே செய்து, அவர்களின் (இடது) பக்கத்தில் நின்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது வலது கரத்தை என் தலைமீது வைத்து எனது வலக்காதைப் பிடித்து (வலது புறத்திற்கு) திருப்பினார்கள். இரண்டு ரக்அத்கள், பின் இரண்டு ரக்அத்கள் மேலும் இரண்டு ரக்அத்கள், பிறகு இரண்டு ரத்அத்கள், மீண்டும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னல் வித்ரு தொழுதுவிட்டுப் படுத்துக் கொண்டார்கள். தொழுகை அழைப்பாளர் (முஅத்தின்) வந்ததும் எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு (பள்ளிக்குப்) புறப்பட்டு சுப்ஹுத் தொழுதுவித்தார்கள்.\n1199 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:\n(ஆரம்ப காலத்தில்) நபி (ஸல்) அவர்கள் தொழும் போது அவர்களுக்கு நாங்கள் சலாம் கூறுவோம். அவர்கள் எங்களுக்கு பதில் சலாம் கூறுவார்கள். நாங்கள் (அபிசீனியாவின் மன்னர்) நஜாஷியிடமிருந்து திரும்பிய போது நபியவர்களுக்கு சலாம் கூறினோம். அவர்கள் எங்களுக்கு பதில் சலாம் கூறவில்லை. (தொழுது முடித்ததும்) நிச்சயமாக தொழுகைக்கு என்று சில அலுவல்கள் உள்ளன என்று கூறினார்கள்.\n1200 ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநபி (ஸல்) அவர்களது காலத்தில் நாங்கள் தொழுகையில் பேசிக் கொண்டிருந்தோம். எங்களில் ஒருவர் தம் தோழரிடம் (சொந்தத்) தேவை குறித்துப் பேசுவார். இந்நிலையில் தொழுகைகளில் பேணுதலாக இருங்கள் எனும் (2:238ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது. அதன்பின் பேசக் கூடாது என்று கட்டளையிடப்பட்டோம்.\nதொழுகையில் (இமாமுக்கு ஏற்படும் தவறுகளை உணர்த்த) சுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ்) என்று ஆண்கள் கூறலாம்.\n1201 சஹ்ல் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nபனூஅம்ர் பின் அவ்ஃப் கூட்டத்தினரிடையே சமரசம் செய்துவைப்பதற்காக நபி (ஸல்) புறப்பட்டார்கள். தொழுகை நேரம் வந்ததும் பிலால் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து நபி (ஸல்) அவர்கள் (தங்கள் பணியின் நிமித்தமாக நேரத்தோடு வந்து சேர்வதிலிருந்து) தடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே நீங்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துகிறீர்களா என்று கேட்டார்கள். நீர் விரும்பினால் செய்கிறேன் என அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். பிலால் (ரலி) அவர்கள் தொழுகைக்கு இகாமத் கூறியதும��� அபூபக்ர் (ரலி) முன்னே சென்று தொழுவிக்கலானார். சற்று நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் வரிசைகளைப் பிளந்து கொண்டு நடந்து வந்து முதல் வரிசையில் நின்றார்கள். உடனே மக்கள் கைதட்டலானார்கள். அபூபக்ர் (ரலி) தொழுகையில் திரும்பிப் பார்க்காதவராக இருந்தார்கள். மக்கள் கைதட்டல் மிகுந்த போது அபூபக்ர் (ரலி) அவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் வரிசையில் நிற்பதைக் கண்டார்கள். அங்கேயே நிற்பீராக என்று நபி (ஸல்) அவர்கள் சைகை மூலம் தெரிவித்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் தம் கைகளை உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்து (திரும்பாமல்) பின்புறமாகவே நடந்து பின்னால் நின்று கொண்டார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் முன்னே சென்று தொழுவித்தார்கள்.\nதொழும் போது அறியாத நிலையில் ஒருவரது பெயரைக் குறிப்பிட்டு அல்லது அவரை நோக்கி சலாம் கூறுதல்.\n1202 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nதொழுகையில் அத்தஹிய்யாத் ஓதும் போது ஒருவரது பெயரைக் குறிப்பிட்டு ஒருவர் மீது மற்றவர் சலாம் கூறி வந்தோம். இதைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்கள் சொல், செயல், பொருள் வடிவிலான எல்லாக் காணிக்களும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் அருளும் அருள்வளமும் ஏற்படட்டுமாக எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தி ஏற்படட்டுமாக எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தி ஏற்படட்டுமாக அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று நான் உறுதிமொழிகிறேன். முஹம்மத் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார்கள் என்றும் நான் உறுதிமொழிகிறேன்என்று கூறுங்கள் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று நான் உறுதிமொழிகிறேன். முஹம்மத் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார்கள் என்றும் நான் உறுதிமொழிகிறேன்என்று கூறுங்கள் இவ்வாறு நீங்கள் கூறினால் வானம், பூமியிலுள்ள எல்லா நல்லடியார்களுக்கும் சலாம் கூறியவர்களாவீர்கள் எனக் குறிப்பிட்டார்கள்.\nபெண்கள் (தொழுகையில் ஏற்படும் தவறுகளைச் சுட்டிக் காட்ட) கைதட்டுதல்\n1203 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nதஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ் எனக்) கூறுதல் ஆண்களுக்குரியதும் கைதட்டுதல் பெண்களுக்குரியதுமாகும்.\nஇதை அபூஹு���ைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n1204 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nதஸ்பீஹ் கூறுதல் ஆண்களுக்குரியதும் கைதட்டுதல் பெண்களுக்குரியதுமாகும்.\nஇதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nதொழுபவர் ஏதேனும் பிரச்சனைகளுக்காகப் பின்புறமாகவோ முன்புறமாகவோ நகருதல்\nஇதுபற்றிய நபிவழியை சஹ்ல் (ரலி) அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.\n1205 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nமுஸ்லிம்கள் திங்கட்கிழமை ஃபஜ்ர் தொழுது கொண்டிருந்தனர். அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்குத் தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். (மரணத்தறுவாயிலிருந்த) நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களின் அறையில் உள்ள திரையை விலக்கி அணிவகுத்து நிற்கும் மக்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே புன்னகைத்தவாறு திடீரென அவர்களிடம் வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுவிக்க வரப்போகிறார்கள் என்று எண்ணி அபூபக்ர் (ரலி) அவர்கள் திரும்பாமல் பின்புறமாக விலகலானார்கள். நபி (ஸல்) அவர்களைக் கண்ட மகிழ்ச்சியினால் மக்களுக்குத் தொழுகையின் கவனம் மாறியது. அப்போது நபி (ஸல்) அவர்கள் நீங்கள் தொழுதுமுடியுங்கள்’என்று தமது கையால் சைகை செய்துவிட்டு அறைக்குள் நுழைந்து திரையைத் தொங்கவிட்டாக்ள். அன்றைய தினமே அவர்கள் இறந்துவிட்டார்கள்.\nதொழுது கொண்டிருக்கும் தம் பிள்ளையைத் தாய் அழைத்தால்…\n1206 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n(முற்காலத்தில்) ஒரு பெண்மணி, ஆசிரமம் ஒன்றில் இருந்த தம் மகனை ஜுரைஜ்’ என்று அழைத்தார். ஜுரைஜ் இறைவா நான் தொழுது கொண்டிருக்க என் தாய் என்னை அழைக்கிறாரே’என்று (மனதிற்குள்) கூறினார். மீண்டும் அப்பெண் ஜுரைஜ்’ என்று அழைத்த போது இறைவா நான் தொழுது கொண்டிருக்க என் தாய் என்னை அழைக்கிறாரே நான் தொழுது கொண்டிருக்க என் தாய் என்னை அழைக்கிறாரே’ என்று (மனத்திற்குள்) கூறினார். அப்போது அப்பெண் இறைவா’ என்று (மனத்திற்குள்) கூறினார். அப்போது அப்பெண் இறைவா விபசாரிகளின் முகத்தில் விழிக்காமல் ஜுரைஜ் இறக்கக்கூடாது’என்று துஆச் செய்தார். ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தி ஜுரைஜுடைய ஆசிரமத்திற்கு வந்துசெல்பவளாக இருந்தாள். அவள் ஒரு குழந்தையைப் பெற்றாள். இந்தக் குழந்தை யாருக்குப் பிறந்தது என்று அவளிடம் கேட்கப் பட்ட போது ஜுரைஜுக்குத்தான்; ��வர் தமது ஆசிரமத்திலிருந்து இறங்கிவந்து இவ்வாறு செய்து விட்டார் என்று அவள் கூறினாள். தனது குழந்தையை எனக்குப் பிறந்தது எனக் கூறும் அப்பெண் எங்கே விபசாரிகளின் முகத்தில் விழிக்காமல் ஜுரைஜ் இறக்கக்கூடாது’என்று துஆச் செய்தார். ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தி ஜுரைஜுடைய ஆசிரமத்திற்கு வந்துசெல்பவளாக இருந்தாள். அவள் ஒரு குழந்தையைப் பெற்றாள். இந்தக் குழந்தை யாருக்குப் பிறந்தது என்று அவளிடம் கேட்கப் பட்ட போது ஜுரைஜுக்குத்தான்; அவர் தமது ஆசிரமத்திலிருந்து இறங்கிவந்து இவ்வாறு செய்து விட்டார் என்று அவள் கூறினாள். தனது குழந்தையை எனக்குப் பிறந்தது எனக் கூறும் அப்பெண் எங்கே என்று ஜுரைஜ் கேட்டுவிட்டு அவள் பெற்ற குழந்தையை நோக்கி சிறுவனே என்று ஜுரைஜ் கேட்டுவிட்டு அவள் பெற்ற குழந்தையை நோக்கி சிறுவனே உன் தந்தை யார் எனக் கேட்டார். அதற்கு அக்குழந்தை ஆடுமேய்க்கும் இன்னார் என விடையளித்தது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nதொழும் போது சிறு கற்களை அப்புறப்படுத்துதல்\n1207முஐகீப் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nசஜ்தாச் செய்யும் போது மண்ணைச் சமப்படுத்திய மனிதரை நோக்கி நீர் இவ்வாறு செய்வதென்றால் ஒரு தடவை மட்டும் செய்வீராக என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nசஜ்தாவின் போது ஆடையைத் தரையில் விரித்தல்\n1208 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nகடுமையான வெப்பத்தில் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுதிருக்கிறோம். எங்களில் ஒருவருக்குத் தம் முகத்தைத் தரையில் வைக்க இயலா விட்டால் தமது ஆடையை விரித்து அதில் சஜ்தாச் செய்வார்.\nதொழும் போது செய்ய அனுமதிக்கப்பட்ட புறச்செயல்கள்\n1209 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநபி(ஸல்) அவர்கள் தொழும் போது நபி (ஸல்) அவர்களை நோக்கி என் கால்களை நான் நீட்டிக் கொண்டிருப்பேன். அவர்கள் சஜ்தாச் செய்யும் போது என்னை விரலால் குத்துவார்கள். உடனே கால்களை மடக்கிக்கொள்வேன். அவர்கள் எழுந்ததும் கால்களை நீட்டிக்கொள்வேன்.\n1210 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநபி (ஸல்) அவர்கள் ஒரு தொழுகையைத் தொழுதார்கள். (தொழுது முடித்ததும்) ஷைத்தான் எனக்குக் காட்சி தந்து என் தொழுகையை முறித்துவிட முயன்றான். அவனை அல்லாஹ் எனக்கு அடிபணியச் செய்தான். அவனை நான் பிடித்துக் கொண்டேன். அவனை ஒரு தூணில் கட்டி வை���்து காலையில் நீங்களெல்லாம் பார்க்க வேண்டுமென விரும்பினேன். எனக்குப் பின் யாருக்கும் வழங்காத ஆட்சியை எனக்கு வழங்கு (38:35) என்று சுலைமான் நபி கூறியதை நினைவுக்குக் கொண்டு வந்தேன். (அதனால் அவனை விட்டு விட்டேன்) இழிந்த நிலையில் அவனை அல்லாஹ் ஓடச் செய்து விட்டான் என்று கூறினார்கள்.\nஒருவர் தொழும் போது அவரது வாகனம் ஓடிவிட்டால்…\nஒருவரது ஆடையைத் திருடன் எடுத்துச் சென்றால் தொழுகையை விட்டு விட்டு திருடனை விரட்டிச் செல்லலாம் என்று கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.\n1211 அஸ்ரக் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nநாங்கள் அஹ்வாஸ் எனுமிடத்தில் ஹருரிய்யாக் கூட்டத்தினருடன் போர் செய்து கொண்டிருந்தோம். அப்போது ஆற்றோரத்தில் ஒரு மனிதர் தமது வாகனத்தின் கடிவாளத்தை ஒரு கையில் பிடித்துக் கொண்டு தொழுது கொண்டிருந்தார். வாகனம் அவரை இழுக்க அவரும் அதைத் தொடர்ந்தார். அவர் அபூபர்ஸா (ரலி) என்ற நபித்தோழராவார். அப்போது காரிஜிய்யாக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் இறைவா இந்தக் கிழவரைத் தண்டிப்பாயாக எனக் கூறினார். அந்தப் பெரியவர் தொழுது முடித்ததும் நீங்கள் கூறியதை நான் கேட்டுக் கொண்டுதானிருந்தேன். நான் நபி (ஸல்) அவர்களுடன் ஆறு அல்லது ஏழெட்டுப் போர்களில் பங்கெடுத்திருக்கிறேன். நபி (ஸல்) அவர்கள் மார்க்கத்தை இலகுவாக்கியிருப்பதையும் நான் பார்த்திருக்கின்றேன். என் வாகனத்தை அதன் மேயும் இடத்துக்கு ஓட விட்டுவிட்டு கவலையுடன் நான் செல்வதைவிட என் வாகனத்துடன் திரும்பிச் செல்வதே எனக்கு விருப்பமானது எனக் கூறினார்.\n1212 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஒருமுறை சூரிய கிரகணம் ஏற்பட்டது. நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்று நீண்ட அத்தியாயம் ஒன்றை ஓதித் தொழுதார்கள். பிறகு நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். பிறகு தலையை உயர்த்தி மற்றொரு அத்தியாயத்தை ஓதினார்கள். பிறகு மற்றொரு ருகூஉ செய்து முடித்தார்கள். சஜ்தாவும் செய்தார்கள். இவ்வாறே இரண்டாம் ரக்அத்திலும் செய்தார்கள். பின்னர் சூரிய, சந்திர கிரகணங்கள் இரண்டும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவை. எனவே இவற்றை நீங்கள் கண்டால் அவை உங்களை விட்டு விலக்கப்படும் வரை தொழுங்கள் எனக்கு வாக்களிக்கப்பட்ட அனைத்தையும் இந்த இடத்தில் நான் கண்டேன். நான் முன்னே செல்வது போல் நீங்கள் என்னைக் கண்ட போத��� சொர்க்கத்தின் ஒரு திராட்சைப் பழக்கொத்தைப் பிடிக்க முயன்றேன். நான் பின்னே செல்வதுபோல் என்னை நீங்கள் கண்ட போது நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியை அழித்துக் கொண்டிருந்ததைக் கண்டேன். நரகத்தில் அம்ர் பின் லுஹை என்பவனையும் கண்டேன். அவன்தான் சாயிபா எனும் (கால்நடைகளை சிலைகளுக்கு நேர்ச்சை செய்யும்) வழிபாட்டை உருவாக்கியவன் என்று கூறினார்கள்.\nதொழும் போது எச்சில் உமிழ்வதும் வாயால் ஊதுவதும் கூடும்\nநபி (ஸல்) அவர்கள் கிரகணத்தொழுகையில் சஜ்தாவில் ஊதியுள்ளனர் என்று அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n1213 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநபி (ஸல்) அவர்கள் கிப்லாத் திசையில் (சுவரில்) எச்சிலைக் கண்டார்கள். பள்ளியில் இருந்தவர்களைக் கடிந்து கொண்டதுடன் அல்லாஹ் உங்களுக்கு முன்னே இருக்கிறான். எனவே யாரேனும் தொழுது கொண்டிருந்தால் கண்டிப்பாக எச்சில் உமிழ வேண்டாம் எனக் கூறிவிட்டு இறங்கிவந்து தமது கையால் அதைச் சுரண்டினார்கள்.\nஉங்களில் யாரேனும் உமிழ்ந்தால் தமது இடப்புறத்தில் உமிழட்டும் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.\n1214 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:\nஒருவர் தொழும் போது தம் இறைவனுடன் உரையாடுகிறார். எனவே தமக்கு முன்னாலோ, வலப் புறமாகவோ எச்சில் துப்ப வேண்டாம். எனினும் இடப் புறமாக தமது இடப் பாதத்தின் அடியில் துப்பட்டும்.\nஇதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nதொழுகையில் ஏற்படும் தவறுகளை ஆண்கள் (சட்டம்) தெரியாத நிலையில் கைதட்டி உணர்த்தினால் அவர்களின் தொழுகை பாழாகாது.\nஇதுபற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து சஹ்ல் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.\nதொழுது கொண்டிருப்பவரிடம் மற்றவர் முன்னே செல் காத்திரு என்று கூறும் போது தொழுபவர் அவ்வாறு செய்வதில் தவறில்லை.\n1215 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nமக்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழும் போது சிறிதாக இருந்த தம் வேட்டிகளைக் கழுத்தில் கட்டிக்கொள்வார்கள். இதன் காரணமாகவே ஆண்கள் (ஸஜ்தாவிலிருந்து எழுந்து) உட்காரும்வரை நீங்கள் (ஸஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தாதீர்கள் என்று பெண்களிடம் கூறப்பட்டது.\nதொழும் போது சலாமுக்குப் பதில் கூறக் கூடாது\n1216 அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநபி (ஸல்) அவர்கள் தொழும் போது அவர்களுக்கு நான் சலாம் கூறுவேன். அவர்கள் பதில் சலாம் கூறுவார்கள். நாங்கள் (அபிசீனியாவிலிருந்து) திரும்பி வந்த போது அவர்களுக்கு சலாம் கூறினேன். எனக்கு பதிலளிக்கவில்லை. தொழுது முடித்ததும் நிச்சயமாக தொழுகைக்கு என்று சில அலுவல்கள் உள்ளன என்று கூறினார்கள்.\n1217 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநபி (ஸல்) அவர்கள் என்னை தமது அலுவல் நிமித்தம் (வெளியூர்) அனுப்பினார்கள். நான் அந்த வேலையை முடித்துத் திரும்பிவந்து நபி (ஸல்) அவர்களுக்கு சலாம் கூறினேன். அவர்கள் எனக்கு மறுமொழி கூறவில்லை. என் மனதில் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த சில எண்ணங்கள் தோன்றின. நான் தாமதமாக வந்ததால் என்மேல் நபி (ஸல்) கோபமாக இருக்கக் கூடும் என்று மனதிற்குள் கூறிக் கொண்டேன். பிறகு மறுபடியும் சலாம் கூறினேன். அவர்கள் பதில் கூறவில்லை. முன்பைவிடக் கடுமையாக சந்தேகங்கள் ஏற்பட்டன. பின்னர் மீண்டும் சலாம் கூறினேன். எனக்கு பதில் சலாம் கூறிவிட்டு நான் தொழுது கொண்டிருந்ததால்தான் உமக்குப் பதில் கூறவில்லை என்று கூறினார்கள். (நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்த போது) அவர்கள் கிப்லா அல்லாத திசையை நோக்கி தம் வாகனத்தின் மீதமர்ந்து தொழுது கொண்டிருந்தார்கள்.\nதொழும் போது ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் கைகளை உயர்த்துதல்\n1218 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nகுபாவில் குடியிருந்த பனூஅம்ர் பின் அவ்ஃப் கூட்டத்தாரிடையே தகராறு இருப்பதாக நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி கிடைத்தது. அவர்களிடையே சமரசம் செய்தற்காக நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் புறப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் (திரும்பி) வரத் தாமதமானது. தொழுகை நேரம் நெருங்கியது. அப்போது பிலால் (ரலி) அவர்கள், அபூபக்ர் (ரலி)அவர்களிடம் வந்து அபூபக்ரே நபி (ஸல்) வருவதற்குத் தாமதமாகின்றது; தொழுகை நேரம் நெருங்கிவிட்டது. எனவே மக்களுக்கு நீங்கள் தொழுகை நடத்துகிறீர்களா நபி (ஸல்) வருவதற்குத் தாமதமாகின்றது; தொழுகை நேரம் நெருங்கிவிட்டது. எனவே மக்களுக்கு நீங்கள் தொழுகை நடத்துகிறீர்களா என்று கேட்டார்கள். நீர் விரும்பினால் நடத்துகிறேன் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.பிலால் (ரலி) தொழுகைக்க இகாமத் சொன்னதும் அபூபக்ர் (ரலி0 அவர்கள் முன்னே சென்றார்கள். மக்களுக்கு (தொழுகை நடத்த) தக்பீர் (தஹ்ரீமா) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் வரிசைகளைப் பிளந்து கொண்டு வந்து (முதல்) வரிசையில் நின்றார்கள். உடனே மக்கள் (அபூபக்ர் (ரலி) அவர்களக்கு உணர்த்தும் முகமாக) கைதட்டலானார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுகையில் திரும்பிப் பார்க்க மாட்டார்கள். ஆயினும் மக்கள் அதிகமாக கைதட்டியதால் திரும்பிப் பார்த்தார்கள். (வரிசையில்) நபி (ஸல்) அவர்கள் நின்றிருந்தார்கள். தொழுகையைத் தொடருமாறு நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு சைகை செய்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது கையை உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்து, (திரும்பாமல்) அப்படியே பின்னால் நகர்ந்து வரிசையில் நின்று கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் முன்னே சென்று மக்களுக்குத் தொழுவித்தார்கள். தொழுதுமுடித்ததும் மக்களை நோக்கி மக்களே என்று கேட்டார்கள். நீர் விரும்பினால் நடத்துகிறேன் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.பிலால் (ரலி) தொழுகைக்க இகாமத் சொன்னதும் அபூபக்ர் (ரலி0 அவர்கள் முன்னே சென்றார்கள். மக்களுக்கு (தொழுகை நடத்த) தக்பீர் (தஹ்ரீமா) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் வரிசைகளைப் பிளந்து கொண்டு வந்து (முதல்) வரிசையில் நின்றார்கள். உடனே மக்கள் (அபூபக்ர் (ரலி) அவர்களக்கு உணர்த்தும் முகமாக) கைதட்டலானார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுகையில் திரும்பிப் பார்க்க மாட்டார்கள். ஆயினும் மக்கள் அதிகமாக கைதட்டியதால் திரும்பிப் பார்த்தார்கள். (வரிசையில்) நபி (ஸல்) அவர்கள் நின்றிருந்தார்கள். தொழுகையைத் தொடருமாறு நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு சைகை செய்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது கையை உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்து, (திரும்பாமல்) அப்படியே பின்னால் நகர்ந்து வரிசையில் நின்று கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் முன்னே சென்று மக்களுக்குத் தொழுவித்தார்கள். தொழுதுமுடித்ததும் மக்களை நோக்கி மக்களே தொழுகையில் ஏதும் பிரச்சினை ஏற்பட்டால் ஏன் கைகளைத் தட்டுகிறீர்கள் தொழுகையில் ஏதும் பிரச்சினை ஏற்பட்டால் ஏன் கைகளைத் தட்டுகிறீர்கள் கைதட்டுதல் பெண்களுக்குரியதாகும். எனவே, தொழும் போது ஒருவருக்கு பிரச்சினை ஏற்பட்டால் அவர் சுப்ஹானல்லாஹ்’ (-அல்லாஹ் தூயவன்) எனக் கூறட்டும் என்றார்கள். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி அபூபக்ரே ��ைதட்டுதல் பெண்களுக்குரியதாகும். எனவே, தொழும் போது ஒருவருக்கு பிரச்சினை ஏற்பட்டால் அவர் சுப்ஹானல்லாஹ்’ (-அல்லாஹ் தூயவன்) எனக் கூறட்டும் என்றார்கள். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி அபூபக்ரே நான் உமக்கு சைகை செய்த பிறகும் மக்களுக்குத் தொழுகை நடத்த மறுத்ததேன் எனக் கேட்டார்கள். அதற்கு அபூபக்கர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் முன்னிலையில் அபூகுஹாஃபாவின் மகனுக்குத் தொழுகை நடத்தும் தகுதியில்லை எனக் கூறினார்கள்.\nதொழும் போது இடுப்பில் கையை வைத்தல்\n1219 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nதொழும் போது இடுப்பில் கை வைப்பது தடுக்கப்பட்டுள்ளது.\nமற்றோர் அறிவிப்பில் நபி (ஸல்) இவ்வாறு கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.\n1220 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஒரு மனிதர் இடுப்பில் கை வைத்துக் கொண்டு தொழுவது தடுக்கப்பட்டுள்ளது.\nதொழும் போது எதைப் பற்றியாவது சிந்தித்தல்\nநான் தொழுது கொண்டிருக்கும்போதே படைகளை (போருக்கு) தயார்படுத்து(வதற்கான வழிமுறைகளைச் சிந்திக்)கிறேன் என்று உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.\n1221 உக்பா பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநான் நபி (ஸல்) அவர்களுடன் அஸ்ர் தொழுதேன். அவர்கள் சலாம் கொடுத்ததும் வேகமாக எழுந்து தமது துணைவியின் இல்லத்திற்குச் சென்றுவிட்டுத் திரும்பினார்கள். தமது விரைவைக் கண்டு மக்கள் வியப்படைவதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் நான் தொழுது கொண்டிருக்கும் போது எங்களிடம் இருந்த தங்கக்கட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. அது எங்களிடம் ஒரு மாலைப்பொழுதோ, ஓர் இரவுப் பொழுதோ இருப்பதை நான் விரும்பவில்லை. எனவே அதைப் பகிர்ந்து வழங்குமாறு கட்டளையிட்டேன் என விளக்கினார்கள்.\n1222 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nதொழுகைக்கு பாங்கு சொல்லப்பட்டதும் பாங்கைக் கேட்கக் கூடாது என்பதற்காக ஷைத்தான் காற்று விட்டவனாக ஓடுகிறான். பாங்கு முடிந்ததும் முன்னே வருகிறான். இகாமத் சொல்லப்பட்டதும் திரும்பி ஓடுகிறான். இகாமத் முடிந்ததும் முன்னே வருகிறான். தொழுது கொண்டிருக்கும் மனிதரிடம் நீ இதுவரை நினைத்திராதவற்றையெல்லாம் நினைத்துப் பார் என்று கூறுவான். முடிவில் அம்மனிதர் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பதை அறியாதவராகி விடுவார்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇவ்வாறு மறதி ஏற்பட்டால் அமர்ந்த நிலையில் இரண்டு சஜ்தாக்கள் செய்ய வேண்டும் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாக அபூசலமா கூறுகிறார்கள்.\n1223 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூஹுரைரா அதிகம் (ஹதீஸ்களை) அறிவிப்பதாக மக்கள் (குறை) கூறுகின்றனர். நான் ஒரு மனிதரைச் சந்தித்து நேற்றிரவு இஷாவில் நபி (ஸல்) அவர்கள் எந்த அத்தியாயத்தை ஓதினார்கள்’என்று கேட்டேன். அவர் தெரியாது’ என்றார். நீர் அத்தொழுகையில் கலந்துகொள்ளவில்லையா’என்று கேட்டேன். அவர் தெரியாது’ என்றார். நீர் அத்தொழுகையில் கலந்துகொள்ளவில்லையாஎன்று கேட்டேன். அவர் கலந்து கொண்டேன் என்றார். அவரிடம் நான் அதை நான் அறிவேன். இன்னின்ன அத்தியாயங்களைத்தான் நபி (ஸல்) ஓதினார்கள் என்றேன்.\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவ��து நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nஐயப்பனுடைய நண்பரான வாபர் முஸ்லிமா\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\n44 - நபித்தோழர்களின் சிறப்புகள்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nரமலான் மாத சிறப்பு கோழி கஞ்சி… youtube.com/watch\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-42887073", "date_download": "2019-07-18T01:18:39Z", "digest": "sha1:MR7H3ULHQWVWZUU73BNQMFRTSH6MOXCE", "length": 9887, "nlines": 122, "source_domain": "www.bbc.com", "title": "மு.க. ஸ்டாலின் பெயரை சொல்லக்கூடாதா? சமூக வலைதள கிண்டலுக்கு திமுக பதில் - BBC News தமிழ்", "raw_content": "\nமு.க. ஸ்டாலின் பெயரை சொல்லக்கூடாதா சமூக வலைதள கிண்டலுக்கு திமுக பதில்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதி.மு.கவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் வரும் செய்திகள் மற்றும் விளம்பரங்களில் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலினின் பெயரைக் குறிப்பிடக்கூடாது என செய்திகள் வெளியான நிலையில் தி.மு.க. அதனை மறுத்துள்ளது.\n\"முரசொலியில் இன்று (31.01.2018) முதல் அனைத்துச் செய்திகள் மற்றும் விளம்பரங்களிலும் 'கழக செயல் தலைவர்' என்றே குறிப்பிட வேண்டும். தளபதியின் பெயர் இடம்பெறக்கூடாது\" என இன்றைய (புதன்கிழமை) முரசொலியில் செய்திக் குறிப்பு வெளியாகப் போவதாக சமூக வலைதளங்களிலும் வாட்ஸப் குழுக்களிலும் செய்திகள் பரவின. அந்த அறிவிப்பின் படமும் வாட்ஸப் குழுக்களில் பெருமளவில் பகிரப்பட்டது.\nதி.மு.கவின் இந்த 'அறிவிப்பு' குறித்து சமூகவலைதளங்களில் விமர்சனங்களும் கேலியும் பரவின. நாளிதழ்கள் சிலவும் இந்தச் செய்தியை வெளியிட்டன.\nஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்ட செய்தியில், முரசொலி அலுவலகத்திற்குள் இவ்வாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில், தி.மு.கவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், \"தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பெயருக்குப் பதிலாக செயல் தலைவர் என்றே குறிப்பிட வேண்டும் என்றும் ஸ்டாலின் என்ற பெயர் இடம்பெறக்கூடாது என கழக நாளேடான முரசொலி வெளியிடாத ஒரு செய்தியை வெளியிட்டதாக ஒரு சில நாளிதழ்கள் விஷமத்தனமான பொய்ச் செய்தியினை வேண்டுமென்றே வெளியிட்டுள்ளன. இதுபோன்ற செய்தியையோ, சுற்றறிக்கையையோ தி.மு.கவோ, முரசொலியோ வெளியிடவில்லை\" என்று கூறியிருக்கிறார்.\nமு.க. ஸ்டாலினின் அபரிமிதமான வளர்ச்சியின் மீது காழ்ப்புணர்ச்சிகொண்ட சில நாளேடுகள் வேண்டுமென்றே இதைச் செய்துள்ளதாகவும் தி.மு.க. குற்றம்சாட்டியுள்ளது.\nகாந்தியைப் படுகொலை செய்தது கோட்ஸே மட்டும்தானா\n'சினிமாவின் பாலியல் பார்வை' - குட்டி ரேவதியின் அனுபவங்கள்\nடோக்லாம்: சீனாவை சமாளிக்கும் பலம் இந்தியாவிற்கு இருக்கிறதா\nமோதி அரசின் கடைசி பட்ஜெட் பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்குமா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/43483-air-india-flight-land-in-kochi-jet-indigo-goair-begin-special-services-to-kerala.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-18T01:49:48Z", "digest": "sha1:J5DTXGOG757KGPCJT52YMEP6CB2PTRQO", "length": 11280, "nlines": 143, "source_domain": "www.newstm.in", "title": "கொச்சியில் இருந்து விமான சேவை தொடங்கியது! | Air India flight land in Kochi; Jet, Indigo, GoAir begin special services to Kerala", "raw_content": "\nகுல்பூஷண் ஜாதவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் : பிரதமர் உறுதி\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nகுல்பூஷண் ஜாதவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு: இந்தியாவுக்கு முதல் வெற்றி\nஅமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\nகொச்சியில் இருந்து விமான சேவை தொடங்கியது\nகேரளாவில் பெய்த கனமழையால், கொச்சி விமான நிலையம் மூடப்பட்ட நிலையில், கொச்சியில் உள்ள கடற்படை தளத்தில் இருந்து இன்று முதல் விமான சேவை தொடங்கியுள்ளது.\nகேரளாவில் கடந்த சில வாரங்களாக பெய்து வந்த கனமழையால், பெரும்பாலாக அனைத்து மாவட்டங்களும் பாதிக்கப்பட்ட நிலையில், கொச்சி விமான நிலையம் முழுவதும் தண்ணீர் தேங்கியது. இதனால் கொச்சியில் இருந்து விமான சேவை கடந்த 14ம் தேதி நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்னும் நீர் வடியாத நிலையில், கொச்சி கடற்படை தளத்தில் இருந்து விமான சேவை தொடங்கியுள்ளது. பெங்களூரில் இருந்து ஏர் இந்தியா வர்த்தக விமானம் இன்று கொச்சி கடற்படை தளத்தை வந்தடைந்தது. இதில் 70க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர். கேரளாவுக்கு அனுப்பப்படும் மருந்துகள் உள்ளிட்ட பொருட்களுக்கு சரக்கு கட்டணம் கிடையாது எனவும் ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.\nமேலும், கேரளாவில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு விமான சேவைகள் தொடங்க இருக்கின்றன. ஜெட் ஏர்வேஸ் விமானம் பெங்களூரு - கொச்சி இடையே சேவையை தொடங்க உள்ளது. நாளை முதல் இந்த விமான சேவைகள் தொடங்கப்பட உள்ளன. மும்பை, துபாய் உள்ளிட்ட இடங்களுக்கும் சேவைகள் தொடங்கப்பட உள்ளன.\nமேலும், கோ ஏர்(Go Air) நிறுவனம் மும்பை - திருவனந்தபுரம் இடையே விமான சேவை இன்று முதல் தொடங்கியுள்ளது.\nகேரளாவில் மழை குறைந்த நிலையில் விமான போக்குவரத்து சேவை விரைவில் முழுவதுமாக சீராகும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகேரள மக்களுக்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் 10 லட்சம் நிதியுதவி\nஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய குழு - தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு\nகேரளாவின் 'ரியல் சூப்பர் ஹீரோஸ்' மீனவர்கள் தான்: முதல்வர் பினராயி விஜயன் புகழாரம்\nஆ��ிய போட்டி: ஜப்பானிடம் தோல்வி அடைந்து இந்திய பேட்மின்டன் குழு வெளியேற்றம்\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n3. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n4. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசிவகார்த்திகேயன் பாடியுள்ள சிக்ஸர் பட பாடல்\nமத்திய பட்ஜெட் 2019 மீள் பார்வை - பகுதி 1\nமும்பை கனமழை: 16 பேர் உயிரிழப்பு\nசூரத் விமான நிலையத்தில் கட்டுப்பாட்டை இழந்து தரையிறங்கிய விமானம்\n1. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n2. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...\n3. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n4. ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்\n5. ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா\n6. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நீயா நானா நிகழ்ச்சி\n7. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன\nபிரபல நடிகரின் தாயார் மரணம் : முதல்வர் இரங்கல்\n'ஜிபிஎஸ்'-க்கு பதிலாக இந்தியாவின் சொந்த தயாரிப்பான 'நேவிக்' விரைவில் அறிமுகம்\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/HouseFull/2018/06/23200524/1001779/Housefull-23062018.vpf", "date_download": "2019-07-18T00:54:08Z", "digest": "sha1:JW3U27QAE6ZS6PVIJ7QBVWKNEQEY37FM", "length": 5674, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "ஹவுஸ்புல் - 23.06.2018 - மள்ளுக்கட்டும் விஜய் - சூர்யா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஹவுஸ்புல் - 23.06.2018 - மள்ளுக்கட்டும் விஜய் - சூர்யா\nஹவுஸ்புல் - 23.06.2018 - மள்ளுக்கட்டும் விஜய் - சூர்யா//அஜித் ரசிகர்கள் கொண்டாட ஒரு காரணம்.\nஹவுஸ்புல் - 23.06.2018 - மள்ளுக்கட்டும் விஜய் - சூர்யா//அஜித் ரசிகர்கள் கொண்டாட ஒரு காரணம்//விஜய் வழியில் சிவகார்த்திகேயன்//இனியாவது திருந்துவார்களா நடிகைகள்\nஹவுஸ்புல் - (02.02.2019) : ரசிகர்களை உற்சாகப்படுத்திய விஜய்\nஹவுஸ்புல் - (02.02.2019) : வீடியோவுக்கு விளக்கம் கொடுத்த சிம்பு\nஹவுஸ்புல் - 20.10.2018 - அக்டோபர் 18-ல் பிறந்தநாள் கொண்டாடிய ஜோதிகா சிறந்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த படங்கள்\nஹவுஸ்புல் - 20.10.2018 - முந்தைய சாதனைகளை நொறுக்கிய சர்கார் தெலுங்கு படத்தின் சண்டை காட்சியுடன் ஒப்பீடு\nஹவுஸ்புல் - 22.09.2018 - மெர்சல் கூட்டணியில் உருவாகும் 'விஜய் 63' \nஹவுஸ்புல் - 22.09.2018 - விஜய்க்கு ஜோடியாக நடிக்கபோவது யார்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/58876", "date_download": "2019-07-18T01:44:33Z", "digest": "sha1:LZ6UVY5HQAIJRU5TMKTRB27GOPVHVBHP", "length": 10351, "nlines": 118, "source_domain": "www.tnn.lk", "title": "பிரித்தானியாவில் ஏற்றப்பட்ட புலிக்கொடி- ஏன் தெரியுமா? | Tamil National News", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற போவது யார் பிரபல ஜோதிடர் பாலாஜிஹாசன் கணிப்பு\nவவுனியா குட்செட் வீதியில் மஸ்தான் ரேடர்ஸின் அடாவடி தொடர்கிறது\nவவுனியா கம்ஷிகாவின் திறமைகள் இதோ..\nவவுனியாவில் பிரபல தனியார் கல்வி நிலையத்தின் அசமந்தம்-பெண் பிள்ளைகளின் விபரம் வீதியில்\nவவுனியா புகையிரத விபத்தில் இளைஞன் பலி\nவவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய வாகனத்தை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nமாங்குளம் விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nவவுனியா CCTMS மாணவன் தேசிய ரீதியில் சாதனை\nA9 வீதி மாங்குளம் வாழ் மக்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில்\nHome செய்திகள் இலங்கை பிரித்தானியாவில் ஏற்றப்பட்ட புலிக்கொடி- ஏன் தெரியுமா\nபிரித்தானியாவில் ஏற்றப்பட்ட புலிக்கொடி- ஏன் தெரியுமா\n10ம் ஆண்டு நினைவெழுச்சி வாரம்\n11-05-19 சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு விடுதலைப்புலிகளின் புலிக்கொடி ஏற்றலுடன் 10 Downing St Westminster london முன்பு\nதொடர்ந்து 18ம் திகதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை\nஅடையாள உண்ணாவிரதமும், வீதியோரக் கண்காட்சியும், துண்டுப் பிரசுர விநியோகமும் நடைபெற்று வருகிறது\n18.05.19 அன்று பேரணி மாலை 2 மணிக்கு Green Parkல் ஆரம்பமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது\nசிலாபத்தில் பதற்றம்-ஊரடங்கு சட்டம் அமுல்\nவவுனியாவில் உள்ள பண்டார வன்னியன் சிலை முன் தீபம் ஏற்றிய சிவாஜிலிங்கம்\nவவுனியா கம்ஷிகாவின் திறமைகள் இதோ..\nவவுனியா குட்செட் வீதியில் மஸ்தான் ரேடர்ஸின் அடாவடி தொடர்கிறது\nவவுனியாவில் பிரபல தனியார் கல்வி நிலையத்தின் அசமந்தம்-பெண் பிள்ளைகளின் விபரம் வீதியில்\nமாங்குளம் விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nவவுனியா புகையிரத விபத்தில் இளைஞன் பலி\nவவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய வாகனத்தை மடக்கி பிடித்த இளைஞர்கள்\nA9 வீதி மாங்குளம் வாழ் மக்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில்\nவவுனியா CCTMS மாணவன் தேசிய ரீதியில் சாதனை\nவவுனியாவில் தமிழர்களின் வயிற்றிலடிக்கும் முதுகெழும்பில்லா நகரசபைஅனைவரும் பகிரவும் தீர்வு கிடைக்கும் வரைஅனைவரும் பகிரவும் தீர்வு கிடைக்கும் வரை\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் உடலுறவு:நேரில் கண்ட மாணவர்கள்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nதனது மகனையே திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள தாயராகியுள்ள தாய்\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்��்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/tag/rti/", "date_download": "2019-07-18T01:21:04Z", "digest": "sha1:54BZVPIASK5TGQYWA3NANVSFS24XLSVS", "length": 10906, "nlines": 100, "source_domain": "www.puthiyavidial.com", "title": "RTI Archives - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nபாப்புலர் ஃப்ரண்டின் கண்கவர் அணிவகுப்பு\nகருணை சேவை புரியும் கஃபீல் கான்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு\nஆர்.எஸ்.எஸ் என்ற விஷ பூச்சி நாட்டை துண்டாக்க முயற்சிக்கிறது: முதல்வர் நாராயணசாமி\nடெல்லியில் கைது செய்யப்பட்ட 14 பேரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு\nஉள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி ஒதுக்கீடு கிடையாது: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தொமர்\n2014 ஏப்ரலில் இருந்து விளம்பரத்திற்காக 3755 கோடி ரூபாய் செலவழித்த பாஜக மோடி அரசு\nஆம் ஆத்மி கட்சி விளம்பரத்திற்காக 526 கோடி ரூபாய் செலவழித்தது என்று கூறி அதனை பாஜக விமர்சித்த நிலையில் கடந்த…More\nவங்கி கணக்குடனான ஆதார் இணைப்பு: குழம்(ப்)பும் ரிசர்வ் வங்கி\nஒவ்வொருவரும் தங்கள் வங்கி கணக்குடன் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அனைத்து வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி…More\nபாஜக சார்பு மின்னணு வாக்கு பதிவு எந்திர கோளாறை உறுதி செய்த RTI\nசமீபத்தில் நடந்து முடிந்த உத்திர பிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்திராகன்ட் ஆங்கிய மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் இது போன்று…More\nகுஜராத்தில் 91 காவல்நிலைய மரணங்கள் 12 RTI ஆர்வலர்கள் கொலை\nகுஜராத்தில் காட்டாச்சி நடைபெறுகிறது என்று மஹிதி அதிகர் குஜராத் பஹேல் (MAGP – Gujarat Initiative for Right to…More\nநடன குழுவின் பாங்காக் பயணத்திற்காக கொடுக்கப்பட்ட மகாராஷ்டிரா முதல்வர் நிவாரண நிதி\nமகாராஷ்டிரா மாநிலத்தில் தீவிர பஞ்சம் நிலவி வரும் இந்த சமயத்தில் ஒரு நடன குழவின் பாங்காக் பயணத்திற்காக 8 லட்சம்…More\nபுதிய விடியல் – 2019 ஜூலை 16-31\nஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nபாஜக ஆட்சியில் மலிவாகும் மனித உயிர்கள்\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nசமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு\nபுதுக்கோட்டை ஆலங்குடியில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களின் கடைகள் மீது இந்து முன்னணி குண்டர்கள் தாக்குதல்\nநீட் விவகாரம்: பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-15-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-71-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/50-235189", "date_download": "2019-07-18T01:14:07Z", "digest": "sha1:HLOY6JUK54FORDJ44UYBXVSA4ZTADFIN", "length": 7471, "nlines": 87, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சரக்கு ரயிலுடன் பயணிகள் ரயில் மோதியது: 15 பேர் பலி; 71 பேர் காயம்", "raw_content": "2019 ஜூலை 18, வியாழக்கிழமை\nசரக்கு ரயிலுடன் பயணிகள் ரயில் மோதியது: 15 பேர் பலி; 71 பேர் காயம்\nபாகிஸ்தானிலுள்ள மத்தியநகரமான றஹிம் யார் கானுக்கு 35 கிலோ மீற்றர் தெற்காகவுள்ள வல்ஹார் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலொன்றும், சரக்கு ரயிலொன்றும் இன்று (11) மோதியதில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதுடன், 71 பேர் காயமடைந்ததாக பொலிஸ் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபஹவல்பூரிலிருந்து குவாட்டாவுக்குச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலானது, நேற்றுக் காலை 7.40க்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயிலொன்றுடன் மோதியதாக ஊடங்கங்களுடன் பேச அனுமதியில்லாதத்தால் தன்னை அடையாளம் காட்ட விரும்பாத உள்ளூர் பொலிஸ் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.\nஇந்நிலையில், ரயில் நிலையத்தில், தவறான பாதையில் திருப்பப்பட்ட பயணிகள் ரயிலானது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயிலுடன் மோதியதாலேயே விபத்து இடம்பெற்றதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி உமர் சலாமட் உள்ளூர் ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, அருகிலுள்ள அரசாங்க வைத்தியசாலைக்கும், மேலும் மேம்பட்ட றஹிம் யார் கானிலுள்ள இடமொன்றுக்கும் காயமடைந்தோர் கொண்டு செல்லப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅரசாங்க வைத்தியசாலைக்கு இறந்த 14 பேரின் சடலங்கள் கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு காயமடைந்த 66 பேருக்கு சிகிச்சையளிக்கப்படுவ்தாக வைத்தியசாலை சிரேஷ்ட அதிகாரி லியாகுவாட் சோஹன் கூறியுள்ளார்.\nஇதேவேளை, றஹிம் யார் கானிலுள்ள ஷெய்க் ஸயெட் வைத்தியசாலைக்கு இறந்ததொருவரின் சடலம் கொண்டு செல்லப்பட்டதுடன், காயமடைந்த ஐவர் சிகிச்சை பெறுவதாக வைத்தியசாலை அதிகாரி இல்யாஸ் அஹ்மர் தெரிவித்துள்ளார்\nசரக்கு ரயிலுடன் பயணிகள் ரயில் மோதியது: 15 பேர் பலி; 71 பேர் காயம்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-FOX-RESORTS-JAFFNA/47-234512", "date_download": "2019-07-18T01:46:33Z", "digest": "sha1:4ACQJJUYY4ZJVL6PZM7ZSVBHJAQRSDYH", "length": 14052, "nlines": 95, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வடக்கில் விருந்தோம்பல் அனுபவத்தை வழங்கும் FOX RESORTS JAFFNA", "raw_content": "2019 ஜூலை 18, வியாழக்கிழமை\nவடக்கில் விருந்தோம்பல் அனுபவத்தை வழங்கும் FOX RESORTS JAFFNA\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில், செயற்கையான ஹோட்டல் தொடர்களுக்கு அப்பாற்பட்ட இனிமையான விருந்தோம்பல் அனுபவத்தை பெற்றுக் கொடுக்க யாழ்ப்பாணத்தின் Fox Resorts முன்வந்துள்ளது.\nபிரத்தியேகமான தங்குமிடப்பகுதிகளில் புதிய உள்ளடக்கமாக Fox Jaffna அமைந்துள்ளது.\nவட பிராந்தியத்தில் பிரத்தியேகமான புதுமையான தங்குமிட வசதிகளை வழங்க முன்வந்துள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கதையம்சங்கள், அடையாளத்துடன் நிறுவப்பட்டுள்ள Fox Jaffna, கொக்குவில் பகுதியில், 200 வருடங்கள் பழமையான புராதன இல்லத்தை மெருகேற்றம் செய்து வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமூன்று தசாப்த கால யுத்தத்தின் போது, இந்தச் சொத்தை விடுதலைப் புலிகள், இராணுவம் ஆகியன முற்றுகையிட்டிருந்தன. விடுதலைப் புலிகள் அமைப்பு, இந்தக் கட்டிடத்தை தமது புலனாய்வு தலைமையகமாக பயன்படுத்தியிருந்ததுடன், இந்த வளாகத்தினுள் மூன்று கொங்கிறீட் பதுங்கு குழிகளை அமைந்திருந்தது. இதில் ஒன்றினூடாக யாழ்ப்பாண கோட்டை பகுதியையும், கரையோர பகுதியையும் சென்றடையும் வகையில் அமைந்திருந்தது. இராணுவத்தினரால் இந்த வளாகம் பொறுப்பேற்கப்பட்டதைத் தொடர்ந்து, தமது புலனாய்வு தலைமையகமாகவும் பயன்படுத்தியிருந்தது.\nயுத்தம் நிறைவடைந்த பின்னர், இந்த வளாகம் உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, தற்போதைய தங்குமிடப் பகுதியாக மீண்டும் பழைய நிலைக்கு மீளமைக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பிடும் வகையில், தற்போது காணப்படும் இரு பதுங்கு குழிகளும் கலை அம்சங்கள் நிறைந்த பகுதியாகவும், அருங்காட்சியகமாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஜோர்ஜ் கீத், டேவிட் பெயின்டர், ஜஸ்டின் தெரனியாகல மற்றும் பல புகழ்பெற்ற ஓவியக் கலைஞர்களின் கலைப்படைப்புகள் இந்தப் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உரிமையாளரின் பிரத்தியேக தெரிவுகளில் உள்ளடக்கப்பட்டுள்ள இந்தக் கலைப் படைப்புகளை தங்குமிடத்தின் வரவேற்புப் பகுதி, படுக்கை அறைப் பகுதி, பொதுப் பகுதிகள் போன்றவற்றில் காண முடியும்.\nநகரின் மையப் பகுதியிலிருந்து சில நிமிடங்களில் சென்றடையக்கூடிய வகையில் இந்த வளாகம் அமைந்துள்ளது. விருந்தினர்களுக்கு அமைதியான மற்றும் சாந்தமான அயல் பகுதிகளை அனுபவிக்க முடியும். யாழ்ப்பாணத்துக்கு வியாபார நோக்காகவும், குடும்பத்தாரை பார்வையிட, பகுதிகளைப் பார்வையிடும் வகையிலும் விஜயம் செய்வோருக்கு தங்குவதற்கு மிகவும் பொருத்தமான பகுதியாக அமைந்துள்ளது.\nஇந்த தங்குமிடத்தின் நீச்சல் தடாகத்துக்கு விருந்தினர்களிடமிருந்து பெருமளவு வரவேற்பு கிடைத்துள்ளது. தங்குமிடத்தின் பச்சைப்பசேலென பரந்த வெளிப்பகுதியில் இந்த நீச்சல் தடாகம் அமைந்துள்ளதுடன், விருந்தினர்களுக்கு குளிர்ச்சியான அனுபவத்தை பெற்றுக் கொடுப்பதாக அமைந்துள்ளது. தங்குமிடத்தின் “Chef” உணவகத்தில் யாழ்ப்பாணத்தில் பிரத்தியேகமான உணவு வகைகளை சுவைத்து மகிழ முடியும்.\nஇதில் யாழ்ப்பாணத்துக்கே உரிய வகையில் தயாரிக்கப்படும் நண்டுக் கறி, ஆட்டுப் பொறியல், வெண்டிக்காய் குழம்பு, கூழ் மற்றும் மேலும் பல நாவூறும் உலகப் புகழ்பெற்ற உணவு வகைகளை சுவைத்து மகிழலாம்.\nகடல் உணவுப் பிரியர்களுக்கு விசேடமான கடல் உணவுத் தெரிவுகளையும் அனுபவித்து சுவைத்து மகிழ முடியும். யாழ்ப்பாணத்தின் விசேடமான பால் ஆப்பம் இங்கு சுடச்சுட பறிமாறப்படுகின்றமை விசேட அம்சமாகும்.\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த Fox Jaffna, நூற்றாண்டு காலம் பழமையான வீட்டின் நீண்ட தூர பயணத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதுடன், சொகுசான விருந்தினர்களுக்கு சௌகரியமான அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் வடக்கின் முக்கிய பகுதியில் அமைந்துள்ளது.\nயாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்த தங்குமிடத்துக்கு மேலாக, கொத்மலையிலும் பல நூற்றாண்டு காலம் பழமையான புகழ்பெற்ற அரசியல்வாதியான காமினி திசாநாயக்க அவர்களின் இல்லத்தை சொகுசான தங்குமிடமாக Mas Villa by Fox Resortsஎனும் நாமத்தில் கொண்டுள்ளது.\nமகாவலி கங்கைக்கு முகப்பாக அமைந்துள்ள இந்த தங்குமிடம், சொந்த வனாந்தரப் பகுதி, வனவிலங்கு மற்றும் தாவரவியல் அனுபவத்தை பெற்றுக் கொடுப்பதாக அமைந்துள்ளது.\nகரையோர பகுதியில் அமைந்துள்ள மற்றுமொரு தங்குமிடமாக Ranna Beach Villa by Fox Resorts அமைந்துள்ளது. ஏனைய தங்குமிடங்களுடன் ஒப்பிடுகையில் புதியதாக அமைந்துள்ள இந்த பகுதி, தனது சொந்த வரலாற்றை கட்டியெழுப்ப ஆரம்பித்துள்ளது. ஏனைய Fox Resorts தங்குமிடப் பகுதிகளுடன் ஒப்பிடுகையில் மாறுபட்டதாக அமைந்துள்ளதுடன், விருந்தினர்களுக்கு சிறந்த சேவைகளையும், மனம்மறவாத அனுபவத்தையும் பெற்றுக் கொடுப்பதாக அமைந்துள்ளது.\nவடக்கில் விருந்தோம்பல் அனுபவத்தை வழங்கும் FOX RESORTS JAFFNA\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleumadurai.blogspot.com/2016/03/14.html", "date_download": "2019-07-18T01:10:06Z", "digest": "sha1:WSAATD2ZZ5Y5NJDF6P3X5GHHLAVN4ARL", "length": 9304, "nlines": 134, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: மார்ச்-14 மாமேதை காரல் மார்க்ஸ் நினைவு தினம்...", "raw_content": "\nமார்ச்-14 மாமேதை காரல் மார்க்ஸ் நினைவு தினம்...\nபோராளிகளின் கலங்கரை விளக்கம் - காரல் மார்க்ஸ்\nதோழர் மார்க்ஸ் மறைந்து 133 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனாலும் உலகம் எங்கும் சோசலிச மாற்றத்தை விரும்பும் லட்சக்கணக்கான போராளிகளுக்கு கலங்கரை விளக்காக மார்க்ஸ் தொடர்கிறார். அவரது மகத்தான படைப்புகள் சோசலிசப் போராட்டத்திற்கு ஆய்வுக் களஞ்சியமாக மட்டுமல்ல, நடைமுறைப் பணிகளுக்கு கூர்மையான வழிகாட்டியாகவும் திகழ்கின்றன. மார்ச்`14 மட்டுமல்ல, மார்ச்-18ம் கூட ஒரு முக்கியத்துவமான நாள்தான் ஏனெனில் அன்றுதான் மார்க்சும் ஏங்கெல்சும் கூட்டாக உருவாக்கிய கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிடப்பட்ட நாள் . . .\n01-04-2016 மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் . . .\nநமது இதயத்திற்கு நெகிழ்வான ஒரு நிகழ்��ு . . .\n31-03-16 பணி நிறைவு பாராட்டு விழா . . .\n28-03-16 விரிவடைந்த மாவட்ட செயற்குழுவின் சில காட்ச...\n28-03-16 விரிவடைந்த மாவட்ட செயற்குழுவின் சில காட்ச...\n28-03-16 விரிவடைந்த மாவட்ட செயற்குழுவின் சில காட்ச...\nவெற்றிக்கு கட்டியம் கூறிய 28-03-15 விரிவடைந்த செயற...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nBSNLநிறுவன /ஊழியர் நலன் பாதுகாவலன் BSNLEU. . .\n28.03.2016 செயற்குழுவிற்கான சிறு விடுப்பு உத்தரவு\nநமது BSNL + யூனியன் வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தம் ...\nபுதிய Gr.D நியமனம் மதுரைSSAயில் 13 பேர் -வாழ்த்துக...\n23-03-16 நடக்க இருப்பவை . . .மாநில சங்க அறைகூவ...\nசிந்தனைக்கு . . .\nசாதனை நாயகன் BSNLEU சங்கத்தில் சங்கமம் . . .\nமார்ச் -22 BSNLEUஅமைப்பு தினத்தில் சூளுரை ஏற்போம் ...\nகிளைச் செயலர்கள்உடனடி கவனத்திற்கு . . .\n19-03-16 கம்பம் & பாளையம் தேர்தல் சிறப்பு கூட்டம்....\nவிரிவடைந்த மாவட்ட செயற்குழு 28.03.16 போஸ்டர் . . ....\n28-03-16 விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்ட அழைப்பு...\n19-03-16 இன்று நடக்க இருப்பவை . . .\nமார்ச்-19, மாமேதை E.M.S நினைவு தினம்...\nஅன்புடன் ஒரு அழைப்பு ... அவசியம் வாங்க ...\nசங்கரய்யாவுக்கு காயிதே மில்லத் விருது . . .\nமீண்டும் பெட்ரோல்- டீசல் விலை உயர்வு . . .\nமல்லையாவுக்கு நெருக்கடி முற்றுகிறது: 4 பிணையில்லாத...\nBSNLநிறுவன /.ஊழியர் பாதுகாவலன் BSNLEUவிற்கே வாக்க...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nமார்ச்-15 உலக நுகர்வோர் உரிமை தினம்...\nCUG- SIM -ல் C&D ஊழியர்கள் பிற நிறுவன எண்களை அழைக்...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nமார்ச்-14 மாமேதை காரல் மார்க்ஸ் நினைவு தினம்...\n28-03-16 திங்கள் , விரிவடைந்த மாவட்ட செயற்குழு. . ...\n13-03-16 SNATTA மாநில செயற்குழுவில் நமது வாழ்த்து...\nபி.எப் தொகைக்கு வரி இல்லை-தொழிலாளர் எதிர்ப்புக்கு ...\nJTO இலாக்கா போட்டி தேர்வு - விண்ணப்பிக்கும் தேதி ம...\nJAO பதவி உயர்வு இலாக்கா போட்டி - தேர்வு தேதி மாற்ற...\nசிந்தனைக்கு . . . சில வரித்துளிகள். . .\nமார்ச் -7 மதுரையில் நீதி கோரி ஆர்ப்பாட்டம் ...\nமார்ச்-8, சுதந்திர தியாகி பாலகங்கதர திலகர் பிறந்த ...\nகலாபவன் மணியின் சாவில் மர்மம் - நடிகர் உள்ளிட்ட 5 ...\n7.3.16 மதியம் 1 மணிக்கு GM(O)-ல் நடக்க இருப்பவை......\nமார்ச் - 8 ,107 வது சர்வதேச மகளீர் தினம் - வாழ்த்த...\nசிந்தனைக்கு . . . செய்தி . . .\nமூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கு அரசியலில் நேர்மைக...\nபி.ஏ.சங்மா காலமானார் . . .\nமார்ச் - 5 தோழர் ஸ்டாலின் நினைவு தினம்....\nதோழர் J.சௌந்தர ராஜனுக்கு தோழமை வாழ்த்துக்கள்...\n31.07.14 பின் பணியில் சேர்ந்த BSNL ஊழியர்களுக்கு L...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nமுகநூல் . . .\nபொதுத் துறை வங்கிகளை பாதுகாக்க தில்லியில் பெபி தர்...\n7வது சங்க அங்கீகார தேர்தலில் தகுதியுள்ள சங்கங்கள்....\n7-3-16 அநீதிகளைய ஆர்பாட்டம் ஆர்பரித்து வாரீர்.\nகிளைச் செயலர்களின் உடனடி கவனத்திற்கு...\n1949 - இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனை சரோஜினி ந...\nமார்ச்-1 தோழர்.K.P.ஜானகியம்மாள் நினைவு தினம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/ssc-mts-previous-year-question-paper", "date_download": "2019-07-18T00:21:57Z", "digest": "sha1:7774W6DVUWGF2RP5ET5GI2WLE5LKR4EP", "length": 11421, "nlines": 268, "source_domain": "tamil.examsdaily.in", "title": "SSC MTS Previous Year Question Paper | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கிய நடப்பு நிகழ்வுகள் 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -17, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 17, 2019\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nUPSC CDS – II முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nWIMBLEDON 2019 வெற்றியாளர்கள் & ரன்னர்ஸ் பட்டியல்\nTN சமச்சீர் கல்வி 5 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 4 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTN சமச்சீர் கல்வி 3 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –…\nTNFUSRC வனக்காவலர் (Forest Watcher) அறிவிப்பு 2019 – 564 பணியிடங்கள்\nஇந்திய இராணுவம் அறிவிப்பு 2019 -55 NCC சிறப்பு நுழைவு\nRRB Paramedical Staff தேர்வு தேதி & நுழைவு சீட்டு 2019\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) CHSL Result Date 2019\nUPSC சிவில் சர்வீஸ் – (Prelims) தேர்வு முடிவுகள் 2019\nசென்னை உயர்நீதி மன்றம் Computer Operator, Typist தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nசென்னை உயர்நீதி மன்றம் உதவியாளர், வாசகர் / தேர்வாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் தேர்வு…\nSSC MTS தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome முந்தய வினாத்தாட்கள் SSC SSC MTS முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nSSC MTS முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nSSC MTS முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) MTS தேர்விற்கான அதிகாரப் பூர்வ வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 22.04.2019 முதல் 29.05.2019 வரை ஆன்லைன் விண்ணப்பிக்கலாம்.\nSSC MTS அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம் செய்ய\nSSC MTS முந்தய வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செ���்யவும் …\nDownload Tier I Exam முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nDownload SSC MTS பாடக்குறிப்புகள்\nDownload Tier II Exam முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nDownload SSC MTS தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTo Follow Channel –கிளிக் செய்யவும்\nWhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Channel கிளிக் செய்யவும்\nPrevious articleஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 25 2019\nNext articleநடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 25 2019\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nUPSC CDS – II முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nமுக்கிய நடப்பு நிகழ்வுகள் 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -17, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nSSC Constable GD முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/for-government-job-30-year-man-forges-none-other-than-prime-minister-modi-signature-337706.html", "date_download": "2019-07-18T01:15:37Z", "digest": "sha1:U3Q5QADMEDL52YWFI6WNKD2Z7Z6SSPMD", "length": 16888, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "டைப்பிஸ்ட் வேலைக்கு மோடி அனுப்பியதாக போலி பரிந்துரை கடிதம்.. அரண்டு போன நீதிமன்றம்.. இளைஞர் கைது | for a government job, 30 year man forges none other than prime minister modi's signature, arrested - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\n45 min ago முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க\n8 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n9 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n9 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\nடைப்பிஸ்ட் வேலைக்கு மோடி அனுப்பியதாக போலி பரிந்துரை கடிதம்.. அரண்டு போன நீதிமன்றம்.. இளைஞர் கைது\nபெங்களூரு:அரசு வேலைக்காக பிரதமர் மோடியின் கையெழுத்தை போலியாக போட்டு கையெழுத்திட்டு, கர்நாடகா உயர் நீதிமன்றத்திற்கே பரிந்துரை கடிதம் அனுப்பிய நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.\nகர்நாடக மாநிலம் பெலகவி என்ற பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய். அவர் தட்டச்சு பயிற்சி பெற்றவர், அதற்கான தேர்வையும் எழுதி அரசு பணிக்காக காத்திருந்தார். பல��ுறை முயற்சித்தும் வேலை கிடைக்காததால் என்ன செய்யலாம் என்று மண்டையை குடைந்தவருக்கு ஒரு யோசனை உதித்தது.\nபிரதமர் மோடியே, தம்மை வேலைக்கு சேர்த்துக் கொள்ளுமாறு பரிந்துரைத்தால் வேலை கிடைக்கும் என்று எண்ணினார். அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தவர் உடனடியாக களத்தில் இறங்கினார்.\nஅரசு பணி கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி அனுப்புவது போல, அவரின் கையெழுத்திட்ட பரிந்துரை கடிதத்தை சஞ்சய் கர்நாடக உயர் நீதி மன்றத்திற்கு அனுப்பினார். சாதாரண தட்டச்சு வேலைக்கு... பிரதமர் மோடியின் இருந்து சிபாரிசு கடிதமா என்ற அரண்டு போன நீதிமன்ற ஊழியர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர்.\nஅது குறித்த தகவல் வரபெற்ற அம்மாநில உயர் நீதிமன்றத்தின் இணை பதிவாளர் ராஜேஸ்வரி அதிர்ச்சி அடைந்து, சஞ்சய் மீது காவல் துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் சஞ்சய்யை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் புகார் குறித்து உயர் நீதிமன்ற இணை பதிவாளர் ராஜேஸ்வரி கூறியதாவது:\nகடந்த பிப்ரவரி மாதம் அரசு தட்டச்சு பணிக்காக, பிரதமர் அலுவலகத்தில் இருந்து பரிந்துரை கடிதம் ஒன்று தபாலில் வந்திருந்தது. அதில் சஞ்சய் என்பவருக்கு அரசு தட்டச்சு பணிக்கான பரிந்துரை என்று குறிப்பிட்டிருந்தது. அதனை பார்த்த பின் உயர் நீதி மன்றமே அதிர்ந்து போனது.\nபின்னர், பரிந்துரை கடிதத்தின் உண்மை தன்மை குறித்து அதிகாரிகள் சோதனை செய்தனர். பிரதமர் அலுவலகத்திற்கும் இது குறித்து தகவல் அளிக்கப்பட்டது. விசாரணை மேற்கொண்டதில், அதுபோல் பரிந்துரை கடிதம் எதுவும் பிரதமர் அலுவலகத்திலிருந்து அனுப்பவில்லை என்ற தகவல் கிடைத்தது. இதனை அறிந்து காவல்துறை அதிகாரியிடம் சஞ்சய் என்பவர் மீது புகார் கொடுத்தேன் என்றார்.\nஅரசு வேலை வேண்டும் என்று எண்ணியது தப்பில்லை... ஆனால் அதற்காக போலி பரிந்துரை கடிதம்.. அதுவும் பிரதமரே வேலை கொடுங்கள் என்று கடிதம் அனுப்பியதாக தயாரித்தது கொஞ்சம் ஓவர்தான்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதிருப்தி எம்எல்ஏக்களுக்கு எதிராக காங்கிரஸ் எடுத்தது தகுதி நீக்க அஸ்திரம்\nதமிழகம் பாணியில் அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு நெருக்கடி தரும் காங்கிரஸ்\n'விப்' உ���்தரவில் நீதிமன்றம் தலையிடுவதா.. காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி\nநம்பரை பாருங்க.. குமாரசாமி அரசு காலி.. ஏற்கனவே 'ஆட்சியை பிடிச்சாச்சு' எடியூரப்பா\nநாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. எடியூரப்பாவை போல் குமாரசாமியும் இன்றே \"அதை\" செய்வாரா\nகர்நாடகா: தொடர் கதையாகும் ‘16’ எம்.எல்.ஏக்கள் மாஸ் ராஜினாமா... தகுதிநீக்கம்.. உச்சநீதிமன்ற தலையீடு\nஒருவழியாக தமிழகத்திற்கு தண்ணீர் தந்தது கர்நாடகா.. காவிரியிலிருந்து 855 கனஅடி நீர் திறப்பு\nஉச்சநீதிமன்ற தீர்ப்பால் பீதியில் குமாரசாமி.. பேச்சே வரவில்லை\nநாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. கர்நாடக அரசை காப்பாற்ற இப்போது கூட 2 அஸ்திரம் உள்ளது\nஅதிருப்தி எம்எல்ஏ-க்கள் தொடர்ந்த வழக்கு.. உச்சநீதிமன்ற உத்தரவு ஜனநாயகத்திற்கு வெற்றி.. எடியூரப்பா\nசூப்பர் ஓவருக்கு எடியூரப்பா பிராக்டீஸ்.. 'டை' ஆச்சுன்னா ஐசிசி ரூல் அப்ளே பண்ணுவோம்.. செம்ம ஜாலி\nகர்நாடகா: ஜூலை 6 முதல் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரை... பரபரப்பு அரசியல் திருப்பங்கள்\nநாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. பெங்களூர் கோவில்களில் குமாரசாமி, எடியூரப்பா பூஜை, யாகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbengaluru karnataka high court modi பெங்களூரு கர்நாடகா உயர்நீதிமன்றம் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://truetamilans.wordpress.com/2009/11/13/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88-4/", "date_download": "2019-07-18T00:24:08Z", "digest": "sha1:2L24DJFCWKMLRBTRBNATWW23QVKWQNGS", "length": 54101, "nlines": 113, "source_domain": "truetamilans.wordpress.com", "title": "இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்-13-11-2009 | உண்மைத்தமிழன்", "raw_content": "\nஉண்மைத் தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..\nபதிவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இன்றைய பதிவர் சந்திப்பு ரத்து..\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nகுதிரை குப்புறத் தள்ளி, குழியையும் தோண்டிய கதையாக நடிகர் சங்கக் கூட்டத்தில் பத்திரிகையாளர்களை பதம் பார்த்த நடிகர் சூர்யாவை பதிலுக்கு பதம் பார்க்கத் துவங்கிவிட்டது பத்திரிகையாளர் படை.\nசிங்களப் படமொன்றில் அவர் நடிக்கவிருப்பதாக சிங்கள பத்திரிகைகளில் வந்த கட்டிங் செய்தியை பின்லேடன் ரேஞ்ச்சுக்கு பரப்பிவிட்டதில் ‘கடுப்பு பத்திரிகையாளர்களின்’ பங்குதான் அதிகமாம். “இதை இப்படியே விடக்கூடாது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சினையா இழுத்துவிட்டாத்தான், நம்ம யாருன்னு அவங்களுக்குத் தெரியும்..” என்கிறது ‘நான்காவது எஸ்டேட்.’\nசூர்யா தனது தந்தையின் அட்வைஸுக்காகவும், தம்பியின் லேசான முணுமுணுப்புக்காகவும் லெட்டர்பேடில் எழுதியனுப்பிய விளக்கக் கடிதத்தைத் தூக்கிக் குப்பையில் வீசி விட்டது பத்திரிகையுலகம். ஆனாலும் பெரிய இடத்தைப் பிடித்து அதன் மூலம் ஆனந்தவிகடன் அட்டையில் இடம் பிடித்த சூர்யாவை கடுப்பாக்கவே, அவரைப் பற்றிய ‘டேமேஜ் செய்திகள்’ தினம்தோறும் வெளிவந்து கொண்டிருக்கிறதாம்..\nஇவர்தான் இப்படியென்றால் சின்னக் கலைவாணரின் நிலைமை அதைவிட மோசம்.. அந்த மீட்டிங்கிற்கு அடுத்த நாளே வில்லங்கம் பிடித்த பத்திரிகையாளர்கள் சிலர், “விவேக் கதாநாயகனாக நடித்த திரைப்படங்கள் ஏன் பாதியில் நிற்கின்றன.. வெளிவராமல் இருக்கின்றன..” என்பதற்கு அடையாளமாக அந்தப் படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்களின் நிலைமையை வெளிப்படையாக்கி செய்தியைப் பரப்ப.. ‘நகைச்சுவை’ திகிலடித்துப் போயிருக்கிறது.\nபோதாக்குறைக்கு விவேக் கலந்து கொள்கின்ற நிகழ்ச்சிகளில் அவரை புகைப்படம் எடுப்பதை தவிர்த்து வருகிறது பிரஸ் உலகம்.. இதை ஒரு நிகழ்ச்சியில் விவேக்கின் நேருக்கு நேராகவே செய்துகாட்டிவிட மனிதருக்கு உச்சுக் கொட்டிவிட்டதாம்.. இப்போது இந்தப் பிரச்சினை சுமூகமாக முடிய வேண்டி பல்வேறு பெரிய புள்ளிகளிடம் தூது சென்றபடியிருக்கிறாராம் விவேக். ஆனாலும் விவேக் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை புறக்கணிப்பது என்கிற முடிவில் மாற்றமில்லை என்கிறது பத்திரிகை வட்டாரம்.\nஇன்று(13-11-2009) மாலை சென்னையில் நடக்கவிருக்கும் ஒரு சினிமா நிகழ்ச்சியில் விவேக் பேசப் போவதாகச் செய்தி வர.. பத்திரிகையாளர்கள் விவேக்கிற்கு கருப்புக் கொடி காட்டுவதாக முடிவு செய்து அதனையும் உளவுச் செய்தி போல பரப்பிவிட்டனர். விஷயத்தைக் கேள்விப்பட்டு விவேக் தனது வருகையை ரத்து செய்திருக்கிறாராம். “இதேபோலத்தான் இனியும் தங்களது எதிர் போராட்டம் தொடர்ந்து நடக்கும்” என்கிறது பத்திரிகை வட்டாரங்கள்.\nகோவணத்தில் இருந்து கோர்பசேவ் வரையிலும் பொளந்து கட்டிய சின்னக் கலைவாணருக்கு, இது போதாத காலம் போலிருக்கிறத��.. ‘அடப்பாவிகளா’ என்று இப்போது யார், யாரைத் திட்டுவது..\nமலையாளத்தில் ஏற்கெனவே திரைப்படங்களில் ஜோடி போட்டு நடித்திருந்தது சித்தாரா-ரகுமான் ஜோடி. தமிழில் இருவரும் சேர்ந்து நடித்த ‘புதுப்புது அர்த்தங்கள்’ சூப்பர்ஹிட்டாக.. அதைத் தொடர்ந்து இந்த ஜோடி பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்தது. ஆனால் வில்லங்கம் ஒரு திரைப்படத்தில் உருவாகி அத்தனை வருட நட்பை ஒரே நாளில் முறித்தது.\nபாடல் காட்சியொன்றில் ஒரு பெட்ஷீட்டுக்குள் இருவரும் கசமுசா பண்ணுவதைப் போல் எடுத்துக் கொண்டிருந்தபோது சித்தாராவுக்கும், ரகுமானுக்கும் இடையில் ஏற்பட்ட ஒரு சின்ன மிஸ் அண்டர்ஸ்டேண்டிங் ஓபாமா-ஜார்ஜ்புஷ் லெவலுக்கு பெரிசாக.. வாக்குவாதம், சண்டை, சச்சரவு, மூட் அவுட், ஷூட்டிங் கேன்சல் என்று பெரிய அளவுக்கு பஞ்சாயத்து ஆனது அப்போது.\nஅதன் பின்பு தமிழில் மட்டுமன்றி மலையாளத்திலும் இருவரும் ஜோடி போடாமல் தவிர்த்து சண்டைக் கோழிகளாகவே வலம் வந்து கொண்டிருந்தனர். காலம்தான் அத்தனையையும் தீர்த்து வைக்கும் மருந்தாச்சே..\nஇப்போது மிகச் சமீபத்தில் மலையாளக் கரையோரம் ஒரு திரைப்படத்திலும், தொலைக்காட்சித் தொடரிலும் இந்த ஜோடி இணைந்து நடித்திருக்கிறது.. இத்தனை நாட்கள் கழித்து மீண்டும் ‘கேளடி கண்மணியாக’ நட்பு துளிர்த்திருக்கிறதாம்.. வெல்டன்..\nவலையுலகத்தின் பெருமைகள் பெருகிக் கொண்டே போக.. அதன் பெருமூச்சு கலையுலகத்தின் உள்ளேயும், வெளியேயும் அனல் காற்றாய் அடித்துக் கொண்டுதான் இருக்கிறது. பத்திரிகையாளர்கள் பலரும் வலையிலும் எழுதத் துவங்கியிருக்கும் இந்த நேரத்தில், மற்றுமொரு மூத்தப் பத்திரிகையாளரும் நமது வலையில் விழுந்திருக்கிறார்.\n‘தேவிமணி’ என்கிற பெயரைத் தெரியாத சினிமாக்காரர்களே இருக்க முடியாது. அரைநூற்றாண்டு காலமாக எழுத்துத் துறையில் இருக்கிறார். கவிஞர் கண்ணதாசன், பழ.நெடுமாறன் நடத்திய பத்திரிகைகளில் பணியாற்றியவர். சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாக ‘தேவி’ வார இதழில் சினிமா செய்தியாளராகப் பணியாற்றி வருகிறார். ‘கலைமாமணி’ விருதையும் பெற்றவர்.\nநம்முடைய ‘அந்தணன்’, ‘உதயசூரியன்’ வரிசையில் இன்னுமொரு சூரியனாக வந்திருக்கிறார். என்னைப் போல் அல்லாமல் சின்ன சின்னதான கருத்து முத்துக்களை பதித்திருக்கிறார். இங்கே சென்று படித்துப் பாருங்கள்..\nநடிகர் சங்கக் கூட்டத்தில் பேசிய ‘புரட்சித் தமிழன்’ சத்யராஜ், எம்.ஜி.ஆர் யாரோ ஒரு பத்திரிகையாளரை மேக்கப் அறைக்குள் வைத்து அடித்ததாக சொல்லியிருந்தார். அது யார், எவர், எப்போது நடந்தது என்று விசாரித்தபோது கிடைத்த விஷயங்கள் இது.\n‘இதயம் பேசுகிறது’ மணியன் தயாரித்த ‘இதயவீணை’ படத்தின் பூஜை ஜெமினி ஸ்டூடியோவில் நடந்தது. அந்த பூஜைக்கு ‘பிலிமாலயா’ பத்திரிகையின் ரிப்போர்ட்டர் லட்சுமணன் வந்திருக்கிறார். ‘பிலிமாலயா’ பத்திரிகையில் தொடர் கட்டுரை எழுதி வந்த லட்சுமணன், எம்.ஜி.ஆர். தனது படமொன்றில் நடிகை ரோஜாரமணியை வெறும் பாவாடை மட்டும் கட்டிக் கொண்டு வரும்படி சொன்னதாக எழுதியிருக்கிறார். இதைப் படித்த எம்.ஜி.ஆருக்கு கோபம் கனன்று கொண்டிருந்தது.\nஇந்த நேரத்தில் பட பூஜைக்கு வந்த லட்சுமணனை அன்போடு அணைத்து தோளில் கை போட்டு மேக்கப் ரூமுக்குள் அழைத்துச் சென்று நிஜமாகவே ‘பூஜை’ செய்திருக்கிறார் எம்.ஜி.ஆர். இதுதான் உண்மையாக நடந்தது என்கிறார்கள் திரையுலக சீனியர்கள். உபரி நியூஸ்.. அடி வாங்கிய லட்சுமணன், திரைப்பட இயக்குநர் பஞ்சு அருணாசலத்தின் தம்பி..\nஇவர் ஒருவர்தான் எம்.ஜி.ஆரிடம் அடி வாங்கியிருக்கிறாரா என்றால் இல்லை.. இன்னொருவரும் இருக்கிறார் என்கிறார்கள் சினிமாத்துறையினர். ‘தர்மஅடி’ வாங்கிய இன்னொரு புண்ணியவான் மிகப் பெரும் எழுத்தாளர்.. பிரபலமானவர்.. வெளியில் சொன்னால் நம்ப முடியாத அளவுக்கு முக்கியஸ்தர்.. அவர் ‘கல்கண்டு’ ஆசிரியர் திரு.தமிழ்வாணன்.\n1972-களில் தமிழ்வாணன் ஏதோ ஒரு காரணத்துக்காக எம்.ஜி.ஆரை தாக்கி ‘தினமணிகதிரில்’ எழுதி வந்திருக்கிறார். சினிமா துறையில் எம்.ஜி.ஆர் சண்டியர் போலவும், அவருக்குப் பிடிக்காவிடில் ஒருவரும் சினிமாத் துறையில் இருக்க முடியாது என்பதைப் போலவும் தமிழ்வாணன் எழுதி வந்தது எம்.ஜி.ஆருக்கு கோபத்தை வரவழைத்திருக்கிறது.\nஇந்த நேரத்தில் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்திற்காக ஜப்பான் சென்றிருந்த எம்.ஜி.ஆரை வேறொரு வேலையாக அங்கே சென்றிருந்த தமிழ்வாணனும், மஸ்தான் என்றொரு தயாரிப்பாளரும் எம்.ஜி.ஆரின் ஹோட்டல் அறையில் சந்தித்திருக்கிறார்கள். அந்த நேரத்தில்தான் தமிழ்வாணனின் சட்டையைக் கொத்தாகப் பிடித்து நாலு சாத்து சாத்தியிருக்கிறார் எம்.ஜி.ஆர். இதன் பின் நடந்தது என்ன என்பதையெல்லாம் மஸ்தான் தனது புத்தகத்தில் பதிவு செய்து வைத்திருக்கிறார். நல்லவேளை அந்தப் புத்தகம் வந்தபோது தமிழ்வாணனும் உயிரோடு இல்லை. எம்.ஜி.ஆரும் உயிருடன் இல்லை..\nபெப்ஸி உறுப்பினர்களுக்கு அரசே வீடு கட்டித் தரும் என்ற முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து பெப்ஸியுடன் இணைந்த 28 சங்க அலுவலகங்களிலும் கூட்டம் கூடிக் கொண்டே செல்கிறது. தினம்தோறும் ஐந்து பேராவது சங்கங்களில் இணைந்து கொண்டேயிருக்கிறார்களாம். வருகின்றவர்களை அள்ளிப் போட்டு கல்லாவை நிரப்புவது என்று முடிவு செய்து அவசரம், அவசரமாக அட்மிஷன் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் சங்கத்தினர்.\nஅதே நேரம் கூட்டம் வரும்போதே காசு அள்ளினால்தான் ஆச்சு என்பதை உணர்ந்திருக்கும் சங்கத்தினர் தங்களது உறுப்பினர் கட்டணத்தை உயர்த்தலாமா என்று யோசித்து வருகிறார்களாம். ஏற்கெனவே திரையுலக சங்கங்களில் உறுப்பினர் கட்டணங்கள் பிளைட் டிக்கெட் ரேஞ்ச்சுக்கு உயர்ந்துதான் இருக்கிறது.\nஇயக்குநர்கள் சங்கத்தில் இயக்குநராவதற்கு ஐம்பதாயிரம் ரூபாய்.. டான்ஸ் யூனியனில் சேர்வதற்கு ஒன்றரை லட்சம், ஸ்டண்ட் யூனியனில் சேர்வதற்கு ஒரு லட்சம்.. ஏன்.. பாத்திரம் கழுவும் வேலையை செய்யும் நளபாக சங்கத்தில் சேர்வதற்கே எழுபத்தைந்தாயிரம் என்று அனைத்தும் சுயநிதிக் கல்லூரிகள் ஸ்டைலிலேயே இருக்கின்றன. இருப்பதிலேயே குறைவான உறுப்பினர் கட்டணம் எழுத்தாளர்கள் சங்கம்தான்.. இருபதாயிரம் ரூபாய்..\nமுதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து வீடு கட்ட இடம் தேடி ஒரு கூட்டம் அலைந்து கொண்டிருக்க.. இந்தப் பக்கம் உள்ளே நுழைய ஒரு கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருக்கிறது.. காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளத்தான் வேண்டும்.\n‘நகைச்சுவைத் திலகம்’ நாகேஷின் வாழ்க்கை வரலாற்றில் இயக்குநர் ஸ்ரீதருக்கு பெரும் பங்குண்டு. ஸ்ரீதரின் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’தான் முதன்முதலில் நாகேஷுக்கு பெயர் வாங்கிக் கொடுத்தத் திரைப்படம். இதற்குப் பின் ஸ்ரீதரின் அத்தனை திரைப்படங்களிலும் நாகேஷ் நடித்திருக்கிறார். தமிழ்ச் சினிமாவின் மறக்க முடியாத ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தில் நாகேஷின் அந்த ‘செல்லப்பா’ கேரக்டர்தான் தமிழக மக்களால் இன்னமும் மறக்க முடியாத கேரக்டர்.\nஸ்ரீதருக்கும், நாகேஷுக்குமான நட்பு திரையுலகத்தையும் தாண்டியது. ஸ்ரீதர் உடல் நலமில்லாமல் பாரிசவாயு வியாதியால் பீடிக்கப்பட்டபோது நாகேஷ்தான் தினந்தோறும் மருத்துவமனைக்கு சென்று ஸ்ரீதரின் அருகில் அமர்ந்து அவருடனான தனது தொடர்புகளை, சந்திப்புகளை மீண்டும், மீண்டும் ஞாபகப்படுத்தி அவருக்கு மெமரி பவரை திரும்பக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டவர். இதுபோல் நிறைய கலைஞர்கள் செய்தார்கள். ஆனாலும் நாகேஷின் இந்த முயற்சியை அவருடைய குடும்பத்தினர் அதன் பின் கண்கலங்கிப் போய் பல பேட்டிகளில் சொல்லியிருந்தார்கள்.\nஇப்போது இது எதற்கு என்கிறீர்களா.. இதனை இப்போது சொல்ல வந்ததன் காரணம், இயக்குநர் ஸ்ரீதர் இறந்து போனது அப்போது உயிரோடு இருந்த நாகேஷுக்கு அவர் சாகின்றவரையிலும் தெரியாது என்கிற உண்மையைச் சொல்லத்தான். இது எவ்ளோ பெரிய கொடுமை..\nஇதனைக் கேள்விப்பட்டு உறுதிப்படுத்திய பின்பு என்னாலும் நம்ப முடியவில்லை. நாகேஷின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அந்தச் செய்தியை அவரிடம் சொல்ல நாகேஷின் குடும்பத்தினர் மறுத்துவிட்டார்களாம்.. இத்தனைக்கும் ஸ்ரீதரின் மனைவியே நாகேஷை வரச் சொல்லி கேட்டுக் கொண்டும் முடியவில்லையாம். அதேபோல் நாகேஷின் கடைசி நேரம் வரையிலும் ஸ்ரீதர் பற்றி ஒரு விஷயம்கூட நாகேஷுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அவருடைய குடும்பத்தினர்.\nநாகேஷ் என்ன நினைத்துக் கொண்டு வாழ்ந்திருப்பார் என்பதை என்னால் கணிக்க முடியவில்லை. இன்னுமொரு விஷயமும் உண்டு. ஸ்ரீதருக்கு அடுத்து இறந்து போன நடிகர் நம்பியாரின் மரணமும் நாகேஷிடம் சொல்லப்படவே இல்லையாம்.. இரண்டு நண்பர்கள் தனக்கு முன்பாக விடைபெற்றது தெரியாமல்தான் இந்த நண்பனும் விடைபெற்றிருக்கிறான்.\nம்ஹும்.. நினைத்தால் மனம் ரொம்பவே கனக்கிறது..\nசினிமாவில் பெரும்பாலான சாதனையாளர்கள் தங்களைப் பற்றிக் கவலைப்படாமல், தங்களது படைப்புகளை பற்றி மட்டுமே கவலைப்பட்டு ஓய்ந்து போகிறார்கள். அவர்களுடைய திரைப்படங்களைப் பற்றிய முழுத் தகவல்கள் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் அது மட்டும் கிடைக்கவே கிடைக்காது.\nநல்லவேளையாக சிவாஜிக்கும், எம்.ஜி.ஆருக்கும் ரசிகர் மன்றங்கள் அரசியல் கட்சிகள் போல இ��ுந்ததால், புள்ளிவிபரங்களைத் தொகுத்து வைத்திருக்கிறார்கள். மற்றவர்களுக்கு.. ‘பிலிம் நியூஸ் ஆனந்தன்’ என்கிற மகத்தான மனிதரின் தொண்டு காரணமாகத்தான் தமிழ்ச் சினிமாவின் வரலாறும், கூடவே நடிகர்களின் திரைப்படங்கள் பற்றிய பட்டியலும் இப்போது நம் கையில் கிடைத்திருக்கிறது.\nஆச்சி மனோரமா ஆயிரம் திரைப்படங்களில் நடித்து முடித்த ஆதாரங்களைக்கூட பிலிம் நியூஸ் ஆனந்தன்தான் தொகுத்து வழங்கியிருக்கிறார். அந்தந்த நடிகர், நடிகைகளே தங்களது திரைப்படங்களைப் பற்றிய செய்திகளை குறித்து வைத்திருந்தால் அவர்களுக்கு அது நல்லது என்பது தெரியாமல் உள்ளது.\nஇனிவரும் காலங்களிலும் அதுவும் ஒருவகையில் அவர்களுக்கு பிற்காலத்தில் உதவும் என்பதால் இப்போதுதான் அந்த வேலையை பலரும் செய்து வருகிறார்கள். தமிழில் இப்போதைக்கு நடிகர் சிவகுமாரிடம் மட்டுமே அவர் நடித்த திரைப்படங்கள் பற்றிய முழு விபரங்கள் உள்ளன. மற்றவர்களிடம் சில்லறைகள்தான் தேறும்.\nஅந்த வரிசையில் மலையாளத் திரையுலகத்தின் ‘நகைச்சுவைத் திலகம்’ ஜெகதிஸ்ரீகுமார் மற்றவர்களுக்கு முன் உதாரணமாகத் திகழ்ந்து வருகிறார்.\nமனிதர் கடந்த நாற்பதாண்டுகளாக மலையாள சினிமாவை ஆட்டிப் படைத்து வருகிறார். அன்றிலிருந்து இன்றுவரையில் தான் நடித்த திரைப்படங்களின் பட்டியலையும், அவைகள் வெளியான வருடங்களையும் தொகுத்து தனி வெப்சைட்டையே வைத்துள்ளார். பார்க்கவே ஆச்சரியமாக உள்ளது. இங்கே சென்று பாருங்கள்.\nஎவ்ளோ நல்ல விஷயம். வருங்கால திரையுலகத்தினருக்காக அவர் விட்டுச் செல்கின்ற மிகப் பெரிய சொத்து இது.. இது எப்படி உன் கண்ணுல பட்டுச்சு என்கிறீர்களா..\nநான் வயசுக்கு வந்த பின்பு(எப்படின்னுல்லாம் சின்னப் புள்ளை மாதிரி கேக்கக்கூடாது.. சொல்லிட்டேன்) நான் பார்த்த முதல் பிட்டு படம் ‘வைன் அண்ட் வுமன்'(Wine and Woman) என்கிற மலையாள திரைப்படம்தான். அதன் பின் இத்திரைப்படத்தை பல்வேறு ஊர்களில், பல திரையரங்குகளில் சலிக்காமல் பார்த்துத் தொலைத்திருக்கிறேன். ஆனாலும் சமீபத்தில் இப்படி நான் பார்த்த மலையாள கவர்ச்சித் திரைப்படங்களின் பட்டியலை கூகிளிட்டு தேடியபோது இப்படி ஒரு பெயரில் மலையாளத் திரைப்படமே இல்லை என்பது தெரிந்தது.\nஅப்படியானால் ஒரிஜினலாக அந்தப் படத்தின் மலையாளப் பெயர் என்��வாக இருக்கும் என்று நினைத்து என் மனம் அலைபாய்ந்தது. இதன் தேடுதல் தொடர்ச்சியாகத்தான் ஜெகதிஸ்ரீகுமாரின் வலைத்தளம் தென்பட்டது. முதலில் நடிகர், நடிகைகள் மூலமாகத் தேடலாம் என்று நினைத்து தேடினேன். இத்திரைப்படத்தில் நடித்திருந்த ஜெகதிஸ்ரீகுமார், பீமன் கே.ரகு, ஸ்வப்னா, ஜலஜா ஆகிய நான்கு பேர்தான் என்னுடைய ஞாபகத்தில் இருந்தார்கள். இந்தத் தேடுதலில் ஜெகதியிடமும், பீமன் கே.ரகுவிடமும், இயக்குநர் சங்கரன்நாயரிடமும் மட்டுமே புள்ளிவிபரங்கள் கிட்டியது.\nஅத்தனையையும் கூட்டிக் கழித்துப் பார்த்ததில் எனது மனதுக்கினிய இத்திரைப்படத்தின் ஒரிஜினல் மலையாளப் பெயர் 1984-ம் ஆண்டு வெளியான “Kudumbam Oru Swargam; Bharya Oru Devatha” – இதுவாகத்தான் இருக்கும் என்பது எனது அனுமானம். இது தவறு என்றால் தெரிந்தவர்கள் சொல்லுங்கள். அறிந்து கொள்ளத் துடிக்கிறேன்.\nதமிழில் நல்ல கதைகளுக்கு மெகா பஞ்சம் போலிருக்கிறது. புதிய நடிகைகளை வைத்து ஜில்பான்ஸ் காட்சிகளை எப்படி எடுப்பது என்பதில் மட்டும் புதிய, புதிய முயற்சிகளை செய்யும் தமிழ்த் திரையுலகம் கதையில் மட்டும் நொண்டியடிக்கிறது. பழைய திரைப்படங்களை காப்பி செய்வது.. இல்லையெனில் வெளிநாட்டு டிவிடிக்களில் இருந்து கதையை மட்டுமல்ல காட்சியையும் சுடுவது என்பதுதான் தமிழ்த் திரையுலகின் இன்றைய நிலைமை.\nதெலுங்கில் இருந்து பரபரப்பான படங்களை சூட்டோடு சூட்டாக வாங்கிப் போட்டு இளையதலைமுறை ஹீரோக்கள் கல்லாகட்டுவதும் இதனால்தான்.. யூத்புல்லான ஒரு தெலுங்கு திரைப்படம் வெளியாகிறது எனில் அதனை பார்க்க ஆசைப்படுவதில் முதலிடம் நமது தமிழ் நடிகர்களும், தயாரிப்பாளர்களும்தான். அந்த வரிசையில் இப்போது மலையாளமும் சேர்ந்திருக்கிறது.\nமலையாளத்தில் இந்த ஆண்டு மே மாதம் வெளிவந்த Passenger என்கிற திரைப்படம் செம திரில்லராம்.. சூப்பரான திரைக்கதையாம்.. திலீப்பும், சீனிவாசனும் இணைந்து நடித்திருக்கிறார்கள். ஒரு டிரெயினில் பயணம் செய்து வரும் வழக்கமான சீசன் டிக்கெட் பயணிகளின் வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகள்தான் படத்தின் கதையாம்.\nஇப்போது இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைப் பெற்றுவிட்டது கவிதாலயா. அடுத்த சில நாட்களில் பரபரப்பாகச் சுழன்று ஏற்பாடுகளைச் செய்து ஆர்ட்டிஸ்டுகளை புக் செய்து இன்றைக்கு ஷூட்டிங்கிற்க�� தயாராகிவிட்டது. படப்பிடிப்பு துவங்கிய 35 நாட்களில் படத்தை முடித்துவிடுவதாக உறுதியளித்திருக்கிறார் இயக்குநர் செல்வா. சத்யராஜ், கணேஷ் வெங்கட்ராம், ரம்யா நம்பீசன் நடிக்கிறார்களாம்.. பார்ப்போம்.. அப்படியே எடுக்கிறார்களா..\nநமக்குத் தெரிந்தவரைப் பற்றி அறிந்து கொள்ளும் முயற்சியில் இருக்கும்போது அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்தால் எப்படியிருக்கும்..\nஒரு பத்திரிகை விஷயமாக தெலுங்குத் திரையுலகின் மூத்த அம்மாவான நிர்மலாம்மாவிடம் பேட்டியெடுக்க வேண்டும் என்று நினைத்து பல்வேறு முயற்சிகளை செய்து வந்தேன். தமிழ்த் திரையுலகின் பல பி.ஆர்.ஓ.க்களிடம் கேட்டபோது “நம்பர் வாங்கித் தருகிறேன்..” என்று உறுதியாகச் சொன்னதால் நானும் சாதாரணமாகத்தான் இருந்தேன்.\nசரி.. கூகிளாண்டவரிடம் கேட்டாவது ஏதாவது கிடைக்குமா என்று பார்ப்போம் என்று தேடினால் கிடைத்தது மரண அடி. உண்மையில் மரணம்தான். தெலுங்குத் திரையுலகின் அம்மா கேரக்டரில் கிட்டத்தட்ட முப்பதாண்டு காலமாக அசைக்க முடியாத இடத்தில் இருந்த நிர்மலாம்மா இறந்து போய் ஏழு மாதங்களாகிவிட்டதாம்..\nஅடப்பாவிகளா.. தமிழ் சினிமாக்காரர்களுக்கே தெரியாத நியூஸாக போய்விட்டதே.. இந்த அம்மாவுக்கு மகனாக நடிக்காத நடிகர்களே தெலுங்கில் இல்லை.. நம்ம ஆச்சி மனோரமா மாதிரி வெகு அலட்சியமான, இயல்பான நடிப்பு இவருடையது..\nஎனக்கு மிகவும் பிடித்தது ‘வைஜெயந்தி ஐ.பி.எஸ்.’ஸில் விஜயசாந்தியுடன் அவர் நடித்திருந்தது.. ‘சிப்புக்குள் முத்து’வில் கமலஹாசனுக்கு பாட்டியாக நடித்திருந்தது.. ம்.. இன்னும் நிறைய சொல்லலாம். ஆனால் பெயர்கள் தெரியாது.. சிரஞ்சீவிக்கு மிகவும் பிடித்தமான அம்மாவாக இருந்தார்.\nஇந்தத் தகவல் எப்படி என் கவனத்துக்கு வராமல் போனது என்றே தெரியவில்லை. இன்னமும் நிறைய கவனத்துடன் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.. நல்லவேளை கூகிளாண்டவர் கடைசி நேரத்தில் என் மானத்தைக் காப்பாற்றிவிட்டார். வாழ்க கூகிள் குழுமம்..\nவர வர நானும் பாக்குறேன்.. சின்னஞ்சிறுசுக அல்லாரும் வயசு, வித்தியாசம் இல்லாம ‘ஏ ஜோக்ஸ்’ சொல்லவும், படிக்கவும் ஆரம்பிச்சிட்டாங்க. முன்னாடில்லாம் இதைப் படிக்கணும்னா அந்த மாதிரி புத்தகத்தைத் தேடிப் புடிச்சுத்தான் படிக்கணும். ஆனா இப்ப என்னடான்னா நல்ல நல்ல பதிவுகளுக்கு இடையில எல்லாம் இதுவும் இருந்து, அந்த நல்ல பதிவுகளை ரசிக்க முடியாமல் போகுது..\nஅதுவெல்லாம் இருக்க வேண்டிய இடத்துலதான் இருக்கோணும். படிக்க வேண்டிய நேரத்துலதான் படிக்கோணும்.. மறைச்சு வைச்சு படிக்க வேண்டியதுக்காக ‘கந்தசஷ்டிகவசம்’ புத்தகத்துக்கு நடுவுல இதை வைச்சுப் படிக்கக் கூடாது.. ரொம்பத் தப்பு.. யாருக்குத் தெரியுது.. புரியுது.. சொன்னா.. ‘நான் யூத்து.. நான் ரொம்பவே யூத்து.. அப்படித்தான் இருப்போம்’ன்னு மேலேயும், கீழேயும் குதிக்கிறாங்க..\nஅதுனால நான் ஒரு முடிவு பண்ணிட்டேன். இனிமே இது மாதிரி பப்ளிக் பதிவுல யாராச்சும் ‘ஏ ஜோக்’ போட்டிருந்தாங்கன்னா தமிழ்மணம் நிர்வாகம் எனக்கு அளித்திருக்கும் கருவிப்பட்டையில் ஓட்டளிக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, முடிஞ்ச அளவுக்கு எம்புட்டு மைனஸ் குத்து குத்த முடியுமோ அம்புட்டையும் குத்துறதா தீர்மானம் செஞ்சுப்புட்டேன்.. யாரும் கோச்சுக்காதீங்க..\nஅது அவசியம் வேணும்னா மொக்கை மெயில் குரூப் மாதிரி நீங்களும் ஒரு மெயில் குரூப் ஆரம்பிச்சு அது மூலமா தேவைப்பட்டவங்களுக்கு மட்டும் அள்ளி விடலாம்.. அதைவிட்டுப்போட்டு பதிவுகளுக்கு நடுவுல அதைப் போட்டு இம்சை பண்ணாதீங்கப்பா.(முடிஞ்சா நானும் சேர்றேன்)\nநேத்து ஒரு ‘யூத்’தோட தளத்தைக் காட்டி “படிச்சுப் பாரும்மா”ன்னு ஒரு ஆபீஸ்ல இருந்த கேர்ள் பிரெண்ட்கிட்ட எடுத்துக் கொடுத்திட்டு டீ குடிக்கப் போயிட்டேன். திரும்பி வந்து பார்த்தா.. அர்ச்சனையோ அர்ச்சனை.. மொத்தம் இருந்த அஞ்சு பாராவுலே, நாலு பாராவுல இருந்த நல்ல விஷயமெல்லாம் காணாமப் போயி, அஞ்சாவதா இருந்த அந்த ‘ஏ ஜோக்ஸ்’ எனக்கு வர வேண்டிய ஒரு நல்ல ஆஃபரை கெடுத்திருச்சு..\nபழி வாங்கியே தீருவேன்.. விடமாட்டேனாக்கும்..\n“நான் இது போன்ற சென்டிமென்ட்கள் பார்க்கிறவனல்லன். உதாரணமாய், ஒரு படத்துக்கு எங்கள் ஆபீசிலேயே பூஜைக்கு நேரம் குறித்திருந்தோம். ஆபீசில் இருந்த கடவுள் படங்களையே படம் பிடித்து படத்தை ஆரம்பிப்பதாக ஏற்பாடு. குழந்தை தெய்வத்திற்குச் சமமில்லையா.. யாராவது ஒரு சிறு குழந்தையை வைத்து கேமிராவை இயக்குவது என்ற என் வழக்கப்படி கேமராமேன் வின்சென்ட்டின் மகன் ஜெயனன் கேமராவை இயக்க வேண்டும்.\nஆனால் திடீரென்று பட்டனை அழுத்த மாட்டேன் என அவ��் அடம் பிடிக்க, நாங்கள் அவனைக் கட்டாயப்படுத்த அவனோ அழ ஆரம்பித்துவிட்டான். கடைசியில் அவன் விரலை வின்சென்ட் கேமராவில் பதித்து கேமராவை இயக்கினார்.\nவின்சென்ட்டின் மகன் பண்ணின கலாட்டா போதாதென்று அடுத்தபடியாய் கற்பூரம் ஏற்றிக் காட்டியபோது கரெண்ட் கட். மறுபடியும் அபசகுனமா என்ற முணுமுணுப்பு என் காது படவே கேட்டது.\nநான் இதைப் பெரிதுபடுத்தாவிட்டாலும் கோபு மனம் வாட்டமுற்றது. ‘இதற்கெல்லாம் முக்கியத்துவம் தர வேண்டாம். எனக்குக் கதை மீது நம்பிக்கை இருக்கிறது’ என்று அவரைச் சமாதானப்படுத்தினாலும் அவருக்கு முழு திருப்தியில்லை. “வேண்டுமானால் பாடல் பதிவின்போது ஒரு சின்ன பூஜைக்கு ஏற்பாடு செய்து விடலாம்..” என்றேன். அதன்படியே சாஸ்திரிகளை வைத்து நேரம் குறித்து ஒரு பூஜையும் ஏற்பாடாகியது.\nமறுபடியும் பிரச்சினை. குறிப்பிட்ட நாளில், பூஜை நேரத்துக்கு வர வேண்டிய ஐயர் ஏனோ வரவில்லை. எம்.எஸ்.வி.யின் குழுவில் இருந்த பிராமணர் ஒருவரை வைத்து பூஜையை முடித்துட்டு குறித்த நேரத்தில் பாடல் ரிக்கார்டிங்கை தொடங்கினோம்.\nபடத்தின் முதல் காட்சியாக ராஜஸ்ரீ நடிக்கும் பாடல் காட்சி.. ‘அனுபவம் புதுமை’ பாடல் படம் பிடிக்கத் தயாராகி, ஸ்டார்ட் சொன்னதும், கேமராவில் பெல்ட் ஒன்று அறுந்துபோக ஷூட்டிங் தடைபட்டது.\nஅபசகுனம் என கருதப்பட்ட அத்தனை தடைகளையும் மீறி அந்தப் படம் அமோக வெற்றி பெற்றது. அதுதான் காதலிக்க நேரமில்லை.”\nபுத்தகம் : திரும்பிப் பார்க்கிறேன் – சொன்னவர் இயக்குநர் ஸ்ரீதர்\nபோதுமென்று நினைக்கிறேன். மீண்டும் அடுத்த இட்லி-வடையில் சந்திப்போம்..\nபொறுமையாகப் படித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/ask/2166/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-7-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81?show=2168", "date_download": "2019-07-18T00:50:53Z", "digest": "sha1:U3LGKW2KKQNZ2KOJM5H7PBTEAKYHERNN", "length": 5191, "nlines": 71, "source_domain": "www.techtamil.com", "title": "வின் 7 வீட்டு பாவனைக்கு எது சிறந்தது ? - Ask in Tamil", "raw_content": "\nதமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.\nசெய்திகள் பாடங்கள் குறிப்புகள் சந்தை வேலை கேள்வி பதில் அகம் ‌/ புறம்\nதங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.\nவின் 7 வீட்டு பாவனைக்கு எது சிறந்தது \nஇவற்றில் எது வீட்டு பாவனைக்கு எது சிறந்தது \nவிண்டோஸ்7 இயங்குதளத்தில் ஆறு வேறுபட்ட பதிப்புகள் உள்ளன. Windows 7 Starter ,Windows 7 Home Basic இரண்டும் ஆரம்பப் பதிப்பு என்பதால் பல தேவைகள் அதில் கிடைக்காது. அதை மறந்து விடலாம்.\nஅடுத்து Home Premium பொதுவாக அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது என்பதால் வீட்டுப் பாவனைக்கு உகந்தது என சொல்ல முடியும். ஆனாலும் சில முக்கிய தேவைகள் அங்கில்லை என்பதை மறந்துவிட முடியாது.\nஎன்னைப் பொறுத்த வரை அதைவிட, Windows 7 Enterprise போன்ற அனைத்துப் பதிப்புகளிலும் உள்ள அம்சங்களையும் கொண்ட Windows 7 Ultimate சிறந்தது எனச் சொல்வேன்.\nஎன் கணணி வின் 10\nsamsung Mobileஇல் காணப்படும் அதன் Softwareஐ மாற்றுவதற்கு Computer இல் காணப்படும் Software எது\nஇணையத்தில் வேலை செய்வதற்கு சிறந்த Website எது\nsamsung Mobileஇக்கு முழுமையாக மாற்றக்கூடிய Software எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525483.62/wet/CC-MAIN-20190718001934-20190718023934-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}