diff --git "a/data_multi/ta/2019-26_ta_all_1419.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-26_ta_all_1419.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-26_ta_all_1419.json.gz.jsonl" @@ -0,0 +1,346 @@ +{"url": "http://www.gamelola.com/free-online-games-of-ta/racing-ta", "date_download": "2019-06-26T14:15:53Z", "digest": "sha1:5SUCDHKAACMWEWP3V2YOTQ4TI5DQ3TOX", "length": 3902, "nlines": 93, "source_domain": "www.gamelola.com", "title": "விளையாட்டுகள் இலவச ஆன்லைன் ரேஸ்", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\n-> கடைசியாக உள்ள தமிழ் வைத்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும். [இந்தச் செய்தியை மீண்டும் காண்பிக்காதே]\nSort by: | பெரும்பாலான Rated விளையாட்டுப் | Name: Ascending | Name: Descending | பிரபல விளையாட்டுப் குறைந்த | பிரபல விளையாட்டுப் | குறைந்த rated விளையாட்டுப் | பழமை விளையாட்டுப் | விளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு |\nஸ்பானிஷ் வேகம் Racer Hotwheels\n911 போலீஸ் வாகனத்தை நிறுத்துதல்\n4 சக்கரம் முயலுகையில் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/36075-nurses-in-chennai-dms-tells-strikes-continue.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-06-26T14:05:58Z", "digest": "sha1:42ZQECQXMOXJHPXOKFEK4UWR5FUQTCKM", "length": 10460, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "போராட்டம் தொடரும்: டி.எம்.எஸ்-ல் உள்ள செவிலியர்கள் அறிவிப்பு | Nurses in Chennai DMS tells strikes continue", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nபோராட்டம் தொடரும்: டி.எம்.எஸ்-ல் உள்ள செவிலியர்கள் அறிவிப்பு\nஅமைச்சருடன் தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்திய செவிலியர்கள் போராட்டம் கைவிடப்படுவதாக அறிவித்திருந்த நிலையில், டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள செவிலியர்கள் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.\nதமிழகத்தின் பல்வேறு பகுதிக��ைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் நேற்று போராட்டத்தைத் தொடங்கினர். டி.எம்.எஸ் வளாகத்தில் இரண்டாவது நாளாக இன்றும் செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட செவிலியர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டதாக கருதப்பட்டது.\nஆனால், அரசாணை எண் 191-ஐ நிறைவேற்றும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள செவிலியர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து செவிலியர்கள் கூறுகையில், “அரசு பேச்சுவார்த்தையை ஒரு அறையில் நடத்தக் கூடாது பொதுவெளியில் நடத்த வேண்டும். இரண்டு ஆண்டுகள் முடிந்தும் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளோம். காவல்துறையினர் எங்களுக்கு பாதுகாப்பு தான் அளிக்கிறார்கள். அழுத்தம் எதுவும் தரவில்லை. பணிக்கு திரும்பவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அனுப்பிய நோட்டீஸ் பற்றிய தகவல் எங்களுக்கு கிடைத்தது. அதனைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. கோரிக்கைகள் நிறைவேறும் வரை எத்தனை நாட்கள் ஆனாலும் டி.எம்.எஸ் வளாகத்தில் எங்களது போராட்டம் தொடரும்” என்றனர்.\nரோஹிங்யா என்ற சொல்லைத் தவிர்த்த போப் ஆண்டவர்\nதிருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதாயை காப்பாற்ற ‘பாசப் போராட்டம்’ நடத்திய சிறுமி - நெகிழ்ச்சி சம்பவம்\nமனைவியின் சடலத்துடன் மதுக்கடையை மூட போராடிய கணவர் - வைரல் படம்\nதலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னை : ஸ்டாலின் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்\nஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து மனிதச் சங்கிலி போராட்டம்\nமூளைக்காய்ச்சல் தொற்றுநோயல்ல : அமைச்சர் விஜயபாஸ்கர்\nசபரிமலை விவகாரம்: பெண்ணை தாக்கிய வழக்கில் பாஜக நிர்வாகி கைதாகி விடுதலை\n“கோ பேக் நிதிஷ் குமார்” - எதிர்ப்பு தெரிவித்த குழந்தைகளின் உறவினர்க��்\nமேற்குவங்க மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்\n“மருத்துவர்களின் பாதுகாப்புக்கு உறுதி” - விஜயபாஸ்கர் விளக்கம்\nஏழைகளுக்கு தினமும் இலவசமாக உணவளிக்கும் விஜய் ரசிகர்கள்\nஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு உறுப்பினர் பதவி\n“தன் ஆட்டத்தின் மூலம் விமர்சனத்திற்கு தோனி பதிலளிப்பார்” - சவுரவ் கங்குலி\nசென்னை, திருவள்ளூர், விழுப்புரத்தில் மழை : மக்கள் மகிழ்ச்சி\n2 ஆயிரத்திற்கும் மேலான போலி செயலிகள் நீக்கம் - ப்ளே ஸ்டோர் அறிவிப்பு\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரோஹிங்யா என்ற சொல்லைத் தவிர்த்த போப் ஆண்டவர்\nதிருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/kamalhaasan+pudu?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-06-26T15:00:49Z", "digest": "sha1:XO4TYXHXYKI23YQXSCBF7OWRTBZS7YOR", "length": 8252, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | kamalhaasan pudu", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nதமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு\nபுதுக்கோட்டையில் 17 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு\nமாணவர்களை விதவிதமாக வரவேற்கும் ஆசிரியை : மகிழ்ச்சி பெருகும் வகுப்பறை\nதமிழில் பதவியேற்றார் புதுச்சேரி எம்.பி., வைத்திலிங்கம்\nமருத்துவர்கள் போராட்டம் - ஜிப்மருக்கு வந்த நோயாளிகள் திரும்பி சென்றனர்\nபுதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமன் காலமானார்..\nகிரண்பேடியின் 70வது பிறந்த நாள் : விமர்சையாக கொண்டாட்டம்\nபட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட ரவுடி - புதுக்கோட்டை பதட்டம்\nபுதுச்சேரி அமைச்சரவை முடிவுகளை செயல்படுத்த இடைக்கால தடை\nபுதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி உருக்கமான கடிதம்\nஆளுநர் கிரண்பேடி மீது போலீசில் புகார் : புதுச்சேரி அரசியலில் பரபரப்பு\n2019 தேர்தலில் அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் நிலை என்ன\nமாற்றுக் கட்சியாக தமிழகத்தில் தடம் பதிக்கிறதா மக்கள் நீதி மய்யம் \nஎன்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது - கமல்ஹாசன்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nதமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு\nபுதுக்கோட்டையில் 17 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு\nமாணவர்களை விதவிதமாக வரவேற்கும் ஆசிரியை : மகிழ்ச்சி பெருகும் வகுப்பறை\nதமிழில் பதவியேற்றார் புதுச்சேரி எம்.பி., வைத்திலிங்கம்\nமருத்துவர்கள் போராட்டம் - ஜிப்மருக்கு வந்த நோயாளிகள் திரும்பி சென்றனர்\nபுதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமன் காலமானார்..\nகிரண்பேடியின் 70வது பிறந்த நாள் : விமர்சையாக கொண்டாட்டம்\nபட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட ரவுடி - புதுக்கோட்டை பதட்டம்\nபுதுச்சேரி அமைச்சரவை முடிவுகளை செயல்படுத்த இடைக்கால தடை\nபுதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி உருக்கமான கடிதம்\nஆளுநர் கிரண்பேடி மீது போலீசில் புகார் : புதுச்சேரி அரசியலில் பரபரப்பு\n2019 தேர்தலில் அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் நிலை என்ன\nமாற்றுக் கட்சியாக தமிழகத்தில் தடம் பதிக்கிறதா மக்கள் நீதி மய்யம் \nஎன்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது - கமல்ஹாசன்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/198289?ref=archive-feed", "date_download": "2019-06-26T14:32:34Z", "digest": "sha1:6DTVORB5RE7CU3IUDI4TPKJPF6TST4WV", "length": 7185, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "ரஜினிக்கு இது தேவையா? தமிழக ராணுவ வீரர் வெளியிட்டுள்ள வீடியோ: வைரலாகும் சரமாரி கேள்விகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா ச���விஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n தமிழக ராணுவ வீரர் வெளியிட்டுள்ள வீடியோ: வைரலாகும் சரமாரி கேள்விகள்\nதமிழகத்தை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் தனது ஆதங்கத்தை அழகான முறையில் கொட்டி தீர்த்த வீடியோ வைரலாகி வருகிறது.\nநாங்கள் மரணமடைந்தால் ஒட்டுமொத்த மக்களும் எங்கள் குடும்பத்தை பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான் பணிக்கு செல்கிறோம்.\nஅங்கு எங்களின் நிலை தெரியுமா. அப்படியிருக்கையில் ஒரு வீடியோ போடுகிறார்கள், ரஜினி காலையில் நடைபயிற்சி செல்கிறாராம், இது எதுக்கு சார், இதனால் நாட்டுக்கு என்ன பிரயோஜனம்.\nஊடங்களையும், சினிமா நடிகர்களையும் தனது கேள்விகளால் துளைத்தெடுத்துள்ளார். சொல்லிக்கொடுத்து நடிக்கும் நடிகர்களுக்கு 300 அடியில் கட் அவுட் வைக்கும் இளைஞர்கள் உண்மையான ஹீரோக்களுக்கு என்ன செய்கிறார்கள் என ஆதங்கத்தை கொட்டித்தீர்த்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nவீடியோவை காண இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2019/06/12103910/1245880/Young-women-commits-suicide-on-tik-tok-video-in-perambalur.vpf", "date_download": "2019-06-26T15:07:31Z", "digest": "sha1:QT3NI5MS5IDUQ2A333XVUN3OVFRNP66E", "length": 12930, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Young women commits suicide on tik tok video in perambalur", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடிக் டாக்கில் வி‌ஷம் குடிப்பது போல் வீடியோ வெளியிட்ட பெண் பலி\nபெரம்பலூர் அருகே கணவர் திட்டியதால் விஷம் குடிப்பது போல டிக்-டாக்கில் வீடியோ வெளியிட்ட பெண் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇன்றைய இளம்தலை முறையினரை கட்டிப்போட்டுள்ள சமூக வலை தளங்களில் வாட்ஸ் அப், பேஸ்புக், சேர் சாட், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றுடன் டிக்- டாக் செயலி ஆட்டிப்படைத்து வருகிறது.\nடிக்-டாக் செயலி மூலம் வெளியாகும் வீடியோக்கள் சமூகத்தில் சீரழிவுகளை ஏற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். ஆப���ச வசனம், அளவுக்கதிகமான கவர்ச்சி உடைகளில் வெளியாகும் இந்த வீடியோக்களை பலர் ரசித்து தங்களது கருத்துக்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.\nஇதுபோன்ற வீடியோக்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதனை கவனமாக கையாள வேண்டும் என்றும் போலீசார் அறிவுரைகள் கூறி வருவதோடு, விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் இளைஞர்கள், இளம்பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் பலர் சிக்கி தவித்து வருகின்றனர்.\nஇதற்கிடையே ஒரு சில நபர்கள் தாங்கள் செய்யும் விபரீத செயல்களையும் இந்த டிக்-டாக் வீடியோவில் பதிவு செய்து வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்கள். உயிருக்கும் உலை வைக்கும் தற்கொலைகளை கூட பதிவிட்டு பதற வைக்கும் சம்பவங்களில் பெரம்பலூரை சேர்ந்த பெண்ணும் இணைந்துள்ளார்.\nஅரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வங்காரம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி மகள் அனிதா (வயது 24). இவருக்கும் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் சீராநத்தம் கிராமத்தை சேர்ந்த பழனி வேலு என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு மோனிஷா என்ற மகளும், அனீஷ் என்ற மகனும் உள்ளனர்.\nபழனிவேலு சிங்கப்பூரில் வேலை பார்த்து வருவதால் அனிதா கணவர் ஊரான சீராநத்தத்தில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். கணவர் அனுப்பும் பணத்தில் பொறுப்புடன் குடும்பம் நடத்தி வந்த அனிதாவின் வாழ்க்கையில் எமனாக டிக்-டாக் செயலி வந்தது.\nதனது செல்போனில் பதிவிறக்கம் செய்த அனிதா அதிலேயே மூழ்கினார். குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் சாப்பாடு கூட தயார் செய்து கொடுக்காமல் டிக்-டாக் வீடியோவில் நடனமாடுவது, பாடல் பாடுவது, மேக்அப் செய்து தன்னை அழகாக காட்டுவது போன்றவைகளை பதிவிட்டு லைக்குகளை அள்ளி வந்துள்ளார்.\nஅவரது செயல்பாடு குறித்து வெளிநாட்டில் இருக்கும் கணவரிடம் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். அவரும் மனைவியை போனில் கண்டித்தார். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த மகன் மோனிஷா கீழே விழுந்து காயம் அடைந்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லாமல் அனிதா இருந்துள்ளார்.\nதகவல் அறிந்து ஆத்திரமடைந்த கணவர் பழனிவேலு, அனிதாவை போனில் கடுமையாக திட்டியுள்ளார். இதனால் மனம் உடைந்த அனிதா தற்கொலை ��ெய்துகொள்ள முடிவெடுத்தார். அதனை தனது கடைசி விருப்பமாக டிக்-டாக் செயலி மூலம் வீடியோவாக பதிவு செய்தார்.\nவயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்த அவர், பின்னர் தண்ணீரை குடிக்கிறார். ஒரு சில விநாடிகளில் அவரது கண்கள் மயக்க நிலையை எட்டுகிறது. இப்படி வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். இதற்கிடையே மயக்கம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அனிதா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.\nஇதுகுறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், தாயும் தற்கொலை செய்து கொண்டதால் அவரது இரண்டு குழந்தைகளும் ஆதரவற்ற நிலையில் தவித்து வருகிறார்கள்.\nடிக் டாக் வீடியோ | டிக் டாக்\nமோட்டார் சைக்கிளில் மீது டிராக்டர் மோதி கணவன்-மனைவி காயம்\nஓசூர் பகுதியில் செல்லக்குமார் எம்பி - சத்யா எம்எல்ஏ பொதுமக்களுக்கு நன்றி அறிவிப்பு\nவானூர் அருகே இளம்பெண் கடத்தல்: பதட்டம்-போலீஸ் குவிப்பு\nபுதுவையில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது\nநிலுவை சம்பளம் வழங்கக்கோரி பாசிக் ஊழியர்கள் தொடர் தர்ணா\n‘டிக்-டாக்’கில் வீடியோ பதிவிட சாகசம் செய்த வாலிபரின் முதுகெலும்பு முறிந்தது\nமேலும் ஒரு டிக் டாக் விபரீதம் - துப்பாக்கி வெடித்து 17 வயது சிறுவன் பலி\nடிக்-டாக் வீடியோவால், காதலில் விழுந்த 9ம் வகுப்பு மாணவி: வாலிபர் கைது\nடிக்-டாக்கில் வீடியோ பதிவிட்ட மனைவியை கொன்ற கணவர்\nப்ளேஸ்டோருக்கு மீண்டும் வந்த டிக் டாக்- பயனாளர்கள் உற்சாகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/healthyrecipes/1", "date_download": "2019-06-26T15:18:06Z", "digest": "sha1:T5KTQGY7ZTN4R5V7GT6XDYP6AYAYQVKH", "length": 14453, "nlines": 131, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: health - healthyrecipes", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும் முருங்கைக்கீரை குழிப்பணியாரம்\nமுருங்கைக்கீரையை கொண்டு தயாரிக்கப்படும் இந்த குழிப்பணியாரம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஆலிவ், காய்கறிகள் சேர்த்து செய்யப்படும் இந்த சாலட் ஆரோக்கியம் நிறைந்தது. பசியை போக்கி உடலுக்கு கலோரிகளை கொடுக்கிறது. இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.\nஇட்லிக்கு அருமையான கொத்தமல்லி துவையல்\nகாலையில் இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள கொத்தமல்லி துவையல் செய்து சாப்பிடுங்கள். இது சுவையாக இருப்பதோடு, ஆரோக்கியமானதும் கூட. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.\nகோதுமை முருங்கை கீரை அடை\nமுருங்கை கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று முருங்கைக்கீரை, கோதுமை சேர்த்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஉடல் எடையை குறைக்கும் நெல்லிக்காய் மசாலா ஜூஸ்\nஉடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு இது மிகவும் சிறப்பான பானம். இன்று நெல்லிக்காய் ஜூஸை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.\nமாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சூப்\nமுருங்கைக்கீரை மிகவும் சத்து நிறைந்தது. பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும். இதனை வாரம் மூன்று முறை செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது.\nபுத்துணர்ச்சி தரும் கேரட் பீன்ஸ் சூப்\nகுழந்தைகள் காய்கறி சாப்பிட மறுப்பார்கள். அவர்களுக்கு காய்கறிகள் சேர்த்து சூப் செய்து கொடுக்கலாம். கேரட். பீன்ஸ் சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nவாய்ப்புண் உள்ளவர்கள், இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் மட்டுமின்றி, வயிற்றுப்புண்ணும் குணமாகும். இன்று இந்த கீரையை வைத்து துவையல் செய்முறையை பார்க்கலாம்.\nமலச்சிக்கல் வராமல் தடுக்கும் பப்பாளி இஞ்சி சூப்\nபப்பாளியில் உள்ள நார்சத்து மனித உடலில் செரிமானத்தை சீராக்கி, மலச்சிக்கல் வராமல் இருக்க உதவும். பப்பாளி இஞ்சி சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nவயிறு பிரச்சனைகளை குணமாக்கும் ஆயுர்வேத சூப்\nவாயு தொல்லை, சளி, இருமல், வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு இந்த சூப் நல்லது. இன்று இந்த சூப்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகுழந்தைகள் காய்கறிகளை சாப்பிட மறுப்பார்கள். அவர்களுக்கு காய்கறிகளை அரிசியுடன் சேர்த்து சூப் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.\nதயிர் சாதம் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று ஸ்பெஷல் தயிர் சாதம் செய்வது எப்படி என்ற��� பார்க்கலாம். குழந்தைகளுக்கு மதியம் கொடுத்தனுப்ப சிறந்த லஞ்ச் பாக்ஸ் ரெசிபி இது.\nபுரதம் நிறைந்த கிரீன் தோசை\nநாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க புரதம் நிறைந்த கிரீன் தோசையை காலையில் சாப்பிடலாம். இன்று இந்த தோசையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nவயிற்று புண்ணை குணமாக்கும் தேங்காய்ப்பால் கஞ்சி\nவயிற்றில் உள்ள புண்ணை குணமாக்கும் தேங்காய்ப்பால் கஞ்சி. இன்று இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nநீர்சத்து நிறைந்த தர்ப்பூசணியை வெயில் காலத்தில் சாப்பிடுவதால் உடல் சூட்டை தணிக்கலாம். இன்று தர்ப்பூசணி மசாலா ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஜீரண சக்தியை அதிகரிக்கும் வெந்தயக்கீரை சாதம்\nவெந்தயக்கீரை ஜீரண சக்தியை அதிகரித்து பசியை தூண்டுகிறது. சிறுநீர் உறுப்புகளை சுத்தம் செய்கிறது. இன்று இந்த கீரையை வைத்து சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஓட்ஸ் - கோதுமை ரவை கார பணியாரம்\nசர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் தினமும் கோதுமை, ஓட்ஸை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கோதுமை ரவை, ஓட்ஸை வைத்து பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசத்து நிறைந்த அரைக்கீரை பருப்பு குழம்பு\nஅரைக்கீரை குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது. இன்று சத்து நிறைந்த அரைக்கீரை பருப்பு குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.\nஇரும்புசத்து நிறைந்த முடக்கத்தான் சட்னி\nமுடக்கத்தான் கீரையில் கால்சியம், இரும்புசத்து நிறைந்துள்ளது. மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணியாகும். இன்று கீரையை வைத்து சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஇரும்புச்சத்து நிறைந்த டிரை ஃப்ரூட் மில்க் ஷேக்\nகுழந்தைகளுக்கு தினமும் டிரை ஃப்ரூட்ஸ் கொடுக்க வேண்டும். இன்று மிகவும் சத்து நிறைந்த ட்ரை ஃப்ரூட் மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nமுருங்கைக் கீரையில் இரும்பு சத்து, கால்சியம் அதிகம் உள்ளது. 46 வகையான இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியையும் கொண்டிருக்கிறது. இன்று இந்த கீரையை வைத்து பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஇட்லிக்கு அருமையான கொத்தமல்லி துவையல்\nதாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும் முருங்கைக்கீரை குழிப்பணியாரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொட��்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/190791?ref=home-section-lankasrinews", "date_download": "2019-06-26T15:14:01Z", "digest": "sha1:BWHI7TJJQZQKNXTZRQ4XBNKFMZMKFZ2L", "length": 10997, "nlines": 129, "source_domain": "www.manithan.com", "title": "இந்த கொடுமையெல்லாம் எங்கபோய் சொல்லுறது... சிரிச்சே வயிறு வலிக்குதுடா யப்பா! - Manithan", "raw_content": "\nபிரான்ஸ் அரசு விதித்த தடைக்கு எதிர்ப்பு... நீச்சல் குளத்தில் முஸ்லீம் பெண்கள் போராட்டம்\nஅமெரிக்கா உடனான போர்.. பிரான்ஸிடம் ரகசியமாக கூறிய ஈரான் ஜனாதிபதி\nDNA சோதனை மூலம் தந்தையை கண்டுபிடித்த பெண்: காத்திருந்த ஏமாற்றம்\nதமிழ் பொறியியலாளரை நடு வீதியில் வைத்து சுட்டுக்கொன்றார்கள்- நேரில்கண்ட சாட்சியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nகரடி சாப்பிடுவதற்காக மிச்சம் வைக்கப்பட்ட நபர் உயிருடன் மீட்பு: குகைக்குள் மம்மி போல கிடந்த பரிதாபம்\nசாரம் அணிந்தபடி கடமைக்கு வந்த அரச உத்தியோகத்தர்கள்\nமாட்டுச் சாணியை உண்டுபார்த்த முல்லாவும் இன்றைய மைத்திரியும்\nஇன்றைய பத்திரிகைப் பார்வையின் பிரதான தலைப்புச் செய்தி என்ன\nகுரு பெயர்ச்சி 2019: ராஜயோகம் அனுபவிக்கப் போவது இவர்கள் தான்\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம்\nஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் நாள் அட்டூழியங்கள்\nபறக்கும் விமானத்தில் மனித கழிவுகளை என்ன செய்வாங்கனு தெரியுமா\nநடிகையின் வாழ்வில் நிகழ்ந்த மிகப்பெரிய சோகம்... கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு\nஇந்த கொடுமையெல்லாம் எங்கபோய் சொல்லுறது... சிரிச்சே வயிறு வலிக்குதுடா யப்பா\nஇதுக்கு மேல சரவணா அண்ணாச்சியை கலாய்க்க முடியாது என்று நெட்டிசன்கள் பயங்கரமாக கலாய்த்து வருகிறார்கள்.\nநகைக்கடை, எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் என வணிகத்தில் முக்கிய இடத்தில் சரவணா ஸ்டார்ஸ் இருந்து வருகிறது. சென்னை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் சரவணா ஸ்டோர்ஸ் செயல்பட்டு வருகிறது. ஆனால் இதற்காக இவர்கள் செய்யும் விளம்பரங்களை தான் பார்க்கவே முடியவில்லை என்று மக்கள் நக்கலாகவும் கலாய்த்து வருகிறார்கள்.\nஇந்த காணொளியில் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் சரவணா ஆடலும், பாடலும் விளம்பரங்களை வெளியிடுவதால் மிகவும் காமெடியாக உள்ளது என்று இணையத்தில் ஒரு பக்கம் நெட்டிசன்கள் பயங்கரமாக கலாய்த்துள்ளார்கள். அதில் சிலர் உங்கள் கடைகளில் கடன் வாங்கியாவது துணிகளை வாங்கி விடுகிறோம் ஆனால் இது போன்ற விளம்பர காட்சிகளை வெளியிடாதீர்கள் என்று பயங்கரமான பதிவை பதிவிட்டுள்ளார்கள். மேலும் சிலர் இந்த காட்சி என்னை பல முறை சிரிக்க வைக்கிறது போதும் டா யப்பா விட்டுடுங்க என்று நக்கலான கருத்துகளை கூறியுள்ளார்கள்.\nஅவமானத்திற்கு பயந்து மறைத்து வைத்திருந்த அரந்தாங்கி நிஷாவின் காட்சி அம்பலம்...\nஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் நாள் அட்டூழியங்கள்\n.. எவ்வளவு காசுனாலும் தாறேன் விட்டுருங்கணே.. கடத்திய இளைஞர்களிடம் கதறும் சிறுவன்\nகொழும்பில் சிக்கிய இரகசிய தொலைத்தொடர்பு நிலையம்\nகுற்றவாளிகளை பாதுகாக்கும் புலனாய்வு பிரிவு\nமட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி\nஜனாதிபதி தனது இயலாமையை மூடி மறைக்க முயற்சி\nமாபெரும் கலை புரட்சிக்காக தயாராகின்றது கனடா\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/09/4_24.html", "date_download": "2019-06-26T13:49:43Z", "digest": "sha1:2MZL3DLIHKM3O7BTYEHYU352WKEBOZPX", "length": 6690, "nlines": 183, "source_domain": "www.padasalai.net", "title": "4 மாதங்களுக்கு அனைத்தும் இலவசம்: இந்த முறை ஜியோ அல்ல - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories 4 மாதங்களுக்கு அனைத்தும் இலவசம்: இந்த முறை ஜியோ அல்ல\n4 மாதங்களுக்கு அனைத்தும் இலவசம்: இந்த முறை ஜியோ அல்ல\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏதேனும்\nபுதிய சேவையை துவங்கினால் அந்த குறிப்பிட்ட சேவையை 6 மாதங்களுக்கு இலவசமாக வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தது.\nதற்போது, ஜியோவின் ஜிகா ஃபைபர் சேவைக்கு போட்டியாக வோடபோனின் யு பிராட்பேன்ட் சேவையில் நான்கு மாதங்களுக்கு இலவச சந்தா அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஏற்கனவே யு பிராட்பேன்ட் சேவையை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் 12 மாதங்களுக்கு தங்களது திட்டத்தை அப்கிரேடு செய்யும் போது 4 மாதங்களுக்கு கூடுதல் வேலிடிட்டி இலவசமாக வழங்கப்படுகிறது.\nஇதே போன்று காலாண்டு அல்லது அரையாண்டு திட்டங்களில் ரீசார்ஜ் செய்வோருக்கும் சலுகைகள் வழங்கபப்டுகிறது. இந்த சலுகை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.\nஇந்த சேவையை பெற யு பிராட்பேன்ட் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.\n0 Comment to \"4 மாதங்களுக்கு அனைத்தும் இலவசம்: இந்த முறை ஜியோ அல்ல\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://yazhvenba.wordpress.com/2018/11/01/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-07/", "date_download": "2019-06-26T14:21:15Z", "digest": "sha1:IKYS3YLQVS3GRYIDGP7DSWIHESHQIKKI", "length": 3933, "nlines": 113, "source_domain": "yazhvenba.wordpress.com", "title": "ஊடலுவகை – 07 – யாழ்வெண்பா", "raw_content": "\nஇந்த udல கொஞ்சம் technical விஷயம் சொல்லி இருப்பேன். அதை அதிகமா சொன்னா bore அடிக்கும் தோணுது. நான் சொன்னது புரியற மாதிரி இருக்கா இன்னும் கொஞ்சம் விளக்கமா எழுதணுமா இன்னும் கொஞ்சம் விளக்கமா எழுதணுமா\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nமொழி பொய்த்த உணர்வுகள் – 09\nமொழி பொய்த்த உணர்வுகள் – 08\nமொழி பொய்த்த உணர்வுகள் – 07\nமொழி பொய்த்த உணர்வுகள் – 06\nமொழி பொய்த்த உணர்வுகள் – 05\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/rio-raj/", "date_download": "2019-06-26T14:02:23Z", "digest": "sha1:OMNSDHFKA4ETDBDZD4V4BAJVB3CE3366", "length": 3671, "nlines": 44, "source_domain": "www.behindframes.com", "title": "Rio Raj Archives - Behind Frames", "raw_content": "\n9:37 PM லிங்குசாமியின் கவிதைகள் ‘கற்றுக் கொடுக்கிறது மரம்’ நூலாக வெளியீடு\n9:25 PM 50 நாட்களை கடந்த அதர்வாவின் ‘100’\n9:13 PM லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’க்கு பாரதிராஜா பாராட்டு\n8:56 PM பார்த்திபனின்’ ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\n8:47 PM ஒ.எம்.ஆரில் சினேகா-பிரசன்னா திறந்து வைத்த PVR சினிமாஸ்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – விமர்சனம்\nகுறும்படத்தில் தங்களது திறமையை வெளிப்படுத்தியவர்கள் சினிமாவிற்குள் நுழைந்த காலம் போல, தற்போது யூட்யூபில் பிரபலமானவர்கள் சினிமாவிற்குள் நிலையில் தருணம் இது அப்படி.....\nலிங்குசாமியின் கவிதைகள் ‘கற்றுக் கொடுக்கிறது மரம்’ நூலாக வெளியீடு\n50 நாட்களை கடந்த அதர்வாவின் ‘100’\nலக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’க்கு பாரதிராஜா பாராட்டு\nபார்த்திபனின்’ ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nஒ.எம்.ஆரில் சினேகா-பிரசன்னா திறந்து வைத்த PVR சினிமாஸ்\nதடயமே இல்லாமல் தப்பு செய்யும் ஜீவி\n‘வால்டர்’ படத்தின் தலைப்பு சிக்கல் சுமூகமாக தீர்ந்தது\n17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாதவன்-சிம்ரன் ஜோடி\nலிங்குசாமியின் கவிதைகள் ‘கற்றுக் கொடுக்கிறது மரம்’ நூலாக வெளியீடு\n50 நாட்களை கடந்த அதர்வாவின் ‘100’\nலக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’க்கு பாரதிராஜா பாராட்டு\nபார்த்திபனின்’ ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nஒ.எம்.ஆரில் சினேகா-பிரசன்னா திறந்து வைத்த PVR சினிமாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/07/blog-post_27.html", "date_download": "2019-06-26T15:05:44Z", "digest": "sha1:LUBIJWCV37VMXTSJL6W6ECQUPW2HN3U2", "length": 20969, "nlines": 287, "source_domain": "www.visarnews.com", "title": "வடக்கு முதலமைச்சர் கூட்டிற்கு டெலோ ஆதரவு! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » வடக்கு முதலமைச்சர் கூட்டிற்கு டெலோ ஆதரவு\nவடக்கு முதலமைச்சர் கூட்டிற்கு டெலோ ஆதரவு\nவடமாகாணசபை தேர்தலில முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தனித்து போட்டியிட முற்பட்டால் அதற்கு ஆதரவளிக்க தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ சாதகமாக பரிசீலிக்கலாமென அக்கட்சியின் மத்திய குழு அங்கத்தவரும் வடமாகாணசபை உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார்.\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றிற்கு பதிலளித்த அவர் அடுத்த தேர்தலிலும் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலிலேயே தற்போதைய முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் போட்டியிட வேண்டுமென்பதே தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் நிலைப்பாடாகும்.அண்மையில் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டிருந்தது.\nஎனினும் தற்போதுள்ள சூழலில் அது சாத்தியப்படுமென தெரியவில்லை.இந்நிலையில் முதலமைச்சர் புதிய கட்சியிலோ அல்லது ஏனைய கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தோ தேர்தல் களத்தில் குதித்தால் தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ அவருக்கு ஆதரவளிப்பது தொடர்பில் சாதகமாக பரிசீலிக்குமெக அவர் மேலும் தெரிவித்தார்.\nமுதலமைச்சரது பாதை சரியாக இருப்பதால் தான் நாங்கள் அத்தகைய முடிவை எடுக்கவேண்டியிருக்கின்றது.\n2001 முதல் 2015 வரையில் வடக்கில் 50 இற்கும் அதிகமான விழுக்காடு வாக்குகளை பெற்ற கூட்டமைப்பு கடந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் 35 விழுக்காட்டிற்கும் குறைவான வாக்கையே பெறமுடிந்தது.இது தமிழ் மக்கள் கூட்டமைப்பின் மீதான நம்பிக்கையினை இழந்தமையே கா��ணமென அவர் மேலும் தெரிவித்தார்.குறிப்பாக கூட்டமைப்பின் பங்காளிகட்சி தலைவர்கள் தமது கடமையை சரிவரச்செய்யாமையே இதற்கு காரணமெனவும் அவை தெரிவித்தன.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nவற்றப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகி...\nஏழு மாகாண சபைகளுக்கு ஜனவரியில் தேர்தல்; ரணில் அறிவ...\nஓ.பன்னீர்செல்வமும் நானும் இணைந்து பணியாற்றுகிறோம்:...\nமலேசியாவில் உள்ள 6 இலட்சம் சட்ட விரோதிகளும் உடனடிய...\nதமிழ் அரசியல்வாதிகளுக்குள் இருக்கும் முரண்பாடுகள் ...\nஊழலுக்கு எதிரான நாடுகள் பட்டியலில் இலங்கையை முதலிட...\nஜீ.எஸ்.பி. சலுகையை இழந்தாலும் போதைப்பொருள் கடத்தல்...\nமத்தள விமான நிலையத்தை இந்தியாவிடம் கையளிப்பது தேசி...\nபன்னீர்செல்வம் மீது லஞ்ச ஒழிப்புத் துறை ஆரம்ப கட்ட...\nபாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையில் ஆட்சி அமைகிறது...\nவிஜய் ஆண்டனியை பிரிந்த அர்ஜுன்\n300 மேடை கலைஞர்களுடன் அஜித்... விஸ்வாசம் அப்டேட்ஸ்...\nஸ்ரீரெட்டி வழியில் நடிகை பூனம் கவுர்\n'பொன் மாணிக்கவேல் படத்தில் நான்...' மனம் திறந்த நி...\nஇளம்பெண் பாலியல் வன்கொடுமை: கோவை விமானப்படை ஊழியர்...\nஅ.தி.மு.க. வளர்ச்சியில் என்னுடைய பங்கு... -நடிகை ல...\nபன்னீர் மீண்டும் தர்மயுத்தம் தொடங்குவாரா\nசிக்கலை உருவாக்கிய ஓ.பி.எஸ். - அச்சத்தில் நிர்மலா ...\nமாதம் 1 ரூபாய் சம்பளம் என்று நாட்டை கொள்ளையடிக்க ம...\nஇணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின்...\nஇந்தியாவின் போக்கை அளவிடுவது கடினம் - விக்கினேஸ்வர...\nசெம்மணி புதைகுழி:ஒன்றே இன்று மீட்பு\nவடக்கு முதலமைச்சர் கூட்டிற்கு டெலோ ஆதரவு\nஎதிரிகளிற்கு மட்டுமே வாள் தேவை:விந்தன்\nகறுப்பு ஜூலை எதைப் பேச வேண்டும்\nவிடுதலைப் புலிகள் தொடர்பிலான உரை; விஜயகலா மகேஸ்வரன...\nபௌத்த தேரர்கள் சமாதானத்திற்கு எதிரான��ர்கள் என்பதே ...\nஞாபகமறதி நோயான அல்சைமர் தடுப்பு ஆராய்ச்சிக்காக ரூ ...\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவின் 6 ஆண்டு கால நிழல...\nஉங்களால பெரிய பிரச்சனைங்க... நிர்மலா சீதாராமன் கோப...\nயாழ். கோட்டைக்குள் இராணுவ முகாம்களை அமைக்கக்கூடாது...\nதமிழர் தாயகப் பகுதிகளில் மீட்கப்படும் மனித எலும்பு...\nயாருக்கும் அடிமையா இருக்கக்கூடாது... ரசிகர்களுக்கு...\nகோட்டையிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும்\nமுல்லையில் நீதிமன்றின் முன்னராக தொடரும் போராட்டம்\nமுல்லையில் தமிழ் சிப்பாய்க்கு தர்ம அடி\nஅனந்தி துப்பாக்கிக்கு விண்ணபித்தது உண்மை\nபலாலியில் விமான நிலையம்:ஈழத்தில் புதிய மாநிலம்\nகறுப்பு யூலையின் 35வது ஆண்டு நினைவு நிகழ்வு பல்கலை...\nஅத்துமீறலை தட்டிக்கேட்ட மீனவர் படகு தீக்கிரை\nவவுனியா வீதியில் எழுதப்பட்ட புலிகளின் எழுச்சிப் பா...\nகறுப்பு யூலை (BLACK JULY, ஆடிக்கலவரம்)\nசுந்தரமூர்த்திநாயனார் சைவ சமயக் கட்டுரை\nவடக்கு மாகாண அமைச்சரவைப் பிரச்சினைகளுக்கு விக்னேஸ்...\nபலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரம...\nமக்களவைத் தேர்தலில் கூட்டணி பற்றி முடிவெடுக்க ராகு...\nகாபூல் விமான நிலைய தற்கொலைத் தாக்குதலில் 11 பேர் ப...\nசிரியாவில் ISIS தீவிரவாதிகளிடமிருந்து 422 பொது மக்...\nடொரொண்டோ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பல...\nசூரியனை நெருங்கி ஆய்வு செய்யவுள்ள நாசாவின் பார்க்க...\n'நான் ஏன் அரைநிர்வாண போராட்டம் நடத்தினேன்'...\nகமல் கோபத்திற்கு ஆளான ரம்யா\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் ...\nதெய்வம் தந்த வீடு மேக்னாவுக்கு அடித்த யோகம்..\n ரசிகர்களை ஷாக்காகிய ஹன்ஷிகாவின் ...\nஊரெழு புலனாய்வு முகாமில் மாவீரர் கல்வெட்டுக்கள் மீ...\nயேர்மனி சின்டில்பிங்கனில் நடைபெற்ற மாவீரர் வெற்றிக...\nநாட்டின் ஏனைய பகுதிகளோடு ஒப்பிடுகையில் வடக்கில் அப...\nகுற்றங்களைத் தடுப்பதற்கு வடக்கு மாகாணத்துக்கு சட்ட...\nகுற்றங்களைத் தடுப்பதற்கான உச்சகட்ட வழிமுறை மரண தண்...\nஇலங்கை அரசுக்கும், மக்களுக்கும் அளித்த வாக்குறுதிய...\nமைத்திரியை தொடர்ந்து ரணிலிற்கும் முகத்திலடி\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு ம...\nமாகாண சபைத் தேர்தலை டிசம்பர் 23 அல்லது ஜனவரி 05-இல...\nஇந்தியாவுக்கான தூதுவராக ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமனம்...\nமாகாண அமைச��சரவை விவகாரம்; பகிரங்க விவாதத்துக்கு வர...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம...\nரஷ்ய அதிபர் புதினை அமெரிக்கா வருமாறு டிரம்ப் அழைப்...\n113 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப் பட்ட பில்லி...\nயாழ். நாயன்மார்கட்டுப் பகுதியில் மனித எச்சங்கள் கண...\nஇந்தியாவின் அனைத்துக் குரல்களையும் பா.ஜ.க. நசுக்கப...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nயாழ் பல்கலையில் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு\nசாகும் வரை தூக்கிலிட வேண்டும்: கொதிக்கிறது மனம்: ந...\nபெண்குழந்தையின் பிறப்புறுப்பை தொட மதம் அனுமதிப்பது...\nஅந்த 13 உயிர்கள்... – தமிழகமும் தாய்லாந்தும்\nஓரினச்சேர்க்கை... தொடரும் விவாதம், என்ன சொல்கிறது ...\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஅஸ்மினும் ஒரு கைத்துப்பாக்கிக் குற்றச்சாட்டும் | ப...\nவிக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தனிடம் பாரிய குற்றச்ச...\nமரண தண்டனையை அமுல்படுத்த முடியாது: ஜீ.எல்.பீரிஸ்\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோரும் உரிமை கூட்டு...\nஎமது மக்களும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை ...\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசி...\nஎன்னை யாரும் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யவில்ல...\nஹாவாய் கடலுக்கடியில் எரிமலை வெடிப்பு தீவிரம்\nஇந்தோனேசியாவில் முதலைகளுக்கு நேர்ந்த கொடூரம்\nஉலகக் கிண்ண உதைபந்தாட்டம் மழை விட்டும் முடியாத தூவ...\nசீ.வீ.கே கடைசிவரை அவைத்தலைவரே:முதலமைச்சர் தெரிவிப்...\nமூன்றுகோடி அமெரிக்க டொலருடன் நான்கு வெளிநாட்டவர் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/afghanistan-wicketkeeper-mohammad-shahzad-ruled-out-of-world-cup-2019/", "date_download": "2019-06-26T13:54:31Z", "digest": "sha1:LDER5BENV6YH4RYWRN7PTH6XOX2NP3RX", "length": 13003, "nlines": 184, "source_domain": "patrikai.com", "title": "காயம்: ஆப்கானிஸ்தான் 'தோனி' முகமது ஷேசாத் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகல்.... | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nத���ரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»உலகம்»காயம்: ஆப்கானிஸ்தான் ‘தோனி’ முகமது ஷேசாத் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகல்….\nகாயம்: ஆப்கானிஸ்தான் ‘தோனி’ முகமது ஷேசாத் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகல்….\nஆப்கானிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பரும், ‘ ஆப்கனின் தோனி’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான முகமது ஷேசாத், கால் மூட்டில் எற்பட்ட காயம் காரணமாக, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகி உள்ளார்.\nஇங்கிலாந்தில் தற்போது உலக கோப்பை கிரிகெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாக உடன் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இதையடுத்து நாளை நடைபெற உள்ள 13வது லீக் போட்டியில் நியூசிலாந்துடன் மோத உள்ளது.\nஇந்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான அகமது ஷேசாத் கால் மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக் கோப்பைத் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இக்ரம் அலி கில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடிய அனுபவம் கொண்டவர்.\nஇதுகுறித்து ஐசிசி விடுத்துள்ள அறிவிப்பில்; ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ஷேசாத் காயம் காரணமாக தொடர்ந்து போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் இருக்கிறது. ஆதலால், அவருக்கு பதிலாக இக்ரம் அலி கில் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆப்கன் வீரர் முகமது ஷேசாத்தின் பேட்டிங் ஸ்டைல் இந்திய வீரர தோனியின் பேட்டிங்கைப் போல் இருப்பதால், அவரை ரசிகர்கள் ‘ஆப்கனின் தோனி’ என்று அழைக்கிறார்கள்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nகிரிக்கெட்டை தாண்டி டென்னிஸிலும் சாதனை படைத்த தல ‘தோனி’\n2019 உலககோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணி மிரட்டும்: அணில்கும்ளே\nமுகமது நபி மற்றும் முகமது ஷாசாத் அதிரடி ஆட்டத்தினால் 252 ரன்கள் குவித்த ஆப்கானிஸ்தான்\nஇந்திராவின் நெருக்கடி நிலை பிரகடனம் – ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிலைப்பாடு என்ன\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரொமோ….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருப்பதி பெருமாளுக்கு ரூ.2.5 கோடி மதிப்பில் தங்க கை கவசம் : தமிழக பக்தர் அளிப்பு\nமடிக்கும் வசதியுடன் கூடிய கணினி : மைக்ரோசாப்ட்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/05/2000.html", "date_download": "2019-06-26T13:54:23Z", "digest": "sha1:7PGJUGIVLJOYMDYVXWKXVG3GHXQKIVJC", "length": 16135, "nlines": 102, "source_domain": "www.onlinejaffna.com", "title": "2000 வருடங்களிற்கு முற்பட்ட மயானம் திருகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்டது! - onlinejaffna.com", "raw_content": "\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nHome Unlabelled 2000 வருடங்களிற்கு முற்பட்ட மயானம் திருகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்டது\n2000 வருடங்களிற்கு முற்பட்ட மயானம் திருகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்டது\nதிருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கன்னியா நிலாவெளி வீதியில் வள்ளுவர்கோட்டம் பிரதேசத்தில் புராதன மயானம் கண்டுபிடிக்கப்பட்டதாக திருகோணமலை தொல்பொருள் தினைக்கள அதிகாரி சுமனதாச தெரிவித்தார்.\nஇந்த மயானம் சுமார் 2000 தொடக்கம் 2500 வருடகால பழமையானது என்றும் அவர் தெரிவித்தார்.\nதற்போது ஐந்து கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பல கல்லறைகள் காட்டுப்பகுதியில் இருக்கக்கூடும் எனவும் நம்பப்படுகிறது. அதில் இரண்டு கல்லறைகள் தோண்டிய நிலையில் காணப்பட்டன.\nபுதையலுக்காக அந்த கல்லறைகள் தோண்டப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது..\nமேலும் தோண்டப்பட்ட கல்லறைகளில் ஒன்று சுமார் மூன்று மீற்றர் ஆழாமாக காணப்படுவதுடன் மற்றொன்றின் கற்கள் உடைக்கப்பட்டு அருகில் உள்ள வீட்டின் மதில் கட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டடுள்ளதை அவதானிக்க்கூடியதாக உள்ளது.\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும் தகவல் தெரிவிக்க. 0788339421 . 77083762...\nசற்று முன் க��டைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஒரு பெண் தன் சமையல் அறையில் கியாஸ் (Gas Stove ) அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருக்கும் போது பக்கத்தில் பாத்திரம் கழுவும் இடத்தில் சில கரப...\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\nஅம்பாறை உஹன திஸ்ஸபுர பகுதியில் 1968 ஆம் ஆண்டு பிறந்த 51 வயதுடைய நபரே வசந்தன்.இவர் தனது கல்வியை முழுமையாக நிறைவேற்றாத நபர். தன்னுடைய சீவனோபாய...\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\nகுடும்பத்தோடு பயணம் செய்யும் போது நம்முடன் ஒரு ஓட்டுநரை கூட்டிச் செல்வது வழக்கம் இரவு சமயத்தில் நாம் நல்ல ஒரு தங்கும் விடுதியில் அல்லது நண்ப...\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nகிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் மூன்றாவது விடுதியில் தனது நான்குமாதக் கைக்குழந்தையுடன் நிர்க்கதியாக நிற்கும் 21 வயதுடைய இளம்தாய் ஒரு...\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nமாங்குளம் பகுதியில் உள்ள சிறு குளங்கள் நேற்றும் இரவும் பெய்த கடும் மழையால் உடைப்பெடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. இதனால் ஏ.9 வீதி நீரில் மூழ...\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\nசிறுவர்கள் விரும்பிச் சாப்பிடும் குச்சி ஐஸ்சினுள் இறந்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. சமூகவலைத்தளங்களில் இ...\nஒரே பிரசவத்தில் 17 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்ணின் உண்மை முகம் வெளியானது.. உண்மையில் நடந்தது என்ன தெரியுமா\nஅமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 17 ஆண் குழந்தை பெற்றதாக, சமீபத்தில் புகைப்படத்துடனான பேஸ்புக் பதிவு இணையத்தில் வைரலானதில் உண...\nயாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் தங்களின் உள்ளாடையை வாயில் கடித்தவாறு சென்ற கொடுமை…\nயாழ்ப்பாண பல்கலையில் பகிடிவதை என்ற பெயரில் துன்புறுத்தப்படும் மாணவிகள் துணைபோகும் நிர்வாகம்\nஒருவேளை புயலின் நடு மையம் யாழ்ப்பாணத்தை மேவுமாயின் இதுவரையில்லாத மிகப்பெரிய அனர்த்தம் ஒன்று நேரும். அதான் தாக்கத்தை குறைப்பதற்காக சில யோச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/06/blog-post_113.html", "date_download": "2019-06-26T13:51:55Z", "digest": "sha1:AISD3E6ABW7DQVSFKOKYXG2LQ5YMX4UP", "length": 17245, "nlines": 103, "source_domain": "www.onlinejaffna.com", "title": "இலங்கையில் ஏன் பேரீச்சை மரங்களை நட்டீர்கள்? ஹிஸ்புல்லாஹ் கூறிய விளக்கம்! - onlinejaffna.com", "raw_content": "\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nHome Unlabelled இலங்கையில் ஏன் பேரீச்சை மரங்களை நட்டீர்கள்\nஇலங்கையில் ஏன் பேரீச்சை மரங்களை நட்டீர்கள்\nகிழக்கு மாகாணத்தில் அதிக வெப்பம் நிலவுவதால், அதற்கு ஏற்ற மரமாக பேரீச்சையினை கருதியதாலேயே அவை அங்கு நாட்டப்பட்டதாக கிழக்கின் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் நடந்த குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திவரும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளிக்கும்போதே ஹிஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு கூறினார்.\nஇதன்போது, \"கிழக்கு மாகாணத்தில் ஏன் பேரீச்சை மரம் நாட்டப்பட்டது\" என்று விசாரணைக்குழுவால் கேட்கப்பட்டது.\nஅதற்குப் பதிலளித்த ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாணம் வெப்பமான பிரதேசம் என்பதால் வெப்பத்தை தாங்கி வளரும் மரங்களையே அங்கு நடமுடியும். அதனடிப்படையில்தான் பேரீச்சையினை நாட்டினோம்” என்றார்.\nமட்டக்களப்பு, காத்தான்குடி நகரின் வீதிப் புறங்களில் காணப்படும் பேரீச்சம் பழ மரங்கள் இலங்கையை ஒரு அரபு தேசமாக காட்டுவதாக எழுந்த சர்ச்சைகளின் மத்தியில் நேற்றைய மேற்படி கேள்வி அமைந்ததாக சொல்லப்படுகிறது.\nஇதேவேளை, கிழக்கில் அரபு மொழியிலான பெயர் பலகை ஏன் வைக்கப்பட்டது என்று விசாரணைக்குழு வினவியபோது, இலங்கை சட்டத்தில் அரபு மொழியை பயன்படுத்த வேண்டாம் என குறிப்பிடவில்லை என்றும் சுற்றுலாத்துறையினர் வருவதனால் அவர்களை கவரும் வகையிலேயே இதனை செய்தாகவும் கூறிய ஹிஸ்புல்லா இது சட்டத்திற்கு முரணானது அல்ல எனவும் அழுத்தமாக கூறினார்.\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும் தகவல் தெரிவிக்க. 0788339421 . 77083762...\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஒரு பெண் தன் சமையல் அறையில் கியாஸ் (Gas Stove ) அடுப்பில் சமையல் செய���து கொண்டு இருக்கும் போது பக்கத்தில் பாத்திரம் கழுவும் இடத்தில் சில கரப...\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\nஅம்பாறை உஹன திஸ்ஸபுர பகுதியில் 1968 ஆம் ஆண்டு பிறந்த 51 வயதுடைய நபரே வசந்தன்.இவர் தனது கல்வியை முழுமையாக நிறைவேற்றாத நபர். தன்னுடைய சீவனோபாய...\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\nகுடும்பத்தோடு பயணம் செய்யும் போது நம்முடன் ஒரு ஓட்டுநரை கூட்டிச் செல்வது வழக்கம் இரவு சமயத்தில் நாம் நல்ல ஒரு தங்கும் விடுதியில் அல்லது நண்ப...\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nகிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் மூன்றாவது விடுதியில் தனது நான்குமாதக் கைக்குழந்தையுடன் நிர்க்கதியாக நிற்கும் 21 வயதுடைய இளம்தாய் ஒரு...\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nமாங்குளம் பகுதியில் உள்ள சிறு குளங்கள் நேற்றும் இரவும் பெய்த கடும் மழையால் உடைப்பெடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. இதனால் ஏ.9 வீதி நீரில் மூழ...\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\nசிறுவர்கள் விரும்பிச் சாப்பிடும் குச்சி ஐஸ்சினுள் இறந்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. சமூகவலைத்தளங்களில் இ...\nஒரே பிரசவத்தில் 17 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்ணின் உண்மை முகம் வெளியானது.. உண்மையில் நடந்தது என்ன தெரியுமா\nஅமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 17 ஆண் குழந்தை பெற்றதாக, சமீபத்தில் புகைப்படத்துடனான பேஸ்புக் பதிவு இணையத்தில் வைரலானதில் உண...\nயாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் தங்களின் உள்ளாடையை வாயில் கடித்தவாறு சென்ற கொடுமை…\nயாழ்ப்பாண பல்கலையில் பகிடிவதை என்ற பெயரில் துன்புறுத்தப்படும் மாணவிகள் துணைபோகும் நிர்வாகம்\nஒருவேளை புயலின் நடு மையம் யாழ்ப்பாணத்தை மேவுமாயின் இதுவரையில்லாத மிகப்பெரிய அனர்த்தம் ஒன்று நேரும். அதான் தாக்கத்தை குறைப்பதற்காக சில யோச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/Wuppertal-Temple26.html", "date_download": "2019-06-26T15:02:20Z", "digest": "sha1:2CPHHPVBZGYMUMSDCGNWIIZKFZFIOAIJ", "length": 12806, "nlines": 91, "source_domain": "www.tamilarul.net", "title": "யேர்மனியில் சிறப்புமிக்க ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலய தீர்த்த���் திருவிழா !!📷 - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / ஆன்மீகம் / செய்திகள் / பிரதான செய்தி / யேர்மனியில் சிறப்புமிக்க ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலய தீர்த்தத் திருவிழா \nயேர்மனியில் சிறப்புமிக்க ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலய தீர்த்தத் திருவிழா \nயேர்மனியில் சிறப்புமிக்க ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலய 10ஆம் திருவிழா இ்ன்று தீர்த்தத் திருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்றது.\nஐந்தொழில்களில் படைத்தல், காத்தல்,அழித்தல் என்று முறையே நல்கிய எம் தாயானவள் அம்பாளின் அருளை நல்கிய நாள் இதுவாம்.\nநீர் நிலைகளில் மிகச் சிறந்தது சமுத்திரமாகும். பொன் பதியின் புண்ணிய தீர்த்தமாக விளங்குவது அம்பாளின் திருவடிகள் பதிந்த தீர்த்த கரை ஆகிய திருவடிநிலை தீர்த்தவாரி ஆகும். ஆலயத்தில் மக்களுக்கெல்லாம் அருள் பாலித்த எம் பிராட்டி அம்பாள் நீர்நிலைகளில் இருக்கின்ற உயிரினங்களுக்கும் தனது அருளை வழங்க சமுத்திர தீர்த்த உற்சவம் இடம் பெற்றது. மக்களுக்கும், உயிரினங்களுக்கும் தனது அருளால் தொழிலைச் செல்வதே தீர்த்தமாகும். யேர்மனியில் இவ் தேசத்தில் இக்காலங்களில் பக்தர்கள் தீர்த்தமாடுவது மிக சிறந்த வரப்பிரதாசம் ஆகும்.ஆலயத்தில் கல்வி வளர்ச்சி க்கு சமயம் சார்ந்த சமய போட்டி பரீட்சைக்கு 3ம் திருவிழா கால பகுதியில் நடத்தியது. இன்று அவ் சமய போட்டி பரீட்சையில் வெற்றி பெற்ற கீழ் பிரிவு,மத்திய பிரிவு,மேல் பிரிவு போன்ற வெற்றியாளருக்கு பாரிசில் வழங்கினர். இதனை திரு. தெய்வேந்திரன் குடும்பத்தினர் நெறிப்படுத்தினர். மாலை கொடிக்கம்பம் திரைச்சீலை இறக்கப்பட்டு அம்பாள் வீதி உலா அருள் காட்சியளித்தார்.நிறைந்த பக்த்தர்கள் சிபாச்சாரிய குழுக்களிடம் ஆசியைப் பெற்றனர்.ஆலய நிர்வாகம் பொன்னாடை கொளரவிப்பு நிகழ்வுடன் நன்றி உரையுடன் நிறைவுற்றது.\nஆன்மீகம் செய்திகள் பிரதான செய்தி\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்ப���ுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நி���ைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yazhvenba.wordpress.com/2019/02/21/%E0%AE%8F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4-11/", "date_download": "2019-06-26T14:32:31Z", "digest": "sha1:NBEF6QI7SSGRTDIESEBMC5BXDQDUT6JP", "length": 4244, "nlines": 113, "source_domain": "yazhvenba.wordpress.com", "title": "ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 12 – யாழ்வெண்பா", "raw_content": "\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 12\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 12\nPrevious postஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 11\nNext postஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 13\n4 thoughts on “ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 12”\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nமொழி பொய்த்த உணர்வுகள் – 09\nமொழி பொய்த்த உணர்வுகள் – 08\nமொழி பொய்த்த உணர்வுகள் – 07\nமொழி பொய்த்த உணர்வுகள் – 06\nமொழி பொய்த்த உணர்வுகள் – 05\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/telugu-baby-names", "date_download": "2019-06-26T13:54:15Z", "digest": "sha1:YXZN6LSU6C3GZSAUE2FZUEDWEEZUBCMY", "length": 12255, "nlines": 239, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Telugu Baby names | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' ��ரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல‌' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://kallarai.com/ta/obituary-20180913218911.html", "date_download": "2019-06-26T15:09:16Z", "digest": "sha1:XZNXH5CFGKKECP6XHPWWHQV66LAEZD2Z", "length": 4066, "nlines": 47, "source_domain": "kallarai.com", "title": "திருமதி சித்திரகலா சண்முகநாதன் - மரண அறிவித்தல்", "raw_content": "\nஎமது இணையத்தளம் www.ripbook.com என்ற தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\nதோற்றம் : 12 ஒக்ரோபர் 1960 — மறைவு : 12 செப்ரெம்பர் 2018\nயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சித்திரகலா சண்முகநாதன் அவர்கள் 12-09-2018 புதன்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், சுப்பிரமணியம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,\nசண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,\nசிந்து, நிரு, உசா ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nசிவபாலன், சிவகுமார், சிவகாந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nசுடேஸ் அவர்களின் அன்பு மாமியாரும்,\nநேத்தன்(நாதன்) அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 16/09/2018, 06:00 மு.ப — 07:00 மு.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 16/09/2018, 07:00 மு.ப — 09:30 மு.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 16/09/2018, 09:30 மு.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7277:%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=66:%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D&Itemid=90", "date_download": "2019-06-26T14:59:42Z", "digest": "sha1:UZDU2MAS27KOWC4TQKMESSNCINJIKS33", "length": 32848, "nlines": 174, "source_domain": "nidur.info", "title": "உங்கள் மனைவியை காதலியுங்கள்!", "raw_content": "\nHome குடும்பம் இல்லறம் உங்கள் மனைவியை காதலியுங்கள்\nஇஸ்லாம் கூறும் திருமணம் -Abdul Basith Bukhari\nகாதல் மனைவிக்காக உலக அதிசயத்தையே எழுப்பிய ஷாஜஹான் என்று காதலால் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர். இவர்களை தலைமுறை தலைமுறையாக நினைவில் கொள்ளும் நாம், மனைவியை மட்டும் காதலியாய் ஏற்றுக்கொள்ள தயங்குகிறோம்.\n\"அன்பே நீ வெளியில் வராதே.... வண்ணத்து பூச்சிகளெல்லாம்.... நீ தான் மலரென்று தேனெடுக்க.... முற்றுகையிட்டுவிடும்'' என்று, திருமணமான புதிதில் ஐஸ் மேல் ஐஸ் வைத்தவர்கள்கூட, நாளாக நாளாக, 'அப்படியா நான் சொன்னேன்' என்று அரசியல்வாதிகள் ஸ்டைலில் பல்டி அடிப்பதையும் நடைமுறை வாழ்வில் பார்க்க முடிகிறது.\nஅடிக்கடி மெரீனா பீச்சுக்கு விசிட் அடிக்கும் பஷீர் அன்றும் அப்படியே அங்கு சென்றிருந்தார். அது மாலைநேரம் என்பதால் குளுமையை அள்ளிக்கொண்டு வந்து வீசிச்சென்றது கடல்காற்று. அந்த இனிமையில் அப்படியே காலாற நடந்து சென்றார்.\nஓரிடத்தில், கரையோரம் படகு ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதில் சிறிது நேரம் அமர்ந்திருக்கலாம் என்று நினைத்தவர் அதை நோக்கி நடந்தார்.\nபடகை நெருங்க நெருங்க இரண்டு பேர் பேசிக்கொள்ளும் சத்தம் கேட்டது.\n\"உனக்காக நான் எதை வேண்டுமானாலும் செய்வேன். நம்மைக் கண்டு ஓடிப்போகும் அந்த சூரியனைக் கூட உனக்கு பிடித்து தருவேன். ஏன்... இன்னும் சிறிதுநேரத்தில் நம்மை காண வர இருக்கும் நிலவைக்கூட பிடித்து உனக்கே உனக்காய் பரிசளிப்பேன்'' என்று காதல் வசனம் பேசிக்கொண்டிருந்தான் அந்த காதலன்.\n\"எனக்கு அதெல்லாம் வேண்டாம். நீ உன் மனைவியை டைவர்ஸ் செய்தால் போதும்'' என்றாள்.\n''காதல் என்கிற போர்வையில் இப்படி கலாச்சாரத்தை சீரழிக்கிறார்களே' என்று கோபம் கொண்ட பஷீர், அவர்களை லெஃப்ட் ரைட் வாங்க நெருங்கினார்.\nஅவர்களை பார்த்த அடுத்த நொடியே அப்படியே அதிர்ச்சியில் உறைந்துபோய்விட்டார். அங்கிருந்த பெண் வேறு யாருமல்ல; பஷீரின் மனைவிதான்\nசென்னை போன்ற நகரங்களில் இப்படி ஓப்பனாகவே நடமாடும் கள்ளக்காதலர்கள், பல இடங்களில் ரகசியமாக சந்தித்துக்கொள்கிறார்கள் என்கிறார்கள் போலீசார்.\nஇப்படிப்பட்ட கள்ளக்காதல் அதிகரிக்க காரணம் என்ன அன்பு கிடைப்பதில் ஏற்பட்ட பற்றாக்குறைதான்\nபீச்சுக்கு அடிக்கடி காற்று வாங்க வந்த பஷீருக்கு, கூடவே மனைவியையும் அழைத்து வந்து மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்று தோன்றவில்லை. அதனால்தான், அவர் மனைவி இன்னொரு துணையை தேடிவிட்டாள்.\nபணம், பணம் என்று பணத்தை மாத்திரமே தேடும் இன்றைய சமுதாயம், அன்புதான் பெரிய பொக்கிஷம் என்பதை மறந்தே போய்விட்டது.\nஒருவர் ஞானியை பார்க்கச் சென்றார்.\nஞானியை\"திருமணம் ஆன புதிதில் கலகலப்பாக, அன்பாக என்னிடம் பேசிய என் மனைவி இப்போது என்னை கண்டாலே எரிந்து விழுகிறாள். நான் என்ன செய்வது\n\"தினமும் ஒரு முழம் மல்லிகைப்பூ வாங்கிக் கொண்டு மனைவியிடம் கொடு. மீண்டும் கல கலப்பாக பேசுவாள் உன் மனைவி'' என்றார் ஞானி..\nகேள்வி கேட்டவருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.\n''மனைவி எரிந்து விழுவது ஏன் என்று கேட்டால், முதலிரவுக்கு செல்லும் வழிமுறையை கூறுகிறாரே இந்த ஆள்; ஒருவேளை போலிஞானியாக இருப்பாரோ'' என்று கூட சந்தேகித்தார்.\nதனது சந்தேகத்தை ஞானியிடம் வெளிப்படுத்தாமல் வெளியேறினார். செல்லும் வழியில் பூக்கடையை அவர் பார்த்துவிட, 'இன்று ஒருநாள் தான் ஞானி சொன்னபடி செய்து பார்ப்போமே' என்று ஒரு முழம் மல்லிகைப்பூ வாங்கிக்கொண்டு போனார், வீட்டுக்கு\nவீட்டு வாசலில் காலை வைக்கவே அவருக்கு பயமாக இருந்தது. எப்போதும் எரிந்து விழுபவள், இன்னிக்கு கொஞ்சம் அதிகமாக எரிந்து விழுந்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்தார்.\nஇருந்தாலும் மனதை ஒருவழியாக தேற்றிக்கொண்டு வீட்டுக்குள் சென்றார்.\nகணவனை மல்லிகைப்பூவுடன் பார்த்த அவரது மனைவியின் முகத்தில் திடீர் மகிழ்ச்சி, பரவசம்\nஓடி வந்து மல்லிகைப்பூவை வாங்கியவள், \"என்னங்க... இந்த பூவை நீங்களே என் தலையில் வைத்து விடுங்களேன்'' என்று கொஞ்சினாள், சிணுங்கினாள்.\n என்ற சந்தேகமே வந்துவிட்டது. `ஞானி கொடுத்த ஐடியா நல்லா ஒர்க்அவுட் ஆகுதே' என்று தனக்குள் சிலிர்த்துக் கொண்டார்.\nமறுநாளும் மல்லிகைப்பூவை வாங்கிச் சென்றார். அப்போதும் அவரை அன்பாக வர வேற்று உபசரித்தாள் மனைவி.\nஒருநாள், தனக்கு மல்லிகைப்பூ ஐடியா கொடுத்த ஞானியை பார்க்கச் சென்றார்.\n நீங்க சொன்னபடியே மல்லிகைப்பூ வாங்கிக்கொண்டு போனேன். வழக்கமாக, என்னை கண்டுகொள்ளாத என் மனைவி என்னை விழுந்து, விழுந்து கவனித்தாள், அன்பொழுக பேசினாள். எப்படி அவள் மாறினாள்\n\"அன்பை ஒருவரிடம் இருந்து தானாக பெற்றுவிட முடியாது. நாமும் அன்பாக இருந்தால் தான் அடுத்தவர்களிடம் அதே அன்பை பெற முடியும்'' என்று கூறிய ஞானி,\n\"ஆமாம்... நான் சொல்வதற்கு முன்பு கடைசியாக எப்போது உன் மனைவிக்கு மல்லிகைப்பூ வாங்கிக்கொண்டு போனாய்\nசிறிதுநேரம் யோசித்தவர், \"எப்படியும் ஏழு எட்டு மாதம் இருக்கும்'' என்றார்.\nமனைவிக்கு தங்கம், வெள்ளி, பட்டுப்புடவை வாங்கிக் கொடுத்துதான் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பது கிடையாது.\nஅன்பாக ஒரு முழம் மல்லிகைப்பூ வாங்கிக்கொடுத்தாலே போதும். அன்புக்கு அவ்வளவு பவர் இருக்கிறது. இனியாவது மனைவியிடம் அன்பாக இரு.\nஅவளும் உன்னிடம் அன்பாக இருப்பாள்''\nநீங்களும் உங்கள் மனைவியை எப்போதும் அன்பாய் வைத்திருக்க வேண்டுமா\nஅதற்கு சில டிப்ஸ் :\no நீங்கள் வேலைக்கு செல்பவர் என்றாலும் சரி, தொழில் செய்பவர் என்றாலும் சரி, 2-3 மணி நேரங்களை மனைவியுடன் மகிழ்ச்சியாக பேசுவதற்கு என்றேசெலவிடுங்கள்.\no முடிந்து களைப்பாக வீடு திரும்பினால் டி.வி.யும், ரிமோட்டுமாகஇருந்து விடா தீர்கள். மனைவியை அருகே அழைத்து, அன்று வீட்டில் நடந்தவிஷயங்களை பற்றிக் கேளுங்கள். அரட்டை அடித்துப் பேசுங்கள். இருவரும்ஒன்றாக டி.வி. பார்த்துக் கொண்டிருந்தால், அதில் வரும்கதாபாத்திரங்களிலேயே மூழ்கிவிடாதீர்கள். பக்கத்தில் மனைவி இருக்கிறாள்என்பதை மனதில் வைத்துக்கொண்டு அவளிடமும் கலகலப்பாக பேசுங்கள்.\no எடுத்துக்கொண்டால், பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதுகூட தெரி யாமல்கடலை' போட���டுக்கொண்டிருப்பார்கள். அவர்கள் பேசும் விஷயத்தில் பல நேரங்களில் ஒன்றுமே இருக்காது. ஒன்றுமே இல்லாத விஷயத்தைக்கூட பலமணிநேரம் பேசு வார்கள். அதே போன்று நீங்களும் பேசுங்கள். அதற்காக, ஒன்றும்இல்லாத விஷயத்தை பேசுங்கள் என்று அர்த்தம் இல்லை. உங்கள் குடும்பத்துக்குதேவையான நல்ல விஷயங்களை ஆரோக்கியமாக விவாதியுங்கள். இந்தவிவாதத்தில் உங்கள் குடும்ப பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வு கிடைக்கலாம்.\no பூக்கள் பிடிக்காத பெண்களே இருக்க முடியாது. அடிக்கடி அந்த பூக்களை உங்கள் அன்பான மனைவிக்கு வாங்கிக்கொடுத்து அசத்துங்கள்.\noசம்பளம் பெறுவோர், சம்பளம் வாங்கிய நாள் அன்று மல்லிகைப்பூவுடன் மனைவிக்கு பிடித்த ஸ்வீட்டையும் வாங்கிக்கொண்டு கொடுத்தால் அவர்களது மனைவி அடையும் ஆனந்தத்திற்கு அளவே இருக்காது.\no உங்கள் மனைவியை எப்போதும் காதலியாகவே நினைத்திருங்கள். ஒருகாதலன் காதலியிடம் எப்படி அன்பாக நடந்து கொள்வானோ, அதே போன்றுநடந்து கொள்ளுங்கள். இல்லையென்றால், முயற்சியாவது செய்யுங்கள்.\no உன்னுடைய ஆசைகள் எல்லாவற்றையும் நான் நிறைவேற்றி விட்டேனா நிறைவேறாத ஆசைகள் இருந்தால் சொல். அதை நான் நிறைவேற்றுகிறேன்' என்று அவ்வப்போது மனைவியிடம் சொல்லிப்பாருங்கள். நீங்கள் இப்படி கேட்டமாத்திரத்திலேயே உள்ளம் குளிர்ந்து போவாள் உங்களவள்.\no தனக்காக தனது கணவன் நிறைய நேரம் ஒதுக்குகிறான் என்பதை மனைவி புரிந்துகொள்ளுமாறு நடந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் தாம்பத்தியம் சிறப்பாக அமையும். அதற்காக சிலவற்றைச் செய்யலாம்.\no நீங்கள் எதைச் செய்தாலும் எல்லாம் உனக்காக என்று சொல்வது ஒரு ரகம், எல்லாம் உன்னால்தான் என்று சொல்லி மகிழ்ச்சிப் படுத்துவது இன்னொரு ரகம். அதேபோல சரியாக நடக்காத ஒன்றை என்னால்தான் இந்த தவறு என ஒத்துக் கொள்வது உங்களுடைய இமேஜை உயர்த்திக் காட்டும்..\no இந்த வீடு அழகா இருக்குன்னா அதற்கு முழுக்க முழுக்க என் மனைவி தான் காரணம், பிள்ளை சரியாக இருக்கான் என்றால், நான் உடல் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றால் அதுக்கு என் மனைவிதான் காரணம் என்று சொல்லுங்கள். உங்களுக்காக உங்கள் மனைவி செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நன்றி சொல்லுங்கள்.\no நண்பர்கள், தெரிந்தவர்கள் ஆகியோரிடம் பேசும்போது மனைவி செய்த புத்திசாலித்தனமான செயல் ஏதாவது ��ன்றை அவள் காது கேட்கச் சொல்லுங்கள். இதனால் அவள் மகிழ்வாள்.\no ஆலோசனைகளை கேளுங்கள், கவனியுங்கள். அவளது சிந்தனைக்கு மதிப்பளித்துப் புகழுங்கள். உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.\nதிருமணமான சில காலத்திற்குள்ளாகவே ஞாயிற்றுக்கிழமை ஓய்வாக இருந்துவிட்டு திங்கட்கிழமை காலையில் வேலைக்கு அரக்கப் பரக்க ஓடுவதைப்போல, புதிய மனைவியுடன் ஜாலியாக பொழுதைப் போக்கிய நீங்கள் வேலை, அப்படியிப்படி என ஓடுவதால் ரொமான்ஸ் தடைபடுகிறது.\nஏதோ கேள்வி கேட்பதும், பதில் சொல்வதுமாக இருக்கும் நிலை உண்டாகி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.\nஇந்த நிலை நீடிக்கும்போது யாரோ ஒருவருக்கு செக்ஸ் தூண்டல் வருகிறது என வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் தாம்பத்தியத்தில் ஈடுபடுவார்கள்.\nஅங்கே உடல்களின் சேர்க்கை இருக்கும், உறுப்புகளின் சேர்க்கை இருக்கும் ஆனால் காதல் இருக்காது. உணர்வுகள் ஒன்றியிருக்காது. இப்படியிருந்தால் நாளடைவில் செக்ஸ் கூட கசக்கும்.\nஆண்மைக் குறைவு கணவனுக்கும், மனச்சிதைவு பெண்ணுக்கும் உண்டாகும். அப்புறமென்ன வாழ்க்கை நரகம்தான்.\no நீங்கள் உங்கள் மனைவிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பது உண்மைதான். ஆனால் நீங்கள் அதை வெளிப்படுத்த வேண்டும். குடும்பச் சுமையில் களைத்துப் போய் காணப்படும் மனைவிக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்லவேண்டும், நேரத்தை ஒதுக்கி அவளை வெளியே அழைத்துச் செல்வது, இதமாக நடந்து கொள்வது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.\nஎனக்காக, இந்தக் குடும்பத்திற்காக எத்தனை கஷ்டப்படுகிறாய் என சொல்ல வேண்டும். இவையெல்லாம் அவள் தனது சுமைகளை மறந்து உங்களோடு சுகத்தில் ஈடுபட வழி வகுக்கும்.எந்த ஒரு திட்டம் போட்டாலும் அதைப் பற்றி மனைவியிடம் கூறி ஆலோசனைக் கேளுங்கள்.\nஉங்கள் நினைவில் அவளை வைத்துக் கொள்ளுங்கள்\nநீங்கள் வெளியூர் சென்றால் உங்கள் மனைவியைப் பற்றியும் நினைக்க வேண்டுமென ஒவ்வொரு பெண்ணும் விரும்புவாள். இந்த ஆசையைப் பூர்த்தி செய்ய வேண்டும்.\nவெளியூருக்கு எப்போது சென்றாலும் அடிக்கடி போன் செய்வது, போன் செய் தாலும் ஒரு கடிதம் போடுவது இப்படி எதையாவது செய்யலாம்.\nஉங்கள் மனைவியின் ஆசையைக் கேட்டு அதை நிறைவேற்ற உதவி செய்யுங்கள்.\no மனைவியை மதிக்கத் தெரியவேண்டும். நீங்கள் உங்கள் மன��வியின் ஹீரோவாக இருப்பதற்குத் தேவையானவை எவை என்பதை தீர்மானமாகத் தெரிந்துகொள்ளுங்கள். அவளது காதலுக்கு நீங்கள் தகுதியானவர்தான் என்பதை வெளிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஎப்போதும் கடுமையாக விமர்சிப்பது, எதிர்மறையாக அவளைப் பற்றி சொல்வதெல்லாம் ரொமாண்டிக் எண்ணங்களை அவளது மனதிலிருந்து சிதறடித்துவிடும்.\nபொது இடத்தில் மனைவியை ஆபாசமாகத் தொடுவது, குறிப்பாக பிள்ளைகள் மற்றும் குடும்பத்தார் முன்னிலையில் அவ்வாறு நடந்துகொள்வது ஆகியவை உங்கள் மீது மனைவிக்குள்ள மரியாதையைக் குறைத்துவிடும் என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். தாய் தரக் குறைவாக நடந்து கொண்டால் எந்தக் குழந்தையும் அவளை மதிக்காது என நினைப்பாள். மனைவிக்கு சங்கடமான நிலையை உண்டாக்குவது, அச்சுறுத்தலாக இருப்பது எது என்பன போன்றவற்றை தெரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள்.\nபெண் மட்டுமே வீட்டு வேலையை செய்துகொண்டிருக்க வேண்டும். நீங்கள் ஹாயாக ஓய்வெடுக்க வேண்டும் என்ற நிலையிருந்தால் அதை மாற்றுங்கள். மனைவிக்கு ஓய்வு கொடுத்துவிட்டு நீங்கள் அந்த வேலையை எடுத்துச் செய்யுங்கள்.\nமனைவி மன இறுக்கத்துடனோ நேரமில்லாமல் இருந்தாலோ அவளை பாதுகாருங்கள்.\nரொமான்சில் மிக முக்கியமானது உங்கள் மனைவி என்ன பேசுகிறாரோ அதை கேட்பது, அவள் சொல்வதை மட்டுமின்றி அவள் எந்தவித சைகையில் சொல்கிறாள் என்பதையெல்லாம் கவனிக்க வேண்டும். அவளை எது மகிழ்ச்சிப்படுத்துகிறது எது துக்கப்படுத்துவது என்பதையும் கேட்க வேண்டும்.\nமனைவி குடும்ப விவகாரத்தையும், தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியும் பேச ஆரம்பிக்கும்போது நீங்கள் உங்கள் பொருளாதார நிலையையும், பணச் செலவையும் பற்றி பேசிக்கொண்டிருந்தால் வாழ்க்கை கசந்துவிடும்.\nஉடல் தேவை ஏற்படும் போது எப்போதும் விளக்கை அணைப்பது மட்டும் பெண்ணை திருப்திப்படுத்துவது ஆகாது. அவளது இதயத்திலும் இடம் பிடிக்க வேண்டும்.\nசெக்ஸை விட மனைவி எதிர்பாராத நேரத்தில் திடீரென அணைத்தல், திடீர் முத்தம், போன்றவையெல்லாம் ரொமான்ஸ் அதிகரிக்கும் வழிகள். கணவனாக இருப்பவர் செக்சை மட்டும் விரும்பினால் போதாது. காதலையும் விரும்ப வேண்டும். ஏன் என்றால், ஆண்கள் செக்சை விரும்புகிறார்கள், பெண்கள் காதலை விரும்புகிறார்கள்.\noமனைவி கஷ்டப்பட்டு சில வேலைகளை செய்யும்போது, அதில் நீங்களும் பங்கெடுத்துப் பாருங்கள். அந்தநேரம், அவள் மனதிற்குள் ஆனந்த மழைச்சாரலேபொழியும்.\nமொத்தத்தில், நீங்கள் மனைவியிடம் எந்த அளவுக்கு அன்பாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அவளும் உங்களிடம் அன்பாக இருப்பாள். நீங்கள் அவளிடம் ஒரு காதலனாய் பழகும்போது அவளும் உங்கள் காதலியாய் மாறிவிடுவாள்\nஉங்கள் மனைவிதான் உங்கள் காதலி\nஉங்கள் காதலி உங்கள் மனைவிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/videos/tag/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF.html", "date_download": "2019-06-26T13:48:59Z", "digest": "sha1:KLZKZ3RVPGBUEI3VD2GLOBUZJIBQQOGJ", "length": 8110, "nlines": 162, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: ரஜினி", "raw_content": "\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nகேரள முன்னாள் எம்.பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nநடிகர் சங்க தேர்தல் - எஸ்கேப் ஆன ரஜினி\nசென்னை (23 ஜூன் 2019): இன்று நடைபெறும் நடிகர் சங்க தேர்தலில் ஓட்டளிக்க முடியவில்லை என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.\nஇது மோடியின் வெற்றி - ரஜினி புகழாரம்\nசென்னை (28 மே 2019): பாஜக வெற்றி மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி: என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.\nபிரதமர் மோடிக்கு ரஜினி வாழ்த்து\nசென்னை (23 மே 2019): நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.\nஅடுத்த சட்டமன்ற தேர்தலில் ரஜினி போட்டி\nசென்னை (19 ஏப் 2019): வரும் சட்டமன்றத் தேர்தலில் ரஜினி தொடங்கவுள்ள கட்சி போட்டியிடும் என அறிவித்துள்ளார்.\nசென்னை (09 ஏப் 2019): பாஜகவின் தேர்தல் அறிக்கையை நடிகர் ரஜினிகாந்த் வரவேற்றுள்ளார்.\nபக்கம் 1 / 18\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உடல் நலக்குறைவு\nசிலை கடத்தல் மற்றும் தங்கத்தில் முறைகேடு வழக்கில் முன்னாள் குருக்…\nதேசிய கீதத்திற்கு வந்த சோதனை\nசென்னை பிரபல தீம் பார்க்கில் ராட்டின விபத்து\nநடிகர் சங்க தேர்தல் - எஸ்கேப் ஆன ரஜினி\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nபாகிஸ்தான் அணிக்கு தடை - நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்த…\nஇப்படியும் ஒரு பூஜை - அதிர்ச்சி தரும் இந்திய இளைஞன்\nஜெய் ஸ்ரீராம் என கூறச�� சொல்லி முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை\nமுத்தலாக் சட்ட விவகாரத்தில் அசாம்கான் பொளேர் கருத்து\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்…\nபெங்களூரில் மோடியின் பெயரால் மசூதி - உண்மை பின்னணி\nஇளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தாரா சுவாமிநாதன்\nமதரஸா ஆசிரியர் மீது இந்துத்வா கும்பல் கொடூர தாக்குதல்\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திடீர் ராஜினாமா\nசுகாதாரத்தில் தமிழகத்திற்கு எட்டாவது இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.justout.in/news.php?title=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%3A%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF?id=165669&lang=Tamil", "date_download": "2019-06-26T14:34:24Z", "digest": "sha1:YXZCCRBUS5QKPQZWAWVWVLUG2XNEZZQI", "length": 99018, "nlines": 516, "source_domain": "www.justout.in", "title": "JustOut - செய்திகள் உங்களுடன். எப்போதும்!", "raw_content": "\nகடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் எனும் அரக்கன்\nகடல்நீரை குடிநீராக்கும்போது அதில் பாதி கழிவாக வெளியேறும், அது சாதாரண கழிவாக வெளியேறுவதில்லை. பொதுவாக கடல்நீரில் மூன்று சதவீதம் உப்பு இருக்கும், ஆனால் இந்த கழிவில் ஆறு சதவீதம் உப்பு இருக்கும். மேலும், சுத்திகரிப்பின்போது கலக்கப்படும் வேதிபொருட்களும் கலந்து வெளிவரும். இதனால் கடல் ஓரத்தின் உப்பு தன்மை அதிகரிக்கும்.\nகரூர்: லஞ்சத்தைத் தவிர்க்க நூதன போஸ்டர்.....\nகரூரில், மண்டல துணை வட்டாட்சியராக சமீபத்தில் பொறுப்பேற்ற மோகன்ராஜ், லஞ்சத்தைத் தவிர்க்கும் வகையில், விழிப்புணர்வு போஸ்டர்களை ஒட்டியுள்ளார். அதில், தமது கையொப்பம் விலைமதிக்க முடியாதது என்றும், எனவே விலை பேசாதீர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கையூட்டு கொடுப்பதும் கொள்வதும் குற்றம் என்றும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.\nமேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்\nஇன்னொரு அய்லான்; உலகை உலுக்கிய சம்பவம்\nவடக்கு அமெரிக்காவின் எல்லைப் பகுதிக்கும், மெக்ஸிக்கோவின் எல்லைக்கும் அருகில் பாயும் நதியான ரியோ கிரேன்டியின் கரையில் 2 வயது குழந்தையும், அவரது தந்தையின் உடலும் கரை ஒதுங்கியிருந்தது. நீரில் மூழ்கி உயிரிழந்த இருவரின் தலையும் நீருக்குள் மூழ்கி முகம் தெரியாத நிலையில் இருந்தது.\nமேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு\nஇன்னொரு அய்லான்; உலகை உலுக்கிய சம்பவம்\nவடக்கு அமெரிக்காவின் எல���லைப் பகுதிக்கும், மெக்ஸிக்கோவின் எல்லைக்கும் அருகில் பாயும் நதியான ரியோ கிரேன்டியின் கரையில் 2 வயது குழந்தையும், அவரது தந்தையின் உடலும் கரை ஒதுங்கியிருந்தது. நீரில் மூழ்கி உயிரிழந்த இருவரின் தலையும் நீருக்குள் மூழ்கி முகம் தெரியாத நிலையில் இருந்தது.\nமேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு\nசென்னை: அமிர்தா கல்லூரியில் மாணவர் படுகொலை\nசென்னை துரைப்பாக்கம் அமிர்தா கல்லூரியில் காதல் தகராறில் மாணவர் கத்தியால் குத்திக் கொலை செய்தார் காதலியின் அண்ணன். கல்லூரி வளாகத்திலேயே நடந்த கொலைச் சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை: ஆசீர்வாதம் செய்தால் 1000 ரூபாய்...பலே கில்லாடி\nசென்னையில், மூதாட்டிகளிடம் அன்பாகப் பேசி, அவர்களிடமிருந்து தங்க நகைகளை வழிப்பறி செய்துள்ளார். ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்பவர்தான் இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார். நீங்கள் ஆசீர்வாதம் செய்தால், 1000 ரூபாய் கிடைக்கும் என்று கூறி அவர்களை நம்பவைத்து ஏமாற்றியுள்ளார்.\nWATCH: கோயம்பேடு மெட்ரோ ஸ்டேஷனில் மின்மாற்றி வெடித்தது\nசென்னை கோயம்பேடு மெட்ரோ ஸ்டேஷனில் உள்ள டிரான்ஸ்ஃபார்மர் திடீரென வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை 1:30 மணிக்கு நடைபெற்றுள்ளது. இதுகுறித்த தகவல்களையும், இணையத்தில் வைரலாகும் வீடியோவையும் பார்த்த மெட்ரோ ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nமேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்\nஇலங்கை: போதைப்பொருள் வழக்கு; நால்வரை தூக்கிலிட உத்தரவு\nஇலங்கையில் பெரும் குற்றங்கள் செய்த குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கும் சட்டம் நடைமுறையில் இருந்துவருகிறது. இருப்பினும் கடந்த 43 ஆண்டுகளாக இதுவரை யாருக்கும் அங்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதில்லை. இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய நால்வரை தூக்கிலிட இலங்கை உத்தரவிட்டுள்ளது.\nமேலும் வாசிக்க சத்தியம் டிவி\nமேட்டுப்பாளையம்: ''எங்கள் சாதி பையனோடு பேசினால்....”\nஎங்கள் சாதி பையனோடு பேசினால் வெட்டி ஆற்றில் வீசி விடுவோம் என்று கொலை செய்யப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் தங்களை ஏற்கனவே மிரட்டியதாக, மேட்டுப்பாளையத்தில் சாதியை மீறி காதல் திருமணம் செய்ய முயன்றதால் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் உயிருக்குப் போராடிவரும் பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.\nமேலும் வாசிக்க பிபிசி தமிழ்\nசென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை\nசென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையில் நுங்கம்பாக்கம், எழும்பூர், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, தண்டையார்பேட்டை, அண்ணாநகர், ஆதம்பாக்கம், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.\nமேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்\nஷமி - புவனேஷ்வர் குமார்; இதில் யாரை எடுக்கலாம்..\nபுவனேஷ் - ஷமி இருவரில் யாரை வெஸ்ட் இண்டீஸ் அணியில் எடுக்கலாம் என மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய சச்சின், புவனேஷ்வர் குமார்தான் நமது முதன்மையான ஃபாஸ்ட் பவுலர் என்றும், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அவரே ஆட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.\nமேலும் வாசிக்க ஏசியா நெட் நியூஸ்\nஷமி - புவனேஷ்வர் குமார்; இதில் யாரை எடுக்கலாம்..\nபுவனேஷ் - ஷமி இருவரில் யாரை வெஸ்ட் இண்டீஸ் அணியில் எடுக்கலாம் என மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய சச்சின், புவனேஷ்வர் குமார்தான் நமது முதன்மையான ஃபாஸ்ட் பவுலர் என்றும், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அவரே ஆட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.\nமேலும் வாசிக்க ஏசியா நெட் நியூஸ்\n’ஸ்டெர்லைட்டை மீண்டும் இயக்க 1.55 லட்சம் மக்கள் ஆதரவு’\nஸ்டெர்லைட் ஆலையை மூட கொள்கை முடிவு எடுத்ததாக அரசு கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், ஆலையை மீண்டும் இயக்க 1.55 லட்சம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சமாதானப்படுத்தவே ஆலையை அரசு மூடியது என்றும் வேதாந்தா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.\nஹாட்ரிக்கை நோக்கி சுந்தர் சி., ஹிப் ஹாப் தமிழா கூட்டணி\nஹிப் ஹாப் தமிழாவை இயக்குநராகவும், நடிகராகவும் மீசையை முறுக்கு படத்தில் அறிமுகப்படுத்தினார் சுந்தர் சி. அடுத்து ஹிப்ஹாப் தமிழா நடித்த நட்பே துணை படத்தையும் சுந்தர் சி. யின் அவ்னி மூவிஸே தயாரித்தது. இரு படங்களும் வெற்றி பெற்ற நிலையில் ஹிப்ஹாப் தமிழா நடிக்கும் மூன்றாவது படத்தையும் அவ்னி மூவிஸ் தயாரிக்க���றது.\nமேலும் வாசிக்க இப்போது டாட் காம்\nWATCH VIDEO: பிக்பாஸ் வீட்டில் சோகம்; கதறி அழும் ரேஷ்மா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரமோவில் நடிகை ரேஷ்மா கதறி அழும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. நீங்கள் யாரை மிகவும் இழக்கிறீர்கள் என நடிகை ரேஷ்மாவிடம் பாத்திமா பாபு கேள்வி கேட்க, தனக்கு பிறந்த குழந்தை உடல் நலக்கோளாரால் இறந்து விட்டது என ரேஷ்மா கூறி கண்ணீர் வடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.\nமேலும் வாசிக்க சினி ரிப்போர்ட்டர்ஸ்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகத்தில் மழை\nவடக்கு வங்கக்கடலில் வரும் 30ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை வடக்கு மற்றும் கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.\nமேலும் வாசிக்க புதிய தலைமுறை\nராமேஸ்வரத்துக்கு விமானப் போக்குவரத்து: நவாஸ்கனி கோரிக்கை\nஇந்துக்களின் புனித தலமான ராமேஸ்வரம் வந்து செல்ல விமானப்போக்குவரத்து செய்யுமாறு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எம்பியான கே.நவாஸ்கனி கோரியுள்ளார். ராமநாதபுரம் எம்பியான அவர் இதை மக்களவையில் மத்திய அரசிடம் வலியுறுத்தினார்.\nWATCH VIDEO: பிக்பாஸ்-3: மீரா மிதுன் இத்தனை மோசமானவரா\nபிக்பாஸ்-3இல் எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் காதல், மோதல் என பிரச்சனைகளும் தொடங்கிவிட்டது, இந்நிலையில் நேற்று மீரா மிதுன் என்பவர் எண்ட்ரீ ஆனார். இவர் குறித்து வரும் தகவல்கள் எல்லாம் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது. பேஷன் ஷோ நடத்துகிறேன் என்று பல பெண்களை அவர் ஏமாற்றியுள்ளாராம்.\nமேலும் வாசிக்க சினி உலகம்\nதூத்துக்குடி: ’சிபிஐ விசாரணையில் திருப்தியில்லை’\n”தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடைபெற்று ஓராண்டு கழிந்த பின்னரும்கூட, உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டு 10 மாதங்கள் கழிந்து விட்ட நிலையிலும்கூட சிபிஐ இன்னும் விசாரணையை முடிக்கவில்லை. தனது முதல் தகவல் அறிக்கையில் ஒரே ஒரு போலீஸார் பெயரைக்கூட சேர்க்கவில்லை.” என திமுக எம்.பி. கனிமொழி மக்களவையில் ஆவேசப்பட்டார்.\nமேலும் வாசிக்க தி இந்து தமிழ்\nALERT: இன்ஜினீயரிங் கவுன்சலிங்கில் பங்கேற்பவர்களே உஷார்\nஅண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் இடம்பிடித்திருக்கும் தவறான தகவல்களால் இன்ஜினீயரி��் கவுன்சலிங்கில் பங்கேற்க உள்ள மாணவர்களும் பெற்றோர்களும் குழப்பம் அடைந்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகம், சமீபத்தில் 537 கல்லூரிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 92 கல்லூரிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என அறிவித்திருந்தது.\nஉலகக் கோப்பை: அரையிறுதியில் நுழையும் 3 அணிகள் எவை\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. நேற்றுடன் 32 ஆட்டங்கள் முடிந்துவிட்டன. இன்னும் 13 ‘லீக்‘ ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. இந்நிலையில். நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா மட்டுமே அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் வெளியேற்றப்பட்டுள்ளன.\nஉலகக் கோப்பை: அரையிறுதியில் நுழையும் 3 அணிகள் எவை\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. நேற்றுடன் 32 ஆட்டங்கள் முடிந்துவிட்டன. இன்னும் 13 ‘லீக்‘ ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. இந்நிலையில். நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா மட்டுமே அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் வெளியேற்றப்பட்டுள்ளன.\nவாக்காளர்களை அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது: மோடி\n'மோடி பெற்ற வெற்றி, நாடு அடைந்த தோல்வி எனக் கூறுவது ஜனநயாகத்தை அவமானப்படுத்துவதாகும். காங்கிரஸ் தொடர்ந்து இந்திய வாக்காளர்களை அவமதித்து வருகிறது. வாக்காளர்களை அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது. காங்கிரஸ் கட்சியின் தோல்வியை நாட்டின் தோல்வியாக பார்க்கக்கூடாது.” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.\nமேலும் வாசிக்க புதிய தலைமுறை\n#NoToJaiShriRam: மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம்\nமக்களவைக் கூட்டத்தொடரின் போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மக்களவை உறுப்பினரான பி.கே.குன்ஹாலிகுட்டி ஜார்க்கண்டில் இஸ்லாமிய இளைஞர் கொல்லப்பட்டது தொடர்பாக சிறப்பு விவாதம் மேற்கொள்ளவேண்டும் எனக் கோரி ஒத்திவைப்பு தீர்மானத்தைத் தாக்கல் செய்தார்.\nமேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்\nகூடங்குளம் அணுக்கழிவு: மத்திய அரசின் பதில் இதுதான்\nஅணுக்கழிவு சேமித்து வைக்கும் விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், உலகம் முழுவதும் பின்பற்றப்படும் நடைமுறைதான் இந்தியாவிலும் பின்பற்றப்படுவதாகவும், கூடங்குளம் ���ட்டுமல்ல நாட்டின் மற்ற அணு உலைகளிலும் இதே நடைமுறைதான் பின்பற்றப்படுவதாகவும், இது பாதுகாப்பானதுதான் என்றும் பதிலளித்துள்ளார்\nஉளவு துறைகளுக்கு புதிய தலைவர்கள்\nரா மற்றம் புலனாய்வு பிரிவிற்கு புதிய தலைவர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார் பிரதமர் மோடி. அமைச்சரவையில் நியமனக் குழுவின் தலைவராக இருந்து வருகிறார் பிரதமர் மோடி. இவர் இன்று, புலனாய்வு பிரிவின் (ஐ.பி.,) புதிய தலைவராக அரவிந்த் குமாரையும், ரா.,வின் புதிய தலைவராக சமந்த் கோயலையும் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.\nஉளவு துறைகளுக்கு புதிய தலைவர்கள்\nரா மற்றம் புலனாய்வு பிரிவிற்கு புதிய தலைவர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார் பிரதமர் மோடி. அமைச்சரவையில் நியமனக் குழுவின் தலைவராக இருந்து வருகிறார் பிரதமர் மோடி. இவர் இன்று, புலனாய்வு பிரிவின் (ஐ.பி.,) புதிய தலைவராக அரவிந்த் குமாரையும், ரா.,வின் புதிய தலைவராக சமந்த் கோயலையும் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.\nகடுமையாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலையில் திடீர் சரிவு\nகடந்த சில தினங்களாக கடுமையாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று திடீரென சரிந்துள்ளது. தங்கம் விலை நேற்று ஒரே நாளில் மட்டும் 304 ரூபாய் வரை அதிகரித்தது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை, நேற்றைய விலையிலிருந்து சவரனுக்கு 336 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் சவரன், 26,088 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nமேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்\nகடுமையாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலையில் திடீர் சரிவு\nகடந்த சில தினங்களாக கடுமையாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று திடீரென சரிந்துள்ளது. தங்கம் விலை நேற்று ஒரே நாளில் மட்டும் 304 ரூபாய் வரை அதிகரித்தது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை, நேற்றைய விலையிலிருந்து சவரனுக்கு 336 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் சவரன், 26,088 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nமேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்\nசென்னை- பெங்களூரு வழித்தடத்தில் தனியார் ரயில்\nவெளிநாடுகளில் தனியார் நிறுவனங்கள் ரயில்களை இயக்குகின்றன. அதே பாணியில் இந்தியாவிலும் தனியார் ரயில்களை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக டெல்லி - லக்னோ, மும்பை - ஷீரடி, சென்னை - பெங்களூரு, திருவனந்தபுரம் - கண்ணுர், மும்பை- அகமத���பாத் மார்க்கங்களை தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nசொந்த மண்ணில் சறுக்குகிறதா இங்கிலாந்து\nசிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய வீரர்களும், சொந்த மைதானம் எனும் கூடுதல் சலுகையுடன் இங்கிலாந்து அணி தொடரைச் சந்திப்பதால் பலரும், இங்கிலாந்து கோப்பையை வெல்லும் என்ற முடிவுக்கு வந்தனர். ஆனால் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அந்த அணி அரையிறுதிக்கு தகுதிபெற கடுமையாக போராட வேண்டிய சூழல் உள்ளது.\nசொந்த மண்ணில் சறுக்குகிறதா இங்கிலாந்து\nசிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய வீரர்களும், சொந்த மைதானம் எனும் கூடுதல் சலுகையுடன் இங்கிலாந்து அணி தொடரைச் சந்திப்பதால் பலரும், இங்கிலாந்து கோப்பையை வெல்லும் என்ற முடிவுக்கு வந்தனர். ஆனால் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அந்த அணி அரையிறுதிக்கு தகுதிபெற கடுமையாக போராட வேண்டிய சூழல் உள்ளது.\nBREAKING: 28ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்\nவரும் 28ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தக் கூட்டம் காலை 11.30 மணிக்கு நடைபெறும் என்றும், தவறாமல் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்துத்துவா கும்பல் எழுப்பும் 'ஜெய் ஸ்ரீராம்’ கோஷங்களை எதிர்வினையாற்றும் விதத்தில் ட்விட்டரில் மக்கள் #NoToJaiShriRam என்ற ஹாஸ்டேக்கை பயன்படுத்தி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த ஹாஸ்டோக் தற்பொழுது டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இதில் பா.ஜ.க ஆட்சிக்கு எதிராக கருத்துக்களை மக்கள் பதிவு செய்து வருகின்றனர்.\nமேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்\nதாமிரபரணி பாய்ந்தும் தண்ணீருக்காக தவிக்கும் மக்கள்\nதாமிரபரணி கரையோரம் அமைந்துள்ள போதிலும் நெல்லை, தூத்துக்குடியில் ஆண்டுதோறும் கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு தலை தூக்கி வருகிறது. குடிநீர் பிரச்னையை முழுமையாக தீர்க்க போதிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nதாமிரபரணி பாய்ந்தும் தண்ணீருக்காக தவிக்கும் மக்கள்\nதாமிரபரணி கரையோரம் அமைந்துள்ள போதிலும் நெல்லை, தூத்துக்குடியில் ஆண்டுதோறும் கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு தலை தூக்கி வருகிறது. குடிநீர் பிரச்னையை முழுமையாக தீர்க்க போதிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nசேலத்தில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை\nசேலம் மாவட்டம் ஆத்தூரில், மழை வேண்டி இஸ்லாமிய சமூகத்தினர் சிறப்பு தொழுகை நடத்தினர். இந்தத் தொழுகையில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னத்தம்பி, மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.\nமேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்\nசென்னை-மதுரை பயண நேரம் குறைகிறது\nதெற்கு ரெயில்வேயின் புதிய கால அட்டவணை வருகிற 1ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இதில் சென்னை - மதுரை இடையே சுமார் 10 ரெயில்கள் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளன. புதிய கால அட்டவணை நடைமுறைக்கு வரும்போது எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 5 முதல் 30 நிமிடம் வரை பயண நேரம் குறைய உள்ளது.\nமேலும் வாசிக்க மாலை மலர்\nதேசிய யோகா போட்டியில் தமிழகத்துக்கு 8 தங்கம்\nடெல்லியில் நடந்த தேசிய யோகா போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் எட்டு தங்கப் பதக்கங்களை வென்றனர். 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தமிழக மாணவர்கள், மாணவிகள் தலா நான்கு தங்கப் பதக்கங்களைப் பெற்றனர்.\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பலமடங்கு அதிகரிப்பு\nகுடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கான அபராத தொகையை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மோட்டார் வாகன சட்டத்தில் பல திருத்தங்களை செய்துள்ள மத்திய அரசு, அதனை இன்னும் சில நாட்களில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த உள்ளது.\nமேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்\n26 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்\nதமிழகத்தில் 26 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மகேஷ்குமார் அகர்வால் ஏடிஜிபி பதவி உயர்வு பெற்று போலீஸ் ஆபரேசன் துறைக்கும், வெங்கட்ராமன் ஏடிஜிபபி பதவி உயர்வுடன் சைபர் கிரைம் துறைக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் வாசிக்க தின மலர்\nசிந்துபாத் படம் குறித்து வந்த முதல் விமர்சனம்\nஆடை படத்தை இயக்கியுள்ள இயக்குனர் ரத்னகுமார் தன் ட்விட்டர் பக்கத்தில் சிந்துபாத் படம் குறித்து சில கருத்துக்களைக் கூறியுள்��ார். இதில், ‘மனைவியைத் தேடி கடல் கடந்து, தடைகள் தாண்டி எதிரிகளை துவம்சம் செய்யும் மரண மாஸ் படமே சிந்துபாத்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் வாசிக்க சினி உலகம்\nதன் மகனுடன் ரஜினியை ஒப்பிட்ட சௌந்தர்யா\nரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா வெளியிட்ட புகைப்படத்தில், ஒரு புறம் ரஜினிகாந்தும், மற்றொரு புறம் தனது மகன் வேத் இருக்கிறார். அந்த புகைப்படத்திற்கு மேல், \"தனது தாத்தாவை போல பேரன்\" என்று பதிவிட்டிருந்தார். இதற்கு ரஜினியின் ரசிகர்கள் ரஜினியை தாத்தா என குறிப்பிட்டு பதிவிட்டுள்ள சௌந்தர்யாவின் பதிர்விற்கு கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.\nமேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்\nகவினை நாயுடன் ஒப்பிட்ட அபிராமியின் அம்மா\nபிக் பாஸ் வீட்டில் இருக்கும் அபிராமி, கவினை தொலைக்காட்சியில் பார்த்து ஒரு க்ரஷ் வந்ததாகக் கூறினார். இதுக்குறித்து அபிராமியின் அம்மா, ’க்ரஷ் யார் மேல் கூட வரலாம், அது வேற.. லவ் வேற, லவ்-வில் கூட நிறைய வித்தியாசம் உள்ளது, நாயை கூட லவ் பண்ணலாம்’ என்பது போல் பேசியுள்ளார். இது பலருக்கும் செம்ம கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் வாசிக்க சினி உலகம்\nகாங்கிரஸ் தலைவராக தொடர ராகுல் காந்தி மறுப்பு\nகாங்கிரஸ் தலைவராக தொடர ராகுல் காந்தி மறுப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ராகுலே தலைவராக இருக்க வேண்டுமென டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் வலியுறுத்தியுனர்.\nமேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்\nமதுரை: மீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்\nவகுப்பில் ஆசிரியர் நடத்தும் பாடத்தை கவனிக்க வைப்பது ஒரு தனி கலைதான். கதை சொல்வது, நடித்துக் காண்பிப்பது என மாணவர்கள் விரும்பும் முறையை ஆசிரியர்கள் கையாள்வதைப் பார்த்திருப்போம். ஆனால், மதுரையில் உள்ள கல்லூரிப் பேராசிரியர் பாண்டிக்குமார் மீம்ஸ் மூலமே பாடம் நடத்தி அசத்துகிறார்.\nமேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்\nதங்கத்துக்கு எதிராக கொதித்தெழுந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்\nதங்கதமிழ் செல்வனுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அனல் அடிக்கும் வால்போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் கட்சிக்கு துரோகம் செய்த தங்கதமிழ்செல்வனை கழகத்தில் இணைக்காதே… ஜெயலலிதா ஆட்சியை மழிக்க நினைத்த துரோகி தங்கதமிழ் செல்வன்… தெரிவிக்கப்பட்டுள்ளன.\nமேலும் வாசிக்க ஏசியா நெட் நியூஸ்\nVIDEO: பத்திரிகையாளரைத் தாக்கிய அரசியல்வாதி\nபாகிஸ்தான் செய்தி சேனலில் ஒரு விவாதநிகழ்ச்சி மல்யுத்த போட்டியாக மாறியது. இந்த சம்பவம் ஒரு நேரடி செய்தி நிகழ்ச்சியில் நடந்ததுள்ளது. இந்த சம்பவம், ’நியூஸ் லைன் வித் அப்தாப் முகேரி’ என்ற சேனலில் நேரலையில் வெளியானதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் இது வைரலாக பரவியுள்ளது.\nமேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்\nVIDEO: தினகரனுக்கு நாமம்தான் கிடைக்கும்: ஜெயக்குமார்\n’ரிங் மாஸ்டர் போல் செயல்பட நினைத்த தினகரன் மீது அவரது கட்சியினர் சீற ஆரம்பித்து விட்டனர். சசிகலா, தினகரன் தவிர்த்து அமமுகவில் இருந்து யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். கொள்கை, கோட்பாடு, லட்சியம் என மூன்றும் இல்லாத தினகரனுக்கு மூன்று நாமம்தான் கிடைக்கும்’ என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.\nமேலும் வாசிக்க தினத் தந்தி\nஇன்று அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் 'எல்.ஜி W30'\nஎல்.ஜி நிறவனம், இந்தியாவின் புது டெல்லியில் இன்று நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. அமேசான் நிறுவனம், இந்த தகவலை இணைய பக்கத்தில் வெளியிட்டிருந்தது. இந்த நிகழ்வில் எல்.ஜி W-தொடரின் 'எல்.ஜி W30' ஸ்மார்ட்போன் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் வாசிக்க NDTV தமிழ்\nசாதி ரீதியாக துன்புறுத்தல்: தலைமை ஆசிரியர் பணி இடைநீக்கம்\nகோவை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெயந்தி என்பவர் அப்பள்ளியில் பயிலும் பட்டியலின மாணவர்களை சாதியின் பெயரால் இழிவுபடுத்துவதாகவும், கழிப்பறைகள் சுத்தம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்துவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து ஜெயந்தி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nமேலும் வாசிக்க பிபிசி தமிழ்\nஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர் நடவு செய்த மாணவி\nபுதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள அக்கரை வட்டம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள் ராஜலெட்சுமி. இவர் பி.எஸ்.சி. 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 3 நாட்களில் ஒரு ஏக்கர் நிலத்தில் தானே நெற் பயிர்களை நடவு செய்தார். இவரது முயற்சியை அனைவரும் பாராட்டினர்.\nமேலும் வாசிக்க மாலை மலர்\nதர்பார் மாஸ் புகைப்படம் லீக்: படக்குழுவினர்கள் அப்செட்\nரஜினிகாந்த் நடிப்பில் மிகப் பிரமாண்டமாக எடுத்து தர்பார் படம் ��சிகர்களிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து புகைப்படங்கள் லீக் ஆகி வருவது அனைவரும் அறிந்ததே. அப்படி செம்ம மாஸ் புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக் ஆனது, படக்குழுவினர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.\nமேலும் வாசிக்க சினி உலகம்\nவேலைவாய்ப்பு: பேங்க் ஆஃப் பரோடாவில் பணி\nகாவிரிப் படுகையில் மேலும் 104 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி விண்ணப்பித்துள்ளதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர், மத்திய - மாநில அரசுகள் விபரீதத்தை விதைக்காமல், ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டங்களை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.\nஇந்தியாவின் பால் உற்பத்தி எவ்வளவு\n2015-16ஆம் ஆண்டில் 15.54 கோடி டன்னாக இருந்த இந்தியாவின் பால் உற்பத்தி 2017-18ஆம் ஆண்டில் 17.63 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய 2016-17 நிதியாண்டில் 16.54 கோடி டன் பால் உற்பத்தி செய்யப்பட்டிருந்ததாக மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத் துறை இணையமைச்சரான சஞ்சீவ் குமார் தெரிவித்துள்ளார்.\nசென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்\nவெப்பச்சலனம், தென்மேற்கு பருவமழை காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நாகப்பட்டினம், திருவாரூர், திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்களிலும், காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nமேலும் வாசிக்க தி இந்து தமிழ்\nVIDEO: குன்னூர் அருகே அதிகரிக்கும் காட்டெருமை கூட்டம்\nகுன்னூர் அருகே நாளுக்கு நாள் காட்டெருமை கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் குடியிருப்புவாசிகள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் ஆகியோர் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில், காட்டெருமைகளை அடர்ந்த காட்டுக்குள் விரட்டும்படி அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்\nVIDEO: ஏன் பெட்டிப்பாம்பாக அடங்க வேண்டும்\n’18 எம்.எல்.ஏக்கள் வழக்கிலும் தோல்வி. இறுதியாக தேர்தலிலும் தோல்வி. ஸ்லீப்பர் செல் ஸ்லீப்பர் செல் என்று கூறி டிடிவி தினகரன் இதுவரை சாதித்தது என்ன’ என்று தன் தரப்பு நியாயங்கள���யும் குற்றச் சாட்டுகளையும் முன்வைத்துள்ளார் தங்க தமிழ்ச்செல்வன்\nமேலும் வாசிக்க ie தமிழ்\nபிரையன் லாராவுக்கு ஆன்ஜியோ சிகிச்சை\nமேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாராவுக்கு மும்பையில் உள்ள மருத்துவமனையில் ஆன்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், ஒருநாள் ஓய்வுக்குப் பின்னர் மீண்டும் மருத்துவ பரிசோதனைகள் செய்தவுடன் வீடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னைக்காக வருத்தப்படும் டைட்டானிக் ஹீரோ\nபிபிசியில் வெளிவந்த சென்னை வறட்சி குறித்த செய்தியைப் படித்த பின்பு பிரபல பாலிவுட் நடிகரும், டைட்டானிக் படத்தின் கதாநாயகனுமான லியானார்டோ ட் காப்ரியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மழையால் மட்டுமே சென்னையைக் காப்பாற்ற முடியும் என தெரிவித்துள்ளார்.\nமேலும் வாசிக்க புதிய தலைமுறை\nகோவை காதல் விவகாரம்: தம்பியைக் கொலை செய்த அண்ணன்\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து வந்த கனகராஜ் என்பவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த அவரது அண்ணன் வினோத்குமார் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.\nமேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்\nஇயற்கையான முறையில் பழங்களை கொண்டு ஃபேஸ்பேக்\nவறட்சியான சருமத்தினர் தங்களது சரும வறட்சியைத் தடுக்க ஒருசில பழங்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போடலாம். தர்பூசணியை விதையுடன் சேர்த்து விழுதாக அரைத்து, அதோடு 1/2 டீஸ்பூன் அரிசிமாவு, 1/4 டீஸ்பூன் கடலை மாவு, 1/4 டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து முகம், கை கால்களில் பேக் மாதிரி போட்டு 1/2 மணிநேரம் கழித்து முகத்தைக் கழுவலாம்.\nமேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்\nமெகா கூட்டணியின் பிரம்மாண்ட அப்டேட்\nஇந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகள் இணைந்து நடிக்கும் சைரா நரசிம்மா ரெட்டி திரைப்படம் முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது. சுதந்திரப் போராட்ட தியாகி நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாறு கொண்ட இந்தப் படத்தில் நரசிம்மா ரெட்டியாக சிரஞ்சீவி நடிக்கிறார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.\nமெகா கூட்டணியின் பிரம்மாண்ட அப்டேட்\nஇந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகள் இணைந்து நடிக்கும் சைரா நரசிம்மா ரெட்டி திரைப்படம் முக்���ியக் கட்டத்தை எட்டியுள்ளது. சுதந்திரப் போராட்ட தியாகி நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாறு கொண்ட இந்தப் படத்தில் நரசிம்மா ரெட்டியாக சிரஞ்சீவி நடிக்கிறார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.\nமராட்டியத்தில் ரெயிலில் சென்ற எம்எல்ஏக்களிடம் திருட்டு\nமராட்டிய மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் கலந்துகொள்ள ரெயில்களில் வந்த காங்கிரஸ், சிவசேனா எம்.எல்.ஏ.க்களிடம் மர்மநபர்கள் கைவரிசை காட்டி சென்று உள்ளனர். எம்.எல்.ஏ.க்களிடமே மர்ம நபர்கள் திருடிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் வாசிக்க தினத் தந்தி\nஆந்தை வடிவிலான புதிய ஆளில்லா உளவு விமானம் அறிமுகம்\nரஷ்யாவில் நடந்த ராணுவத் தளவாடக் கண்காட்சியில் ஆந்தை வடிவிலான உளவு விமானத்தை அந்நாடு அறிமுகம் செய்துள்ளது. துல்லியம் போன்றவை இந்த விமானத்தின் முக்கிய மந்திரமாக இருக்கும் என ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி சோய்கு தெரிவித்துள்ளார்.\nமேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்\nகூவத்தூரில் எங்களை அடைத்து வைத்தது ஏன்\nடிடிவி தினகரன் குற்றச்சாட்டுக்கு தங்க தமிழ்ச்செல்வன் விளக்கம் அளித்துள்ள தங்க தமிழ்ச்செல்வன், ’நான் உண்மை பேசியதால் என்னை ஊடகங்கள் பெரிதுப்படுத்தின. எனது அடுத்த கட்ட நடவடிக்கை அமைதியாக இருப்பதுதான். கூவத்தூர், புதுச்சேரி, கர்நாடகாவில் எங்களை அடைத்து வைத்தது ஏன்’ என கேள்வி எழுப்பியுள்ளார்.\nமேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்\nவேளாண் படிப்பு: இன்று 'ரேங்க்'\nதமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ் 14 உறுப்பு கல்லுாரிகள் 27 இணைப்பு கல்லுாரிகளில் 10 பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 'ஆன்லைன்' பதிவு பணிகள் மே 8இல் துவங்கி ஜூன் 17ஆம் தேதி நிறைவு பெற்றது. இன்று 3:30 மணிக்கு ஆன்லைனில் மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்படவுள்ளது.\nமேலும் வாசிக்க தின மலர்\nசுகாதார தரவரிசை பட்டியலில் கேரளாவுக்கு முதல் இடம்\nநிதி ஆயோக் அமைப்பு, தனது இரண்டாவது சுற்று சுகாதார தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பெரிய மாநிலங்கள் பட்டியலில் சிறந்த மாநிலங்களில் முதல் இடத்தை கேரளா பிடித்துள்ளது. இரண்டாவது இடம் ஆந்திராவுக்கும், மூன்றாவது இடம் மராட்டிய மாநிலத்துக்கும் கிடைத்துள்ளது.\nமேலும் வாசிக்க மாலை மலர்\nமெட்ரோ ரயில் வழக்கம் ���ோல் இயக்கம்\nவிமான நிலையம் - தங்கநல்லூர் இடையேயான உயர் மின் அழுத்த மின் கம்பியில் பழுது சரி செய்யப்பட்டு மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் இயங்க தொடங்கின. இன்று அதிகாலை 4.30 மணி முதல் மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றன என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.72.77; டீசல் ரூ.67.59\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.77 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.67.59 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nமேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்\nஅற்புத மருத்துவ குணங்கள் கொண்ட கருஞ்சீரகம்\nகருஞ்சீரகத்தில் இன்டெர்பிதான் என்ற இயற்கை வேதிப்பொருள் உள்ளது. அது எலும்பு மஜ்ஜை உற்பத்தியை சீராக்கி புற்றுநோய் கட்டிகள் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கிறது. புற்று நோய் உள்ளவர்கள் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை சுடுநீரில் கலந்து காலையும், மாலையும் பருகலாம்.\nமேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்\nகோனார் தமிழ் உரையில் 'பரியேறும் பெருமாள்'\n'பரியேறும் பெருமாள் படத்தில் எண்சுவைகளும் சிறப்புற பதிவாகியுள்ளன' என்று அச்சிட்டு கோனார் தமிழ்உரை அப்படத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. பா. ரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் பரியேறும் பெருமாள்.\nமேலும் வாசிக்க ETV Bharat\nகோடையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் உடற்பயிற்சியில் ஈடுபட கூடாது. அந்த ஒரு மணி நேரத்திலும் இடைவெளி எடுத்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்யும் போது உடலின் வெப்பநிலை அதிகரிக்கும். அதுவே வெய்யில் காலம் என்றால் சொல்லவே தேவையில்லை. அதனால் சம்மரின் போது ஜிம் செல்பவர்கள் இதையெல்லாம் தவறாமல் பின்பற்றவும்.\nமேலும் வாசிக்க மாலை மலர்\nஒட்டன்சத்திரம்: விற்பனையாத மாடுகள்..காரணம் தெரியுமா..\nஒட்டன்சத்திரம் மாட்டுச்சந்தைக்கு கொண்டு வரப்படும் பெரும்பாலான கால்நடைகளை விற்க முடியாமல் திரும்ப அழைத்துச் செல்வதாக அதன் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு அவர்கள் கூறும் காரணம் விலை குறைப்பு என்பதே ஆகும்.\nமேலும் வாசிக்க காவேரி செய்திகள்\nலோ-கார்ப் டயட்டை பின்பற்றுவதால் என்ன ���ன்மை\nகார்போஹைரேட் குறைந்த உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய பயன்கள் உண்டு. உடல் எடை குறைப்பு துவங்கி இரத்த சர்க்கரை வரை அனைத்தையும் சரிசெய்ய கூடிய தன்மை இந்த லோ-கார்ப் டயட்டிற்கு உண்டு.\nமேலும் வாசிக்க NDTV தமிழ்\nபிகில் தமிழக, வெளிநாடு உரிமைகள் சோல்ட் அவுட்…..\nவிஜய் இரு வேடங்களில் நடித்துவரும் பிகில் படத்தின் தமிழக மற்றும் வெளிநாடு திரையரங்கு விநியோக உரிமை விற்கப்பட்டுள்ளது. தமிழக திரையரங்கு விநியோக உரிமையை ஸ்க்ரீன் சீன் என்டர்டெயின்மெண்ட் வாங்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.\nமேலும் வாசிக்க இப்போது செய்திகள்\nஐ.டி அதிகாரிகளை அதிரவைத்த சமோசா வியாபாரி\nசில வருமான வரித்துறை அதிகாரிகள், முகேஷின் கடைக்குச் சென்றும் அருகில் மறைந்திருந்து கடையின் வியாபாரத்தைக் கண்காணித்துள்ளனர். அவர்களின் சோதனை முடிவில், வெறும் கச்சோரி, சமோசா விற்றே முகேஷ் வருடத்துக்கு 60 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை சம்பாதிக்கிறார் எனத் தெரியவந்துள்ளது.\nகள்ளக்குறிச்சி: மாணவிகள் பேசவில்லை இளம்பெண் தற்கொலை\nகள்ளக்குறிச்சி அருகே முதலாம் ஆண்டு கல்லூரி மாணவி ஒருவர், தன்னுடன் சக மாணவிகள் பேசவில்லை எனக் கூறி, உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் மாணவி தற்கொலைக்கு வேறு காரணம் இருக்கிறதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்\nஉருளைக்கிழங்கை மிக எளிதில் வேக வைப்பது எப்படி\nஉருளைக்கிழங்கை ஃபோர்க் கொண்டு ஆங்காங்கு குத்தி வேக வைத்தால் மிக எளிதில் வெந்துவிடும். ஆனால் அதன் தோல் உறிக்க தேவையில்லை. நறுக்கிய உருளைக்கிழங்கை பயன்படுத்துவது என்று எண்ணினால், உருளைக்கிழங்கை தோல் நீக்கி நறுக்கி வேக வைக்கவும்.\nமேலும் வாசிக்க NDTV தமிழ்\nதமிழகம்: 3,000 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு\nஇந்தியாவில் கடந்த 2018-19 நிதியாண்டில் மட்டும் மொத்தம் 66,169 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல, கடந்த மூன்று ஆண்டுகளில் இவ்வாறாக 1,44,783 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 3,021 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஉடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் குறிப்புகள்\nகாலையில் எழுந்தவுடன் பல்துலக்கி, காலைக்கடன் முடித்துவிட்டு, வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க வேண்டும். தினமும் நடைப்பயிற்சி மேற்கொண்ட பிறகு, சில யோகாசன பயிற்சிகள் செய்வது நல்லது. பழங்கள், காய்கள் மற்றும் சிறுதானியங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அளவான உடல் எடையுடன் இருக்க வேண்டும்.\nமேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்\nஜப்பான் அலுமினியத்திற்கான இறக்குமதி வரியை நீக்க முடிவு\nஅமெரிக்காவின் கலிஃபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியத்திற்கான வரியை நீக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.\nமேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்\nஎழில்-பார்த்திபன்: பேச்சுவார்த்தையில் புதிய கூட்டணி\nஇயக்குநர் எழில் தனது அடுத்த படத்துக்கான பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து இந்தப் படத்தை இயக்க இயக்குநர் எழில் திட்டமிட்டுள்ளதாகவும், இதில் நடிகர் பார்த்திபனை முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.\nகுப்பைகளால் மாசடைந்து வரும் போரூர் ஏரி\nசென்னையின் பல பகுதிகளுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்த போரூர் ஏரி தற்போது குப்பைக்காடாக மாறியுள்ளது. ஏ.என்.இ. என்ற தனியார் லாரி சர்வீஸ் நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்புகளிடமும், தனியார் மருத்துவமனைகளிடமும், உணவு விடுதிகளிலும் பணத்தை பெற்று அவர்களிடம் இருந்து பெறப்பட்ட குப்பைகளை ஏரியில் கொட்டி செல்கின்றன.\nமேலும் வாசிக்க காவேரி செய்திகள்\nவேலைவாய்ப்பு: அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபின்னி பன்சாலுக்கு ரூ.531 கோடி வருமானம்\nபின்னி பன்சால் பிளிப்கார்ட்டில் தன் வசம் இருந்த பங்குகளைக் கணிசமாக வால்பாட்டுக்கு விற்றுள்ளார். இதன்மூலம் அவருக்கு ரூ.531 கோடி வருமானமாகக் கிடைத்துள்ளது. இந்தத் தகவலை பிளிப்கார்ட் நி��ுவனம் பங்குச்சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் வாசிக்க தி இந்து தமிழ்\nகாட்சிப் பொருளாக ஆகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள கோலி சோடா\nஅஜீரணக் கோளாறை சில நொடிகளில் போக்கக்கூடிய பானமாக கோலி சோடாவைக் கடந்த தலைமுறையினர் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், தாகம் தீர்க்கும் குளிர்பான தொழிலில் கொடிகட்டிப் பறந்த கோலி சோடா உற்பத்தி, தமிழகத்தில் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. தற்போது காட்சிப் பொருளாக ஆகும் நிலையில் உள்ளது கோலி சோடா.\nமேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்\nஅந்தியூர்: ரூ.48 லட்சத்துக்கு பருத்தி விற்பனை\nஈரோடு மாவட்டம் அந்தியூரில் 48 லட்சம் ரூபாய்க்கு பருத்தி விற்பனை ஆனது. இந்நிலையில், வெளி சந்தையை விட வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மூட்டைக்கு கூடுதலாக 3 ரூபாய் வரை கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.\nமேலும் வாசிக்க நியூஸ் ஜெ\nஇந்த 10 விஷயங்கள் உங்கள் அழகை பாதுகாக்கும்\nதூங்குவதற்கு முன் முகத்தை நன்கு கழுவிட்டு படுக்கவும். மேக்கப்புடன் தூங்க செல்ல கூடாது. இது சருமத்தை பாதிப்படையச்செய்யும். தினமும் ஆலிவ் எண்ணெய் பூசி முகத்தை சுத்தப்படுத்தலாம். நீங்கள் உண்ணும் உணவே உங்கள் அழகை தீர்மானிக்கும். எனவே பழங்கள், வைட்டமின் சி, சர்க்கரை அளவு கம்மியாக உள்ள உணவுகள் உண்ண வேண்டும்.\nமேலும் வாசிக்க மாலை மலர்\nரூ.200 கோடியில் திருமணம்; 4,000 கிலோ குப்பைகள்\nஇந்தியாவைச் சேர்ந்த குப்தா குடும்பத்தின் நிறுவன இல்லத் திருமண நிகழ்வு உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆலியில் (Auli), கடந்த 18 முதல் 22ஆம் தேதிவரை நடைபெற்றது. அந்தத் திருமண நிகழ்வில் உற்பத்தியான குப்பைகளை அப்புறப்படுத்த முடியாமல் விழிபிதுங்கி நிற்கிறது அந்த நகராட்சி நிர்வாகம்.\nமனைவிகள் புரிந்து கொள்ளாத கணவரின் குணாதிசயங்கள்\nஆண்கள் பெரும்பாலும் விளையாடுவதில், விளையாட்டு சேனல்கள் பார்ப்பதிலும் அதிகம் ஆர்வம் கொண்டிருப்பர்; இது அவர்களின் அடிப்படை குணாதிசயம். இதை யாராலும் மாற்ற இயலாது என்ற உண்மையை மனைவிகள் புரிந்து கொள்ள வேண்டும்.\nமேலும் வாசிக்க மாலை மலர்\nஜீப் காம்பஸ் ட்ரையல் ஹாக் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் எப்சிஏ நிறுவனம் இன்றும் நிலைத்திருக்கிறது எனில் அதற்கு முக்கிய காரணம் ஜீப் காம்பஸ் கார் தா���். எப்சிஏ நிறுவனத்தின் சிறந்த காரான ஜீப் காம்பஸ் புது மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜீப் காம்பஸ் ட்ரையல்ஹாக் காரின் விலை 26.8 லட்சம் ரூபாயாக நிர்ணைக்கப்பட்டுள்ளது.\nமேலும் வாசிக்க NDTV தமிழ்\nஅமெரிக்காவில் விபத்தில் உயிரிழந்த இந்திய ஓட்டுநர்\nஅமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உயிரிழந்த ஐதராபாத்தைச் சேர்ந்த ஓட்டுநரின் உடலை இந்தியா கொண்டு வர நிதி திரட்டப்படுகிறது. கலிஃபோர்னியாவின் ஃப்ரமான்டில் வசித்து வந்த ஐதராபாத்தைச் சேர்ந்த 26 வயதான ஓட்டுநர் சையத் வசீம் அலி Lyft என்ற டேக்ஸி சேவை நிறுவனத்தில் ஓட்டுநராக இருந்தார்.\nமேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்\nமுருங்கை இலை பொடி சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nமுருங்கை இலையின் பொடியானது பல்வேறு அழற்சிகளில் இருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது. குறிப்பாக நீரிழிவு, கார்டிவாஸ்குலர் இதய நோய், ஆர்த்தரிட்டிஸ், உடல் எடை அதிகரிப்பு போன்றவற்றில் இருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது.\nமேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்\nபெண்களைப் பதற வைத்த திருடன் சிக்கியது எப்படி\nசென்னையில் செயின் பறிப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட ராகேஷ் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஸ்குருடிரைவர் மூலம் கொலை செய்வதே ராகேஷின் ஸ்டைல் என்கின்றனர் போலீஸார்.\nதிகில் தொடரால் நேர்ந்த விபரீதம்: சிறுமி தற்கொலை\nதொலைக்காட்சியில் திகில் தொடர் பார்த்த பயத்தில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 12 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு வந்த காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.\nமேலும் வாசிக்க ஜீ தமிழ்\nதிகில் தொடரால் நேர்ந்த விபரீதம்: சிறுமி தற்கொலை\nதொலைக்காட்சியில் திகில் தொடர் பார்த்த பயத்தில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 12 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு வந்த காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.\nமேலும் வாசிக்க ஜீ தமிழ்\nமதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை\nதமிழகத்தில் வெப்பச��சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் மிதமான மழை பெய்து வருகிறது. இதேபோன்று நாகப்பட்டினம், மதுரை மாவட்டடங்களில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.\nInd Vs Pak: ஹாட்ஸ்டாரில் 100 மில்லியன் பார்வையாளர்கள்\n2019 உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் அணிகள் மோதிய போட்டி அன்று, 100 மில்லியன் பயன்பாட்டாளர்கள் பதிவாகியுள்ளார்கள். இந்த தகவலை ஹாட்ஸ்டார் நிறுவனம் வெளியிட்டது. இந்த போட்டியின் போது அதிகபடியாக ஒரே நேரத்தில் 15.6 மில்லியன் பார்வையாளர்கள் பதிவாகியுள்ளனர்.\nமேலும் வாசிக்க NDTV தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/47321-what-do-argentina-need-to-do-to-stay-in-the-world-cup.html", "date_download": "2019-06-26T13:48:50Z", "digest": "sha1:T4WYLCZPIPNCAMDGOY2TV47TB66ZVPZL", "length": 11783, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘மிஸ்”சி ஆன ‘மெஸ்சி’ - அர்ஜென்டினாவுக்கு இனி வாய்ப்பு எப்படி? | What do Argentina need to do to stay in the World Cup?", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\n‘மிஸ்”சி ஆன ‘மெஸ்சி’ - அர்ஜென்டினாவுக்கு இனி வாய்ப்பு எப்படி\nஉலகக்கோப்பை கால்பந்து தொடரில், சாம்பியன் பட்டம் வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அர்ஜென்டினா அணி, லீக் சுற்றைக் கடக்கவே பெரும் போராட்டத்தை சந்தித்து வருகிறது. நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி, ஜொலிக்காதது அர்ஜென்டினாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள அர்ஜென்டினா அணி, நடப்புத் தொடரில் லயோனல் மெஸ்சி தலைமையில் களமிறங்கியுள்ளது. தொடக்க ஆட்டத்தில் ஐஸ்லாந்தை எளிதில் வீழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிரா செய்து ஏமாற்றம் அளித்தது அர்ஜென்டினா. வெற்றி பெற கிடைத்த பெனால்டி வாய்ப்பை மெஸ்சி வீணடிக்க, போட்டி ஒன்றுக்கு - ��ன்று என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.\nதரவரிசையில் 5ஆவது இடத்தில் உள்ள அர்ஜென்டினா, 20 ஆவது இடத்தில் உள்ள குரேஷிய அணியுடன் தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்தியது. அர்ஜென்டினாவில் மெஸ்சி உள்ளிட்ட வீரர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை கோட்டைவிட்டதை, குரேஷிய அணி சாதகமாக்கி சாதித்தது. 3 கோல்களை வாங்கிய அர்ஜென்டினா, ஒரு கோல்கூட அடிக்காமல் தோல்வியடைந்தது.\nடி பிரிவில் 2 போட்டிகளில் விளையாடி, ஒரு புள்ளி மட்டுமே பெற்று 3ஆவது இடத்தில் பின்தங்கியுள்ள அர்ஜென்டினா அணி, நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்தப் பிரிவில் குரேஷிய அணி ஏற்கனவே அடுத்த சுற்றை உறுதி செய்துவிட்ட நிலையில், லீக் சுற்றைக் கடக்க‌ இரண்டாவது இடத்தில் உள்ள ஐஸ்லாந்து அணியின் போட்டி முடிவும் அர்ஜென்டினாவுக்கு சாதகமாக அமைய வேண்டும்.\n சாவா என நடைபெற்ற தகுதிச் சுற்றின் கடைசிப் போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்து, அர்ஜென்டினாவை உலகக் கோப்பை தொடருக்கு அழைத்து வந்த மெஸ்சியின் மேஜிக், குரூப் சுற்றிலும் நிகழுமா என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் கால்பந்து ரசிகர்கள்.\nஇதில் அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளரின் கருத்தும் இங்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தோல்வி குறித்து பயிற்சியாளர் ஜோர்ஜ் சம்பவுலி கூறுகையில், “லியோனல் மெஸ்சி தனது அணியை வெற்றியை நோக்கி வழிநடத்திச் செல்ல முடியவில்லை. தற்போதைய அர்ஜென்டினா அணியின் யாதார்த்தம் மெஸ்சியின் திறமையை வெளிக்கொண்டு வரும் நிலையில் இல்லை” என்றார்.\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகால்பந்து மன்னன் மெஸ்ஸியின் பிறந்தநாள் இன்று \nமகளிர் உலகக் கோப்பை கால்பந்து சிறப்பு டூடுளை வெளியிட்டது கூகுள்\nவிடைத்தாள் திருத்தும் பணியில் தவறு: 500 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்\n“பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் காலம் முடிந்துவிட்டது”- பிரதமர் மோடி\nதாலிபானின் மிரட்டலுக்கு ஆளான மெஸ்ஸியின் குட்டி ரசிகன்\n“பயங்கரவாதத்தை ஒழிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும்”- ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு..\nஜி-20 உச்சி மாநாடு : அர்ஜெண்டினா புறப்பட்டார் பிரதமர் மோடி\nஇன்று அர்ஜெண்டினா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்பை சந்திக்கவும் திட்டம்\nஓராண்டுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட அர்ஜென்டினா கப்பல்\nRelated Tags : லயோனல் மெஸ்சி , மெஸ்சி , அர்ஜென்டினா , உலகக் கோப்பை கால்பந்து , Argentina , World Cup Foot ball , Messi\nஏழைகளுக்கு தினமும் இலவசமாக உணவளிக்கும் விஜய் ரசிகர்கள்\nஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு உறுப்பினர் பதவி\n“தன் ஆட்டத்தின் மூலம் விமர்சனத்திற்கு தோனி பதிலளிப்பார்” - சவுரவ் கங்குலி\nசென்னை, திருவள்ளூர், விழுப்புரத்தில் மழை : மக்கள் மகிழ்ச்சி\n2 ஆயிரத்திற்கும் மேலான போலி செயலிகள் நீக்கம் - ப்ளே ஸ்டோர் அறிவிப்பு\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/47316-bomb-blast-at-police-station.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-06-26T14:38:17Z", "digest": "sha1:5A4Y3TEVCNPVOGY5EBOGQ7IVI3SSBBA6", "length": 11704, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘பன்றிக்கு வைக்கப்பட்ட நாட்டுவெடிகுண்டு’ காவல் நிலையத்தில் வெடித்த பரிதாபம் ! | bomb Blast at police station", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\n‘பன்றிக்கு வைக்கப்பட்ட நாட்டுவெடிகுண்டு’ காவல் நிலையத்தில் வெடித்த பரிதாபம் \nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் காவல் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டுகள் செயலிழக்க செய்யும்போது வெடித்ததில் காவலர்கள் 4 பேர் காயமடைந்தனர்.\nஸ்ரீவில்லிப்புத்தூ��் அருகே மேற்கு தொடர்ச்சி அடிவாரப்பகுதியில் இருக்கிறது செண்பகத்தோப்பு வனப்பகுதி. இங்கு காட்டுப்பன்றி, மான், யானை, கரடி அதிகளவில் உள்ளது. வறட்சி நேரங்களில் இவை அருகில் உள்ள வயல்வெளிகளுக்கு சர்வ சாதாரணமாக வந்து விளை பொருட்களை தின்று விட்டு செல்லும். இந்த மிருகங்களை பிடித்து வேட்டையாட மர்ம கும்பல் ஆங்காங்கே சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மிருகங்களுக்கு மயக்க விதை வைத்தல், வெடி வைத்தல், சுருக்கு கம்பி அமைத்தல் என பல்வேறு வழிகளில் விலங்குகளை வேட்டையாடுகின்றனர்.\nபன்றிகளுக்கு அவை விரும்பும் கிழங்கு வகைகளில் வெடி குண்டை வைத்து விடுவார்கள். கிழங்குகளை பன்றிகள் கடிக்கும் போது வாய் கிழிந்து உயிருக்கு போராடும். காலையில் அங்கு செல்லும் வேட்டை கும்பல் அதனைக் கொன்று கறி, தோல் உறித்து விற்பனை செய்கின்றனர். வன விலங்குகள் தொடர்ந்து வேட்டையாடப்படுவதாக புகார் வந்ததை தொடர்ந்து தனிப் பிரிவு காவலர்கள் தொடர்ந்து செண்பகத்தோப்பு வனப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுவந்தனர். இதில் ஜூன் 19 ஆம் தேதி வனப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நாட்டுவெடிகுண்டுகளுடன் சுற்றிதிரிந்த சுந்தரநாச்சியார்புரத்தை சேர்ந்த நல்ராஜ் என்பவரை விசாரணை மேற்கொண்டதில் அவரிடம் இருந்து 7 நாட்டுவெடிகுண்டுகள் கைப்பற்றபட்டன. மேலும் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைத்தனர்.\nஇன்று மம்சாபுரம் காவல் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டுகளை அழிக்கும் முயற்ச்சியில் வெடிபொருள் தடுப்பு பிரிவு காவலர்கள் ஈடுபட்ட போது திடீரென வெடித்ததில் காவலர்கள் தேவதாஸ், பவுன்ராஜ், வீரபாண்டி,ஜெயபிரகாஷ் ஆகிய 4 காவலர்கள் காயம் அடைந்தனர். பின்னர் காயம் அடைந்தவர்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக தேவதாஸ் மதுரை கொண்டு செல்லபட்டார். மேலும் சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜ ராஜன் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.\nகாசில்லாமல் காய்கறி தரமறுத்த சிறுவன் மூன்று மாதமாக சிறையில் இருக்கும் அவலம்\nவிஜய் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதாயை காப்பாற்ற ‘பாசப் போராட்டம்’ நடத்திய சிறுமி - நெகிழ்ச்சி சம்பவம்\nகாவல்துறையின் அலட்சியத்தால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை\nபோதையில் விபத்தை ஏற்படுத்தியதோடு போலீசாரை திட்டித் தீர்த்த தொழிலதிபர்..\nதுப்பாக்கி முனையில் வாகன சோதனை - உ.பி. போலீசாரின் சர்ச்சை நடவடிக்கை\nவிஷாலின் தந்தையிடம் மோசடி - கல்குவாரி உரிமையாளர் கைது\n - விதிகளை மீறினால் உச்சபட்ச அபராதம்\nகோவையில் காதல் ஜோடியிடம் பணம் பறித்த காவலர் சஸ்பெண்ட்\nகோடம்பாக்கத்தில் மதுபோதையில் காவலரை தாக்கும் நபர்கள் - வீடியோ\nமாமூல் வசூல் செய்யும் போலீஸ் மீது லஞ்ச ஒழிப்பு சட்டம் பாயும்\nஏழைகளுக்கு தினமும் இலவசமாக உணவளிக்கும் விஜய் ரசிகர்கள்\nஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு உறுப்பினர் பதவி\n“தன் ஆட்டத்தின் மூலம் விமர்சனத்திற்கு தோனி பதிலளிப்பார்” - சவுரவ் கங்குலி\nசென்னை, திருவள்ளூர், விழுப்புரத்தில் மழை : மக்கள் மகிழ்ச்சி\n2 ஆயிரத்திற்கும் மேலான போலி செயலிகள் நீக்கம் - ப்ளே ஸ்டோர் அறிவிப்பு\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாசில்லாமல் காய்கறி தரமறுத்த சிறுவன் மூன்று மாதமாக சிறையில் இருக்கும் அவலம்\nவிஜய் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/1", "date_download": "2019-06-26T13:47:10Z", "digest": "sha1:NWPZCZL7Z2CCL6TCWH5OGNYXSITTFTTZ", "length": 8977, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | எடிஎம் இயந்திரம்", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\n30 லட்சத்துடன் ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடித்த கொள்ளையர்கள்\nமூன்று மாதங்களாக ஏசி இயந்திரத்தில் தங்கி இருந்த பாம்பு\nவாக்கு இயந்திரங்களை கண்காணிக்க ‘பைனாகுலர்’ - டெண்ட் அடித்த எதிர்க்கட்சிகள்\n“வாக்கு எண்ணிக்கைக்குப் பின்பே ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு” - சத்யபிரதா சாஹூ\n‘வாக்கு இயந்திரம் மீதான குற்றச்சாட்டு’ - 21 எதிர்க்கட்சிகள் இன்று தேர்தல் ஆணையத்தில் புகார் \nதேனிக்கு திடீரென வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம் - அதிகாரி விளக்கம்\nபீகாரில் உள்ள ஓட்டலில் கைப்பற்றப்பட்ட வாக்கு இயந்திரங்கள்\nஈவிஎம் இயந்திரத்தை கீழே போட்டு உடைத்த நபர் கைது..\nஉலக பாஸ்வேர்டு தினம் இன்று - அட\nவாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த விவகாரம் : 2 பேர் ‘பணி நீக்கம்’\n“கை சின்னத்தை தவிர்த்து மற்றதை தொட்டால் ஷாக் அடிக்கும்” - காங். அமைச்சர் சர்ச்சை பேச்சு\n40 ஆண்டுகளாக கழுதைகள் மூலம் எடுத்துச் செல்லப்படும் வாக்கு இயந்திரம் \nஆந்திராவில் நள்ளிரவு வரை நடந்த வாக்குப்பதிவு\nநாம் தமிழர் கட்சி சின்னத்தை தெளிவாக பதிக்கக் கோரிய வழக்கு: தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்\n50% வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணக் கோரி மனு - தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்\n30 லட்சத்துடன் ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடித்த கொள்ளையர்கள்\nமூன்று மாதங்களாக ஏசி இயந்திரத்தில் தங்கி இருந்த பாம்பு\nவாக்கு இயந்திரங்களை கண்காணிக்க ‘பைனாகுலர்’ - டெண்ட் அடித்த எதிர்க்கட்சிகள்\n“வாக்கு எண்ணிக்கைக்குப் பின்பே ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு” - சத்யபிரதா சாஹூ\n‘வாக்கு இயந்திரம் மீதான குற்றச்சாட்டு’ - 21 எதிர்க்கட்சிகள் இன்று தேர்தல் ஆணையத்தில் புகார் \nதேனிக்கு திடீரென வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம் - அதிகாரி விளக்கம்\nபீகாரில் உள்ள ஓட்டலில் கைப்பற்றப்பட்ட வாக்கு இயந்திரங்கள்\nஈவிஎம் இயந்திரத்தை கீழே போட்டு உடைத்த நபர் கைது..\nஉலக பாஸ்வேர்டு தினம் இன்று - அட\nவாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த விவகாரம் : 2 பேர் ‘பணி நீக்கம்’\n“கை சின்னத்தை தவிர்த்து மற்றதை தொட்டால் ஷாக் அடிக்கும்” - காங். அமைச்சர் சர்ச்சை பேச்சு\n40 ஆண்டுகளாக கழுதைகள் மூலம் எடுத்துச் செல்லப்படும் வாக்கு இயந்திரம் \nஆந்திராவில் நள்ளிரவு வரை நடந்த வாக்குப்பதிவு\nநாம் தமிழர் கட்சி சின்னத்தை தெளிவாக பதிக்கக் கோரிய வழக்கு: தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்\n50% ��ாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணக் கோரி மனு - தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=61606", "date_download": "2019-06-26T13:51:31Z", "digest": "sha1:5GAJLNQZXPD7WIGWKNZ53EUTOVURCW6B", "length": 4684, "nlines": 75, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅப்பா நீ எனது அப்பா...\nநாம் தமிழீழப் பெண் சமூகம் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தியிருக்கின்றோம். தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கின்றது\nநாம் தமிழீழப் பெண் சமூகம் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தியிருக்கின்றோம். தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கின்றது\nநாம் தமிழீழப் பெண் சமூகம் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தியிருக்கின்றோம். தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கின்றது\nதமிழ் இனத்தின் ஒப்பற்ற மேடை ...\nநட்சத்திர விழா 2019 ...\nகரும்புலிகள் நாள் 2019 - 06.07.2019 திகதி மாற்றம் ...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/england-vs-india-4th-test-round-up-2018-tamil/", "date_download": "2019-06-26T15:13:47Z", "digest": "sha1:66UR6KXP2DI7WETTGRFR6LZXZHEN5RIO", "length": 20805, "nlines": 263, "source_domain": "www.thepapare.com", "title": "மொயின் அலியின் சுழலில் சிக்கி டெஸ்ட் தொடரை இழந்த இந்தியா", "raw_content": "\nHome Tamil மொயின் அலியின் சுழலில் சிக்கி டெஸ்ட் தொடரை இழந்த இந்தியா\nமொயின் அலியின் சுழலில் சிக்கி டெஸ்ட் தொடரை இழந்த இந்தியா\nஇங்கிலாந்துக்கு கிரிகெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகின்றது. முதல் இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணியும் மூன்றாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்று தொடரி��் இங்கிலாந்து அணி 2-1 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது. இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி கடந்த 30 ஆம் திகதி இங்கிலாந்தின் சௌதம்டன் (Southampton) நகரில் ஆரம்பமானது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 60 ஓட்டங்களால் வெற்றி பெற்று ஒரு போட்டி எஞ்சியிருக்கும் நிலையில் தொடரை 3-1 என கைப்பற்றியிருக்கிறது இங்கிலாந்து அணி.\nதொடரை கைப்பற்றும் நோக்கில் இங்கிலாந்து அணியும் தொடரை சமன் செய்யும் எதிர்பார்ப்பில் இந்திய அணியும் இந்த டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது. எதிர்பார்பபுக்கள் மிகுந்த இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. மேலும் இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரர் மொயின் அலி இணைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகிரிக்கெட் நிறுவன தேர்தலை நடத்துவது குறித்து அமைச்சர் பைசரினால் விசேட அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை நடத்துவதற்கான கால எல்லையை அடுத்த வருடம் பெப்ரவரி 9ஆம் திகதிவரை நீடிப்பதற்கு சர்வதேச…\nமுதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியின் முன்வரிசை வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர். அவ்வணி 86 ஓட்டங்களுக்கு முதல் ஆறு விக்கெட்டுகளையும் இழந்து இக்கட்டான நிலையில் இருந்த போது மொயின் அலி மற்றும் சாம் கரன் ஆகியோரின் இணைப்பாட்டம் அவ்வணிக்கு கைகொடுத்தது. இருவரும் இணைந்து ஏழாவது விக்கெட்டுக்காக 81 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். மேலும் ஒன்பதாவது விக்கெட்டுக்காக சாம் கரன் மற்றும் ஸ்டுவர்ட் புரோட் ஜோடி 63 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 246 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.\nதுடுப்பாட்டத்தில் சாம் கரன் 78 ஓட்டங்களை பெற்றிருந்தார். இது அவர் டெஸ்ட் போட்டிகளில் பெற்றுக்கொண்ட அதிக பட்ச ஓட்ட எண்ணிக்கையாக பதிவாகியது. மேலும் மொயின் அலி 40 ஓட்டங்களையும் பெற்றிருந்தார். இந்திய அணி சார்பாக பந்து வீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா மூன்று விக்கெட்டுக்களையும் இஷான்ட் சர்மா, அஷ்வின் மற்றும் மொஹமட் சமி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்தனர். இப்போட்டியில் இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட்டின் விக்கெட்டை கைப்பற்றிய இஷான்ட் சர்மா டெஸ்ட் போட்டிகளில் தனது 250 ஆவது விக்கெட்டை பதிவு செய்தார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் 250 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியாவின் மூன்றாவது வேகப் பந்துவீச்சாளர் என வரலாற்றில் இடம் பிடித்தார். தமது முதலாவது இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நிறைவில் விக்கெட் இழப்பின்றி 19 ஓட்டங்களை பெற்றிருந்தது.\nதொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணியின் முதல் இரண்டு விக்கெட்டுகளும் 50 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது. எனினும் மூன்றாவது விக்கெட்டுக்காக புஜாரா மற்றும் கோஹ்லி இருவரும் இணைந்து 92 ஓட்டங்களை பெற்றிருந்த போது கோஹ்லி 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க புஜாரா கடைசிவரை ஆட்டமிழக்காமல் 132 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். இறுதியில் இந்திய அணி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 273 ஓட்டங்களை பெற்று இங்கிலாந்து அணியை விட 27 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்தது. இங்கிலாந்து அணி சார்பாக பந்து வீச்சில் மொயின் அலி 5 விக்கெட்டுகளையும் ஸ்டுவர்ட் புரோட் 3 விக்கெட்டுகளையும் வீழ்ததியிருந்தனர். 27 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 6 ஓட்டங்கள் பெற்றிருந்த போது இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.\nமூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 260 ஓட்டங்களை பெற்று 233 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்தது. தொடர்ந்து நேற்று (2) போட்டியின் நான்காவது நாளிலும் தமது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி மேலதிகமாக 11 ஓட்டங்களை பெற்று 271 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணிக்கு 245 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இங்கிலாந்து அணி சார்பாக இரண்டாவது இன்னிங்ஸில் ஜோஸ் பட்லர் 69 ஓட்டங்களையும் ஜோ ரூட் மற்றும் சாம் கரன் ஆகியோர் முறையே 48 மற்றும் 46 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் மொஹமட் சமி 4 விக்கெட்டுகளையும் இஷான்ட் சர்மா 2 விக்கெட்டுகளையும் வீழ்ததியிருந்தனர்.\nஉபுல் தரங்கவின் அதிரடி சதத்தால் சம்பியன் கிண்ணத்தை வென்றது கொழும்பு\n���லங்கை கிரிக்கெட் சபை ஏற்பாட்டில் நடைபெற்ற SLCT-20 லீக்கின் இறுதிப் போட்டியில் உபுல் தரங்கவின் அதிரடி சதத்தின் உதவியுடன் கொழும்பு…\n245 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளும் 22 ஓட்டங்களுக்கு வீழ்ததப்பட்டது. எனினும் அணித்தலைவர் கோஹ்லி மற்றும் ரஹானே ஆகியோரின் இணைப்பாட்டம் இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்தது. இருவரும் இணைந்து நான்காவது விக்கெட்டுக்காக 101 ஓட்டங்கள் பெற்றிருந்த போது கோஹ்லி 58 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஏனைய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இறுதியில் இந்திய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 184 ஓட்டங்களை மட்டுமே பெற்று 60 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. இங்கிலாந்து சார்பாக பந்துவீச்சில் மொயின் அலி நான்கு விக்கெட்டுகளையும் அன்டர்சன் மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தி இங்கிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.\nதுடுப்பாட்டத்தில் 49 ஓட்டங்களையும் பந்துவீச்சில் 9 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் மொயின் அலி போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார். இரு அணிகளுக்குமிடையிலான ஐந்தாவதும் இறுதியுமன டெஸ்ட் போட்டி எதிர்வரும் 7 ஆம் திகதி நடைபெறவுள்ளது.\nஇங்கிலாந்து (முதல் இன்னிங்ஸ்) – 246 – கரன் 78, அலி 40, பும்ரா 46/3, ஷர்மா 26/2\nஇந்தியா (முதல் இன்னிங்ஸ்) – 273 – புஜாரா 132*, கோஹ்லி 46, அலி 63/5, புரோட் 63/3\nஇங்கிலாந்து (இரண்டாவது இன்னிங்ஸ்) – 271 – பட்லர் 69, ரூட் 48, கரன் 46, சமி 57/4, ஷர்மா 36/2\nஇந்தியா (இரண்டாவது இன்னிங்ஸ்) – 184 – கோஹ்லி 58, ரஹானே 51, அலி 71/4, அன்டர்சன் 33/2, ஸ்டோக்ஸ் 34/2\nபோட்டி முடிவு – இங்கிலாந்து அணி 60 ஓட்டங்களால் வெற்றி\n>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<\nஉபுல் தரங்கவின் அதிரடி சதத்தால் சம்பியன் கிண்ணத்தை வென்றது கொழும்பு\nகிரிக்கெட் நிறுவன தேர்தலை நடத்துவது குறித்து அமைச்சர் பைசரினால் விசேட அறிவிப்பு\nஆசியக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் லசித் மாலிங்க\nஇரண்டாவது தடவையாகவும் ரெட் புல் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை\nசகல துறையிலும் சோபித்த கண்டி அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி\nFA கிண்ண 32 அணிகள் சுற்றின் போட்டி விபரம்\nமலேசியாவை எதிர்கொள்ளவுள்ள இலங்கை கா��்பந்து அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/05/23/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-06-26T14:50:18Z", "digest": "sha1:FEG4XH3MKRUIL6HRPS6VFEFHW7MZOG2E", "length": 37483, "nlines": 176, "source_domain": "senthilvayal.com", "title": "மலர்’ எடப்பாடி… ‘முள்’ பன்னீர் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமலர்’ எடப்பாடி… ‘முள்’ பன்னீர்\nஓரங்கட்டப்படும் ஓ.பி.எஸ் என்று செய்தி பரவி வருகிறதே உண்மையா” என்று கழுகாருக்கு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பிவிட்டுக் காத்திருந்தோம். அடுத்த நொடி நம்முன் அவர் ஆஜராகியிருந்தார். “உமக்கு அனுப்பிய மெசேஜ்ஜில் இருந்து தொடங்கும்” என்றோம். தலையாட்டியபடியே ஆரம்பித்தார்.\n‘‘எடப்பாடிக்கும் பன்னீருக்குமான மோதல் புதிதல்ல. நாளுக்கு நாள் அது அதிகமாகிவருகிறது என்கிறார்கள். மனசுக்குள் இருந்த கசப்புகள் இப்போது வெளிப்படையாக வெடிக்க ஆரம்பித்துள்ளன என்று சொல்கிறார்கள்.”\n‘‘சமீபத்தில் ஊட்டியில் அரசு சார்பில் மலர்க் கண்காட்சி நடந்தது. அதற்குத் துணை முதல்வர் ஓ.பி.எஸ் அழைக்கப்படவில்லை. அது, அமைச்சர் வேலுமணியின் ஏரியா. அதனால், அவரை அழைக்கவில்லை என்று சொன்னார்கள். அடுத்து, கொடைக்கானல் மலர்க் கண்காட்சியின் தொடக்க விழாவுக்கும் ஓ.பி.எஸ் அழைக்கப்படவில்லை. அதனால், மனதில் முள் குத்தியதுபோல துடித்துப் போனார் பன்னீர். முதல்வர் கொடைக்கானலில் இருந்த நேரத்தில், பன்னீர் தனது பெரியகுளம் வீட்டில்தான் இருந்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விழாக்களில் கலந்துகொண்டுவிட்டு மதுரை விமான நிலையம் சென்றுகொண்டிருந்தார். அவருக்கு, தேனி-திண்டுக்கல் மாவட்ட எல்லையான காட்டுரோட்டில் பூங்கொத்து கொடுத்தார் பன்னீர். இது ஏதோ பெரிய அளவிலான வழி அனுப்பு விழா என்று நினைத்துவிட வேண்டாம். பன்னீரின் மகன் ரவி மற்றும் அவரின் ஆதரவாளர்கள் என காட்டுரோட்டில் எடப்பாடிக்காகக் காத்திருந்தோர் மொத்தம் 30 பேர்கூட இல்லை. அந்த எண்ணிக்கையைவிட எடப்பாடியுடன் வந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். ‘சொந்த மாவட்டத்தில் பன்னீரால் இவ்வளவுதான் ஆள் சேர்க்க முடியுமா’ என்று மனதிற்குள் எடப்பாடி நினைத்திருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில��லை.’ என்று மனதிற்குள் எடப்பாடி நினைத்திருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.\n‘‘இத்தனை பேர் போதும் என்று பன்னீர் நினைத்திருக்கலாம்\n‘‘நீலகிரி, கொடைக்கானல் மலர்க் கண்காட்சிகள் மட்டுமல்ல, இதுவரை ஏழு அரசு விழாக்களில் திட்டமிட்டு பன்னீரைப் புறக்கணித்துவிட்டதாக அவரின் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ‘அரசு விழாக்களில் முதல்வருக்குத் தரும் முக்கியத்துவத்தைத் துணை முதல்வருக்குத் தர முடியாது. புரோட்டகால் படியும் இது முடியாது’ என்று எடப்பாடி தரப்பினர் சொல்கிறார்களாம். அதனால், கட்சி நிகழ்ச்சிகள் தவிர, அரசு விழாக்களுக்குப் பன்னீரை அழைப்பதைத் தவிர்க்கவும் என்று சொல்லியிருக்கிறார்களாம்\n‘‘பன்னீர்தான் அளவுக்கு மீறி பவ்யமாக இருப்பாரே\n‘‘அதுதான் அவருக்கு வினை ஆகிவருகிறது. அவரை பி.ஜே.பி எப்போது வேண்டுமானாலும் கையிலெடுத்து தனக்குத் தேவையான காரியத்தைச் செய்யும் என எடப்பாடி ஆதரவாளர்கள் நினைக்கிறார்கள். பன்னீரும் அளவுக்கு மீறி டெல்லி பி.ஜே.பி-யுடன் இணக்கம் காட்டி லாபம் அடையப் பார்க்கிறார். இந்தத் தகவல்கள் அனைத்தும் எடப்பாடியை யோசிக்க வைத்துள்ளன. இப்படி பன்னீரை முதல்வர் வட்டாரம் புறக்கணிப்பது பன்னீருக்கும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது\n‘‘முன்புபோல் பன்னீர் ஆதரவாளர்களுக்கு நினைத்த காண்ட்ராக்ட் கிடைப்பது இல்லையாம். எடப்பாடி ஆட்கள், அனைத்தையும் அபகரித்து விடுகிறார்கள். இது பற்றி பன்னீரிடம் புகார் செய்தால், ‘பொறுமையா இருங்க’ என்று மட்டுமே பதில் சொல்கிறாராம். ‘எவ்வளவு காலம் பொறுமையா இருக்கிறது’ என்று பெரியகுளம் ஆட்கள் சிலர் கேட்கிறார்கள். இந்தக் கோபத்தில் தான் எடப்பாடியை வழியனுப்ப அவர்கள் வரவில்லையாம். ‘மேலே மரியாதை குறைந்தால் கீழேயும் மரியாதை குறையும்’ என்பதை பன்னீர் அனுபவபூர்வமாக உணர ஆரம்பித்திருக்கிறாராம்’ என்று பெரியகுளம் ஆட்கள் சிலர் கேட்கிறார்கள். இந்தக் கோபத்தில் தான் எடப்பாடியை வழியனுப்ப அவர்கள் வரவில்லையாம். ‘மேலே மரியாதை குறைந்தால் கீழேயும் மரியாதை குறையும்’ என்பதை பன்னீர் அனுபவபூர்வமாக உணர ஆரம்பித்திருக்கிறாராம்\n“23-ம் தேதிக்கு பிறகு பிரேக்கிங்க் நியூஸ் என்று சொன்ன திவாகரன் என்ன செய்து கொண்டிருக்கிறார்\n“சசிகலாவின் பெயரையோ, படத்தையோ பயன்படுத்தக் கூடாத��� என்று திவாகரனுக்கு சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் நோட்டீஸ் அனுப்பினார். அதனைத் தொடர்ந்து மன்னார்குடி வந்த திவாகரன், அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் சசிகலாவின் படத்தை நீக்கிவிட்டு புதிய போர்டு வைத்தார். அலுவலகத்தின் உள்ளே வைக்கப்பட்டிருந்த சசிகலா போட்டோவும் எடுக்கப்பட்டது. மீடியாக்களிடம், ‘23-ம் தேதிக்குப் பிறகு பெரிய பிரேக்கிங் நியூஸ் இருக்கு’ எனப் புதிர் போட்டார். அ.தி.மு.க-வில் இணையப்போவதாக அறிவிக்கப்போகிறார் என்கிறார்கள். அதைத்தான் பிரேக்கிங் என்று சொன்னாராம். அ.தி.மு.க-வில் பரபரப்பாகச் செயல்பட்டு தற்போது ஒதுங்கி இருக்கும் பல சீனியர்களைத் தொடர்புகொண்டு திவாகரன் பேசுகிறார். தவிர தினகரன் அணியில் இருப்பவர்களிடமும் செல்போன் மூலம் தானே நேரடியாகப் பேசியிருக்கிறார். முதற்கட்டமாக, திவாகரன் தன் ஆதரவாளர்களுடன் விரைவில் அ.தி.மு.க-வில் இணைய உள்ளாராம். மேலும், இரண்டு லட்சம் பேரைத் திரட்டி, பெரிய அளவில் மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கிறதாம்.”\n“இப்போது தினமும் மாலை நேரத்தில் மன்னார்குடியில் உள்ள அம்மா அலுவலகத்துக்கு வந்து எல்லோரிடமும் சகஜமாக திவாகரன் பேசுகிறார். ‘என் பக்கம் வந்துடுங்க உங்களுக்கு நல்ல பதவியும் நல்ல வழியையும் நான் காட்டுகிறேன்’ என்கிறார். முன்பெல்லாம் திவாகரன் வீடு இருக்கும் கேட் பக்கம்கூடச் செல்ல முடியாது. இப்போது கேட் எப்போதும் திறந்தே இருக்கிறது. யார் வந்தாலும் வீட்டின் நடுப்பகுதி வரை செல்ல அனுமதிக்கிறார்கள் இது திவாகரனிடையே ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய மாற்றம் என்கிறார்கள் அவருடன் இருப்பவர்கள்.”\n‘‘ரஜினி முகாம் படு வேகமாகச் செயல்படுகிறதே\n‘‘ரஜினி மக்கள் மன்றத்தின் மகளிர் அணியினரை மே 20-ம் தேதி ரஜினி சந்தித்துப் பேசினார். அதற்கு முதல்நாள், மக்கள் மன்றத்தின் மூத்த பெண் உறுப்பினரான சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த 78 வயதான சாந்தா அம்மாளை நேரில் வரவழைத்துப் பேசினார் ரஜினி. இந்த வயதிலும் உறுப்பினர்களைச் சேர்ப்பதில் தீவிர ஆர்வம் காட்டிவருகிறாராம் அந்தப் பெண்மணி. மறுநாள், மகளிர் அணியினரிடம் பேசிய ரஜினி, ‘பூத் பொறுப்பாளர்களை நியமிக்கும் பணி நடக்கிறது. அதில் ஈடுபடும் மன்ற நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாராம். வேறு ஏதும் பாலிடிக்ஸ் பேசவில்லையாம். பரஸ்பரம் அறிமுகப்படுத்திக்கொண்டார்களாம். ரஜினியும் அவர்களுக்கு வாழ்த்து சொன்னாராம். மத்திய சென்னை மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் ஸ்ரீவித்யா சீனிவாசன்தான் இந்தச் சந்திப்பில் அதிகம் பேசப்பட்டவர். இவருக்கு, ராகவேந்திரா மண்டபத்தில் செயல்படும் தலைமை அலுவலகத்தில் பணி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இவரின் கணவர் சீனிவாசன், மன்றத்தின் ஐ.டி பிரிவில் முக்கியப் பணியில் இருக்கிறாராம். மாவட்டங்களிலிருந்து வரும் மன்றங்களின் அன்றாடச் செயல்பாடு, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட முக்கியத் தகவல்களைக் கேட்டு, மன்றத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களிடம் தெரிவிக்கிறாராம் ஸ்ரீவித்யா. அதேபோல், இங்கிருந்து தகவல்களை உடனுக்குடன் மன்றங்களுக்கும் சொல்கிறாராம். கிட்டதட்ட கால் சென்டர் மாதிரி மின்னல் வேகத்தில் தகவல் பரிமாற்றம் நடக்கிறதாம். அசுர வேகத்தில் தகவல் பரிமாற்றம் செய்யும் ஒன்பது பேரை ரஜினி களம் இறக்கிவிட்டிருக்கிறாராம். அதனால், மன்றத்தினர் ஏக சந்தோஷத்தில் இருக்கிறார்களாம். இவர்களுடன் இணைப்பில் எப்போதும் இருக்கிறாராம் ரஜினி. ஏதாவது பிரச்னையென்றால், ரஜினியே தனக்கு அறிமுகமானவர்களுக்கு போன் போட்டு, நடந்தது என்ன என்று கிராஸ் செக் செய்கிறாராம்.”\n“72 வயதுக்காரர் ஒருவரை திடீரென மாநில அமைப்புச் செயலாளர் பதவியில் ரஜினி நியமித்திருக்கிறாரே\n‘‘அவர், டாக்டர் இளவரசன். இவருக்கு இது மூன்றாவது பதவி. முதலில், கடலூர் மாவட்டப் பொறுப்பாளர். அடுத்து, ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் உறுப்பினர். இப்போது, மூன்றாவது பதவி. இவர், வடமாவட்ட அரசியல் வி.ஐ.பி-களுக்கு உறவினர் என்கிறார்கள். இவரிடம் ஏற்கெனவே உள்ள பதவிகளைத் தகுதியான வேறு நபர்களுக்கு மாற்றித்தரும்படி ரஜினி சொல்லிவிட்டாராம். மாற்றும் வரை, மூன்று குதிரைகளில் அவர் சவாரி செய்வாராம். ஒருவருக்கு ஒரு பதவிதான் என்பதில் கறாராக இருக்கிறாராம் ரஜினி.”\n“கர்நாடகா முதல்வராகப் பதவியேற்க உள்ள குமாரசாமி திருச்சி வந்ததில் ஏதும் விசேஷம் உண்டா\n“முன்னாள் பிரதமர் தேவுகவுடா குடும்பத்துக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் பிடித்தமான ஒன்று. மே 20-ம் தேதி மாலை 6.10 மணியளவில் தனி விமானம் மூலம் குமாரசாமி திருச்சி வந்தார். அங்கிருந்து சங்கம் ஹோட்டலுக்குச் சென்றவர், அங்கு சில நிமிடங்கள் ஓய்வெடுத்தார். அடுத்து, கார் மூலம் ஸ்ரீரங்கம் ரெங்கா கோபுரம் அருகே வந்த குமாரசாமி அங்கிருந்து பேட்டரி கார் மூலம் ஆரியபட்டாள் வாசல் வரை சென்றார். அங்கு கொடிக்கம்பத்தைத் தொட்டு வணங்கிவிட்டு மூலவரான ரங்கநாதரை பக்தியுடன் கும்பிட்டார். அடுத்து தாயார் சந்நிதி, தன்வந்திரி சுவாமி கோயில்களுக்குச் சென்று அவர் தரிசனம் செய்தார். இனி, அடிக்கடி அவர் தமிழகம் வருவாராம்” என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகாரிடம், ‘‘அவர் வருவார், காவிரி வருமா’ என்றோம். சிரித்தபடி பறந்தார் கழுகார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்\nகொள்கையே இல்லாத கட்சிக்கு இதுவரை உழைத்து வீண்: தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: இலக்கை அடைய குறுக்கு வழியா\nபிரிஞ்சி இலை – அஞ்சறைப் பெட்டியின் உள்ளம்கவர் கள்வன்\nஅம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்ஸ்\nதொடங்கியது ராஜ்யசபா ரேஸ்’ – அ.தி.மு.க, தி.மு.க-வில் யாருக்கெல்லாம் பதவி\nமுதல் முறையாக துணையுடன் உடலுறவா. இதனை அறிந்துகொண்டால் போதும்…. நீங்கள் தான் வெற்றியாளர்.\nரஜினி, ஓபிஎஸ் மற்றும் அழகிரியை வைத்து பாஜக அரசியல்\nபொட்டத்தனமாக செயல்படுகிறார் டிடிவி தினகரன்: தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்\nகுழந்தைகளுக்கு எச்சரிக்கை.. இந்த உணவுகளை மட்டும் கண்ணில் காட்டாதீர்கள்\nமு.க.ஸ்டாலினிடம் அட்வான்ஸ் வாங்கிய டி.டி.வி… அதிர்ந்து ஒப்பாரி வைத்த சசிகலா… ‘அம்மா’ கூறும் அதிரடி சாட்சி..\nநாவல் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா…\nசமையல் வல்லுநர்களின் தந்திரமான ஆயுதம் – கற்பாசி\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: எதற்கு வேண்டுமானாலும் எக்ஸ்கியூஸ் கேட்கலாம். ஆனால்…\n – மிதியடி தயாரிப்பு… இடவசதி தேவையில்லை… மின்சார செலவு இல்லை\nஆட்டிப்படைக்கும் ஐ.ஏ.எஸ்-கள்… முடங்கியது தமிழகம்\n – ஏன் இந்த வேகம்\nஅதிமுகவில் இணைகிறார் தங்க தமிழ்ச் செல்வன்- ஓபிஎஸ்-க்கு செக் வைக்க ராஜ்யசபா எம்.பியாகிறார்\nதண்ணீர்ப் பிரச்னை: அரசு செய்யாமல் விட்டவையும், செய்ய வேண்டியவையும்…\nஉங்கள் வாஷிங்மெஷினில் கொஞ்சம் காபியை சேர்த்து, கறுப்பு நிற ஆடைகளை கருகருவென மாற்றுவது எப்படி என்பதை பார்ப்போம்\n – அ.தி.மு.க-வில் தொடரும் விரிசல்\nஅ.தி.மு.க. கூட்டணி தேர்தலோடு முடிந்து போனது\n இன்று டெல்லி செல்லும் ஓபிஎஸ்… மோடி, அமித்ஷாவை சந்திக்க முடிவு\nஉடலை வலுவாக்க ஓர் உபகரணம்\n500 கோடி… 5 தொகுதி… போச்சு” – தினகரனிடம் கொந்தளித்த சசிகலா\nசிங்கப்பூர் விசிட்… சீக்ரெட் பிளான்\nகண்ணாடிக்கு குட்பை…கான்டாக்ட் லென்ஸ்க்கு டாட்டா\nஎடப்பாடி அரசு தானாகவே கவிழ்ந்தாலும் 2021-ல்தான் தமிழக தேர்தல்- இதுதான் பாஜகவின் அஜெண்டா\nமுதல்வர் பதவிக்குக் குறி வைக்கிறாரா பன்னீர் \nஇடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\n150 கோடி… 500 ஊழியர்கள் எடப்பாடிக்கு பிகே கொடுத்த பில்… சப்ப காரணம் சொல்லி தடுக்கும் ஓபிஎஸ் கேங்\nபழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது ஏன் தெரியுமா\n இந்த யோகாசனங்களை பண்ணா நீங்க குண்டாக மாட்டீங்க.\nஅதிமுக தலைமை பொறுப்பேற்கிறார் சசிகலா..\nஉடற்பயிற்சி செய்வதற்கு சரியான நேரம் எது தெரியுமா\nமுட்டை பற்றிய தவறான 7 கருத்துக்கள்\nமுதலீட்டு விவரங்கள்… வருமான வரித் துறைக்கு எப்படிக் கிடைக்கிறது\nரெகுலர் பிளான் Vs டைரக்ட் பிளான் டிவிடெண்ட் வேறுபடுவது ஏன்\n” – சவுண்ட் விட்ட அமித் ஷா – ‘சங்க’த்தை கலைத்த அ.தி.மு.க.\nகிடைத்தது `ஆயில்’… போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nகருணாநிதி பாலிசி அவுட்… உதயநிதி உலா ஆரம்பம்\nகுடும்ப ஒற்றுமையைச் சீர்குலைக்கிறதா டிக் டாக்- என்ன சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்\nதனக்குத்தானே பேசிக்கொள்வது மனநோயா… நல்லதா – மருத்துவம் என்ன சொல்கிறது\nபாஜக போடும் புது கணக்கு.. டிஜிபி ஆவாரா ஜாபர் சேட்.. திமுகவுக்கு புதிய சவால்\n முழு விபரம் இதோ உங்களுக்காக\n« ஏப் ஜூன் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/ibrahimn?referer=tagTrendingFeed", "date_download": "2019-06-26T15:29:03Z", "digest": "sha1:EMK3NZVWGZH7PW3J4BLK5QSUISC6US7J", "length": 2746, "nlines": 99, "source_domain": "sharechat.com", "title": "Ibrahim - Author on ShareChat - I love محمدﷺ", "raw_content": "\nநான் எடுத்த மொபைல் புகைப்படம் 📸 - my photography\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார��� செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-06-26T14:25:36Z", "digest": "sha1:KUPLVHB7PYHFXDWEHYFIWR3UOFKYKRVR", "length": 10076, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வலைவாசல்:இந்தியா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவலைவாசல்:இந்தியா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசச்சின் டெண்டுல்கர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரவி சங்கர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமன்மோகன் சிங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடல் பிகாரி வாச்பாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடூர் கோபாலகிருஷ்ணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசத்யஜித் ராய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆதிலாபாத் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாரங்கல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகபூப்நகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகம்மம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநல்கொண்டா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரங்காரெட்டி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலதா மங்கேஷ்கர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரத்தன் டாட்டா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:இலங்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தமிழ்நாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வலைவாசல் அமைத்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிசுவநாதன் ஆனந்த் ‎ (← இணைப்புக்கள் | தொக��)\nஜெ. ர. தா. டாட்டா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிசுமில்லா கான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nம. ச. சுப்புலட்சுமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலட்சுமி மித்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலசரஸ்வதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியக் குடியரசுத் தலைவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுல்சாரிலால் நந்தா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎட்மண்ட் இல்லரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசலீம் அலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாம் மானேக்சா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலால் கிருஷ்ண அத்வானி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநா. ரா. நாராயணமூர்த்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரீம்நகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரணப் முகர்ஜி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரகாஷ் சிங் பாதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Bpselvam ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய அரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆதிலாபாத் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகம்மம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐதராபாத்து மாவட்டம், இந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரீம்நகர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகபூப்நகர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேடக் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநல்கொண்டா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிசாமாபாத் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாரங்கல் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:இந்திய அரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:இந்திய அரசு/தொடர்புடைய நுழைவாயில்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசத்தியேந்திர நாத் போசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/03/blog-post_370.html", "date_download": "2019-06-26T14:19:38Z", "digest": "sha1:UXCXRXAICQPLCSOJYZ3ROMH2MGCXSCPJ", "length": 8732, "nlines": 188, "source_domain": "www.padasalai.net", "title": "ஓவியம் வரைந்து அரசு பள்ளியை அழகுபடுத்தும் ஆசிரியர்கள் : ஏமம் கிராமத்தில் புது டெக்னிக் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories ஓவியம் வரைந்து அரசு பள்ளியை அழகுபடுத்தும் ஆசிரியர்கள் : ஏமம் கிராமத்தில் புது டெக்னிக்\nஓவியம் வரைந்து அரசு பள்ளியை அழகுபடுத்தும் ஆசிரியர்கள் : ஏமம் கிராமத்தில் புது டெக்னிக்\nஉளுந்தூர்பேட்டை அருகே ஏமம் கிராமத்தில் உள்ளது அரசு நடுநிலைப்பள்ளி. இந்த பள்ளியில் ஏமம் ���ற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 130க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பயிலும் கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு தரமான கல்வியை அளிக்கும் வகையில் ஆசிரியர்கள் ஏற்கனவே ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் ஆங்கிலம் சரளமாக பேசுவதற்கான பயிற்சிகள் அளித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் வருகிற கல்வி ஆண்டில் தனியார் பள்ளிக்கு நிகராக அதிக மாணவர்களை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பள்ளியை அழகு\nபடுத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.\nஇதன் ஒரு கட்டமாக தலைமை ஆசிரியர் செல்வக்குமார் மற்றும் ஆசிரியர்கள் கலைவாணி, பரமகுரு, விண்ணரசன் உள்ளிட்ட ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் பெயிண்ட் வாங்கி பள்ளியின் சுற்றுச்சுவர் மற்றும் பள்ளியின் வளாகம் முழுவதும் வர்ணம் அடித்து வருகின்றனர்\nஇது மட்டுமின்றி சிறுவர்கள் மற்றும் மாணவர்களை கவரும் வகையில் அழகிய படங்களையும், பூக்களையும் வரைந்து வருகின்றனர். இதனை ஏமம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்து செல்கின்றனர். தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளியை அழகுபடுத்தி கிராமப்புற மாணவர்களை அதிக அளவு அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் வர்ணம் தீட்டி பள்ளி வளாகத்தை அழகு படுத்திய தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களை கிராம மக்கள் பாராட்டினர்.\n1 Response to \"ஓவியம் வரைந்து அரசு பள்ளியை அழகுபடுத்தும் ஆசிரியர்கள் : ஏமம் கிராமத்தில் புது டெக்னிக் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://srilanka24x7.com/2019/04/12/%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2019-06-26T13:52:00Z", "digest": "sha1:RC5542TFYRTQUG7KUYGHV5NRRO3X7AEY", "length": 16457, "nlines": 30, "source_domain": "srilanka24x7.com", "title": "த்ரெகண்ட் ஃபைட்டர் திரைப்பட விமர்சனம்: விவேக் அக்னிஹோத்ரி படத்தில் மேலதிக செயல்திறன் மற்றும் குழப்பமான சதி உள்ளது – Firstpost – Srilanka 24×7", "raw_content": "\nத்ரெகண்ட் ஃபைட்டர் திரைப்பட விமர்சனம்: விவேக் அக்னிஹோத்ரி படத்தில் மேலதிக செயல்திறன் மற்றும் குழப்பமான சதி உள்ளது – Firstpost\nநடிகர்: நஸ்ருதின் ஷா , மிதுன் சக்ரவர்த்தி , பங்கஜ் திரிபாதி\nமுன்னாள் பிரதம மந்திரி லால் பகதூர் சாஸ்திரி மர்மமான மரணத்தை ஆய்வு செய்ய தனது வேலைகளை காப்பாற்றும் ஒரு இளம் “அரசியல்” பத்திரிகையாளர் ஆவார். அவரது மரணத்திற்கு பிறகு 50 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த வளாகத்தை தொடர்ந்து ஒரு படம் தேர்தல் ஆணையத்தின் ஆய்வு இருந்து இதுவரை, மக்களவைத் தேர்தல் தொடங்கியது வெளியீடு.\nதாஷ்கண்ட் கோப்புகள் பின்னால் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி நோக்கம் நாள் போல தெளிவாக உள்ளது, ஆனால், யாராவது இந்த ஒரு பாகுபாடற்ற கதை அழைப்பு போகின்றீர் பார்வையில் மாறுபட்ட புள்ளிகள் ஆய்வு செய்ய தோன்றும் அவர் சுற்றி வளைத்து முயற்சி 144 நிமிடங்கள், செலவிடுகிறார். ஆனால், படத்தின் சுருக்கம் தொனி மற்றும் தேவையில்லாத வியத்தகு நிகழ்ச்சிகளுக்கு நன்றி, இயக்குனர் வடிவமைப்பு மூலம் பார்க்க எளிது.\nஒன்பது நாட்களில் ஒரு வெடிக்கும் கதையைப் பெறாவிட்டால், “கலை மற்றும் பண்பாடு” என்று அடித்துச் செல்லப்படுவார் என்று ராகினி பூலே (ஸ்வேதா பாசு பிரசாத்) தனது ஆசிரியரால் அச்சுறுத்தப்படுகிறார். ஒரு மர்மமான தொலைபேசி அழைப்பு, ஒரு லே ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ் , உஸ்பெகிஸ்தானில் தாஷ்கண்ட் நகரில் சாஸ்திரி மரணத்திற்கு அவரது கவனத்தை ஈர்க்கிறது, ஜனவரி 1966 ல் பாகிஸ்தானுடன் இந்தியாவுடன் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஒரு நாள், இது இந்திய-பாக் போர் முடிவுக்கு வந்தது. இந்தியாவின் அரசியல் வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய இறப்புகளில் ஒன்று பற்றிய விவரங்களை ஆய்வு செய்ய ஒரு அரசியல் கட்சியின் தலைவர் ஷ்யாம் சுந்தர் திரிபாதி (மிதுன் சக்ரவர்த்தி) ஒரு இரகசியக் குழு அமைக்கப்பட்டுள்ளது. (முன்னாள் பிரதம மந்திரி மாரடைப்பால் இறந்துவிட்டார் என உத்தியோகபூர்வ பதிவுகள் கூறியிருந்தாலும், இல்லையெனில் பல சதி கோட்பாடுகள் உள்ளன.)\n“போலி செய்தி” என்ற வார்த்தையுடன் பழிவாங்கப்படும் நடிகை நாகேஷ் ராய் (மண்டிரா பேடி), ஒரு பீடியா புகைபிடித்தல் வரலாற்றாசிரியர் ஆயிஷா அலி ஷா (பல்லவி ஜோஷி), ஒரு முன்னாள் ராவின் தலைவர் ஆனந்த சுரேஷ் (பிரகாஷ்) பெல்கிடி), ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி மற்றும் விஞ்ஞானி கங்கரம் ஜா (பங்கஜ் திரிபாதி). அறிவாற்றல், நீதி, இனவெறி, அரசியல் மற்றும் கூட, உங்கள் சுவாசம், டிஆர்பி பயங்கரவாதம் – – சக்ரவர்த்தியின் நீண்ட மற்றும் நாடக மோனோலோகோவில் (இதற்கு எந்தக் காரணமும் இல்லை) – எழுத்துக்கள் ஒவ்வொன்றும் பயங்கரவாத வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.\nஅக்னிஹோத்ரி ஒரு சதித் திரில்லரை உருவாக்கும் திறமையைக் கொண்டிருக்கவில்லை, நாம் மட்டுப்படுத்தப்பட்ட-இடைவெளி நாடகங்களுடன் இணைந்திருக்கும் சக்தியை மட்டுமே அடைய விரும்புகிறோம். குழுவின் அறையில் நடக்கும் வாதங்கள் இறுதியில் கோபமான பேஸ்புக் கருத்து சங்கிலியை ஒத்திருக்கின்றன. அக்னிஹோத்ரி தேசிய எதிர்ப்பு, வக்கீல், போலி செய்தி, மதச்சார்பின்மை போன்ற சொற்றொடர்களில் பொதிக்கிறது – இந்த நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த நாட்டில் தலைப்பு செய்திகளை உருவாக்கிய கிட்டத்தட்ட எல்லாமே.\nவரலாறு, அரசியல் மற்றும் அழிவுகரமான பிரதேசங்களை மிதக்கச் செய்தாலும், தர்க்கம் ஒரு பின்னடைவை எடுக்கும். ராகினி தஷ்கெண்டிற்கு வருகை தருகிறார், முன்னாள் கேஜிபி / சி.ஐ.ஏ. உளவாளி முக்தார் (வினய் பாதக்) சந்தித்தார், சாஸ்திரி சிலைக்கு முன் கூச்சலிட்டார், டெல்லி தெருக்களில் வெளிப்படையாக ரகசியமாக வைத்திருக்கும் இரகசிய ஆவணங்களுடன் ஆயுதங்களைத் திருப்பினார். இரண்டாவது பாதியில், நிகழ்வுகள் மிகவும் கட்டாயமாக தெரிகிறது மற்றும் அது இறுதியாக அனைத்து ஒரு உண்மையான க்ளைமாக்ஸ் தடுமாறும். ஆரம்பத்தில் “நேர்மையான பத்திரிகையாளர்கள்” தன்னைத் தானே அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் திரைப்படம், பின்னர் பத்திரிகை அரசியலுக்கு மற்றொரு பெயராக வரையறுப்பது எப்படி என்பது சுவாரஸ்யமானது.\nபாத்திரம் வளைவுகள் கருத்துக்களின் படத்தின் உணர்ச்சியாக குழப்பம் அடைகின்றன. ராகினி, ஆரம்பத்தில் அவரது “போக்கு” கதைகள் தவறான ஆதாரங்களை பயன்படுத்தி chided, ஒரேநாளில் உண்மையை தேடும் ஆகிறது. இரகசிய முகவர் முக்தார் எப்படியாவது ராகினி, நசருதீன் ஷாவின் நோக்கத்தை அழிக்கவில்லை. நல்ல நடிகர் என்ன ஒரு கழிவு. ஷா அவரது மனைவி அச்சின்ட் கவுர் (“ஒரு நட்பு தோற்றத்தில்”, வரவுகளை சொல்வது போல்) மற்றும் அவரது தங்க ரெட்ரீவர் முரணாக ஒப்புக்கொள்கிறார் என்று மோனோலாலஸை நாம் காண்கிறோம். சக்ரவர்த்தி மற்றும் பிரசாத் நடிப்பிற்கும் மேலாக இருக்கும், அது அவர்களுக்கு வழங்கப்பட்ட சுருக்கமானதாக தோன்றுகிறது. சசிரியின் பேரன் சஞ்சய் நாத் சிங் மற்றும் முன்னாள் பத்திரிகையாளர் அனூஜ் தார் ஆகியோரின் நேர்காணல்களில் சில ஆவணங்களில் நடித்துள்ள ஒரு ஆவண-நாடகத்தின் ஒரு பாத்திரமாகிறது.\nஅக்னிஹோத்ரி ஒற்றுமை மருத்துவ அறிக்கைகள் மற்றும் மீட்ரோகின் ஆவணங்களில் இருந்து பல உயர்த்திப் பகுதிகள் எவ்வாறு வெளியேறுகிறது என்பதை சுட்டிக்காட்டவும், ஏன், இறப்பு ஒருபோதும் விசாரணை செய்யப்படவில்லை. முன்னாள் மத்திய புலனாய்வு முகமைத் தளபதி ராபர்ட் க்ரோலியின் புத்தகத்திலிருந்து அவர் பத்திகளை மேற்கோள் காட்டுகிறார், அதில் ஏராளமான ஏஜென்சிகளின் பங்களிப்பைப் பற்றிக் கூறுகிறார். சாஸ்திரியின் மரணத்தைப் பற்றி Google இல் படிக்காதவர்களுக்கு, படம் வெடிக்காமல் இருந்தாலும், வெடிக்கும். “மிட்ரோஹின் காப்பகங்கள்”, “கேஜிஜி” மற்றும் “தாஷ்கண்ட்” போன்ற சொற்களுக்கு Google தேடல் தேடலில் இந்திய சர்வர்கள் விரைவிலேயே காணப்படலாம். ஆனால் படத்தின் தலைப்பு என்ற பொருளில், தி டாஷ்கண்ட் கோப்புகள் Googled செய்த பொருட்களின் எல்லைக்கு அப்பால் செல்லவில்லை. இரண்டு மணிநேரங்களுக்குப் பிறகு ஆய்வு மற்றும் பரிசோதனையின்பேரில், இந்த விவரங்கள் மறுக்கப்பட்டு, உண்மைகளின் நம்பகத்தன்மை (சித்தரிக்கப்பட்டவை) நிரூபிக்கப்பட முடியாது என்று கூறி, புகாரில் அடைக்கலம் எடுக்கிறது.\nஒரு மாஸ்டா ஸ்ட்ரோக்கில், ராகினி இறுதியில் ஷ்யாம் சுந்தர் திரிபாதியைக் கேட்கிறார், “இப்போது சாஸ்திரி மரணத்திற்கு 53 வருடங்கள் ஆகிவிட்டன, இப்போது என்ன நடந்தது” அடுத்த தேர்தலுக்கு மிதுன் ” முட்டா ” என்று பதிலளித்தார். வரலாற்றில் வரலாற்றில் இந்தியாவின் மிக முக்கியமான தேர்தலில் இந்தப் படம் பிக்கிப் பிடிக்கவில்லை, அதன் வெறித்தனமான கதைகளைக் கொண்டிருந்தது, அதன் வாதங்கள் ஒருவேளை தண்ணீரில் இடம்பெற்றிருக்கும்.\nஆனால் இப்போது, ​​அது போல், ” mudda .”\nபுதுப்பிக்கப்பட்ட தேதி: ஏப் 12, 2019 14:44:41 IST\nசமீபத்திய தேர்தல் செய்திகள், பகுப்பாய்வு, வர்ணனை, நேரலை புதுப்பிப்புகள் மற்றும் முதல் முறையாக, 2019 ஆம் ஆண்டிற்கான லோக் சபா தேர்தலுக்கு திட்டமிடப்படும் உங்கள் வழிகாட்டி. ட்விட்டர் மற்றும் Instagram இல் எங்களைப் பின்தொடரும் அல்லது எதிர்வரும் பொதுத் தேர்தல்களுக்கான அனைத்து 543 தொகுதிகளிலிருந்தும் புதுப்பிப்பதற்கான எங்கள் பேஸ்புக் பக்கத்தைப் போல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/raju-murugan-goes-to-assembly-karu-palaniappan-says-in-gyspy-audio-launch/", "date_download": "2019-06-26T14:45:50Z", "digest": "sha1:5V6AS6NNEBIKERU4AP4AWNV33FCDTVGW", "length": 18606, "nlines": 60, "source_domain": "www.behindframes.com", "title": "“ராஜூ முருகன் சட்டமன்றத்துக்கு செல்வார்” - ஜிப்ஸி விழாவில் கரு.பழனியப்பன் ஆருடம் - Behind Frames", "raw_content": "\n9:37 PM லிங்குசாமியின் கவிதைகள் ‘கற்றுக் கொடுக்கிறது மரம்’ நூலாக வெளியீடு\n9:25 PM 50 நாட்களை கடந்த அதர்வாவின் ‘100’\n9:13 PM லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’க்கு பாரதிராஜா பாராட்டு\n8:56 PM பார்த்திபனின்’ ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\n8:47 PM ஒ.எம்.ஆரில் சினேகா-பிரசன்னா திறந்து வைத்த PVR சினிமாஸ்\n“ராஜூ முருகன் சட்டமன்றத்துக்கு செல்வார்” – ஜிப்ஸி விழாவில் கரு.பழனியப்பன் ஆருடம்\nவெறும் இரண்டே படங்களைத்தான் ராஜு முருகன் இயக்கி இருக்கிறார். ஆனால் அப்படங்கள் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. தற்போது ஜிப்ஸி படத்தை இயக்கி முடித்துள்ளார். ஜீவனுள்ள கதாபாத்திரத்தை சிதைக்காமல் அற்புதமாக வெளிப்படுத்தும் ஜீவா நடித்துள்ள இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பாக S. அம்பேத்குமார் தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.\nவிழாவில் படக்குழுவினர் உள்பட பல்வேறு ஆளுமைகள் கலந்து கொண்டனர். படத்தின் பாடல்கள் ட்ரைலர் வெளியீட்டு விழாவோடு, நிருபமா தத் எழுதிய “துணிவின் பாடகன் பாந்த் சிங்” என்ற ஒரு புத்தகமும் வெளியீடப்பட்டது. இந்த நூலை தமிழில் கமலாலயன் மொழி பெயர்த்திருக்கிறார். ஒரு எளியமனிதன் அதிகாரத்தை எதிர்த்து நிற்கும் சாராம்சத்தை கொண்டது இப்புத்தகம். அதேபோல் ஜிப்ஸி படமும் அந்தக்களத்தை தாங்கி நிற்கக் கூடியதே.\nஇயக்குநர் சீனு ராமசாமி பேசும் போது, “எனக்கு ராஜு முருகன் மீது ஒரு தனிப்பட்ட அன்பு உண்டு. ஜனாதிபதியை விமர்சனம் செய்து ஜனாதிபதி விருது வாங்கியவர் அவர். ஒரு நேர்மையான பத்திரிகையாளராக பல பயணங்கள் மேற்கொண்டு பல அனுபவங்களைச் சேர்த்திருக்கிறார். இந்த ட்ரைலர் பார்த்து மிரண்டுவிட்டேன். ஜீவா தான் நடிக்க வந்த காலத்தில் இருந்து இப்படியான பெரிய பெரிய கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து வருகிறார். ஜிப்ஸி என்றால் பயணி. அந்த வகையில் இப்படம் உலகத்தில் சிறந்த பயணமாக இருக்கும் என்று நம்புகிறேன். நாம் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அம்பேத்���ுமாரை சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்க வேண்டும்” என்றார்.\nகரு.பழனியப்பன் பேசும்போது, “இந்த படத்தின் தயாரிப்பாளர் அம்பேத்குமார் பெரிதாக ஜெயிக்க வெண்டும். அவர் ஒரு சட்டமன்ற உறுப்பினர். ஒரு பையனுக்கு ஒரு மருத்துவ உதவி தேவைப்பட்டது. நான் தயங்கி கேட்டேன். ஆனால் அதை செய்து கொடுத்தார். நான் ஆஸ்பிட்டல் போகும் முன்பே அவர் அங்கிருந்தார். முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆனவர் இப்படியான உதவிகளால் தான் இன்னும் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். மக்கள் மீது எப்படி ஈடுபாட்டோடு இருப்பாரோ அப்படித்தான் அவர் படங்களும் இருக்கும். ராஜு முருகன் அரசியல் பேசாமல் இருக்க மாட்டார். அதனால் அவரும் சட்டமன்றத்திற்குச் செல்ல வாழ்த்துகிறேன்” என்றார்\n2டி எண்டெர்டெயின்மெண்ட் ராஜசேகரபாண்டியன் பேசும்போது, “ராஜு முருகன் எதார்த்த மனிதர்களின் கதைகளைத் தொடர்ந்து படமாக்கி வருகிறார். இந்தப்படத்தை எடிட்ல சில காட்சிகளையும் பாடல்களையும் பார்த்தப் போது புதிய அனுபவமாக இருந்தது. விழா நாயகன் சந்தோஷ் நாராயணன் சூப்பராக மியூசிக் பண்ணி இருக்கிறார். யுகபாரதிக்கு நான் ரசிகன். “ஜீவா ப்ரதர் உங்களை இவ்ளோ வித்தியாசமா காட்டி இருக்காங்கன்னா நீங்க எவ்ளோ உழைப்பைக் கொடுத்திருக்கீங்கன்னு தெரிகிறது” என்றார்\nதயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு பேசும்போது, “எளிய மனிதர்களின் வாழ்க்கையைப் படமாக்க வேண்டுமானாலும் அதற்கும் பொருளாதாரம் வேண்டும். தயாரிப்பாளர் இயக்குநருக்கு அதைச் செய்து கொடுத்து இருக்கார். அவருக்கு நன்றி. ஜீவா நல்ல உழைப்பாளி. இந்தப்படத்தை நான் தயாரிப்பதாக இருந்தது. எடிட்டர் ஒளிப்பதிவாளர் அனைவருக்கும் வாழ்த்துகள். “என்றார்\nமலையாள இயக்குநர் லால்ஜோஸ் பேசும்போது, “முதலில் என்னை நடிக்க அழைத்தார்கள். நான் ஆள்மாத்தி என்னை அழைத்து விட்டார்கள் என்று நினைத்தேன். சென்னை தான் என்னை இயக்குநர் ஆக்கியது. இந்தப்படத்தில் சின்ன ரோல் தான் என்று நினைத்தேன். ஆனால் பெரிய ரோல். ஸ்பாட்டில் நடிகராக இருக்கும்போது பெரிய பதட்டம். படிச்ச டயலாக்ஸ் எல்லாம் மறந்து போனது. சூட்டிங் முடிந்த போது இனி நான் தப்பித்தேன் என்று நினைத்தேன். ஆனால் டப்பிங்கும் நான்தான் பேசணும் என்றார்கள். பேசி இருக்கிறேன். இந்த ஜிப்ஸி ஒரு அபூர்வ சினிமா. பெரிய இயக்குந���்களின் பெயரைப் பார்த்து தான் நாங்கள் படம் பார்ப்போம். அதேபோல் வருங்கால சந்ததியினர் ராஜு முருகன் பெயரைத் தேடுவார்கள்” என்றார்.\nஇசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசும்போது, “முதல்முறையாக என் ஸ்டுடியோவில் குக்கூ படத்தின் இசைப்பதிவு தான் நடந்தது. ராஜுமுருகன் ஒரு மாமனிதன். இந்தப்படத்திற்கு ஜிப்ஸி என்ற பெயரை கேட்டதும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஏன்னா எல்லா கலைஞர்களும் ஒரு ஜிப்ஸியாக இருக்க ஆசைப்படுவார்கள். அந்த அனுபவத்தை மொத்தமாக கொடுத்த ராஜு முருகன் அவர்களுக்கு நன்றி” என்றார்\nநடிகர் ஜீவா பேசும்போது, “ஜிப்ஸி எனக்கு ஒரு பெரிய பயணம். என் வீட்டிலே நான் ஜிப்ஸி போல தான். இந்தமாதிரி ஒரு படம் கிடைத்ததும் மிகப்பெரிய மகிழ்ச்சி அடைந்தேன். ஜிப்ஸி ரசிகனை முன்மொழிபவன். இன்னைக்கு நாம போன், நியூஸ் சேனல் எல்லாத்தையும் பார்க்காமல் இருந்தால் பிரச்சனைகள் இல்லாமல் இருப்பது போல இருக்கும். இந்தப்படத்திற்கு நான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணித்து இருக்கிறேன். இந்தப்படத்தில் ராஜுமுருகன் சார் எனக்கு நல்ல தீனி கொடுத்து இருக்கிறார். ஒரு நடிகன் நல்ல பெயர் வாங்குறான்னா அதற்கு காரணம் இயக்குநரின் எழுத்து தான். ராஜு முருகன் எழுத்து உணர்வைச் சரியாக வெளிப்படுத்தும். ராம், கற்றது தமிழ் படங்கள் எப்படி எமோஷனை வெளிப்படுத்தியதோ ஜிப்ஸி அதைவிட அதிகமாக எமோஷனை வெளிப்படுத்தும். ராஜு முருகன் ஒரு கம்ப்யூனிஸ்ட். இந்தமாதிரியான இசை வெளியீட்டு விழாக்கள் தான் நிறைய நடக்க வேண்டும். பாந்த்சிங் போன்றவர்களை அறிமுகப்படுத்திய இந்தமேடை மிகச்சிறப்பான மேடை. இந்தப்படத்தில் உழைத்த அனைவருமே உண்மையாக உழைத்திருக்கிறார்கள். எனக்கு நல்ல ஒரு ஆல்பத்தை இந்தப்படம் மூலம் தந்த இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கு நன்றி” என்றார்\nMay 22, 2019 11:26 AM Tags: 2டி எண்டெர்டெயின்மெண்ட், S. அம்பேத்குமார், எஸ்.ஆர்.பிரபு, ஒலிம்பியா மூவிஸ், கரு.பழனியப்பன், குக்கூ, சந்தோஷ் நாராயணன், சீனு ராமசாமி, ஜிப்ஸி, ஜீவா, துணிவின் பாடகன் பாந்த் சிங், நிருபமா தத், யுகபாரதி, ராஜசேகரபாண்டியன், ராஜு முருகன், லால்ஜோஸ்\nலிங்குசாமியின் கவிதைகள் ‘கற்றுக் கொடுக்கிறது மரம்’ நூலாக வெளியீடு\nஇயக்குநர் லிங்குசாமியின் கவிதைகளை முன்வைத்து கவிஞர் ஜெயபாஸ்கரன் எழுதிய ‘கற்றுக் கொடுக்கிறது மரம் ‘ என்ற நூல்வெளியீடு மதுரையில் சில தினங்களுக்கு...\n50 நாட்களை கடந்த அதர்வாவின் ‘100’\nஒரு சில படங்கள் மொத்த குழுவுக்கும் தற்செயலாக ‘முதன்முறையாக’ நிகழ்கின்றன. இறுதியில் அது மிகப்பெரிய வெற்றியைப் பெறுகிறது. அதர்வா முரளி நடித்த...\nலக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’க்கு பாரதிராஜா பாராட்டு\nஇயக்குனர் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் “ஹவுஸ் ஓனர்” திரைப்படம் கிட்டத்தட்ட எல்லா நல்ல காரணங்களுக்காகவும், அனைத்து இடங்களிலும் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்து வருகிறது....\nலிங்குசாமியின் கவிதைகள் ‘கற்றுக் கொடுக்கிறது மரம்’ நூலாக வெளியீடு\n50 நாட்களை கடந்த அதர்வாவின் ‘100’\nலக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’க்கு பாரதிராஜா பாராட்டு\nபார்த்திபனின்’ ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nஒ.எம்.ஆரில் சினேகா-பிரசன்னா திறந்து வைத்த PVR சினிமாஸ்\nதடயமே இல்லாமல் தப்பு செய்யும் ஜீவி\n‘வால்டர்’ படத்தின் தலைப்பு சிக்கல் சுமூகமாக தீர்ந்தது\n17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாதவன்-சிம்ரன் ஜோடி\nலிங்குசாமியின் கவிதைகள் ‘கற்றுக் கொடுக்கிறது மரம்’ நூலாக வெளியீடு\n50 நாட்களை கடந்த அதர்வாவின் ‘100’\nலக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’க்கு பாரதிராஜா பாராட்டு\nபார்த்திபனின்’ ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nஒ.எம்.ஆரில் சினேகா-பிரசன்னா திறந்து வைத்த PVR சினிமாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/reviews/thoughts/tag/Politics.html", "date_download": "2019-06-26T13:49:40Z", "digest": "sha1:7Z25KYMEZ7GATL6YSLEGLFEGXIJ6ZOSD", "length": 8894, "nlines": 149, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Politics", "raw_content": "\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nகேரள முன்னாள் எம்.பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nஇது நடந்தால் அரசியலை விட்டே விலகுகிறேன் - சித்து அதிரடி\nபுதுடெல்லி (29 ஏப் 2019): நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தோல்வியடைந்தால் தான் அரியலை விட்டு வெளியேறுவதாக நவஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.\nரஜினியின் அரசியல் பிரவேசம் ரத்து\nசென்னை (27 ஜன 2019): ரஜினி தொடர்ந்து படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதால் இப்போதைக்கு அரசியலில் நுழையப் போவதில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநாஞ்சில் சம்பத் டிடிவி தினகரன் அணியிலிருந்து திடீர் விலகல்\nநாகர் கோவில் (17 மார்ச் 2018): நாஞ்சில் சம்பத் டிடிவி தினகரன் அணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் அரசியலை விட்டே விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.\nரஜினிகாந்த் நாளை எங்கு செல்கிறார் தெரியுமா\nசென்னை (09 மார்ச் 2018): நடிகர் ரஜினிகாந்த் நாளை ரிஷிகேஷ் செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகவிதை புதிது, களம் புதிதல்ல - கமலின் அரசியல்\nகவிதை புதிது, களம் புதிதல்ல - அரசியலுக்கு கமல் புதிது, அவரின் கூட்டணி\nவிஜய் 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nபள்ளி புத்தக பையை திருடிய போலீஸ் - காட்டி கொடுத்த சிசிடிவி\nமுஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை - கிழிந்து தொங்கும் பாஜகவின் மு…\nஇந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் - இந்தியாவிடம் போராடி தோற்றது ஆஃப்கானிஸ்த…\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரிவு அம…\nஇளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தாரா சுவாமிநாதன்\nமதரஸா ஆசிரியர் மீது இந்துத்வா கும்பல் கொடூர தாக்குதல்\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nஜெய் ஸ்ரீராம் என கூறச் சொல்லி முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை\nபெங்களூரில் மோடியின் பெயரால் மசூதி - உண்மை பின்னணி\nதண்ணீர் தட்டுப்பாடு இல்லையெனில் எதற்கு யாகம்\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nஜெய் ஸ்ரீராம் என கூறச் சொல்லி முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை…\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nஅதிமுக நடத்திய யாகம் தண்ணீருக்காக அல்ல - ஸ்டாலின் சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nayagi/120721", "date_download": "2019-06-26T14:05:23Z", "digest": "sha1:JGBGADWZ3D6HWCCLOGSMVH4NBIBKRGUF", "length": 5592, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Nayagi - 07-07-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமுதல் நாளே பிக்பாஸில் ஆரம்பித்த அபிராமி- கவின் காதல் கதை\nஅமெரிக்கா உடனான போர்.. பிரான்ஸிடம் ரகசியமாக கூறிய ஈரான் ஜனாதிபதி\nDNA சோதனை மூலம் தந்தையை கண்டுபிடித்த பெண்: காத்திருந்த ஏமாற்றம்\nகரடி சாப்பிடுவதற்காக மிச்சம் வைக்கப்பட்ட நபர் உயிருடன் மீட்பு: குகைக்குள் மம்மி போல கிடந்த பரிதாபம்\nதமிழ் பொறியியலாளரை நடு வீதியில் வைத்து சுட்டுக்கொன்றார்கள்- நேரில்கண்ட சாட்சியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nஇலங்கையில் 43ஆண்டுகளுக்கு பின் 4பேருக்கு தூக்கு தண்டனை\nசாரம் அணிந்தபடி கடமைக்கு வந்த அரச உத்தியோகத்தர்கள்\n.. எவ்வளவு காசுனாலும் தாறேன் விட்டுருங்கணே.. கடத்திய இளைஞர்களிடம் கதறும் சிறுவன்\nபிக்பாஸ் சீசன் 3 ல் இவர் தான் லட்சக்கணக்கான உள்ளங்களை வெல்வார் அடித்து சொல்லும் முக்கிய பிரபலம் - இவரே சொல்லிட்டாரா\nவிஜய் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்ற ஒரு பிக்பாஸ் பிரபலம் தளபதி ரசிகர்களின் பலம் ஜெயிக்குமா\nஅஜித்தின் அடுத்த படம் பற்றிய முக்கிய அப்டேட்\nஎல்லா டயட்டையும் தூக்கி வீசிட்டு இந்த காய இப்படி செஞ்சு சாப்பிடுங்க எடை கிடு கிடுனு குறையிரத நீங்களே பார்க்கலாம்\nஉறவு வைத்துக்கொள்ள எப்படி ஆசை வந்தது பொங்கி எழுந்த ஸ்ரீரெட்டி - அதிரடி தண்டனை இது தான்\nகவினை நாயுடன் ஒப்பிட்ட அபிராமியின் அம்மா, ரசிகர்கள் உச்சக்கட்ட கோபம்\nமேடையில் திடீரென கதறி அழும் பிரியங்கா சோகத்தில் மா.கா.பா... என்ன நடந்தது தெரியுமா சோகத்தில் மா.கா.பா... என்ன நடந்தது தெரியுமா\nபிக்பாஸ் சீசன் 3 ல் இவர் தான் லட்சக்கணக்கான உள்ளங்களை வெல்வார் அடித்து சொல்லும் முக்கிய பிரபலம் - இவரே சொல்லிட்டாரா\nசெல்வராகவனின் அடுத்தப்படத்தின் ஹீரோ இவர் தான், ரசிகர்கள் செம்ம கொண்டாட்டம்\nஎந்த வயதில் உங்களை அதிர்ஷ்டமும், வெற்றியும் தேடிவரும் தெரியுமா ஆளும் சனி அள்ளிக் கொடுக்கும்.. சுட்டெரிக்கும் சூரியனும் அடங்கி போகும்\nநான் இதை செய்தால் என் ரசிகர்களும் செய்வார்கள், அஜித் எடுத்த முடிவு\nஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் நாள் அட்டூழியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-26T14:22:32Z", "digest": "sha1:NTF6OE4XDC264VETQITNNIBZTMJMXNYN", "length": 4669, "nlines": 67, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"உட்கருப்பொருள் மாற்றம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"உட்கருப்பொருள் மாற்றம்\" பக���கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஉட்கருப்பொருள் மாற்றம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநற்கருணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5", "date_download": "2019-06-26T14:26:49Z", "digest": "sha1:H4ESULN7BTDWA3EYFYO6T2OMMPXBGRLC", "length": 10199, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "வில்லியம் கோப்பல்லாவ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(வில்லியம் கொபல்லாவ இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவில்லியம் கோபல்லாவ (William Gopallawa, சிங்களம்: විලියම් ගොපල්ලව, செப்டம்பர் 17, 1897 - சனவரி 30, 1981) இலங்கையின் முதலாவது சனாதிபதியாவார். இவர் 1958–1961 காலப்பகுதியில் சீனாவுக்கான இலங்கைத் தூதுவராகவும், 1961–1962 காலப்பகுதியில் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கான தூதுவராகவும் செயலாற்றினார். 1962–1972 வரையில் இலங்கையின் மகாதேசாதிபதியாகப் பதவி வகித்தார். 1972 இல் இலங்கை குடியரசான போது, இவர் சனாதிபதியாக நியமிக்கப்பட்டார். 1978 ஆம் ஆண்டில் இலங்கையின் யாப்பு மாற்றப்பட்டு சனாதிபதி நேரடி வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்படும் பதவியாக மாற்றப்பட்டு ஜே. ஆர். ஜெயவர்தனா நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதியான போது இவர் ஓய்வுபெற்றார்.\nஇவரது மகன், மொண்டி கோப்பல்லாவவும் இலங்கை அரசியலில் ஈ���ுப்பட்டவராவார்.\nHouari Boumédienne அணிசேரா நாடுகள் அமைப்பின் தலைமைச் செயாலாளர்\nசாய்வெழுத்தில் உள்ளவர்கள் மாற்றாளர்கள் (பதில்) ஆவர்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 அக்டோபர் 2016, 20:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/prasanna-web-series-titled-as-thiravam-released-by-yuvan-tamil-news-235542", "date_download": "2019-06-26T14:00:02Z", "digest": "sha1:24APRA23FJRIM2YHWTUT3DCMAOZBFGPF", "length": 8916, "nlines": 146, "source_domain": "www.indiaglitz.com", "title": "Prasanna web series titled as Thiravam released by Yuvan - Tamil News - IndiaGlitz.com", "raw_content": "\nTamil » Cinema News » யுவன்ஷங்கர் ராஜா வெளியிட்ட அதிரடி டைட்டில்\nயுவன்ஷங்கர் ராஜா வெளியிட்ட அதிரடி டைட்டில்\nஒரு திரைப்படத்திற்கு எந்த அளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருக்கின்றதோ, அதே அளவு வரவேற்பு தற்போது வெப் சீரீஸ்களுக்கும் இருக்கின்றது என்பதை நாம் அவ்வப்போது பார்த்து வருகின்றோம். குறிப்பாக 'ஆட்டோ சங்கர்' வெப் சீரீஸூக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் பிரபல நடிகர்களும் தற்போது வெப் சீரீஸ் பக்கம் செல்ல ஆரம்பித்துவிட்டனர்.\nஅந்த வகையில் நடிகர் பிரச்சன்னா நடிக்கும் வெப் சீரிஸ் ஒன்றின் டைட்டில் 'திரவம்' என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக்கை இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா சற்றுமுன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஇந்த வெப் சீரிஸில் பிரசன்னாவுடன் நடிகை இந்துஜா மற்றும் காளிவெங்கட் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர். பிரபல தனியார் தொலைக்காட்சியில் இந்த வெப் சீரிஸ் வரும் 21ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளது.\nஆர்யாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஜய் ரசிகர்களை முந்திய அஜித் ரசிகர்கள்\nசூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாக அறிவிப்பு\nவிஜய்சேதுபதி படத்தின் படப்பிடிப்பில் அனுஷ்கா ஷெட்டி காயம்\nமுழுக்க முழுக்க விஜய்சேதுபதியிஸம்: 'சிந்துபாத்' படத்தின் முதல் விமர்சனம்\n'எஸ்கே 17' பட அப்டேட்டை தெரிவித்த விக்னேஷ் சிவன்\nசிம்புவிடம் ஆட்டோகிராப் வாங்கிய பிரபல நடிகர்: வைரலாகும் வீடியோ\nசிந்துபாத் படத்தின் சிறப்பான ரன்னிங் டைம்\nசென்னை தண்ணீர்ப்பஞ்சம் குறித்து டைட்டானிக் ஹீரோவின் பதிவு\nபிக்பாஸ் வீட்டை கண்ணீர் குளமாக்கிய ரேஷ்மா\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு\nஇளையராஜா கம்போஸ் செய்த ஆங்கில பாடல்: எந்த படத்திற்கு தெரியுமா\nஹாலிவுட் படத்தில் இணைந்த நடிகர் சித்தார்த்\nமிரா வருகையால் களைகட்டும் பிக்பாஸ்\nசிந்துபாத் ரிலீஸ் தேதியை உறுதி செய்த விஜய்சேதுபதி\n'பாகுபலி' நடிகருடன் இணைந்து நடிக்கும் ஸ்ருதிஹாசன்\nஅப்துல்கலாம் கனவை நனவாக்க முயற்சித்த மாணவிக்கு விஜய்சேதுபதி உதவி\nபடப்பிடிப்புக்கு செல்லுமுன் மணிரத்னத்துடன் செல்பி எடுத்த நடிகை\nயோகிபாபுவின் முதல் கனவுக்காதல் குறித்த தகவல்\n'பிக்பாஸ் 3' திட்டமிட்டபடி நடக்குமா சென்னை ஐகோர்ட்டில் புதிய வழக்கு\nநடிகர் சங்கத் தேர்தல் நிறுத்தம்: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பாக்யராஜ்\nபிக்பாஸ் 3 வீட்டில் கமலுடன் ரஜினி: புதிய தகவல்\nமணிரத்னம் பார்ட்னராக மாறிய பிரபல சாமியார்\nஅரவிந்தசாமியின் 'புலனாய்வில்' இணைந்த பிரபல இயக்குனர்\n'தளபதி 63' அப்டேட்டுக்கு திமுக எம்.எல்.ஏ வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.loudoli.com/2019/06/bolo-english-learning-app-in-tamil.html", "date_download": "2019-06-26T14:07:09Z", "digest": "sha1:TJPUBECHHCGLCUKJJRJL7XOTZBGKV7PD", "length": 9363, "nlines": 49, "source_domain": "www.loudoli.com", "title": "Loud Oli Tech: Bolo: English Learning App in Tamil", "raw_content": "\nஇந்த பதிவில் , நாங்கள் கூகிள் சமீபத்திய பயன்பாடு பற்றி விவாதிக்கிறோம். இந்த அப்பிளிகேஷன் உங்களுடைய குழந்தைகளை நல்ல ஆங்கில பேசும் குழந்தைகயாக மாற்றும். இந்த பதிவில் ஆழமாக பார்க்கலாம்.\nமுதன்மை தர குழந்தைகளுக்கு வடிவமைக்கப்பட்ட, பொலோ அவர்களின் ஆங்கில மற்றும் ஹிந்தி வாசிப்பு திறன்களை மேம்படுத்த உதவுவதன் மூலம், சத்தமாக வாசிப்பதற்கு அவர்களை ஊக்குவிப்பதன் மூலம் உதவுகிறது - இயற்கையாகவே செய்வது போல - மற்றும் அவர்களுக்கு இமேஜியண்ட்டிவ் கருத்துக்களை வழங்கும் - முழுமையாக ஆஃப்லைனில் இருந்தாலும்.\nபொலோ ஒரு வேடிக்கையான மற்றும் பயனுள்ள வாசிப்பு ஆசிரியர் வருகிறது, \"தியா\", இது கூகிள் உதவியாளர் அதே பேச்சு தொழில்நுட்பம் மூலம் இயக்கப்படுகிறது.\nபொலோ உங்கள் பிள்ளைகளுக்கு உதவுகிறார்:\nஅனைவருக்கும் தங்களைப் படியுங்கள்: உங்கள் குழந்தை வாசித்து, படிக்கும்போது அவர்களுக்கு உதவுகிறது, அவர்��ள் சிக்கிக்கொண்டால் அவர்களுக்கு உதவுகிறது - ஒரு உண்மையான வாசிப்புப் பயிற்சியாளர் போல.\nஇந்த பயன்பாட்டில் உள்ள அனைத்து வாசிப்புப் பொருட்களும் முற்றிலும் இலவசம் மற்றும் ஆரம்பகால அட்டவணை 50 மொழிகளில் ஹிந்தி மொழியில் எழுதப்பட்டுள்ளது மற்றும் ஆங்கிலத்தில் 40 [வரவிருக்கும்]. அனைத்து மிகவும் கவனமாக தேர்வு.\nஆங்கிலத்தை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்: டீயா உங்களிடம் உரைகளை மட்டும் படிக்க முடியாது, ஆனால் இந்தி மொழியின் ஆங்கில அர்த்தத்தை விளக்கவும்.\nஅவர்கள் கற்றுக்கொள்வதைப் போலவே மகிழ்ச்சியுடன் இருங்கள்: சிறுவர்கள் சுவாரஸ்யமான வார்த்தை விளையாட்டுகளையும், பயன்பாட்டிற்கான விருதுகளையும் சம்பாதிக்கலாம், வேடிக்கையாகவும் தினசரி பழக்கமாகவும் படிக்க உதவுவார்கள்.\nஒவ்வொரு குழந்தைக்கும் தனிப்பயனாக்கம்: பல குழந்தைகள் ஒரே பயன்பாட்டைப் பயன்படுத்தலாம் மற்றும் அவற்றின் முன்னேற்றத்தை தனித்தனியாக கண்காணிக்க முடியும். காலப்போக்கில் பரிந்துரைக்கப்பட்ட கதைகள் சிரமம் நிலை தங்கள் வாசிப்பு திறன்களை சரிசெய்கிறது.\nகவனச்சிதறல்கள் (மேலும் தரவு இல்லாமல்) படிக்கவும்: பயன்பாடானது முழுவதுமாக இயங்கும் போது கூட வேலை செய்கிறது, மேலும் விளம்பரங்களைக் காண்பிக்காது, எனவே உங்கள் குழந்தைகள் வாசிப்பதில் கவனம் செலுத்த முடியும்.\nஉங்கள் பிள்ளைகளுக்கு வாசகர்களை காதலிக்க வையுங்கள்\nஇந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்\nBlackPlayer என்பது ஒரு இலவச எம்பி 3 மியூசிக் பிளேயராகும், இது உள்ளூர் உள்ளடக்கத்தை வகிக்கிறது. நவீன குறைந்தபட்ச பொருள் வடிவமைப்பு மிகவும...\nHow To install Call of Duty Mobile in Any Mobile முதல் வரம்புக்குட்பட்ட பீட்டா சோதனை இப்போது இந்தியாவில் வாழ்கிறது. மேலும் மேம...\nEmotes Viewer for PUBG (Emotes, Dances and Skins) in Tamil இலவசமாக பயன்பாட்டைப் பதிவிறக்கவும், பிரபலமான விளையாட்டுகளிலிருந்து க...\nHow To Install PUBG Mobile LITE using vpn in Tamil நீங்கள் Pubg Mobile LITE விளையாட வேண்டும் என்றால் மிக எளிதாக கொடுக்கப்பட்டுள்ள ...\nBattleground Mobile Guide போர்க்களத்தில் மொபைல் வழிகாட்டி ஒரு விளையாட்டல்ல. போர்க்களத்தில் பற்றிய முழு தகவல்களுக்கு இது ஒரு பயன...\nNEOLINE LiveWallpaper FREE NEOLINE என்பது 3D லைவ் வால்பேப்பர் ஆகும். CPU உள்ளே சிக்கலான உலகத்தைக் காண்க :) வேகமாக தரவு போக்குவரத்த...\nSuper Ear Tool: Aid in Super Clear Audible Hearing சூப்பர் காது கருவி உங்கள் காதுகளில் நேரடியாக தெளிவாக கேட்கக்கூடிய மற்றும் உரத்த ...\nSolo VPN - One Tap Free Proxy in Tamil ஒரு இணைப்பு இணைப்பு, இலவச மற்றும் வரம்பற்ற VPN ப்ராக்ஸி, சோலோ VPN ஐ முயற்சிக்கவும் - சக்...\nCrosshair Hero in Tamil கிராஸ்ஷயர் ஹீரோ ஒரு சிறிய மற்றும் இலகுரக கருவியாகும், இது PC இல் பிற குறுக்குவழி கருவிகளைப் போலவே உங்கள் வி...\nCircuit Launcher 2018 - Next Generation theme,fast இப்போதே 2018 சுற்று தொடரை முயற்சிக்கவும். அண்ட்ராய்டு சிறந்த 2018 பயன்பாட்டு தொட...\nReachability Cursor: one-handed mode mouse pointer ஒரு கையில் சிரமமின்றி குறிப்பு தொடர் போன்ற பெரிய ஸ்மார்ட்போன்கள் கட்டுப்படுத்த கணின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/UN.html", "date_download": "2019-06-26T15:12:43Z", "digest": "sha1:5X2TB77LWAKMXDXTF6B5IZMO765ZUIOI", "length": 16915, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "நுண்கடன் பெற்றுக்கொண்டுள்ள பெண்களிடம் பாலியல் சலுகை கோரிக்கை? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / நுண்கடன் பெற்றுக்கொண்டுள்ள பெண்களிடம் பாலியல் சலுகை கோரிக்கை\nநுண்கடன் பெற்றுக்கொண்டுள்ள பெண்களிடம் பாலியல் சலுகை கோரிக்கை\nநுண்கடன் பெற்றுக்கொண்டுள்ள பெண்களிடம், தவணைக்கட்டணங்களுக்குப் பதிலாக, பாலியல் சலுகைகள் வழங்கவேண்டும் என, கடன் சேகரிப்பாளர்கள் ஒரு சிலரினால், பெண்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள விடயம், தனது கவனத்துக்குக் கொண்வரப்பட்டுள்ளது என ஐ.நா நிபுணர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கைக்கு விஜயம் செய்திருந்த, மனித உரிமைகள் மீது வெளிநாட்டு கடன் எடுத்து வரும் தாக்கங்கள் குறித்த ஐக்கிய நாடுகளுக்கான சுயாதீன நிபுணர் ஜூவான் பப்லோ போஹோஸ்லாவ்ஸ்கியே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nகடந்த 3ஆம் திகதி இலங்கைக்கு வந்திருந்த இவர், கொழும்பில் நேற்று (11) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார். அதன் போது, இலங்கைக்கான தனது விஜயத்தின் போது, தன்னால் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட விடயம் தொடர்பாக அவர் கருத்துரைத்தார்.\nஅங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,\nஉலகெங்கிலுமுள்ள பெருந்தொகையான மக்களை, வறுமையிலிருந்து மீட்டெடுப்பதற்காக உதவியிருக்கும் நுண்நிதி கடனளிப்பு தொடர்பாக, தன்னுடைய இந்த இலங்கைக்கான விஜயத்தின் போது தான் கவனம் செலுத்தியதாக் கூறிய அவர், கடனளிப்பவர்களால் மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகங்களின் எண்ணிக்கை, அவை, அடிக்கடி இடம்பெறும் நிலை மற்றும் அவற்றின் பாரதூரமான இயல்பு என்பவற்றை, தான் அவதானித்ததாகவும் இதற்கு, இலங்கை அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.\nஇந்த நுண்நிதி கடனளிப்புக்கு, வறுமையிலுள்ள பிரதேசம், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள பெண்கள் இலக்காக இருந்து வருகின்றனர் என்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள், 220 சதவீதம் வரையிலான வட்டி வீதங்களை அறவிடுவதாகவும் கூட்டு வட்டி கணிப்பு முறையை பின்பற்றி வருவதாகவும் ​அவர் கூறினார்.\nஒரே நேரத்தில், பல கடனளிப்பு நிறுவனங்களிலிருந்து, 3 அல்லது 4 கடன்களைப் பெற்று, அவற்றை நிலுவையில் வைத்திருக்கும் பெண்களை, சர்வசாதாரணமாகப் பார்க்க முடிகின்றது என்று கூறிய அவர், இதனால், பெண்களிடம், கடன் சேகரிப்பாளர்களால், பாலியல் சலுகைக்கள் கோரப்படுவது தொடர்பில் தனது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் மேலும், பணத்தைச் செலுத்துவதற்காக, கடன் பெற்றிருக்கும் ஒரு சிலர், தங்களது சிறுநீரகங்களை விற்பனை செய்வதற்கும் முயன்றுள்ள சம்பவம் தொடர்பிலும் தான் அறிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.\nஎனவே, இந்நிறுவனங்கள் தொர்பாக, ஒரு வட்டி வீத உச்சவரம்பை உருவாக்குமாறும், வலுவான கண்டிப்பான ஒழுங்குவிதிகளை நிறைவேற்றி, அவற்றை அமுல் செய்யுமாறு, தான் அரசாங்கத்திடம் வலிந்து கோருவதாகவும் அவர் கூறினார்.\nமேலும், நுண்நிதிக் கடனளிப்பு நிறுவனங்கள், கடன் தொடர்பான இடர்நேர்வுகளை, எவ்வாறு மதிப்பிடுவது என்பது தொடர்பாக, மனித உரிமைகள் தரநியமங்களுடன் பொருந்தக்கூடிய விதத்தில், வழிகாட்டுதல்களிருந்து வருதல் வேண்டும் என்றும் இச்சட்டவாக்கம் நிறைவேற்றப்படும் வரையில், கடனளிப்பு நிறுவனங்களால், மிகவும் பலவீனமான நிலையில் இருந்துவரும் குழுக்கள் சுரண்டப்படுவதையும் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுவதையும் தடுத்துக்கொள்ளும் பொருட்டு, கடன் தவணைக் கட்டணங்களைச் செலுத்துவதை, நிறுத்தி வைக்கும் ஒரு காலப் பிரிவை பிரகடணம் செய்யவேண்டும் என்று, தான் அரசாங்கத்திடம் கோருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nஅனைவரையும் உள்ளடக்கக் கூடிய பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கென, இலங்கை முன்னெடுக்கும் ​அனைத்து வழிமுறைகளிலும், மனித உரிமைகள் மையமாக இருந்துவரவேண்டும் என்று குறிப்பிட்ட அவர், அதன் பொருளாதார சீர்திருத்தங்கள் மீதும் அதன் உட்கட்டமைப்பு வசதி மீதும், மனித உரிமைகள் எடுத்து வந்திருக்கும் தாக்கம் குறித்த மதிப்பீடு ஒன்றை, இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் கூறினார்.\n2009ஆம் ஆண்டு, யுத்தம் முடிவடைந்ததையடுத்து, கொழும்பு வெளிச்சுற்றுவட்ட கடுகதிப் பாதை, மின் உற்பத்தி நிலையங்கள், ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் மற்றும் ஹம்பாந்தோட்டை விமான நிலையம் என்பவற்றையும் உள்ளடக்கிய பாரியளவிலான உட்கட்டமைப்பு திட்டங்கள் நாட்டில் ஆரம்பிக்கப்பட்டாலும், அத்தகைய கருத்திட்டங்கள் ஆரம்பிக்கடுவதற்கு முன்னர், அனை மனித உரிமைகள் மீது எடுத்துவரக்கூடிய தாக்கம் குறித்து, விரிவான மதிப்பீட்டை நடத்தவேண்டும் என்ற கடப்பாட்டை, இலங்கையின் சட்டத்​தொகுப்பு உள்ளடக்கியிருக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஎனவே, தற்போதைய சர்வதேச மனித உரிமைகள் தர நியமங்களை அடிப்படையாகக் கொண்டு, அரசாங்கம் வலுவான, அனைத்துமடங்கிய சட்டங்களை நிறைவேற்றிவைக்கவேண்டு​மென, தான் ஆலோசனைக் கூறுவதாகவும் தனது ஒன்பது நாள்கள் விஜயம் குறித்த விரிவான அறிக்கையை, 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்���ை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி அம்பாறை சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/55755", "date_download": "2019-06-26T14:54:36Z", "digest": "sha1:T3KXMBKTAE4FQ3UANOJG7JUXHGW7MBLY", "length": 14480, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "அச்சத்திற்கு இடமில்லாமல் கட்டுப்பாட்டின் கீழ் பாதுகாப்பு நிலைவரம் - விசாரணைகளுக்கு 8 நாடுகள் உதவுகின்றன - இராணுவத் தளபதி | Virakesari.lk", "raw_content": "\n'ஜனாதிபதி - பிரதமர் முரண்பாடுகளைத் தீர்க்க ஒரேவழி ஜனாதிபதி தேர்தலே'\nபோதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு கைச்சாத்திட்டுள்ளேன் ; ஜனாதிபதி\nதடுமாறிய நியூஸிலாந்தை மீட்டெடுத்த இணைப்பாட்டம்\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nநால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் : மன்னிப்புச்சபை\nநீரில் மூழ்கிய தந்தையும் மகளும்: மனதை உருக்கும் சம்பவம்\nஇணையத்தில் வைரலான காகத்தின் விநோத காணொளி\nசஹ்ரானின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்\nகிளிநொச்சி கோர விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர்களை பயிரிட்ட மாணவி..\nஅச்சத்திற்கு இடமில்லாமல் கட்டுப்பாட்டின் கீழ் பாதுகாப்பு நிலைவரம் - விசாரணைகளுக்கு 8 நாடுகள் உதவுகின்றன - இராணுவத் தளபதி\nஅச்சத்திற்கு இடமில்லாமல் கட்டுப்பாட்டின் கீழ் பாதுகாப்பு நிலைவரம் - விசாரணைகளுக்கு 8 நாடுகள் உதவுகின்றன - இராணுவத் தளபதி\nஇஸ்லாமியத் தீவிரவாதிகள் இரண்டாவது சுற்றுத் தாக்குதலொன்றை நடத்துகின்ற ஆபத்து கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாகவும் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய வலையமைப்புக்களில் பெரும்பாலானவற்றைப் பாதுகாப்புப்படைகள் நிர்மூலம் செய்துவிட்டதாகவும் இராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்திருக்கிறார்.\nஇஸ்லாமிய அரசு இயக்கத்துடன் இலங்கைக் குண்டுத்தாக்குதல்களை நடத்தியவர்களுக்குத் தொடர்பிருந்ததை விசாரணையாளர்கள் நிறுவியுள்ளார்கள்.\nஆனால் அந்தத் தொடர்புகள் எந்தளவுக்கு ஆழமானவை என்பதை அறிந்து கொள்வதற்கு அதிகாரிகள் இன்னமும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇதுவரையில் விசாரணைகள் பல மட்டங்களுக்கு அப்பால் செல்வதாக இல்லை. அதனால் நாம் அஞ்ச வேண்டியதில்லை. தீவிரவாதிகளின் இரண்டாவது சுற்றுத் தாக்குதலுக்கான எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் வழமைநிலை கொண்டுவரப்பட்டுள்ளதாக சேனாநாயக்க ராய்ட்டர்ஸ் செய்திச்சேவைக்குக் கூறியிருக்கிறார்.\nஇலங்கையில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு சர்வதேச ரீதியான தொடர்பொன்று இருக்கிறது. அத்தொடர்பை நாம் இப்பொழுதும் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.\nநிச்சயமாக இஸ்லாமிய அரசு இயக்கத் தொடர்பொன்று இருக்கிறது. ஆனால் நேரடியாகவே இஸ்லாமிய அரசு நடத்திய தாக்குதலென்று இது அர்த்தப்படாது. எமது (இராணுவத்தின்) நடவடிக்கைகளைத் திட்டமிடும் முகமாக இந்தத் தொடர்புகள் எந்தளவிற்கு ஆழமானவை என்பதைக் கண்டறிவதற்கு நாம் முயற்சித்து வருகின்றோம் என்றும் இராணுவத்தளபதி குறிப்பிட்டார்.\nஅமெரிக்க சமஷ்டி புலனாய்வுப் பணியகம். சர்வதேச பொலிஸார் உட்பட 8 நாடுகளைச் சேர்ந்த விசாரணையாளர்கள் வந்து எமக்கு உதவிக்கொண்டிருக்கிறார்கள். எதிர்கால அச்சுறுத்தல்களைக் கையாள்வதற்காக தொலைத்தொடர்பு மற்றும் கண்காணிப்பு உபகரணங்கள் உட்பட உயர்தர இராணுவத் தொழில்நுட்பத்தை வழங்கி உதவுவதற்கு இந்தியா, சீனா, அமெரிக்கா, இஸ்ரேல், அவுஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியவை முன்வந்திருக்கின்றன என்றும் இராணுவத்தளபதி குறிப்பிட்டார்.\nஇராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க இஸ்லாமிய தீவிரவாதிகள்\n'ஜனாதிபதி - பிரதமர் முரண்பாடுகளைத் தீர்க்க ஒரேவழி ஜனாதிபதி தேர்தலே'\nமுரண்பாடுகளுக்காகவும் குறைபாடுகளுக்காகவும் நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையிலான தீர்மானங்களை எடுக்க முடியாது.\n2019-06-26 20:20:13 ஹர்ஷன ராஜகருணா தேர்தல் அலரிமாளிகை\nபோதைப்பொரு���் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு கைச்சாத்திட்டுள்ளேன் ; ஜனாதிபதி\nபோதைப்பொருள் கடத்தல்கள் தொடர்பில் குற்றவாளிகளாக சிறைச்சாலையில் உள்ள நால்வருக்கு மரண தண்டனை வழங்குவதற்கு தான் இன்று கைச்சாத்திட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.\n2019-06-26 20:04:45 போதைப்பொருள். கடத்தல்காரர்கள் மரண தண்டனை வழங்குவது கைச்சாத்திட்டுள்ளேன்\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nகடுவலை பகுதியில் வெளிநாட்டவர்களால் இயக்கப்பட்டு வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் விசேட அதிரடிப் படையினாரால் முற்றுகையிடப்படுள்ள நிலையில் பெருமலவான உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன\n2019-06-26 19:40:59 கடுவலை இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு\nநால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் : மன்னிப்புச்சபை\nபோதைப்பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கைதிகள் நால்வருக்கு அத்தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன ஒப்புதல் வழங்கியிருப்பது கடும் அதிர்ச்சியை அளிக்கிறது.\n2019-06-26 19:07:26 மரணதண்டனை மன்னிப்புச்சபை\nமீண்டும் சிக்கலில் சிக்கிய அசாத் சாலி\nநீதிபதிகள் அடிப்படைவாத அமைப்புக்களின் உறுப்பினர்களாக உள்ளதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஓ.சி.பி.டி. எனப்படும் திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் பொலிஸ் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\nதடுமாறிய நியூஸிலாந்தை மீட்டெடுத்த இணைப்பாட்டம்\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nநால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் : மன்னிப்புச்சபை\nஈஸ்டர் தாக்குதல் போதைப்பொருளுக்கு எதிரான செயற்பாட்டை தடுக்கவா - ஜனாதிபதி சந்தேகம்\nஇனவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளியோம் - பசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-jun-27/kazhugar/141934-kazhugar-questions-and-answers.html", "date_download": "2019-06-26T14:31:29Z", "digest": "sha1:JIPAFTW6ICMK6IFTSHYEQGLIJFWLMCEN", "length": 21405, "nlines": 462, "source_domain": "www.vikatan.com", "title": "கழுகார் பதில்கள்! | Kazhugar Questions And Answers - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nஜூனியர் விகடன் - 27 Jun, 2018\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\nமரண நேரத்தில் இரக்கமற்ற வியாபாரம்\nபுதிய புத்தகங்கள் எப்போது வரும்\nஷிப்ட் முறையில் சிட்டி போலீஸ்\nஆறுமுகசாமி ஆணையத்தில் அந்தர்பல்டி சாட்சிகள்\n‘நிலம்’ - உங்களுக்கு ரோடு... எங்களுக்கு வாழ்க்கை\n“அமைச்சரைப் பகைத்துக்கொண்டு இங்கே வேலை செய்ய முடியுமா\nமதுரையில் எய்ம்ஸ்... மகிழ்ச்சியில் மக்கள்\nகோயில் கடைகள்: மூடச் சொல்கிறது கோர்ட்; நடத்தச் சொல்கிறார் கமிஷனர்\nபட்டாக்கத்தி ஸ்டூடன்ஸ்... பதறும் கல்லூரிகள்\nகுப்பை அள்ளுவதில் மோசடி... குவிக்கிறார்கள் பல கோடி\nஅலுமினியத் தட்டே ஆயுதம்... பாக்ஸர் முரளி கொலைக்கு யார் காரணம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/06/2018)\n‘ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டக்கூடாது’ என்று சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியுள்ளாரே\nஅது தனது தனிப்பட்ட விருப்பம் என அவரே சொல்லிவிட்டார். மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் நினைவகம் இருக்கும் வளாகத்தில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டப்படுகிறது. இதை எதிர்த்தும், அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படங்கள் பயன்படுத்தப்படுவதை எதிர்த்தும் ஐந்து வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெறுகின்றன. இந்த வழக்குகளை விசாரித்தபோதுதான், அவர் இதைச் சொன்னார். ‘‘சில விஷயங்கள் அறநெறிப்படி தவறு. சில விஷயங்கள் சட்டப்படி தவறு. அழகிய மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடம் மட்டுமல்ல... எதையுமே கட்டக்கூடாது என்பது என் தனிப்பட்ட விருப்பம். ஆனால், இந்த வழக்கில் வாதங்களின் அடிப்படையில்தான் தீர்ப்பு சொல்வேன்’’ என்றார் இந்திரா பானர்ஜி.\nசட்டப்படி தரப்படும் தீர்ப்புகளையே மதிக்காத அரசுகள், ‘அறநெறிப்படி தவறு’ என்று சொல்வதையா கேட்கப் போகின்றன\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஇந்திரா பானர்ஜி ஜெயலலிதா எடப்பாடி பழனிசாமி ப.சிதம்பரம் ஸ்டாலின்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\n``அவரே போயிடுவாரு கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’ - தினகரனுக்குச் சுட்டிக் காட்டிய நிர்வாகிகள்\n`ஆசீர்வாதம் செய்தால் 1000 ரூபாய்' - மூதாட்டிகளை நம்பவைத்து ஏமாற்றிய ஆட்டோ டிரைவர்\n`மக்களை சமாதானப்படுத்தவே அரசு ஆலையை மூடியது' - ஸ்டெர்லைட் நிர்வாகம்\n`தூத்துக்குடி மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்' - மக்களவையில் கனிமொழி பேச்சு\n' - பத்திரிகையாளர்கள் கொந்தளிப்பு\n' - சென்னையில் கல்லூரி முன் நடந்த பயங்கரம்\n`எந்த அடிப்படை வசதியும் இல்லை' - ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அடுப்புடன் குடியேறிய மக்கள்\n' - ஆணவத் தாக்குதலுக்கு ஆளான மேட்டுப்பாளையம் இளம் பெண்ணின் தாய்\n`2 பதக்கங்கள் வெல்வது குற்றமா - ஹரியானா அரசின் அறிவிப்பும் வீரர்களின் கொந்தளிப்பும்\n - இதற்குத்தான் ஆசைப்பட்டாரா பன்னீர்\n`பொளந்துகட்டும்` குருமூர்த்தி... பொறுத்துப்போகும் அ.தி.மு.க\nமிஸ்டர் கழுகு: கழற்றி விடப்படும் காங்கிரஸ்\nபோலீஸாரிடம் ரகளை செய்த தொழிலதிபர் நவீனுக்கு நேர்ந்த சோகம்\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா\n`மோடிக்கு ஓட்டு போட்டீங்கள்ல... அவர்கிட்ட போய் கேளுங்க' - திட்டித்தீர்த்த க\n``அவரே போயிடுவாரு கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’ - தினகரனுக்குச் சுட்டிக் காட்ட\n`அவர்கள் 37 பேர்; தமிழக அரசுக்கு நான் ஒற்றை ஆள் மட்டும்தான்’ - மக்களவையில் ரவ\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமி\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\n`டாஸ்மாக்கை மூடுங்கள்' - மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா' - மாநிலங்களவையில் வெடித்த மோடி\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yazhvenba.wordpress.com/2019/03/30/%E0%AE%8F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4-23/", "date_download": "2019-06-26T14:20:50Z", "digest": "sha1:77XACWIANNCGVJM7MC54G2H5TNMQOR6N", "length": 4013, "nlines": 113, "source_domain": "yazhvenba.wordpress.com", "title": "ஏங்கிய நாட்கள் நூறடி த���ழி – 25 – யாழ்வெண்பா", "raw_content": "\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 25\nMarch 30, 2019 யாழ்வெண்பா\nசெம சண்டை… ரோகிணி எல்லாத்தையும் கொட்டிட்டா… இனி சந்திரன் கூட சேந்தா logic இடிக்காதல்ல friends\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 25\nPrevious postஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 24\nNext postஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 26 Final\n4 thoughts on “ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 25”\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nமொழி பொய்த்த உணர்வுகள் – 09\nமொழி பொய்த்த உணர்வுகள் – 08\nமொழி பொய்த்த உணர்வுகள் – 07\nமொழி பொய்த்த உணர்வுகள் – 06\nமொழி பொய்த்த உணர்வுகள் – 05\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2019-06-26T14:47:08Z", "digest": "sha1:2PUBVDCPIVFWIJC4HFSMM5SGXU57SU23", "length": 9910, "nlines": 154, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: அலீமுத்தீன்", "raw_content": "\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nகேரள முன்னாள் எம்.பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nமாட்டுக்கறிக்காக அலீமுத்தீனை கொலை செய்தவர் மின்சாரம் தாக்கி மரணம்\nராம்கார் (28 ஜூலை 2018): ஜார்கண்டில் மாட்டுக்கறி கொண்டு சென்றதாக அலீமுத்தீன் என்பவரை அடித்துக் கொலை செய்த குற்றவாளிகளில் ஒருவரான சிக்கந்தர் ராம் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.\nமத்திய அமைச்சரை விளாசிய யஸ்வந்த் சின்ஹா\nராஞ்சி (07 ஜூலை 2018): அலீமுத்தீன் அன்சரியை கொலை செய்த குற்றவாளிகளை கவுரவப் படுத்திய மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவுக்கு அவரது தந்தையும் முன்னாள் மத்திய அமைச்சருமான யஸ்வந்த் சின்ஹா கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஅலீமுத்தீன் கொலையாளிகளுக்கு மத்திய அமைச்சர் மாளிகையில் வரவேற்பு\nபுதுடெல்லி (07 ஜூலை 2018): ஜார்கண்டில் கொல்லப் பட்ட அப்பாவி அலீமுத்தீன் கொலை வழக்கின் குற்றவாளிகள் 8 பேருக்கு மத்திய அமைச்சர் அவரது மாளிகையில் வரவேற்பு அளித்துள்ளார்.\nஅலீமுத்தீன் படுகொலை வழக்கில் ஆயுள் கைதிகள் 8 பேர் ஜாமீனில் விடுதலை\nராஞ்சி (03 ஜூலை 2018): ஜார்கண்ட் மாநிலத்தில் மாடுகளை ஏற்றிச் சென்ற முஸ்லிம் அலீமுத்தீனை அடித்துப் படுகொலை செய்த ஆயுள் தண்டனை குற்றவாளிகள் 8 பேரை ஜார்கண்ட் நீதி���ன்றம் ஜாமீனில் விடுதலை செய்துள்ளது.\nஅலீமுத்தீன் கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை\nராஞ்சி (21 மார்ச் 2018): மாட்டுக் கறி வைத்திருந்ததாக அலீமுத்தீன் என்பவரை கொலை செய்த வழக்கில் பசு பயங்கரவாத கும்பல் 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி ராம்கார் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.\nபக்கம் 1 / 2\nகுஜராத் கலவரம் தொடர்பாக மோடியை எதிர்த்த காவல்துறை அதிகாரி சஞ்சீவ்…\nவன்முறையில் ஈடுபடும் முஸ்லிம்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முஸ…\nமழை பெய்தபோது மொபைல் போன் உபயோகித்த இளைஞர் மரணம்\nநடிகர் சங்க தேர்தல் - எஸ்கேப் ஆன ரஜினி\nதேசிய கீதத்திற்கு வந்த சோதனை\nபோட்டியை வென்றது ஆஸ்திரேலியா - ரசிகர்களின் மனங்களை வென்றது வங்கதே…\nமத்திய அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ள பீகார் மக்களின் அதிரடி அறிவி…\nபெங்களூரில் மோடியின் பெயரால் மசூதி - உண்மை பின்னணி\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nஉடலுறவுக்கு அழைத்த சாமியார் - மறுத்த பெண் கணவனால் படுகொலை\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nகேள்விக்குறியாகும் சிறுபான்மையினர் மீதான பாதுகாப்பு - பாப்புலர் ஃ…\nசிலை கடத்தல் மற்றும் தங்கத்தில் முறைகேடு வழக்கில் முன்னாள் க…\nபுதுச்சேரி பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம்\nசுகாதாரத்தில் தமிழகத்திற்கு எட்டாவது இடம்\nஇளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தாரா சுவாமிநாதன்\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.smdsafa.net/2016/06/3.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=YEARLY-1420050600000&toggleopen=WEEKLY-1464460200000", "date_download": "2019-06-26T14:05:21Z", "digest": "sha1:PHLFCWGIZ5K6YOZTLVSCT23QTYQDX6HK", "length": 14097, "nlines": 203, "source_domain": "www.smdsafa.net", "title": "..SMDSAFA..: மாதம் 3 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?", "raw_content": "\nமாதம் 3 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா\nதினமும் கண்ணாடியில் உங்கள் உடல் வடிவத்தை பார்க்கும் போது வருத்தப்படுகிறீர்களா உங்களுக்கு பிடித்த சட்டையின் பட்டனை போட முடியாத அளவில் பானை போன்று வயிறு வீங்கியுள்ளதா உங்களுக்கு பிடித்த சட்டையின் பட்டனை போட முடியாத அளவில் பானை போன்று வயிறு வீங்கியுள்ளதா அதைக் குறைக்க கண்ட டயட்டைப் பின்பற்றுகிறீர்களா அதைக் குறைக்க கண்ட டயட்டைப் பின்பற்றுகிறீர்களா\nகாலை உணவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளதை உட்கொண்டு வந்தாலே அடிவயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைக்கலாம். மேலும் இந்த\nகாலை உணவு மிகவும் சுவையாக விரும்பி சாப்பிடும் வகையில் தான் இருக்கும். நீங்கள் அதைத் தெரிந்து கொள்ள விரும்பினால், தொடர்ந்து படியுங்கள்.\nஇங்கு கொடுக்கப்பட்டுள்ள காலை உணவு உடலின் மெட்டபாலிசத்தை சீராக்கி, உடலை வலிமையாக்கும். மேலும் இந்த காலை உணவு உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றுவதோடு, குடலையும் சுத்தம் செய்யும். இந்த காலை உணவு மலச்சிக்கல், மோசமான குடலியக்கம் மற்றும் உடல் பருமன் இருப்போருக்கு சிறந்த ஒன்று.\nதலைமுடி மற்றும் சருமத்திற்கு நல்லது\nஇந்த காலை உணவு மிகவும் ஊட்டச்சத்து நிறைந்தது மற்றும் ஆரோக்கியமானது. ஏனெனில் இதில் தலைமுடி மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தத் தேவையான கனிமச்சத்துக்களும், வைட்டமின்களும் ஏராளமாக உள்ளது.\nஒரு மாதத்தில் 3 கிலோ குறையும்\nஇந்த காலை உணவை எடையைக் குறைக்க விரும்புவோர் உட்கொண்டு வந்தால், ஒரு மாதத்தில் 3 கிலோ வரை குறைக்கலாம். மேலும் வயிற்றைச் சுற்றி தேங்கியிருக்கும் கொழுப்புக்கள் குறைந்து தொப்பை மறைவதையும் காணலாம்.\nகாலை உணவு செய்ய தேவையான பொருட்கள்:\nஉலர்ந்த ப்ளம்ஸ் - 5-7\nகுறைந்த கொழுப்புள்ள தயிர் - 1 கப்\nஆளி விதை பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்\nஓட்ஸ் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்\nகொக்கோ பவுடர் - 1 டீஸ்பூன்\n* இந்த காலை உணவை முதல் நாள் மாலையிலேயே தயார் செய்து கொண்டு, காலையில் சாப்பிட நன்றாக இருக்கும்.\n* அதற்கு உலர்ந்த ப்ளம்ஸ் பழத்தை 100 மிலி கொதிக்கும் சுடுநீரில் போட்டு, 10-15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.\n* பின் ஒரு கிண்ணத்தில் கொக்கோ பவுடர், ஆளி விதை பவுடர் மற்றும் ஓட்ஸ் பவுடரைப் போட்டுக் கொள்ள வேண்டும்.\n* பின்பு அதில் தயிரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.\n* பின்னர் அத்துடன் ஊற வைத்துள்ள ப்ளம்ஸை அரைத்தோ அல்லது துண்டுகளாக்கியோ சேர்த்து நன்கு கலந்து, ஃப்ரிட்ஜில் வைத்து விட வேண்டும்.\n* மறுநாள் காலையில் இதனை உட்கொள்ளுங்கள்.\nஆனால் இதனை சாப்பிட்ட முதல் நாள், சற்று வித்தியாசமான உணர்வை உணர்வீர்கள். அதற்கு அஞ்ச வேண்டாம். தைரியமாக உட்கொண்டு வாருங்கள். நிச்சயம் நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள்.\nலேபிள்கள்: உடல் எடையை குறைக்க\nகவிதைகள் உல��ம், குமரி நியூஸ் டுடே, சினிமா, இணையதளம்.. என்றும் அன்புடன் எஸ் முகமது.. smdsafa.net smdsafa s.mohamed. Powered by Blogger.\nஉடல் எடையை அதிகரிக்க (4)\nஉடல் எடையை குறைக்க (8)\nஉடல் நலம் - எச்சரிக்கை (24)\nஉடல் நலம் - மருத்துவம் (77)\nபெண்களுக்கான அழகு குறிப்பு (12)\nஇணைய வேகத்தை அதிகரிக்க எளிய வழி\nநீங்கள் அன்லிமிடட் பிளானில் இணைய இணைப்பு பெற்றிருக்கிறீர்களா அப்படியானால் உங்கள் இணைய வேகம் கொஞ்சம் குறைவாகவே இருக்கும். அன்லிமிட்ட் பி...\nநினைவாற்றலை மேம்படுத்தி மறதிப் பிரச்னைக்கு தீர்வு காண என்ன சாப்பிடலாம் சொல்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. *குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக...\nBlog மற்றும் Web Hosting என்ன வேறுபாடு\nபிளாக் மற்றும் ஒரு வெப் சைட் இரண்டுக்கும் என்ன வேறுபாடு என என்பதை இந்த பதிவில் காணலாம்.. பிளாக் என்றால் என்ன நாம் நம்முடைய தினசரி டை...\nமுகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க\nபெண்களுக்கு உள்ள பிரச்னைகளில் இதுவும் ஒன்று. முக அழகை கெடுப்பதில் இந்த ரோமங்களின் பங்கும் உண்டு. முகத்தில் உள்ள முடிகளை நீக்குவது எப்படி\nவிண்டோவ்ஸ் 8 பயனுள்ள அப்ளிகேசன் டவுன்லோடு செய்ய\nவிண்டோஸ் 8 - ஓர் அறிமுகம் உலகின் முன்னணி நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் புதிய பதிப்பு இயங்குதளம்தான் விண்டோஸ் 8. இப்புதிய பதிப்பில் மெட...\nஆண் - பெண் அழகு குறிப்புகள் சில\nஅ ழகும் ஆரோக்கியமும்தான் எல்லோருடைய பிரார்த்தனையும். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க நாம் என்ன செய்ய வ...\nAndroid Application For Free கவிதைகள் உலகம் கவிதைகளை தமிழில் படிக்கலாம், நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம்.. டவுன்லோடு செய்ய : Kavithaigal Ulagam நமது இணைய பக்கத்தை Android Application ஆகா பெற டவுன்லோடு செய்ய : SMDSAFA.NET\nமாதம் 3 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1439/amp", "date_download": "2019-06-26T14:02:25Z", "digest": "sha1:FFNUSSTJJR4L3SHNE2WFTQT55XXILAXP", "length": 7873, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "சிங்கப்பூரில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாளுக்கு சகஸ்ர கலசாபிஷேகம் | Dinakaran", "raw_content": "\nசிங்கப்பூரில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாளுக்கு சகஸ்ர கலசாபிஷேகம்\nசிங்கப்பூர்: சிங்கப்பூர் சிராங்கூன் சாலை ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஆலய கும்பாபிஷேக மண்டலாபிஷேக நிறைவாக 1080 கலசங்கள் கொண்ட ஸ்ரீ சகஸ்ர கலசாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் ஆர்வத்துடன் சமர்ப்பித்த அபிஷேகப் பொருட்கள் எம்பெருமானின் திருவடிகளில் சமர்பிக்கப்பட்டு யாகசாலையில் சகஸ்ர கலச ஹோமம் நடைபெற்றது. பிரதான கலசம் தலைமை அர்ச்சகரால் சிரமேற்கொண்டு ஆலயம் வலம் வந்து மூலவருக்கும், மற்ற பரிவார சந்நதிகளிலுள்ள ஸ்ரீ விநாயகப் பெருமான், மகாலட்சுமி தாயார், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ ஆண்டாள் ஆகியோரும் அபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு பெருமாளின் அருளை பெற்றுச் சென்றனர். மேலும் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.\nதுபாயில் தமிழக எப்.எம் தொகுப்பாளர்களின் கின்னஸ் உலக சாதனையின் வருட நிறைவு விழா\nவெளிநாட்டு வாழ் தமிழருக்கு ஐநா சார்பில் சிறப்பு விருது\nசவூதி,அமீரகம் ,குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் முதல் நோன்பின் இப்தார் நிகழ்ச்சி\nஐக்கிய அரபு நாடுகளில் குழந்தைகளிடையேயான நடைபெற்ற நடனப் போட்டி டான்ஸ் பெஸ்ட் -2019\nதுபாயில் தனி திறன் போட்டி... இந்திய தொழிலாளர்கள் பரிசு வென்றனர்\nசவுதி அரேபியாவில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமானோர் ரத்த தானம்\nஅபுதாபியில் இந்திய கலாச்சார மையத்தில் முன்னாள் அமைச்சர் நேருவுக்கு வரவேற்பு\nமலேசியாவில் இந்திய குடியுரிமை உள்ள தமிழர்கள் கொண்டாடிய பொங்கல் விழா\nஅபுதாபியில் பொங்கல் நிகழ்ச்சி.... புதுவை முதல்வர் நாராயணசாமி பங்கேற்பு\nபொங்கலையொட்டி துபாயில் தேமுதிக அமீரகபிரிவு சார்பில் நடைபெற்ற கபடி போட்டி\nதுபாய் விமான நிலையத்தில் ஐயுஎம்எல் தலைவர் காதர் மொகிதீனுக்கு வரவேற்பு\nராகுல் காந்தி 11,12ந்தேதி நிகழ்ச்சிகளில் பங்கேற்க யுஏஇ வருகை.. வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்\nயுஏஇ-யில் தடகளத்தில் சாதனை படைக்கும் தமிழக மாணவி\nதுபாயில் உதவும் கரங்களாக தமிழர்கள்.. சிறந்த சேவை அமைப்பாக தமிழ் அமைப்புக்கு துபாய் அரசு விருது\nதீபாவளியையோட்டி துபாயில் இந்தியர்கள் வசிக்கும் பகுதி இல்லங்களில் அலங்கரித்த வண்ண விளக்குகள்\nஅன்புமணி பிறந்த நாளையோட்டி துபாயில் பாமகவினர் நல உதவிகள்..\nதுபாயில் உலகின் உயரமான கட்டிட‌த்திலிருந்து தமிழில் நிகழ்ச்சி ஒலிபரப்பி சாதனை படைத்த கில்லி எப்.எம்\nதுபாயில் இறந்த பீகார் இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது\nதுபாயில் இலவச பல் மருத்துவ முகாம்\nமொரிஷியஸில் உள்ள ஸ்ரீ வீரமாகாளி அம்மன் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/thodas/", "date_download": "2019-06-26T14:06:56Z", "digest": "sha1:Y4OK2ONBAIN362XLU6OBB2HOSALFBAIH", "length": 5405, "nlines": 166, "source_domain": "sathyanandhan.com", "title": "thodas | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nPosted on June 21, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதோடர்களின் பூத்தையலுக்குக் காப்புரிமை நீலகிரிப் பழங்குடியினரான தோடர்களின் மொழியில் “புகுர்” என்னும் சொல்லுக்கு “பூ” என்று பொருள். காட்டுப்பூக்களில் பெரிய பூக்களில் சன்னமான மரப்பட்டைகளை வைத்து அவர்கள் பின்னிய அழகிய பூ வேலைப்பாடுகளைப் பல நூற்றாண்டுகளாக “புகுர்” என்று அவர்கள் அழைத்தனர். அந்தக் கலையை அவர்கள் துணிகளின் மீதும், கம்பளித் துணிகள் மீதும் பின்னாட்களில் பயன்படுத்தத் … Continue reading →\nதடம் இதழில் தி பரமேசுவரி கவிதை\nகாலச்சுவடு மே2019 இதழில் ரோமிலா தாப்பருடன் நேர்காணல்\nஅஞ்சலி- தோப்பில் முகம்மது மீரான்\nதிருப்பூர் வெற்றி அமைப்பின் பசுமைச் சாதனை – வாழ்த்துக்கள்.\nபெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்கள் – பால் சக்காரியா\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/786haja", "date_download": "2019-06-26T14:59:30Z", "digest": "sha1:CXYIQFG5YPVHSSVXHGQIZDMKQTMATMR2", "length": 8571, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "786haja இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor 786haja உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஇந்தப் பயனர் தற்சமயம் தடை செய்யப்பட்டுள்ளார். தடை பதிகையின் அண்மைய மாற்றம் குறிப்புதவிக்காக கீழே தரப்பட்டுள்ளது:\n01:36, 20 அக்டோபர் 2013 AntanO பேச்சு பங்களிப்புகள் முடிவிலி நேர அளவிற்கு 786haja பேச்சு பங்களிப்புகள் தடைசெய்யப்பட்டார் (கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது, மின்னஞ்சல் தடுக்கப்பட்டது, சொந்த உரையாடல் பக்கத்தை திருத்த முடியாது.) (கைப்பாவையாக செயற்படல்)\nபுதிய கணக்குகளின் பங்களிப்புகளை மட்டும் காட்டு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும் பக்க உருவாக்கங்கள் மட்டும் சிறு தொகுப்புக்களை மறை\n20:45, 19 அக்டோபர் 2013 வேறுபாடு வரலாறு +110‎ விக்கிப்பீடியா பேச்சு:நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல் ‎ →‎கவனிக்கவும்\n20:43, 19 அக்டோபர் 2013 வேறுபாடு வரலாறு +4,536‎ விக்கிப்பீடியா பேச்சு:நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல் ‎ →‎கருத்து\n11:50, 11 அக்டோபர் 2013 வேறுபாடு வரலாறு +15,347‎ விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/கூடல்கள்/சென்னை/கருத்துகள் ‎ ஐபி இலக்கங்களில் வந்து அழிப்பதன் நோக்கம் என்ன\n10:34, 11 அக்டோபர் 2013 வேறுபாடு வரலாறு +2,298‎ விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/கூடல்கள்/சென்னை/கருத்துகள் ‎ →‎விக்கிப்பீடியாவில் விமரசனங்களை உள்வாங்கும் கட்டமைப்பு இல்லாமை\n10:15, 11 அக்டோபர் 2013 வேறுபாடு வரலாறு +15,416‎ விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/கூடல்கள்/சென்னை/கருத்துகள் ‎ →‎தேனி. மு. சுப்பிரமணி 2 - அனைவருக்கும் நன்றி\n19:37, 4 சனவரி 2012 வேறுபாடு வரலாறு +917‎ பயனர்:786haja ‎\n19:31, 4 சனவரி 2012 வேறுபாடு வரலாறு +908‎ பயனர்:786haja ‎\n19:25, 4 சனவரி 2012 வேறுபாடு வரலாறு +799‎ பயனர்:786haja ‎\n19:04, 4 சனவரி 2012 வேறுபாடு வரலாறு +859‎ பயனர்:786haja ‎\n18:54, 4 சனவரி 2012 வேறுபாடு வரலாறு +1,248‎ பு பயனர்:786haja ‎ \"பிஸ்மில்லாஹ் இர்ரஹ்மான...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n786haja: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-26T14:24:27Z", "digest": "sha1:ZXS5IDQGSCNCNZYQVZPRVITKVEOTJOPR", "length": 22744, "nlines": 270, "source_domain": "ta.wikipedia.org", "title": "தூவாநாயனார் கோயில் தூவாய் நாதர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தூவாநாயனார் கோயில் தூவாய் நாதர் கோயில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருஆருர்ப் பரவையுள் மண்டளி தூவாய் நாதர் திருக்கோயில்\nதிருஆருர்ப் பரவையுள் மண்டளி, ஆருர்ப்பரவையுண்மண்டளி\nதிருஆருர்ப் பரவையுள் மண்டளி தூவாய் நாதர் திருக்கோயில்\nதூவாநாயனார் கோயில் தூவாய் நாதர் கோயில் (திருஆருர்ப் பரவையுள் மண்டளி) சுந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 89ஆவது சிவத்தலமாகும்.முன்பு, இத்திருக்கோயில் கடலிலுள் மண்கோயிலாக அமைந்திருந்தது என தலவரலாறு குறிப்பிடுகிறது.\nஇத்திருக்கோயில் திருவாரூர் கோயிலின் தேர் நிலைக்கு அருகில், கிழக்கு ரத வீதியில் அமைந்துள்ளது.\nராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடம், நந்தி ஆகியவை உள்ளன. மூலவர் முன்பாக இடது புறத்தில் விநாயகர் உள்ளார். திருச்சுற்றில் விநாயகர், சுப்ரமணியர், சனீசுவரன், இறைவி, சண்டிகேசுவரர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.\nஇக்கோயிலில் உள்ள இறைவன் தூவாய் நாதர், இறைவி பஞ்சின் மென்னடியாள்.\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\nதூவாநாயனார் கோயில் தூவாய் நாதர் கோயில்\nஆருர் அரநெறி அசலேஸ்வரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் அடுத்த திருத்தலம்\nவிளமல் பதஞ்சலி மனோகரர் கோயில்\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 89 தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 89\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலங்கள்\nஅய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்\nஉய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் திருக்கோயில்\nதிருவாலம் பொழில் ஆத்மநாதேஸ்வரர் கோயில்\nதிருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் கோயில்\nஆவூர் (கோவந்தகுடி) பசுபதீஸ்வரர் கோயில்\nதிருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயில்\nகீழபழையாறை வடதளி சோமேசர் கோயில்\nஅம்பர், அம்பல் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்\nதிருமீயச்சூர் இளங்கோயில் சகல���ுவனேஸ்வரர் திருக்கோயில்\nஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயில்\nதிருப்பள்ளி முக்கூடல் திருநேத்திரநாதர் கோயில்\nஆருர் அரநெறி அசலேஸ்வரர் கோயில்\nதூவாநாயனார் கோயில் தூவாய் நாதர் கோயில்\nவிளமல் பதஞ்சலி மனோகரர் கோயில்\nகரைவீரம் கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) கோயில்\nபூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில்\nகோயில் கண்ணாப்பூர் நடுதறியப்பர் திருக்கோயில்\nதேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்\nதிருவாரூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nகாவேரி தென்கரை சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மார்ச் 2019, 06:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-26T14:38:35Z", "digest": "sha1:CFXKOUX524ENWHHKAF4KU6I3WCF7B6PQ", "length": 5048, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழர் மானிடவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தமிழர் திருமணமுறை‎ (7 பக்.)\n► மானிடவியல் தமிழ் நூல்கள்‎ (2 பக்.)\n► தமிழ் மானிடவியலாளர்கள்‎ (4 பக்.)\n\"தமிழர் மானிடவியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2015, 14:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-26T14:12:09Z", "digest": "sha1:2HJGUNGYUOU3C7YOJZQFNBBKXRUISXHK", "length": 5875, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:முக்கோணவமைப்புக் கனிமங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்���ிமீடியா பொதுவகத்தில் முக்கோணவமைப்புக் கனிமங்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"முக்கோணவமைப்புக் கனிமங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 16 பக்கங்களில் பின்வரும் 16 பக்கங்களும் உள்ளன.\nபடிக அமைப்பு வாரியாகக் கனிமங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2018, 07:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmpolitics.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-26T14:37:31Z", "digest": "sha1:KLHXLLHIKKGG4H7SMQDOUKHBV64I3IW2", "length": 68182, "nlines": 801, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "இராமர் பாலம் | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nFiled under: இராமர் பாலம், சேதுசமுத்திர திட்டம, Ramar Bridge, Sthusamuthram — முஸ்லிம் @ 9:58 பிப\nதமிழர்களின் சேது சமுத்திர திட்டமும் கிழிந்து போன சங்பரிவாரத்தின் ராமர் பால போலி முகமூடிகளும்\nசமீப காலமாக ஆர்;எஸ்.எஸ், சங்பாரிவார் மற்றும் அவர்களின் பார்ப்பன கைக்கூலிகளான சங்கராச்சாரியார்களின் திருட்டுக் கும்பல்களும் தமிழகத்தையும் எங்கள் மாவட்டமான முகவை மாவட்டத்தையும் செழிப்பூட்டும் வகையிலான தமிழர்களின் கணவுத்திட்டமான சேதுசமுத்திரத் திட்டத்தை முடக்க வேண்டும் என்று இல்லாத ராமர் பாலத்தை இருப்பதாக கதை ஜோடித்து அதற்கு பல விஞ்ஞான சாட்சிகள், கூட்டிக்கொடுக்கும் பாப்பான்கள் கூட்டமாக வேலை செய்யும் நாசா போட்டோ என்று கூறி மக்களை முட்டாளாக்கி தமிழகத்தையும் வரட்சி பூமியான எங்கள் முகவை மாவட்டத்தையும் சொர்க்க பூமியாக்கி தமிழ் திராவிட மக்களுக்கு வேலை வாய்ப்புக்களை அள்ளி வழங்க வரும் சேது சமுத்திரத் திட்டத்தை முடக்க பல வழிகளிலும் முயன்று வருகின்றார்கள்.\nசமீப காலமாக தமிழ்நாட்டின் தரித்திரம் பாப்பான பன்னாடை காஞ்சி சங்கராச்சாரி என்ற அயோக்கியன் சங்கரமடத்துக்கு வந்த பல மாமிகளை மடக்கி மசாலா பட ரேஞ்சுக்கு விளையாடியதால் மானம் போய் கிடப்பதால் அவனை வைத்து கேம் விளையாட முடியாத தாய் மண்ணிற்கு துரோகம் செய்யும் சங்பரிவார கும்பல்கள் பூரியிலிருந்தும் மற்ற வட மாநிலங்களில் இருந��தும் சங்கராச்சாரிய கும்பல்களை கூட்டம் கூட்டமாக கூட்டி வந்து ஏதேதோ போராட்டங்கள், சாபங்கள் எல்லாம் கொடுத்து பார்த்தார்கள் அரசு மசிவதாக தெறியவில்லை இன்னும் தங்கள் வாதத்திற்கு வலுச்சேர்த்து இல்லாததை இருப்பதாக காட்டுவதற்காக இந்த தேச விரோத சங்பரிவார கும்பல் இந்திய வின்வெளி கூட்டமைப்பில்(ISRO) பிரதமர் அலுவலகத்தில் வேலை செய்யும் விஞ்ஞானி என்று கூறி ஒரு பாப்பானை வைத்து இராமர் பாலம் இருப்பதாகவும் அது உண்மை என்றும் அதை இந்திய வின்வெளி கூட்டமைப்பு(ISRO) கண்டுபிடித்திருப்பதாகவும் VHP தலைவர் அசோக் சிங்கால் மற்றும் பல RSS சங்பரிவார தலைவர்கள் அறிவித்தனர் அதற்கு சாட்சியாக இந்திய வின்வெளி கூட்டமைப்பில்(ISRO) பணியாற்றும் விஞ்ஞானி என்று கூறி ஒருவனை பத்திரிகையாளர்கள் மத்தியிலும் அறிமுகப்படுத்தி அவனை பேசவெல்லாம் வைத்தனர். அதனை தினமலர் போன்ற பாப்பன பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் வெளியிட்டன.\nஅப்போது வலைப்பதிவுகளில் அண்ணன் விடாது கருப்பு போன்ற திராவிடத்தோழர்களும் பல திராவிட பத்திரிகைகளும் சேது சமுத்திர திட்டத்தை முடக்குவதற்காக திட்டம் வகுத்து “இராமர் பாலம்” “இராமர் பாலம்” என்று இல்லாத ஒன்றிற்காக வெறிக்கூச்சலிடும் சங்பரிவார பார்ப்பன கும்பல்கிளன் முகமூடிகளை கிழிக்கும் வகையில் பல கட்டுரைகளை வெளியிட்டு நாறடித்தார்கள். அப்போதும் கூட திருந்தவில்லை இந்த கேடுகெட்ட ஜென்மங்கள். தற்போது VHP தலைவர் அசோக் சிங்கால் போன்றவர்களால் இந்திய வின்வெளி கூட்டமைப்பில்(ISRO) வுலை செய்யும் விஞ்ஞானி என்று அறிமுகப்படுத்தப்பட்டவன் ஒரு போலி என்று இன்று பத்திரிகைகள் தோலுரித்து காட்டியுள்ளன.\nஇது ஒரு உதாரனம்தான் இதுபோல்தான் பாபரி மஸ்ஜித் பிரச்சினையில் இருந்து முகலாயர் வரலாறு உட்பட பல முக்கியத்துவம் வாய்ந்த இந்திய சரித்திரங்களை புரட்டி தங்களுக்கு சாதகமாக செய்திகள் வரவேண்டும் என்பதற்காக பல சங்பரிவாரத்தை சேர்ந்தவர்களை இந்தியாவின் உயர் ஆராய்ச்சி கூடங்களிலும் பிரதமர் அலுவலகங்களிலும் வேலைசெய்யும் விஞ்ஞானிகள், சரித்திர ஆராய்ச்சியாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள் என்று கூறி பத்திரிகையாளர்களிடம் அறிமுகப்படுத்தி ஊடகங்களிலும் செய்திகள் வெளியிட்டு தங்களுக்கு சாதகமாகவும் சிறுபான்மை மக்களு��்கு எதிராகவும் வரலாற்று திரிபையும் பொய்யான சாட்சிகளையும் ஏற்படுத்தும் வேலைகளில் RSS, BJP, VHP போன்ற ஹிந்து இயக்கங்களின் தலைவர்களான அசோக்சிங்கல், அத்வானி, வாஜ்பாய் போன்றவர்கள் ஈடுபட்டு வந்துள்ளார்கள் என்பதற்கான முக்கிய சான்றுதான் இந்த போலி விஞ்ஞானி பிடிபட்ட கதை.\nஇனியாவது இந்திய ஊடகங்கள் இதுபோன்ற ஹிந்து அமைப்புக்களின் தலைவர்கள் விஞ்ஞானிகளின் அறிக்கை, சரித்திர சான்று, அகழ்வாராய்ச்சி அறிக்கை, என்ற பெயரில் வெளியிடும் செய்திகளை கண்மூடித்தனமாக ஏற்று பிரசுரிக்காமல் அவர்களால் அளிகக்ப்படும் தகவர்களும் அறிமுகப்படுத்தப்படும் நபர்களும் உண்மையானவையா என்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு செய்திகளை வெளியிடுமாறு கேட:டுக் கொள்கின்றோம்.\nகடந்த ஜீன் 17ம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற ஆங்கில நாளேட்டில் வந்த இந்த செய்தியை அனைத்து தரப்பு தமிழ் மக்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தமிழர்களின் நலனுக்கு எதிராக செயல்படும் சங்பரிவார கும்பலின் பொய் முகத்தையும் தமிழ் மக்கள் அறிய வேண்டும் என்பதற்காகவும் தமிழ் மொழியில் மொழியாக்கம் செய்து தருகின்றேன்.\nபொய் விஞ்ஞானிகளும் சங்பரிவாரத்தின் ராமர் பால கூச்சலும்\nசேது சமுத்திரத்திட்டத்திற்கு எதிராக சங்பரிவார RSS க்கு 2 வருடங்களாக உதவிய வின்னியல் விஞ்ஞானி இன்று பொய்யர் என அறிவிக்கப்பட்டுள்ளார். நாடு நலம் பெறும் இத்திட்டத்திற்கு எதிராக சங்பரிவார RSS ன் பித்தலாட்டமான விவாதத்தை போன்றே மேற்படி விஞ்ஞானியின் செயலும் ஒத்திருக்கிறது.\nதி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதல் புனீஸ் தனேஜா என்ற இப்போலி விஞ்ஞானியை தோலிருத்துக் காட்டியபின் சங்பரிவார RSS தனது அமைப்பின் பிரச்சாரகர் பணியிலிருந்து புனீஸ் தனேஜா வை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. பொய்யான தகுதிகளோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட மேற்படி நபர் சங்பரிவார RSS ன் தலைவர் சுதர்சனன் வரை செல்வாக்கு பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.\nஇவர் தனக்குத் தானே டாக்டர் பட்டம் சூட்டிக்கொண்டது மட்டுமல்லாமல் “Senior Research Scientist/Additional Secretary, Department of Space, Prime Minister’s Office, South Block, New Delhi.” என்று போலியாக இந்திய வின்வெளி ஆய்வுக் கூட்டமைப்பின் (ISRO) முத்திரையுடன் கூடிய போலி அடையாள அட்டையுடன் வலம் வந்துள்ளதையும் தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதல் வெ���ிக்கொண்டு வந்துள்ளது. இவர் பயன்படுத்திய பொய்யான அடையாள அட்டை இதோ\nVHP தலைவர் அசோக் சிங்கால் அறிமுகப்படுது்திய விஞ்ஞானியின் இந்திய வின்வெளி ஆய்வுக் கூட்டமைப்பின் (ISRO) முத்திரையுடன் கூடிய போலி அடையாள அட்டை\nஇப்போலி விஞ்ஞானி புனீஸ் தனேஜா, தான் ISRO வில் பணியாற்றுவதாகவும் 2 வருட பணிவிடுப்பில் உள்ளதாகவும் கூறி சங்பரிவார RSS ல் இணைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த காலங்களில் இதுபோன்ற ஆவனங்களோடு பல நபர்களை RSS தன்னோடு இணைத்திருப்பதால் புனீஸ் தனேஜா வின் இச்சம்பவம் சங்பரிவாரிடையே மிகுந்த பீதியைக் கிளப்பியிருக்கிறது. இவர் RSS இயக்கத்திற்கும் UPA அரசுக்கும் பாலமாக செயல்பட்டவரோ என்றும் சந்தேகிக்கின்றனர்.\nகடந்;த 2005 ம் ஆண்டு RSS வெறி இயக்கத்தில் முழு நேர பிரச்சாரகராக தன்னை இணைத்துக்கொண்ட இவர் நொய்டா நகர் RSS ல் பணியாற்றியவர் என்பதும்; குறிப்பிடத்தக்கது.\nஇதுபற்றி இந்திய வின்வெளி ஆய்வுக் கூட்டமைப்பின் (ISRO) மேலாளர் திரு S.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதலுக்கு பேட்டி அளிக்கையில் ‘ISRO க்கும் மேற்படி நபருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இவரைப்பற்றி நாங்கள் கேள்விபட்டது கூட இல்லை. வின்வெளி ஆய்வுத்துறையின் துணைச் செயலாளராக பணியில் இருப்பவர் ஒரு I.A.Sஅதிகாரியாவார். திரு S.V ராகநாதன் என்ற அந்த அதிகாரி தற்போது பெங்களுரில் உள்ளார். மேலும் சேது சமுத்திரத் திட்டத்திற்கும் இந்திய வின்வெளி ஆய்வுக் கூட்டமைப்பிற்கும்; (ISRO) எந்தத் தொடர்பும் இல்லை”. எனக் கருத்துத் தெரிவித்ததார்.\nதி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதல் தனேஜாவை அவரது இல்லத்தில் சந்தித்து நீங்கள் பிரதமர் அலுவலக அதிகாரியாக ஏன் காட்டிக்கொண்டீர்கள் என வினவுகையில் அதை மறுத்த தனேஜா தான் அவ்வாறு நடந்துகொண்டதில்லை என்றும் மேலும் தான் சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் உள்ளதால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.\nஒவ்வொருவருக்கும் தங்களின் வாழ்வில் ஒரு குறிக்கோள் உண்டு, சேது சமுத்திரத் திட்டம் எனது குறிக்கோள் என்று கூறிய தனேஜா சேது சமுத்திரத் திட்டத்தைப்பற்றி அசோக் சிங்காலுடன் தான் அளித்த நிருபர்கள் பேட்டியின் போதுதான் மக்கள் மன்றத்திற்கு தான் முதல்முதலாக வந்ததாகவும், தலைவர் ராம் மாதவனிடம் பாதுகாப்பு க��ரியதாகவும் தெரிவித்தார். மேலும் நான் விஞ்ஞானி அல்ல, பூமிக்கடியில் சுரங்க வழிப்பாதையைப் பற்றிய ஆய்வு செய்பவன் என்று கூறிய அவரிடம், அவரின் கல்வித்தகுதியைப் பற்றி கேட்டதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.\nகடந்த 2 மாதங்களுக்கு முன் தனேஜா VHP தலைவர் அசோக் சிங்காலுடன் இணைந்து பத்திரிக்கையாளர்கள் பேட்டியில் கலந்துகொண்டார். அப்பேட்டியில் ஆளும் காங்கிரஸ் அரசை கடுமையாகக் கண்டித்த அசோக் சிங்கால், சேது சமுத்திரத்தில் இராமர் பாலம் ஏதும் இல்லை என்று அரசு அளித்த அறிவியில் பூர்வமான ஆதாரங்கள் அனைத்தையும் மறுத்தார். மேலும் இலங்கையிலிருந்து சீதையை மீட்பதற்காக ராமன் கட்டிய பாலத்தை அழிக்கக்கூடாது என்றும் திட்டத்தின் பாதையை மாற்றியமைக்க வேண்டும் என்றும் VHP யும் RSS ம் அரசை வற்புறுத்துவதாகவும் பேட்டியளித்தார்.\nதி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதல் RSS செய்தித்தொடர்பாளர் ராம் மாதவிடம் தொடர்பு கொண்டு தெனேஜா பற்றி கேட்டதற்கு அவர் ஒரு RSS பிரச்சாரகர் என்றார். தெனேஜா செய்த ஏமாற்று வேலை பற்றி கேட்டதற்கு RSS இயக்கத்திற்கு வெளியே அவரின் சில நடவடிக்கைகள் பற்றிய புகார்கள் எங்களுக்கும் வந்துள்ளது. அத்தகைய புகார்கள் அவரை RSS இயக்கத்தின் பிரச்சாரகர் பதிவியிலிருந்து நீக்கத் தகுந்தவைகள் என RSS தலைவர்கள் கருதுகிறார்கள் என்றார்.\nசேது சமுத்திரத்திட்டம் என்பது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலுள்ள சேது சமுத்திரத்தில் 167 கிலோமீட்டர் தூரத்திற்கு கப்பல் செல்லும் அளவிற்கு ஆழப்படுத்தும் பணியாகும். இதனால் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிய கடல் பயணத்தில் இலங்கையைச் சுற்றி செல்லும் நிர்பந்தம் இல்லாமல் போய்விடும். மேலும் 30 மணி அளவிற்கு பயணம் நேரம் குறையும்.\nஇலங்கையிலிருந்து சீதையை மீட்பதற்காக ராமன் கட்டிய பாலத்தை அழிக்கக்கூடாது என்றும் இத்திட்டத்தின் பாதையை மாற்றியமைக்க வேண்டும் என்று RSS ம் VHP யும்; கோருகிறது. மேலும் இதை உலக கலாச்சாரச் சின்னமாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் கோருகிறது.\nபூலோக ஆய்வின்படி சேது சமுத்திரத்தின் உள்ளே இருப்பது யாரும் உண்டாக்கிய (ராமர் பாலம்) அல்ல மாறாக களிமன், கற்பாறைகள் மற்றும் சுண்ணம்புக் கற்களின் படிவங்களால் இயற்கையாக உண்டானவையே உள்ளது. இப்படிவத்தை நாஸா வின்வெளிக் கழகம் டோமோபோலோ என்கி��து. அதாவது சாதாரணமாக ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவை இணைக்கும் மண்ணாலான பாலப் படிவுகள் எனப்படும்.\nநன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்\nசேது சமுத்திரம் VS கிழிந்து தொங்கும் RSS சங்பரிவாரத்தின் முகமூடிகளும்\nFiled under: இராமர் பாலம், சேது சமுத்திர திட்ட� — முஸ்லிம் @ 9:00 பிப\nதமிழர்களின் சேது சமுத்திர திட்டமும் கிழிந்து போன சங்பரிவாரத்தின் ராமர் பால போலி முகமூடிகளும்\nசமீப காலமாக ஆர்;எஸ்.எஸ், சங்பாரிவார் மற்றும் அவர்களின் பார்ப்பன கைக்கூலிகளான சங்கராச்சாரியார்களின் திருட்டுக் கும்பல்களும் தமிழகத்தையும் எங்கள் மாவட்டமான முகவை மாவட்டத்தையும் செழிப்பூட்டும் வகையிலான தமிழர்களின் கணவுத்திட்டமான சேதுசமுத்திரத் திட்டத்தை முடக்க வேண்டும் என்று இல்லாத ராமர் பாலத்தை இருப்பதாக கதை ஜோடித்து அதற்கு பல விஞ்ஞான சாட்சிகள், கூட்டிக்கொடுக்கும் பாப்பான்கள் கூட்டமாக வேலை செய்யும் நாசா போட்டோ என்று கூறி மக்களை முட்டாளாக்கி தமிழகத்தையும் வரட்சி பூமியான எங்கள் முகவை மாவட்டத்தையும் சொர்க்க பூமியாக்கி தமிழ் திராவிட மக்களுக்கு வேலை வாய்ப்புக்களை அள்ளி வழங்க வரும் சேது சமுத்திரத் திட்டத்தை முடக்க பல வழிகளிலும் முயன்று வருகின்றார்கள்.\nசமீப காலமாக தமிழ்நாட்டின் தரித்திரம் பாப்பான பன்னாடை காஞ்சி சங்கராச்சாரி என்ற அயோக்கியன் சங்கரமடத்துக்கு வந்த பல மாமிகளை மடக்கி மசாலா பட ரேஞ்சுக்கு விளையாடியதால் மானம் போய் கிடப்பதால் அவனை வைத்து கேம் விளையாட முடியாத தாய் மண்ணிற்கு துரோகம் செய்யும் சங்பரிவார கும்பல்கள் பூரியிலிருந்தும் மற்ற வட மாநிலங்களில் இருந்தும் சங்கராச்சாரிய கும்பல்களை கூட்டம் கூட்டமாக கூட்டி வந்து ஏதேதோ போராட்டங்கள், சாபங்கள் எல்லாம் கொடுத்து பார்த்தார்கள் அரசு மசிவதாக தெறியவில்லை இன்னும் தங்கள் வாதத்திற்கு வலுச்சேர்த்து இல்லாததை இருப்பதாக காட்டுவதற்காக இந்த தேச விரோத சங்பரிவார கும்பல் இந்திய வின்வெளி கூட்டமைப்பில்(ISRO) பிரதமர் அலுவலகத்தில் வேலை செய்யும் விஞ்ஞானி என்று கூறி ஒரு பாப்பானை வைத்து இராமர் பாலம் இருப்பதாகவும் அது உண்மை என்றும் அதை இந்திய வின்வெளி கூட்டமைப்பு(ISRO) கண்டுபிடித்திருப்பதாகவும் VHP தலைவர் அசோக் சிங்கால் மற்றும் பல RSS சங்பரிவார தலைவர்கள் அறிவித்தனர் அதற்கு சாட��சியாக இந்திய வின்வெளி கூட்டமைப்பில்(ISRO) பணியாற்றும் விஞ்ஞானி என்று கூறி ஒருவனை பத்திரிகையாளர்கள் மத்தியிலும் அறிமுகப்படுத்தி அவனை பேசவெல்லாம் வைத்தனர். அதனை தினமலர் போன்ற பாப்பன பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் வெளியிட்டன.\nஅப்போது வலைப்பதிவுகளில் அண்ணன் விடாது கருப்பு போன்ற திராவிடத்தோழர்களும் பல திராவிட பத்திரிகைகளும் சேது சமுத்திர திட்டத்தை முடக்குவதற்காக திட்டம் வகுத்து “இராமர் பாலம்” “இராமர் பாலம்” என்று இல்லாத ஒன்றிற்காக வெறிக்கூச்சலிடும் சங்பரிவார பார்ப்பன கும்பல்கிளன் முகமூடிகளை கிழிக்கும் வகையில் பல கட்டுரைகளை வெளியிட்டு நாறடித்தார்கள். அப்போதும் கூட திருந்தவில்லை இந்த கேடுகெட்ட ஜென்மங்கள். தற்போது VHP தலைவர் அசோக் சிங்கால் போன்றவர்களால் இந்திய வின்வெளி கூட்டமைப்பில்(ISRO) வுலை செய்யும் விஞ்ஞானி என்று அறிமுகப்படுத்தப்பட்டவன் ஒரு போலி என்று இன்று பத்திரிகைகள் தோலுரித்து காட்டியுள்ளன.\nஇது ஒரு உதாரனம்தான் இதுபோல்தான் பாபரி மஸ்ஜித் பிரச்சினையில் இருந்து முகலாயர் வரலாறு உட்பட பல முக்கியத்துவம் வாய்ந்த இந்திய சரித்திரங்களை புரட்டி தங்களுக்கு சாதகமாக செய்திகள் வரவேண்டும் என்பதற்காக பல சங்பரிவாரத்தை சேர்ந்தவர்களை இந்தியாவின் உயர் ஆராய்ச்சி கூடங்களிலும் பிரதமர் அலுவலகங்களிலும் வேலைசெய்யும் விஞ்ஞானிகள், சரித்திர ஆராய்ச்சியாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள் என்று கூறி பத்திரிகையாளர்களிடம் அறிமுகப்படுத்தி ஊடகங்களிலும் செய்திகள் வெளியிட்டு தங்களுக்கு சாதகமாகவும் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் வரலாற்று திரிபையும் பொய்யான சாட்சிகளையும் ஏற்படுத்தும் வேலைகளில் RSS, BJP, VHP போன்ற ஹிந்து இயக்கங்களின் தலைவர்களான அசோக்சிங்கல், அத்வானி, வாஜ்பாய் போன்றவர்கள் ஈடுபட்டு வந்துள்ளார்கள் என்பதற்கான முக்கிய சான்றுதான் இந்த போலி விஞ்ஞானி பிடிபட்ட கதை.\nஇனியாவது இந்திய ஊடகங்கள் இதுபோன்ற ஹிந்து அமைப்புக்களின் தலைவர்கள் விஞ்ஞானிகளின் அறிக்கை, சரித்திர சான்று, அகழ்வாராய்ச்சி அறிக்கை, என்ற பெயரில் வெளியிடும் செய்திகளை கண்மூடித்தனமாக ஏற்று பிரசுரிக்காமல் அவர்களால் அளிகக்ப்படும் தகவர்களும் அறிமுகப்படுத்தப்படும் நபர்களும் உண்மையானவையா எ��்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு செய்திகளை வெளியிடுமாறு கேட:டுக் கொள்கின்றோம்.\nகடந்த ஜீன் 17ம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற ஆங்கில நாளேட்டில் வந்த இந்த செய்தியை அனைத்து தரப்பு தமிழ் மக்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தமிழர்களின் நலனுக்கு எதிராக செயல்படும் சங்பரிவார கும்பலின் பொய் முகத்தையும் தமிழ் மக்கள் அறிய வேண்டும் என்பதற்காகவும் தமிழ் மொழியில் மொழியாக்கம் செய்து தருகின்றேன்.\nபொய் விஞ்ஞானிகளும் சங்பரிவாரத்தின் ராமர் பால கூச்சலும்\nசேது சமுத்திரத்திட்டத்திற்கு எதிராக சங்பரிவார RSS க்கு 2 வருடங்களாக உதவிய வின்னியல் விஞ்ஞானி இன்று பொய்யர் என அறிவிக்கப்பட்டுள்ளார். நாடு நலம் பெறும் இத்திட்டத்திற்கு எதிராக சங்பரிவார RSS ன் பித்தலாட்டமான விவாதத்தை போன்றே மேற்படி விஞ்ஞானியின் செயலும் ஒத்திருக்கிறது.\nதி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதல் புனீஸ் தனேஜா என்ற இப்போலி விஞ்ஞானியை தோலிருத்துக் காட்டியபின் சங்பரிவார RSS தனது அமைப்பின் பிரச்சாரகர் பணியிலிருந்து புனீஸ் தனேஜா வை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. பொய்யான தகுதிகளோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட மேற்படி நபர் சங்பரிவார RSS ன் தலைவர் சுதர்சனன் வரை செல்வாக்கு பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.\nஇவர் தனக்குத் தானே டாக்டர் பட்டம் சூட்டிக்கொண்டது மட்டுமல்லாமல் “Senior Research Scientist/Additional Secretary, Department of Space, Prime Minister’s Office, South Block, New Delhi.” என்று போலியாக இந்திய வின்வெளி ஆய்வுக் கூட்டமைப்பின் (ISRO) முத்திரையுடன் கூடிய போலி அடையாள அட்டையுடன் வலம் வந்துள்ளதையும் தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதல் வெளிக்கொண்டு வந்துள்ளது. இவர் பயன்படுத்திய பொய்யான அடையாள அட்டை இதோ\nVHP தலைவர் அசோக் சிங்கால் அறிமுகப்படுது்திய விஞ்ஞானியின் இந்திய வின்வெளி ஆய்வுக் கூட்டமைப்பின் (ISRO) முத்திரையுடன் கூடிய போலி அடையாள அட்டை\nஇப்போலி விஞ்ஞானி புனீஸ் தனேஜா, தான் ISRO வில் பணியாற்றுவதாகவும் 2 வருட பணிவிடுப்பில் உள்ளதாகவும் கூறி சங்பரிவார RSS ல் இணைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த காலங்களில் இதுபோன்ற ஆவனங்களோடு பல நபர்களை RSS தன்னோடு இணைத்திருப்பதால் புனீஸ் தனேஜா வின் இச்சம்பவம் சங்பரிவாரிடையே மிகுந்த பீதியைக் கிளப்பியிருக்கிறது. இவர் RSS இயக்கத்திற்கும் UPA அரசுக்கும் பால���ாக செயல்பட்டவரோ என்றும் சந்தேகிக்கின்றனர்.\nகடந்;த 2005 ம் ஆண்டு RSS வெறி இயக்கத்தில் முழு நேர பிரச்சாரகராக தன்னை இணைத்துக்கொண்ட இவர் நொய்டா நகர் RSS ல் பணியாற்றியவர் என்பதும்; குறிப்பிடத்தக்கது.\nஇதுபற்றி இந்திய வின்வெளி ஆய்வுக் கூட்டமைப்பின் (ISRO) மேலாளர் திரு S.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதலுக்கு பேட்டி அளிக்கையில் ‘ISRO க்கும் மேற்படி நபருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இவரைப்பற்றி நாங்கள் கேள்விபட்டது கூட இல்லை. வின்வெளி ஆய்வுத்துறையின் துணைச் செயலாளராக பணியில் இருப்பவர் ஒரு I.A.Sஅதிகாரியாவார். திரு S.V ராகநாதன் என்ற அந்த அதிகாரி தற்போது பெங்களுரில் உள்ளார். மேலும் சேது சமுத்திரத் திட்டத்திற்கும் இந்திய வின்வெளி ஆய்வுக் கூட்டமைப்பிற்கும்; (ISRO) எந்தத் தொடர்பும் இல்லை”. எனக் கருத்துத் தெரிவித்ததார்.\nதி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதல் தனேஜாவை அவரது இல்லத்தில் சந்தித்து நீங்கள் பிரதமர் அலுவலக அதிகாரியாக ஏன் காட்டிக்கொண்டீர்கள் என வினவுகையில் அதை மறுத்த தனேஜா தான் அவ்வாறு நடந்துகொண்டதில்லை என்றும் மேலும் தான் சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் உள்ளதால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.\nஒவ்வொருவருக்கும் தங்களின் வாழ்வில் ஒரு குறிக்கோள் உண்டு, சேது சமுத்திரத் திட்டம் எனது குறிக்கோள் என்று கூறிய தனேஜா சேது சமுத்திரத் திட்டத்தைப்பற்றி அசோக் சிங்காலுடன் தான் அளித்த நிருபர்கள் பேட்டியின் போதுதான் மக்கள் மன்றத்திற்கு தான் முதல்முதலாக வந்ததாகவும், தலைவர் ராம் மாதவனிடம் பாதுகாப்பு கோரியதாகவும் தெரிவித்தார். மேலும் நான் விஞ்ஞானி அல்ல, பூமிக்கடியில் சுரங்க வழிப்பாதையைப் பற்றிய ஆய்வு செய்பவன் என்று கூறிய அவரிடம், அவரின் கல்வித்தகுதியைப் பற்றி கேட்டதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.\nகடந்த 2 மாதங்களுக்கு முன் தனேஜா VHP தலைவர் அசோக் சிங்காலுடன் இணைந்து பத்திரிக்கையாளர்கள் பேட்டியில் கலந்துகொண்டார். அப்பேட்டியில் ஆளும் காங்கிரஸ் அரசை கடுமையாகக் கண்டித்த அசோக் சிங்கால், சேது சமுத்திரத்தில் இராமர் பாலம் ஏதும் இல்லை என்று அரசு அளித்த அறிவியில் பூர்வமான ஆதாரங்கள் அனைத்தையும் மறுத்தார். மேலும் இலங்கையிலிருந்து சீதையை மீட்பதற்காக ராமன் ��ட்டிய பாலத்தை அழிக்கக்கூடாது என்றும் திட்டத்தின் பாதையை மாற்றியமைக்க வேண்டும் என்றும் VHP யும் RSS ம் அரசை வற்புறுத்துவதாகவும் பேட்டியளித்தார்.\nதி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதல் RSS செய்தித்தொடர்பாளர் ராம் மாதவிடம் தொடர்பு கொண்டு தெனேஜா பற்றி கேட்டதற்கு அவர் ஒரு RSS பிரச்சாரகர் என்றார். தெனேஜா செய்த ஏமாற்று வேலை பற்றி கேட்டதற்கு RSS இயக்கத்திற்கு வெளியே அவரின் சில நடவடிக்கைகள் பற்றிய புகார்கள் எங்களுக்கும் வந்துள்ளது. அத்தகைய புகார்கள் அவரை RSS இயக்கத்தின் பிரச்சாரகர் பதிவியிலிருந்து நீக்கத் தகுந்தவைகள் என RSS தலைவர்கள் கருதுகிறார்கள் என்றார்.\nசேது சமுத்திரத்திட்டம் என்பது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலுள்ள சேது சமுத்திரத்தில் 167 கிலோமீட்டர் தூரத்திற்கு கப்பல் செல்லும் அளவிற்கு ஆழப்படுத்தும் பணியாகும். இதனால் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிய கடல் பயணத்தில் இலங்கையைச் சுற்றி செல்லும் நிர்பந்தம் இல்லாமல் போய்விடும். மேலும் 30 மணி அளவிற்கு பயணம் நேரம் குறையும்.\nஇலங்கையிலிருந்து சீதையை மீட்பதற்காக ராமன் கட்டிய பாலத்தை அழிக்கக்கூடாது என்றும் இத்திட்டத்தின் பாதையை மாற்றியமைக்க வேண்டும் என்று RSS ம் VHP யும்; கோருகிறது. மேலும் இதை உலக கலாச்சாரச் சின்னமாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் கோருகிறது.\nபூலோக ஆய்வின்படி சேது சமுத்திரத்தின் உள்ளே இருப்பது யாரும் உண்டாக்கிய (ராமர் பாலம்) அல்ல மாறாக களிமன், கற்பாறைகள் மற்றும் சுண்ணம்புக் கற்களின் படிவங்களால் இயற்கையாக உண்டானவையே உள்ளது. இப்படிவத்தை நாஸா வின்வெளிக் கழகம் டோமோபோலோ என்கிறது. அதாவது சாதாரணமாக ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவை இணைக்கும் மண்ணாலான பாலப் படிவுகள் எனப்படும். .\nநன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=167057&cat=31", "date_download": "2019-06-26T15:17:08Z", "digest": "sha1:UWHYGJMATNYHH6WLJYN2JEC53C22JSRL", "length": 31027, "nlines": 618, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜீரோவில் இருந்து ஹீரோ ஆன திமுக|TN Lokshaba Constituency DMK Won | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவேலூர் தொகுதியை தவிர்த்து தமிழகத���தில் 38 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில், வெற்றி முன்னிலை என, 37 இடங்களை திமுக கைப்பற்றுகிறது. தேனி தொகுதியில் மட்டும் அதிமுக ஜெயித்தது. அங்கு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஓ.பி.எஸ். மகன் ரவிந்திரநாத் தோற்கடித்தார்., மற்றபடி அதி முக அணியில் பா.மக ,பாரதிய ஜனதா, தேமுதிக போட்டியிட்ட எல்லா இடத்திலும் தோல்வியைத் தழுவின.. திருமாளவளனும், அதிமுக வேட்பாளர் சந்திரசேகரும் மாறி மாறி முன்னிலை பெறுவதால், சிதம்பரம் தொகுதியில் இழுபறி நீடிக்கிறது. தூத்துக்குடியில் கனிமொழி, மத்திய சென்னையில் தயாநிதி, திருச்சியில் திருநாவுக்கரசு, சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், கன்னியாகுமரியில் வசந்தகுமார் உள்ளிட்டோர் திமுக கூட்டணியில் வெற்றிபெற்ற விஐபி வேட்பாளர்கள். புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் வாகை சூடினார்.\nதிருமண பத்திரிக்கையில் 'எம்.பி.,' ஆன அதிமுக வேட்பாளர்\nதென்மாவட்ட இடைத்தேர்தல் அதிமுக முன்னிலை\nவிளாத்திகுளத்தில் அதிமுக சின்னப்பன் வெற்றி\nஇடைத் தேர்தலில் திமுக வெற்றி\nதேனியில் ஓ.பி.எஸ். மகன் முன்னிலை\nநிலக்கோட்டையில் அதிமுக தேன்மொழி வெற்றி\nதெக்கத்தி பக்கம் தொடர்ந்து அதிமுக முன்னிலை\nஇடைத்தேர்தல்; 14 சீட்டில் திமுக வெற்றி வாய்ப்பு\nசென்னையில் தென்மண்டல ஹாக்கி போட்டி\nநவீன தொழில்நுட்பங்கள் மட்டும் போதுமா\n4ம் கட்ட லோக்சபா தேர்தல்\nவேலூர் தொகுதிக்கு தேர்தல்: சி.வி.சண்முகம்\nஸ்டாலினுக்காக அதிமுக கொடிகள் அகற்றம்\nவேலூர் அருகே ஏரி திருவிழா\nதேசிய கூடைப்பந்து: அரியானா வெற்றி\nமாவட்ட கால்பந்து; அதியாயனா வெற்றி\nமுஸ்லிம்களுக்கு உறுதுணை அதிமுக தான்\nமதுரை தொகுதியில் மறுபடியும் குழப்பமா\nபயங்கரவாதிகள் கதைமுடிக்கும் சாட்டிலைட் வெற்றி\nஇடைத்தேர்தல் தொகுதியில் 6 லட்சம் பறிமுதல்\nவறண்ட ஏரிகள் சென்னையில் குடிநீர் தட்டுபாடு\nமார்ட்டினின் காசாளர் மரணத்தில் மகன் சந்தேகம்\nஇன்னொரு 10 கோடி கொடுங்க கார்த்தி\nஓட்டுகளில் குழப்பம் ஏற்படுத்த அதிமுக முயற்சி\nகாம்பிருக்கு பதிலாக டூப் வேட்பாளர் பிரசாரம்\nசென்னையில் 800 இடங்களில் வாட்டர் ATM\nமாநில வாலிபால்; கஸ்டம்ஸ், எஸ்.ஆர்.எம். வெற்றி\nபிஸ்ட் பால் போட்டி சென்னையில் துவக்கம்\nவெற்றி பெறுவோம்: கோயிலில் ஓ.பி.எஸ் உறுதி\nமநீம வேட்பாளர் கமீலாவுக்கு மைத்துனர் சாபம்\nமகன் ஜெயிக்கணும் : பன்னீர்செல்வம் வழிபாடு\nசிறுமிக்குப் பாலியல் பலாத்காரம் தந்தை, மகன் கைது\nகோயில் காவலர் இடங்களை நிரப்ப ஐகோர்ட் உத்தரவு\nகாங்கிரசுக்கு லட்சம்: திமுகவுக்கு அரைலட்சம் ஓட்டுகள் முன்னிலை\nதென்மாவட்ட லோக்சபா தொகுதிகள் : முதல் சுற்று நிலவரம்\nமத்திய சென்னையில் தண்ணீர் பிரச்னை | நேரடி ரிப்போர்ட் | Water Issue In Central Chennai | Live Report\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகுழந்தையை மாத்திட்டாங்க... புலம்பவிட்ட ஆஸ்பிடல்\nநடுரோட்டில் 108 ஆம்புலன்ஸ் மக்கார்\nஐபோன் போலி பாகங்கள் விற்பனை ஜரூர்\n2912 கோடி வரி; காக்னிசன்ட் கட்டுமா\nதிருச்செந்தூர் முருகன் வீதி உலாவுக்காக பித்தளை விமானம்\nஇயற்கை விவசாயத்தில் அசத்தும் இன்ஜினியர்\nமாநில கூடைப்பந்து; ஈரோடு அணி வெற்றி\nநார் ஆலைகள் உற்பத்தி நிறுத்தம்\n2.0 சீனா வெளியீடு 'கேன்சல்'\nகைவிட்ட காவிரி : கண்ணீரில் காவலர்கள்\nதிருப்பூர் இளைஞரை மீட்க நடவடிக்கை; சுஷ்மா பாணியில் ஜெய்சங்கர்\nஒரு மாதத்துக்குப் பின் 'நன்றி' தெரிவித்த என்.ஆர். காங்.,\nஹவுஸ் ஓனர் ஜாதிய பின்னணி படமா \nஹவுஸ் ஓனர் Low budget படம் இல்லை லக்ஷ்மி ராமகிருஷ்னன் ஆவேசம்\nவாலிபால்; தமிழ்நாடு போலீஸ் வெற்றி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஓபிஎஸ் முட்டுக்கட்டையா : த.த.செல்வன் | thanga tamilselvan\nஒரு மாதத்துக்குப் பின் 'நன்றி' தெரிவித்த என்.ஆர். காங்.,\nகுழந்தையை மாத்திட்டாங்க... புலம்பவிட்ட ஆஸ்பிடல்\nஐபோன் போலி பாகங்கள் விற்பனை ஜரூர்\nநடுரோட்டில் 108 ஆம்புலன்ஸ் மக்கார்\n2912 கோடி வரி; காக்னிசன்ட் கட்டுமா\nநார் ஆலைகள் உற்பத்தி நிறுத்தம்\nதிருப்பூர் இளைஞரை மீட்க நடவடிக்கை; சுஷ்மா பாணியில் ஜெய்சங்கர்\nஇயற்கை விவசாயத்தில் அசத்தும் இன்ஜினியர்\nகுட்டிகளை சுமந்தபடி உலா வரும் கரடி\n5 கி.மீ நடந்து ஆய்வு செய்த கலெக்டர்\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க அரசியல் கட்சிகள் உதவலாமே....\nசெங்கோட்டையன் வாக்குறுதி ஒண்ணுமே தேறல\nகைவிட்ட காவிரி : கண்ணீரில் காவலர்கள்\nமூன்றாவது கண் திறந்தும் குற்றங்கள் குறையவில்லை |CCTVCamera| Chainsnatching |Mylapore Chennaipolice\nகடைகள் இடிப்பு: கட்சிக்காரர்களுக்கு கரிசனம்\n350 ஆண்டு பழமையான நடுகல்\nஅத்தி வரதர் திருவிழா பணிகள் மந்தம்\nஜோலார்பேட்டை - சென்னை ; தண்ணீர் உறுதி\nதென்னிந்தியாவில் 8 ஷோரூம்; கல்யாண் திறக்கிறது | Kalyan Jewellers | Chennai\nடாப் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் ஆதிக்கம் சரிந்தது\nபந்தல்குடியில் 'டி சர்ட்கள்' மாயமாகும் அதிசயம்\nகோர்ட்டில் பெண்ணை அடித்த வக்கீலால் பரபரப்பு\nதிருச்செந்தூர் முருகன் வீதி உலாவுக்காக பித்தளை விமானம்\nபுதுச்சேரி அருகே - பஞ்சவடீ ஶ்ரீ ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோயில் கும்பாபிஷேகம்\nசெயற்கையாக உருவானதே தண்ணீர் தட்டுப்பாடு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nநீரின்றி கருகும் கரும்பு சவுக்கை\nஆற்றங்கரையில் தண்ணீரின்றி கருகும் தென்னைகள்\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\n2ஆம் நாள் நெல் திருவிழா\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nமாநில கூடைப்பந்து; ஈரோடு அணி வெற்றி\nவாலிபால்; தமிழ்நாடு போலீஸ் வெற்றி\nஅகில இந்திய கைப்பந்து போட்டி துவக்கம்\nவாலிபால்: கோவை அணி முதலிடம்\nஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசனுக்கு சபாஷ்\nதேசிய கார் பந்தயம்: 2ம் சுற்று நிறைவு\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு மாரத்தான்\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 1)\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 2)\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 3)\n2.0 சீனா வெளியீடு 'கேன்சல்'\nஹவுஸ் ஓனர் ஜாதிய பின்னணி படமா \nஹவுஸ் ஓனர் Low budget படம் இல்லை லக்ஷ்மி ராமகிருஷ்னன் ஆவேசம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/healthyrecipes/5", "date_download": "2019-06-26T15:11:09Z", "digest": "sha1:HBEJGUSXWJ46DCBZ6GRWFT2O726IZ4ZF", "length": 14167, "nlines": 131, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: health - healthyrecipes", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவெந்தயக் கீரை ரசம் பசியை தூண்டும், தொண்டை புண்ணை ஆற்றும் மருத்துவ குணம் கொண்டது. இன்று இந்த ரசத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஉருளைக்கிழங்கு ரெய்தா செய்வது எப்படி\nநாண், புலாவ், சப��பாத்திக்கு தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்கு ரெய்தா அருமையாக இருக்கும். இன்று இந்த ரெய்தாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nகொய்யா இலை டீ உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். இந்த டீயை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி - லெமன் ஜூஸ்\nகோடை வெயில் ஆரம்பித்து விட்டது. கோடையில் உடல் சூட்டை குறைக்க அடிக்கடி ஜூஸ் குடிப்பது நல்லது. இன்று தர்பூசணி லெமன் ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசத்து நிறைந்த அவகோடா - பப்பாளி சாலட்\nஅவகோடா, பப்பாளியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த இரு பழங்களை வைத்து சத்தான காரசாரமாக சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nடிரை ஃப்ரூட்ஸ் - நட்ஸ் பர்ஃபி\nகுழந்தைகள் முதல் பெரியோர் அனைவருக்கும் சத்தானது இந்த டிரை ஃப்ரூட்ஸ் - நட்ஸ் பர்ஃபி. இன்று இந்த பர்ஃபியை எளிய முறையில் செய்வது எப்படி என்ற பார்க்கலாம்.\nசத்து நிறைந்த கிவி சாண்ட்விச்\nடயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் காலையில் சத்தான உணவை எடுத்து கொள்வது நல்லது. இன்று கிவி பழத்தை வைத்து சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசத்தான கிவி - வாழைப்பழ சாலட்\nகாலையில் ஏதாவது ஒரு சாலட் எடுத்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று கிவி, வாழைப்பழம் சேர்த்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசுவையான, ஆரோக்கியமான சுண்டைக்காய் துவையல்\nசுண்டைக்காயில் கூட்டு, குழம்பு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று சுண்டைக்காயை வைத்து சூப்பரான துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசத்தான பேபி கார்ன் சாலட்\nஎடையைக் குறைக்க நினைப்பவர்கள் மற்றும் பராமரிக்க நினைப்பவர்களுக்கு இந்த சாலட் ஏற்றது. இன்று இந்த சாலட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகுழந்தைகளுக்கு சத்தான பன்னீர் கிரில் சாண்ட்விச்\nபிள்ளைகள் தேர்வின் போது உடலுக்கு உபாதை தராத அதே சமயம் சத்தான உணவை எடுத்து கொள்வது நல்லது. இன்று பன்னீர் கிரில் சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஓட்ஸ் - கோதுமை ரவை இட்லி\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் தொடங்கி உடல் எடையைக் குறைக்க நினைப்போர் வரை ஓட்ஸை விரும��பி உண்கின்றனர். ஓட்ஸ், கோதுமை ரவை சேர்த்து இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசுவையான சத்தான நெல்லிக்காய் துவையல்\nஅதிகளவு சத்துக்கள் நிறைந்த நெல்லிக்காயை ஏதாவது ஒருவகையில் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. இன்று நெல்லிக்காயில் துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகேரட் - கொள்ளு துவையல்\nஇட்லி, தோசை, சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட இந்த கேரட் கொள்ளு துவையல் சூப்பராக இருக்கும். இன்று இந்த துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஉடல் சூட்டை தணிக்கும் முள்ளங்கி கூட்டு\nஉடம்பிலுள்ள சூட்டை தணித்து குளிர்ச்சியாக வைப்பதற்கு முள்ளங்கி உதவுகிறது. இன்று முள்ளங்கியை வைத்து கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளரிக்காய் கூட்டு\nவெள்ளிக்காயை உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இன்று வெள்ளிக்காயில் கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த கூட்டு சூடான சாதம், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.\nசத்தான டிபன் சோள ரவை புட்டு\nசோளத்தில் (கார்ன்) அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சோள ரவையில் சத்தான சுவையான புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசத்தான ஸ்நாக்ஸ் கொள்ளு சுண்டல்\nசர்க்கரை நோயாளிகள், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு கொள்ளு மிகவும் உகந்தது. இன்று கொள்ளுவில் சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசத்தான ஓட்ஸ் வெஜிடபிள் கஞ்சி\nசர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் தினமும் உணவில் ஓட்ஸ் சேர்த்து கொள்வது நல்லது. இன்று ஓட்ஸ், காய்கறிகள் சேர்த்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபதிவு: பிப்ரவரி 28, 2019 09:57\nசத்தான சுவையான சிறுதானிய புட்டு\nசிறுதானிய புட்டு மிகவும் சத்தான சிற்றுண்டி. இன்று சிறுதானியங்களை சேர்த்து சுவையான சத்தான புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபதிவு: பிப்ரவரி 27, 2019 10:30\nசத்து நிறைந்த ப்ரோக்கோலி கேரட் சாலட்\nப்ரோக்கோலி, கேரட்டில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இது இரண்டையும் வைத்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபதிவு: பிப்ரவரி 26, 2019 10:01\nஇட்லிக்கு அருமையான கொத்தமல்லி துவையல்\nதாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும் முருங்கைக்கீரை குழிப்பணி���ாரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/11/Sree.html", "date_download": "2019-06-26T15:11:13Z", "digest": "sha1:2WGEEIK67J3PZQEDLOACXCTNPQPCSZAQ", "length": 12997, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "ரணிலும் துரோகி: சொல்கிறார் சிறீதரன்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / ரணிலும் துரோகி: சொல்கிறார் சிறீதரன்\nரணிலும் துரோகி: சொல்கிறார் சிறீதரன்\nடாம்போ November 04, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nதமிழர்களை மொழி ரீதியாகதமிழ் மக்களுடைய அபிலாசைகளை அடியோடு மறுத்து ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் மகிந்தராஜபக்சாவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஆதரவளிக்கப்போவதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி . சிறிதரன் தெரிவித்தார்.\nசாவகச்சேரி நகரில் உள்ள கலாச்சார மண்டபத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nகுறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கு மேலும் உரையாற்றுகையில் ,\nஇந்த மண்ணிலே நாங்கள் வாழ வேண்டும் என்பதற்காக தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த அந்த மானமாவீரர்களிற்கும் ஒரு போதும் அவர்களின் தியாகதிற்கு நாம் ஒருபோதும் துரோகம் செய்யமாட்டோம்\nதமிழர்கள் இந்த மண்ணிலே ஓர் இலட்சியம் நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் அந்த இலட்சியத்திற்காக ஆயிரமாயிரம் வேங்கைகளை விதை ஆக்கியவர்கள் நாங்கள் இலங்கையில் இருக்கின்ற எந்தவொரு சிங்கள ஆட்சியாளர்களும் தமிழர்களை அடக்கி ஆளவேண்டும் என்ற சிந்தனையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ரணில் விக்கிரமசிங்க ஆனாலும் சரி மஹிந்த ராஜபக்ஷ ஆனாலும் சரி எமது இனத்தை எந்த வகையிலும் அடக்க வேண்டும் என கங்கனம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்\nஎமது கட்சியினுடைய தலைவர் இரா சம்பந்தன் அவர்கள் மஹிந்த ராஜபக்ஷவிடம் சென்று எங்கள் உரிமைகள் தொடர்பான வாக்குறுதிகளை எழுத்து மூலம் தந்தால் எமது கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடலாம் என தெரிவித்த போதிலும் அதனை மறுத்து விட்டார்\nஆட்சிக்கு வர துடிக்கும் எந்த ஒரு ஆட்சியாளர்களும் எமக்கான அதிகாரத்தை தருவதற்கு தயாராக இல்லை.தந்தை செல்வா அவர்களால் அறவழியில் போராட்டம் முன்னெடுக்கின்ற போது இறுதியில் தந்தை செல்வா சொன்னார் தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னபோது எமது தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு வயது 16 தந்தை செல்வாவிற்கு தெரியாது பிரபாகரன் 30 வருடங்களாக தமிழர்களுடைய போராட்டத்தை கொண்டு செல்வார் ஆனாலும் போராட்டம் மௌனித்த பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களுடைய பயணத்தை கொண்டு செல்கிறது அதனை அடைவதற்காக முயற்சி செய்கிறது\nநாம் வாழவேண்டும் என்பதற்காக தன்னுடைய இன்னுயிர்களை ஈகம் செய்த அந்த மாவீரர்களுக்கு ஒருபோதும் நாம் துரோகம் இழைக்க மாட்டோம்\nஆனால் தமிழர்களுடைய போராட்ட வரலாற்றிலே துரோகங்கள் ஒன்றும் புதியவையல்ல ஆனாலும் தமிழர்கள் மொழி ரீதியாகதமிழ் மக்களுடைய அபிலாசைகளை அடியோடு மறுக்கும், ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் மகிந்த ராஜபக்சாவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஆதரவளிக்கப்போவதில்லை இனரீதியாகவும் அடையாள ரீதியாகவும் இன்றும் நாம் அடக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றோம் என்கின்ற உண்மையை எவரும் மறந்துவிட முடியாது.\nமானமாவீரர்களை நினைவுகூறும் இந்த கார்த்திகை மாதத்தில் கூட துரோகத்தை என்னுகின்றனர் என்பது சகிக்க முடியாத மனவேதனைக்குரிய விடயமாகவே உள்ளது. என்றார்.\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி அம்பாறை சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/521223.html", "date_download": "2019-06-26T14:20:31Z", "digest": "sha1:4UPHKIEUA2XNWTQDFEQLOKXXYXLN3XVR", "length": 7364, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "பாராசூட்டில் பறந்த நபர் : உயர் மின்னழுத்த கம்பியில் மோதி பலி..", "raw_content": "\nபாராசூட்டில் பறந்த நபர் : உயர் மின்னழுத்த கம்பியில் மோதி பலி..\nJune 5th, 2016 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nபிரான்சில் பாராசூட்டில் பறந்து சாகசம் செய்த நபர் ஒருவர் உயர் மின்னழுத்த கம்பியில் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபிரான்சின் Chambery பகுதியில் 38 வயதான இந்த பாராசூட் சாகசவீரர் பறந்து சாகசம் செய்து வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக இவரது பாராசூட் செயலிழந்துள்ளதாக தெரிகிறது.\nஇதில் நிலைத்தடுமாறிய அந்த நபர் காற்றின் வேகத்தில் பறந்து சென்றதில், அப்பகுதியில் உள்ள மின்கம்பியில் மோதியுள்ளார். 20,000 வோல்ட்ஸ் உயர் மின்னழுத்த கம்பி என்பதால் அந்த மனிதர் அடுத்த நொடியே தூக்கி வீசப்பட்டுள்ளார்.\nசுமார் 30 அடி தூரத்தில் தூக்கி வீசப்பட்ட அந்த நபரை இச்சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் மீட்டுள்ளனர். இதனையடுத்து மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருத்துவ குழு உள்ளிட்ட மீட்பு குழுவினர்,\nவிபத்துக்குள்ளான நபரை சோதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது தெரிய வந்தது. உயர் மின்னழுத்த கம்பியில் மோதி தூக்கி வீசப்பட்டதாலும், மின்னழுத்தம் தந்த அதிர்ச்சியாலும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு நேர்ந்திருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஆஸ்திரிய வலதுசாரி சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் இராஜினாமா\nதாய்லாந்தில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது\nமுகநூலில் நேரலை பதிவிடுவதற்கு வந்துள்ளது புதிய கட்டுப்பாடுகள்\nஇலங்கை தாக்குதலில் மூன்று பிள்ளைகளையும் பறிகொடுத்த பெரும் செல்வந்தர் தனது நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிப்பு\nவட கொரியாவில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் மக்கள் பெரிதும் பாதிப்பு\nஇங்கிலாந்து அணித் தலைவர் ஒயின் மோகனுக்கு சர்வதேச ஒருநாள் போட்டியில் பங்குபற்ற தடை\nநியூசிலாந்து பிரதமருக்கு லஞ்சம் கொடுத்த 8 வயது சிறுமி\nவங்கதேசத்திலிருந்து மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த ரோஹிங்கியா பெண்கள்\nஈரானுடனான போரை அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை – மைக் பொம்பியோ\nடப்ளோ கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல் – 06 பேர் பலி\nஇலங்கை – ஸ்கொட்லாந்து இடையிலான இறுதிப் போட்டி இன்று\nரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு\nகல்முனையில் சிக்கிய அதிபயங்கரமான நபர்கள் சஹ்ரானின் கூட்டாளி வழங்கிய தகவல்கள்\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிப்பு\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/840179.html", "date_download": "2019-06-26T14:01:55Z", "digest": "sha1:QERJHWXFMGXPRSEI5AT45IS7Q3VZP4UV", "length": 22213, "nlines": 71, "source_domain": "www.tamilcnn.lk", "title": "ஹிஸ்புல்லாவின் அழைப்பை நிராகரித்தது தமிழ் கூட்டமைப்பு!", "raw_content": "\nஹிஸ்புல்லாவின் அழைப்பை நிராகரித்தது தமிழ் கூட்டமைப்பு\nMay 6th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nகடந்தஏப்ரல் 21 இன்பின்வெளிவந்துகொண்டிருக்கின்ற ஐஎஸ்ஐஎஸ் தொடர்பான பல்வேறு செய்திகளுடனும் கிழக்குமாகாணஆளுநர்அவர்கள்தொடர்புபடுத்தப்படுகின்றார். இவ்விடயம் விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் எனவும் தமிழ்தேசிய கூட்டமைப்பு கோரிக்கைவிடுத்துள்ளது.\nகிழக்குமாகாணஆளுநர்அவர்கள்வைபவ ரீதியானசந்திப்பு ஒன்றுக்காக முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான எங்களைஅழைத்துள்ளார். தமிழ்தேசியகூட்டமைப்புஉள்ளுராட்சிமன்றத்தலைவர், உபதலைவர்களும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தஅழைப்பினைநாங்கள்நிராகரிப்பதாகவும்இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணஅமைச்சருமானகி.துரைராஜசிங்கம்தெரிவித்தார்.\nதமிழ்தேசியகூட்டமைப்பின்முன்னாள்கிழக்குமாகாணசபைஉறுப்பினர்களின்விசேடஊடகவியலாளர்சந்திப்பு கடந்த 4 ஆம் திகதி பகல்மட்டக்களப்புநல்லையாவீதியில்உள்ளஇலங்கைதமிழரசுக்கட்சிதலைமைக்காரியாலயத்தில்நடைபெற்றது.இந்தசந்திப்பில்கிழக்குமாகாணசபையில்அங்கவகிக்கும்முன்னாள்மாகாணசபைஉறுப்பினர்கள்கலந்துகொண்டதுடன்கி.துரைராஜசிங்கம்ஊடகங்களுக்குதொடர்ந்துகருத்ததெரிவித்தார்.இங்குதொடர்ந்துகருத்துதெரிவித்தஅவர்,\nகடந்தஏப்ரல்21ம்நாள்கிறிஸ்தவமக்களின்உயிர்ப்புஞாயிறுஎன்னும்திவ்வியநாள். அன்றுதான்மட்டக்களப்பு, கொழும்புஉள்ளிட்டஇலங்கையின்எட்டுஇடங்களில்ஐஎஸ்ஐஎஸ்தீவிரவாதிகளின்மனிதக்குண்டுகள்வெடித்தன. வழிபடச்சென்றமக்கள்வன்கொலைக்குஆளானார்கள். சிலநட்சத்திரவிருந்தினர்விடுதிகளிலும்இத்தகையபடுகொலைகள்இடம்பெற்றன. இவைநடைபெற்றுஇரண்டுவாரங்கள்கூடக்கழியாதநிலையில்கிழக்குமாகாணஆளுநர்அவர்கள்வைபவரீதியானசந்திப்புஒன்றுக்காகமுன்னாள்மாகாணசபைஉறுப்பினர்களானஎங்களைஅழைத்துள்ளார். உள்ளுராட்சிமன்றத்தலைவர், உபதலைவர்களும்அழைக்கப்பட்டுள்ளதாகஅறிகின்றோம்.\nஇந்தசந்திப்புஉத்தியோகபூர்வசந்திப்புஒக்றுகுமேலதிகமானஒன்றாகமெருகூட்டப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வசந்திப்புஎனினும்இதுமாகாணசபைமண்டபத்தில்அல்லதுஆளுநர்அலுவலகத்தில்ஏற்பாடுசெய்யப்பட்டிருக்கலாம். உவர்மலை“வெல்கம்ஹோட்டலில்”, மதியஉணவுடனானசந்திப்புஎன்பதுஇதனைவைபவரீதியானவிழாஒன்றாகமாற்றியுள்ளது. மக்கள்மனதிலேகுடிகொண்டுள்ளசோகம்தனியாதஇந்தநிலையிலேஇவ்விதசந்திப்பொன்றில்கலந்துகொள்வதைதமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்முன்னாள்கிழக்குமாகாணசபைஉறுப்பினர்களானநாங்கள்தவிர்த்துக்கொள்வதாகத்தீர்மானித்துள்ளோம்.\n01. புதியஅரசியலமைப்புச்சட்டத்திற்காகபலவிடயங்களைஎமதுகட்சிமுன்மொழிந்துள்ளது. அதிலேஆளுநர்கள், அரசியல்வாதிகளாகஇருக்கக்கூடாதுஎன்பதும்ஒன்றாகும். இவ்விடயம்இடைக்காலஅறிக்கையிலேஅங்கீகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கிழக்குமா��ாணத்தில்முதன்முறையாகஅரசியல்வாதியானறோஹிதபோகொல்லாகமஅவர்கள்ஆளுநராகநியமிக்கப்பட்டார். அவர்இந்தமாகாணத்தைச்சேர்ந்தவராகஇல்லாதிருந்தமையால்அதுபற்றிநாங்கள்அதிகஅக்கறைகொள்ளவில்லை. ஆனால்தற்போதையஆளுநர்இம்மாகாணத்தைச்சேர்ந்தவராகஉள்ளார்.\n சந்திரிக்காஅம்மையாரின்முதலாவதுஆட்சிக்காலத்தில்“பிராந்தியங்களின்ஒன்றியம்” என்றஅடிப்படையிலானஅரசியல்வரைபுஒன்றுஆக்கப்பட்டது. இதனைஉருவாக்குவதில்அன்றையதமிழர்விடுதலைக்கூட்டணியுடன்ஸ்ரீலங்காமுஸ்லீம்காங்கிரசும்ஒத்துழைத்தது. எனினும், ஸ்ரீலங்காமுஸ்லீம்காங்கிரசின்பாராளுமன்றஉறுப்பினராகஇருந்தஇன்றையஆளுநர்எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஅவர்கள்அவரதுதலைவரையும், இத்தீர்வுத்திட்டத்தையும்எதிர்த்துமட்டக்களப்புமாவட்;டமுஸ்லீம்பிரதேசங்களில்ஒருநாள்ஹர்த்தாலைகடைப்பிடிக்கச்செய்தார். இதுதமிழ்பேசும்மக்களின்அரசியல்அபிலாசைகளுக்குஎதிரானதனிஒருஹிஸ்புல்லாஅவர்களின்செயற்பாடாகும்.\n ஓட்டமாவடியில்அமைந்திருந்ததமிழ்மக்களின்பொதுமயானத்தையும், அதற்குச்சேர்ந்தகாணிகளையும்முறையற்றவழிகளைக்கையாண்டுகையகப்படுத்துவதிலேமுன்நின்றுஉழைத்தார். அந்தஇடங்களில்தான்தற்போதையஓட்டமாவடிப்பிரதேசசெயலகமும், நூலகமும்அமைந்துள்ளன. இவ்விடயத்தைஅவர்தானேசெய்ததாகஅழுத்தம் திருத்தமாகக்குறிப்பிடுகின்றகாணொளிஒன்றுவலைத்ளங்களில்வைரலாகிக்கொண்டிருக்கின்றது.\n விடுதலைப்புலிகளின்நடவடிக்கைகளைஇராணுவமேமுகங்கொடுத்ததென்றும்முஸ்லீம்கள்ஆயுதம்தூக்கவில்லைஎன்றும்இன்றைஆளுநர்ஹிஸ்புல்லாஉள்ளிட்டமுஸ்லீம்அரசியல்வாதிகள்வலியுறுத்திச்சொல்லியிருந்தார்கள். எனினும், தற்போதுவைரலாகும்காணொளிஒன்றில்ஹிஸ்புல்லாஅவர்கள்தானேஆயுதம்ஏந்திமுஸ்லீம்இளைஞர்களோடுநின்றுமுஸ்லீம்கிராமங்களைப்பாதுகாத்ததாகக்குறிப்பிடுகின்றார்.\nமுள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் வடக்கு மாகாண ஆளுநர் அஞ்சலி\nவற்றாப்பளை சென்றோர் கைக்குண்டுடன் சிக்கினர் – பொலிஸ் சோடிப்பென மறுதரப்பு குற்றச்சாட்டு\nமுள்ளிவாய்க்கால் மேற்கில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் மீட்கப்பட்ட எலும்புக்கூடு ஆய்வுக்கு\nவவுனியா ஓமந்தையில் மினி சூறாவளி: ஆலயம் மற்றும் 6 வீடுகள் சேதம்\nறிசாட்பதியுதீனின் மாஸ்டர் ப���ளான் சிக்கியது மேலும் சில ஆதாரங்கள்\nயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கல்விப் புறக்கணிப்புப் போராட்டம்\nஜனாதிபதி, பிரதமர் சொன்னால் பதவியைத் துறப்பதற்குத் தயார் – அமைச்சரவையில் ரிஷாத் அதிரடி\nஒன்பதாவது போர் வீரர்கள் நினைவு தினம் ஆனையிறவில் அனுஷ்டிப்பு\nஉதிர்த்த ஞாயிறு தினத்தில் உயிரிழந்தவர்களின் 31 ஆம் நாள் நினைவாக வவுனியா நகர பள்ளிவாசலில் விசேட தொழுகை\nஅகதிகள் முகாமிற்குள் பிக்குகள் நுழைய முயற்சி; பெருமளவு இராணுவம் குவிப்பு\nமுள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் வடக்கு மாகாண ஆளுநர் அஞ்சலி\nவற்றாப்பளை சென்றோர் கைக்குண்டுடன் சிக்கினர் – பொலிஸ் சோடிப்பென மறுதரப்பு குற்றச்சாட்டு\nமுள்ளிவாய்க்கால் மேற்கில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் மீட்கப்பட்ட எலும்புக்கூடு ஆய்வுக்கு\nவவுனியா ஓமந்தையில் மினி சூறாவளி: ஆலயம் மற்றும் 6 வீடுகள் சேதம்\nறிசாட்பதியுதீனின் மாஸ்டர் பிளான் சிக்கியது மேலும் சில ஆதாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/55756", "date_download": "2019-06-26T14:22:16Z", "digest": "sha1:JO7UBO65DMX2DFSYNNUFHKASS3YU3D66", "length": 14646, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "சஹ்ரானின் மனைவியிடம் நடத்தப்படும் விசாரணைகளில் வெளியாகும் தகவல்கள் | Virakesari.lk", "raw_content": "\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nநால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் : மன்னிப்புச்சபை\nமீண்டும் சிக்கலில் சிக்கிய அசாத் சாலி\nரிஷாத் மீதான தெரிவுக்குழு விசாரணை ஒத்திவைப்பு\nநீரில் மூழ்கிய தந்தையும் மகளும்: மனதை உருக்கும் சம்பவம்\nஇணையத்தில் வைரலான காகத்தின் விநோத காணொளி\nசஹ்ரானின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்\nகிளிநொச்சி கோர விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர்களை பயிரிட்ட மாணவி..\nசஹ்ரானின் மனைவியிடம் நடத்தப்படும் விசாரணைகளில் வெளியாகும் தகவல்கள்\nசஹ்ரானின் மனைவியிடம் நடத்தப்படும் விசாரணைகளில் வெளியாகும் தகவல்கள்\nஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதலை நடத்திய தற்கொலைக் குண்டுதாரிகள் குழு கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள கடைத்தொகுதி ஒன்றில் ஐந்தாம் மாடியிலுள்ள அறையொன்றில் தங்களது தலைவர் சஹ்ரான் காசீம் முன்னிலையில் சத்தியப்பிரமாணத்தை செய்து கொண்டதாக தங்களுக்குக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிப்பதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.\nதற்கொலைக் குண்டுதாரிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இருமாத காலத்திற்கு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபா வாடகைக்கு தொடர்மாடிக் கட்டடத்தொகுதி ஒன்றில் மூன்று படுக்கையறைகளைக் கொண்ட வீடொன்று ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.\nஈஸ்டர் ஞாயிறு தினத்திற்கு முதல்நாளே ஈஸ்டர் குண்டுதாரிகள் சத்தியப்பிரமாணம் செய்ததாகத் தெரியவருகிறது.\nசாய்ந்தமருதில் வீடொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின் போது காயமடைந்த சஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா சாதியா (வயது 24) பொலிஸாரின் விசாரணைகளின் போது இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறார்.\nதான் புனித போருக்குச் செல்லப்போவதாக கொள்ளுப்பிட்டியிலுள்ள கட்டடத்தில் ஏப்ரல் 18 ஆம் திகதி இரவுணவு அருந்திய பின்னர் சஹ்ரான் தனது மனைவியிடம் கூறியிருக்கிறார். தான் மரணமடைந்த பிறகு 4 மாதங்களுக்கு துக்கம் அனுஷ்டிக்குமாறும் அவர் மனைவியைக் கேட்டிருந்தார்.\nஆனால் தன்னை ஆரம்மலவின் கெக்குனகொல்ல பிரதேசத்திலுள்ள தனது பெற்றோரின் வீட்டிற்கு அனுப்புமாறு சஹ்ரானின் மனைவி கேட்டிருக்கிறார். எனினும் சஹ்ரான் அதற்குப் பதிலளிக்கவில்லை. தன்னை விவாகரத்துச் செய்யுமாறு கூட சஹ்ரானை சாதியா பல தடவைகள் கேட்டிருக்கிறார். ஆனால் அதற்கு அவர் இணங்கவில்லை.\nஈஸ்டர் ஞாயிறன்று தாங்கள் சாய்ந்தமருதில் உள்ள வீட்டில் இருந்ததாகவும் சாதியா மேலும் தெரிவித்தார். தங்களது குழுவினர் தற்கொலை செய்து கொண்டுவிட்டதாக சஹ்ரானின் சகோதரி (ரில்வானின் மனைவி) அன்று காலை சாதியாவிடம் கூறியிருக்கிறார்.\nஎதற்கும் பயப்பட வேண்டாம். உங்களைப் பார்த்துக்கொள்ள நாங்கள் இருக்கிறோம் என்று சஹ்ரானின் தாயார் சாதியாவிடம் கூறியிருக்கிறார். இந்தத் தகவல்கள் அனைத்தும் சாதியாவிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருக்கிறது.\nசஹ்ரான் சஹ்ரானின் மனைவி விசாரணை ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாரிகள் கொள்ளுப்பிட்டி\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nகடுவலை பகுதியில் வெளிநாட்டவர்களால் இயக்கப்பட்டு வந்த இரகசிய தொலைத்தொடர்பு நில���யம் விசேட அதிரடிப் படையினாரால் முற்றுகையிடப்படுள்ள நிலையில் பெருமலவான உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன\n2019-06-26 19:40:59 கடுவலை இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு\nநால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் : மன்னிப்புச்சபை\nபோதைப்பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கைதிகள் நால்வருக்கு அத்தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன ஒப்புதல் வழங்கியிருப்பது கடும் அதிர்ச்சியை அளிக்கிறது.\n2019-06-26 19:07:26 மரணதண்டனை மன்னிப்புச்சபை\nமீண்டும் சிக்கலில் சிக்கிய அசாத் சாலி\nநீதிபதிகள் அடிப்படைவாத அமைப்புக்களின் உறுப்பினர்களாக உள்ளதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஓ.சி.பி.டி. எனப்படும் திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் பொலிஸ் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\nஎம்மில் பலருக்கும் இன்றைய திகதியில் நீரிழிவு நோய் இருக்கிறது. இதற்காக மருத்துவர்கள் இரவு அல்லது மாலை நேர உணவாக கோதுமையில் தயாரான சப்பாத்தியை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கிறார்கள். இந்நிலையில் சிலருக்கு கோதுமையில் தயாரான உணவு பொருட்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தி செலியாக் நோயை உண்டாக்கிவிடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.\n2019-06-26 19:08:59 செலியாக் நோயிற்கான நிவாரணம்\nரிஷாத் மீதான தெரிவுக்குழு விசாரணை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் விசாரணைகளை நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை வரையில் தெரிவுக்குழு ஒத்திவைத்துள்ளது.\n2019-06-26 18:52:33 தெரிவுக்குழு ரிஷாத் பதியூதீன் parliament\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nநால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் : மன்னிப்புச்சபை\nஈஸ்டர் தாக்குதல் போதைப்பொருளுக்கு எதிரான செயற்பாட்டை தடுக்கவா - ஜனாதிபதி சந்தேகம்\nஇனவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளியோம் - பசில்\nகழிவுநீர் வடிகானால் தெமட்டகொடையிலுள்ள பாடசாலை சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9-2/", "date_download": "2019-06-26T14:45:02Z", "digest": "sha1:PVR222PLUD47NDM2BRALRR3C46OVMS65", "length": 8503, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அதிமுக கூட்டத்திற்கு எனக்கும் அழைப்பு இல்லை: பிரபு எம்எல்ஏ | Chennai Today News", "raw_content": "\nஅதிமுக கூட்டத்திற்கு எனக்கும் அழைப்பு இல்லை: பிரபு எம்எல்ஏ\nஅமமுக இனி அவ்வளவுதான்: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதயாநிதி மாறன் என்ன காந்தியின் வாரிசா பரம ஏழையா\nஇறந்ததாக அறிவிக்கப்பட்டு 20 நிமிடங்களுக்குப் பின் உயிர்த்தெழுந்த இளைஞர்\nசசிகலாவை விரைவில் சந்திப்பேன்: தங்க தமிழ்ச்செல்வன்\nஅதிமுக கூட்டத்திற்கு எனக்கும் அழைப்பு இல்லை: பிரபு எம்எல்ஏ\nஅதிமுக ஆலோசனை கூட்டத்திற்கு எனக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என பிரபு எம்எல்ஏ தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவில் நல்ல தலைமை இல்லை என தொண்டர்கள் நினைக்கின்றனர் என்றும் ஒரு ஆளுமைமிக்க தலைவர்தான் அதிமுகவுக்கு தேவை என்றும் பிரபு எம்எல்ஏ செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஏற்கனவே அதிமுக ஆலோசனை கூட்டத்திற்கு தனக்கு அழைப்பு இல்லை என அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது\nமேலும் ஒற்றைத்தலைமை இல்லாததே அதிமுக தோல்விக்கு காரணம் என்றும், ஒற்றைத்தலைமை இருந்தால் மட்டுமே அதிமுக பலம் பொருந்தியதாக இருக்கும் என்றும் தொண்டர்களும் வாக்காளர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தலைமை இப்போது அதிமுகவுக்கு தேவைப்படுகிறது என்றும் கலைச்செல்வன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.\nகலைச்செல்வன், பிரபு மற்றும் ரத்தினசபாபதி ஆகிய மூவரும் தினகரன் ஆதரவாளர்கள் என அதிமுக தலைமையால் முத்திரை குத்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது\nநாங்குநேரி இடைத்தேர்தலுக்கான செலவை வசந்த குமாரிடம் வசூலிக்கக்கோரி வழக்கு\nஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி\nஅமமுக இனி அவ்வளவுதான்: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nசசிகலாவை விரைவில் சந்திப்பேன்: தங்க தமிழ்ச்செல்வன்\nஒன் மேன் ஆர்மி’யாக செயல்படுகிறார் டிடிவி தினகரன்: தங்க தமிழ்ச்செல்வன்\nதினகரனுடன் தேனி மாவட்ட அமமுகவினர் சந்திப்பு: முக்கிய முடிவு எடுக்கப்படுமா\nஅமமுக இனி அவ்வளவுதான்: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதயாநிதி மாறன் என்ன காந்தியின் வாரிசா பரம ஏழையா\nஇறந்தத��க அறிவிக்கப்பட்டு 20 நிமிடங்களுக்குப் பின் உயிர்த்தெழுந்த இளைஞர்\nசசிகலாவை விரைவில் சந்திப்பேன்: தங்க தமிழ்ச்செல்வன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-26T14:17:06Z", "digest": "sha1:BXY3UR5MLW5XZXY3BK3OIKKFPQKL737Y", "length": 4486, "nlines": 70, "source_domain": "www.pasumaikudil.com", "title": "இயற்கை மருத்துவம் | பசுமைகுடில்", "raw_content": "\n101 PICTURES : பாட்டி வைத்தியம்- இயற்கை மருத்துவம்-Herbal\n1. குப்பைமேனி இலை 1 கைப்பிடி, 1 கரண்டி சீரகம் சேர்த்து அரைத்து பசும்பாலில் சாப்பிட்டால் ஒரே வேளையில் கூட ரத்தபோக்கு நின்று விடும். 2. வாய்ப்புண்[…]\nதேன்: சக்தியை கொடுக்கும், இதயத்தை பலப்படுத்தும், இருமலை குணப்படுத்தும், ஹிமோகுளோபினை அதிகப்படுத்தும். வெந்தயம்: ரத்தத்தில் உள்ள சர்க்கரையையும், சிறுநீரில் உள்ள சர்க்கரையையும் குணமாக்கும். துளசி: தினமும் துளசி[…]\nதேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும். ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து,[…]\nஇயற்கை மருத்துவம் :- 1) என்றும் 16 வயது வாழ ஓர்  “”நெல்லிக்கனி.”” 2) இதயத்தை வலுப்படுத்த “”செம்பருத்திப் பூ””. 3) மூட்டு வலியை போக்கும்[…]\nநோய் பல தீர்க்கும் திரிபலா – இயற்கை மருத்துவம்\nதிரிபலா என்பது பாரம்பரிய ஆயுர்வேத மருந்து. இது ஒரு நித்ய ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்று பழங்கள் சேர்ந்த கூட்டுப்பொருள்தான் திரிபலா. அந்த மூன்று மூலிகைகள்: கடுக்காய்[…]\nதேவையான இடத்தில் சரியான வார்த்தைகளை பயன்படுத்துங்கள்\nதுபாயில் தமிழ் ஹோட்டல் -ஓர் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=61609", "date_download": "2019-06-26T14:09:40Z", "digest": "sha1:4WX5JTGEV5MDMPWCVUVDGS4NX66EKE6U", "length": 4444, "nlines": 75, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅப்பா நீ எனது அப்பா...\nமக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு, அவர்களது கஸ்டங்களைப் போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை.\nமக்களின் துன்ப துயரங்கள���ல் பங்கு கொண்டு, அவர்களது கஸ்டங்களைப் போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை.\nமக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு, அவர்களது கஸ்டங்களைப் போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை.\nதமிழ் இனத்தின் ஒப்பற்ற மேடை ...\nநட்சத்திர விழா 2019 ...\nகரும்புலிகள் நாள் 2019 - 06.07.2019 திகதி மாற்றம் ...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sinthikkavum.com/2011/11/blog-post_07.html", "date_download": "2019-06-26T14:07:49Z", "digest": "sha1:EN7RLMNUAV376BR6TZTVXNMPRYX4P3LF", "length": 28081, "nlines": 126, "source_domain": "www.sinthikkavum.com", "title": "சிந்திக்கவும்: பரபரப்பான பதவி ஏற்ப்பு பரிதவிப்பில் மத்திய அரசு.", "raw_content": "\nஅநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக, நாம் தமிழர்.\nபரபரப்பான பதவி ஏற்ப்பு பரிதவிப்பில் மத்திய அரசு.\nNOV 09: இராணுவ அமைப்பை நடத்தி வந்த விடுதலை புலிகளின் தலைவரான பிரபாகரனின் பெயரில் பதவி ஏற்று ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். யார் இவர்.\nஇவர்தான் சோலை கேசவன் இவருக்கு வயது 55. பழனி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பத்திரபதிவு அலுவலகத்தின் அருகில் பத்திரம் எழுதி வருகிறார்.\nஇவர் அ.தி.மு.கவில் முக்கிய பதவி வகித்து வந்தார். இந்தமுறை நடந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.கவின் சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போனதால், சுயேச்சையாக போட்டியிட்டு அ.தி.மு.க வேட்பாளரை காட்டிலும், 120 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.\nகடந்த 25ம் தேதி நகர மன்ற உறுப்பினராக பதவி பிரமானம் எடுக்கும் போது, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் வளர்த்து உருவாக்கப்பட்ட, உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவரான தம்பி பிரபாகரன் அவர்களின் விடுதலை வேட்கையின் மீது ஆணையாக நான், எனக்கு வாக்களித்த மக்களுக்கு பணியாற்றுவேன் என்று உறுதி கூறுகிறேன் என்று பிராமானம் எடுத்துள்ளார்.\nஇதுகுறித்து இவர் கூறியதாவது, 1980-86 ஆண்டுகளில், ஈழ விடுதளைப்போர் துவங்கிய காலகட்டங்களில், தலைவர் எம்.ஜி.ஆர��� அவர்கள் தான் பிரபாகரனை வளர்த்தார். பிரபாகரனின் தாய் எம்.ஜி.ஆர்... தந்தை இந்திராகாந்தி. இவர்களின் வளர்ப்பால் தான் அந்த இயக்கம் நம் தமிழினத்துக்கு விடுதலையும், தனி நாடும் வாங்கி கொடுக்கும் என்று நம்பியிருருந்தேன்.\nஆனால், இந்திய அரசு என்னைப் போன்ற கோடான கோடி தமிழ் மக்களின் கனவும், விருப்பமும் நாசமாய் போனது. எப்படி போனாலும் பிரபாகரனின் விடுதலை வேட்கை ஒருக்காலும் தோற்காது. அது நம் இனத்துக்கு வெற்றியை தேடிக்கொடுக்கும், எம்.ஜி.ஆர் அவர்களின் எந்த திட்டமும் தோற்றது கிடையாது. அவரால் வளர்க்கப்பட்ட, வழிகாட்டப்பட்ட யாரும் தோற்கவும் மாட்டார்கள். இன்றில்லை நாளை நிச்சயம் தமிழீழம் மலரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இவரது பரபரப்பான பதவி எற்ப்பால் கலங்கி போயி உள்ளது மத்திய புலனாய்வு துறை.\nசிந்திக்கவும்: தனி தமிழீழம் அமைவது என்பது காலத்தின் கட்டாயம். முதலில் தனி தமிழகம் அமையும். அதற்க்கு இரண்டு தலைநகரங்கள் உண்டு ஒன்று மதுரை மற்றொன்று முள்ளி வாய்க்கள். இப்போ புரியும் என்று நினைக்கிறன். ஆம் ஈழமும் தனி தமிழகமும் ஒன்றுதான். ஒரே கொடியின் கீழ், ஒரே ஆட்சியின் கீழ் தமிழர்கள் என்ற நிலை உருவாகும்.\nஇந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் உண்மை நிகழ்வுகளை சித்தரிக்கும் ஆழமான அழகிய முழு திரைகதையும் அடங்கிய விடியோ காணுங்கள்.\n**** ஆதாமின்டே மகன் அபு *****\nநல்லபதிவு, வாழ்த்துக்கள் மிஸ்டர் ராஜன்.... தொடர்ந்து தமிழர் ஒற்றுமை, மற்றும் இதுபோல் உள்ள நல்ல அலசல்களை பதியுங்கள் உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்...... மதி அழகன்.\nநல்ல அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழரே.\nதனிதமிழ் நாடு காணும் வரை நாம் ஓயக்கூடாது.\n தனிதமிழ் நாடு நமது இலட்சியம் என்று சங்கே முழங்கு\nஎப்படி வெள்ளையர்களை எதிர்த்து நாம் போராடி ஒரு நாட்டை பெற்றோமோ அதுபோல் வடநாட்டு காலனி ஆட்சியில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும். அறிஞ்சர் அண்ணாவின் வழியில் அயராது உழைப்போம் கண்ணியமாய் அண்ணல் சொன்னதை செய்வோம். அண்ணா என்ன சொன்னார் தமிழ் நாடு தனி நாடு என்று.\nஉங்கள் தளத்தில் இணைப்பு கொடுக்க\nஇந்த தளத்திற்கான இணைப்பை உங்கள் தளத்தில் கொடுக்க கீழே இருக்கும் code-ஐ copy செய்து உங்கள் தளத்தில் paste செய்யவும்.\nஇந்தியாவின் சொர்க்கபுரியாக மாற��ம் கூடங்குளம்\nமாட்டுக்கறி சாப்பிட்ட தமிழக முதல்வருக்கு வாழ்த்துக்கள்\nமூலிகை மருந்து தயாரிப்பில் மோசடி\nதமிழர்களின் வாழ்வியல் மேற்கு தொடர்ச்சி மலை\nஇந்திய அரசு பயங்கரவாதம் (55)\nசிந்திக்கவும் காப்புரிமை செய்யப்பட்டது2008-2016. Powered by Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/3680/potato-ragi-murukku-in-tamil", "date_download": "2019-06-26T14:13:19Z", "digest": "sha1:DGL3CS5WKAXQBPTEBO2P57VSDUBWDHSV", "length": 10354, "nlines": 233, "source_domain": "www.betterbutter.in", "title": "Potato Ragi Murukku recipe in Tamil - Priya Suresh : BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஉருளைக்கிழங்கு கேழ்வரகு முறுக்கு | Potato Ragi Murukku in Tamil\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nஉருளைக்கிழங்கு கேழ்வரகு முறுக்குPriya Suresh\nஉருளைக்கிழங்கு கேழ்வரகு முறுக்கு recipe\nஉருளைக்கிழங்கு கேழ்வரகு முறுக்கு தேவையான பொருட்கள் ( Ingredients to make Potato Ragi Murukku in Tamil )\n2 கப் கேழ்வரகு மாவு\n1 கப் கடலை மாவு\n2 உருளைக்கிழங்கு (வேகவைத்து நன்றாக மசிக்கப்பட்டது)\nஉருளைக்கிழங்கு கேழ்வரகு முறுக்கு செய்வது எப்படி | How to make Potato Ragi Murukku in Tamil\nசில நிமிடங்களுக்கு கேழ்வரகு மாவை காயவைத்து வறுத்துக்கொள்ளவும், கேழ்வரகு மாவையும் கடலை மாவையும் ஒன்றாகச் சலித்து, ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்துக்கொள்க.\nஇப்போது வெண்ணெய், மசிக்கப்பட்ட உருளைக்கிழங்கு, எள்ளு, சிவப்பு மிளகாய்த்தூளை மாவுடன் சேர்த்து போதுமானத் தண்ணீர் விட்டு மிருதுவான மாவாகப் பிசைந்துகொள்ளவும்.\nஆழ்ந்து வறுப்பதற்கு எண்ணெயை சூடுபடுத்தி, மாவு பந்து ஒன்றை எடுத்து முறுக்கு அச்சில் போடவும். எண்ணெய் தடவப்பட்ட தட்டின் மீது முறுக்கைப் பிழிந்து சூடான எண்ணெயில் மெல்ல போடவும், எண்ணெயில் கொப்பளிப்பது நிற்கும்வரை பொரிக்கவும்.\nஒரு பேப்பர் துண்டில் அதிகப்படியான எண்ணெயை வடிக்கட்டவும். ஒரு காற்றுப்புகாத கொள்கலனில் சேமித்துக் கொள்ளவும்.\nஇரண்டு வாரங்களுக்குப் பிறகும் இந்த முறுக்குகள் மொறுமொறுப்பாக இருக்கும்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் உருளைக்கிழங்கு கேழ்வரகு முறுக்கு செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/National/2019/06/11145925/1245776/Heatwave-conditions-wreak-havoc-in-UP-4-rail-passengers.vpf", "date_download": "2019-06-26T15:13:57Z", "digest": "sha1:KS4RFHPRFYYPU4DE3G4KCSETSN7S7EHF", "length": 6734, "nlines": 75, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Heatwave conditions wreak havoc in UP: 4 rail passengers killed", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉ.பி.யில் கடும் வெப்பம்- ரெயிலில் பயணித்த 4 தமிழர்கள் பலி\nஉத்தரபிரதேசத்தில் ரெயிலில் பயணித்த தமிழகத்தை சேர்ந்த 4 பேர் கடும் வெப்பத்தால் மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தியா முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கிய போதிலும் வட மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் குறைந்தபாடில்லை. குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பண்டல்கண்ட் பகுதியில் வரலாறு காணாத அளவு 50 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியது.\nஇந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த 68 பேர் அடங்கிய குழு வாரணாசி மற்றும் ஆக்ராவிற்கு சுற்றுலா சென்றிருந்தனர். அவர்கள் ஆக்ராவில் இருந்து கேரளா எக்ஸ்பிரஸ் ரெயிலில் படுக்கை வசதிகொண்ட சாதாரண பெட்டியில் கோவைக்கு நேற்று திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, கடும் வெப்பம் காரணமாக ஜான்சி அருகே அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதில் வெப்பம் தாங்க முடியாமல் 4 பேர் பலியாகினர்.\nபச்சையா (வயது 80), பாலகிருஷ்ணா (வயது 67), தனலட்சுமி (வயது 74), தெய்வானை (வயது 71) ஆகியோர் பலியானதாக தெரியவந்துள்ளது. மேலும் சுப்பாரய்யா (வயது 71) என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரேத பரிசோதனைக்கு பின்னரே உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும் என ரெயில்வே தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரஷியாவிடம் ஆயுத கொள்முதல்: எங்கள் தேச நலனுக்கானதை செய்வோம் - அமெரிக்காவிற்கு இந்தியா பதிலடி\nகேரள காங்கிரஸ் முன்னாள் தலைவர் பாஜகவில் இணைந்தார்\nஇளம்பெண்ணை கடத்த முயன்றதை தடுத்ததால் 2 தலித் பெண்களை காரை ஏற்றி கொன்ற வாலிபர்\nநகராட்சி பணியாளரை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய விவகாரம் - பாஜக எம்எல்ஏ கைது\nஅமர்நாத் யாத்திரை முன்னேற்பாடுகள் குறித்து அமித்ஷா ஆய்வு\nஉ.பி.யில் சோகம்- ரெயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Timeline/Kalasuvadugal/2019/06/12035929/1245849/Kalasuvadu-Padmini-birthday.vpf", "date_download": "2019-06-26T15:15:37Z", "digest": "sha1:NZAF6HIFJ2F7IETJOTT6CISOOUHXFM2R", "length": 12837, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Kalasuvadu Padmini birthday", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநாட்டியப் பேரொளி பத்மினி பிறந்த நாள் - ஜூன் 12, 1932\nதிருவனந்தபுரத்தில் பூஜாப்புர பகுதியில் தங்கப்பன் பிள்ளை-சரஸ்வதி அம்மாள் தம்பதியரின் மகளாக 1932ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி பிறந்தார் பத்மினி.\nதமிழ் திரை உலகம் கண்ட மிக சிறந்த நடிகைகளில் நடிகை பத்மினியும் ஒருவர். திருவனந்தபுரத்தில் பூஜாப்புர பகுதியில் தங்கப்பன் பிள்ளை-சரஸ்வதி அம்மாள் தம்பதியரின் மகளாக 1932ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி பிறந்தார் பத்மினி. நான்கு வயதிலேயே நாட்டியப் பயிற்சியைத் தொடங்கிய இவர், இளம் வயதில் அரங்கேற்றமும் நடத்தி மெய்சிலிர்க்க வைத்தவர்.\nஇவரது மூத்த சகோதரி லலிதா, இளைய சகோதரி ராகினி இருவரும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள் தான். இவர்கள் திருவாங்கூர் சகோதரிகள் என புகழ் பெற்று விளங்கினார்கள். நாட்டிய உலகில் புகழோச்சி நாட்டியப் பேரொளி என அழைக்கப்பட்ட பத்மினி, குச்சிப்புடி, மோகினியாட்டத்திலும் வல்லவர்.\nபத்மினியும் சகோதரி லலிதாவும் 1948-ம் ஆண்டு இருவரும் நாட்டிய நட்சத்திரங்களாக சினிமா உலகுக்கு அறிமுகம் ஆனார்கள். கல்பனா என்ற இந்தி மொழிப் படத்தில் அறிமுகம் ஆனாலும், இவர்கள் நடனமாடி வெளிவந்த முதல் திரைப்படம் கன்னிகா (1947) என்பதாகும். இப்படத்தில் சிவமோகினி வேடத்தில் நடனமாடினார் பத்மினி. பின்னர் வேதாள உலகம் படத்தில் நடனமாடினார். இப்படத்தின் சிறப்பு அம்சமாக, லலிதா-பத்மினியின் நடனங்கள் அமைந்தன.\nசுமார் 30 ஆண்டுகளாக திரையுலகில் கொடிகட்டிப் பறந்த இவர், தமிழில் சிவாஜி கணேசன், எம். ஜி. இராமச்சந்திரன், ஜெமினி கணேசன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இவர் நடித்திருக்கிறார். 250 படங்களுக்கு மேல் நடித்தார்.\n1952-ல், “பராசக்தி” தயாராகி வந்தபோதே, என்.எஸ்.கிருஷ்ணன் டைரக்ஷனில் ஏ.எல்.எஸ். தயாரித்த “பணம்” என்ற படத்திலும் சிவாஜி கணேசன் நடித்து வந்தார். இந்த படத்தின் கதாநாயகி பத்மினி. “பராசக்தி” வெளிவந்த சில நாட்களுக்குப்பின் “பணம்” வெளியாகியது. பராசக்தியைப் போல இப்படம் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும், சிவாஜி-பத்மினி ஜோடிப் பொருத்தம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதன் காரணமாக, நிறைய படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர். சிவாஜிகணேசனும், பத்மினியும் இணைந்து நடித்து, பல அற்புதமான படங்களை தந்தனர். தமிழ்த்திரை உலகின் இணையற்ற ஜோடி என்று ரசிகர்களால் பாராட்டப்பட்டனர்.\nசிவாஜியுடன் மட்டும் 59 படங்களில் நடித்துள்ளார். தில்லானா மோகனாம்பாள், இவரின் நடிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக சொல்லத்தக்க திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் சிக்கல் சண்முகமாக சிவாஜி கணேசனும், மோகனாங்கியாக பத்மினியும் நடித்தனர்.\n1954-ம் ஆண்டில் சிவாஜியும், பத்மினியும் பல படங்களில் இணைந்து நடித்தனர். 1955 ஆகஸ்டில் வெளிவந்த “மங்கையர் திலகம்” பத்மினியின் மிகச்சிறந்த நடிப்பைக் கொண்ட அருமையான படமாகும். இதில் பத்மினி, எஸ்.வி.சுப்பையாவின் மனைவியாக – அதாவது சிவாஜியின் அண்ணியாக நடித்தார். ஒப்பற்ற அழகால் ரசிகர்களை கவர்ந்திருந்த பத்மினி, அருமையான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கக் காரணமான படம் “மங்கையர் திலகம்”.\nஎம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன் ஆகியோர் தமிழ்த்திரை உலகின் மூவேந்தர்களாக பவனி வந்தபோது, கதாநாயகிகளில் பானுமதி, பத்மினி, சாவித்திரி ஆகியோர் முன்னணியில் இருந்தனர்.\nஜெமினிகணேசனுடன் பத்மினி இணைந்து நடித்த படங்களில் “வஞ்சிக்கோட்டை வாலிபன்”, “மீண்ட சொர்க்கம்” ஆகியவை முக்கியமானவை. வஞ்சிக்கோட்டை வாலிபனில் பத்மினியும், வைஜயந்திமாலாவும் ஆடும் போட்டி நடனம், பிரமிப்பாக இருக்கும். எம்.ஜி.ஆருடன் பத்மினி நடித்த படங்களில் “மதுரை வீரன்” முக்கியமானது.\nதமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்தும் நாட்டியமாடியும் புகழ் பெற்ற பத்மினி, சிறந்த நடிகை விருது, கலைமாமணி விருது, சிறந்த பரதநாட்டியக் கலைஞர் விருது, பிரிம் பேர் விருது என பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.\n1961-ம் ஆண்டு அவர் டாக்டர் கே.டி.ராமச்சந்திரனை மணந்த பின் பட உலகில் இருந்து விலகி இருந்தார். ஆனாலும், அமெரிக்காவில் தங்கி இருந்தபோது, நாட்டிய பள்ளி நடத்தி வந்தார். கணவரின் மறைவுக்கு பிறகு சில படங்களில் நடித்தார்.\nதன் மகனுடன் அமெரிக்காவில் வசித்து வந்த பத்மினி, 2006-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை வந்தபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த பத்மினி, 2006-ம் ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி காலமானார்.\nசித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள்: ஜூன் 26- 1987\nம.பொ. சிவஞானம் பிறந்த தினம்: 1906\nமைக்கல�� ஜாக்சன் இறந்த தினம்: ஜூன் 25- 2009\nமவுண்ட்பேட்டன் பிரபு பிறந்த தினம்: ஜூன் 25- 1900\nஇசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் பிறந்த தினம்: ஜூன் 24- 1928\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_588.html", "date_download": "2019-06-26T13:45:07Z", "digest": "sha1:IXS5K2KCWQRMXU5FWRI7VHJKLUS2B564", "length": 10306, "nlines": 62, "source_domain": "www.pathivu24.com", "title": "வடக்கு முதலமைச்சர் - மூத்த போராளிகள் சந்திப்பு! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / வடக்கு முதலமைச்சர் - மூத்த போராளிகள் சந்திப்பு\nவடக்கு முதலமைச்சர் - மூத்த போராளிகள் சந்திப்பு\nதமிழீழ விடுதலைப்புலிகளது மூத்த போராளிகள் மூவர் இன்று வடமாகாண முதலமைச்சரை சந்தித்து பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.\nமுத்துக்குமார் மனோகர் ( பசீர் -காக்கா யாழ்ப்பாணம்), பாலிப்போடி சின்னத்துரை ( யோகன் - பாதர் மட்டக்களப்பு ) ஆத்மலிங்கம் ரவீந்திரா ( ரூபன் திருமலை) ஆகியோர் இன்று வடமாகாண முதலமைச்சரை சந்தித்திருந்தனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உள்ளிட்ட நினைவேந்தல்களிற்கான பொது ஏற்பாட்டுக்குழுக்களை அமைப்பது உள்ளிட்ட விடயங்களை அவர்கள் முதலமைச்சருடன் உரையாடியதாக தெரியவருகின்றது.\nமுன்னதாக முதலமைச்சருடன் சந்திப்பொன்றை நடத்த திருமலை அரசியல்துறை பொறுப்பாளராக இருந்திருந்த எழிலனது மனைவியும் அமைச்சருமான அனந்தியை அவர்கள் அணுகியதாக தெரியவருகின்றது.\nஎனினும் அதனை அனந்தி கண்டுகொள்ளாதிருந்த நிலையில் யாழ்.ஊடக அமையத்திற்கு இவ்விடயத்தை சிலதரப்புக்கள் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தன.இதனையடுத்து முதலமைச்சரை சந்திக்க ஏற்பாடுகள் செய்துவழங்கப்பட்டிருந்தது.\nஇதனிடையே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் தமது நிலைப்பாட்டை அவர்கள் அண்மையில் யாழ்.ஊடக அமையத்தில் ஊடகங்களின் முன்னர் வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nநட்டாங்கண்டல் ஊடாக அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்\nநட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது NP-JF 9739 என்ற இலக்க...\nஇலங்கை தாக்குதல்கள் குறித்து அறிந்திராமலே உரிமை கோரிய ஐ.எஸ். – வெளிவரும் புதிய தகவல்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக���குதல்கள் குறித்து, ஆரம்பத்தில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அறிந்திருக்கவில்லை என விசாரண...\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு பரிந்துரை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப...\nபலத்த எதிர்பார்புகளுடன் தாக்கல் செய்யப்படுகின்றது முத்தலாக் தடை சட்டமூலம்\nமுஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை மசோதா மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. 17...\nசிறையில் உள்ள நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு உயர்நீதிமன்றம் ஆணை\nசிறையில் உள்ள நளினியை ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் சிறைத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. பரோல் கேட்டு நளினி தாக்கல் ...\nஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்\nஜப்பானைத் தாக்கிய மிதமான சுனாமிப் பேரலை காரணமாக 21 பேர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் வடமேற்கு கரையோரப் பிராந்தியமான யமகட்டாவில் 6.4 ரிக்...\nவெண்ணப்புவ பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு தடை\nவடமேல் மாகாணம் தங்கொட்டுவ வார சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முஸ்லிம்களுக்கு வெண்ணப்புவ பிரதேச சபை தடை விதித்துள்ளது. வெண்ணப்புவ ...\nகுருக்கள் கொலை செய்த மனைவியின் எலும்புகளை ஒப்படைக்க உத்தரவு\nதிருகோணமலை- கோணேஸ்வரா இந்துக் கோயில் பூசாரியினால் கொலை செய்யப்பட்ட அவரது மனைவியின் எலும்புக்கூடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோ...\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணம் – லிங்கேஸ்வரன்\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணமென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாண்டிருப்பு அனைத்து ஆலயங்கள...\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது ஆலோசனைக்கூ...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத���துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/08/blog-post_233.html", "date_download": "2019-06-26T14:37:48Z", "digest": "sha1:ZUSUF7MOINRHT4LL4IDJIKBD5GALMFXG", "length": 8842, "nlines": 60, "source_domain": "www.pathivu24.com", "title": "முல்லை மீனவர்கள் இரவிலும் போராட்டம்! செல்வம், ரவி சந்திப்பு! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / முல்லை மீனவர்கள் இரவிலும் போராட்டம்\nமுல்லை மீனவர்கள் இரவிலும் போராட்டம்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட கடற்தொழில் நடவடிக்கையினை கட்டுப்படுத் கோரி மீனவர்கள் மேற்கொண்ட போராட்டம் தொடர்ந்தவண்ணமுள்ளது.\nநேற்று இரவு போராட்டம் மேற்கொண்டுவரும் மீனவர்களை வன்னிமாவட்ட நாடாளமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சந்தித்துக் கலந்துரையாடினார்.\nஇதன்போது மீனவா் அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோர் உடன் இருந்து மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை தொடர்பில் எடுத்துக் கூறினர்.\nநட்டாங்கண்டல் ஊடாக அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்\nநட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது NP-JF 9739 என்ற இலக்க...\nஇலங்கை தாக்குதல்கள் குறித்து அறிந்திராமலே உரிமை கோரிய ஐ.எஸ். – வெளிவரும் புதிய தகவல்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஆரம்பத்தில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அறிந்திருக்கவில்லை என விசாரண...\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு பரிந்துரை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப...\nபலத்த எதிர்பார்புகளுடன் தாக்கல் செய்யப்படுகின்றது முத்தலாக் தடை சட்டமூலம்\nமுஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை மசோதா மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. 17...\nசிறையில் உள்ள நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு உயர்நீதிமன்றம் ஆணை\nசிறையில் உள்ள நளினியை ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் சிறைத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. பரோல் கேட்டு நளினி தாக்கல் ...\nஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்\nஜப்பானைத் தாக்கிய மிதமான சுனாமிப் பேரலை காரணமாக 21 பேர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் வடமேற்கு கரையோரப் பிராந்தியமான யமகட்டாவில் 6.4 ரிக்...\nவெண்ணப்புவ பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு தடை\nவடமேல் மாகாணம் தங்கொட்டுவ வார சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முஸ்லிம்களுக்கு வெண்ணப்புவ பிரதேச சபை தடை விதித்துள்ளது. வெண்ணப்புவ ...\nகுருக்கள் கொலை செய்த மனைவியின் எலும்புகளை ஒப்படைக்க உத்தரவு\nதிருகோணமலை- கோணேஸ்வரா இந்துக் கோயில் பூசாரியினால் கொலை செய்யப்பட்ட அவரது மனைவியின் எலும்புக்கூடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோ...\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணம் – லிங்கேஸ்வரன்\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணமென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாண்டிருப்பு அனைத்து ஆலயங்கள...\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது ஆலோசனைக்கூ...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/840189.html", "date_download": "2019-06-26T14:18:42Z", "digest": "sha1:WI7TTECUOKDTTD77JOAMHV7UNBMLB2OO", "length": 6109, "nlines": 56, "source_domain": "www.tamilcnn.lk", "title": "வல்வெட்டி அரசினருக்கு விளையாட்டு முற்றம் அடிக்கல்லை நாட்டினார் சுமந்திரன்!", "raw_content": "\nவல்வெட்டி அரசினருக்கு விளையாட்டு முற்றம் அடிக்கல்லை நாட்டினார் சுமந்திரன்\nMay 6th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nவல்வெட்டித்துறை அரசினர் தமிழ்க் கலவன் வித்தியாலயத்துக்கு விளையாட்டு முற்றம் அமைப்பதற்கான அடிக்கல் கடந்த 3 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரனால் நாட்டப்பட்டது.\nகல்லூரி நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கு அமைவாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தனின் சிபாரிசுக்கமையவே இந்த நிதி நாடாளுமன்ற உறுப்பினரா��் ஒதுக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுடன் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தனும் இணைந்து இந்த விளையாட்டு முற்றத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.\nமணல் கடத்தல் தொடர்பில் ஆராயும் குழு திருகோணமலைக்கு அனுப்பி வைப்பு\nபாடசாலை பைகளுக்கு மாற்றீடாக வேறு பைகளைக் கொள்வனவு செய்யுமாறு அறிவிக்கவில்லை: கல்வி அமைச்சர்\nஇனவாதத்தை தூண்டும் நபர்களை கண்டறிய விசேட பிரிவு\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டாராம் வைத்தியர்… – ‘திவயின’ பரபரப்புத் தகவல்\nபதவியேற்பு நிகழ்வில் மோடியை நேரில் வாழ்த்த டில்லி பறக்கிறார் மைத்திரி\nஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nசுற்றுலா எச்சரிக்கையை உடனடியாக நீக்குங்கள் – தூதுவர்களிடம் ரணில் வேண்டுகோள்\nஅவசரகாலச் சட்டம் நீடிப்பு: சபையில் நடந்தது என்ன…\nமணல் கடத்தல் தொடர்பில் ஆராயும் குழு திருகோணமலைக்கு அனுப்பி வைப்பு\nபாடசாலை பைகளுக்கு மாற்றீடாக வேறு பைகளைக் கொள்வனவு செய்யுமாறு அறிவிக்கவில்லை: கல்வி அமைச்சர்\nஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nசுற்றுலா எச்சரிக்கையை உடனடியாக நீக்குங்கள் – தூதுவர்களிடம் ரணில் வேண்டுகோள்\nஅவசரகாலச் சட்டம் நீடிப்பு: சபையில் நடந்தது என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/55757", "date_download": "2019-06-26T14:31:03Z", "digest": "sha1:EANJLXJ5SFRMWHNUUQT5LWNKCJJNPSYT", "length": 13482, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் : அதிகாரிகளுக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை - ஜனாதிபதி | Virakesari.lk", "raw_content": "\nபோதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு கைச்சாத்திட்டுள்ளேன் ; ஜனாதிபதி\nதடுமாறிய நியூஸிலாந்தை மீட்டெடுத்த இணைப்பாட்டம்\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nநால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் : மன்னிப்புச்சபை\nமீண்டும் சிக்கலில் சிக்கிய அசாத் சாலி\nநீரில் மூழ்கிய தந்தையும் மகளும்: மனதை உருக்கும் சம்பவம்\nஇணையத்தில் வைரலான காகத்தின் விநோத காணொளி\nசஹ்ரானின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்\nகிளிநொச்சி கோர விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர்களை பயிரிட்ட மாணவி..\nஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் : அதிகாரிகளுக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை - ஜனாதிபதி\nஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் : அதிகாரிகளுக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை - ஜனாதிபதி\nஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களை முன்கூட்டியே தடுக்கக்கூடிய வாய்ப்பிருந்தும் அதைச் செய்வதற்கு தவறிய அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சனிக்கிழமை தெரிவித்திருக்கிறார்.\nகுண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புடைய சம்பவங்கள் குறித்து விசாரணை செய்வதற்கு தன்னால் நியமிக்கப்பட்டிருந்த குழு ஏற்கெனவே இரு இடைக்கால அறிக்கைகளை தன்னிடம் கையளித்திருப்பதாகவும் மூன்றாவது அறிக்கை இவ்வாரம் கையளிக்கப்படும் என்றும் அம்பாறையில் கூறிய ஜனாதிபதி சிறிசேன, அந்த அறிக்கைகளின் அடிப்படையில் ( குண்டுத்தாக்குதல்களை தடுக்கத்தவறியதாக குற்றஞ்சாட்டப்படுகின்ற ) அதிகாரிகளக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.\nபயங்கரவாதத் தாக்குதல்களுக்காக தான் ஒருபோதும் பதவிவிலகப்போவதில்லை என்று தெரிவித்த ஜனாதிபதி பயங்கரவாதம் தோற்கடிக்கப்படுவதை உறுதிசெய்வதே தனது பொறுப்பு என்றும் \" 9/11 அமெரிக்காவில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.வேறு நாடுகளிலும் அவ்வாறு தாக்குதல்கள் நடத்தப்ட்டுள்ளன.அதற்காக அந்த நாடுகளில் எல்லாம் மக்கள் ஜனாதிபதியைப் பதவிவிலகுமாறு கேட்கவில்லை என்றும் கூறினார்.\nமிகவும் நவீனரக தொழில்நுட்பம் இருந்தும் கூட அமெரிக்காவில் பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்துவதை தடுக்கமுடியவில்லையே என்று கூறிய ஜனாதிபதி, இன்று இலங்கை பிளவுபட்டதொரு நாடு.கல சமூகங்களையும் ஐக்கியப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.\nஜனாதிபதி குண்டுத் தாக்குதல்கள் சட்ட நடவடிக்கை\nபோதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு கைச்சாத்திட்டுள்ளேன் ; ஜனாதிபதி\nபோதைப்பொருள் கடத்தல்கள் தொடர்பில் குற்றவாளிகளாக சிறைச்சாலையில் உள்ள நால்வருக்கு மரண தண்டனை வழங்குவதற்கு தான் இன்று கைச்சாத்திட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.\n2019-06-26 20:04:45 ப��தைப்பொருள். கடத்தல்காரர்கள் மரண தண்டனை வழங்குவது கைச்சாத்திட்டுள்ளேன்\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nகடுவலை பகுதியில் வெளிநாட்டவர்களால் இயக்கப்பட்டு வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் விசேட அதிரடிப் படையினாரால் முற்றுகையிடப்படுள்ள நிலையில் பெருமலவான உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன\n2019-06-26 19:40:59 கடுவலை இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு\nநால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் : மன்னிப்புச்சபை\nபோதைப்பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கைதிகள் நால்வருக்கு அத்தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன ஒப்புதல் வழங்கியிருப்பது கடும் அதிர்ச்சியை அளிக்கிறது.\n2019-06-26 19:07:26 மரணதண்டனை மன்னிப்புச்சபை\nமீண்டும் சிக்கலில் சிக்கிய அசாத் சாலி\nநீதிபதிகள் அடிப்படைவாத அமைப்புக்களின் உறுப்பினர்களாக உள்ளதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஓ.சி.பி.டி. எனப்படும் திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் பொலிஸ் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\nஎம்மில் பலருக்கும் இன்றைய திகதியில் நீரிழிவு நோய் இருக்கிறது. இதற்காக மருத்துவர்கள் இரவு அல்லது மாலை நேர உணவாக கோதுமையில் தயாரான சப்பாத்தியை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கிறார்கள். இந்நிலையில் சிலருக்கு கோதுமையில் தயாரான உணவு பொருட்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தி செலியாக் நோயை உண்டாக்கிவிடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.\n2019-06-26 19:08:59 செலியாக் நோயிற்கான நிவாரணம்\nதடுமாறிய நியூஸிலாந்தை மீட்டெடுத்த இணைப்பாட்டம்\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nநால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் : மன்னிப்புச்சபை\nஈஸ்டர் தாக்குதல் போதைப்பொருளுக்கு எதிரான செயற்பாட்டை தடுக்கவா - ஜனாதிபதி சந்தேகம்\nஇனவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளியோம் - பசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/collections/390", "date_download": "2019-06-26T14:25:20Z", "digest": "sha1:YIAN67YLTHJP7LGJ7BEZOG2WGB2NO6MC", "length": 5802, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "கடந்த வெள்ளிக்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்திலீடுபட்ட அதுரலிய ரத்ன தேரர்..! | Photo Galleries | Virakesari", "raw_content": "\nதடுமாறிய நியூஸிலாந்தை மீட்டெடுத்த இணைப்பாட்டம்\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nநால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் : மன்னிப்புச்சபை\nமீண்டும் சிக்கலில் சிக்கிய அசாத் சாலி\nநீரில் மூழ்கிய தந்தையும் மகளும்: மனதை உருக்கும் சம்பவம்\nஇணையத்தில் வைரலான காகத்தின் விநோத காணொளி\nசஹ்ரானின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்\nகிளிநொச்சி கோர விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர்களை பயிரிட்ட மாணவி..\nகடந்த வெள்ளிக்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்திலீடுபட்ட அதுரலிய ரத்ன தேரர்..\nகடந்த வெள்ளிக்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்திலீடுபட்ட அதுரலிய ரத்ன தேரர்..\nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து அதுரலிய ரத்ன தேரர், கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதப் போராத்தின் போது பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று நேரில் சென்று பார்வையிட்டிருந்தமையும் குறிப்பிடதக்கது.\nதடுமாறிய நியூஸிலாந்தை மீட்டெடுத்த இணைப்பாட்டம்\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nநால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் : மன்னிப்புச்சபை\nஈஸ்டர் தாக்குதல் போதைப்பொருளுக்கு எதிரான செயற்பாட்டை தடுக்கவா - ஜனாதிபதி சந்தேகம்\nஇனவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளியோம் - பசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yazhvenba.wordpress.com/2018/12/12/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-23/", "date_download": "2019-06-26T14:58:12Z", "digest": "sha1:D36YJQVM4HGA5SIWDT4ERORFVAOIEMGY", "length": 5495, "nlines": 157, "source_domain": "yazhvenba.wordpress.com", "title": "ஊடலுவகை – 23 – யாழ்வெண்பா", "raw_content": "\nகெட்டதுலேயும் ஒரு நல்லது மக்கா… அது என்ன நல்லது நடந்ததுன்னு இப்போதைக்கு சொல்ல மாட்டேன். அந்த நல்லதுலயும் ஒரு வில்லங்கம் வேற முளைக்கும்.\nso, இப்போதைக்கு அதெல்லாம் குழப்பிக்காம யுகனோட பிரச்சனை அதுவாவே தீந்துடுச்சு. அந்த சந்தோசத்தோட wait பண்���ுங்க pls.. நான் 2 days rest எடுத்துட்டு, சிவா கல்யாணத்தோட வரேன்…\nசார் இது யாழ் வெண்பா நாவல்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nமொழி பொய்த்த உணர்வுகள் – 09\nமொழி பொய்த்த உணர்வுகள் – 08\nமொழி பொய்த்த உணர்வுகள் – 07\nமொழி பொய்த்த உணர்வுகள் – 06\nமொழி பொய்த்த உணர்வுகள் – 05\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-06-26T14:26:31Z", "digest": "sha1:GVYTO3EZNGVLFLQFWN3CU4VK4VLJPBN2", "length": 5010, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "பிரதாப் சந்திர சாரங்கி |", "raw_content": "\nஇந்தியாவை வலிமையான நாடாக்க அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும்\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான மற்றொரு அவதூறு\nஇந்திய ஒருமைப் பாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்\nஒடிஷாவின் பாலாசோர் தொகுதியில் இருந்து முதல்முறையாக மக்களவைக்குத் தேர்வான பிரதாப் சந்திர சாரங்கிக்கு, திரு நரேந்திர மோடி அவர்கள் தனது கேபினட்டில் இடம் அளித்திருக்கிறார். ஒடிஷாவைச் சேர்ந்த பிரதாப் சந்திர சாரங்கி. அம்மாநிலத்தின் பாலாசோர் தொகுதியில் ......[Read More…]\nJune,3,19, —\t—\tபாலாசோர், பிரதாப் சந்திர சாரங்கி\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா தலைவர் டாக்டர் ஸ்யாமா ப்ரஸாத் முகர்ஜி. சுதந்திர நாட்டின் முதல் வணிக, தொழில் ...\nஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே ...\nவியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.\nபத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-06-26T14:18:59Z", "digest": "sha1:YBQKQ74BM6DKQ5JEWTNRLCVYBAUXSRLC", "length": 7361, "nlines": 120, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வைகாசி பெருவிழா: திருச்செந்தூரில் பக்தர்கள் கொண்டாட்டம் | Chennai Today News", "raw_content": "\nவைகாசி பெருவிழா: திருச்செந்தூரில் பக்தர்கள் கொண்டாட்டம்\nஆன்மீக தகவல்கள் / ஆன்மீகம் / தமிழகம் / நிகழ்வுகள்\nஅமமுக இனி அவ்வளவுதான்: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதயாநிதி மாறன் என்ன காந்தியின் வாரிசா பரம ஏழையா\nஇறந்ததாக அறிவிக்கப்பட்டு 20 நிமிடங்களுக்குப் பின் உயிர்த்தெழுந்த இளைஞர்\nசசிகலாவை விரைவில் சந்திப்பேன்: தங்க தமிழ்ச்செல்வன்\nவைகாசி பெருவிழா: திருச்செந்தூரில் பக்தர்கள் கொண்டாட்டம்\nஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூரில் வைகாசி பெருவிழா சிறப்பாக முருக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி பெருவிழா விமரிசையாகக் கொண்டாட்டப்பட்டது. ஆயிரக்கணக்கான முருகபக்தர்கள் அரோகரா என்ற கோஷத்துடன் கோவிலில் கூடினர்\nபக்தர்கள் வருகை அதிகரிப்பால் பாதுகாப்பு பணியில் 300க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். வைகாசியில் வரும் விசாகம் நட்சத்திரத்தில் முருகப்பெருமானின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nவைகாசி விசாக திருவிழாவையொட்டி, 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது – லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம்\nசென்னை டுமில் குப்பத்தில் பயங்கர தீ விபத்து: 100 குடிசைகள் சாம்பல்\nஇந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் எந்தெந்த வகுப்புகளுக்கு ஆரம்பம்\nஅமமுக இனி அவ்வளவுதான்: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதயாநிதி மாறன் என்ன காந்தியின் வாரிசா பரம ஏழையா\nஇறந்ததாக அறிவிக்கப்பட்டு 20 நிமிடங்களுக்குப் பின் உயிர்த்தெழுந்த இளைஞர்\nசசிகலாவை விரைவில் சந்திப்பேன்: தங்க தமிழ்ச்செல்வன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81.html?start=5", "date_download": "2019-06-26T14:58:46Z", "digest": "sha1:BCI7OAM4EXUW6WCMBGAZ6EZFZMFHCE5M", "length": 9735, "nlines": 164, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: மத்திய அரசு", "raw_content": "\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nகேரள முன்னாள் எம்.பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்\nதமிழகத்த���ற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nஐந்து கோடி சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை - மத்திய அரசு அறிவிப்பு\nபுதுடெல்லி (12 ஜூன் 2019): சுமார் 5 கோடி சிறுபான்மையின மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகை வழங்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஅடுத்த கல்வியாண்டு முதல் யோகா அவசியம்\nபுதுடெல்லி (11 ஜூன் 2019): அடுத்த கல்வி ஆண்டில் இருந்து பள்ளி, கல்லூரிகளில் உடற்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் யோகாவை கட்டாய பாடமாக ‘ஆயுஷ்’ துறை மந்திரி ஸ்ரீபாத் நாயக் தெரிவித்தார்.\nஇந்தி திணிப்பு விவகாரத்தில் பணிந்தது மத்திய அரசு\nபுதுடெல்லி (03 ஜூன் 2019): தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு இந்தி கட்டாயம் அல்ல என்று வரைவு அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.\nசீப்பை மறைத்து வைத்து விட்டால் கல்யாணம் நின்று விடுமா\nசென்னை (17 மே 2019): சீப்பை மறைத்து வைத்து விட்டு கல்யாணத்தை நிறுத்த நினைக்கின்றன மத்திய மாநில அரசுகள் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.\nரம்ஜான் மாதத்தில் போர் நிறுத்தம் தேவை - மஹபூபா முஃப்தி கோரிக்கை\nஶ்ரீநகர் (04 மே 2019): ரம்ஜான் நோன்பு மாதத்தில் கடந்த ஆண்டைப் போலவே போர் நிறுத்ததை அறிவிக்குமாறு அரசுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கோரிக்கை விடுத்துள்ளார்.\nபக்கம் 2 / 15\nகுஜராத் கலவரம் தொடர்பாக மோடியை எதிர்த்த காவல்துறை அதிகாரி சஞ்சீவ்…\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி - தொண…\nபாகிஸ்தான் அணிக்கு தடை - நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்த…\nபாகுபலி கட்டப்பாவும் அதிமுகவும் ஒன்று - அழகிரி சீண்டல்\nஅட - அசர வைத்த தமிழக காவல்துறை\nதண்ணீர் தட்டுப்பாடு இல்லையெனில் எதற்கு யாகம்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உடல் நலக்குறைவு\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nமத்திய அரசிடமிருந்து வரவிருக்கும் அதிர்ச்சி அறிவிப்பு\nஉலகக் கோப்பை கிரிக்கெட் - இந்தியாவிடம் போராடி தோற்றது ஆஃப்கானிஸ்த…\nஇளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தாரா சுவாமிநாதன்\nமத்திய அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ள பீகார் மக்களின் அதிரடி …\n��தரஸா ஆசிரியர் மீது இந்துத்வா கும்பல் கொடூர தாக்குதல்\nதொடர்ந்து உடல் நலக்குறைவு - முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையி…\nசுகாதாரத்தில் தமிழகத்திற்கு எட்டாவது இடம்\nகேள்விக்குறியாகும் சிறுபான்மையினர் மீதான பாதுகாப்பு - பாப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nayagi/126142", "date_download": "2019-06-26T14:02:51Z", "digest": "sha1:24SGGWWD5AVN6UZQJRSUAGRUV4HHE5YX", "length": 5595, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Nayagi - 27-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமுதல் நாளே பிக்பாஸில் ஆரம்பித்த அபிராமி- கவின் காதல் கதை\nஅமெரிக்கா உடனான போர்.. பிரான்ஸிடம் ரகசியமாக கூறிய ஈரான் ஜனாதிபதி\nDNA சோதனை மூலம் தந்தையை கண்டுபிடித்த பெண்: காத்திருந்த ஏமாற்றம்\nகரடி சாப்பிடுவதற்காக மிச்சம் வைக்கப்பட்ட நபர் உயிருடன் மீட்பு: குகைக்குள் மம்மி போல கிடந்த பரிதாபம்\nதமிழ் பொறியியலாளரை நடு வீதியில் வைத்து சுட்டுக்கொன்றார்கள்- நேரில்கண்ட சாட்சியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nஇலங்கையில் 43ஆண்டுகளுக்கு பின் 4பேருக்கு தூக்கு தண்டனை\nசாரம் அணிந்தபடி கடமைக்கு வந்த அரச உத்தியோகத்தர்கள்\n.. எவ்வளவு காசுனாலும் தாறேன் விட்டுருங்கணே.. கடத்திய இளைஞர்களிடம் கதறும் சிறுவன்\nபிக்பாஸ் சீசன் 3 ல் இவர் தான் லட்சக்கணக்கான உள்ளங்களை வெல்வார் அடித்து சொல்லும் முக்கிய பிரபலம் - இவரே சொல்லிட்டாரா\nவிஜய் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்ற ஒரு பிக்பாஸ் பிரபலம் தளபதி ரசிகர்களின் பலம் ஜெயிக்குமா\nஉறவு வைத்துக்கொள்ள எப்படி ஆசை வந்தது பொங்கி எழுந்த ஸ்ரீரெட்டி - அதிரடி தண்டனை இது தான்\nரஜினிகாந்தை வைத்து பேய்படம், இதுவரை வெளிவராத சுவாரஸ்ய தகவல்\nநடிகையின் வாழ்வில் நிகழ்ந்த மிகப்பெரிய சோகம்... கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு\nபிக்பாஸ் போட்டியாளர் லாஸ்லியாவின் வைரல் புகைப்படங்கள்.. லைக்ஸ்களை தெறிக்கவிடும் ரசிகர்கள்..\nசனியின் கோரப்பார்வையில் இருந்து தப்பிய மேஷ ராசிக்கு குருவால் நடக்க போகும் அதிரடி மாற்றம் 2019 ஜூலை மாதம் முழுவதும் இது பழிக்கும்\nமேடையில் திடீரென கதறி அழும் பிரியங்கா சோகத்தில் மா.கா.பா... என்ன நடந்தது தெரியுமா சோகத்தில் மா.கா.பா... என்ன நடந்தது தெரியுமா\nகவினை நாயுடன் ஒப்பிட்ட அபிராமியின் அம்மா, ரசிகர்கள் உச்சக்கட்ட கோபம்\nபிக்பாஸ்-3 லொஸ்லியாவிற்கு தமிழ் சினிமாவில் இவர்கள் தா���் பேவரட்ஸாம், அதிலும் இந்த நடிகர் தான் மிக பிடிக்குமாம்\n.. எவ்வளவு காசுனாலும் தாறேன் விட்டுருங்கணே.. கடத்திய இளைஞர்களிடம் கதறும் சிறுவன்\nவிஜய் எழுந்து கூட நிற்க முடியாது இனி என்று சொன்னவர்களுக்கு பதிலடி கொடுத்த தளபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/189120?ref=archive-feed", "date_download": "2019-06-26T14:04:00Z", "digest": "sha1:M4P2N3OKMRK7IMYMXP3IVVKZ442A4P3N", "length": 7802, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "கணவருடன் போகமாட்டேன் என கண்ணீர்: திருமணமான 1 மாதத்தில் தூக்கில் தொங்கிய புதுப்பெண் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகணவருடன் போகமாட்டேன் என கண்ணீர்: திருமணமான 1 மாதத்தில் தூக்கில் தொங்கிய புதுப்பெண்\nஇந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஸ்ரீகாகுலம் மாவட்டத்தை சேர்ந்தவர் மோகன்குமார். இவருக்கும் ரோகிணி (25) என்ற பெண்ணுக்கும் ஆக்ஸ்ட் மாதம் இறுதியில் திருமணம் நடைபெற்றது.\nகணவன், மனைவி இருவரும் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தனர்.\nஇந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் வேலை முடிந்து மோகன் வீட்டுக்கு வந்தபோது ரோகிணி தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.\nஇது குறித்து தனது பெற்றோருக்கு தகவல் கொடுத்த மோகன் பின்னர் பொலிசுக்கு தகவல் கொடுத்தார்.\nஇதையடுத்து பொலிசார் ரோகிணியின் சடலத்தை கைப்பற்றினார்கள்.\nஇதனிடையில் ரோகிணியின் சகோதரர் கிருஷ்ணா மற்றும் அவர் குடும்பத்தார் கூறுகையில், திருமணத்துக்கு பின்னர் மோகன், ரோகிணியை கொடுமைப்படுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து ரோகிணி எங்கள் வீட்டுக்கு வந்து எங்களிடம் கூறினார், ஆனால் நாங்கள் தான் அவரை சமாதானப்படுத்தி கணவருடன் அனுப்பிவைத்தோம்.\nரோகிணி தற்கொலைக்கு காரணமான மோகன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செ��்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/31689414?referer=tagTrendingFeed", "date_download": "2019-06-26T15:26:06Z", "digest": "sha1:LW6RN53ME7A2LWSBC7RRJCCPMLIXPTWZ", "length": 2496, "nlines": 65, "source_domain": "sharechat.com", "title": "marri aravind - Author on ShareChat - ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n#💪மொரட்டு சிங்கிள் Sathiyama nan single aagitan #💪மொரட்டு சிங்கிள்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/zWEXJ/audio", "date_download": "2019-06-26T15:25:57Z", "digest": "sha1:J646TN4CL4OSAHRCRATQRI5QN5T7JVY4", "length": 22644, "nlines": 1026, "source_domain": "sharechat.com", "title": "தன்னம்பிக்கை👍🏼 in tamil 👍 தன்னம்பிக்கை", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் புயூட்டிப்புல். தமிழ்நாட்டில் நம்பர் -1.\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஇறைவனின் படைப்புகளில் மிக உன்னத படைப்பு மனிதன்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஉண்மையாக இருப்போம் மனிதனாக வாழ்வோம்\nதூத்துக்குடி மாவட்ட செய்திகள் உடனுக்குடன் உங்களுக்காக\nஇன்று ஒரு தகவல் தென்கச்சி கோ சுவாமிநாதன்\nதூத்துக்குடி மாவட்ட செய்திகள் உடனுக்குடன் உங்களுக்காக\nஇன்று ஒரு தகவல் தென்கச்சி கோ சுவாமிநாதன்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nபதவி வரும்போது பணிவும் துணிவும் வரவேண்டும்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஅன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே...அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே...\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஉதவி செய் பலனை எதிர்பாராது மீண்டும் வரும்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nநம்மை சுற்றி நன்மைகள் செய்வோம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nநல்ல சொல் நன்மைகள் செய்யும்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n\"குறும்பட இயக்குனர்\" - \"வீரத்தமிழன்\"\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/jun/13/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3170509.html", "date_download": "2019-06-26T14:27:14Z", "digest": "sha1:HO2DLPEXGJVMD4Q6X7SROQQCL2ONH4BN", "length": 7726, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "முசிறியில் பைக் திருடிய இருவர் கைது- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nமுசிறியில் பைக் திருடிய இருவர் கைது\nBy DIN | Published on : 13th June 2019 09:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருச்சி மாவட்டம், முசிறியில் இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்ற இருவரை முசிறி போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.\nமுசிறி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சோழன் மகன் கலையரசன் (31). இவர் தனது வீட்டின் முன்பு திங்கள்கிழமை இரவு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனம் செவ்வாய்க்கிழமை காலை முதல் காணவில்லை என முசிறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்கு பதிந்து மேற்கொண்ட விசாரணையில், அய்யம்பாளையம் பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்த பெரியண்ணன் மகன் சதீஸ் குமார் (31), ரெங்கராஜ் மகன் குணாநிதி (21) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.\nதனியார் நிதி நிறுவன மேலாளர் பைக் திருட்டு: இதேபோல தொட்டியம் பகுதியைச் சேர்ந்த செல்லமுத்து மகன் தமிழரசன் (30). இவர், தொட்டியத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேல��ளராகப் பணியாற்றி வருகிறார். இவர் தனக்குச் சொந்தமான இருசக்கர வாகனத்தை தனது வீட்டு முன்பு கடந்த திங்கள்கிழமை நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை எழுந்து வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தைக் காணவில்லை என தொட்டியம் போலீஸில் தமிழரசன் செவ்வாய்க்கிழமை கொடுத்த புகாரின் பேரில் தொட்டியம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/09/180918.html", "date_download": "2019-06-26T14:56:58Z", "digest": "sha1:XQTNOFUUA52FUOLQPVZ7HMTQ7PPGJEFC", "length": 14652, "nlines": 233, "source_domain": "www.padasalai.net", "title": "பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.09.18 - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.09.18\nபள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.09.18\nசெப்டம்பர் 18 - உலக நீர் கண்காணிப்பு தினம்\nஉற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை\nபிறரால் தனக்குச் செய்யப்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வது, துன்பம் செய்தவர்க்கும் துன்பம் செய்யாதிருப்பது என்னும் இவ்வளவுதான், தவம் என்பதன் இலக்கணம்.\n1. எண்ணெய் பொருட்களை அதிகம் உண்ணாமல் தவிர்த்திடுவேன்.\n2. எனக்கு ஏற்படும் சிறு உபாதைகளுக்கு இயற்கை முறையில் தீர்வு காண முயல்வேன்.\nஉனக்கு மற்றவர்கள் எதைச் செய்யக்கூடாதென்று எதிர்பார்க்கின்றாயோ அதை நீ மற்றவர்களுக்குச் செய்யாதே.\n1. இந்தியாவில் சாம்பார் ஏரி எந்த மாநிலத்தில் உள்ளது\n2. தமிழ்நாட்டில் உதயகிரி கோட்டை எங்கு உள்ளது\nதினம் ஒரு மூலிகையின் மகத்துவம்\n1. சிறுநீரகப்பையில் கற்கள் உருவாவதை தடுக்கவல்லது.\n2.உடல் எடை குறைக்க உதவுகிறது.\nசோதனையை வெல் - ஒரு ஊரில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார்.அவரிடம் வயதான கழுதை ஒன்று இருந்தது.அதற்கு வயதாகிப் போனதால் பொதி சுமக்கச் சிரமப் பட்டது.நடக்கவும் சிரமப் பட்டது.ஒருநாள் தொழிலாளி தன் கழ��தையுடன் சென்று கொண்டிருந்தபோது கழுதை வழியில் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டது.\nஎப்படியாவது அந்தக் கழுதையைத் தொலைத்து விட நினைத்திருந்த தொழிலாளி இதுதான் சமயமென்று நினைத்தார்.கழுதையை மேலே தூக்கிவிடாமல் அப்படியே கிணற்றில் புதைத்து விடுவோம் என அருகில் இருந்தவர்களைக் கூப்பிட்டார்.\nகழுதை அப்படியே புதைந்து போகட்டும் என்று எல்லோருமாகச் சேர்ந்து மண்வெட்டி கொண்டு வந்து அருகிலிருந்த மண்ணை வெட்டிக் கிணற்றுக்குள் தள்ளினர்.\nஆரம்பத்தில் தன் மீது விழும் மண்ணைக் கண்டு திகைத்த கழுதை பின்பு சுதாரித்துக் கொண்டது.\nதனக்கு நேரும் துன்பத்தை எண்ணி வருந்திக் கொண்டிருந்தால் பயனில்ல்லை.ஏதாவது செய்து தப்பிக்க வேண்டும் என நினைத்தது.\nதன் மீதும் விழும் மண்ணை உடம்பைச் சிலிர்த்து உதறியபடியே கொஞ்சம் கொஞ்சமாக அடி எடுத்து வைத்து வெளியே வர முயற்சித்தது.\nமேலே இருந்தவர்களும் மண்ணை வெட்டிப் போட்டுக் கொண்டேயிருந்தனர்.தப்பிக்க வேண்டுமென்ற குறிக்கோளே பிரதானமாக இருந்ததால் கழுதையும் வேகமாக மண்ணை உதறி விட்டபடி மேலே ஏறி வந்து விட்டது.\nதொழிலாளியும் கழுதையின் விடாமுயற்சியில் வியந்து மனமிறங்கி தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவு செய்தான்.\nமனிதர்களாகிய நமக்கும் பல விதங்களில் சோதனைகளும் துன்பங்களும் வந்து சேரலாம்.அதையே நினைத்து உழன்று கொண்டிராமல் அதை எல்லாம் உதறித் தள்ளி விட்டு மீண்டு வர முயற்சி செய்வதே புத்திசாலித்தனம்.\n* கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் திங்கள்கிழமை ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரியது.\n* தேனா பாங்க், பாங்க் ஆப் பரோடா, விஜயா பாங்க் ஆகிய 3 வங்கிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு இந்தியாவின் 3-ஆவது பெரிய வங்கி சேவை உருவாகியுள்ளதாக நிதித்துறை சேவைகளின் செயலர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.\n* பல்கலைக்கழகங்கள் இனி 3.26 அளவுக்கு நாக் (தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சில்) புள்ளிகள் பெற்றிருந்தால் மட்டுமே, தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதி அளிக்கப்படும் என்பதை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) திட்டவட்டமாக அறிவித்துள்ளது.\n* போலந்து மற்றும் துருக்கி சர்வதேச குத்துச் சண்டையில் நட்சத்திர வீராங்கனை ��ேரிகோம் உள்ளிட்ட இந்திய அணியினர் தங்கம் உள்பட பல்வேறு பதக்கங்களை வென்று சாதனை புரிந்தனர்.\n* இந்திய விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் பளு தூக்கும் வீராங்கனை மிராபாய் சானுவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்கள்.\n0 Comment to \"பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.09.18\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/im-going-to-be-a-big-loser-the-producer-vowed/", "date_download": "2019-06-26T14:50:50Z", "digest": "sha1:NO5ZLLVPSGUGUNGVDMDJCVOBXFGGZFYD", "length": 8525, "nlines": 53, "source_domain": "www.behindframes.com", "title": "“தோற்று தோற்றே பெரிய ஆளாக வருவேன்” - தயாரிப்பாளர் சபதம் - Behind Frames", "raw_content": "\n9:37 PM லிங்குசாமியின் கவிதைகள் ‘கற்றுக் கொடுக்கிறது மரம்’ நூலாக வெளியீடு\n9:25 PM 50 நாட்களை கடந்த அதர்வாவின் ‘100’\n9:13 PM லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’க்கு பாரதிராஜா பாராட்டு\n8:56 PM பார்த்திபனின்’ ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\n8:47 PM ஒ.எம்.ஆரில் சினேகா-பிரசன்னா திறந்து வைத்த PVR சினிமாஸ்\n“தோற்று தோற்றே பெரிய ஆளாக வருவேன்” – தயாரிப்பாளர் சபதம்\nலிப்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள படம், ‘நட்புனா என்னானு தெரியுமா’. நாயகனாக புதுமுகம் கவின் நடித்துள்ள இந்த படத்தில் ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் அருண் ராஜா காமராஜ், ராஜு, மொட்டை ராஜேந்திரன், இளவரசு, மன்சூர்அலிகான் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இயக்குனர் நெல்சனின் உதவியாளராக இருந்த சிவா அரவிந்த்., இந்த படத்தில் இயக்குனராகி இருக்கிறார்.\nஇந்நிலையில் இந்தப் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னை கிரீன் பார்க் ஓட்டலில் நடைபெற்றது. அப்போது பேசிய படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரன்,“இந்தப் படத்தை வெளியிடவே முடியாது எனக்கூறியவர்கள் தான் அதிகம். வெளியிட முடியும் என்று நம்பிய ஒரே ஆள் என் அம்மா தான். தற்போது படத்துக்கு ஊடகங்கள் கொடுத்த வரவேற்பால்தான் பல திரையரங்குகளில் காட்சிகளை அதிகரித்துள்ளனர். புது ஹீரோ தான் வேண்டுமென்று படம் எடுத்தால் எனக்கு இங்கு படம் காட்டுகிறார்கள். ஒரு படம் வெற்றி பெறுவதற்கு ஹீரோ தான் முக்கியம் என்கிறார்கள். அப்படி படம் எடுக்கவில்லை என்றால் நான் மீண்டும் தோற்றுப் போவேன் என்கிறார்கள். ஒரு நாள் இல்லை ஒரு நாள் தோற்று தோற்று மிகப்பெரிய தயாரிப்பாளராய் வருவேன்” என்று கூறினார்.\nMay 24, 2019 12:00 PM Tags: அருண் ராஜா காமராஜ், இளவரசு, கவின், கிரீன் பார்க் ஓட்டல், சிவா அரவிந்த், நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம், மன்சூர்அலிகான், மொட்டை ராஜேந்திரன், ரவீந்தர் சந்திரசேகரன், ராஜு, லிப்ரா புரொடக்‌ஷன்ஸ்\nலிங்குசாமியின் கவிதைகள் ‘கற்றுக் கொடுக்கிறது மரம்’ நூலாக வெளியீடு\nஇயக்குநர் லிங்குசாமியின் கவிதைகளை முன்வைத்து கவிஞர் ஜெயபாஸ்கரன் எழுதிய ‘கற்றுக் கொடுக்கிறது மரம் ‘ என்ற நூல்வெளியீடு மதுரையில் சில தினங்களுக்கு...\n50 நாட்களை கடந்த அதர்வாவின் ‘100’\nஒரு சில படங்கள் மொத்த குழுவுக்கும் தற்செயலாக ‘முதன்முறையாக’ நிகழ்கின்றன. இறுதியில் அது மிகப்பெரிய வெற்றியைப் பெறுகிறது. அதர்வா முரளி நடித்த...\nலக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’க்கு பாரதிராஜா பாராட்டு\nஇயக்குனர் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் “ஹவுஸ் ஓனர்” திரைப்படம் கிட்டத்தட்ட எல்லா நல்ல காரணங்களுக்காகவும், அனைத்து இடங்களிலும் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்து வருகிறது....\nலிங்குசாமியின் கவிதைகள் ‘கற்றுக் கொடுக்கிறது மரம்’ நூலாக வெளியீடு\n50 நாட்களை கடந்த அதர்வாவின் ‘100’\nலக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’க்கு பாரதிராஜா பாராட்டு\nபார்த்திபனின்’ ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nஒ.எம்.ஆரில் சினேகா-பிரசன்னா திறந்து வைத்த PVR சினிமாஸ்\nதடயமே இல்லாமல் தப்பு செய்யும் ஜீவி\n‘வால்டர்’ படத்தின் தலைப்பு சிக்கல் சுமூகமாக தீர்ந்தது\n17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாதவன்-சிம்ரன் ஜோடி\nலிங்குசாமியின் கவிதைகள் ‘கற்றுக் கொடுக்கிறது மரம்’ நூலாக வெளியீடு\n50 நாட்களை கடந்த அதர்வாவின் ‘100’\nலக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’க்கு பாரதிராஜா பாராட்டு\nபார்த்திபனின்’ ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nஒ.எம்.ஆரில் சினேகா-பிரசன்னா திறந்து வைத்த PVR சினிமாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2019-06-26T13:46:19Z", "digest": "sha1:RTEBEMZFFK2B5PCQHGQJLRQRSK2P6UX2", "length": 7420, "nlines": 128, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பிரதமரின் முதன்மை செயலாளராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி நியமனம் | Chennai Today News", "raw_content": "\nபிரதமரின் முதன்மை செயலாளராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி நியமனம்\nஅமமுக இனி அவ்வளவுதான்: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதயாநிதி மாறன் என்ன காந்தியின் வாரிசா பரம ஏழையா\nஇறந்ததாக அறிவிக்கப்பட்டு 20 நிமிடங்களுக்குப் பின் உயிர்த்தெழுந்த இளைஞர்\nசசிகலாவை விரைவில் சந்திப்பேன்: தங்க தமிழ்ச்செல்வன்\nபிரதமரின் முதன்மை செயலாளராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி நியமனம்\nபிரதமரின் முதன்மை செயலாளராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி நிர்பேந்திரா மிஸ்ரா என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கு, அமைச்சக நியமன குழு ஒப்புதல் அளித்துள்ளது. மே 31-ஆம் தேதி முதல் அவரது நியமனம் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேபோல் பிரதமரின் கூடுதல் முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்ராவின் நியமனத்திற்கும் அமைச்சக நியமன குழு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த மோடி அரசிலும், இதே பதவிகளை வகித்த இருவருக்கும், கேபினட் அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஊடகங்கள் பொய் சொல்கின்றன. நாட்டில் தேவையான அளவு தண்ணீர் உள்ளது: நீர்வள அமைச்சர்\nஇலங்கையில் தாக்குதல் நடந்த இடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி\nமுதல் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு\nமோடி பதவியேற்பு விழாவை புறக்கணிக்கும் பிரபலங்கள்\nமோடி பதவியேற்பை அடுத்து டெல்லியில் பலத்த பாதுகாப்பு\nஅமமுக இனி அவ்வளவுதான்: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதயாநிதி மாறன் என்ன காந்தியின் வாரிசா பரம ஏழையா\nஇறந்ததாக அறிவிக்கப்பட்டு 20 நிமிடங்களுக்குப் பின் உயிர்த்தெழுந்த இளைஞர்\nசசிகலாவை விரைவில் சந்திப்பேன்: தங்க தமிழ்ச்செல்வன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/tags.php?s=38139a3e832b4de95bfb67eb75089d47&tag=%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-26T15:02:52Z", "digest": "sha1:CSR3DLUDYTHZMHZREFY5SG562YPPQPAM", "length": 10571, "nlines": 130, "source_domain": "www.kamalogam.com", "title": "காமலோகம்.காம் - Threads Tagged with மனைவி அடுத்தவனுடன்", "raw_content": "\nநீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த இந்த வருட புதியவர் சேர்க்கை துவங்கி விட்டது, வி��ைந்து வந்து உங்கள் கணக்கை திறந்திடுங்கள். . * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\nThreads Tagged with மனைவி அடுத்தவனுடன்\n வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதை 2018 : வாக்கெடுப்பு நடைபெறுகிறது, படைப்பாளிகளை உற்சாகமூட்ட தவறாமல் --> இங்கே வாக்களித்து சிறப்பிக்கவும்.\nThreads Tagged with மனைவி அடுத்தவனுடன்\n[முடிவுற்றது] வா.சவால்: 0088 - சுமதிக்கு கிடைத்த சூப்பர் புருஷன் - niceguyinindia ( 1 2 3 )\n21 193 வாசகர் சவால் கதைகள் - புதியவை\n[முடிவுற்றது] காவேரியின் கணவர் ( 1 2 3 4 5 ... Last Page)\n94 1,312 புதிய காமக் கதைகள்\n[தொடரும்] 0048 - கூட்டிக் கொடுத்த கணவன் - 05 ( 1 2 3 )\n26 444 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[தொடரும்] கணவன் துணையிருக்க... - 04 ( 1 2 3 4 5 )\n46 1,069 தொடரும் காமக் கதைகள்\n[முடிவுற்றது] சங்கீதாவின் மசாஜ் அனுபவம் ( 1 2 3 4 )\n33 468 புதிய காமக் கதைகள்\n[முடிவுற்றது] கணவன் பார்க்க கண்டவன் ஓக்க ( 1 2 3 4 )\n30 524 புதிய காமக் கதைகள்\n[முடிவுற்றது] 0074 - மனைவி மேல் மற்றொருவன் ( 1 2 3 4 5 ... Last Page)\n63 1,138 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[முடிவுற்றது] 0037 - என் மனைவியை அனுபவி ( 1 2 3 4 5 )\n42 854 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[முடிவுற்றது] 0056 - மாற்றானுடன் பழகும் என் மனைவி ( 1 2 3 4 5 ... Last Page)\n51 1,748 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[தொடரும்] கணவன் துணையிருக்க... - 03 ( 1 2 3 4 5 )\n49 1,217 தொடரும் காமக் கதைகள்\n65 1,140 தொடரும் காமக் கதைகள்\n[முடிவுற்றது] 0048 - கூட்டிக் கொடுத்த கணவன் - pintoo3 - 6 ( 1 2 3 4 )\n32 622 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[தொடரும்] 0048 - கூட்டிக் கொடுத்த கணவன் - pintoo3 - 4 ( 1 2 3 )\n23 357 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[தொடரும்] 0048 - கூட்டிக் கொடுத்த கணவன் - pintoo3 - 3 ( 1 2 3 4 )\n34 566 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[தொடரும்] 0048 - கூட்டிக் கொடுத்த கணவன் - pintoo3 - 2 ( 1 2 3 4 )\n35 694 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\nபொண்டாட்டியை பகிர்ந்து கொள்ள நண்பனை சம்மதிக்க வைப்பது எப்படி \n28 637 காமச் சந்தேகங்கள்\n[தொடரும்] கேரளத்து மனைவியின் அக்கா மற்றும் மனைவியின் காம லீலைகள் - 2 ( 1 2 )\n12 293 புதிய காமக் கதைகள்\n71 1,426 தொடரும் காமக் கதைகள்\n[முடிவுற்றது] அஞ்சலை அவுத்த கதை ( 1 2 3 4 5 ... Last Page)\n86 1,419 மிகச் சிறிய காமக் கதைகள்\n[முடிவுற்றது] 0055 - தாரத்தை தம்பிக்கு தாரை வார்த்தேன் ( 1 2 3 4 )\n34 903 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=single_event&event_id=409", "date_download": "2019-06-26T14:04:54Z", "digest": "sha1:A5HT3G34KYCPXBUJGVDW7P64REOMDVCY", "length": 5575, "nlines": 77, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅப்பா நீ எனது அப்பா...\nயேர்மனி டோட்முண்ட் நகரில் உள்ள மாபெரும் அரங்கில் யூன் 15’காற்று வெளியிசை’இசைப்பேழை வெளிவர இருக்கின்றது..\nஎம் ஈழத்தின் தற்போதைய நிலையில் பரந்துவாழும் எம் ஈழத்தின் இசைக்கலைஞர்களின் ஆக்ககங்களை ,திறமைகளை ஒருங்கிணைத்து ஒரு இசை ஆவணமாக ஈழக்கலைக்கு முன்னுதாரணமாக வெளிக்கொணரவேண்டும் என்ற பலரது ஆக்கபூர்வமான சிந்தனைகள் ,கருத்துக்களை உள்வாங்கி பரீட்சார்த்தரீதியில் உருவாக்கிய இந்த முயற்சி எம்மாலான ஒற்றுமையோடு முற்றுப்புள்ளியாக பதிவிடும் நிலையில் இருக்கிறோம் .. இந்த முற்றுப்புள்ளி எம் ஈழக்கலைவானில் மென்மேலும் தொடர உங்கள் பேராதரவை வேண்டி நிற்கிறோம் ,\nதற்போது குறிப்பிடட கலைஞர்களின் வட்டத்துக்குள் இந்த ஆரம்ப முயற்சி நின்றுவிடாமல் தொடர்ந்த இன்னும் பல அனைத்து ஈழக்கலைஞர்களினதும் ஒருங்கிணைப்பாக்கி ஆரோக்கியமான ஒரு கலை குழுமத்தை உருவாக்குவோம் .\nஆளுமையோடு எம் கலையை நாமே ஆழுவோம்.\nதமிழ் இனத்தின் ஒப்பற்ற மேடை ...\nநட்சத்திர விழா 2019 ...\nகரும்புலிகள் நாள் 2019 - 06.07.2019 திகதி மாற்றம் ...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7412:2010-08-12-20-08-30&catid=326:2010&Itemid=0", "date_download": "2019-06-26T14:49:32Z", "digest": "sha1:J67LR7L26QMLQVQCKXG3PBQNL24I6WVH", "length": 28915, "nlines": 111, "source_domain": "www.tamilcircle.net", "title": "திரவியம் தேடிப் போனவர்களின் துயரக்கதை", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nதிரவியம் தேடிப் போனவர்களின் துயரக்கதை\nSection: புதிய ஜனநாயகம் -\nசௌதி அரேபியாவில் வேலை பார்த்துவரும் ஆசிய நாட்டுத் தொழிலாளர்களின் துயரம் பற்றிய உண்மைச் சித்திரம்.\nசௌதி அரேபியா-மன்னராட்சியிலேயே இன்னும் நீடித்திருக்கும் மத்திய தரைக்கடல் நாடுகளில் ஒன்று. அதன் பெரும்பகுதி பாலைவனம். இந்தியா அளவுக்கு பரப்பளவைக் கொண்டிருந்தாலும், மக்கள் தொகையோ ஒப்பீட்டளவில் வெகு சோற்பம். எந்தவித வளங்களும் இல்லாதிருந்த இந்நாடு, எண்ணெ வளம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தலைகீழா மாற்றமடைந்தது.\nஅதுவரை ஆன்மீக முக்கியத்துவம் வாந்த நாடாக மட்டுமே அறியப்பட்ட சௌதி, எண்ணெ பாயத் தொடங்கியவுடன் உள்கட்டுமானம், வளர்ச்சிப் பணிகள் என்று பெருமளவில் வேலை வாப்புகளைக் கொண்ட நாடாக வளர்ந்தது. அந்த வகையில் எழுபதுகளின் பிற்பகுதியில் உடலுழைப்புக் கூலிகளா பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை போன்ற நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்டனர்.\nசௌதியின் மக்கள் தொகைக்கு ஈடாக வெளிநாட்டவர்கள் வேலை செய்தாலும், தொழிலாளர்களின் உரிமை என்று எதையும் எதிர்பார்க்க முடியாது. சோந்த நாட்டு மக்களுக்கே கூட ஜனநாயக உரிமைகள் என்று எதுவுமில்லை. அரசியல் கட்சிகளுக்கு அனுமதியில்லை. கூட்டம் கூடிப் பேசும் உரிமையையோ, எழுதி வெளியிடும் உரிமையையோ நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது. அச்சிடப்படும் நூல்கள் அனைத்தும் தணிக்கைக்குப் பிறகே வெளியிடப்படும். நாளிதழ்கள் தணிக்கை செய்யப்படுவதில்லை என்றாலும் அரசுக்கு எதிராக எதையும் எழுதிவிட முடியாது. மக்களும் அப்படியே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அரசருக்கோ, அரசுக்கோ எதிராக எதையாவது பேசும் நிர்ப்பந்தம் ஏற்பட்டால்கூடச் சுற்றுமுற்றும் பார்த்துத் தாழ்ந்த குரலில் பேசுவதே மக்கள் வழக்கம்.\nஇந்நிலையில் வெளிநாட்டுக் கூலித்தொழிலாளர்கள் என்ன உரிமையை எதிர்பார்த்துவிட முடியும்\nகுறைந்தபட்ச ஊதியம் என்று எந்த வரம்பும் ���ங்கு கிடையாது. நிறுவனத்திற்கு ஏற்றாற்போல், நாட்டிற்கேற்றாற்போல் ஊதிய ஒப்பந்தம் போடப்படும். ஒரே வேலை யைச் செய்யும் இருவேறு நிறுவனங்களின் தொழிலாளிகளுக்கு ஒரே விதமான ஊதியமும் வசதிகளும் இருக்குமென எண்ணிவிட முடியாது. ஒரே வேலையைச் செய்யும் ஒரே நிறுவனத்தின் தொழிலாளிகளுக்குக்கூட நாட்டைப் பொருத்து ஊதியம் வேறுபடும்.\nஒரு துப்புரவுத் தொழிலாளி எகிப்தைச் சேர்ந்தவராக இருந்தால் 1200 ரியால் வரை (ஒரு ரியால் என்பது இந்திய மதிப்பில் தோராயமாக 12 ரூபா) ஊதியம் கிடைக்கும். பிலிப்பைனியாக இருந்தால் 900 ரியால், இந்தியனுக்கு 800 ரியால், பாகிஸ்தானி, இந்தோனேசியனுக்கு 600 ரியால், இலங்கை என்றால் 500 ரியால், பங்காளி (வங்கதேசம்) என்றால் 400 ரியால், தற்போது நேபாளத்திலிருந்து 300, 250 ரியாலுக்குகூட ஆட்கள் வருகிறார்கள். இது அந்தந்த நிறுவனங்களைப் பொறுத்து சற்றுக் கூடக்குறைய இருக்கும்.\nஊரில் மிச்சமிருக்கும் கொஞ்ச உடமைகளையும் விற்று, கடன் வாங்கி, தாலியை அடகுவைத்து பெரிய தொகையைத் தரகனிடம் தந்துவிட்டு, அதைவிடப் பெரிய கனவுடன் வந்திறங்கியதும் முள்ளாக் குத்துவது இந்த ஊதிய வேறுபாடுதான்.\nஊரில் தரப்படும் ஒப்பந்தத்திற்கும் (பெரும்பாலும் தருவதில்லை, வற்புறுத்திக் கேட்டால் காண்பிப்பார்கள்) சௌதியில் வந்திறங்கியதும் போடப்படும் ஒப்பந்தத்திற்கும் ஒரு தொடர்பும் இருக்காது. மொத்த ஊதியத்தில் 60 விழுக்காடுதான் அடிப்படை ஊதியமாக இருக்கும். எந்நேரம் அழைத்தாலும் வேலைக்குச் செல்லத் தயாராக இருக்கவேண்டும். எந்த ஊரில் என்றாலும் மறுப்புத் தெரிவிக்க முடியாது. வேறு வெளியாளிடமோ, வெளி நிறுவனங்களிலோ வேலை செய்யக் கூடாது போன்றவை பொதுவான விதிகள். ஊதிய உயர்வை சட்டபூர்வமாகக் கோரமுடியாது. விண்ணப்பிக்கலாம் அவ்வளவுதான். உபரி வேலை செய்தால் அடிப்படை ஊதியத்திலிருந்து நேரக் கணக்குப்படி கூலி தருவார்கள். வேலை நாளாக இருந்தால் ஒன்றரை மடங்கு என்றும் விடுமுறை நாளாக இருந்தால் இரண்டு மடங்கு என்றும் சட்டத்தில் உண்டு. ஆனால் வெகு சில நிறுவனங்களைத் தவிர, ஏனையவை இதைக் கண்டு கொள்வதில்லை.\nசௌதியில் பரிதாபத்தை வரவழைக்கும் நிலையில் இருப்பவர்களில் முதன்மையானவர்கள் கட்டுமானத் தொழிலாளர்கள்தான். 12 மணி நேர வேலை கட்டாயம். ஏனைய தொழிலாளர்களோடு ஒப்பிட்டால் குறைந்த ஊத���யம். இங்கு அடிக்கும் வெயிலில் பத்து நிமிடம் நின்றாலே தோலில் சூடு தாங்காமல் ஒருவித அரிப்பு வந்துவிடும். அந்த வெயிலில் காலை முதல் மாலை வரை நின்று வேலை செய்ய வேண்டும். நகரத்தில் எங்காவது ஒதுக்குப்புறத்தில் தங்குமிடம் இருப்பதால், போவருவதற்கு இரண்டு மணி நேரம் பிடிக்கும். இந்தக் களைப்புகளோடு அறைக்கு வந்தால் ஒரு அறையில் ஆறு பேர் முதல் பத்துப் பேர் வரை அடைக்கப்பட்டிருப்பர்.\nதொழிற்சங்கம் போன்றவற்றை இங்கு ஏற்படுத்த முடியாது என்பது ஒருபுறமிருந்தாலும், பாதிக்கப்படும் ஒரு தொழிலாளிக்காக இங்கு யாரும் பரிந்து பேசவும் முடியாது. வேறு எந்த வளைகுடா நாட்டிலும் இல்லாத பிரச்சனை இது.\nவளைகுடா பிராந்தியத்திலுள்ள துபாயில் தொழிலாளர்கள் போராடி மதியம் 11 மணியிலிருந்து 3 மணிவரை கட்டுமானப் பணிகள் நடைபெறக்கூடாது என்று ஆணை பெற்றிருக்கிறார்கள். மஸ்கட்டில் பாதுகாப்புச் சாதனங்கள் என்ற பெயரில் தரமற்ற எடை கூடிய உபகரணங்களைத் தொழிலாளர்களிடம் திணிக்காமல் தரமான, எடைகுறைந்த பாதுகாப்பு சாதனங்களை வழங்க வேண்டும் என்று உத்தரவைப் பெற்றிருக்கிறார்கள். இவை சாதாரணமான சிறிய சலுகைகள்தான் என்றாலும், இவற்றை வெளிநாட்டுத் தொழிலாளர்கள் போராடிப் பெற்றிருக்கிறார்கள் என்பது முக்கியமானது. ஆனால், சௌதியைப் பொருத்தவரை இதைப் போன்ற எதையும் எதிர்பார்க்க முடியாது.\nதொழிலாளர் நீதிமன்றங்கள் தொழிலாளிக்கும் நிறுவனங்களுக்கும் இடையில் எழும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அவை கடைகளிலோ அல்லது தனிப்பட்ட சௌதிகளிடமோ வேலை செய்பவர்களுக்குத்தான் தீர்வு சோல்லும் அளவுக்கு அதிகாரம் பெற்றிருக்கின்றன. பெரிய நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் குறித்த புகார்களை எடுத்துக் கொள்வதில்லை. தொழிலாளிகளிடமே நிர்வாகத்திற்குப் பணிந்து செல்லுமாறு அறிவுரை கூறுகின்றன.\nஅண்மையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளி, மருத்துவ விடுப்பில் இருந்த 15 நாளுக்கு ஊதியம் வழங்கப்படவேண்டும் என்று அஃப்ராஸ் எனும் நிறுவனத்திற்கு எதிராக (மருத்துவ விடுப்பிற்கு ஊதியம் வழங்கவேண்டும் என விதி உண்டு) அளித்த புகாரை தொழிலாளர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட, அதையும் புகாராகச் சேர்த்து அமீர் நீதிமன்றத்தில் (தொழிலாளர் நீதிமன்றத்திற்கு மேல் நீதிமன்றம்) அளிக்க அங்கும் ஏற்கப்படவில்லை. ஆனால், அதே நாளின் இரவில் யாருக்கும் தெரியாமல், அவரது சோந்த உடமைகளைக்கூட எடுத்துக்கொள்ள அனுமதிக்காமல், கொடுக்க வேண்டிய ஊதியமோ, எட்டு ஆண்டுகள் வேலை செய்ததற்கான பலன்களோ எதுவுமின்றி ஊருக்குத் துரத்தப்பட்டார்.\nதூதரக அலுவலகங்களும், பெயருக்குத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தியத் தூதரக அலுவலகங்களில் தொழிலாளர்களை அலட்சியமும் அவமதிப்பும்தான் வரவேற்கும். கடவுச்சீட்டு புதுப்பிப்பதைத் தவிர, வேறெதற்கும் அங்கு செல்வதில் ஒரு பயனும் இல்லை. இந்தியத் தூதரகம் மட்டுமல்ல; இங்கு எந்தவொரு ஆசிய நாட்டுத் தூதரகமும் இப்படித்தான் நடந்து கொள்கின்றன.\n\"ஓவர் டைம்\" என அழைக்கப்படும் உபரி வேலை என்பது சௌதியைப் பொருத்தவரை ஒவ்வொரு தொழிலாளிக்கும் மிகவும் முக்கியமானது. ஊரில் வாங்கிய கடன், அதற்கான வட்டி, குடும்பச் செலவுகள், குழந்தைகளின் கல்வி, மருத்துவம் என அனைத்தையும் சமாளிக்க சம்பளம் மட்டும் போதுமானதாக இருக்காது. அவர்களின் தேவைக்கு எல்லாம் உபரி வேலைதான் ஒரே வழி. ஆனால், உபரி வேலைக்குச் சட்டப்படியான ஊதியத்தை தராமல் ஏமாற்றுகிறார்கள். அடிமையைப் போல் நடத்துகிறார்கள்.\nஓய்வு வேண்டும் என உடல் கெஞ்சினாலும் தொழிலாளர்கள் உபரி வேலைக்குச் செல்ல ஆயத்தமா இருப்பார்கள். தொழிலாளர்கள் தங்கியுள்ள அறையில் இருந்து ஆசைகளின் அசையில் கனன்று கொண்டிருப்பதைவிட, வேலைக்குச் சென்று அந்த வியர்வையை தெளித்து வெம்மையை ஆற்றுப்படுத்துவோம் என நினைப்பதும் ஒரு காரணம்.\nஒப்பந்த நிறுவனங்கள் என்று சில இருக்கின்றன. பெரிய நிறுவனங்களிடம் ஒப்பந்த அடிப்படையில் வேலைகளைப் பெற்றுத் தங்களது தொழிலாளர்களை வைத்து செய்து முடிப்பது இந்த ஒப்பந்த நிறுவனங்களின் பணி. இந்த நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்குத் தவிர்க்க முடியாத தருணங்களைத் தவிர உபரி வேலை கொடுப்பதில்லை. அதற்குப் பதிலாக இவர்கள் \"டபுள் டூட்டி\" எனும் ஆயுதத்தை கையில் வைத்திருக்கிறார்கள்.\nஅதாவது, ஒரு இடத்தில் வேலை செய்யும் ஒரு தொழிலாளியை எட்டு மணி நேரம் முடிந்ததும் வேறொரு இடத்தில் கொண்டு விட்டுவிடுவார்கள், அங்கு இன்னொரு எட்டு மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். சில நாட்களில் சில மணி நேரம் உபரி வேலை என்பதைவிட, மாதத்தில் எல்லா நாளும் வேலை, இரட்டைச் சம்பளம் என்று கூறிச் சம்மதிக்க வைக்கிறார்கள். ஆனால், முதல் வேலைக்கு மட்டுமே ஒப்பந்தப்படி முழுச் சம்பளம். இரண்டாவது வேலைக்கு பாதிச் சம்பளம் மட்டுமே தரப்படும்.\nஇது போன்ற உபரி வேலை கிடைக்காதவர்கள் அல்லது விருப்பமில்லாதவர்களில் எட்டு மணி நேர வேலை போதும், வேறு வேலை வேண்டாம் எனக் கருதுபவர்கள் வெகு சிலரே. ஏனையவர்கள் செய்யாத வேலை இல்லை எனும் அளவுக்கு எல்லா வேலைகளையும் செய்கின்றனர். இங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 50 ஹலாலா தான் (அரை ரியால்). ஆனால், ஒரு லிட்டர் தண்ணீர் இரண்டு ரியால். இதனால் மொத்தமாக தண்ணீர் பாட்டில்களை வாங்கி வைத்துக் கொண்டு சாலைகளில், சந்திப்புகளில், கடைவீதிகளில் இன்னும் செல்ல முடிந்த அத்தனை இடங்களுக்கும் சென்று வண்டிகளில் செல்வோர், நடந்து செல்வோர் என அத்தனை பேரிடமும் தண்ணீர் புட்டிகளை நீட்டி, வாங்கிவிட மாட்டார்களா எனும் ஏக்கத்துடன் விற்றுக் கொண்டிருப்போர் ஏராளம்.\nவியர்த்து வழியும் முகம், ஒரு கையில் பை, மறு கையில் போதிய நீளமுள்ள முனையில் வளைந்த ஒரு கம்பி இந்த அடையாளங்களுடன் சாலையில் அநேகரைச் சந்திக்கலாம். குப்பைத் தொட்டிகளைக்கூட விட்டு வைக்காமல் கிளறி பெப்ஸி டப்பாக்களைத் தேடிச் சேகரித்து விற்கும் இவர்களும் ஏதோ ஒரு நிறுவனத்தில் எட்டு மணி நேர வேலையை முடித்து விட்டு உபரி வேலையா அலைபவர்கள் தாம்.\nஇன்னும், துணி துவைத்துக் கொடுப்பவர்கள், முடி திருத்துவோர், தொலைபேசி அட்டை விற்பவர்கள், ஓட்டுநர்கள், கணிணி வேலை செய்பவர்கள், சமையல் வேலை செய்பவர்கள், கடைகளில் வேலை செய்வோர் என்று என்னென்ன வழிகளில் முடியுமோ அதிலெல்லாம் முனைந்து, முயன்று தங்களின் எட்டு மணி நேர வேலைக்குப் பிறகு கரணம் அடித்துக்கொண்டிருக்கும் எவரையும் சந்தித்து, நாளின் பெரும்பாலான நேரத்தில் உழைத்தே தேந்து கொண்டிருக்கிறீர்களே, உங்களைச் சுற்றிநிகழ்பவை குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டாமா என்றால், ஒரு அசட்டுச் சிரிப்போடு \"ஊரில் என்னை நம்பி ஒரு குடும்பம் இருக்கிறதே\" என்பதுதான் பதிலாக இருக்கும்.\nமுன்பொருமுறை அந்நாட்டில் தோன்றிய கம்யூனிஸ்ட் கட்சியை வெகு சுலபமாக நசுக்கிவிட்டது சௌதி அரசு. இனியொருமுறை கம்யூனிச இயக்கம் சௌதி மண்ணில் தன்னைப் புதுப்பிக்கும் போது, அதை ஒடுக்குவது அரசுக்கு அவ்வ���வு சுலபமாக இருக்கப் போவதில்லை. இன்று வளைகுடா வெயிலில் சர்வாதிகார ஷேக்குகளிடம் வதைபடும் தொழிலாளிகள், தேசிய இன வேறுபாடு, மத வேறுபாடு இன்றி வர்க்கமா ஒன்றிணைந்து ஏகாதிபத்தியக் கொழுப்பில் ஆட்டம் போடும் ஷேக்குகளை வஞ்சம் தீர்ப்பார்கள். தொழிலாளிகளின் வர்க்க ஒன்றிணைப்பில் வளைகுடாவின் விதி மாற்றி எழுதப்படும். அந்த நாளுக்காக நாங்கள் காத்திருப்போம், வேலை செய்வோம்.\n- வினவு நிருபர், வளைகுடாவிலிருந்து.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/kalyana-veedu/126059", "date_download": "2019-06-26T14:15:02Z", "digest": "sha1:4KI2GRRC3I24XQJZZ7OVZSUKCLI2IDRE", "length": 5564, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Kalyana Veedu - 26-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமுதல் நாளே பிக்பாஸில் ஆரம்பித்த அபிராமி- கவின் காதல் கதை\nபிரான்ஸ் அரசு விதித்த தடைக்கு எதிர்ப்பு... நீச்சல் குளத்தில் முஸ்லீம் பெண்கள் போராட்டம்\nஅமெரிக்கா உடனான போர்.. பிரான்ஸிடம் ரகசியமாக கூறிய ஈரான் ஜனாதிபதி\nDNA சோதனை மூலம் தந்தையை கண்டுபிடித்த பெண்: காத்திருந்த ஏமாற்றம்\nகரடி சாப்பிடுவதற்காக மிச்சம் வைக்கப்பட்ட நபர் உயிருடன் மீட்பு: குகைக்குள் மம்மி போல கிடந்த பரிதாபம்\nதமிழ் பொறியியலாளரை நடு வீதியில் வைத்து சுட்டுக்கொன்றார்கள்- நேரில்கண்ட சாட்சியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nசாரம் அணிந்தபடி கடமைக்கு வந்த அரச உத்தியோகத்தர்கள்\n.. எவ்வளவு காசுனாலும் தாறேன் விட்டுருங்கணே.. கடத்திய இளைஞர்களிடம் கதறும் சிறுவன்\nபிக்பாஸ் சீசன் 3 ல் இவர் தான் லட்சக்கணக்கான உள்ளங்களை வெல்வார் அடித்து சொல்லும் முக்கிய பிரபலம் - இவரே சொல்லிட்டாரா\nபிகில் படத்தின் வசூலுக்கு வரும் செக், பிரமாண்ட படமும் வருகிறதா\nமேடையில் திடீரென கதறி அழும் பிரியங்கா சோகத்தில் மா.கா.பா... என்ன நடந்தது தெரியுமா சோகத்தில் மா.கா.பா... என்ன நடந்தது தெரியுமா\nகுரு பெயர்ச்சி 2019: ராஜயோகம் அனுபவிக்கப் போவது இவர்கள் தான்\nபிக்பாஸ் சென்ற சாண்டியை பற்றி பல உண்மைகளை போட்டு உடைத்த.. முன்னாள் மனைவி காஜல்..\nஉறவு வைத்துக்கொள்ள எப்படி ஆசை வந்தது பொங்கி எழுந்த ஸ்ரீரெட்டி - அதிரடி தண்டனை இது தான்\nஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் பிக்பாஸ் வீட்ட��ன் இரண்டாம் நாள் அட்டூழியங்கள்\n.. எவ்வளவு காசுனாலும் தாறேன் விட்டுருங்கணே.. கடத்திய இளைஞர்களிடம் கதறும் சிறுவன்\nவிஜய் எழுந்து கூட நிற்க முடியாது இனி என்று சொன்னவர்களுக்கு பதிலடி கொடுத்த தளபதி\nகடலை விலைக்கு வாங்கி காதலிக்கு பரிசாகக் கொடுத்த காதலன்... நம்பமுடியாத உண்மைச் சம்பவம்\nஎந்த வயதில் உங்களை அதிர்ஷ்டமும், வெற்றியும் தேடிவரும் தெரியுமா ஆளும் சனி அள்ளிக் கொடுக்கும்.. சுட்டெரிக்கும் சூரியனும் அடங்கி போகும்\nசெல்வராகவனின் அடுத்தப்படத்தின் ஹீரோ இவர் தான், ரசிகர்கள் செம்ம கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/204126?ref=section-feed", "date_download": "2019-06-26T14:50:27Z", "digest": "sha1:IJOB6MVO2SYVFYC2DZIJA5DPVIGKBFVS", "length": 10158, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி முதல்முறையாக முத்தரப்பு தொடரை வென்று வங்கதேச அணி சாதனை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி முதல்முறையாக முத்தரப்பு தொடரை வென்று வங்கதேச அணி சாதனை\nவங்கதேச கிரிக்கெட் அணி முதல் முறையாக முத்தரப்பு ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.\nஅயர்லாந்து-வங்கதேசம்-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் அயர்லாந்தில் நடந்தது. லீக் போட்டிகள் முடிந்த நிலையில், நேற்றைய தினம் வங்கதேசம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நடந்தது.\nடப்ளினில் நடந்த இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வங்கதேசம், பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில், தொடக்க வீரர்களான ஷாய் ஹோப் மற்றும் அம்ப்ரிஸ் இருவரும் அதிரடியில் மிரட்டினர்.\nஷாய் ஹோப் 64 பந்துகளில் 74 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். சுனில் அம்ரிஸ் அரைசதம் கடந்தார். அணியின் ஸ்கோர், 24 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 152 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.\nஅப்போது சுனில் அம்ரிஸ் 69 ஓட்டங்களுடனும், டேரன் பிராவோ 3 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். மழை தொடர்ந்து பெய்ததால் போட்டி தள்ளி வைக்கப்பட்டு, பின்னர் 24 ஓவர்களாக குறைக்கப்பட்டது.\nடக்வொர்த் லீவிஸ் முறைப்படி, வங்கதேச அணிக்கு 24 ஓவர்களில் 210 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணியில், தமிம் இக்பால் 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சபீர் ரஹ்மான் ஓட்டங்கள் எடுக்காமல் அவுட் ஆனார். எனினும், மற்றொரு தொடக்க வீரர் சவுமியா சர்க்கர் 41 பந்துகளில் 66 ஓட்டங்கள் எடுத்த நிலையில் எடுத்தார்.\nபின்னர் ரஹீம்(36), மிதுன்(17) ஆகியோர் அவுட் ஆனதைத் தொடர்ந்து, மக்மதுல்லா மற்றும் ஹுசைன் இருவரும் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். இவர்களின் கூட்டணியின் மூலம் வங்கதேச அணி 22.5 ஓவரிலேயே 5 விக்கெட் இழப்புக்கு 213 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.\nவெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த ஹுசைன், 24 பந்துகளில் 5 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்கள் குவித்து களத்தில் இருந்தார். மக்மதுல்லா 19 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். இந்த வெற்றியின் மூலம், வங்கதேச அணி முதன்முறையாக முத்தரப்பு ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/no-arrest-till-june-19-ranjiths-petition-to-seek-anticipatory-bail-will-be-heard-next-on-june-19/", "date_download": "2019-06-26T14:11:11Z", "digest": "sha1:IKTUO63SIP6FAZZME7KWQ2BSVGE5JBZT", "length": 12806, "nlines": 185, "source_domain": "patrikai.com", "title": "பா.ரஞ்சித்தை கைது செய்ய 19ந்தேதி வரை தடை! மதுரை உயர்நீதி மன்றம் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»த��ிழ் நாடு»பா.ரஞ்சித்தை கைது செய்ய 19ந்தேதி வரை தடை\nபா.ரஞ்சித்தை கைது செய்ய 19ந்தேதி வரை தடை\nராஜராஜ சோழன் குறித்து அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில், பா.ரஞ்சித்தை கைது செய்ய 19ந்தேதி வரை தடை விதித்து மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.\nராஜராஜ சோழன் குறித்து அவதூறாக பேசியதாக இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதியப் பட்டுள்ள நிலையில், தனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என்று மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.\nஇந்த மனுமீதான விசாரணை நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு நேற்று நடைபெற்றது. அப்போது, பா.ரஞ்சித் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், வரலாற்று ஆசிரியர் நீலகண்ட சாஸ்திரி எழுதிய சோழர்கள் தந்தை பெரியார் எழுதிய சுயமரியாதை சமதர்மம் என்ற புத்தகம், குடவாயில் பாலசுப்ர மணிய ன் எழுதிய தஞ்சாவூர் என்ற புத்தகம், வெண்ணிலா என்ற ஆசிரியர் எழுதிய தேவரடியார் என்ற புத்தகம் போன்றவற்றில் உள்ள கருத்துக்களையே ரஞ்சித் பேசியதாக கூறினார்.\nஅப்போது இடையில் குறுக்கிட்ட நீதிபதி, ராஜராஜ சோழ மன்னரை இலக்காக வைத்து பேச வேண்டிய அவசியம் என்ன பண்டைய காலத்தில் நடந்ததை தற்போது ஏன் பேச வேண்டும் பண்டைய காலத்தில் நடந்ததை தற்போது ஏன் பேச வேண்டும்\nவிசாரணையின்போது, பா.ரஞ்சித்துக்கு முன்ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு, அவரை கைது செய்ய மாட்டோம் என்றும் உறுதி அளித்தது.\nஇதையடுத்து வரும் 19-ம் தேதி வரை பா.ரஞ்சித்தை கைது செய்யக்கூடாது என உத்தரவிட்ட நீதிபதி, அதற்குள் திருப்பனந்தாள் காவல் ஆய்வாளர் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என விசாரணையை ஒத்தி வைத்தார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடை: உச்சநீதி மன்றம்\nராஜராஜ சோழன் குறித்து அவதூறு: முன்ஜாமின் கோரி பா.ரஞ்சித் மனு\nஎஸ்.வி.சேகருக்கு முன்ஜாமின் வழங்க உச்சநீதி மன்றமும் மறுப்பு: சரண் அடைவாரா\nஇந்திராவின் நெருக்கடி நிலை பிரகடனம் – ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிலைப்பாடு என்ன\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரொமோ….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருப்பதி பெருமாளுக்கு ரூ.2.5 கோடி மதிப்பில் தங்க கை கவசம் : தமிழக பக்தர் அளிப்பு\nமடிக்கும் வசதியுடன் கூடிய கணினி : மைக்ரோசாப்ட்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-06-26T14:43:05Z", "digest": "sha1:HDHSK3OASAXJUXOU7DDJJHJTDK4AVZLK", "length": 8535, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய மெய்யியல், பொருள்முதல்வாதம், மார்க்சியம்\nஇந்தியப் பொருள்முதல்வாதத்தின் வரலாறு, அறிவியல், அரசியல் தத்துவம்\nகார்ல் மார்க்ஸ், விளாடிமிர் லெனின், லோகாயுதம், பூர்வ மீமாம்சம்\nதேவிபிரசாத் சட்டோபாத்தியாயா (Debiprasad Chattopadhyaya, நவம்பர் 19, 1918 - மே 8, 1993) இந்திய மார்க்சியப் புலமையாளர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர். இந்திய மெய்யியல் மரபு குறித்து மிக முக்கியமான ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்.இவருடைய மிகவும் குறிப்பிடத்தக்க படைப்பு உலகாயதம்-பண்டை இந்தியப் பொருள்முதல் வாதம் பற்றிய ஓர் ஆய்வு.பண்டைய இந்திய அறிவியல், தொழில்நுட்ப வரலாற்றிலும் மிக முக்கியமான ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்.\nகொல்கத்தா பாவனிபூர் மித்ரா நிலையத்தில் தொடக்கப் பள்ளிக் கல்வியையும், கொல்கத்தா மாநிலக் கல்லூரி, கல்கத்தா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மெய்யியலையும் கற்றார். 1939-1942 ஆகிய ஆண்டுகளுக்கிடையில் B.A. (Honours), M.A. ஆகிய பட்ட வகுப்புகளில் முதலிடம் பெற்றுத் தேர்ச்சியடைந்தார்.ஜார்ஜ் தாம்சனின் ஆய்வுமுறையைப் பின்பற்றி உலகாயதம் பற்றி ஆய்வு செய்தார்.கொல்கத்தா நகரக் கல்லூரியில்(city colleage)நெடுங்காலம் மெய்யியலைப் போதித்தார்.\nதமிழில் வெளிவந்துள்ள இவருடைய நூல்கள்[தொகு]\nஇந்தியத் தத்துவத்தில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்\nஇந்தியத் தத்துவ இயல்-ஓர் எளிய அறிமுகம்\nதேவிபிரசாத் சட்டோபாத்தியாயா வாழ்வும் பணியும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 12:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmpolitics.wordpress.com/category/riyadh-tmmk/", "date_download": "2019-06-26T14:00:22Z", "digest": "sha1:ZBRZQZAZ3HQYYQTV6IAKVNJYKIB3VK4D", "length": 76546, "nlines": 845, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "Riyadh TMMK | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nசுதந்திரம்\" என்பதுகூட அல்லாஹ் ஒரு மனிதனுக்கு வழங்கியிருக்கும் மாபெரும் அருட்கொடை\n“சுதந்திரம்” என்பதுகூட அல்லாஹ் ஒரு மனிதனுக்கு வழங்கியிருக்கும் மாபெரும் அருட்கொடை”\nஅன்புள்ள சகோதரர் திருச்சி அமானுல்லாஹ் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ\nநேற்று (22-07-2008) நீங்கள் அனுப்பிய ஈ மெயிலை பார்த்ததும் …..தவறாக புரிந்து கொள்ளக்கூடிய மனிதரிடமிருந்து வந்திருக்கிறதோ என்கின்ற எண்ணம்தான் உண்டானது. எழுத்தில் கோபம் தெரிகிறது, ஆனால் ஏன்\n” உங்கள் கோபத்துல அல்லாஹ் தண்ணிய ஊற்றுவானான, வயிற்றெரிச்சலில் பாலை பாலை ஊற்றுவானாக” என்ற ஆரம்ப வார்த்தைகளே நீங்கள் எதையோ படித்துவிட்டு தவறாகப்புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அறிய முடிந்தது. “\n என்றுவேறு எனக்கு அறிமுகமில்லாத ஒரு கட்சியின் உரிப்பினராகவே என்னை ஆக்கி விட்டீர்கள். இதுவரை எந்த அரசியல் கட்சியலும் இருந்ததில்லை, ஆனால் அரசியலை சென்னை பல்கலைக்கழகத்தில் ஒரு பாடமாக எடுத்து படித்தவன்தான். அதுமட்டுமல்ல உலக அரசியலையும் ஓரளவு படித்ததிருக்கிறேன். காரணம் ஐரோப்பாவில் பல ஆண்டுகள் இருந்தவன், உலகிலுள்ள ஏராளமான பத்திரிகைகளை படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கப் பெற்றவன். இன்னும் சொல்லப்போனால் இன்று இருக்கும் பல கட்சியின் தலைவர்களுக்கு அரசியல் பாடத்தையே கற்றுக் கொடுக்கக்கூடிய அளவுக்கு அல்லாஹ்வால் கல்வி ஞானத்தை கொடுக்கப் பெற்றவன்தான்.\nதமுமுக வின் மீது எமக்கு நல்ல அபிப்ராயம் உண்டு. அதுபோன்று தௌஹீத் ஜமாஅத்தார்கள் மீதும் நல்ல அபிப்ராயம் உண்டு. பொதுவாக உலகிலுள்ள எந்த மனிதரையும் வெறுக்கச் கொல்லி இஸ்லாம் சொல்லவில்லை. இன்று உலகில் வாழும் அத்தனை பேருமே பெருமானார் ஸல்லல்லாஹ\n{ அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்துகள் தான் (அவர்கள் எந்த மதத்தை எந்த இனத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் சரியே) என்பதை மனிதில் ஆழமாக பதிய வைத்துக் கொண்டீர்களானால் மற்றவர்கள் மீது எ���்தவிதமான வெறுப்பும் வராது. அவர்கள் காஃபிராக இருந்தாலும் சரியே) என்பதை மனிதில் ஆழமாக பதிய வைத்துக் கொண்டீர்களானால் மற்றவர்கள் மீது எந்தவிதமான வெறுப்பும் வராது. அவர்கள் காஃபிராக இருந்தாலும் சரியே ஏன் அவர்களும் அல்லாஹ்வின் படைப்புதானே\nஆனால் இன்று என்ன நடக்கிறது. முஸ்லிம்களுக்குள்ளேயே போட்டி, பொறாமை, வெறுப்பு இதைவிட கொடுமை வேரென்ன இருக்க முடியும் இதைவிட கொடுமை வேரென்ன இருக்க முடியும் என்ன காரணமாக இருக்க முடியும் என்று கொஞ்ச நேரம் அமைதியாக யோசித்துப் பாருங்கள். இஸ்லாத்தைப்பற்றி சரியாக புரிந்து கொள்ளாத சமூகத்தினராக இன்றைய முஸ்லிம்கள் வாழ்வது முக்கிய காரணம்.\nதமுமுக வில் சேருமாறு அழைப்பு விடுத்திருக்கிறீர்கள். நன்றி. ஆனால் பலவிதமான மனிதர்களை படைத்துள்ள அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் பொருப்புகளை அளித்துள்ளான். தகுதிகளை வழங்கியுள்ளான். அவரவர்களின் வழியில் எது சிறந்தது என்பதை தேர்வு செய்து வாழும்போதுதான் அது அவர்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். அதைவிடுத்து தமுமுக வில் நான் சேரும் பட்சத்தில் எனது கல்வி ஞானம் முதற்கொண்டு மற்ற செயல்பாடுகளும் அதன் தலைமைக்கு கட்டுப்பட வேண்டிய நிலைக்கு ஆளாக நேரிடும்.\n“சுதந்திரம்” என்பதுகூட அல்லாஹ் ஒரு மனிதனுக்கு வழங்கியிருக்கும் மாபெரும் அருட்கொடை. அதை எதற்காக ஒரு கட்சியில் சேர்ந்து கொண்டு நான் இழக்க வேண்டும் இன்றைய கட்சிகளையும், இயக்கங்களையும் மேலோட்டமாக பார்த்தாலே ஒரு விஷயம் தௌ்ளத் தெளிவாக புரியும்.\n மௌதூதி அவர்களின் கொள்கைதான் அவர்களுக்கு அஸ்திவாரம்.\n பி.ஜே. என்ன சொல்கிறாரோ அது மட்டும்தான் அவர்களுக்கு இஸ்லாம்.\n நாங்கள் செல்வது மட்டும்தான் இஸ்லாம். நீங்களாக சிந்திக்க அனுமதி கிடையாது (சிந்திக்க தூண்டுகின்ற மார்க்கத்தில் சிந்தனைக்கு 144 போடுகின்றவர்கள்.)\n முஸ்லிம்களை முஷ்ரிகீன்களாக ஆக்கியே தீர்வது என்ற முடிவோடு இருப்பவர்கள்.\n தொழுகை ஒன்றே போதும். வீட்டில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் சரி 40 நாள் ஜமாஅத்துக்கு வா எல்லாம் சரியாகிவிடும் என்று நினைப்பவர்கள். அதுமட்டுமின்றி ஒருசில விஷயங்களை மட்டும் உள்வாங்கிக்கொண்டு பெரிய ஆலிம்களுக்கு இணையாக தங்களை நினைத்துக் கொள்பவர்கள்.\nமேலே சொன்ன இவர்கள் எவரிடமும் நடுநிலைப்போக்கு இல்லை. அதன் ���ாரணமாக எங்கு பார்த்தாலும் முஸ்லிம்களுக்கிடையே வெறுப்பு, போட்டி, பொறாமை அத்தனையும் கண்கூடாக இன்று சமுதாயத்தில் காணமுடிகிறது. இவ்வளவையும் மீறி ஒருசில இயக்கங்களால் நன்மை விளையத்தான் செய்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.\nநீங்கள் தமுமுக வில் இருக்கிறீர்கள். அதில் இருப்பதன் வாயிலாக சமுதாயத்துக்கு நல்லது செய்யு முடியும் என்று நம்புகிறீர்கள். உங்கள் நிய்யத்தை அல்லாஹ் கபூல் செய்வானாக, ஆமீன். ஆனால் நடுநிலை போக்குடன் இருந்தால்தான் இம்மையிலும், முக்கியமாக மறுமையிலும் வெற்றயடைய முடியும் என்பது எனது கருத்தாக இருக்கிறது. (இந்த சமுதாயத்தை அல்லாஹ் திருக்குர்ஆனில் நடுநிலை சமுதாயம் என்று குறிப்பிடுவதை நினைவில் கொள்ளுங்கள்) அதுமட்டுமின்றி எந்த இயக்கத்தில் சேர்ந்தாலும் தலைமைக்கு கட்டுப்படவேண்டிய கட்டாயத்தில் எனது சுதந்திரம்\nபாதிக்கப்படலாம். தேவையா எனக்கு இது அவரவர்கள் விரும்பிய இடத்தில் முழு மனத்தூய்மையோடு பணியாற்றினாலே எல்லா வெற்றியையம் அல்லாஹ் கொடுப்பான். வஆகிருதஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.\nநன்றி : க.அ. முகம்மது பஸ்லுல் இலாஹி அவர்களின் வலைப்பதிவு\nதென்காசி குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ள RSS, BJP முக்கிய புள்ளிகளை கைது செய்ய TMMK கோரிக்கை\nதென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலக குண்டு வெடிப்பு உண்மைக் குற்றவாளிகளை கைது செய்த நெல்லை காவல்துறையைப் பாராட்டுகின்றோம். மாநிலம் தழுவிய முக்கியப் புள்ளிகளையும் விசாரிக்க வேண்டும்.\nதமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை\nகடந்த ஜனவரி 24 அன்று தென்காசியில் ஆர்.எஸ்.எஸ்.அலுவலகம் மற்றும் பேருந்து நிலையத்தில் பைப் வெடிகுண்டு வெடித்ததாக செய்தி வெளியானது. அப்போதே இது ஒரு திட்டமிட்ட நாடகம் என்று கூறினோம். உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வகையில் இது குறித்த விசாரணையை சி.பி.சி.ஐ.டியிடம் காவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தோம்.\nஇந்நிலையில், நெல்லை காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு சங்பரிவார் அமைப்புகளைச் சேர்ந்த முக்கியக் குற்றவாளிகள் மூன்று பேர்களை கைது செய்துள்ளனர். இதில் கொல்லப்பட்ட சங்பரிவார் பிரமுகர் குமார் பாண்டியனின் தம்பி ரவியும் ஒருவர். இவர் இக்கும்பலின் வழிகாட்டி���ாக செயல்பட்டு வந்துள்ளார் என்றும் தெரிகிறது.\nதங்கள் கொள்கையைச் சார்ந்த ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தை இவர்களே குண்டுகள் மூலமாகத் தாக்கி அந்தப் பழியை முஸ்லிம்கள் மீது போட இக்கும்பல் திட்டமிட்டிருந்ததும் இதன் மூலம் தெரிகிறது. சமூக அமைதியைக் குலைத்து சட்ட ஒழுங்கை சீர்குலைப்பதே இவர்களது நோக்கமாக இருந்திருக்கிறது.\nஇதில் ஒரு முக்கிய விஷயம் என்னவெனில் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மக்கா பள்ளிவாசலில் குண்டு வெடித்த இடத்தில் கிடைக்கப் பெற்ற வெடி மருந்துகளும் இப்போது தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் குண்டு வீசப்பட்ட இடத்தில் கைப்பற்றப்பட்ட வெடி மருந்துகளும் ஒரேமாதிரியாக இருப்பதாக டி.ஐ.ஜி கண்ணப்பன் தெரிவித்திருக்கிறார்.\nஎனவே, ஹைதராபாத் மக்கா பள்ளி குண்டு வெடிப்பு குறித்த விசாரணையில் ஈடுபடும் மத்திய புலனாய்வு குழு தமிழக காவல்துறையிடமிருந்து தென்காசியில் கைப்பற்றப்பட்ட வெடி மருந்து தடயங்களைப் பெற்று அவ்வழக்குத் தொடர்பாக மறு விசாரணையை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.\nதென்காசி வெடிகுண்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இக்கும்பலுக்கு பின்னணியில் வேறு பலமான சக்திகளும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றும் கருதுகின்றோம். எனவே இது குறித்து மாநில அளவில் செயல்படும் சங்பரிவார் அமைப்புகளின் முக்கியப் புள்ளிகளையும் காவல்துறை விசாரிக்க வேண்டும் என்றும் கோருகின்றோம்.\nசி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு வேலை கொடுக்காமல் துரிதமாகவும் நுட்பமாகவும் செயல்பட்ட நெல்லை காவல்துறையை பாராட்டுகின்றோம். தொடர்ந்து இவ்வழக்கை துல்லியமாக கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டுகொள்கின்றோம்.\nசமூக ஒற்றுமைக்கும், பொது அமைதிக்கும் கேடு விளைவிப்பவர்களை சட்டத்தின் துணை கொண்டு உறுதியுடன் ஒடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.\nடெல்லியில் தமிழக முஸ்லிம்கள் போராட்டம்\nFiled under: இட ஒதுக்கீடு சச்சார�, டெல்லி பேரணி, Delhi rally, Riyadh TMMK — முஸ்லிம் @ 9:29 முப\nமுஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கோரி\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், டெல்லியில் பேரணி\nடெல்லி சென்ற முஸ்லிம்களின் ஒரு பகுதி\nதமுமுக வின் டெல்லி பேரணி மற்றும் அதில் தலைவர்கள் ஆற்றிய உரையை பார்ப்பதற்கு இங்கு சொடுக்கி தமுமுக வின் இணையத் தளம் செல்லவும் அங��கு மிகத் தெளிவாக் இதன் வீடியோக்கள் தொகுக்கப்பட்டுள்ளன.\nமுஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கக்கோரி டெல்லியில் பாராளுமன்றத்தை நோக்கி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பேரணி நடத்தப்பட்டது.\nமுஸ்லிம் சமுதாய மக்களுக்கு மக்கள் தொகையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்கப்பட்டுள்ள 27 சதவீத இட ஒதுக்கீட்டில், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு எவ்வளவு என்பதை தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்பன போன்ற 13 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக டெல்லியில் பேரணி நடத்தப்பட்டது.\nகாலை 10 மணிக்கு ராமலீலா மைதானத்தில் தொடங்கிய பேரணி, பாராளுமன்றத்தை நோக்கி வந்தது. இந்த பேரணியை பாராளுமன்ற தெருவில் உள்ள போலீஸ் நிலையம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு பேரணியில் பங்கேற்ற தொண்டர்களிடையே பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முஸ்லிம் சமுதாய தலைவர்கள் உரையாற்றினார்கள்.\nபேரணியில் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம் முன்னேற்ற கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர். இவர்களை தவிர, டெல்லி மற்றும் அண்டை மாநில முஸ்லிம் அமைப்புகளும் பேரணியில் திரளாக கலந்து கொண்டனர்.\nமுஸ்லிம் மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூக பாதுகாப்புக்கு நீதிபதி ராஜேந்தர் சச்சார் தலைமையிலான கமிட்டி அளித்த அறிக்கையின் அடிப்படையில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று அனைத்து தலைவர்களும் தங்கள் உரையில் வலியுறுத்தினார்கள்.\nமார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா கரத், இந்திய கம்ïனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா, முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் பலர் உரையாற்றினர்.\nபேரணியில் நிறைவேற்றப்பட்ட 13 தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் காங்கிரஸ், தி.மு.க., பா.ம.க. மற்றும் இடதுசாரிகள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், குறிப்பாக முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியும், அதை நடைமுறைப்படுத்த வலியுறுத்தும் வகையில் ஜனாதிபதி அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன்சிங், சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, க���ங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து தீர்மான அறிக்கையை அளிக்க உள்ளதாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.\nTMMK மீதான தென்காசி தாக்குதல் முழு விபரம்\nநெல்லை மாவட்ட த.மு.மு.க. தலைவர் மீது கொலைவெறித் தாக்குதல்\nமார்ச் 2ஆம் தேதி மாலை நேரம் தமுமுக தலைமையகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. டெல்­ பேரணி குறித்த தெருமுனைப் பிரச்சாரங்களும் அப்போதுதான் முடிந்திருந்தன.\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளி­ருந்து இரண்டாவது நாளாக மக்கள் டெல்­ பேரணிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தனர்\nஅப்போதுதான் அச்செய்தி எதிர்பாராத வண்ணம் சுமார் 8:30 மணியளவில் தலைமையகத்திற்கு கிடைத்தது.\nஇரவு 8 மணியளவில் தென்காசியில் நெல்லை மாவட்டத் தலைவர் மைதீன் சேட்கானை சிலர் சரமாரியாக வெட்டித் தள்ளியதாகவும், அவர் உயிருக்குப் போராடுவதாகவும் அந்த தொலைபேசி செய்தி பதறியது.\nஉடனடியாக தமுமுக தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் இச்செய்தியை உறுதிபடுத்திக் கொண்டார். நெல்லை மாவட்டச் செயலாளர் பகத்சிங் முஹம்மது வும் தொலைபேசியில் நடந்த விவரங்களை கூறினார்.\nடெல்­ பேரணி குறித்த ஏற்பாடுகளையும் பயண ஆயத்த வேலைகளையும் ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த மைதீன் சேட்கான், தனக்கிருந்த அச்சுறுத்தலை யும் பொருட்படுத்தாமல் தனியாகவே சுற்றி வந்திருக்கிறார்.\nஇந்நிலையில்தான் சேட்கான் அவர்கள் அம்மன் சன்னதி தெருவில் செல்லப்பா உணவகத்திற்கருகே மோட்டார் சைக்கிளில் வந்தபோது அவரை வழி மறித்து, ‘டெல்­க் காடா போறீங்க.. எப்படிப் போறீங்கன்னு… பார்ப்போம்டா…’ என வெறிக் கூச்சல் எழுப்பியபடியே சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். அவர் சுதாரிப்பதற்குள் 9 வெட்டு களில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார் சேட்கான்\nகோழைகள் அப்போதும்கூட சேட்கானுடன் நேருக்கு நேராக நிற்காமல் அவரது முதுகில்தான் முதல் தாக்குதலை நடத்தியுள்ளனர் அப்போது மணி சரியாக 8.05.\nமூன்று பேர் கொண்ட கும்பல்தான் இத்தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. மோட்டார் பைக்கில் வந்தவரை திடீரென குறுக்கே சைக்கிளை நிறுத்தி, இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.\nஇத்தாக்குதல் பற்றிக் கூறிய நகர நிர்வாகி நெய்னா, பலமான வெட்டுகளுடன் தற்காப்புக்காக ���ேட்கான் அருகிலிருந்த செல்லப்பா ஹோட்டலுக்குள் நுழைந் திருக்கிறார். அங்கிருந்தவர்கள் பதற்றத்துடன் உடனடியாக கூடிவிட வன்முறைக் கும்பல் ஓடிவிட்டது.\nசில நூறு அடி தூரத்தில் எதேச்சையாக நின்று கொண்டிருந்த சாதிக், மசூது உள்ளிட்ட தமுமுகவினர், விபரம் புரியாமல் அங்கு ஓடிவர அப்போதுதான் தாக்கப்பட்டது சேட்கான் எனத் தெரிய வந்திருக்கிறது.\nஉடனடியாக ஆம்புலென்ஸில் சேட்கானை ஏற்ற, பின்னால் பாதுகாப்பிற்கு ஒரு காரில் தமுமுகவினர் தொடர, மின்னல் வேகத்தில் ஆம்புலென்ஸ் நெல்லை அரசு மருத்துவமனையை நோக்கி விரைந்தது. ஆம்புலென்ஸ் வாகனம் புறப்படும்போதே ‘நடுபல்க்’ என்ற இடத்தில் நின்று கொண்டு, சங்பரிவார தீவிரவாதிகள் ஆம்பு லென்ஸ் மீது கற்களை எறிந்துள்ளனர்\nஅதற்குள் தீயாய் செய்தி பரவ, தென்காசி பொதுமக்கள் கொந்தளித்து வீடுகளை விட்டு வீதியில் குழுமத் தொடங்கினர். சிலர் பேருந்துகளை உடைக்க.. நிலைமை விபரீதமானது. உடனடியாக தமுமுகவின் நகரச் செயலாளர் நெய்னா, வர்த்தகரணி சாதிக், ஆட்டோ சங்கத் தலைவர் பீர், தொழிலாளரணி மசூது ஆகியோர் பொது மக்களை கலைந்து போகச் கூறினர். கூட்டம் ஆவேசத்தில் கூச்ச­ட, அங்கு வந்த மாவட்ட எஸ்.பி. செந்தாமரைக் கண்ணன் அவர்கள், பொதுமக்களிடம் பேசி அமைதி காக்குமாறும், குற்றவாளி கள் விரைந்து பிடிக்கப்படுவார்கள் என்றும் உறுதியளித்தார்.\nஅதன் பின்னர் நள்ளிரவுக்குப் பிறகு தென்காசியில் நிலைமை கட்டுக்குள் வந்தது. எனினும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் செய்தி பரவ, கோப உணர்ச்சிகள் இயல்பாகவே வெளிப் பட்டன. ஆங்காங்கே தமுமுகவினர் மக்களை அமைதிக் காக்குமாறு கேட்டுக் கொண்டனர்.\nமறுபுறம் ஆம்புலென்ஸ் வாகனம் 40 நிமிடத்தில் சீறிக் கொண்டு அரசு மருத்துவ மனையை வந்தடைந்தது. ஏற்கெனவே மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததால், உடனடியாக சேட்கான் அவசர சிகிக்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அதற்குள் பொதுமக்கள் நூற்றுக்கணக்கில் மருத்துவமனை வளாகத்தில் குழுமினர். மேலப்பாளையம், பாளையங்கோட்டை, தாழையூத்து பகுதிகளி­ருந்து தமுமுகவினரும் விரைந்து வந்தனர். போலீஸ் கமிஷனர் அசோக்குமார்தாசும், மாவட்ட கலெக்டரும் மருத்துவமனைக்கு வந்து அனைத்து பணிகளையும் துரிதப்படுத்தினர்\nநள்ளிரவு ஆறு மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று அவசர சிகிக்சையளித்தது. இறைவனின் பெரும் கிருபை யால் அபாயக் கட்டத்தைத் தாண்டி, சேட்கான் உயிர் பிழைத்து விட்டார் அதன் பிறகே மருத்துவமனை வளாகத்தில் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் பொதுமக்கள்\nமாநிலச் செயலாளர் கோவை உமர், மாநில துணைச் செயலாளர் சாதிக் அலி ஆகியோர் கோவையிலிருந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிலைமையைக் கண்காணித்து மக்களை அமைதிப்படுத்தினர்.\nகாவல்துறை உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்கள் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் காத்திருக்கின்றனர்.\nதென்காசியில் தமுமுக மாவட்டத் தலைவர் மைதீன் சேட்கான் மீது தொடுக்கப் பட்ட கொலைவெறித் தாக்குதலை தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வன்மையாகக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஃபாஸிஸத்தின் கோரக் கரங்கள் சேட்கானை குதறியிருக்கின்றன. தமுமுக தொண்டன் என்றுமே கோழையாக வீழ மாட்டான். இந்த சமுதாயத்திற்காக ரத்தம் சிந்துவதற்கும், உயிர் துறப்பதற்கும் அவனே முன்வரிசையில் நெஞ்சை நிமிர்த்தி நிற்பான்.\nஇதுவரை சேட்கான் நெல்லை மாவட்டத் தமுமுக தலைவராக மட்டுமே வலம் வந்தார் இனி ஒட்டுமொத்த நெல்லை மாவட்ட மக்களின் தளபதியாக மீண்டும் களமிறங்குவார் இனி ஒட்டுமொத்த நெல்லை மாவட்ட மக்களின் தளபதியாக மீண்டும் களமிறங்குவார்\nநன்றி : தமுமுக இனையத் தளம்\nதமுமுக நிர்வாகியின் சமூக அநீதி திருமணம் (HOT VIDEO)\nFiled under: ஆரிப் மறைக்காயர், தமுமுக சமூக அநீதி தி�, Riyadh TMMK — முஸ்லிம் @ 10:57 முப\nதமுமுக நிர்வாகியின் சமூக அநீதி திருமணம் (HOT VIDEO)\nசமுதாய கொடுமைகளுக்கெதிராகவும், சமூக அவலங்களுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதற்காக துவங்கப்பட்ட தமுமுக இது தனது துவக்க காலத்தில் இருந்தே பல்வேறு போராட்டங்களையும், விழிப்புனர்வு பிரச்சாரங்களையும் நடத்தி நமது தமிழ் முஸ்லிம் சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கும் இந்த வரதட்சினை எனும் கொடிய அரக்கனுக்கு எதிராக களமிரங்கி போராடி நற்பெயரினை இந்த சமுதாயத்தில் நிலை நிறுத்தியுள்ளது. அதுபோல் பல வரதட்சினை ஒழிப்பு திருமணங்களையும் தமுமுக நடத்தி வைத்து சமுதாயத்தில் வரதட்சினை மற்றும் சமூக அவலங்களுக்கு இடம் கொடுக்க மாட்டோம் என்று வரதட்சினைக்கு எதிரான தனது ���ிலைப்பாட்டில் மிக உறுதியாக தன்ன அடையாளப்படுத்தியுள்ளது தமுமுக.\nஆனால் சமீபத்தில் நமக்கு கிடைக்கப்பெற்ற தமுமுக நிர்வாகி ஒருவரின் இல்ல திருமன வைபவ சிடிக்கள் நம்மை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கின. தமுமுக வின் இந்த சவடால்கள் எல்லாம் வெறும் வெளித்தோற்றத்திற்கு தானா என்ற கேள்விக்குறியையும் நம்முள் எழுப்பின. காரனம், நமக்கு கிடைக்கப்பெற்ற அந்த தமுமுக முக்கிய நிர்வாகியின் இல்லத் திருமனம் முழுக்க, முழுக்க இஸ்லாத்திற்கெதிரான முறையில் நடைபெற்றதாகும். மற்றும் எவற்றையெல்லாம், எந்த ஆடம்பரங்களையெல்லாம், எந்த பித்அத்துக்கைளயெல்லர்ம ஒழிக்க வேண்டும் என்று தமுமுக பிரச்சாரம் செய்து வருகின்றதோ அவை அணைத்தும் மற்றும் அதனையும் விட மேலான வகையில் மாாக்க் புறம்பான காரியங்களை உள்ளடக்கியதாக இருந்தது அந்த தமுமுக நிர்வாகியின் இல்லத் திருமணம். முக்கியமாக அந்நிகழ்வின் கொடுமையின் உச்சகட்டம் அந்த தமுமுக நிர்வாகி அந்த திருமனத்திற்காக லட்சக் கணக்கில் வரதட்சினையாக ரொக்கமும் நகையும் வாங்கியிருப்பதாக காண்பிக்கப்பட்டது தான்.\nநாம் இதற்கு மன்னர் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் என்ற தரங்கெட்ட ஜமாத்தின் சவுதி அரேபிய (அல்கோபர்) கிளை நிர்வாகி ஒருவர் தனது தாடியை எடுத்து விட்டு தனது\nதலைவர் பி.ஜே காட்டித்தந்த தூய தவ்ஹித் முறைப்படி அனைத்து அநாச்சாரங்களையும் செய்து தனது திருமனத்தை நடத்தியிருந்தார். அது குறித்து நமது வலைப்பதிவில் எழுதப்பட்ட பின்னர் உடனடியாக அந்த ததஜ நிர்வாகியை நீக்கினார்கள் அல்லது நீக்கப் பட்டதாக நாடகமாவது ஆடினார்கள் ததஜவினர்.\nஇவ்வளவு சீரும் சிறப்பும் வாய்ந்த உலகில் உள்ள இஸ்லாத்திற்கு புறம்பான அனைத்து அநாச்சாரங்களும் மிகுற்த திருமனத்தை நடத்திய பெருமை தமுமுக வின் ரியாத் மாகான தலைவர் உயர்திரு. ஆரிப் மறைக்காயாட அவர்களையே சேரும். இவர் தனது மகன் ஃபஹத் மறைக்காயருக்கு ரமீஸ் பர்வீன் என்ற பென்னுடன் நடத்திய திருமனத்தில் தான் இத்தனை அநாச்சாரங்களும். இத்திருமனம் நடந்து ஒரு வருடத்திற்கும் மேலான நிலையில் இது பற்றிய தகவல் தமுமுக தலைமை அறிந்திருந்தும் நடவடிக்கை எடுக்காதது அதன் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. தமுமுக வின் பிரச்சாரம் அனைத்தும் ஊருக்கத் தான் உபச்சாரம் என்ற்ற நிலைதானோ\nதமுமுக வின் ரியாத் மன்டல தலைவர் உயர்திரு. ஆரிப் மரைக்காயர் தனது மகன் ஃபஹத் மரைக்காயருக்கு இஸலாத்திற்கு புறம்பாகவும் தான் சார்ந்துள்ள இயக்கத்தின் கொள்கைகளுக்கு புறம்பாகவும் (தமுமுகவின் பைலாவில் சமூக கொடுமைகளுக்கு எதிராக போராடுவது முக்கிய பாயின்டாகும்) மிக விமரிசையாக நடத்திய திருமன சிடிக்களை பார்ப்பவர்கள் இப்படிப்பட்ட இயக்க விரோத, இஸ்லாமிய விரோத நடவடிக்கைகளை செய்யும் ஒருவரை தனது நிர்வாகியாக இன்னும் வைத்திருப்பதற்காக தமுமுக மீது காறித் துப்புவார்கள் அந்த அளவிற்கு மோசமாக சமூக விரோத, மார்க்க விரோத திருமனமாக அது நடைபெற்றிருந்தது தான். ஆரிப் மறைக்காயர் யாரோ ஒருவராக இருந்திருந்தால் இந்த கட்டுரைக்கு அவசியம் இருந்திருக்காது ஆனால் இவர் சமூக அவலங்கள், மற்றும் வரதட்சினை போன்ற சமுதாய கொடுமைகளுக்கு எதிராக களம் கண்ட தமுமுக வின் நிர்வாகியாக இருப்பதால்தான் இந்த கட்டுரை.\nதான் முன்னி்ன்று நடத்திய தனது மகனின் திருமனத்தில் லட்சக்கணக்கான ரூபாய்களையும், நகைகளையும் வரதட்சினையாக அணவைரின் முன்னிலையில் பெற்றுள்ளார் தமுமுகவின் நிர்வாகியான ஆரிப் மறைக்காயர். அத்துடன் நின்றுவிடாது பல லட்சம் மதிப்புள்ள சீர் வகைகளையும் பெற்றுள்ளார், அத்துடன் இந்த திருமனத்தில் மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஆனும் பென்னும் ஹிஜாபின்றி விளையாடுதல் , அரிசியை ஒருவர் மீது மற்றவர் அள்ளி வீசி விளையாடுதல், பல்லாங்குழி போன்ற அனைத்து காரியங்களும் அரங்கேறியுள்ளன. தனது பகட்டினை காட்டுவதற்காக எழுதுகோலுக்கே கூசும் வகையில் தனது மகனின் முதலிரவு அறை வரை கேமரா சென்று புகுந்து விளையாடியுள்ளது.\nபென்கள் அதிகமான அளவில் ஹிஜாபின்றி இருப்பதாலும் சிலரின் நன்மை கருதியும் முழு சிடியும் வெளியிடாமல் மக்கள் சமூக அநீதியான வரதட்சினைக்கெதிராக குரல் கொடுக்கும் தமுமுக வின் நிர்வாகி எப்படி தனது மகனுக்கு தனது இயக்கத்தின் கொள்கைகளுக்கு எதிராகவும் தான் சார்ந்துள்ள மதத்தின் கோட்பாடுகளுக்கு எதிராகவும் வரதட்சினை வாங்கி திருமனம் முடித்துள்ளார் என்பதை இந்த சமுதாயம் காண வேண்டும் என்பதற்காகவும், உண்மையிலேயே தமுமுக சமூக கொடுமையான வரதட்சினைக்கு எதிராகவும் மற்றும் பல சமமூக அநீதிகளுக்கு எதிராகவும் போராடக்கூடியதாக இருந்தால் உடனடியாக தனது நிர்வாகியான சவுதி அரேபியா நியாத் மன்டல தலைவர் ஆரிப் மறைக்காயர் மீது பாராபட்சமின்றி நடவடிக்கை எடுத்து அவரை அந்த பதவியில் இருந்து நீக்கி அதற்கு பொருப்பான் தூய ஒருவரை நியமித்து தனது பரிசுத்த தன்மையை நிறுபிக்கும் என்று நம்புகின்றோம்.\nதமுமுக தனக்கு இது போன்ற மார்க்க நம்பிக்கை இல்லாத, தனது இயக்க கொள்கைகளுக்கு எதிராக செயல்படுவோர் வசூல் செய்து தருகின்றார்கள் என்பதற்காகவும், இவர்கள் நன்கொடைகள் அளிக்கின்றார்கள் என்பதாலும் இவர்களுக்கு தனது அமைப்பில் பதவிகள் கொடுத்து நிர்வாகிகளாக வைத்திருப்பது தமுமுக வின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சிறிது சிறிதாக சிதைக்க கூடியதாகவே அமையும். மற்றும் தமுமுக வில் உள்ள தவ்ஹித் வாதிகளும் சமுதாய அக்கறையுள்ளவர்களும் இதுபோன்ற நிர்வாகிகளின் செயலால் மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்க இயலாதவர்களாக, அவமானப்பட்டவர்களாக தமுமுக வை விட்டு விலகும் வாய்ப்புக்களும் ஏராளம்.\nதமுமுக இது போன்ற நிர்பந்தங்களுக்கு தன்னை ஆட்படுத்தியதால் இராமநாதபுரம் மாவட்டம் போன்று தமிழகததில் பல இடங்களிலும் இயக்கத்தை மூன்றாக உடைக்க கூடிய நிலைக்கு ஆளாக்கப்பட்டும் இன்னும் பல வலைகுடா நாடுகளிலும் ஏற்கனவே பலமுறை சரிவுகளை சந்தித்து உள்ளது. ஆரிப் மறைக்காயர் பிரச்சினையால் ஏற்கனவு ரியாத் மன்டல நிர்வாகிகள் பலர் தமுமுக வில் இருந்து தங்களது பொருப்புக்களை ராஜினாமா செய்துள்ளனர் இந்நிலையிலும் ஆரிப் மறைக்காயர் போன்ற நிர்வாகிகளை நிர்வாகத்தில் வைத்து அழகு பார்ப்பது தனது கொள்கைகளுக்கு எதிராக தமுமுக செயல்படுகின்றதோ என்ற ஐயத்தையும், தமுமுக வின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிகையின் மீது கேள்வி எழுப்பக்கூடிய வகையிலுமே அமையும். தமுமுக வின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இது குறித்து நன்கு அறிந்திருக்க கூடிய நிலையில் அவரிடம் இருந்து ஏனை தமுமுக சகோதரர்களும், பொதுமக்களும் ஆரிப் மறைக்காயர் மீது உடனடி நடவடிக்கையை எதிர் பார்க்கின்றனர்.\nஆரிப் மரைக்காயர் தனது மகனுக்கு வரதட்சினை வாங்கி முதலிரவு அறை வரை தனது ஆடம்பரத்தை காண்பித்து நடத்திய கல்யானத்தின் முக்கிய காட்சிகள் மட்டும் தொகுக்கப்பட்ட வீடியோவ��� காண கீழே சொடுக்கவும்:\nவீடியோவை காண்பதற்கு CLICK HERE TO VIEW\nவீடியோவை பதிவிறக்கம் செய்வதற்கு CLICK HERE TO DOWNLOAD\nநன்றி : செய்திகள் மற்றும் வீடியோ சிடிக்கள் – புதுவை எம். அனஸ்\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/190800?ref=ls_d_manithan", "date_download": "2019-06-26T15:13:35Z", "digest": "sha1:RJMEDF26SOBAC5EJOGNESWB3DWCZZOMW", "length": 34777, "nlines": 151, "source_domain": "www.manithan.com", "title": "கணவர் பிரனய் ஆணவக்கொலை... 7ம் வகுப்பிலிருந்து தற்போது வரை நடந்தது என்ன?... அம்ருதாவின் ஆதங்கம் - Manithan", "raw_content": "\nபிரான்ஸ் அரசு விதித்த தடைக்கு எதிர்ப்பு... நீச்சல் குளத்தில் முஸ்லீம் பெண்கள் போராட்டம்\nஅமெரிக்கா உடனான போர்.. பிரான்ஸிடம் ரகசியமாக கூறிய ஈரான் ஜனாதிபதி\nDNA சோதனை மூலம் தந்தையை கண்டுபிடித்த பெண்: காத்திருந்த ஏமாற்றம்\nதமிழ் பொறியியலாளரை நடு வீதியில் வைத்து சுட்டுக்கொன்றார்கள்- நேரில்கண்ட சாட்சியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nகரடி சாப்பிடுவதற்காக மிச்சம் வைக்கப்பட்ட நபர் உயிருடன் மீட்பு: குகைக்குள் மம்மி போல கிடந்த பரிதாபம்\nசாரம் அணிந்தபடி கடமைக்கு வந்த அரச உத்தியோகத்தர்கள்\nமாட்டுச் சாணியை உண்டுபார்த்த முல்லாவும் இன்றைய மைத்திரியும்\nஇன்றைய பத்திரிகைப் பார்வையின் பிரதான தலைப்புச் செய்தி என்ன\nகுரு பெயர்ச்சி 2019: ராஜயோகம் அனுபவிக்கப் போவது இவர்கள் தான்\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம்\nஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் நாள் அட்டூழியங்கள்\nபறக்கும் விமானத்தில் மனித கழிவுகளை என்ன செய்வாங்கனு தெரியுமா\nநடிகையின் வாழ்வில் நிகழ்ந்த மிகப்பெரிய சோகம்... கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு\nகணவர் பிரனய் ஆணவக்கொலை... 7ம் வகுப்பிலிருந்து தற்போது வரை நடந்தது என்ன\nஎன் பெயர் அமிர்தவர்சினி. எல்லோரும் அமிர்தா என்று அழைப்பார்கள். அப்பா மாருதிராவ், அம்மா கிரிஜாராணி. வீட்டிற்கு ஒரே மகள். உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நலங்கொண்டா அருகில் உள்ளது மிராளுகுடா. இங்குதான் என��� அப்பா தனது தொழிலை ஆரம்பித்தார்.\nரேசன் கடையில் மண்ணெண்ணை விநியோகஸ்தராக தொழிலை தொடங்கிய என் அப்பா மிகப்பெரிய செல்வாக்கு மிக்க மனிதராக திகழ்ந்தார். அரசியல் செல்வாக்கு, பண பலம், தொழில் பலம் என்று எல்லாவற்றிலும் ஆதிக்கம் மிக்க மனிதராக தன்னை வளர்த்துக் கொண்டார். நாங்கள் வைசியா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சாதி என்றால் என்ன என்றே எனக்கு தெரியாது.\nஅப்போது நான் 7ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். நான் எல்லோரிடமும் அன்பாக பேசக்கூடியவள். ஒருமுறை என் அப்பா என்னை அழைத்து நீ யாரிடம் வேண்டுமானாலும் பேசு, பழகு. காசு இருக்கிறதோ இல்லையோ அதை எல்லாம் பார்க்காமல் எல்லோரிடமும் நட்பு வைத்துக்கொள்.\nஆனால் எஸ்சி சமூகத்தில் இருக்கிறவரோடு பேசக்கூடாது. அவர்களிடம் எந்த உறவும் வைத்துக் கொள்ளக்கூடாது. அது நம் குடும்பத்திற்கு கெடுதல். அதைவிட வேறு அசிங்கம் எதுவும் இருந்துவிட முடியாது என்று கூறினார். எனக்கு எஸ்சி என்றால் என்ன என்றே தெரியாது. அவர்கள் எப்படி இருப்பார்கள் ஏன் அப்பா அவர்களோடு பேசக்கூடாது என்கிறார் ஏன் அப்பா அவர்களோடு பேசக்கூடாது என்கிறார் என்கிற கேள்வி எனக்குள் வந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் என் அப்பாவிடம் அந்த பதிலை கேட்க முடியவில்லை.\n2011ம் ஆண்டு என்று நினைக்கின்றேன். நான் 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பிரனய் அப்போது 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அவன் அன்பாக பேசக்கூடியவன். நாங்கள் இருவரும் சிறுவர்கள் தான். அந்த வயதில் சக நண்பர்களுடன் குறும்புத்தனமும் கேலியும் கிண்டலுமாக இருப்போம். ஆனால் பிரனய் அதையும் கடந்து பாசத்துடன் பேசுவான். அந்த பாசத்தை எப்படி சொல்வது\nகாதலன் தன்னுடைய தந்தை போன்று தம்மை கவனித்துக் கொண்டான் என்று சொல்வார்கள். ஆனால் பிரனய் அப்படி அல்ல, ஒரு குழந்தையை போன்று பார்த்துக் கொண்டான். அவன் எல்லோரிடமும் அன்பாகத்தான் பேசுவான். அவனுக்கு தெரிந்தது எல்லாம் கனிவும் அன்பும் தான். ஒரு கடுஞ்சொல் கூட அவனிடத்தில் தென்படாது. நாங்கள் நட்போடுதான் பேசி வந்தோம். எங்களுக்குள் எந்த காதலும் இல்லை. இந்த நட்பு என் அப்பாவை கடுமையாக பாதித்தது. என்னை பள்ளிக்கூடத்தைவிட்டு நிறுத்திவிட்டு வேறு பள்ளியில் சேர்த்துவிட்டார்.\nநான் 11ம் வகுப்பு படிக்கின்ற போது பிரனய் 12ம் வகுப்பு ��டித்து வந்தான். ஒரே பகுதி என்பதனால் சந்தித்துக் கொண்டோம். இதனை அறிந்த என் அப்பா, என்னை வீட்டிற்கு அழைத்துச் சென்று தனி அறையில் வைத்து பூட்டினார். கன்னத்தில் கடுமையாக தாக்கினார். நான் யாரோடு உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என்றேனோ, நீ அவர்களோடு உறவு வைத்திருக்கிறாய். நீ செய்த காரியத்தினால் நம் வம்சமே அழிந்து போய்விடும். கீழ்சாதி பயலோட உனக்கு என்ன பேச்சு வேண்டியிருக்கிறது என்று கூறி கடுமையாக தாக்கினார். எனது அலைபேசி பறித்துக் கொள்ளப்பட்டது. உறவினர்களோடு நண்பர்களோடு எனக்கு பேச அனுமதியில்லை. இந்த சித்திரவதை 6 மாதம் தொடர்ந்தது.\nவெளியே எங்கு சென்றாலும் உடன் ஆட்கள் வருவார்கள். எல்லாம் இருந்தும் மனம் வெறுமையாக இருக்கும். வீட்டில் யாரும் என்னோடு பேச மாட்டார்கள். நானே பேச முயற்சி செய்தாலும் மௌனமாக கடந்து சென்றுவிடுவார்கள். ஒவ்வொரு மணி நேரமல்ல, ஒவ்வொரு நிமிடமும் பிரனயும் அவனது சாதியும் குறித்து இழிவாகப் பேசுவார்கள். மாலா, மாதிகா சாதியில் பிறந்தவர்கள் எல்லாம் கேவலமானவர்கள் என்றெல்லாம் என் அப்பா விமர்சித்து பேசுவார். ஒரு வருடம் என் படிப்பை நிறுத்தி வீட்டில் சிறை வைக்கப்பட்டு உறவினர்களாலும் குடும்பத்தினர்களாலும் நான் அனுபவித்த சித்திரவதையை யாரும் அனுபவித்திருக்க மாட்டார்கள். தினந்தோறும் கண்ணீரும் வலிகளும் நிறைந்த நாட்களாக நகர்ந்தன.\nநான் பிரனயோடு நட்புடன் இருப்பதனால் ஒரு வருடப் படிப்பினையே என் அப்பா நிறுத்திவிட்டார். பிரனய், ஹைதரபாத்தில் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்தான். என் அப்பாவிடம் கெஞ்சி கேட்டு என் படிப்பை கெடுத்துவிடாதீர்கள் என்று அழுதேன். வேறு வழியில்லாமல் என் அப்பா என்னை ஹைதரபாத்தில் பி.டெக் முதலாமாண்டு சேர்த்துவிட்டார்.\nஎனக்கு ஹைதரபாத்தில் பி.டெக் படிக்கும் போதுதான் பிரனய் மீது நட்புடன் இருந்த எனது அன்பு காதலாக மாறியது என்று கருதுகிறேன். இருவரும் காதலை பரிமாறிக் கொண்டோம். கடந்த 2016ம் ஆண்டு நானும் என் சித்தப்பா மகள்களும் மற்றும் உறவினர்களும் ஹைதரபாத்தில் சினிமாவிற்கு சென்றிருந்தோம். சினிமாவிற்கு செல்வதற்கு முன்பு நான் பிரனயை அலைபேசியில், நீயும் படத்திற்கு வா என்று அழைத்திருந்தேன். அவனும் வந்திருந்தான். இதனை கவனித்த என் சித்தப்பா மகள், எனக்கு தெரியா��ல் அலைபேசியில் என் சித்தப்பா சரவண்குமாருக்கு தகவலை தெரிவித்தாள்.\nபடம் பார்த்துக் கொண்டிருக்கும் போது தியேட்டருக்கு வந்த என் சித்தப்பா சரவண்குமார் என்னை கடுமையாக அடித்தது மட்டுமல்லாமல், பிரனய் சட்டையை பிடித்து இழுத்து எல்லோரும் பார்க்கும் விதமாக அவனது கன்னத்தில் அறைந்து சாதி ரீதியாக இழிவுபடுத்தி பேசினார். பிரனய் நிலைகுலைந்து பரிதாபமாக நின்று கொண்டிருந்தான். அந்த காட்சியை இன்று நினைத்தாலும் நடுங்கிப் போவேன். எல்லா அவமானங்களையும் எனக்காக தாங்கிக் கொண்டான்.\nநான் மிராளுகுடாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு ஏற்கனவே எனது உறவினர்கள் 20 – 25 பேர் இருந்தனர். எல்லோரும் என்னை சூழ்ந்து கொண்டு அடித்தனர். ஸ்டூல், உருட்டுக்கட்டை என்று கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு என்னை தாக்கினார்கள். உனக்கு நம்ம சாதியில் எந்த பையனும் கிடைக்கலயா மாலா தான் கிடைத்தானா என்று என்னை ஆபாசமாக, அருவருக்கத்தக்க வகையில் பேசினார்கள்.\nஉலகத்தில் உள்ள எல்லா கெட்டவார்த்தைகளையும் என் உறவினர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள் என்று கருதுகிறேன். அதுபோன்ற ஒரு ஆபாசமான குப்பை பேச்சினை, நாற்றமடிக்கும் பேச்சினை அப்போதுதான் முதன்முறையாக எதிர்கொண்டேன். ஒவ்வொரு பேச்சிலும் ஒவ்வொரு வார்த்தையிலும் என்னை பாலியல் ரீதியாகவும் பிரனயை சாதி ரீதியாகவும் இழித்து பழித்து பேசினர். கடுமையாக தாக்கப்பட்ட நான் காயத்துடன் ஆடை கிழிக்கப்பட்டு துவண்டு கிடந்தேன். அந்த கணம் செத்துவிட வேண்டும் போல் தோன்றியது. ஆனால் பிரனய் உயிர்ப்பினை கொடுத்துக் கொண்டிருந்தான். அவனது நினைவு, அவனது பேச்சு எனக்குள் மிகப்பெரிய பலத்தை ஏற்படுத்தியிருந்தது.\nமறுபடியும் வீட்டிச்சிறை. தாக்குதல், இழிவுபடுத்தப்படுதுல் என்று 20 நாள் இந்த கடும் சித்திரவதை நடந்தது. எனது படிப்பினை நிறுத்திவிட்டனர். ஆனால் 15 நாட்களுக்கு ஒரு நாள் என்று மட்டும் கல்லூரிக்கு சென்று வந்தேன். உடன் என் அப்பாவும் வருவார்.\nபிரனயின் தந்தைக்கு ஹைதரபாத்திலிருந்து மிகப்பெரிய ஒரு தாதா பேசினான். உன் மகன் உயிரோடு இருக்க வேண்டுமென்றால் மாருதிராவ் மகளோடு பேசக்கூடாது. அவனை கொன்றுவிடுவேன் என்று மிரட்டினான். இதனால் பயந்து போன பிரனயின் குடும்பத்தினர் பிரனயின் படிப்பை நி���ுத்திவிட்டு அவனை அழைத்துக் கொண்டு உறவினர் ஒருவர் வீட்டில் யாருக்கும் தெரியாமல் பாதுகாப்பில் விட்டனர்.\nஇதற்கிடையில் பிரனயின் குடும்பத்தினரை மிரட்டிய அந்த தாதா போலீஸ் என்கவுண்டரால் கொல்லப்பட்டான். அவன் இறந்த பிறகு தான் பிரனயை மிராளுகுடாவிற்கு அழைத்து வந்தார்கள்.\nஎன் படிப்பு நின்றுவிட்டது. பிரனய் படிப்பும் நின்றுவிட்டது. அவனது குடும்பம் உயிருக்கு பயந்து வெளியூரில் தஞ்சம் அடைகிற நிலை. இதெல்லாம் எதற்காக நடக்கிறது ஆழமாக யோசித்துப் பார்த்தேன். ஏழை, பணக்காரன் என்று வித்தியாசம் பார்க்க வேண்டாமென்று சொல்லி வளர்த்த என் அப்பா, எஸ்சி மக்களை மட்டும் மனிதர்களாக பார்க்கவில்லை ஆழமாக யோசித்துப் பார்த்தேன். ஏழை, பணக்காரன் என்று வித்தியாசம் பார்க்க வேண்டாமென்று சொல்லி வளர்த்த என் அப்பா, எஸ்சி மக்களை மட்டும் மனிதர்களாக பார்க்கவில்லை சாதிதான் இந்த எல்லா சதிக்கும் காரணம் என்பதை தெளிவாக உணர்ந்து கொண்டேன். என்ன நடந்தாலும் சரி என் வாழ்க்கை என்பது பிரனய் கூட தான் இருக்க வேண்டும் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.\nபிரனய் மீது அன்பு வைத்தது சமூக குற்றமா 7 ஆண்டுகள், எனது 14 வயதிலிருந்து சாதி ரீதியான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறேன். நீங்கள் கேட்கலாம் நீ தான் வைசியா சமூகத்தைச் சேர்ந்தவள். உனக்கு என்ன சாதி ரீதியான சித்திரவதை என்று கேட்கலாம். என் மீது நடந்தது சாதி ரீதியான சித்திரவதை தான். என் பிரனயிக்கு நடக்க வேண்டிய சித்திரவதையை நான் தாங்கிக் கொண்டேன். எனக்கு நடக்க வேண்டிய சித்திரவதையை பிரனய் ஏற்றுக் கொண்டான். ஆகவே நான் தலித்தாக பிறக்காமல் இருக்கலாம். ஆனால் தலித்துகள் மீது நடைபெறக்கூடிய சித்திரவதையை நேரடியாக எதிர் கொண்டவள். அதனால் தான் சொல்கிறேன் என் மீதான சித்திரவதை என்பது சாதி ரீதியான சித்திரவதை.\nஎல்லாவற்றையும் உதறிவிட்டு 2018ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி பிரனயை திருமணம் செய்து கொண்டேன். என் அப்பா மாருதிராவ், பிரனயையும் அவனது குடும்பத்தினரும் என்னை கடத்திச் சென்றதாக மிராளுகுடா காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். நான் காவல்நிலையத்தில் நேரடியாக ஆஜராகி என்னை யாரும் கடத்தவில்லை. நான் பிரனயை திருமணம் செய்து கொண்டேன் என்று விளக்கமளித்தேன். போலீசார் இருதரப்பினரையும் அழைத்து சமாத��னம் செய்து வைத்தனர். என்னை என் கணவர் பிரனயோடு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.\nபிரனயின் தந்தை எல்ஐசியில் அதிகாரியாக உள்ளார். கடந்த பிப்ரவரி 2018 மாதத்தில் பிரனயின் அப்பாவை கேத்தப்பள்ளி காவல்நிலைய சார்பு ஆய்வாளர், நீ எல்ஐசி ஏஜன்டாமே, பலரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டாயாமே என்று பொய்யான புகாருக்கு காவல்நிலையத்திற்கு அழைத்து வந்த கடும் சித்திரவதையை செய்தார். நானும் பிரனயும் ஹைதரபாத்திற்கு சென்று ஐஜியிடம் நடந்ததை சொன்னோம். ஐஜி, நலங்கொண்டா எஸ்சி சீனிவாசராவிடம் இதுபோன்று நடவடிக்கை கூடாது. உடனடியாக பிரனயின் தந்தை விடுவிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட போலீசார் பிரனயின் அப்பாவை வெளியே விட்டனர்.\nகடுமையான அச்சுறுத்தல் இருந்தாலும் பிரனய் என் மீது அதீத அன்பினை காட்டி வந்தான். ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி எங்களுக்கு ரிசப்சன் நடந்தது. மிராளுகுடா பகுதியில் பேனர் வைத்து கோலகலமாக கொண்டாடினோம். ஆனால் அன்றே எங்களை கொல்லுவதற்கு கூலிப்படையைச் சேர்ந்த சுபாஷ்குமார் சர்மா வந்திருக்கிறான். அந்த விபரம் எங்களுக்கு பின்னால் தான் தெரிய வந்தது.\nநான் கர்ப்பமடைந்திருந்தேன். கடந்த 14 செப்டம்பர் 2018 அன்று ஜோதி மருத்துவமனைக்கு நானும் என் கணவர் பிரனயும் பிரனயின் அம்மாவும் சென்றிருந்தோம். என் உடல் பரிசோதனை முடிந்து திரும்புகிற போது, மருத்துவமனையின் வாசலில் பிற்பகல் 1.30 மணியிருக்கும் ஒரு சத்தம் கேட்டது. நானும் பிரனயின் அம்மாவும் திரும்பிப் பார்க்கிறபோது குத்துப்பட்டு கிடந்த பிரனயை சுபாஷ்குமார் சர்மா மறுபடியும் கத்தியால் குத்தினான். அந்த கொலைகாரனின் முகத்தைப் பார்த்தேன். பிரனய் இரத்த வெள்ளத்தில் கிடந்தான். அள்ளி எடுக்கின்றபோது உயிர் பிரிந்திருந்தது.\nஒரு கணம் எல்லாமும் முடிந்து போனது. இந்த கேடுகெட்ட சாதி ஒரு உயிரை பறித்து வீதியில் வீசி எறிந்தது. மூச்சு நின்றுவிடும் போல் இருந்தது. என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தன்னுடைய அப்பாவின் மரணவலி கேட்டிருக்கும். இதுபோன்ற கொடுமை யாருக்கும் வராது.\nஎன்று கூறிய அமிர்தாவிற்கு என்ன சொல்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். பக்கத்தில் அம்பேத்கரும் பிரனயும் புகைப்படத்தில் எல்லாவற்றையும் மௌனமாக கேட்டுக் கொண்டிருந்தனர்.\nபிரனயின் மனைவியும் அம்பே���்கரின் பேத்தியுமான அமிர்தாவின் கண்களில் அடர்த்தியான உறுதி தெரிந்தது. அந்த உறுதி இழந்த எல்லாவற்றையும் கொண்டுவந்துவிடும் என்று நம்புகிறேன்.\nஅவமானத்திற்கு பயந்து மறைத்து வைத்திருந்த அரந்தாங்கி நிஷாவின் காட்சி அம்பலம்...\nஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் நாள் அட்டூழியங்கள்\n.. எவ்வளவு காசுனாலும் தாறேன் விட்டுருங்கணே.. கடத்திய இளைஞர்களிடம் கதறும் சிறுவன்\nகொழும்பில் சிக்கிய இரகசிய தொலைத்தொடர்பு நிலையம்\nகுற்றவாளிகளை பாதுகாக்கும் புலனாய்வு பிரிவு\nமட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி\nஜனாதிபதி தனது இயலாமையை மூடி மறைக்க முயற்சி\nமாபெரும் கலை புரட்சிக்காக தயாராகின்றது கனடா\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000026258.html", "date_download": "2019-06-26T14:28:27Z", "digest": "sha1:QKDBAWDM6D3VOPT3BDZVUL3UVNP7YSQ2", "length": 5543, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "மற்றவை", "raw_content": "Home :: மற்றவை :: உலகை வாசிப்போம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஉலகை வாசிப்போம் , எஸ்.ராமகிருஷ்ணன் , தேசாந்திரி பதிப்பகம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஒலிப்புத்தகம்: P for நீங்கள் Krishna and Jarasandha மீண்டும் ஜீனோ\nவிலங்குப் பண்ணை எஸ். சங்கரநாராயணன் கதைகள் - 2 தேவாரத் திருமொழிகள்\nசமயமும் தமிழும் அன்புச்சுழல் வெள்ளை நிழல் படியாத வீடு\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2009/04/blog-post_16.html", "date_download": "2019-06-26T14:36:08Z", "digest": "sha1:3REQQX6CLOUTA7YZCQ6PFRXNZNQQRDCS", "length": 17798, "nlines": 447, "source_domain": "www.geevanathy.com", "title": "என் தேசத்தின் எழில் - படத்தொகுப்பு | ஜீவநதி geevanathy", "raw_content": "\nஎன் தேசத்தின் எழில் - படத்தொகுப்பு\n{ படங்களில் காண்பது தம்பலகாமம் }\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....\nஇயற்கையோடு கொஞ்சும் படங்கள் அருமை\nநான் வந்த போது தம்பலகாமத்தை இப்படிப் பார்க்கக் கொடுத்துவைக்கவில்லை. கொடுப்பனவு இருந்தால் உங்களுடன் சேர்ந்து பார்ப்பேன்.\nமிக அழகான காட்சிகள்....மிக்க நன்றி\nதங்கள் \"அப்பப்பா\" நலமாக உள்ளாரா\nஇந்த வருட தையுடன் 92 வயதாகிறது. அந்த வயதுக்குரிய நலக்குறைவுகள் இருக்கிறது.தேவையான மருத்துவ சிகிச்சைகளைக் கொடுக்க முடிகிறது. தனது ஆக்கங்களுக்கு வரும் விமர்சனங்களைக்கேட்டால் உற்சாகமாகி விடுவார். அவரது கவிதை, சிறுகதைகளைத் தொகுக்கும் முயற்சியில் உள்ளோம்.\nஅப்பப்பாவிற்கு{ தம்பலகாமம்.க.வேலாயுதம் http://vellautham.blogspot.com/ } ஆச்சரியம் பதிவிட்டு சில நிமிடங்களில் கருத்துக்கள் வருகின்றன என்பதை அறிந்து....\nதான் எழுதிய காலத்தில் ஒரு ஆக்கத்திற்கான விமர்சனத்துக்கு எவ்வளவு காலம் காத்திருந்திருப்பேன்.... என நினைவுகூறுகிறார்..\nநன்றி யோகன் பாரிஸ்(Johan-Paris) அவர்களே\nகொடுப்பனவு இருந்தால் உங்களுடன் சேர்ந்து பார்ப்பேன்.\nநன்றி யோகன் பாரிஸ்(Johan-Paris) அவர்களே\nபடங்கள் அனைத்துமே பசுமையாக மனதில் நின்று விடுகின்றன\nஅப்படியே எங்க ஊரு கிராமத்துக்கு போன மாதிரியேல்ல இருக்கு\nடொக்டர்.எம்.கே.முருகானந்தன் Apr 16, 2009, 10:43:00 PM\nஇயற்கை கொஞ்சி விளையாடும் அழகான படங்கள். படத்திலாவது காணக் கிடைத்தது. அப்பப்பாவின் உற்சாகம் கண்டு ஆனந்தம்.\nஉங்கள் அன்பிற்கு நன்றி டொக்டர்.எம்.கே.முருகானந்தன் அவர்களே\nஎங்கள் ஊர் கழனியை ஞாபகபடுத்துகிறது.\nஎனக்கும் கூட மிகவும் பிடித்த ஒரு அழகிய இயற்கை எழில் மிக்க வளமான கிராமம் தம்பலகாமம். உங்களது வலைப்பூவினைப் பார்வையிட்டேன். மிகவும் சிறப்பாக உள்ளது. பாராட்டுக்கள். சொந்த ஊர் மீதான உங்கள் பற்றும், அனைத்துத் துறைகளிலும் நீங்கள் காட்டும் ஈடுபாடும் என்னை வியக்க வைக்கின்றன். உங்களது முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.\nமிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கு\nவயல்வெளிகளும் அதில் உல்லாசமாகத் திரியும் பறவைகளும்..\nஅத்தனையும் மிகவும் அழகான காட்சிகள்.\nவாழ்வு திரும்ப பிராத்தனை செய்வோம்..\nபடங்கள் மிகவும் அழகாக உள்ளது அண்ணா.\nமிக அழகு. ஊர் வந்தால் தம்பலகாமமும் வந்���ுபோக வேண்டும் \nநமது ஞாபகங்களும் நமது வாழ்விடங்களும் \"மீழும் நினைவுகள்\" ஆகிப்போய்விடுமா என்று அச்சமாக இருக்கிறது.\nதனந் தரும் கல்வி தருந்\nஒருநாளும் தளர்வறியா மனந் தரும்\nகாலனித்துவத்தின் கல்லறைகள் - புகைப்படத்தொகுப்பு\nஎன் தேசத்தின் எழில் - படத்தொகுப்பு\nஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம், புகைப்படங்கள் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/12/31/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2019-06-26T14:16:22Z", "digest": "sha1:FQAUYCYV27Q3S4M3TDZH55MF4C6BXK23", "length": 15581, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "மத்திய அரசை கண்டித்து தேசிய அளவில் ஜன. 8, 9ல் வேலைநிறுத்தம் அரசு ஊழியர்கள் பங்கேற்பு ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Jacto/Geo மத்திய அரசை கண்டித்து தேசிய அளவில் ஜன. 8, 9ல் வேலைநிறுத்தம் அரசு ஊழியர்கள் பங்கேற்பு...\nமத்திய அரசை கண்டித்து தேசிய அளவில் ஜன. 8, 9ல் வேலைநிறுத்தம் அரசு ஊழியர்கள் பங்கேற்பு ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு\nமத்திய அரசை கண்டித்து வரும் ஜன. 8 மற்றும் 9ம் தேதிகளில் தேசிய அளவில் நடக்கும் பொது வேலைநிறுத்தத்தில், தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊழியர்கள் 2 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு அனைத்து ஊழியர் சங்கங்களின் மதுரை மாவட்ட போராட்டக் குழு கூட்டம் மதுரையில் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நேற்று நடந்தது. ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். இதில் அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் செல்வம், மாவட்டச் செயலாளர் நீதிராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில், “புதிய ஓய்வூதிய திட்டத்தை அந்தந்த மாவட்டத்தில் முன்தேதியிட்டு வரையறை செய்ய வேண்டும். ஒப்பந்தம், தினக்கூலியில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை காலிப்பணியிடத்தில் நிரப்ப வேண்டும். குறைந்தபட்ச ஊதியத்தை ₹18 ஆயிரமாகவும், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ₹3 ஆயிரமா���வும் உயர்த்த வேண்டும்’ என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகள் தீர்மானமாக போடப்பட்டது.\nபின்பு ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு கடந்த நாலரை ஆண்டாக அனைத்து தரப்பு மக்களையும் பாதிப்படையச் செய்துள்ளது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவோம். அனைவருடைய வங்கி கணக்கிலும் ₹15 லட்சம் டெபாசிட் செய்வோம் என்றனர். எதையும் நிறைவேற்றவில்லை. தொழிலாளர்களுக்கு விரோதமாக அரசியல் அமைப்புச் சட்டத்தை மத்திய அரசு மாற்றி வருகிறது. இதனால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமத்திய அரசு போல் மாநில அரசும் இதுபோன்ற சட்டததை நிறைவேற்றுகிறது. மத்திய அரசின் இந்த ஏதேச்சதிகார போக்கை கண்டித்து தேசிய அளவில், வரும் ஜன. 8 மற்றும் 9ம் தேதிகளில் தொழிலாளர்கள் பொது வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். இதற்கு ஆதரவு தெரிவித்து, தமிழகத்தில் உள்ள 84 அரசுத்துறைகளைச் சேர்ந்த 2 லட்சம் ஊழியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்றார்\nPrevious articleஅறிவியல்-அறிவோம்; “நலம் காக்கும் மண்பானை”\nNext articleசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்\nபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அழைப்பின் பேரில் JACTTO-GEO மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நேரில் சந்திப்பு.\nஅரசு பள்ளிகளில், அடிப்படை வசதிகளை சரி செய்யக் கோரி, விரைவில் போராட்டம் நடத்தப்படும்,” என, ‘ஜாக்டோ – ஜியோ’ ஒருங்கிணைப்பாளர் தாஸ் தெரிவித்தார்.\nதமிழக அரசு நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், விரைவில் போராட்டம் ஜாக்டோ-ஜியோ.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇடைநிலை ஆசிரியர்கள் personal pay 2000 EL surrender யில் சேர்த்து வழங்கப்படுகிறது CM...\nகணினி ஆசிரியர் பணி நியமன தொடர்பான அறிவிப்பாணை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி:...\nஇடைநிலை ஆசிரியர்கள் பணியேற்கவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ள 102 Anganwadi Control Centers List.\nஇடைநிலை ஆசிரியர்கள் personal pay 2000 EL surrender யில் சேர்த்து வழங்கப்படுகிறது CM...\nகணினி ஆசிரியர் பணி நியமன தொடர்பான அறிவிப்பாணை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி:...\nநிவாரணநிதி – இயற்கைசீற்றம்“கஜா புயல்” நிவாரண நிதி – ஒரு நாள் ஊதியம் வழங்க...\nஇணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து வகை பள்ளிதலைமையாசிரியர்���ள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO ENTER THE DETAILS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tmpolitics.wordpress.com/category/iip/", "date_download": "2019-06-26T13:46:53Z", "digest": "sha1:IOKGEOPP5MEX3456OMOF5JPIUGUS4ASV", "length": 86356, "nlines": 835, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "IIP | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nFiled under: ஊடகம், முஸ்லிம்கள், IIP — முஸ்லிம் @ 7:56 பிப\nஇஸ்லாமிய இணையப் பேரவையில் வெளிவந்துள்ள கட்டுரை. மேலும் பல கட்டுரைகள் படிப்பதற்கு இஸ்லாமிய இணையப் பேரவையின் இணையத் தளத்திற்கு (http://www.iiponline.org/) சென்று படியுங்கள்.\nபெரும்பாலான மக்களை ஒரே நேரத்தில் சென்றடைவதிலும் மேலும் அதன் தாக்கத்தை உடன் ஏற்படுத்துவதிலும் ஊடகங்கள் இன்று பெரும் பங்கை வகிக்கிறது. இன்று உலகம் அறிவியலில் வெற்றி இலக்கை நோக்கி வெகுவாக முன்னேறிகொண்டுருக்கிறது. செய்தி ஊடகங்கள் என்பது இணையத்தில் மட்டுமில்லை. வானொலி, தொலைக்காட்சி, தினசரி, வாரம், மாதப்பத்திரிகைகளாகவும், பல துறைகளைப் பற்றிய செய்தித் தொகுப்பாகவும் மற்றும் தனி மனிதர்களின் புத்தக வெளியீடாகவும் விரிவடைந்து ஆழமாக தன் வேர்களைப் பாய்ச்சியுள்ளது. தகவல் தொழில் நுட்ப முன்னேற்றம், அச்சு ஊடகத்துறை மற்றும் மின்னணு ஊடகத்துறை என்று எல்லாத் துறைகளிலும் விஞ்ஞானம் கொடிகட்டிப் பறக்கும் சாதனை உலகில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகத்தையே சுற்றி வளைத்து உங்கள் விரல் நுனியில் தந்துள்ளது ஊடகத்தின் உச்சானி கொம்பாக இருக்கின்ற இணையதளம். கல்வி, வியாபாரம், வர்த்தகம், விளம்பரம், தகவல் தொடர்பு, வேலைவாய்ப்பு, மருத்துவம், இராணுவம் மற்றும் ஆராய்சி என பல்வேறு துறைகளில் தனது ஆதிக்கத்தை முழுவீச்சுடன் செலுத்தியுள்ளது.\nஇன்று ஊடகத்தின் வளர்ச்சி எல்லோருக்கும் கிடைக்கும்படியும் அமைந்துவிட்டது, சிறிது தொழில்நுட்பம் தெரிந்தால் கூட நமது கருத்துக்களை உலகத்தின் பலபாகங்களுக்கும் கொண்டுபோய் சேர்க்க முடியும். ஆனால் இஸ்லாமிய சமுதாயம் ஊடகவலையில் இன்னும் உறங்கி கொண்டுதான் இருக்கிறது. இதனால இஸ்லாம் பல கோணங்களில் தவறாக பரப்பப் படுகிறது, மேலும் கலங்கப்படுத்தபடுகிறது, காரணம் இன்று ஊடகம் ஆதிக்க சக்திகளாலும் பாசிசத்தாலும் ஆக்கிரகிக்கப்பட்டுள்ளது.\nஊடகத் துறையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறித்து இதுவரை வெளியிடப்பட்ட அறிக்கையில் ஊடகத் துறையின் முக்கியப் பொறுப்புகளில் வெறும் 3 சதவிகிதம் முஸ்லிம்களே உள்ளனர். ஆனால், மக்கள் தொகையில் 3 சதவிகிதம் இருக்கும் பார்ப்பனர்களோ இத்துறையில் 49 சதவிகிதம் இருக்கின்றனர். ஆதிக்கவாதிகள் நிரம்பி வழியும் ஊடகங்கள் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான செய்திகளை வெளியிடுவதை ஒரு பிரச்சாரமாகவே மேற்கொண்டு வருகின்றன. ‘முஸ்லிம்கள் அழித்தொழிக்கப்பட வேண்டிய தீவிரவாதிகள்’ என்ற மதவெறிக் கருத்தை இவை வெளிப்படையாக மக்களிடையே பரப்புகின்றன. உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பங்கு மக்கள் தொகையாக முஸ்லிம்கள் இருந்தும் சொல்லிக் கொள்கிற மாதிரி செய்தி ஊடகங்களில் முஸ்லிம்கள் முன்னேற முடியாமல் மூலையில் முடங்கிக்கிடக்கிறார்கள். கல்வியில் முன்னேறாத சமுதாய மக்களாக முஸ்லிம்கள் இருக்கும் போது, ஊடகங்களில் எப்படி முன்னேற முடியும் மாற்றார்களால் முஸ்லிம்கள் தவறாக சித்தரிக்கப்படும் போது அதே மீடியாவைக்கொண்டு பதில் தாக்குதல் எப்படிக் கொடுக்கமுடியும்.\nஇஸ்லாத்திற்கு எதிரான பனிப்போர் மிகவும் உச்சக்கட்டத்தில் நடந்து கொண்டிருக்கிறது, குறிப்பாக மேற்கத்தியர்களும் மற்றும் அறிவுஜீவியாக தன்னைக் காட்டிக் கொள்பவர்களும் இஸ்லாத்திற்கெதிரான கருத்துப்போரில் முழுவீச்சுடன் செயல்படுகின்றனர். அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பவர்களையும் செய்தி படிப்பவர்களையும் இந்த மீடியா முஸ்லிம்கள் தீவிரவாதிகள்தான் என நம்ப வைத்திருக்கிறது. நாளொரு வண்ணமும் பொழுதொரு செய்தியுமாக முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் தொலைகாட்சி பார்ப்பவர்களையும் செய்திப்படிப்பவர்களையும் இவ்வலைக்குள் சுலபமாக விழ வைத்திருக்கிறார்கள்.\nஒரு புள்ளிவிபரத்தின் படி ஒரு அமெரிக்கக் குடிமகன் ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்றே முக்கால் மணி நேரம் தொலைக்காட்சியைப் பார்க்கிறான். 65 ஆண்டு கால உலக வாழ்க்கையில் ஒரு மனிதன் ஒன்பது ஆண்டுகாலம் தன் வாழ்க்கையை தொலைக்காட்சியை பார்ப்பதில் கழிக்கிறான். அமெரிக்காவில் கணிசமான குழந்தைகள் சராசரியாக வாரம் ஒன்றிற்கு 25 மணிநேரம் தொலைக்காட்சி பார்ப்பதாக சி.என்.என் ஹெல்த் நியூஸ் குறிப்பிடுகிறது.\nஒரு பக்கம் முஸ்லிம்களை தீ���ிரவாதிகளாக சித்தரிக்கின்ற ஊடகம், இன்னொரு பக்கம் தீவிரவாதிகளை சமூக சேவகர்களாக அங்கீகாரம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் முஸ்லிம்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்றும், தீவிரவாதிகள், பிற்போக்கு வாதிகள் என்றும் பாசிசவாதிகளால் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதனையே உலக அளவில் அமெரிக்காவும், பிரிட்டனும் சி.என்.என், பி.பி.சி போன்றவற்றின் உதவியுடன் முன்வைக்கிறது.\nமாற்றான் தவறு செய்தால் அத்தவறுகளை அவனளவிலும், ஒரு முஸ்லிம் தவறு செய்துவிட்டால் இஸ்லாம் அவ்வாறு பயிற்சிவிக்கிறது போன்ற பிம்பத்தை உண்டாக்க “முஸ்லிம் தீவிரவாதிகள்”, “இஸ்லாமிய அடிப்படைவாதிகள்” என்று போற்றுவது இவர்களுக்கு கைவந்த கலை. ஆங்கில ஏகாதிபத்தியத்தைத் திணற அடித்து, ‘சரணடைய மாட்டேன்’ சாவை சலனமின்றி ஏற்றுக் கொள்வேன்’ என்று நெஞ்சுயர்த்தி நின்று தன் உயிரைத் தந்த உண்மை வீரன் தியாகி திப்பு சுல்தானின் பெயர் இந்திய இளைய தலைமுறையினருக்குத் தெரியாமல் போய்விடும்படி செய்கிறார்கள்.ஆங்கிலேயனுக்கு அடிமை சேவகம் செய்து இந்தியர்களைக் காட்டிக்கொடுத்த துரோகிகள் தியாகிகள் எனப்போற்றப் படுகிறார்கள் ஊடகங்களால்.\nதிரைப்படங்கள் என்று எடுத்துக்கொள்ளுங்கள் முஸ்லிமா.. எல்லா இடத்திலேயும் கலவரங்களைத் தூண்டுபவன், பாகிஸ்தானுக்கு உளவாளி, தீவிரவாதி என்று இரண்டரை மணிநேரத்தில் எப்படியெல்லாம் முஸ்லிம் சமுதாயத்தின் மேல்அவதூறான களங்கத்தைச் சுமத்திச் சென்றுவிடுகிறார்கள். இதையெல்லாம் கண்டிக்க மாற்று வழியைத் தேர்ந்தெடுத்திருக்கின்றோமா\nபர்தா பாதுகாப்பு என்கிறது இஸ்லாம். இல்லை பழமைவாதம் என்கிறார்கள் எதிரிகள். நாம் உண்டு நமது வேலை உண்டு என்றிருந்தால் ஊடகத்துறையில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துப்போரில் வாள் வீசுவது யார் சற்று சிந்தனை செய்யவேண்டாமா இன்று ஊடகத்துறையில் முஸ்லிம்களுக்கெதிரான அவர்கள் செய்யும் பனிப்போரில் உச்சகட்டத்தை அடைந்துயிருக்கின்றார்கள் என்றால் யார் காரணம் நாமல்லவா சகோதரர்களே இப்போதெல்லாம் இஸ்லாமிய தீவிரவாதம், முஸ்லீம் பயங்கரவாதம் தொடர்பான செய்திகள் அடிக்கடி வந்துகொண்டு இருக்கின்றன. 9/11 நிகழ்வுகளுக்கு பின்பு இஸ்லாம் பயங்கரவாதம் என்கின்ற ஒரு தவறுதலான கருத்தாக்கம் ஊ���கங்கள் மூலமாகப் பரப்பப்பட்டு வருகின்றது. இந்த விஷமத்தனமான பிரச்சாரத்தைப் பரப்புவதில் யூத, அமெரிக்க அமைப்புகளும் இந்தியாவில் மதவெறியர்களின் கைப்பாவையாகச் செயல்படும் சில ஊடகங்களும் முழு மூச்சாக இயங்குகின்றன. தற்கொலைத் தாக்குதல்கள், குண்டு வெடிப்புகள், பணயக் கைதிகள் கொல்லப்படுவது போன்ற வெறிச்செயல்களை மத அடிப்படையிலும், மனிதாபிமானத்தின் அடிப்படையிலும் எந்த முஸ்லீமும் ஏற்றுக்கொள்வதில்லை. உலக வர்த்தகமையக் கட்டடத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களாகட்டும், இஸ்ரேலின் இயந்திரத் துப்பாக்கிக்கு பலியாகும் பாலஸ்தீனர்களாகட்டும், பாதுகாப்புப் படைகளால் கொல்லப்படும் காஷ்மீரியாகட்டும், வான் தாக்குதல்களில் கொல்லப்படும் ஈராக் முஸ்லிம் ஆகட்டும், வேதனையும் மரணமும் எல்லோருக்கும் ஒன்றுதான். ஊடகங்களும் இது போன்ற செய்திகளை பெரிய அளவில் பிரபலப் படுத்துவதும் இந்த வழக்குகளில் ஊடகங்கள் இருட்டடிப்பு செய்வதும் நாம் கண்கூடாகக் காணக்கூடிய நிகழ்வுகளாக உள்ளன.\nஇன்று நம் நாட்டில் மட்டுமல்ல, உலகளாவிய நாடுகளில் நடக்கும் வன்செயல்கள், அராஜகங்கள், தீவிரவாத செயல்கள், மனித நேயத்திற்கு முரணான செயல்கள் இவை அனைத்தையும் உன்னிப்பாகக் கவனியுங்கள். முஸ்லிம்கள் மட்டும்தான் அச்செயல்களில் ஈடுபடுகிறார்களா இல்லையே ஜாதி, மத வேறுபாடின்றி அனைத்து இன, மத மக்களிலும் இப்படியொரு அராஜாக – மிருகவெறி கொண்ட கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. இஸ்லாமிய மார்க்கத்தை அறிந்த, ஒரு உண்மை முஸ்லிம் இப்படிப்பட்ட அராஜக செயல்களில் ஒரு போதும் ஈடுபடமாட்டார். தற்கொலை செய்து கொண்டு தன்னை மீளா நரகில் கொண்டு சேர்க்க ஒரு போதும் முற்படமாட்டார். தீமையை தீமையைக் கொண்டு தடுக்க முடியும் என்று அல்குர்ஆன் சொல்லவில்லை. தீமைகளை நன்மைகளைக் கொண்டே முறியடியுங்கள் என்றே குர்ஆன் போதிக்கிறது.\nசோவியத் கம்யூனிஸத்தின் வீழ்ச்சிக்குப்பிறகு, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு இஸ்லாமே பெரிய எதிரியாகத் தெரிகிறது. காரணம் அங்கெல்லாம் இஸ்லாம் மிக வேகமாக பரவி வருகிறது. இஸ்லாம் தங்கள் நாடுகளை ஆட்கொண்டு விடுமோ என அஞ்சுகிறார்கள். எனவே இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டைப் போட வேண்டும் என்ற தீய நோக்கோடு, அனைத்து ஊடகங்களும் அமெரிக்க, யூத பணத்திற்கு அடிமையாகி அவர்கள் கொடுக்கும் செய்திகளை அப்படியே மாறி மாறி ஊடகத்தின் மூலமாக பரப்பி வருகின்றன.\nஆனால் என்ன செய்வது, அறிவின் பிறப்பிடமான இஸ்லாமிய மக்களுக்கு கல்வியே இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது. அதற்கு வறுமையும் மிகப்பெரிய எதிரியாக உள்ளது, இந்த வறுமையை போக்கக்கூடிய இடஒதுக்கீடும் பாசிசத்திற்கு எதிராக உள்ளது. நகர்ப்புறங்களில் வசிக்கும் முஸ்லிம்களில் 44 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கின்றனர். மற்ற சமூகங்களை சார்ந்தவர்களில் 28 விழுக்காட்டினர் மட்டுமே இந்த நிலையில் உள்ளனர்.\nமனித சமூகத்தை நாகரிகப்படுத்துவதும் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு இட்டுச் செல்வதுமான கல்வித் தகுதியில், முஸ்லிம்கள் மிக மிகப் பின் தங்கியுள்ளனர். 1965 இல் 72 சதவிகிதமாக இருந்த நகர்ப்புற முஸ்லிம் மாணவர் சேர்க்கை 2001 இல் 80 சதவிகிதமாகியிருக்கிறது. ஆனால், நகர்ப்புற தலித் மாணவர்களின் எண்ணிக்கையோ 90 சதமாக உயர்ந்திருக்கிறது. 36 ஆண்டுகளில், கிராமப்புற, நகர்ப்புற, ஆண்-பெண் என எந்தப் பிரிவை எடுத்துப் பார்த்தாலும் முஸ்லிம்களிடையே கல்விப் புரட்சி என எதுவும் ஏற்படவில்லை. கல்வி மறுக்கப்பட்ட ஒரு சமூகம், மற்ற துறைகளில் எப்படி வளர்ச்சி அடையும் பள்ளிகளில் முஸ்லிம் மாணவர்களுக்கெதிரான பாரபட்சங்கள் ஒருபுறமும், வறுமையில் உழலும் குடும்பச் சூழல் மறுபுறமும் சேர்ந்து பள்ளிக் கல்வியைக்கூட முடிக்க முடியாத அவல நிலைக்கு முஸ்லிம்களைத் தள்ளிவிட்டது. பள்ளியில் எழுபது சதவிகிதம் மாணவர் சேர்க்கையில், 11.6 சதவிகிதம்பேர் பாதியிலேயே படிப்பைக் கைவிடுகின்றனர். 3 சதவிகித பட்டதாரிகளையும், 1.2 சதவிகிதம் மட்டுமே பட்ட மேற்படிப்பை முடித்தவர்களையும் கொண்டிருக்கிறது, இந்தியாவின் மிகப் பெரிய சிறுபான்மைச் சமூகம் அடிப்படைக் கல்வியில் இத்தகைய சரிவு ஏற்படுவதாலேயே அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் உள்ள 50 சதவிகிதம் இடஒதுக்கீட்டைக் கூட நிரப்ப முடியவில்லை. 94.9 சதவிகித முஸ்லிம்கள் அன்றாடம் உணவுக்கே அல்லல்படுகின்றனர். படிப்புதான் இல்லை, சுயதொழில் செய்யலாம் என வங்கிகளில் கடன் கேட்டால், முஸ்லிம்களுக்கு கடன் கொடுக்க அவை முன் வருவதில்லை. இதுவரை வெறும் 3.2 சதவிகிதம் பேருக்குதான் வங்கிக் கடன் வழங்க��்பட்டிருக்கிறது. கிராமப்புறங்களில் 60.2 சதவிகிதம் பேருக்கு நிலங்கள் இல்லை. நிலமற்றவர்கள் கூலிகளாக இருப்பதும், கூலிகள் வறுமையில் உழல்வதும், வறுமை கல்வியைத் தடுப்பதும், கல்வித் தடை மற்ற எல்லா வளர்ச்சிகளையும் முடக்கிப் போடுவதும்தானே இயற்கை பள்ளிகளில் முஸ்லிம் மாணவர்களுக்கெதிரான பாரபட்சங்கள் ஒருபுறமும், வறுமையில் உழலும் குடும்பச் சூழல் மறுபுறமும் சேர்ந்து பள்ளிக் கல்வியைக்கூட முடிக்க முடியாத அவல நிலைக்கு முஸ்லிம்களைத் தள்ளிவிட்டது. பள்ளியில் எழுபது சதவிகிதம் மாணவர் சேர்க்கையில், 11.6 சதவிகிதம்பேர் பாதியிலேயே படிப்பைக் கைவிடுகின்றனர். 3 சதவிகித பட்டதாரிகளையும், 1.2 சதவிகிதம் மட்டுமே பட்ட மேற்படிப்பை முடித்தவர்களையும் கொண்டிருக்கிறது, இந்தியாவின் மிகப் பெரிய சிறுபான்மைச் சமூகம் அடிப்படைக் கல்வியில் இத்தகைய சரிவு ஏற்படுவதாலேயே அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் உள்ள 50 சதவிகிதம் இடஒதுக்கீட்டைக் கூட நிரப்ப முடியவில்லை. 94.9 சதவிகித முஸ்லிம்கள் அன்றாடம் உணவுக்கே அல்லல்படுகின்றனர். படிப்புதான் இல்லை, சுயதொழில் செய்யலாம் என வங்கிகளில் கடன் கேட்டால், முஸ்லிம்களுக்கு கடன் கொடுக்க அவை முன் வருவதில்லை. இதுவரை வெறும் 3.2 சதவிகிதம் பேருக்குதான் வங்கிக் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. கிராமப்புறங்களில் 60.2 சதவிகிதம் பேருக்கு நிலங்கள் இல்லை. நிலமற்றவர்கள் கூலிகளாக இருப்பதும், கூலிகள் வறுமையில் உழல்வதும், வறுமை கல்வியைத் தடுப்பதும், கல்வித் தடை மற்ற எல்லா வளர்ச்சிகளையும் முடக்கிப் போடுவதும்தானே இயற்கை\nமற்ற மாநிலங்களைவிட மிகக் குறைந்த சதவிகிதமே அரசுப் பணிகளில் முஸ்லிம்கள் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். அதாவது, வெறும் 4.2 சதவிகிதம்தான். பீகாரிலும் உத்திரப்பிரதேசத்திலும் முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப மூன்றில் ஒரு பங்குகூட, அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு அளிக்கப்படவில்லை. கர்நாடகத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 12.2 சதவிகிதமாக இருப்பினும், அரசு வேலைகளில் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் 8.5 சதவிகிதம்தான் உள்ளது. குஜராத்தில் 9.1 சதவிகிதம் மக்கள் தொகைக்கு அளிக்கப்பட்டுள்ள பங்கு 5.4 சதவிகிதம் மட்டுமே. சிறுபான்மையினச் சகோதரர்கள் என வாயாற அழைத்தே ஆட்சியை மாறி மாறிப் பிடிக்கும் தமிழகத���திலோ 5.6 சதவிகிதம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். ஆனால் வெறும் 3.2 சதவிகிதம் பிரதிநிதித்துவமே உள்ளது. எல்லா மாநிலங்களிலும் நிலைமை இதேதான்.\nமுஸ்லிம்கள் உயர் பதவிகளில், மேற்கு வங்கத்தில் பூஜ்யம். மற்ற மாநிலங்களில் பாதிக்குப் பாதி என்ற அடிப்படையில்கூட முஸ்லிம்களின் பங்களிப்பில்லை முஸ்லிம்கள் அதிகமுள்ள 12 மாநிலங்களில் நீதித்துறையில் வெறும் 7.8 சதவிகிதம்தான் உள்ளனர். மக்கள் தொகையில் 66.97 சதவிகித முஸ்லிம்களைக் கொண்ட ஜம்மு காஷ்மீரில்கூட, 48.3 சதவிகித பிரதிநிதித்துவமே நீதித்துறையில் அளிக்கப்பட்டிருக்கிறது. ஒரு முஸ்லிம் நீதிபதியையோ, வழக்கறிஞரையோ அவர்களின் பதவியைக் கொண்டு பார்க்காமல் முஸ்லிமாகப் பார்க்கவே இச்சமூகம் தலைபடுகிறது. மதக்கலவரங்களை விசாரிக்க இதுவரை ஒரு முஸ்லிம் நீதிபதிகூட நியமிக்கப்பட்டதில்லை. காரணம், ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமைத்தான் ஆதரிப்பார் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கை. இதுதான் பாரபட்சத்தின் ஆணிவேர். வகுப்புவாதிகள் எல்லோரும் நீதிமான்கள் என்பது போலவும், முஸ்லிம்கள் மட்டும் மதவெறியர்கள் என்பது போலவும் ஒரு மோசமான கருத்து இங்கு விதைத்து வளர்க்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் அதிகளவில் முஸ்லிம்கள் ‘குற்றவாளி’களாகவும், பாசிசவாதிகள் ‘நீதிமான்’களாகவும் உள்ளனர்.\nஇவ்வாறு இஸ்லாமிய மக்கள் வறுமையிலும் கல்வியிலும் மிகவும் தாழ்வு நிலைமையில் இருக்க இதற்கு மருந்தாக இருக்கக்கூடிய இடஒதுக்கீட்டையும் கிடைக்கவிடாமல் எதிர்க்கிறது மனித வடிவில் மிருகமாக இருக்கிற பாசிசம். அவ்வாறுயிருக்கையில் எவ்வாறு இஸ்லாமிய சமூகம் ஊடகத்துறையிலும், மற்ற ஏனய துறையிலும் முன்னேற முடியும். ஆனால் முஸ்லிம்கள் அனைவரும் பணக்காரர்களாக இருக்கிறார்கள் என்கின்ற மாயத்தோற்றத்தை பாசிச சக்திகள் மக்கள் மத்தியில் பரப்பிவருகிறார்கள்.\nஒரு நாட்டின் இறையாண்மை நிலைநாட்டப்பட வேண்டும் என்றால், அந்த நாட்டின் அரசு, அரசு அதிகாரிகள், நீதித்துறை, ஊடகங்கள் இந்த நான்கும் நீதியாகவும் நேர்மையாகவும் நடுநிலையோடும் செயல்பட வேண்டும். இந்த நான்கும் நிலைகுழைந்தால் நாட்டில் கற்பழிப்பு, திருட்டு, கொள்ளை, கொலை, வன்முறை, தீவிரவாதம் என அனைத்து அராஜகங்களும், பஞ்சமா பாவங்களும் தலைதூக்கும் என்பதில் ஐயமில்லை. இன்று இந்த நான்கு தூண்களும் லஞ்சத்திற்கும், ஊழலுக்கும் அடிமையாகிக் கிடக்கின்றன.\nஇல்லாததைத் திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தால் அதை இருப்பதாக மக்கள் நம்பி விடுவார்கள். இஸ்லாம் ஒரு தீவிரவாத மதம், முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என திரும்பத் திரும்ப எதிரிகள் செய்தி ஊடகங்கள் வழியாக மக்கள் முன் வைக்கிறார்கள். துரதிஷ்டம், இதை எதிர்த்து தக்கப் பதிலடி கொடுப்பதற்கு சொல்லிக் கொள்கிற மாதிரி பிரபல்யமான மீடியா என்று முஸ்லிம்களிடம் எதுவுமில்லை. யானைப்பசிக்கு சோளப்பொறி மாதிரி அங்கொன்று, இங்கொன்றாக பத்திரிகை மீடியா, அதுவும் முஸ்லிம்களுக்குள்ளேயே தான் செய்தி ஊடுருகிறதே தவிர, மீடியா வழியாக இஸ்லாத்தின் மீது எதிரிகள் விதைக்கும் விஷக் கருத்துக்குத் தக்க பதிலாக, இஸ்லாத்தைப் பற்றிய அவதூறைத் துடைக்கும் நோக்கில் முஸ்லிம் அல்லாத மக்களுக்கு செய்திகளைச் சேர்க்கும் பரந்த, வலுவான மீடியா என்பது இல்லை. இஸ்லாத்தை படித்தவர்கள் மீடியாவுக்கு வருவதில்லை. இஸ்லாத்தைப்பற்றி வாய்வழியாக பிறருக்கு சொன்னால் போதும் என்கின்ற மனநிலையில் பெரும்பான்மையினர் ஒதுங்கிவிடுகின்றனர்.\nஇப்படியிருக்கையில் இன்னும் நாம் உறங்கி கொண்டிருந்தால் நம் சமூகத்தை இந்த அழிவு பாதையிலிருந்து பாதுகாப்பது மிகவும் கஷ்டமாகவே இருக்கும். ஆகவே நாம் இதிலிருந்து விரைவில் விழித்துக்கொண்டு விழிப்புணர்வுடன் செயல்படக்கூடிய மிகக் கட்டாய காலகட்டத்தில் இருக்கிறோம்.இதற்கு எல்லாம் வல்ல இறைவன் உதவி புரிவனாக\nஏனெனில், எந்த ஒரு சமுதாயமும் தன் உள்ளத்திலுள்ள(போக்குகளை) மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை மாற்றிவிடுவதில்லை.குர்ஆன் (8:53)\nFiled under: இஸ்லாமிய இணையப் பேர�, ஐஐபி, IIP, iiponline — முஸ்லிம் @ 8:31 பிப\nகடந்த சில காலமாக நமது உயிரினும் மேலான நபி முகம்மது (ஸல்) அவர்களை பொய்யரென்றும் போலியென்றும் அவதூறு கூறி இணையத்தில் கட்டுரைகள் எழுதி வருகின்றது ஒரு பொய்யர் கூட்டம்.\nஅவர்களின் கூற்றுக்களை பொய்யாக்கும் விதமும் அவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களுக்கு தக்க பதிலடியாகவும் இஸ்லாமிய இணையப்பேரவையினர் தகுந்த விளக்கங்களுடன் பதில் கொடுத்து வருகின்றனர். அவற்றை நாம் அனைவரும் படித்து பயனடைய வேண்டும் என்பத��்காக இந்த பதிவு.\nஇவர்களின் கீழ்த்தரமான அவதூறுகளுக் கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை என்று முஸ்லீம்கள் இவர்களை அலட்சியம் செய்தனர். உண்மையில் அவதூறு ஒரு மனிதனை எடைப்போடும் கருவியல்ல என்பதையும் மக்கள் நன்கு அறிவர். மிகக் குறைந்தளவு அவதூறுக்கு உட்படுபவர் நல்லவர் என்றும் அதிகளவு அவதூறுக்கு பலியாபவர் கெட்ட மனிதர் என்றும் அறிவாளிகள் எவரும் மதிப்பிட மாட்டார்கள். புலி பதுங்குவது பயந்தல்ல பாய்வதற்கு என்பதை அறியாத இவர்கள், முஸ்லீம்கள் இவர்களின் பொய் புரட்டுகளைத் தள்ளுபடி செய்து கண்டுகொள்ளாமல் விட்டதின் விளைவாக, இவர்களின் பித்தலாட்டத் தனங்களுக்கு ஏதோ முஸ்லிம் அறிஞர்கள் பதிலளிக்க முடியாமல் திக்கித் திணறுவது போன்ற ஒரு பிரம்மையை உருவாக்க முயல்கின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும் அதிகளவு அவதூறுகள் சுமத்தப்படுவது, ஏக இறைவனை மறுப்பவர்களை கோபமடையச் செய்யுமளவிற்கு அவர்களிடம் பெரும் சக்தி இருக்கிறது என்பதைத்தான் நிரூபிக்கிறது. ….மேலும் படிக்க….\nஇவர்கள் யாரைப் பொய்யன் என்று சொல்கிறார்கள்\nஇன்றைய உலகில் கடவுளின் பெயரால் ஏய்ப்பவர்கள் அனைவரின் பின்னும் பேராசையும் பணவெறியுமே குடிகொண்டுள்ளது. முஹம்மது (ஸல்) அவர்கள் பொய்யர் என்றால், கடவுளின் பெயரால் அவர்கள் கற்பனை செய்து பொய் சொல்லினார் என்றால் அதற்கு நிச்சயம் ஒரு எதிர்பார்ப்பு இருக்க வேண்டும். தனது 25 வயதில் வணிகராகவும் 40 வயதில் பெரும் செல்வந்தராகவும் இருந்த நபி (ஸல்) அவர்கள், இஸ்லாத்தை பிரச்சாரம் செய்த காரணத்தால் தன் செல்வங்கள் அனைத்தையும் இழக்கிறார்கள். தனது உயிருக்கு குறிவைக்கப்பட்டு மதினாவிற்கு வெறுங்கையோடு விரட்டப்படுகிறார்கள். இவ்வுலகில் எந்த மடையனாவது ஒரு பொய்யைச் சொல்லி தன் சொத்துக்கள் அனைத்தையும் இழக்க முன்வருவானா தனது உயிர் போகும் அளவிற்கு துன்புறுத்தப்படும் போதும் அப்பொய்யிலேயே அவன் நிலைத்திருப்பானா தனது உயிர் போகும் அளவிற்கு துன்புறுத்தப்படும் போதும் அப்பொய்யிலேயே அவன் நிலைத்திருப்பானா உடுத்த ஆடையோடு ஊரைவிட்டும் விரட்டியபோதும் தன் பொய்யில் பிடிவாதமாக இருப்பானா உடுத்த ஆடையோடு ஊரைவிட்டும் விரட்டியபோதும் தன் பொய்யில் பிடிவாதமாக இருப்பானா சற்று சிந்தியுங்கள். …மேலும் படிக்க……\nFiled under: இஸ்லாமிய இணையப் பேர�, யார் பொய்யர், IIP — முஸ்லிம் @ 8:14 பிப\nகடந்த சில காலமாக நமது உயிரினும் மேலான நபி முகம்மது (ஸல்) அவர்களை பொய்யரென்றும் போலியென்றும் அவதூறு கூறி இணையத்தில் கட்டுரைகள் எழுதி வருகின்றது ஒரு பொய்யர் கூட்டம்.\nஅவர்களின் கூற்றுக்களை பொய்யாக்கும் விதமும் அவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களுக்கு தக்க பதிலடியாகவும் இஸ்லாமிய இணையப்பேரவையினர் தகுந்த விளக்கங்களுடன் பதில் கொடுத்து வருகின்றனர். அவற்றை நாம் அனைவரும் படித்து பயனடைய வேண்டும் என்பதற்காக இந்த பதிவு.\nஇவர்களின் கீழ்த்தரமான அவதூறுகளுக் கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை என்று முஸ்லீம்கள் இவர்களை அலட்சியம் செய்தனர். உண்மையில் அவதூறு ஒரு மனிதனை எடைப்போடும் கருவியல்ல என்பதையும் மக்கள் நன்கு அறிவர். மிகக் குறைந்தளவு அவதூறுக்கு உட்படுபவர் நல்லவர் என்றும் அதிகளவு அவதூறுக்கு பலியாபவர் கெட்ட மனிதர் என்றும் அறிவாளிகள் எவரும் மதிப்பிட மாட்டார்கள். புலி பதுங்குவது பயந்தல்ல பாய்வதற்கு என்பதை அறியாத இவர்கள், முஸ்லீம்கள் இவர்களின் பொய் புரட்டுகளைத் தள்ளுபடி செய்து கண்டுகொள்ளாமல் விட்டதின் விளைவாக, இவர்களின் பித்தலாட்டத் தனங்களுக்கு ஏதோ முஸ்லிம் அறிஞர்கள் பதிலளிக்க முடியாமல் திக்கித் திணறுவது போன்ற ஒரு பிரம்மையை உருவாக்க முயல்கின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும் அதிகளவு அவதூறுகள் சுமத்தப்படுவது, ஏக இறைவனை மறுப்பவர்களை கோபமடையச் செய்யுமளவிற்கு அவர்களிடம் பெரும் சக்தி இருக்கிறது என்பதைத்தான் நிரூபிக்கிறது. ….மேலும் படிக்க….\nஇவர்கள் யாரைப் பொய்யன் என்று சொல்கிறார்கள்\nஇன்றைய உலகில் கடவுளின் பெயரால் ஏய்ப்பவர்கள் அனைவரின் பின்னும் பேராசையும் பணவெறியுமே குடிகொண்டுள்ளது. முஹம்மது (ஸல்) அவர்கள் பொய்யர் என்றால், கடவுளின் பெயரால் அவர்கள் கற்பனை செய்து பொய் சொல்லினார் என்றால் அதற்கு நிச்சயம் ஒரு எதிர்பார்ப்பு இருக்க வேண்டும். தனது 25 வயதில் வணிகராகவும் 40 வயதில் பெரும் செல்வந்தராகவும் இருந்த நபி (ஸல்) அவர்கள், இஸ்லாத்தை பிரச்சாரம் செய்த காரணத்தால் தன் செல்வங்கள் அனைத்தையும் இழக்கிறார்கள். தனது உயிருக்கு குறிவைக்கப்பட்டு மதினாவிற்கு வெறுங்கையோடு விரட்டப்படுகிறார்கள். இவ்வுலகில் எந்த மடையனாவது ஒரு பொய்யைச் சொல்லி தன் சொத்துக்கள் அனைத்தையும் இழக்க முன்வருவானா. தனது உயிர் போகும் அளவிற்கு துன்புறுத்தப்படும் போதும் அப்பொய்யிலேயே அவன் நிலைத்திருப்பானா தனது உயிர் போகும் அளவிற்கு துன்புறுத்தப்படும் போதும் அப்பொய்யிலேயே அவன் நிலைத்திருப்பானா உடுத்த ஆடையோடு ஊரைவிட்டும் விரட்டியபோதும் தன் பொய்யில் பிடிவாதமாக இருப்பானா உடுத்த ஆடையோடு ஊரைவிட்டும் விரட்டியபோதும் தன் பொய்யில் பிடிவாதமாக இருப்பானா சற்று சிந்தியுங்கள். …மேலும் படிக்க…….\nசுதந்திர தின சிந்தனை – இஸ்லாமிய இணையப் பேரவை (IIP)\nFiled under: குருமூர்த்தி ஐயர், சுதந்திர தினம், தினமனி, முஸ்லிம் இந்தியன், முஸ்லிம் இந்தியர்கள, IIP — முஸ்லிம் @ 11:08 பிப\nமுதல் சிப்பாய் கலகம் என்ற இந்தியாவின் முதல் சுதந்திரப் போரில் ஆக்ரோசத்துடன் ஆங்கிலேயருடன் யுத்தமிடும் இஸ்லாமியர்கள்\nஅட பித்தலாட்டமே உந்தன் மறுபெயர்தான் குருமூர்த்தியோ\nகடந்த வெள்ளியன்று (10-08-2007) தினமணியில் ‘முஸ்லிம் இந்தியன் பெயர் மாறுகிறது’ என்ற தலைப்பில் ஒரு ஆக்கம் வெளியாகியது. அதைப் படிக்கும் நடுநிலையாளர்கள் எவரும் ‘பிராடு பண்ணுவதில் கோயப்பல்ஸூக்கும் குருமூர்த்திக்கும் என்ன போட்டியா நடக்கிறது’ என்று என்னும் அளவிற்கு பொய்களும், வரலாற்று திரிபுகளும், முஸ்லீம்களுக்கு எதிரான துவேஷசமும் அதில் பொங்கி வழிந்தது. அதை ஆக்கம் என்று சொல்வதைவிட அபத்தம் என்று சொல்வதே மிகப் பொருத்தமானது. ஆக்கம் என்பதா அல்லது அவாள்களின் பாஷையில் அபிஸ்த்து என்பதா என்ற கேள்வியை எழுதிய குருமூர்த்தி ஐயரிடமே விட்டுவிடுவோம்.\nகுருமூர்த்தி ஐயரின் கோர முகத்தை அவரின் எழுத்துக்களின் வாயிலாக அறிந்தவர்கள் அவரை ஒரு பொருட்டாகவே கருதமாட்டார்கள். இருப்பினும் தேசபக்தியை இவர் முழுக்குத்தகைக்கு எடுத்துக் கொண்டுள்ளது போன்று வேஷமிட்டு தமிழ் சமூகத்திடையே விஷவிதைகளைத் தூவும் இவர் போன்றவர்களை, தமிழ் மக்களுக்கு அடையாளம் காட்டுவது நம் கடமையாகும் என்பதால் இம்மறுப்புரையை பதிவுசெய்கிறோம்.\nதீவிரவாதத்தை வேறோடு சாய்க்கிறது இஸ்லாம்.\nஅநியாயமாக ஒருவரைக் கொல்வது ஒரு சமுதாயத்தையே கொலை செய்வதற்குச் சமமானதாகும் என்பது இஸ்லாம் கூறும் உயர் போதனை. மதங்கள் என்பது மனிதர்களுக்குள் அமையப் பெற்றதாகும், மிருகங்களுக்குள் மதப்பிரிவுகள் கிடையாது. எவ்வித குற்றமும் புரியாத அப்பாவி பொதுமக்களை குண்டு வைத்துக் கொல்லும் தீவிரவாதிகள் மனிதர்களாக இருக்க இயலாது. முஸ்லிம்களாகிய எங்களைப் பொருத்தவரையில் இவ்வாறு செய்பவர்கள் மனிதர்கள் அல்ல மிருகங்கள். எனவே இந்துத் தீவிரவாதி, கிருஸ்தவத் தீவிரவாதி, முஸ்லிம் தீவிரவாதி என்று தீவிரவாதிகளை மத அடையாளங்களோடு சேர்க்கக் கூடாது என்பது எங்கள் நிலைபாடு.\nமுதல் சிப்பாய் கலகத்தில் பங்கேற்ற முஸ்லிம் இந்தியர்கள் ஆங்கிலேய பீரங்கியில் குற்றுயிராக கட்டப்பட்டு\nஆனால் குருமூர்த்தி ஐயர் போன்றவர்கள் முஸ்லிம் பெயர்தாங்கி தீவிரவாதிகளை மட்டும் இஸ்லாத்தோடு தொடர்புபடுத்தி செய்தி பரப்புவதால், சங்பரிவார பார்ப்பனர்களின் பயங்கரவாத செயல்களை குறிப்பிடும்போது இந்துத் தீவிரவாதி என்று அடையாளப்படுத்துமளவிற்கு நடுநிலையாளர்களை நிர்பந்தத்திற்கு உள்ளாக்கி விட்டனர்.\nபெங்களூரைச் சார்ந்த எவனோ ஒருவன் பிரிட்டனில் குண்டு வைத்தான் என்றால் அதற்கும் இஸ்லாத்திற்கும் என்ன சம்பந்தம் இதற்கு முஸ்லீம்கள் எவ்வாறு பொறுப்பேற்க முடியும்\n//பெங்களூரைச் சேர்ந்த இவ்விரு சகோதரர்களும் நம் நாட்டுக்கு, அதிலும் குறிப்பாக முஸ்லீம்களுக்கு கெட்ட பெயரைச் சம்பாதித்துவிட்டார்களே என்ற கோபமும் வருத்தமும் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும். – – குருமூர்த்தி//\nமுதல் மைசூர் போரில் ஆங்கிலேயரை எதிர்த்து தீரத்துடன் போரிடும் திப்புவின் வீரர்கள்\nஎன்று முஸ்லீம்களின் நலனில் மிகுந்த அக்கரையுடன் தனது கட்டுரையை துவங்குகிறார் குருமூர்த்தி, ஆடு நனைகிறதே என்று கவலைப்படும் ஓநாய் போல. இஸ்லாம் தீவிரவாதத்தை வேறோடு சாய்க்கிறது என்பது அறிவுள்ளவர்களுக்குத் தெரியும். இஸ்லாமிய தீவிரவாதம், முஸ்லீம் தீவிரவாதி என்று சொல்வது சூடான ஐஸ் கிரீம் என்று கூறுவதற்கு சமமாகும் என்பதை சுய சிந்தனையுள்ள எவரும் அறிவர். இவைகள் நம்ம குருமூர்த்தி ஐயருக்கு இன்னும் விளங்கவில்லை போலும்.\nகுருமூர்த்தி ஐயரின் அகழ்வாராய்ச்சியும் உண்மை விளக்கமும்.\nசுதந்திர திருநாள் சிந்தனை – இஸ்லாமிய இணையப் பேரவை (IIP)\nFiled under: இந்திய முஸ்லிம்கள், சுதந்திரம், முஸ்லிம், முஸ்லிம் இந்தியர்கள, IIP — முஸ்லிம் @ 10:04 ���ிப\nமுதல் சிப்பாய் கலகம் என்ற இந்தியாவின் முதல் சுதந்திரப் போரில் ஆக்ரோசத்துடன் ஆங்கிலேயருடன் யுத்தமிடும் இஸ்லாமியர்கள்.\nஅட பித்தலாட்டமே உந்தன் மறுபெயர்தான் குருமூர்த்தியோ\nகடந்த வெள்ளியன்று (10-08-2007) தினமணியில் ‘முஸ்லிம் இந்தியன் பெயர் மாறுகிறது’ என்ற தலைப்பில் ஒரு ஆக்கம் வெளியாகியது. அதைப் படிக்கும் நடுநிலையாளர்கள் எவரும் ‘பிராடு பண்ணுவதில் கோயப்பல்ஸூக்கும் குருமூர்த்திக்கும் என்ன போட்டியா நடக்கிறது’ என்று என்னும் அளவிற்கு பொய்களும், வரலாற்று திரிபுகளும், முஸ்லீம்களுக்கு எதிரான துவேஷசமும் அதில் பொங்கி வழிந்தது. அதை ஆக்கம் என்று சொல்வதைவிட அபத்தம் என்று சொல்வதே மிகப் பொருத்தமானது. ஆக்கம் என்பதா அல்லது அவாள்களின் பாஷையில் அபிஸ்த்து என்பதா என்ற கேள்வியை எழுதிய குருமூர்த்தி ஐயரிடமே விட்டுவிடுவோம்.\nகுருமூர்த்தி ஐயரின் கோர முகத்தை அவரின் எழுத்துக்களின் வாயிலாக அறிந்தவர்கள் அவரை ஒரு பொருட்டாகவே கருதமாட்டார்கள். இருப்பினும் தேசபக்தியை இவர் முழுக்குத்தகைக்கு எடுத்துக் கொண்டுள்ளது போன்று வேஷமிட்டு தமிழ் சமூகத்திடையே விஷவிதைகளைத் தூவும் இவர் போன்றவர்களை, தமிழ் மக்களுக்கு அடையாளம் காட்டுவது நம் கடமையாகும் என்பதால் இம்மறுப்புரையை பதிவுசெய்கிறோம்.\nதீவிரவாதத்தை வேறோடு சாய்க்கிறது இஸ்லாம்.\nஅநியாயமாக ஒருவரைக் கொல்வது ஒரு சமுதாயத்தையே கொலை செய்வதற்குச் சமமானதாகும் என்பது இஸ்லாம் கூறும் உயர் போதனை. மதங்கள் என்பது மனிதர்களுக்குள் அமையப் பெற்றதாகும், மிருகங்களுக்குள் மதப்பிரிவுகள் கிடையாது. எவ்வித குற்றமும் புரியாத அப்பாவி பொதுமக்களை குண்டு வைத்துக் கொல்லும் தீவிரவாதிகள் மனிதர்களாக இருக்க இயலாது. முஸ்லிம்களாகிய எங்களைப் பொருத்தவரையில் இவ்வாறு செய்பவர்கள் மனிதர்கள் அல்ல மிருகங்கள். எனவே இந்துத் தீவிரவாதி, கிருஸ்தவத் தீவிரவாதி, முஸ்லிம் தீவிரவாதி என்று தீவிரவாதிகளை மத அடையாளங்களோடு சேர்க்கக் கூடாது என்பது எங்கள் நிலைபாடு.\nமுதல் சிப்பாய் கலகத்தில் பங்கேற்ற முஸ்லிம் இந்தியர்கள் ஆங்கிலேய பீரங்கியில் குற்றுயிராக கட்டப்பட்டு\nஆனால் குருமூர்த்தி ஐயர் போன்றவர்கள் முஸ்லிம் பெயர்தாங்கி தீவிரவாதிகளை மட்டும் இஸ்லாத்தோடு தொடர்புபடுத்தி செய்தி பரப்புவத��ல், சங்பரிவார பார்ப்பனர்களின் பயங்கரவாத செயல்களை குறிப்பிடும்போது இந்துத் தீவிரவாதி என்று அடையாளப்படுத்துமளவிற்கு நடுநிலையாளர்களை நிர்பந்தத்திற்கு உள்ளாக்கி விட்டனர்.\nபெங்களூரைச் சார்ந்த எவனோ ஒருவன் பிரிட்டனில் குண்டு வைத்தான் என்றால் அதற்கும் இஸ்லாத்திற்கும் என்ன சம்பந்தம் இதற்கு முஸ்லீம்கள் எவ்வாறு பொறுப்பேற்க முடியும்\n//பெங்களூரைச் சேர்ந்த இவ்விரு சகோதரர்களும் நம் நாட்டுக்கு, அதிலும் குறிப்பாக முஸ்லீம்களுக்கு கெட்ட பெயரைச் சம்பாதித்துவிட்டார்களே என்ற கோபமும் வருத்தமும் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும். – – குருமூர்த்தி//\nமுதல் மைசூர் போரில் ஆங்கிலேயரை எதிர்த்து தீரத்துடன் போரிடும் திப்புவின் வீரர்கள்\nஎன்று முஸ்லீம்களின் நலனில் மிகுந்த அக்கரையுடன் தனது கட்டுரையை துவங்குகிறார் குருமூர்த்தி, ஆடு நனைகிறதே என்று கவலைப்படும் ஓநாய் போல. இஸ்லாம் தீவிரவாதத்தை வேறோடு சாய்க்கிறது என்பது அறிவுள்ளவர்களுக்குத் தெரியும். இஸ்லாமிய தீவிரவாதம், முஸ்லீம் தீவிரவாதி என்று சொல்வது சூடான ஐஸ் கிரீம் என்று கூறுவதற்கு சமமாகும் என்பதை சுய சிந்தனையுள்ள எவரும் அறிவர். இவைகள் நம்ம குருமூர்த்தி ஐயருக்கு இன்னும் விளங்கவில்லை போலும்.\nகுருமூர்த்தி ஐயரின் அகழ்வாராய்ச்சியும் உண்மை விளக்கமும்.\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2019/jun/13/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0-3170575.html", "date_download": "2019-06-26T13:51:55Z", "digest": "sha1:UJYBKEJIMSD7C27CD52EBFRUCFG4IL7Z", "length": 7474, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "ஜிந்தால் குழுமத்துக்கு நிலம் விநியோகிக்கும் முடிவு மறுபரிசீலனை: முன்னாள் அமைச்சர் எச்.கே.பாட்டீல் வர- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nஜிந்தா���் குழுமத்துக்கு நிலம் விநியோகிக்கும் முடிவு மறுபரிசீலனை: முன்னாள் அமைச்சர் எச்.கே.பாட்டீல் வரவேற்பு\nBy DIN | Published on : 13th June 2019 10:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெல்லாரி மாவட்டத்தில் ஜிந்தால் குழுமத்துக்கு நிலத்தை வழங்குவது குறித்த முடிவை மறு பரிசீலனை செய்வதாக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளது வரவேற்கத்தக்கது என்று முன்னாள் அமைச்சர் எச்.கே.பாட்டீல் தெரிவித்தார்.\nஇதுகுறித்து புதன்கிழமை சுட்டுரை பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, பெல்லாரி மாவட்டத்தில் ஜிந்தால் குழுமத்துக்கு நிலத்தை வழங்குவது என அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், அதற்கு பொதுமக்களிடமிருந்து எதிர்ப்பு வந்ததையடுத்து, அரசின் முடிவு பரிசீலனை செய்வதாக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளது. முதல்வரின் முடிவு வரவேற்கத்தக்கதாகும்.\nமேலும் மாநிலத்தில் உள்ள மக்களுக்கு தூய குடிநீரை வழங்குவது அரசின் கடமையாகும். தூய குடிநீரை லிட்டருக்கு 10 பைசா என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், அதனை 25 பைசாவிற்கு உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகெளடா மேற்கொண்டுள்ள நடவடிக்கை முறையல்ல என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/14/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-3171120.html", "date_download": "2019-06-26T14:05:39Z", "digest": "sha1:2VYNAJUMPC7IEXCTWSV45LM7ID3ACUR5", "length": 7087, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nமண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி\nBy DIN | Published on : 14th June 2019 09:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅன்னவாசல் அருகேயுள்ள வீரப்பட்டியில் ஊராட்சி செயலாளர்களுக்கு மண் புழு உரம் தயாரிப்பு குறித்த பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.\nஅன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் வீரப்பட்டியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ். சிங்காரவேலு, மற்றும் சங்கர் ஆகியோர் தலைமையில் மண் புழு உரம் தயாரிக்கும் முறை குறித்த பயிற்சி ஊராட்சி செயலாளர்களுக்கு விளக்கத்துடன் செய்து காண்பிக்கப்பட்டது.\nஇம்முகாமில் மண் புழு தயாரிக்கும் இடம் தேர்வு, மண் புழுவை தேர்வு செய்தல், தொட்டிமுறை மற்றும் குவியல் முறையில் மண் புழு உரம் தயாரித்தல், பயிர் கழிவுகள், நகரக் கழிவுகள், கோழிக் கழிவுகளில் இருந்து மண் புழு உரம் தயாரித்தல், ஒவ்வொரு வேளாண் பயிர்களுக்கு மண் புழு உரமிடும் அளவு குறித்த பரிந்துரை, மண் புழு உரத்தின் நன்மைகள், மண் புழு ஊட்ட நீர் தயார் செய்யும் முறை, அதனை பயிர்களுக்கு தெளிக்கும் அளவு உள்ளிட்டவைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.\nஇம்முகாமில் அன்னவாசல் ஒன்றிய மேற்பார்வையாளர்கள், பொறியாளர்கள் ஊராட்சி செயலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2018/12/100_28.html", "date_download": "2019-06-26T14:44:32Z", "digest": "sha1:CBF36VQCIDMH6P2MOLHT23WK77NOA4TY", "length": 16817, "nlines": 103, "source_domain": "www.onlinejaffna.com", "title": "ஒரு வயது குழந்தையின் உடலில் 100இற்கு மேற்பட்ட சூட்டுக்காயங்கள்! சந்தேக நபர் தப்பியோட்டம் - onlinejaffna.com", "raw_content": "\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் ��டைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nHome Unlabelled ஒரு வயது குழந்தையின் உடலில் 100இற்கு மேற்பட்ட சூட்டுக்காயங்கள்\nஒரு வயது குழந்தையின் உடலில் 100இற்கு மேற்பட்ட சூட்டுக்காயங்கள்\nஒரு வயதும் பத்து மாதங்களுமான குழந்தைக்கு இரண்டு மாதங்களாக சிகரெட்டால் சூடு வைக்கப்பட்ட சம்பவமொன்று மொனராகலை மாவட்டத்தில் சியம்பலாண்டுவ- முத்துகண்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.\nபாதிக்கப்பட்ட குழந்தையின் தாயின் சட்டவிரோத கணவனால் இந்த துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் குடித்துக்கொண்டிருக்கும்போது குழந்தையை சிகரெட்டால் சுட்டு காயப்படுத்தியுள்ளார்.\nகுழந்தையின் பின்புறம், கால்கள் மற்றும் இரகசியப் பகுதிகள், முகம் போன்ற இடங்களில் சிகரெட்டால் சுட்ட காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகுழந்தையின் உடலில் 100 க்கும் மேற்பட்ட சூட்டுக் காயங்கள் காணப்படுகின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர் அந்த இடத்தை விட்டு தப்பியோடிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், குழந்தையின் தாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபாதிக்கப்பட்ட குழந்தைக்கு சியம்பலாண்டுவ ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும் தகவல் தெரிவிக்க. 0788339421 . 77083762...\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஒரு பெண் தன் சமையல் அறையில் கியாஸ் (Gas Stove ) அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருக்கும் போது பக்கத்தில் பாத்திரம் கழுவும் இடத்தில் சில கரப...\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\nஅம்பாறை உஹன திஸ்ஸபுர பகுதியில் 1968 ஆம் ஆண்டு பிறந்த 51 வயதுடைய நபரே வசந்தன்.இவர் தனது கல்வியை முழுமையாக நிறைவேற்றாத நபர். தன்னுடைய சீவனோபாய...\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\nகுட���ம்பத்தோடு பயணம் செய்யும் போது நம்முடன் ஒரு ஓட்டுநரை கூட்டிச் செல்வது வழக்கம் இரவு சமயத்தில் நாம் நல்ல ஒரு தங்கும் விடுதியில் அல்லது நண்ப...\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nகிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் மூன்றாவது விடுதியில் தனது நான்குமாதக் கைக்குழந்தையுடன் நிர்க்கதியாக நிற்கும் 21 வயதுடைய இளம்தாய் ஒரு...\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nமாங்குளம் பகுதியில் உள்ள சிறு குளங்கள் நேற்றும் இரவும் பெய்த கடும் மழையால் உடைப்பெடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. இதனால் ஏ.9 வீதி நீரில் மூழ...\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\nசிறுவர்கள் விரும்பிச் சாப்பிடும் குச்சி ஐஸ்சினுள் இறந்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. சமூகவலைத்தளங்களில் இ...\nஒரே பிரசவத்தில் 17 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்ணின் உண்மை முகம் வெளியானது.. உண்மையில் நடந்தது என்ன தெரியுமா\nஅமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 17 ஆண் குழந்தை பெற்றதாக, சமீபத்தில் புகைப்படத்துடனான பேஸ்புக் பதிவு இணையத்தில் வைரலானதில் உண...\nயாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் தங்களின் உள்ளாடையை வாயில் கடித்தவாறு சென்ற கொடுமை…\nயாழ்ப்பாண பல்கலையில் பகிடிவதை என்ற பெயரில் துன்புறுத்தப்படும் மாணவிகள் துணைபோகும் நிர்வாகம்\nஒருவேளை புயலின் நடு மையம் யாழ்ப்பாணத்தை மேவுமாயின் இதுவரையில்லாத மிகப்பெரிய அனர்த்தம் ஒன்று நேரும். அதான் தாக்கத்தை குறைப்பதற்காக சில யோச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/01/blog-post_809.html", "date_download": "2019-06-26T13:51:38Z", "digest": "sha1:DKIPDOROK3MG62KXEZPXXCLJFW7ZXKLV", "length": 17418, "nlines": 105, "source_domain": "www.onlinejaffna.com", "title": "புதிய அரசமைப்பை நிறைவேற்றியே தீருவோம் ரணில் உறுதி! - onlinejaffna.com", "raw_content": "\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nHome Unlabelled புதிய அரசமைப்பை நிறைவேற்றியே தீருவோம் ரணில் உறுதி\nபுதிய அரசமைப்பை நிறைவேற்றியே தீருவோம் ரணில் உறுதி\n\"தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் இறுதிச் சந்தர்ப்பத்தை நாம் தக்க முறையில் - அனைவருக்கும் பயனுள்ள வகையில் பயன்படுத்துவோம். புதிய அரசமைப்பை நிறைவேற்றியே தீருவோம். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார்.\nஇதுகுறித்து சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nபிளவுபடாத நாட்டுக்குள் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கு கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பத்தை சிங்கள மக்கள் தவறவிடக் கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்துத் தொடர்பில் கேட்டபோதே அமைச்சர் ராஜித மேற்கண்டவாறு கூறினார்.\nஅவர் மேலும் தெரிவித்ததாவது, \"புதிய அரசமைப்பு தொடர்பில் இரா.சம்பந்தனும் எம்.ஏ.சுமந்திரனும் வெளியிடும் கருத்துக்கள் இன ஒற்றுமைக்கு வழிவகுப்பவையாக உள்ளன. அவர்களின் கருத்துக்களை மனதார வரவேற்கின்றோம்.\nபிளவுபடாத நாட்டுக்குள் மூவின மக்களும் ஏற்கும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை இந்த அரசு வழங்கியே தீரும்.\nஎதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதிக்கு முன் புதிய அரசமைப்புக்கான வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.\nநாட்டின் மீதும் மக்கள் மீதும் அக்கறையுள்ள அனைவரும் புதிய அரசமைப்புக்கு ஆதரவு வழங்குவார்கள்.\nநாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் அரசமைப்பு விவகாரம் தொடர்பில் மஹிந்த அணியினர் கருத்துக்களை வெளியிடும்போது மிகவும் அவதானமாக இருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும் தகவல் தெரிவிக்க. 0788339421 . 77083762...\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஒரு பெண் தன் சமையல் அறையில் கியாஸ் (Gas Stove ) அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருக்கும் போது பக்கத்தில் பாத்திரம் கழுவும் இடத்தில் சில கரப...\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\nஅம்பாறை உஹன திஸ்ஸபுர பகுதியில் 1968 ஆம் ஆண்டு பிறந்த 51 வயதுடைய நபரே வசந்தன்.இவர் தனது கல்வியை முழுமையாக நிறைவேற்றாத நபர். தன்னுடைய சீவனோபாய...\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உற��ுகளுக்கு (share)பகிரவும்\nகுடும்பத்தோடு பயணம் செய்யும் போது நம்முடன் ஒரு ஓட்டுநரை கூட்டிச் செல்வது வழக்கம் இரவு சமயத்தில் நாம் நல்ல ஒரு தங்கும் விடுதியில் அல்லது நண்ப...\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nகிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் மூன்றாவது விடுதியில் தனது நான்குமாதக் கைக்குழந்தையுடன் நிர்க்கதியாக நிற்கும் 21 வயதுடைய இளம்தாய் ஒரு...\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nமாங்குளம் பகுதியில் உள்ள சிறு குளங்கள் நேற்றும் இரவும் பெய்த கடும் மழையால் உடைப்பெடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. இதனால் ஏ.9 வீதி நீரில் மூழ...\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\nசிறுவர்கள் விரும்பிச் சாப்பிடும் குச்சி ஐஸ்சினுள் இறந்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. சமூகவலைத்தளங்களில் இ...\nஒரே பிரசவத்தில் 17 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்ணின் உண்மை முகம் வெளியானது.. உண்மையில் நடந்தது என்ன தெரியுமா\nஅமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 17 ஆண் குழந்தை பெற்றதாக, சமீபத்தில் புகைப்படத்துடனான பேஸ்புக் பதிவு இணையத்தில் வைரலானதில் உண...\nயாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் தங்களின் உள்ளாடையை வாயில் கடித்தவாறு சென்ற கொடுமை…\nயாழ்ப்பாண பல்கலையில் பகிடிவதை என்ற பெயரில் துன்புறுத்தப்படும் மாணவிகள் துணைபோகும் நிர்வாகம்\nஒருவேளை புயலின் நடு மையம் யாழ்ப்பாணத்தை மேவுமாயின் இதுவரையில்லாத மிகப்பெரிய அனர்த்தம் ஒன்று நேரும். அதான் தாக்கத்தை குறைப்பதற்காக சில யோச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?t=14354&p=44769", "date_download": "2019-06-26T14:29:43Z", "digest": "sha1:K6QFREFM2F7TB2Q3HTUKXEI4VLD5AFMA", "length": 3881, "nlines": 76, "source_domain": "padugai.com", "title": "MTV Monitor Advertising - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க டிஜிட்டல் மார்க்கெட்டிங்\nஆன்லைன் உலகில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் நாமும் பணம் சம்பாதிக்கலாம்.\nMTV தளத்தில் மானிட்டர் பக்கத்தில் எனது கேஸ்பக்ஸ் ரெபரல் லிங்கினை 6$ கொடுத்து ஒர் மாதத்திற்கு புக் செய்திருக்கிறேன். இதன் மூலம் என்ன ரிசல்ட் கிடைக்கிறது என்பதனை அடுத்த மாதம் தெரிந்��ு கொள்ள முடியும்.\nஎம்.டி.வி தளத்தில் நீங்களும் உங்களது ஏதேனும் ப்ரோக்கிராம் அட்வர்டைசிங்க் செய்ய நினைத்தால் சேர்ந்து கொள்ள ,\nReturn to “டிஜிட்டல் மார்க்கெட்டிங்”\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizmanam.com/tag/India", "date_download": "2019-06-26T14:33:20Z", "digest": "sha1:5I3BCFXJYX553ZCFEZJYOAIYOFD3DPGB", "length": 5557, "nlines": 64, "source_domain": "thamizmanam.com", "title": "India", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nமண்டையில் அடிப்பது போல் ஒரு சொல்….\n… … … பலருக்கு புரிவதே இல்லை… தவறு எங்கே இருக்கிறது என்று… நாம் தவற்றை தொடர்ந்து செய்துகொண்டே – குழந்தைகளை குறை சொல்வதில் என்ன பயன்…\nதிருவெம்பாவை கவிதை உரை, பகுதி 6: \"போன திசை பகராய்\nஅ ற்புதனாம் சிவனவனின் அரும்பெரிய புகழ் பாடி, ...\nஅம்பை’யின் சிறுகதை – பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர் ….\n… … புகழ்பெற்ற மூத்த எழுத்தாளர்களின் நல்ல சிறுகதைகளை அவ்வப்போது விமரிசனம் தளத்தில் பதிவு செய்து, இந்த காலத்து வாசகர்களுக்கு அவர்களின் எழுத்தை பழக்கம் செய்து வைக்க ...\n5 கோடி கடனுக்கு 100 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் ஏலம்... ...\n5 கோடி கடனுக்கு 100 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் ஏலம்... விஜயகாந்தின் கண்கலங்க வைக்கும் காணொளி\n இருக்கும் வரையில் மனம்திறந்து பேசு தருணத்தை விட்டால் இருக்கமாட்டார் நாளை தருணத்தை விட்டால் இருக்கமாட்டார் நாளை இருப்பவர் இங்கே இருந்தவ ரானால் இருப்பாரோ பேச அவர் இருப்பவர் இங்கே இருந்தவ ரானால் இருப்பாரோ பேச அவர்\nஇதே குறிச்சொல் : India\nCinema News 360 Diversity & Inclusion Events General NEP National education policy New Features News Review Tamil Cinema Uncategorized WordPress.com home improvement national Education அநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம் அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் ஆளும் பா.ஜ.க. அரசு இணைய தளம் இந்தியா கட்டுரை கவிதை குட்டிக்குட்டிச் சாரல்...... சினிமா தமிழ் தலைப்புச் செய்தி நிகழ்வுகள் பிருஹஸ்பதி பீஷ்மர் பொது பொதுவானவை பொருளாதாரம் வரைவு தேசியக் கல்விக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8/", "date_download": "2019-06-26T14:47:56Z", "digest": "sha1:TRHQOYHIS7Z5QYOQQT2YMU5YCQNJOWDM", "length": 7602, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் | Chennai Today News", "raw_content": "\nஅமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்\nஅமமுக இனி அவ்வளவுதான்: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதயாநிதி மாறன் என்ன காந்தியின் வாரிசா பரம ஏழையா\nஇறந்ததாக அறிவிக்கப்பட்டு 20 நிமிடங்களுக்குப் பின் உயிர்த்தெழுந்த இளைஞர்\nசசிகலாவை விரைவில் சந்திப்பேன்: தங்க தமிழ்ச்செல்வன்\nஅமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மர்மநபர் ஒருவர் தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ள நிலையில் இன்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.விஜயபாஸ்கருக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.\nதமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக தொலைபேசியில் இன்று மிரட்டல் வந்ததையடுத்து போலீசார் நடத்திய சோதனையில் பொய்யான தகவல் என்று தெரியவந்தது\nஇதனையடுத்து தொலைபேசியில் மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\nகோமதிக்கு தமிழக அரசின் உதவி எப்போது\nவாக்குப்பதிவின்போது நெஞ்சுவலியால் உயிரிழந்த பெண் தேர்தல் அதிகாரி\nஓபிஎஸ் மகன் மத்திய அமைச்சர் ஆகின்றாரா\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வேண்டுகோள்\nமீடியாக்களை மிரட்டுகிறார் எடப்பாடி பழனிச்சாமி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nமுதல்வருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு: ராஜினாமா செய்வாரா\nஅமமுக இனி அவ்வளவுதான்: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதயாநிதி மாறன் என்ன காந்தியின் வாரிசா பரம ஏழையா\nஇறந்ததாக அறிவிக்கப்பட்டு 20 நிமிடங்களுக்குப் பின் உயிர்த்தெழுந்த இளைஞர்\nசசிகலாவை விரைவில் சந்திப்பேன்: தங்க தமிழ்ச்செல்வன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.html", "date_download": "2019-06-26T14:21:13Z", "digest": "sha1:FE2KZ6GCASBI2JVQMJFG2VNZAYI2Y7VG", "length": 9406, "nlines": 154, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: இந்தி", "raw_content": "\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nகேரள முன்னாள் எம்.பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nஇந்தி ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே பேச வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற்றது மத்திய அரசு\nபுதுடெல்லி (14 ஜூன் 2019): ரயில்வே அதிகாரிகள் இந்தி மற்ரும் ஆங்கிலத்தில் தான் பேசவேண்டும் என்ற உத்தரவிற்கு எதிர் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, சுற்றறிக்கையை திரும்பப்பெறுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.\nரயில்வே அதிகாரிகள் இந்தி ஆங்கிலத்தில் மட்டுமே பேச உத்தரவு\nபுதுடெல்லி (14 ஜூன் 2019): ரயில்வே அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையே நடக்கும் தகவல் பரிமாற்றத்துக்கு இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தென்னக ரயில்வே உத்தரவிட்டுள்ளது.\nஉ.பி இந்தி பாடத்தில் 10 லட்சம் மாணவர்கள் தோல்வி\nலக்னோ (01 மே 2019): உத்திர பிரதேசத்தில் இவ்வருட இந்தி மொழி தேர்வில் 10 லட்சம் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.\nகாஞ்சனாவிலிருந்து விலகுகிறேன் - லாரன்ஸ் அறிவிப்பு\nசென்னை (19 மே 2019): காஞ்சனா இந்தி ரீமேக்கிலிருந்து விலகுவதாக நடிகர் லாரன்ஸ் அறிவித்துள்ளார்.\nதமிழர்களை அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர்\nதூத்துக்குடி (07 மே 2019): அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தமிழகத்தில் இருப்பவர்ளுக்கு ஹிந்தி தெரியாததால் வேலை கிடைப்பதில்லை என கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.\nபக்கம் 1 / 2\nஇப்படியும் ஒரு பூஜை - அதிர்ச்சி தரும் இந்திய இளைஞன்\nஇந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nபாகுபலி கட்டப்பாவும் அதிமுகவும் ஒன்று - அழகிரி சீண்டல்\nஇளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தாரா சுவாமிநாதன்\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி - தொண…\nஉலகக் கோப்பை கிரிக்கெட் - இந்தியாவிடம் போராடி தோற்றது ஆஃப்கானிஸ்த…\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nமத்திய அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ள பீகார் மக்களின் அதிரடி அறிவி…\nபுதுச்சேரி பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம்\nகுஜராத் கலவரம் தொடர்பாக மோடியை எதிர்த்த காவல்துறை அதிகாரி சஞ்சீவ்…\nதண்ணீர் தட்டுப்பாடு இல்லையெனில் எதற்கு யாகம்\nகேரள முன்னாள் எம்.பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்\nஜெய் ஸ்ரீராம் என கூறச் சொல்லி முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை…\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரி…\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Resign.html", "date_download": "2019-06-26T14:22:42Z", "digest": "sha1:6PDSKILNX3Y6UTI7BQFEF36DAHOQRP3U", "length": 9002, "nlines": 158, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Resign", "raw_content": "\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nகேரள முன்னாள் எம்.பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திடீர் ராஜினாமா\nபுதுடெல்லி (24 ஜூன் 2019): இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.\nராகுல் காந்தி ராஜினாமா செய்தாரா\nபுதுடெல்லி (25 மே 2019): காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் உண்மையில்லை என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.\nராகுல் காந்தியின் ராஜினாமாவை ஏற்க கட்சி செயற்குழு மறுப்பு\nபுதுடெல்லி (25 மே 2019): ராகுல் காந்தியே தலைவராக தொடர்ந்து நீடிக்க வேண்டும் எனக்கூறி ராகுல்காந்தியின் ராஜினாமாவை நிராகரித்து காங்கிரஸ் செயற்குழு.\nராகுல் காந்தி ராஜினாமா - என்ன சொன்னார் சோனியா காந்தி\nபுதுடெல்லி (23 மே 2019): காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாகவும் அதன் கடிதத்தையும் சோனியா காந்தியிடம் ராகுல் காந்தி கொடுத்துள்ளார்.\nஜெட் ஏர்வேய்ஸ் துணை CFO பதவி விலகல்\nபுதுடெல்லி (14 மே 2019): ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் துணை CFO அமித் அகர்வால் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.\nபக்கம் 1 / 6\nசென்னை பிரபல தீம் பார்க்கில் ராட்டின விபத்து\nகேள்வ���க்குறியாகும் சிறுபான்மையினர் மீதான பாதுகாப்பு - பாப்புலர் ஃ…\nஇளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தாரா சுவாமிநாதன்\nதண்ணீர் தட்டுப்பாடு இல்லையெனில் எதற்கு யாகம்\nகேரள முன்னாள் எம்.பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nமரணிக்கும் முன்பு இஸ்லாத்தை ஏற்ற பெண்\nஉடலுறவுக்கு அழைத்த சாமியார் - மறுத்த பெண் கணவனால் படுகொலை\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nஜெய் ஸ்ரீராம் என கூறச் சொல்லி முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nநடிகர் சங்க தேர்தல் - எஸ்கேப் ஆன ரஜினி\nசிலை கடத்தல் மற்றும் தங்கத்தில் முறைகேடு வழக்கில் முன்னாள் க…\nமுஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை - கிழிந்து தொங்கும் பாஜகவி…\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரி…\nஜெய் ஸ்ரீராம் என கூறச் சொல்லி முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை…\nகேள்விக்குறியாகும் சிறுபான்மையினர் மீதான பாதுகாப்பு - பாப்பு…\nமரணிக்கும் முன்பு இஸ்லாத்தை ஏற்ற பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/kalyana-veedu/129526", "date_download": "2019-06-26T14:18:46Z", "digest": "sha1:YGETHJNKMNVDDTXYRZCS7KAWFVS4RKHV", "length": 5552, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Kalyana Veedu - 24-11-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமுதல் நாளே பிக்பாஸில் ஆரம்பித்த அபிராமி- கவின் காதல் கதை\nபிரான்ஸ் அரசு விதித்த தடைக்கு எதிர்ப்பு... நீச்சல் குளத்தில் முஸ்லீம் பெண்கள் போராட்டம்\nஅமெரிக்கா உடனான போர்.. பிரான்ஸிடம் ரகசியமாக கூறிய ஈரான் ஜனாதிபதி\nDNA சோதனை மூலம் தந்தையை கண்டுபிடித்த பெண்: காத்திருந்த ஏமாற்றம்\nகரடி சாப்பிடுவதற்காக மிச்சம் வைக்கப்பட்ட நபர் உயிருடன் மீட்பு: குகைக்குள் மம்மி போல கிடந்த பரிதாபம்\nதமிழ் பொறியியலாளரை நடு வீதியில் வைத்து சுட்டுக்கொன்றார்கள்- நேரில்கண்ட சாட்சியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nசாரம் அணிந்தபடி கடமைக்கு வந்த அரச உத்தியோகத்தர்கள்\n.. எவ்வளவு காசுனாலும் தாறேன் விட்டுருங்கணே.. கடத்திய இளைஞர்களிடம் கதறும் சிறுவன்\nபிக்பாஸ் சீசன் 3 ல் இவர் தான் லட்சக்கணக்கான உள்ளங்களை வெல்வார் அடித்து சொல்லும் முக்கிய பிரபலம் - இவரே சொல்லிட்டாரா\nபிகில் படத்தின் வசூலுக்கு வரும் செக், பிரமாண்ட படமு���் வருகிறதா\nமேடையில் திடீரென கதறி அழும் பிரியங்கா சோகத்தில் மா.கா.பா... என்ன நடந்தது தெரியுமா சோகத்தில் மா.கா.பா... என்ன நடந்தது தெரியுமா\nகுரு பெயர்ச்சி 2019: ராஜயோகம் அனுபவிக்கப் போவது இவர்கள் தான்\nபிக்பாஸ் சென்ற சாண்டியை பற்றி பல உண்மைகளை போட்டு உடைத்த.. முன்னாள் மனைவி காஜல்..\nஉறவு வைத்துக்கொள்ள எப்படி ஆசை வந்தது பொங்கி எழுந்த ஸ்ரீரெட்டி - அதிரடி தண்டனை இது தான்\nஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் நாள் அட்டூழியங்கள்\n.. எவ்வளவு காசுனாலும் தாறேன் விட்டுருங்கணே.. கடத்திய இளைஞர்களிடம் கதறும் சிறுவன்\nவிஜய் எழுந்து கூட நிற்க முடியாது இனி என்று சொன்னவர்களுக்கு பதிலடி கொடுத்த தளபதி\nகடலை விலைக்கு வாங்கி காதலிக்கு பரிசாகக் கொடுத்த காதலன்... நம்பமுடியாத உண்மைச் சம்பவம்\nஎந்த வயதில் உங்களை அதிர்ஷ்டமும், வெற்றியும் தேடிவரும் தெரியுமா ஆளும் சனி அள்ளிக் கொடுக்கும்.. சுட்டெரிக்கும் சூரியனும் அடங்கி போகும்\nசெல்வராகவனின் அடுத்தப்படத்தின் ஹீரோ இவர் தான், ரசிகர்கள் செம்ம கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/", "date_download": "2019-06-26T14:05:25Z", "digest": "sha1:6KIQUZMS53ONIVO57BD7KMY3RVJZ3XEN", "length": 32763, "nlines": 271, "source_domain": "sathyanandhan.com", "title": "சத்யானந்தன் | எழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nதடம் இதழில் தி பரமேசுவரி கவிதை\nPosted on May 21, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதடம் இதழில் தி பரமேசுவரி கவிதை\n‘ஜேகேவின் நட்சத்திரக் கண்களும் சில மலையுச்சங்களும்’ என்ற பொதுத் தலைப்பின் கீழ் தி பரமேசுவரி இரண்டு கவிதைகளை மே 2019 தடம் இதழில் எழுதி இருக்கிறார். அவற்றுள் ஒன்றை மட்டும் விமர்சிக்கிறேன். ஒரு குழந்தை வரையும் சித்திரம் ஒரு படிமமாக விரிகிறது. அது குழந்தைப் பருவத்தில் ஒரு பெண் காணும் கனவுகள், அவள் வளர்ந்து பெண்ணாகும் போது எவ்வாறு மலையேற்றத்திலிருந்து, கனவில் மலையின் உச்சியை எட்டியதில் இருந்து, திடீரெனக் கீழே விழுவதற்கு ஒப்பாக இருக்கின்றது என்பதை மிகவும் காத்திரமான கவித்துவத்துடன் வெளிப்படுத்துகிறது.\nகுழந்தை வெற்றுத்தாளை வைத்து வரைய வரைய கவிஞர் அதனுள் செல்கிறார். வீட்டை வரைகிறாள். அதற்குள் சென்றமர்கிறார். அதைச் சுற்றியும் குளம் வரைகிறாள். இவர் அதில் நீந்துகிறார். மலை ஒன்றை வரைகிறாள். இவரும் அதில் உற்சாகமாக ஏறி உச்சியை அடைந்து விடுகிறார். குறுகுறுப்பான குழந்தை மலையின் அடிப்பக்கத்தை அழிக்கத் தொடங்கி விடுகிறாள். மலையின் எந்தப் பக்கத்தில் இருந்து நான் குதிக்கட்டும் என்னும் வரியுடன் கவிதை முடிகிறது.\nகுழந்தைத்தனமாக ஓவியம் வரையத் துவங்கிய பின் ஏன் இப்படி அடிப்பக்கத்தில் இருந்து அழிக்க வேண்டும் ‘அவளோரக் கண்களின் குறுகுறுப்பை குறுநகையின் மர்மத்தை அறியாது பாடலொன்றை முணுமுணுத்தபடி உச்சியை அடைந்தேன்’ என்னும் இந்த வரி கவிதையின் மிக முக்கியமானது. ஓவியரின் பலம் மற்றும் பலவீனத்தை நாம் இங்கே காண்கிறோம். பலம் ஒரு ஓவியத் தடத்தை மிக உற்சாகமாக வரைந்துவிட இயல்வது. ஒரு திசையை அந்தக் கவிஞருக்குக் காட்டும் அக்கறையும் அதற்கான திறமையும். ஆனால் பலவீனமோ அந்தப் பயணத்தை அல்லது சாகச முயற்சியை முறியடுத்து தலை குப்புற விழச்செய்வது. பெற்றோர் மற்றும் சமூகமே அந்த ஓவியர் என்பது நுட்பமாக வெளிப்படுவது. நல்ல வீச்சும் கற்பனையும் கவித்துமும் வெளிப்படும் கவிதை. பாராட்டுகள்.\nPosted in விமர்சனம்\t| Tagged ஆனந்த விகடன், கவிதை, கவிதை விமர்சனம், தடம் இதழ், தி பரமேசுவரி, நவீன தமிழ்க் கவிதை, விமர்சனம்\t| Leave a comment\nகாலச்சுவடு மே2019 இதழில் ரோமிலா தாப்பருடன் நேர்காணல்\nPosted on May 12, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகாலச்சுவடு மே2019 இதழில் ரோமிலா தாப்பருடன் நேர்காணல்\nமூத்த வரலாற்றறிஞர் மற்றும் ஆராய்ச்சியாளர் ரொமிலா தாப்பர் புது டெல்லி ஜவஹர்லால் நேருப் பல்கலைக்கழகப் பேராசிரியர். மருதன் மிக விரிவான ஒரு நேர்காணலைச் செய்திருக்கிறார். ஊடகங்களில் மற்றும் வலதுசாரிகளின் பதிவுகளில் அவரை இடதுசாரி அறிவுஜீவி என முத்திரை குத்துவதுண்டு. ஆனால் அவர் பதில் ஒரு இஸத்தின் அடிப்படையான கண்ணோட்டம் அல்லது பார்வை மூலம் வரலாற்றின் நுட்பத்தையும் ஆழத்தையும் சென்று அடைதல் இயலாத ஒன்று என்பதே. அதே சமயம் வரலாற்றின் பொருளாதர பரிமாணத்தை மார்ஸ்ஸியம் வைத்து ஆய்வு செய்ய இயலும். ஆரிய-திராவிட சர்ச்சை குறித்த அவரது அணுகுமுறையையே நான் மிகவும் வியப்பாகக் காண்கிறேன். அவர் எந்த முடிவையும் நாம் எட்டவே இயலாது என்றே கருதுகிறார். ஏனெனில் நாம் ஆயிரம் அல்லது பல்லாயிரம் ஆண்டுகளான வரலாற்றில் பின்னோக்கிச் செல்லும் போது யூகமே அதிகம் செய்ய இயலுமே ஒழிய நிறுவ இயலாது. கடந்த காலத்தைப் பற்றிய நல்ல தெளிவை அளிபதே வரலாறு எனத் தமது நேர்காணலை நிறைவு செய்கிறார்.\nமருதன் கேள்விகள் பற்றியும் குறிப்பிட வேண்டும். அவை நாம் தாப்பர் அவர்களின் திசை மற்றும் வரலாற்றியல் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய ஆக முக்கியமான விஷயங்கள் இரண்டையும் அவர் பதிலாகத் தரும் படி அமைந்திருந்தன. என் கருத்தில் முழு நேர்காணலையும் அவசியம் படிக்க வேண்டும். மிக மிக விரிவானது. தெளிவானது. நடு நிலையானது. கல்வி கல்வியாளர் கையிலிருந்து அரசியல்வாதி கைக்குப் போனதை மிகவும் வருத்தத்துடன் குறிப்பிடுகிறார். சமூகத்தின் மீது மிகுந்த அக்கறையுள்ள அறிஞர் மற்றும் சிந்தனையாளர் தாப்பர்.\nPosted in விமர்சனம்\t| Tagged ஆரிய-திராவிட சர்ச்சை, இடதுசாரி, காலச்சுவடு, நேர்காணல், மருதன், ரோனமிலா தாப்பர், வரலாறு\t| Leave a comment\nஅஞ்சலி- தோப்பில் முகம்மது மீரான்\nPosted on May 11, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஅஞ்சலி- தோப்பில் முகம்மது மீரான்\nசாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் அவரது மரணம் மிகவும் வருத்தமளிப்பது. அவர் தேர்ந்தெடுத்த மலையாளக் கதைகளை தமிழில் மொழிபெயர்த்த போது அந்தத் தேர்வையும் மொழிபெயர்ப்பையும் மிகவும் ரசித்தேன். அவரது அசல் புனைவுகளை வாசிக்க வாய்ப்பு அமையவில்லை. அவருக்கு என் அஞ்சலி.\nPosted in அஞ்சலி\t| Tagged அஞ்சலி, தோப்பில் முகம்மது மீரான்\t| Leave a comment\nதிருப்பூர் வெற்றி அமைப்பின் பசுமைச் சாதனை – வாழ்த்துக்கள்.\nPosted on May 7, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nவெற்றி அமைப்பின் இந்தச் செய்தியைப் பகிர்ந்த நனை நண்பர்களுக்கு நன்றி.\nதுவங்குகிறது வனத்துக்குள் திருப்பூர் -5\nஒரு லட்சம் மரங்கள் நட்டு இரண்டு வருடம் பராமரிப்பு என்றளவில் துவங்கிய வெற்றி அமைப்பின் திட்டம் வனத்துக்குள் திருப்பூர், முதல் வருடம் 1 லட்சத்து 35 ஆயிரம் என்று இலக்கையும் தாண்டியது, தொடர்ந்து கொடையார்களின் பங்களிப்பும், தன்னார்வலர்களின் ஆர்வமும் அடுத்த வருடமும் திட்டத்தை தொடர செய்தது, இரண்டு லட்சம் மரங்கள் என களமிறங்கி 2 .25 லட்சம் மரங்கள் என்று இலக்கை தாண்டியது. கன்றுகளின் வளர்ச்சியையும் , பராமரிப்பையும், மரம் வள��்ப்பின் முக்கியத்துவத்தையும் உணர்ந்த கொடையாளர்களின் தொடர் ஆதரவு இதுவரை திருப்பூர் மாவட்டம் முழுவதும் 6 .67 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு 90 % மரக்கன்றுகள் நன்றாக வளர்ந்துள்ளது. முதல் வருடம் நடப்பட்ட கன்றுகள் இன்று 20 அடிக்கும் உயரமான மரங்களாக வளர்ந்துள்ளன.\nமரம் நடுவதை ஒரு வேள்வியாக கொண்டு இயங்க துவங்கியதால் படிப்படியாக பல்வேறு நடைமுறை சிக்கல், செலவீனங்களை குறைத்தல், பிரத்தியேகமான நாற்று பண்ணை, குறைந்த தண்ணீர் செலவில் மரம் வளர்த்தல் என ஒவ்வொரு நாளும் எங்களை நாங்களே தகவமைத்துக்கொண்டு பயணிக்கின்றோம்.\nஇந்த வருடம் நடுவதற்காக 1 .50 லட்சம் நாற்றுகள் பண்ணையில் தயாராகிக்கொண்டிருக்கின்றது. இதற்கான வேலைகள் 2 வாரங்களுக்கு முன்னர் இயற்கை பேராற்றலை வணங்கி துவக்கியுள்ளோம்.\n2020 ம் ஆண்டுக்குள் திருப்பூர் மாவட்டம் முழுவதும் 10 லட்சம் மரங்கள் என்பது இலக்கு.\nதொடர்ந்து பயணிப்போம் அனைவரின் பேராதரவுடன் , வாழத்தகுந்த பூமியை சந்ததிகளுக்கு விட்டு செல்ல.\nPosted in நாட் குறிப்பு\t| Tagged காடு வளர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, திருப்பூர் வெற்றி அமைப்பு, பசுமை விழிப்புணர்வு, வனத்துக்குள் திருப்பூர்\t| Leave a comment\nபெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்கள் – பால் சக்காரியா\nPosted on May 6, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்கள் – பால் சக்காரியா\nதீராநதி மே 2019 இதழில் பால் சக்காரியாவுடன் மலர்வதியின் நேர்காணல் வாசிக்கக் கிடைத்தது. தமிழ் நாட்டுப் பெண்களை ஒப்பிட கேரளப் பெண்கள் சுதந்திரம் குறைவானவர்கள். மூன்று மதங்களுமே காரணம் என்கிறார் சக்காரியா. சுமார் 7 வருடங்களுக்கு முன் மதங்களே பெண்ணடிமைத்தனத்தை மேலெடுக்கின்றன என்னும் தொனியில் நான் ஒரு கட்டுரையை திண்ணை இணைய தளத்துக்கு அனுப்பி இருந்தேன். ஆசிரியர் குழு திட்டவட்டமாக இது அடிப்படையற்றது என அந்தக் கட்டுரையை தளத்தில் பிரசுரிக்கவில்லை. அவர்கள் கருத்தை நான் நிராகரிக்கவுமில்லை. சிந்தனையில் அதை அலசிக் கொண்டிருந்தேன். மற்றும் இதை நிறுவுவது சாத்தியமா என்பதையும். சக்காரியா தம் கருத்தாகவே இதைக் கூறுகிறார். நேர்காணலில் மற்றொன்றை அவர் திட்டவட்டமாகக் கூறுகிறார். படைப்பாளியின் சாதி/மதம் இவற்றை அலசுவது, தூக்கிப் பிடிப்பது படைப்புக்கு எதிரான செயல் என்னும் கருத்தே அது. அவருடைய படைப்புகள் பலவற்றிலும் கிறித்துவம் மற்றும் ஏசு பற்றிய புனைவுகள் சர்ச்சைக்கு உள்ளாயின. அவற்றை அவர் பைபிள் அடிப்படையிலானவை என்று கூறி படைப்புச் சுதந்திரத்தை நிலை நாட்டுகிறார். கேரளாவில் படைப்பாளிக்கு உள்ள அங்கீகாரம் மற்றும் வரவேற்பு பற்றியும் தெரிந்து கொள்கிறோம்.\nசக்காரியாவின் படைப்புகள் நவீனத்துவத்தில் முன்னுதாரணம் ஆனவை. அவரது பல படைப்புகளை ஜெயஸ்ரீ மொழிபெயர்த்துள்ளார். சுந்தரராமசாமி, அசோகமித்திரன் மற்றும் ஜெயமோகனுடனான நட்பையும் பால் சக்காரியா நினைவு கூருகிறார். விரிவான கூர்மையான பதில்களாலான நேர்காணல்.\nசூரியசக்திவழி பாலைவனத்தில் குடிநீர் உற்பத்தி -காணொளி\nPosted on May 5, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nPosted in காணொளி\t| Tagged காணொளி, காற்றின் ஈரப்பதத்தில் இருந்து குடிநீர், சூரிய எரிசக்தி, பாலைவனத்துக்குக் குடிநீர்\t| Leave a comment\nகுழாய்களைத் தேடிச் செப்பனிட்டு நீர் வீணாகாமற் காக்கும் ஆபித் ஸூர்த்தி\nPosted on May 3, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகுழாய்களைத் தேடிச் செப்பனிட்டு நீர் வீணாகாமற் காக்கும் ஆபித் ஸூர்த்தி\nஇலவசமாக ஒழுகும் குழாய்களை வீடுவீடாய்த் தேடிச் சென்று செப்பனிட்டு, நீர் வீணாவதைக் காக்கும் ஆபித் ஸுர்த்தியின் பணி ஒப்பற்றது. வணங்கி வாழ்த்துகிறேன். பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி.\nPosted in காணொளி\t| Tagged காணொளி, குடிநீர் வீணாவதைத் தடுத்தல். ஆபித் ஸூர்த்தியின் அரிய பணி, சுற்றுச்சூழல் காத்தல்\t| Leave a comment\nகவிஞர் பாரதி மூர்த்தியப்பனின் இரண்டு கவிதைகள்\nPosted on April 29, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகவிஞர் பாரதி மூர்த்தியப்பனின் இரண்டு கவிதைகள்\nபாரதி மூர்த்தியப்பனின் கவிதைகள் மற்றும் இணைய தளம் வெகு தாமதமாகவே என் கவனத்துக்கு வந்தவை. அவரின் இரண்டு கவிதைகளை விமர்சிக்க நினைக்கிறேன். முதல் கவிதை ‘ஒரே நேர் கோட்டில் அல்ல’. அதற்கான இணைப்பு ————- இது. இந்தக் கவிதையில் என்னை மிகவும் கவர்ந்தது நேரடியான மொழியில், எளிய சொற்களில் அவர் சற்றே கனமான ஒன்றைப் பதிவு செய்திருக்கிறார். இந்தக் கவிதை இரண்டு தளங்களில் இயங்குகிறது. ஒன்று ஆண்-பெண் உறவில் உள்ள அதிகாரப் பகிர்வுகள், சமரசங்கள் மற்றும் நிழல் யுத்தம். இதற்கு இணையான கனம் கொண்ட விஷயம் சமூக மிருகம் என மனிதன் அழைக்கப் படுவதன் உட்பொருள். வன்முறை அல்லது கட்டுக்கடங்காப் போக்கு இவை மட்டுமா நம்மால் மிருகத் தன்மை என்று காணப் படும் உண்மையில் நம் தரப்பை, நம் மனதை, நம் சொரணை காயப் படுதலை முற்றிலும் புறந்தள்ளும் குருட்டாந்தனமான போக்கை நாம் அதிகமும் மிருகத் தன்மையுடையதாகக் காண்கிறோம். இதை நான் எனக்குள் இருந்து தூக்கி எறிந்தேனா உண்மையில் நம் தரப்பை, நம் மனதை, நம் சொரணை காயப் படுதலை முற்றிலும் புறந்தள்ளும் குருட்டாந்தனமான போக்கை நாம் அதிகமும் மிருகத் தன்மையுடையதாகக் காண்கிறோம். இதை நான் எனக்குள் இருந்து தூக்கி எறிந்தேனா இயலுமா இல்லை இரண்டாம் – மூன்றாம் நபர் இதைக் கழற்றி வைப்பார் என நான் எதிர்பார்க்க இயலுமா அவருக்கும் அது சாத்தியமா இது சற்றே ஆன்மீகத்தில் உயரும் முனைப்பில் கவிதை முன்னகரும் இடம். நல்ல படைப்பு.\nஇரண்டாவதாக நான் வாசித்தது ‘ நீட்சேயின் வாசகர்கள்’. அதற்கான இணைப்பு ——————– இது.\nஜெர்மானியத் தத்துவ ஞானி நீட்சே இன்றளவும் மனிதனின் தனித்தன்மை மிக்க ரசனை மற்றும் அதன் வழி அவன் பண்பாட்டுடன் பொருந்துதல் பற்றிய பதிவுகளுக்காக விவாதிக்கப் பட்டு வருபவர். அவரது இரண்டு வாசகர்களுமே தமது குருமார்களின் அழிச்சாட்டியமான பிம்பத்துடன் ஒத்துப் போக இயலாமல் குருவை நீங்கியவர்கள். ஏன் நீங்கினார்கள் என்பது மிக அங்கதமாகக் கூறப் பட்டிருக்கிறது. உண்மையில் முதற்கவிதையுடன் ஒப்பிட இது மிகவும் நுட்பமானது. நல்ல சிந்தனையும் அசல் தேடலும் உள்ள பலருமே குரு என்று யாரையேனும் குறிப்பிட்டுத் தமது தரப்பை தாரை வார்த்துவிடுவதைப் பார்க்கிறோம். குரு-சிஷ்ய பரம்பரை என்பது விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட ஒரு அபத்தம். அது கலைகளுக்கு (பயின் கலைகளுக்கு மட்டும்) ஓரளவு பொருந்தும். தத்துவம் ஆன்மீகம் இவை சுயமான தேடலில் அயராக் கடும் முயற்சியில் வசப் படுபவை. இந்த ஒன்று அவருக்குப் பதிவு செய்ய வேண்டும் எனத் தோன்றியது சற்று வித்தியாசமான பெண் எழுத்தாளர் என்பதையே காட்டுகிறது. கவிதைகளின் பலம் அவை முன்முடிவுகளால் ஊதப் பட்ட ராட்சத பலூங்களைக் கூரான எழுத்தாணிகளால் நையச் செய்யும் வீச்சுடயவை. அந்த வீச்சு உள்ளவர் இவர். வாழ்த்துக்கள்.\nPosted in விமர்சனம்\t| Tagged ஆண் பெண் அதிகாரப் போட்டி, கவிதை விமர்சனம், தமிழ்க் கவிதை, நவீன கவிதை, நீட்சே, பெண் எழுத்தாளர்\t| Leave a comment\n27, 28.4.2019 அரியலூரில் ந���ர் ஆர்வலர்களின் சந்திப்பு\nPosted on April 26, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nImage | Posted on April 26, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் | Tagged சுற்றுச் சூழல் பாதுகாப்பு, நீரின்றி அமையாது உலகு, நீர் ஆர்வலர்கள்\t| Leave a comment\n28.4.19 அன்று கோவைக் குளம் பாதுகாக்கும் களப்பணி\nPosted on April 26, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nImage | Posted on April 26, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் | Tagged கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, சிங்காநல்லூர் குளம் பாதுகாப்பு, நீர் நிலைகள் பாதுகாப்பு, பசுமை விழிப்புணர்வு\t| Leave a comment\nதடம் இதழில் தி பரமேசுவரி கவிதை\nகாலச்சுவடு மே2019 இதழில் ரோமிலா தாப்பருடன் நேர்காணல்\nஅஞ்சலி- தோப்பில் முகம்மது மீரான்\nதிருப்பூர் வெற்றி அமைப்பின் பசுமைச் சாதனை – வாழ்த்துக்கள்.\nபெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்கள் – பால் சக்காரியா\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamilnadu-loses-2-jambavans-politics-326875.html", "date_download": "2019-06-26T14:20:57Z", "digest": "sha1:V6RYG5VWOZJ4HSHPHSWSOPIGQLDFGEBK", "length": 18099, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "இரு பெரும் அரசியல் ஜாம்பவான்களை இழந்தது தமிழகம் ! | Tamilnadu loses 2 Jambavans in Politics - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n16 min ago பருவமழை பொய்தது, ஆந்திராவும் நீர் திறக்கவில்லை..16-வது முறையாக முழுவதும் வறண்ட பூண்டி ஏரி\n30 min ago பூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு\n57 min ago கொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n1 hr ago என் மகனா.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\nSports இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. வெற்றிநடை போடும் ஆஸ்திரேலியா.. காரணம் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nAutomobiles ஆச்சரியம் அளிக்கும் குறைவான விலையில் அதிநவீன கார் நாளை அறிமுகம் நொடிக்கு நொடி எகிறும் எதிர்பார்ப்பு\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇரு பெரும் அரசியல் ஜாம்பவான்களை இழந்தது தமிழகம் \nசென்னை: தமிழகம் இருபெரும் அரசியல் ஜாம்பவான்களை இழந்துவிட்டது வேதனையிலும் வேதனை.\nதமிழகத்தில் எத்தனை பெரும் கட்சிகள் இருந்தாலும் அரசியல் கட்சிகள் என்றால் திமுக மற்றும் அதிமுக ஆகும். இவை இரண்டு மட்டுமே ஆட்சிக் கட்டிலில் மாறி மாறி அமரும்.\nதிமுகவின் தலைவராக கடந்த 50 ஆண்டுகளாக கருணாநிதி நீடித்து வந்தார். அது போல் அதிமுகவின் பொதுச் செயலாளராக ஜெயலலிதாவும் தன் பணியை செவ்வனே செய்து வந்தார்.\nஜெயலலிதா என்ற தலைவர் பெண்களுக்கே முன்னுதாரணமாக இருந்தவர். அவரை பார்த்து அரசியலுக்கு வந்த பெண்கள் ஏராளம். கட்சியையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். சிறந்த அரசியல்வாதியாக திகழ்ந்தார். பெண்களுக்கான நலத்திட்டங்களை செய்திருந்தார்.\nதொடர்ந்து 2 முறை முதல்வராக வெற்றி பெற்ற ஜெயலலிதா கடந்த 2016-ஆம் அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் மாதம் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 75 நாட்கள் சிகிச்சை பெற்ற ஜெயலலிதா கடந்த 2016 -ஆம் ஆண்டு டிசம்பர் 5 -ஆம் தேதி மறைந்தார்.\nகாது கொடுத்து கேட்கும் தலைவர்\nகருணாநிதி ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்சினைகளை முன்னெடுத்து இறுதி வரை போராடினார். அதுவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏராளமான நன்மைகளை செய்துள்ளார். தன் கட்சியையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.\nதிமுக தலைவர் கருணாநிதி 13 முறை எம்எல்ஏவாக இருந்தவர். அதுபோல் 5 முறை முதல்வராகவும் இருந்துள்ளார். எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் மிக்க தலைவராவார் கருணாநிதி. எம்ஜிஆர் ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி இவர்களுள் இருந்த நட்பு அப்படியேதான் இருந்தது.\nகடந்த இரு ஆண்டுகளாக உடல்நிலை பாதிப்பு காரணமாக எந்த விழாக்களிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார் கருணாநிதி. கட்சியிலும் நேரடியாக அவர் ஈடுபடாவிட்டாலும் ஆலோசனைகளை மட்டும் வழங்கி வந்தார். இந்நிலையில் கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் இன்று மாலை காலமானார்.\nஅண்ணா, காமராஜர், எம்ஜிஆர் ஆகியோருக்கு அடுத்து இரு பெரும் அரசியல் ஜாம்பவான்களாக இருந்தவர்கள் கருணாநிதியும் ஜெயலலிதாவும்தான். தற்போது அவர்கள் இருவரும் இல்லாத நிலையில் தமிழகம் இரு பெரும் தலைவர்களை இழந்து தவிக்கிறது. இருவரது ஆட்சியிலும் சில குறைகள் இருந்தாலும் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்ததன் மூலம் தமிழக மக்கள் நெஞ்சில் நீங்கா இடம் பெறுவர் என்பதில் சந்தேகம் இல்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகனிமொழி எம்பி ஏன் இப்படி சொல்லி இருக்கிறார்.. அப்பா ஞாபகமா\nஉங்களை நினைக்காமல் ஒரு நாளும் கடப்பதில்லை.. மிஸ் யூ அப்பா.. தந்தையர் தினத்தில் ஸ்டாலின் உருக்கம்\nதகதகவென தத்ரூபமாக மின்னிய கலைஞர் சிலை.. செல்போனில் போட்டோ எடுத்த ஸ்டாலின்\nகட்சியை காப்பாற்ற 1980களில் கருணாநிதி.. 2019ல் எடப்பாடி.. எடுத்த ராஜதந்திரங்கள்\nஒரு விழியில் இன்ப கண்ணீர்.. இன்னொரு விழியில் துன்ப கண்ணீர்.. வைகோ உருக்கம்\nகலைஞர் நூற்றாண்டு விழாவின் போது திமுக ஆட்சியில் இருக்க சபதம் ஏற்போம்.. ஸ்டாலின் பேச்சு\nபோராட்டங்கள் எப்போதும் ஓய்வதில்லை.. கருணாநிதி குறித்து ப.சிதம்பரம் டுவீட்\nஇதை கவனிச்சீங்களா மக்களே.. எந்த நாளில் எப்படி பல்டி அடிச்சிருக்கு பாருங்க மத்திய அரசு\nஓய்வறியா சூரியன் உதயமான தினம்.. தமிழன்னையின் தலைமகன்.. சொல்வன்மை நாயகன்.. நெட்டிசன்ஸ் அசத்தல்\nதமிழகத்தின் நிரந்தர தலைப்புச் செய்தி கருணாநிதி பிறந்தநாள்.. பிரபலங்கள் வாழ்த்து கருணாநிதி பிறந்தநாள்.. பிரபலங்கள் வாழ்த்து\n96-வது பிறந்தநாள்... கருணாநிதி சிலைக்கு ஸ்டாலின் மரியாதை- நந்தனத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம்\nஜூன் 3ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கூட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/trending", "date_download": "2019-06-26T15:09:41Z", "digest": "sha1:7I36SP7UIEKMCWF7UGWTINMOMVLUYULP", "length": 13647, "nlines": 195, "source_domain": "www.manithan.com", "title": "Trending - Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils", "raw_content": "\nபிரான்ஸ் அரசு விதித்த தடைக்கு எதிர்ப்பு... நீச��சல் குளத்தில் முஸ்லீம் பெண்கள் போராட்டம்\nஅமெரிக்கா உடனான போர்.. பிரான்ஸிடம் ரகசியமாக கூறிய ஈரான் ஜனாதிபதி\nDNA சோதனை மூலம் தந்தையை கண்டுபிடித்த பெண்: காத்திருந்த ஏமாற்றம்\nதமிழ் பொறியியலாளரை நடு வீதியில் வைத்து சுட்டுக்கொன்றார்கள்- நேரில்கண்ட சாட்சியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nகரடி சாப்பிடுவதற்காக மிச்சம் வைக்கப்பட்ட நபர் உயிருடன் மீட்பு: குகைக்குள் மம்மி போல கிடந்த பரிதாபம்\nசாரம் அணிந்தபடி கடமைக்கு வந்த அரச உத்தியோகத்தர்கள்\nமாட்டுச் சாணியை உண்டுபார்த்த முல்லாவும் இன்றைய மைத்திரியும்\nஇன்றைய பத்திரிகைப் பார்வையின் பிரதான தலைப்புச் செய்தி என்ன\nகுரு பெயர்ச்சி 2019: ராஜயோகம் அனுபவிக்கப் போவது இவர்கள் தான்\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம்\nஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் நாள் அட்டூழியங்கள்\nபறக்கும் விமானத்தில் மனித கழிவுகளை என்ன செய்வாங்கனு தெரியுமா\nநடிகையின் வாழ்வில் நிகழ்ந்த மிகப்பெரிய சோகம்... கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு\nஅவமானத்திற்கு பயந்து மறைத்து வைத்திருந்த அரந்தாங்கி நிஷாவின் காட்சி அம்பலம்...\n.. எவ்வளவு காசுனாலும் தாறேன் விட்டுருங்கணே.. கடத்திய இளைஞர்களிடம் கதறும் சிறுவன்\nஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் நாள் அட்டூழியங்கள்\nமேடையில் திடீரென கதறி அழும் பிரியங்கா சோகத்தில் மா.கா.பா... என்ன நடந்தது தெரியுமா சோகத்தில் மா.கா.பா... என்ன நடந்தது தெரியுமா\nநடிகையின் வாழ்வில் நிகழ்ந்த மிகப்பெரிய சோகம்... கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு\nசனியின் கோரப்பார்வையில் இருந்து தப்பிய மேஷ ராசிக்கு குருவால் நடக்க போகும் அதிரடி மாற்றம் 2019 ஜூலை மாதம் முழுவதும் இது பழிக்கும்\nகடலை விலைக்கு வாங்கி காதலிக்கு பரிசாகக் கொடுத்த காதலன்... நம்பமுடியாத உண்மைச் சம்பவம்\nதினமும் குளிக்கிற தண்ணியில கொஞ்சம் உப்பு போட்டு குளிங்க... ஏன்னு தெரியுமா\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அ���்பலம்\nஎல்லா டயட்டையும் தூக்கி வீசிட்டு இந்த காய இப்படி செஞ்சு சாப்பிடுங்க எடை கிடு கிடுனு குறையிரத நீங்களே பார்க்கலாம்\nஒரு நாளைக்கு 3 முந்திரி பருப்பு சாப்பிட்டு பாருங்க.. அதிசயத்தை கண்கூடாக காணலாம்\nபிக்பாஸ் போட்டியாளர் லாஸ்லியாவின் வைரல் புகைப்படங்கள்.. லைக்ஸ்களை தெறிக்கவிடும் ரசிகர்கள்..\nகுரு பெயர்ச்சி 2019: ராஜயோகம் அனுபவிக்கப் போவது இவர்கள் தான்\nவிதிமுறையை மீறி வண்டி ஓட்டிய குழந்தை நேர்மையான பொலிஸாரின் அதிரடி செயல்... காணக்கிடைக்காத அரிய காட்சி\nபறக்கும் விமானத்தில் மனித கழிவுகளை என்ன செய்வாங்கனு தெரியுமா\nஎந்த வயதில் உங்களை அதிர்ஷ்டமும், வெற்றியும் தேடிவரும் தெரியுமா ஆளும் சனி அள்ளிக் கொடுக்கும்.. சுட்டெரிக்கும் சூரியனும் அடங்கி போகும்\nநீரிழிவு நோய் அறவே வராமல் இருக்க என்ன செய்யணும் தெரியுமா\n இந்த வயதில் செய்யும் அலப்பறையை பாருங்க.. பல்லாயிரக்கணக்கானோர் ரசித்த காட்சி\nபிக்பாஸ் வீட்டில் வெடித்த முதல் சர்ச்சை வில்லியின் அதிரடி ஆட்டம் இன்று ஆரம்பம்... ஆவேசமாக கத்தும் காட்சி\nபிக்பாஸ் சென்ற சாண்டியை பற்றி பல உண்மைகளை போட்டு உடைத்த.. முன்னாள் மனைவி காஜல்..\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1276466.html", "date_download": "2019-06-26T14:52:47Z", "digest": "sha1:ER2HQKGN5PIWW572OQW3IHTFQBCZZWOE", "length": 11220, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "ஈராக்கில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத முகாம் அழிப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nஈராக்கில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத முகாம் அழிப்பு..\nஈராக்கில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத முகாம் அழிப்பு..\nஈராக் நாட்டில் அன்பார் மாகாணத்தில் உள்ள ராவா நகரம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வசமிருந்து 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் மீட்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலுமாய் அழிக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலுமாய் அழிக்கப்படவில்லை. அவர்கள் ஆங்காங்கே பதுங்கி இருந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில��, அங்குள்ள அன்பார் மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கவும், வெடிபொருட்கள் பதுக்கி வைக்கவும் ஒரு இடம், முகாமாக செயல்பட்டு வந்தது ராணுவத்துக்கு தெரிய வந்தது.\nஇதையடுத்து ராணுவம் நேற்று முன்தினம் அங்கு அதிரடி தாக்குதல் நடத்தி அந்த முகாமை அழித்தது. மேலும் அங்கிருந்து ஏராளமான வெடிபொருட்களை கைப்பற்றியும் உள்ளது. இதை ஈராக் பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்தது.\nபுகையிரத்தில் குதித்து நபர் ஒருவர் தற்கொலை\nதண்ணீரை வீணடித்தால் ரூ.500 அபராதம்..\nஅனைத்து மொழிகள் தொடர்பிலும் அறிந்திருப்பின் நாட்டினுள் பிரச்சினைகள் ஏற்படாது\nஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது\nபொத் பொத்தென்று விழுந்த மாணவர்கள்.. ஏன் சொல்லலை.. \nபாக்தாத் பாதுஷா சதாம் ஹுசைனின் கதை..\nஇலங்கை மீதான இந்தியாவின் கவனம்\nஎமக்கு தவறு இடம்பெற்றுள்ளதாக சோபித தேரர் கூறினார்\nபயங்கரவாத சம்பவத்துடன் சதொச நிறுவனத்துக்கு தொடர்பில்லை\nஇந்த வருட இறுதிக்குள் அரசாங்கத்தில் நிச்சயமாக மாற்றம் ஏற்படும்\nஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர் நடவு செய்த கல்லூரி மாணவி..\nஅனைத்து மொழிகள் தொடர்பிலும் அறிந்திருப்பின் நாட்டினுள் பிரச்சினைகள்…\nஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது\nபொத் பொத்தென்று விழுந்த மாணவர்கள்.. ஏன் சொல்லலை.. \nபாக்தாத் பாதுஷா சதாம் ஹுசைனின் கதை..\nஇலங்கை மீதான இந்தியாவின் கவனம்\nஎமக்கு தவறு இடம்பெற்றுள்ளதாக சோபித தேரர் கூறினார்\nபயங்கரவாத சம்பவத்துடன் சதொச நிறுவனத்துக்கு தொடர்பில்லை\nஇந்த வருட இறுதிக்குள் அரசாங்கத்தில் நிச்சயமாக மாற்றம் ஏற்படும்\nஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர் நடவு செய்த கல்லூரி…\nகோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை திருத்தம் செய்ய…\nஎன் வீடியோவை பார்த்து மனைவி கதறி அழுதார்.. பாக். கேப்டன்\nமனைவியை அடைவதற்காக நண்பனை கொடூரமாக கொன்ற ஆசாமி கைது..\nஎந்தவொரு சந்தரப்பத்திலும் மாகாண சபை தேர்தலை நடத்த தயார்\nஜெயில் சுவர் ஏறி குதித்து 2 பெண் கைதிகள் தப்பி ஓட்டம்..\nஅனைத்து மொழிகள் தொடர்பிலும் அறிந்திருப்பின் நாட்டினுள் பிரச்சினைகள்…\nஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது\nபொத் பொத்தென்று விழுந்த மாணவர்கள்.. ஏன் சொல்லலை.. \nபாக்தாத் பாதுஷா சதாம் ஹுசைனி��் கதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/12/25/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-mind-map-5-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2019-06-26T14:39:02Z", "digest": "sha1:2ZFA4FHELLOTWYJMZEB2OIS57IJHYKFA", "length": 9997, "nlines": 351, "source_domain": "educationtn.com", "title": "மூன்றாம் பருவம் Mind Map 5 ம் வகுப்பு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nமூன்றாம் பருவம் Mind Map 5 ம் வகுப்பு\nPrevious articleஉயர்நிலைப் பள்ளிகளுடன் தொடக்கப்பள்ளி கள் இணைப்பு பத்திரிகை செய்தி\nமெல்ல கற்கும் மாணவர்களுக்கானதமிழ் வாக்கியங்கள் 200.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇடைநிலை ஆசிரியர்கள் personal pay 2000 EL surrender யில் சேர்த்து வழங்கப்படுகிறது CM...\nகணினி ஆசிரியர் பணி நியமன தொடர்பான அறிவிப்பாணை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி:...\nஇடைநிலை ஆசிரியர்கள் பணியேற்கவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ள 102 Anganwadi Control Centers List.\nஇடைநிலை ஆசிரியர்கள் personal pay 2000 EL surrender யில் சேர்த்து வழங்கப்படுகிறது CM...\nகணினி ஆசிரியர் பணி நியமன தொடர்பான அறிவிப்பாணை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி:...\nஅரையாண்டுத் தேர்வு திருத்திய கால அட்டவணை குறித்து முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்\nஅரையாண்டுத் தேர்வு திருத்திய கால அட்டவணை குறித்து முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://spacenewstamil.com/tag/exoplanet/page/2/", "date_download": "2019-06-26T15:51:32Z", "digest": "sha1:TPLQOXXAOA72EEPAGM3SW7GEUX3QPUWR", "length": 11200, "nlines": 147, "source_domain": "spacenewstamil.com", "title": "exoplanet – Space News Tamil", "raw_content": "\nவிண்வெளியாளர்கள் பல ஆண்டுகளாக . பூமிக்கு அடுத்த படியாக இருக்கும் கிரகத்தினை தேடி வருகின்றனர். அது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். சரி. இப்போ. ரொம்பவும் பழமையான கிரகம் என்ன என்று தானே கேட்கிறீர்கள்.அதன் பெயர். PSR 1620-26b இது கடந்த 2003 ஆண்டு கண்டறியப்பட்டது. இது கண்டறியப்பட்ட இடம் எது என்றால் இன்னும் ஆச்சரியமாக இருக்கும். அது தான் மெஸ்ஸியர் 4 (M4) Messier 4 . மெஸ்ஸியர் 4 என்பது ஒரு கிலஸ்டர். அதுவும் குளோபுலர் கிலஸ்டர். இந்த கிரகம் […]\nNew Theory in Exoplanets Discovery | பூமியை போல் 5 மடங்கு தண்ணீரி இருக்கும்எக்ஸோ பிளானெட்\nபூமியின் அளவை ஒப்பிடும் போது மற்ற கிரகங்கள் பூமிபோன்ற கிரகங்கள்: பூமியை போன்ற அளவிலும், வடிவத்திலும், மற்றும் சூரியனிடமிருந்து சரியான அளவில் அமையும் “ஹாபிடபுள்” சோன். எனும் பகுதியில் உள்ளதா. என்பதையும் நாம் கண்டறிந்து விட்டால் போதுமானது. அது எக்ஸொ பிளானட் எனும் பூமி யை போன்ற கிரகமா அல்லது சாதாரண கிரகமா என்பதை கூறிவிடமுடியும். கடந்த 20 வருடங்களாக நாம் எக்ஸோ பிளானட்களை ஆராய்சி செய்து வருகிறோம். இது வரை நாம் 4000 க்கும் மேற்பட்ட பூமி போன்ற கிரகங்களை கண்டறிந்து இருக்கிறோம். […]\nIntence Chorus Waves at Jupiter Moon|சக்தி வாய்ந்த மின்காந்த அலைகள் வியாழனின் துணை கிரகத்தில்\nகோரஸ் அலைகள் என்பவை பொதுவாக எல்லா கிரகங்களிலும் காணப்படும் ஒரு பொதுவான விஷயம் தான். அதாவது குறைந்த அலைநீளம் உடைய மின் காந்த அலைகள் இந்த பூமியில் உருவாகும். அவை ஒரு குறிப்பிட்ட சப்தத்தை உருவாக்கிட முடியும். இந்த சப்தத்தை நம்மாலும் கேட்க முடியும். இந்த மாதிரியான நேரத்தில். சூரியனிடமிருந்து வரும் Charged Particles . அவற்றுடன் கலக்கும் போது. அவை தெற்கு வெளிச்சம் (Northern Lights) அதாவது அரோரா அன்று அழைக்கப்படும் ஒன்றை உருவாக்கும். ஆனால் இப்போது வியாழன் கிரகத்தின் துணைகிராகமான கேணிமேடு […]\nScientists now Maps Radiation on Europa | கத்திரியக்கத்தை மேப் செய்யும் நாசா\nநம் பூமிக்கு அடுத்து விண்வெளியாளர்களும் அறிவியலாளர்களும் அதிக நம்பிக்கை வைத்திருக்கும் ஒரே கிரகம் , அதுவும் நமது சூரிய குடும்பத்திலேயே என்றால் அது கண்டிப்பாக. வியாழன் கிரகத்தின் துணை கிரகமாக இருக்கக்கூடிய “யூரோப்பா” எனும் கிரகம் தான். நாம் ஏற்கனவே இந்த கிரகத்தில் தண்ணீர் ஆனது அதன் பனிக்கட்டியால் ஆன தரைப்பகுதிக்கு கீழ் கடல் போன்று உள்ளது என்று பார்த்துள்ளோம். இந்த சூழ்நிலையில் நாசா வின் விஞ்சாணிகள் இப்போது அந்த கிரகத்தில் அதிகமாக கதிரியக்கம் எங்கு இருக்கிறது என மேப் செய்யும் வேலையில் ஈடு […]\nபூமியை போலவே அளவை கொண்ட ஒரு சில (3) எக்ஸோ பிளானட் களுக்கு ஒரு மெய்நிகர் பயன் செய்யுங்கள் என்று. அதாவது virtual Tour. இதற்காக நாசா அமைப்பு தனித்துவமான ஒரு இனையதளத்தினை வடிவமைத்து அதில் அவர்கள் தேர்ந்தெடுத்த மூன்று கிரகங்களின் 360 டிகிர கோன வரைபடங்களை பதிவிட்டது. https://exoplanets.nasa.gov/ இதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த கிரகங்கள் 1, டிராப்பிஸ்ட் 1டி 2. கெப்லர் 186f 3.கெப்லர் 16டி https://exoplanets.nasa.gov/alien-worlds/exoplanet-travel-bureau/explore-trappist-1d/travel_bureau=true மேலே உள்ள இனையதள இனைப்பை பயன்படுத்தி அதனை கண்டு மகிழுங்கள். முக்கிய குறிப்பு: மேல் […]\nசந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்படும் நாள் அறிவிக்கப்பட்டது| என்னென்ன உபகரணங்கள் கொண்டு செல்கிறது அறிவிக்கப்பட்டது| என்னென்ன உபகரணங்கள் கொண்டு செல்கிறது\n2 மாதத்தில் விண்வெளி வீரர் தேர்வு முடியும் June 12, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/24/attack.html", "date_download": "2019-06-26T14:00:27Z", "digest": "sha1:3OU7SWBMJFIF6Q5OIWPQM32MEIN2IKOX", "length": 16757, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிருஷ்ணகிரி தேர்தல் அதிகாரிக்கு அடி- உதை | admk men assault krishnagiri election officer - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n9 min ago பூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு\n36 min ago கொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n1 hr ago என் மகனா.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\n1 hr ago பெங்களூர் - ஓசூர் இடையே 6 வழி அதிவிரைவுச் சாலை... வேகமெடுக்கிறது பணிகள்\nSports இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. வெற்றிநடை போடும் ஆஸ்திரேலியா.. காரணம் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nAutomobiles ஆச்சரியம் அளிக்கும் குறைவான விலையில் அதிநவீன கார் நாளை அறிமுகம் நொடிக்கு நொடி எகிறும் எதிர்பார்ப்பு\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகிருஷ்ணகிரி தேர்தல் அதிகாரிக்கு அடி- உதை\nகிருஷ்ணகிரியில் ஜெயலலிதாவின் வேட்பு மனுவை நிராகரித்த தேர்தல் அதிகாரிக்கு அடி- உதை விழுந்தது. சேர்கள் தூக்கிவீசப்பட்டன. அந்த அலுவலகமே ���ூறையாடப்பட்டது.\nகிருஷ்ணகிரி ஆர்.டி. ஓ அலுவலகமே கலவரப் பகுதியாகக் காட்சியளித்தது.\nஇந்த முறை ஆட்சியைப் பிடித்து விடும் ஆர்வத்தில் இருந்த அதிமுகவிற்கு இந்த வேட்பு மனுக்கள் நிராகரிப்பு எதிர்பார்க்கப்பட்டஒன்று என்றபோதிலும், கட்சித் தொண்டர்களிடையே வேதனையையும், சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது.\nஜெயலலிதா தனது ஆட்சி காலத்தில் டான்சி நிலத்தை அரசு விதிமுறைகளை மீறி பெற்ற வழக்கில் இரண்டாண்டு சிறைத் தண்டனைவிதித்து ஊழல் வழக்குகளை விசாரித்து வரும் தனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பையடுத்து அவர் தேர்தலில் போட்டியிடமுடியுமா என்ற கேள்வி நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வந்தது.\nஉயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான மனு விசாரணையில், அவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து \"தேர்தல் கமிஷன்முடிவெடுக்கும் என தீர்ப்பளித்தது.\nதேர்தல் கமிஷனோ, அந்த தொகுதி தேர்தல் அதிகாரி தான் இது குறித்து முடிவு செய்வார் எனக் கூறிவிட்டது. இந் நிலையில்ஜெயலலிதா, நான்கு தொகுதிகளில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துதார்.\nகிருஷ்ணகிரியில் முன்னதாக நடந்த மனு பரிசீலனையின்போது உச்ச நீதிமன்ற வக்கீலும் மேற்குக வங்க முன்னாள் முதல்வருமானசித்தார்த் சங்கர் ரே, தேர்தல் அதிகாரியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பல ஆதாரங்களை எடுத்து வைத்தார்.\nஇதனை பரிசீலனை செய்தபிறகு தேர்தல் அதிகாரி ஜெயலலிதாவின் வேட்பு மனுவை நிராகரித்து மற்ற வேட்பாளர்களின்பெயர்களை வெளியிட்டார்.\nஇதையடுத்து உணர்ச்சிவசப்பட்ட அதிமுக தொண்டர்கள், அங்கிருந்த சேர் டேபிள்களைத் தூக்கி எறிந்தனர். இதனால் அங்குகலவரமாகக் காட்சியளித்து.\nகிருஷ்ணகிரியில் பல பகுதிகளில் கடைகளும் அடைக்கப்பட்டன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவாரிசுகளுக்கு முக்கியத்துவம்- அடுத்தடுத்து பிளவுபடும் கட்சிகள்-அபாய சங்கை கவனிப்பாரா மு.க. ஸ்டாலின்\nஅதிமுக ஏதாவது செய்யட்டும்.. அதுவரைக்கும் வெயிட் பண்ணுவோம்.. இதுதான் திமுக கணக்காம்\nஎதற்கு ரிஸ்க்.. திமுக, அதிமுக.. பாரபட்சமே இல்லாமல் திருவாரூர் தேர்தலை வெறுக்க என்ன காரணம்\n5 மாநில தேர்தல் முடிவு பரபரப்புக்கு மத்தியில் கூடிய நாடாளுமன்றம்.. ஒத்திவைப்பு\nதலைவர்களும், தொண்டர்களும் இப்படி மக்களுக்காக இண��ந்து செயல்பட்டால் எவ்வளவு நல்லா இருக்கும்\nதுப்பாக்கி சூடு: கோவையில் பல்வேறு இடங்களில் வெவ்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nகர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள்:நாடாளுமன்றத் தேர்தலுக்கு மற்ற கட்சிகளுக்கு சொல்லும் பாடம் என்ன\n105 பெருசா... 117 பெருசா... கர்நாடகா கவர்னரின் முடிவு என்ன\nதேர்தலுக்கு பணம் பதுக்குவதுதான் ஏடிஎம்களில் பணம் இல்லாததற்கு காரணம்: ஈஸ்வரன் திடுக் தகவல்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி புதுவையில் நாளை முழு அடைப்பு போராட்டம் - பஸ்கள் ஓடாது\nபாஜகவை மனதில் வைத்து தேசிய கட்சிகளை ஓ.பி.எஸ் விமர்சித்து இருக்கமாட்டார் : தமிழிசை செளந்தரராஜன்\nஆர்.கே.நகரில் 30 ஆண்டுகளில் 'டாஸ்மாக் கடை' மட்டும்தான் வளர்ச்சியடைந்துள்ளது... தமிழிசை 'பொளேர்'\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/agriculture/2019/jun/06/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-3165652.html", "date_download": "2019-06-26T13:59:19Z", "digest": "sha1:OTS4DPXOSRF3ZER4J43OA7J7SJAWPT2S", "length": 11567, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "விவசாயிகளுக்கு வேளாண்மை பல்கலை. தகவல்- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nவிவசாயிகளுக்கு வேளாண்மை பல்கலை. தகவல்\nPublished on : 06th June 2019 12:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோவை: சின்ன வெங்காயத்தின் விலை உயர வாய்ப்புள்ளதாக கோவை வேளாண்மை பல்கலைக் கழகத்தின் உள்நாட்டு, ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nநாட்டின் மொத்த சின்ன வெங்காயத்தின் உற்பத்தி, நுகர்வில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் திண்டுக்கல், திருப்பூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஏற்கெனவே குறைந்து வரும் பெரிய வெங்காய சாகுபடி பரப்பிலும் தற்போது சின்ன வெங்காயம் பெருமளவில் பயிரிடப்படுகிறது. மழை குறைந்ததன் காரணமாக சின்ன வெங்காயத்தின் உற்பத்தி, வழக்கத்தை விட பாதியாகக் குற��ந்துள்ளது. தற்போது பல்லடம் பகுதியில் இருந்து மட்டுமே சந்தைக்கு வெங்காயம் வந்து கொண்டிருக்கிறது.\nவேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட கோ (ஓ.என்.) 5 என்ற ரகத்தையே விவசாயிகள் அதிக அளவில் பயிரிடுகின்றனர். அதிக மகசூல், இளஞ்சிவப்பு நிறம், பெரிய அளவு ஆகியவற்றால் இந்த ரக சின்ன வெங்காயம் அதிகம் பயிரிடப்படுகிறது. உள்நாட்டுச் சந்தையிலும், ஏற்றுமதி சந்தைகளிலும் அதிகம் விரும்பப்படும் ரகமாக இது உள்ளது. ஆனால், அண்மைக் காலங்களில் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி குறைந்துள்ளது.\nதற்போது பெரம்பலூர் பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட சின்ன வெங்காயமானது விதை நோக்கத்துக்காக சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவும், சந்தைக்கு மிகக் குறைவான வரத்தாலும் சின்ன வெங்காயத்தின் விலை தற்போது உயர்ந்துள்ளது.\nகர்நாடக மாநிலத்தில் சின்ன வெங்காயத்தின் உற்பத்தி சுமார் 50 சதவீதம் வரை பாதிக்கப்பட்டிருப்பதால், தமிழக சந்தைகளுக்கு கர்நாடக வெங்காயத்தின் வரத்து குறைவாகவே இருக்கும். அதேநேரம் ஜூன் மாத இறுதியில் மைசூரு, சாம்ராஜ்பேட்டை பகுதிகளில் இருந்து வரும் சின்ன வெங்காயம் தமிழக சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது. இந்த சூழலில் விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக, பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இயங்கி வரும் வேளாண் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 20 ஆண்டுகளாக திண்டுக்கல் சந்தையில் நிலவிய சின்ன வெங்காயம் விலை தொடர்பான சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.\nஆய்வுகளின் அடிப்படையில் ஜூன் மாத இறுதி வரை தரமான சின்ன வெங்காயத்தின் சராசரி பண்ணை விலை கிலோவுக்கு ரூ.45 ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், கர்நாடக வெங்காயத்தின் வரத்து, எதிர்கால ஏற்றுமதித் தேவைகளைப் பொருத்து சின்ன வெங்காயத்தின் விலையில் மாற்றங்கள் இருக்கும். எனவே, இந்த ஆலோசனையின் அடிப்படையில் விவசாயிகள் விற்பனை முடிவுகளை மேற்கொள்ளலாம். இது தொடர்பான மேலும் விவரங்களை கோவை வேளாண் பல்கலை.யில் உள்ள உள்நாட்டு, ஏற்றுமதி சந்தைத் தகவல் மையத்தையோ, காய்கறிப் பயிர்கள் துறைத் தலைவரையோ நேரிலோ அல்லது 0422 - 2431405, 6611374 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/25_99.html", "date_download": "2019-06-26T13:51:07Z", "digest": "sha1:OXLNC2T7OVUTF337I3622AQZE26RCEBB", "length": 17345, "nlines": 112, "source_domain": "www.tamilarul.net", "title": "பாம்பிற்கு பால் வார்க்க விரைந்த சுமந்திரன்.!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / ஆய்வு / செய்திகள் / முக்கிய செய்திகள் / பாம்பிற்கு பால் வார்க்க விரைந்த சுமந்திரன்.\nபாம்பிற்கு பால் வார்க்க விரைந்த சுமந்திரன்.\nகுண்டு வெடித்தவுடன் மட்டக்களப்பு சென்ற சுமந்திரன் அங்கு ஹிஸ்புல்லாவை சந்தித்து பேசியது மட்டுமன்றி போட்டோவுக்கும் போஸ் கொடுத்தார்.\nஅந்த போட்டோ முகநூலில் பலரால் பகிரப்பட்டது. அதுமட்டுமல்ல குண்டு வெடிப்பில் ஹிஸ்புல்லாவுடன் சுமந்திரனுக்கும் பங்கு என்று வேற எழதினார்கள்.\nஇதனால் வேறு வழியின்றி சுமந்திரன் பாராளுமன்றத்தில் ஹிஸ்புல்லாவைக் காட்டிக் கொடுத்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியேற்பட்டது.\nஹிஸ்புல்லாவுக்கும் பயங்கரவாதிகளுக்கும் உள்ள தொடர்பு விசாரிக்கப்பட வேண்டும் என்று சுமந்திரன் பாராளுமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.\nநல்ல விடயம். சுமந்திரன் இவ்வாறு கேட்டிருப்பது உண்மையில் வரவேற்கப்பட வேண்டியதே.\nஆனால் இங்கு எமது சந்தேகம் என்னவெனில் ஹிஸ்புல்லாவுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு என்பது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல இலங்கை மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் நிலையில் சுமந்திரனுக்கு எப்படி தெரியாமல் போனது\nஅல்லது தொடர்பு இருப்பது தெரிந்துதான் அவரை மட்டக்களப்பில் சந்தித்தாரா\nஅல்லது ஹிஸ்புல்லாவை ஆளுநராக நியமிக்கும்போதும் தெரிந்துதான் இவரும் சம்பந்தர் அய்யாவும் ஆதரவு தெரிவித்தார்களா\nபயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளவருக்கு ஆளுநர் பதவி கொடுக்க வேண்டா���் என்று இவரும் சம்பந்தர் அய்யாவும் அரசை வற்புறுத்தியிருக்க வேண்டாமா\nசரி. இதை விடவும். அடுத்த விடயத்தை பார்ப்போம்.\nசிவசேனை என்னும் இந்துமத அடிப்படைவாத இயக்கத்தின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தத்தை இந்திய உளவு நிறுவனமே அனுப்பி வைத்தது.\nஅவரை இந்திய உளவு நிறுவனமே அனுப்பி வைக்கிறது என்பதும் அவர் தமிழ் மக்கள் மத்தியில் மத மோதல்களை உருவாக்கப் போகிறார் என்பதும் நன்கு தெரிந்தும் சுமந்திரன் அவருக்கு ஆதரவு கொடுத்தார்.\nகிழக்குமாகாணத்தை சேர்ந்த தமிழரசுக்கட்சி எம்.பி ஒருவர் பகிரங்கமாகவே இந்த சிவசேனை சச்சிதானந்தத்திற்கு முழு ஆதரவை வழங்கினார்.\nஅவரும் ஆரம்பத்தில் கிழக்குமாகாணத்தில் தமிழ் முஸ்லிம்களிடையேதான் மோதல்களை உருவாக்க முனைந்தார். அது எதிர்பார்த்த வெற்றி அளிக்கவில்லை என்றவுடன் இந்திய உளவுப்படையின் வேண்டுகோளுக்க இணங்க இந்து மற்றும் கிருத்தவ தமிழ் மக்களிடையே மோதல்களை உருவாக்க ஆரம்பித்து விட்டார்.\nஅண்மையில் மன்னாரில் இடம்பெற்ற மத மோதல்களின் பின்னணியில் இந்த சிவசேனை சச்சிதானந்தமே இருக்கிறார். அதுமட்டுமல்ல இது தொடர்பாக அவர் சுமந்திரன் மீது பகிரங்கமாக பழி சுமத்தியுள்ளார்.\nசுமந்திரன் தமிழ் இனத்திற்கு துரோகம் செய்துள்ளார் என்று நாம் பலமுறை குற்றம் சாட்டியிருக்கிறோம். ஆனால் அவர் கிருத்தவ மதத்திற்கு ஆதரவாக இந்துக்களுக்கு துரோகம் செய்கிறார் என்று ஒருபோதும் கூறியதில்லை.\nஆனால், சுமந்திரன் மனைவி ஒரு லண்டன் கிருத்தவ மத தொண்டு நிறுவனத்தில் மாதம் இரண்டு லட்சம் ரூபா சம்பளத்தில் பணிபுரிவதாக சச்சிதானந்தம் கூறியுள்ளார்.\nஅதுமட்டுமல்ல இந்த கிருத்தவ மத தொண்டு நிறுவனம் தமிழ் மக்களை மத மாற்றம் செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.\nஇதேபோன்று பல குற்றச்சாட்டுகளை சுமந்திரன் மீது இந்த சிவசேனை சச்சிதானந்தம் கூறியுள்ளார்.\nபாம்புக்கு பால் வார்த்தாலும் அது விஷத்தையே கக்கும் என்பதை இப்போது சுமந்திரன் புரிந்து கொண்டிருப்பார் என நம்புகிறோம்.\nஹிஸ்புல்லா மீது மட்டுமல்ல இந்த சிவசேனை சச்சிதானந்தம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுமந்திரன் கோர வேண்டும். கோருவாரா\nஆய்வு செய்திகள் முக்கிய செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்க���\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.���ல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/840030.html", "date_download": "2019-06-26T14:14:47Z", "digest": "sha1:PVXTJ4DFW5O6MGSOS3QBO4WEAJHZMDHD", "length": 6363, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "சாஹிரா கல்லூரியில் முகத்தை மூடும் ஆடைகளுக்கு தடை!", "raw_content": "\nசாஹிரா கல்லூரியில் முகத்தை மூடும் ஆடைகளுக்கு தடை\nMay 6th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nகொழும்பு சாஹிரா கல்லூரியில் முகத்தை மூடும் ஆடைகள் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nநாடளாவிய ரீதியில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று(திங்கட்கிழமை) பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.\nஇந்தநிலையிலேயே சாஹிரா கல்லூரியில் முகத்தை மூடும் ஆடைகள் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஅத்துடன், இதுகுறித்த சிறப்பு அறிவித்தல் ஒன்றினையும் பாடசாலை நிர்வாகம் வெளியிட்டுள்ளதுடன், அதனை பாடசாலையின் பிரதான வாயிலிலும் காட்சிப்படுத்தியுள்ளது.\nஇதேவேளை, முகத்தை மூடும் ஆடைகள் அணிவதற்கு தடை விதிக்கும் வர்த்தமானி அறிவித்தலை அண்மையில் அரசாங்கம் வெளியிட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.\nரிஷாத்துக்கு எதிரான குற்றச்சாட்டை ஆராய நாடாளுமன்றத் தெரிவுக்குழு – அரசு அதிரடி; கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் தெரிவிப்பு\nஷங்கிரி-லா குண்டுதாரி சஹ்ரான்; மரபணுப் பரிசோதனையில் உறுதி\nசாதிப் பாகுபாட்டால் நிறுத்தப்பட்ட திருவிழா-பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்.\nஇலங்கை – ஸ்கொட்லாந்து இடையிலான இறுதிப் போட்டி இன்று\nரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு\nகல்முனையில் சிக்கிய அதிபயங்கரமான நபர்கள் சஹ்ரானின் கூட்டாளி வழங்கிய தகவல்கள்\nதீவிரவாதி சஹ்ரான் இறந்தது உறுதி: வெளியானது மரபணுப் பரிசோதனை அறிக்கை\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிப்பு\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\nரிஷாட் விடயத்தில் உரிய நேரத்தில் தீர்மானிப்போம்: கூட்டமைப்பு\nரிஷாத்துக்கு எதிரான குற்றச்சாட்டை ஆராய நாடாளுமன்றத் தெரிவுக்குழு – அரசு அதிரடி; கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் தெரிவிப்பு\nஷங்கிரி-லா குண்டுதாரி சஹ்ரான்; மரபணுப் பரிசோதனையில் உறுதி\nஇலங்கை – ஸ்கொட்லாந்து இடையிலான இறுதிப் போட்டி இன்று\nரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு\nகல்முனையில் சிக்கிய அதிபயங்கரமான நபர்கள் சஹ்ரானின் கூட்டாளி வழங்கிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/58100", "date_download": "2019-06-26T14:23:22Z", "digest": "sha1:OVSNH7LTULUAY5BGSFZDKTBPV2QCT6DC", "length": 15408, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "அமைச்சின் வரப்பிரசாதங்களை ரிஷாத் பதியுதீன் அடிப்படைவாத்திற்கு பயன்படுத்தியுள்ளார் : விமல் வீரவன்ச | Virakesari.lk", "raw_content": "\nதடுமாறிய நியூஸிலாந்தை மீட்டெடுத்த இணைப்பாட்டம்\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nநால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் : மன்னிப்புச்சபை\nமீண்டும் சிக்கலில் சிக்கிய அசாத் சாலி\nநீரில் மூழ்கிய தந்தையும் மகளும்: மனதை உருக்கும் சம்பவம்\nஇணையத்தில் வைரலான காகத்தின் விநோத காணொளி\nசஹ்ரானின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்\nகிளிநொச்சி கோர விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர்களை பயிரிட்ட மாணவி..\nஅமைச்சின் வரப்பிரசாதங்களை ரிஷாத் பதியுதீன் அடிப்படைவாத்திற்கு பயன்படுத்தியுள்ளார் : விமல் வீரவன்ச\nஅமைச்சின் வரப்பிரசாதங்களை ரிஷாத் பதியுதீன் அடிப்படைவாத்திற்கு பயன்படுத்தியுள்ளார் : விமல் வீரவன்ச\nசதொச நிறுவனத்தின் வாகனங்கள் அடிப்படைவாதிகளின் தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை ஆதாரபூர்வமான நீதிமன்றில் பகிரங்கப்படுத்த தயார்.\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அமைச்சின் வரப்பிரசாதங்கள் முழுமையாக அடிப்படைவாத வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.\nதேசிய சுதந்திர ���ுன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் லங்கா சதொச நிறுவனத்திற்கு பொறுப்பான அமைச்சராக முன்னர் ஒருபோதும் சதொச நிறுவனத்தில் இருந்து போதைப்பொருட்கள் கைப்பற்றப்படவில்லை, இஸ்லாமிய அடிப்படைவாதமும், போதைப்பொருள் விற்பனையும் வேறல்ல இரண்டும்.\nசசொத நிறுவனம் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அமைச்சுக்கு பொறுப்பாக்கப்பட முன்னர் சதொச நிறுவனத்தில் பாரியளவு போதைப்பொருட்கள் கைப்பற்றப்படவில்லை. அடிப்படைவாத தேவைகளுக்கு அரச நிறுவனத்தின் வாகனங்களும் முறைக்கேடாக பயன்படுத்தப்படவில்லை. முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் முறையற்ற செயற்பாடுகளே இஸ்லாமிய அடிப்படைவாதத்தை வலுப்படுத்தியுள்ளது.\nசதொச நிறுவனத்தில் முறைகேடுகள் இடம் பெறுகின்றது என்று கடந்த காலங்களில் ஆதாரபூர்வமாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்த போது அமைதி காத் சதொச நிறுவனம் தற்போது எமக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளமை விசேட அம்சமாகும். ஏப்ரல் மாதம் 21ம் திகதி அடிப்படைவாதிகளின் தாக்குதலுக்கும், அதற்கு முற்பட்ட தினங்களில் அடிப்படைவாதிகளின் ஏனைய செயற்பாடுகளுக்கு சசொத நிறுவனத்தின் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஅரச வாகனங்கள் முறைக்கேடாக பயன்படுத்தியுள்ளமை தொடர்பில் நாம் பகிரங்கப்படுத்திய செய்தியினால் சதொச நிறுவனத்தின் பெருமைக்கு பங்கம் விளைவித்துள்ளதாக குறிப்பிடுபவை வேடிக்கையாகவுள்ளது.\nகடந்த காலங்களில் இந்நிறுவனத்தில் இடம் பெற்ற முறைக்கேடுகள் தொடர்பில் புதிதாக தெளிவுப்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது.\nசதொச நிறுவனம் நீதியை பெற்றுக் கொள்ள நீதிமன்றத்தை நாடுவது வரவேற்கத்தக்கது.\nகொழும்பில் இருந்து சதொச நிறுவனத்திற்கு சொந்தமான வாகனங்கள் தாக்குதல் இடம் பெறுவதற்கு முன்னர் சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தொடர்ச்சியாக சென்றுள்ளமைக்கான ஆதாரங்கள் முழுமையாக கிடைக்கப் பெற்றுள்ளன. இவற்றை நீதிமன்றில் பகிரங்கப்படுத்துவோம் என அவர் தெரிவித்தார்.\nசதொச நிறுவனம் சாய்ந்தமருது குண்டுத்தாக்குதல்\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\n��டுவலை பகுதியில் வெளிநாட்டவர்களால் இயக்கப்பட்டு வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் விசேட அதிரடிப் படையினாரால் முற்றுகையிடப்படுள்ள நிலையில் பெருமலவான உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன\n2019-06-26 19:40:59 கடுவலை இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு\nநால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் : மன்னிப்புச்சபை\nபோதைப்பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கைதிகள் நால்வருக்கு அத்தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன ஒப்புதல் வழங்கியிருப்பது கடும் அதிர்ச்சியை அளிக்கிறது.\n2019-06-26 19:07:26 மரணதண்டனை மன்னிப்புச்சபை\nமீண்டும் சிக்கலில் சிக்கிய அசாத் சாலி\nநீதிபதிகள் அடிப்படைவாத அமைப்புக்களின் உறுப்பினர்களாக உள்ளதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஓ.சி.பி.டி. எனப்படும் திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் பொலிஸ் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\nஎம்மில் பலருக்கும் இன்றைய திகதியில் நீரிழிவு நோய் இருக்கிறது. இதற்காக மருத்துவர்கள் இரவு அல்லது மாலை நேர உணவாக கோதுமையில் தயாரான சப்பாத்தியை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கிறார்கள். இந்நிலையில் சிலருக்கு கோதுமையில் தயாரான உணவு பொருட்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தி செலியாக் நோயை உண்டாக்கிவிடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.\n2019-06-26 19:08:59 செலியாக் நோயிற்கான நிவாரணம்\nரிஷாத் மீதான தெரிவுக்குழு விசாரணை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் விசாரணைகளை நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை வரையில் தெரிவுக்குழு ஒத்திவைத்துள்ளது.\n2019-06-26 18:52:33 தெரிவுக்குழு ரிஷாத் பதியூதீன் parliament\nதடுமாறிய நியூஸிலாந்தை மீட்டெடுத்த இணைப்பாட்டம்\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nநால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் : மன்னிப்புச்சபை\nஈஸ்டர் தாக்குதல் போதைப்பொருளுக்கு எதிரான செயற்பாட்டை தடுக்கவா - ஜனாதிபதி சந்தேகம்\nஇனவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளியோம் - பசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Hello-English-App-and-Ariel-to-spread-message-of-Household-equality", "date_download": "2019-06-26T14:13:20Z", "digest": "sha1:R4AB6CMCVSV3HQFRLEPSFK4P4A6E2WBR", "length": 21695, "nlines": 153, "source_domain": "chennaipatrika.com", "title": "ஏரியல் மற்றும் ஹலோ இங்கிலீஷ் செயலி - #SHARETHELOAD - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஏரியல் மற்றும் ஹலோ இங்கிலீஷ் செயலி - #SHARETHELOAD\nஏரியல் மற்றும் ஹலோ இங்கிலீஷ் செயலி - #SHARETHELOAD\nஏரியல் மற்றும் ஹலோ இங்கிலீஷ் செயலி இணைந்து பாலின பேதத்தை தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை செயலி மூலம் பரப்புகிறது #SHARETHELOAD இரு பாலினத்தவரும் தெரிந்து கொள்ளவேண்டிய வாழ்க்கைக்கு அடிப்படையயான கல்வியின் அவசியத்தை வலியுறுத்துகிறார் தென்னிந்திய நடிகை நிக்கிகல்ராணி\nசென்னை, ஜூன் 3, 2019: ஏரியல் – முன்னணி சலவை பிராண்ட், இது பி&ஜி நிறுவனத் தயாரிப்பாகும். இந்நிறுவனம் உலகின் இரண்டாவது பெரிய செயலி மூலம் ஆங்கிலம் கற்பிக்கும் ஹலோ இங்கிலீஷ் நிறுவனத்துடன் இணைந்து செயலி மூலம் கற்பவர்களுக்கு வாழ்க்கைக்கு அடிப்படை அவசியமான திறமைகளை கற்றுத்தரவும் இதன் மூலம் இந்திய குடும்பங்களில் நிலவும் பாலின பேதத்தை தவிர்க்கவும் முயற்சி செய்துள்ளது. இதற்காக ஏரியல் நிறுவனம் சமீபகாலமாக புதிய பிரசாரமாக Sons#ShareTheLoad எனும் வாசகத்தை தனது டிடர்ஜென்ட் பிராண்ட் வாயிலாக மேற்கொண்டுள்ளது. மாணவர்கள் மத்தியில் துணி துவைப்பதும், சமைப்பதும் பெண்களுக்கான வேலை மட்டுமல்ல என்ற புரிதலை உணர்த்திவருகிறது. அத்துடன் ஒருங்கிணைந்து கற்பதன் பலனையும் விளக்குகிறது. இதற்காக ஹலோ இங்கிலீஷ் செயலி மூலம் மகன்களுக்கு எப்படி கற்பிப்பது மற்றும் எதிர்கால படிப்பு குறித்து சரியான வழிகாட்டுதலை அளிக்கிறது. மாணவர்களுக்கு கல்வியை போதிக்கும் அதேசமயம் அவர்களிடம் வாழ்வியல் மதிப்புகளை உணர்த்துவதே #ShareTheLoad-ன் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் இளம் தலைமுறையினர்வாயிலாக எதிர்காலத்தில் மிகச்சிறந்த சமூக மாற்றத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.\nஹலோ இங்கிலீஷ் செயலி மற்றும் ஏரியல் ஆகியன இணைந்து பாலின பேதத்தை தவிர்க்கும் பிரசாரத்தை தென்னிந்திய நடிகை நிக்கி கல்ராணி மூலமாக மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. #ShareTheLoad மூலம் சமூகத்தின் புரிதலை உணர்த்துவது முக்கிய நோக்கம். ஹலோ இங்கிலீஷ் செயலியானது இளம் மாணவர்களுக்கு மட்டுமல்ல இது இல்லத்தரசிகளுக்கும், தாய்மார்களுக்கும், இளம் தொழில் முறையினருக்கும் மிகவும் உபயோகமானது. இந்த செயலியின் கற்பித்தல் பாணியின் மூலம் புதிய முறையிலான கற்பித்தல் முறையை பின்பற்றுகிறது. இந்த கற்பித்தல் முறை மூலம் இந்திய வீடுகளில் பாலின பேதத்தை முற்றிலுமாக போக்குவதே நோக்கமாகும்.\nஹலோ இங்கிலீஷ் செயலியானது ஆங்கிலத்தை இந்தியாவில் உள்ள 12 மொழிகளின் வாயிலாகக் கற்றுத்தருகிறது. ஹிந்தி, தமிழ், பெங்காலி மற்றும் பஞ்சாபி உள்ளிட்ட மொழிகள் மூலம் ஆங்கிலம் கற்கலாம். வழக்கமான ஆங்கிலம் கற்பித்தல் பாணியில் ஆடியோ பாடங்கள், விளையாட்டு, செய்தி அடிப்படையிலான க்விஸ் உள்ளிட்ட மூலமாக கற்பிக்கப்படுகிறது. ஏரியல் தனது விருது வென்ற இயக்கத்தின் மூலம் தேசிய அளவில் பாலின பேதத்தை தவிர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெற்றோருக்கும் சமூகமாற்றத்தை ஏற்படுத்துவதன் அவசியம் வலியுறுத்தப்படுகிறது. ஹலோ இங்கிலீஷ் செயலியானது பெற்றோருக்கும் குழந்தைக்கும் இருபாலினத்தை ஒரே அணியில் திரட்டுவதற்காக உருவாக்கப்பட்டது தான் #ShareTheLoad இதுகுறித்து முன்னணி தென்னிந்திய நடிகை நிக்கிகல்ராணி கூறியது: ``ஹலோ இங்கிலீஷ் உடன் இணைந்து ஏரியல் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி என்னை வெகுவாக கவர்ந்தது. அதிலும் குறிப்பாக பாலினசமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅடுத்த தலைமுறையினர் மிகச்சிறப்பான வளர்ச்சியை எட்டுவதற்கு மிகச்சிறப்பான கல்வியறிவு மிகவும் அவசியம். அத்துடன் வாழ்க்கை குறித்த புரிதலும் மிகவும் அவசியம். அப்போது தான் அவர்களுடைய எதிர்காலம் வளமானதாக அமையும். இந்த செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் வீடுகளில் நிலவும் குடும்பச்சுமையை எப்படி பகிர்ந்து கொள்வது என்பதையும் புரியவைக்கும். பெண்களைப் பொறுத்தமட்டில் ஒரு கூடை நிறைய அழுக்குத் துணிகளை வெளுப்பதும், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதும் சவாலான விஷயமாக உள்ளது. சிறுவர்களைப் பொறுத்தமட்டில் வீடுகளில் உள்ள சவாலான விஷயங்களை ஒருபோதும் கண்டு கொள்வதேயில்லை. ஹலோ இங்கிலீஷ் செயலியை பயன்படுத்துபவர்களுக்கு ஒருவிஷயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அதாவது மொழியைக் கற்பதில் உங்களுக்குள்ள அச்சம் நிச்சயம் இதன் மூலம் விலகும். வீடுகளில் உள்ள சுமைகளை பகிர்ந்து கொள்ளுங்கள் அதாவது #ShareTheLoad மூலமாக. இதன் மூலம் உங்களது தன்னம்பிக்கை அதிகரிப்பதை உணர்வீர்கள். தாய்மார்களுக்கு இதன் மூலம் ஒரு செய்தி, உங்களது மகனை நீங்கள், உங்கள் பெண்ணைப் போல வளர்க்கத் தயங்காதீர்கள். அவர்களுக்கும் வீட்டுவேலைகளைக் கற்றுக்கொடுங்கள்,’’.\nஅர்விந்த்குமார், லீட்சேல்ஸ், ஹலோ இங்கிலீஷ் செயலி கூறியது: ``நாங்கள் உருவாக்கியுள்ள செயலியானது அன்றாட நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது. ஏரியல் உடனான இணைப்பின் மூலம் மிகவும் வளமான சமத்துவ சமுதாயத்தை எதிர்காலத்தில் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. நுகர்வோரின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதில் ஏரியல் மிக முக்கிய பங்காற்றுகிறது. அத்துடன் மகிழ்ச்சியான இல்லங்களை உருவாக்குவதில் முனைப்பாக உள்ளது. இதற்கு முக்கியமாக குடும்ப உறுப்பினர்கள் தங்களது குடும்ப பொறுப்புகளை பகிர்ந்தளிப்பதில் தான் அடங்கியிருக்கிறது. ஹலோ இங்கிலீஷ் செயலியானது அனைத்து நகரமக்களுக்கு கற்பித்தல் முறையை மிகவும் எளிமையாக்கியுள்ளது. துணி துவைப்பது என்ற பாலினம் சார்ந்த பணியை அலுவலகத்தைப் போல வீடுகளிலும் இரு பாலரும் செய்யலாம் என்ற முயற்சியை ஏரியல் வெகுநேர்த்தியாக மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் சமூகத்தில் மட்டுமின்றி வீடுகளிலும் ஏற்றத்தாழ்வு மற்றும் பாலின பேதத்தை தவிர்க்கும் முயற்சியில் ஏரியல் ஈடுபட்டுள்ளது. அந்த பிராண்டுடன் நாங்கள் இணைந்துள்ளதோடு ஏற்கெனவே எங்களது பாடத்திட்டத்திலும் சமத்துவ சமுதாய வளர்ச்சி சார்ந்த படிப்புகள் இடம் பெற்றுள்ளன. சமத்துவ சமுதாயம் உருவாக்கும் இந்த முயற்சியில் ஒருங்கிணைந்திருப்பதை மிகவும் பெருமையாகக் கருதுகிறோம். இணைந்த இம் முயற்சி மூலம் எங்களது செயலி வாயிலாக வீடுகளில் சமத்துவம் மலரும்.’’\nநிக்கிகல்ராணி 73 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்ததை வெளிப்படுத்தும் பதாகை ஏந்தி, இது ஏரியல் sons#ShareTheLoad இயக்கத்துக்கு கிடைத்த வெற்றி எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த முயற்சியானது ஜனவரி 24,2019-ல் தொடங்கப்பட்டது. 2015-ம் ஆண்டிலிருந்தே வீடுகளில் நிலவும் ஏற்றத்தாழ்வை போக்கும் முயற்சியில் ஏரியில் ஈடுபட்டுள்ளது. 2019-ல் sons#ShareTheLoad பிரசாரம் மூலமாக ஏரியல் தொடர்ந்து சில கேள்விகளை எழுப்பியுள்ளது. நமது வீடுகளில��� பெண் குழந்தைகளுக்கு சொல்லித்தரும் விஷயங்களை ஆண் குழந்தைகளுக்கு சொல்லித் தருகிறோமா வீடுகளில் பொதுவாக ஆண் குழந்தைகளை செல்லமாகவும் பெண் குழந்தைகளுக்கு அதிக வேலைப்பளு அளிப்பதையும் போக்கும் முயற்சியை எடுத்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக வீட்டினுள் துணி துவைப்பதை பெண்களுக்கான வேலை மட்டுமல்ல, இதில் ஆண்களும் ஈடுபடலாம் என்பதை பிரசாரமாக வைத்துள்ளது. அதிலும் குறிப்பாக சமையல் மட்டும் பெண்களுக்கானதல்ல என்பதையும் உணர்த்திவருகிறது. இந்த விழிப்புணர்வு மூலம் சமத்துவமான சமுதாயத்தை எதிர்காலத்தில் உருவாக்க முடியும் என்பதை ஏரியல் உறுதியாக நம்புகிறது. முதல் கட்டமாக துணி துவைப்பது சிரமமானதல்ல, அதை ஆண்களும் செய்யலாம் என்பதை உணர்த்தி வருகிறது. இதற்காக பெண்கள் துவைத்தால் மட்டும் துணி வெளுப்பதில்லை, ஏரியல் மூலம் ஆண்கள் துவைத்தாலும் துணி வெளுக்கும் என்பதை பிரசாரமாகவே ஏரியல் மேற்கொண்டுள்ளது.\nஇந்த பிரசாரத்தில் இணையுங்கள் Ariel Sons #ShareTheLoad\nஇரட்டை இலை வழக்கு: தினகரனுக்கு ஜாமீன்\nஇரட்டை இலை வழக்கு: தினகரனுக்கு ஜாமீன், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/lifestyle/curious?limit=7&start=84", "date_download": "2019-06-26T13:45:38Z", "digest": "sha1:NDBKDFRVH4FE3STP5TPHNHE63HIMNQKD", "length": 4326, "nlines": 142, "source_domain": "www.4tamilmedia.com", "title": "வினோதம்", "raw_content": "\nஅமெரிக்காவில் 19 ஆம் நூற்றாண்டில் பிறந்த கடைசி தனிநபரும் மறைவு\nகின்னஸ் உலக சாதனைப் புத்தகம் மற்றும் அமெரிக்க அரசின் அதிகாரப் பூர்வமான பிறப்புச் சான்றிதழ் பதிவுகளின் படி உலகில் மிக வயதான நபர் என்ற பட்டத்தைப் பெற்றிருந்த சுசன்னாஹ் முஷாட் ஜோன்ஸ் என்ற பெண்மணி தனது 116 ஆவது வயதில் காலமாகி விட்டதாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப் பட்டுள்ளது.\nRead more: அமெரிக்காவில் 19 ஆம் நூற்றாண்டில் பிறந்த கடைசி தனிநபரும் மறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/bigg-boss-28th-july-2018-promo-1/", "date_download": "2019-06-26T14:49:46Z", "digest": "sha1:QDCSQB4CHUDIMPCYELDSXBK6VQZL6I32", "length": 3288, "nlines": 96, "source_domain": "www.inandoutcinema.com", "title": "bigg boss 28th july 2018 - promo 1 Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nBigg Boss 2 Unseen | மும்தாஜ்க்கு ஜால்ரா போடும் கமல்.. 😱😱 தொடரும் ஐஸ்வர்யாவின் அட்டகாசங்கள்..😠😠\nBigg Boss 2 Unseen: ஐஸ்வர்யாவை அடித்ததால் சென்ட்ராயனுக்கு கிடைத்த தண்டனை ..\nBigg Boss 2 Unseen: யாஷிக்காக அடித்துக் கொள்ளும் மஹத் டேனியல் \nBigg Boss 2 Unseen: வைஷ்ணவியின் இந்த நிலைக்கு காரணம் யார்\nBigg Boss 2 Unseen: மஹத் காதலைப் பிரித்த வைஷ்ணவி\nகுறும்படத்தில் சிக்கிய மஹத் யாஷிகா\nBigg Boss 2 Unseen: மஹத் யாஷிகாவின் லீலைகளை அம்பலப்படுத்திய ஹரீஷ் கல்யாண்\nBigg Boss 2 Unseen: ரித்விகாவிடம் செருப்படி வாங்கிய வைஷ்ணவி 😭 நடந்தது என்ன\nBigg Boss 2 Unseen: மக்களுக்கு பிடித்த ரித்விகாவை வெளியேற்றும் பிக்பாஸ் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2018/11/06/pubg-ps4-could-release-by-december/", "date_download": "2019-06-26T13:48:55Z", "digest": "sha1:7L6TJ7PEW7K7DJJNX75XXDYLS6F3EZBY", "length": 4680, "nlines": 39, "source_domain": "nutpham.com", "title": "டிசம்பர் முதல் பிளே ஸ்டேஷனிலும் பப்ஜி விளையாடலாம் – Nutpham", "raw_content": "\nடிசம்பர் முதல் பிளே ஸ்டேஷனிலும் பப்ஜி விளையாடலாம்\nஸ்மார்ட்போன்களில் தற்போதைய டிரெண்டிங் கேமாக இருக்கும் பப்ஜி (PUBG) டிசம்பர் மாத வாக்கில் பிளே ஸ்டேஷன் 4லும் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசோனியின் சர்வெர்களில் இருந்து கிடைத்திருக்கும் தகவல்களில் பிளே ஸ்டேஷன் 4க்கான பப்ஜி கேம் டிசம்பர் மாதத்தில் வழங்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கேமிங் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.\nரெஸ்ட்இரா எனும் கேமிங் தளம் மற்றும் பி.எஸ்.என்.ப்ரோஃபைல்ஸ் உள்ளிட்டவற்றில் இருந்து வெளியாகியுள்ள தகவல்களில் பி.எஸ்.4 கேமிங் டேட்டாபேசில் பப்ஜி இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன.\nபப்ஜி வெளியீட்டுக்கான சரியான நேரம் அறியப்படவில்லை என்றாலும், இது ஏற்கனவே சோனி சர்வெர்களில் இருக்கிறது. பி.எஸ்.என். ஸ்டோரில் பப்ஜி கன்டன்ட் ஐ.டி. மற்றும் கேம் படம் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது என பி.எஸ்.என். ப்ரோஃபைல்ஸ் தெரிவித்துள்ளது.\nசெப்டம்பர் மாதத்தில் கொரிய கேம் ரேட்டிங் மற்றும் நிர்வாக குழு பி.எஸ்.4-க்கான பப்ஜி கேமினை வரிசைப்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் எக்ஸ்பாக்ஸ் ஒன் (Xbox One) தளத்தில் பப்ஜி 1.0 வெளியிடப்பட்ட நிலையில் மற்ற தளங்களிலும் பப்ஜி வெளியாகலாம் என எதிர்பார்க்கலாம்.\nஆண்ட்ராய்டு கூகுள் மேப்ஸ் செயலியில் புதிதாக பாதுகாப்பு வசதி அறிமுகம்\nரூ. 8,999 விலையில் எல்.ஜி. டபுள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇனிமேல் அந்த மாதிரி செய்யக்கூடாது – அமேசான், ப்ளிப்கார்ட் நிறுவனங்களை சாடிய மத்திய அரசு\nரூ. 349 கட்டணத்தில் பிராட்பேண்ட் சலுகையில் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் பலன்களை வழங்கும் பி.எஸ்என்.எல்.\nரூ. 600 கொடுத்து இண்டர்நெட், லேண்ட்லைன், டி.வி. சேவைகளை பயன்படுத்துங்க – அசத்தும் ஜியோ ஜிகாஃபைபர் காம்போ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/page/2/", "date_download": "2019-06-26T13:56:01Z", "digest": "sha1:HKGDHG3X2SG3APBRA5TQNYZ7ZG2UG2ZU", "length": 10227, "nlines": 180, "source_domain": "patrikai.com", "title": "சினி பிட்ஸ் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news - Part 2", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nவைரலாகும் சப்னா சவுத்ரியின் கவர்ச்சி ஆட்டம்….\nபிக் பாஸ் வீட்டிலிருந்து அகற்றப்பட்ட ‘பேட்ட’ ரஜினி ஓவியம்….\nவிஜய் சேதுபதி, சிப்பாயாக எங்கள் சிறிய படத்தைக் காப்பாற்ற வேண்டும் : லட்சுமி ராமகிருஷ்ணன்\nஜூலை 5ஆம் தேதி ” கொரில்லா ” ரிலீஸ் என அதிகாரபூர்வ அறிவிப்பு…\nநடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்த ரஜினி…\nஜோதிகா நடித்துள்ள ‘ராட்சசி’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்…\n‘தர்பார்’ படத்தில் ரஜினியுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் திருநங்கை ஜீவா…\nநீதிபதி பத்மநாபன் பாண்டவர் அணிக்கு ஆதரவாக செயல்பட்டார்…\nவரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) ரிலீஸாகுமா ‘சிந்துபாத்’….\nநடிகர் மைக் மோகன் ஓட்டை போட்டது யார்…\nபிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற பிரபலங்களின் பட்டியல்…..\nஅமைதியாக நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தல்\nஇந்திராவின் நெருக்கடி நிலை பிரகடனம் – ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிலைப்பாடு என்ன\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரொமோ….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருப்பதி பெருமாளுக்கு ரூ.2.5 கோடி மதிப்பில் தங்க கை கவசம் : தமிழக பக்தர் அளிப்பு\nமடிக்கும் வசதியுடன் கூடிய கணினி : மைக்ரோசாப்ட்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/24/flash.html", "date_download": "2019-06-26T14:36:04Z", "digest": "sha1:N5BZPGYSLOS2RK2KY35ZT7ALDY6ZFHVZ", "length": 15581, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாண்டி.யில் பஸ் உரிமையாளர்கள் திடீர் ஸ்டிரைக் | flash strike hits bus passengers in pondy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n31 min ago பருவமழை பொய்தது, ஆந்திராவும் நீர் திறக்கவில்லை..16-வது முறையாக முழுவதும் வறண்ட பூண்டி ஏரி\n45 min ago பூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு\n1 hr ago கொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n1 hr ago என் மகனா.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nSports கொஞ்சம் நஞ்சமில்லை.. மொத்தமாவே காவி தான்.. இந்திய அணியின் புதிய உடையை பார்த்தாலே திக்னு இருக்கே\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாண்டி.யில் பஸ் உரிமையாளர்கள் திடீர் ஸ்டிரைக்\nபாண்டிச்சேரியில் தனியார் பஸ் உரிமையாளர்கள் புதன்கிழமை திடீர் வேலைநிறுத்தம் செய்ததால் பஸ் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.\nவேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட பஸ் உரிமையாளர்கள் போலீஸாரின் சமரசத்தையடுத்து 4 மணி நேரத்திலேயே போராட்டத்தைக் கைவிட்டனர்.\nமூன்று நாட்களுக்கு முன்பு, திருக்கண்ணூ<�ரில் தனியார் பஸ் டிரைவர் மற்றும் பஸ் கண்டக்டர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து புதன்கிழமை திடீரென்றுதனியார் பஸ் உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.\nஇதனால் சுமார் 3 மணிநேரத்திற்கு மேல் அலுவலகத்திற்குச் செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.\nபின்னர் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி போலீஸார், தனியார் பஸ் உரிமையாளர்களிடம் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காது என்றும்,தேவைப்பட்டால் ஆங்காங்கே வன்முறைக் கும்பலைத் தடுப்பதற்காக சோதனைச் சாவடி அமைக்கப்படும் என்றும் கூறியதையடுத்து அவர்கள்போராட்டத்தைக் கைவிட்டனர்.\n3 நாட்களுக்கு முன் திருக்கண்ணூ<�ர் அருகே சென்று கொண்டிருந்த பஸ்சில் சிலர் ஏறினர். அவர்களிடம் பஸ் கண்டக்டர் டிக்கெட்டுக்குப் பணம் கொடுக்கும்படிக்கேட்டார். அதற்கு அவர்கள் மறுக்கவே கண்டக்டருக்கும், அவர்களுக்கும் சண்டை ஏற்பட்டது.\nஇதையடுத்து, பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை, அவர்கள் அரிவாளால் தாக்கினர். இந்தச் சம்பவத்திற்குப்பின் திருக்கண்ணூ<�ருக்கு இயக்கப்படும் அனைத்துதனியார் பஸ்களும் நிறுத்தப்பட்டன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nயாருக்கு அதிகாரம்.. கிரண் பேடி கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்.. புதுவை அரசுக்கும் செக்\nஅப்படியே ஐபிஎல் போட்டியை நேர்ல பார்த்த மாதிரி இருந்துச்சு.. பாண்டிச்சேரி ரசிகர்கள் குஷி\nபுதுவையில் நாளை தேர்தல்.. வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு\n'அம்மா' மறந்துடாதீங்க.. தவிப்போடு வந்த வேட்பாளர்கள்.. வழியனுப்பிய மக்கள்.. இதுதான் புதுச்சேரி\nஎன் ஆர் காங். பிரமுகரை தாக்கிய புதுவை அதிமுக எம்எல்ஏ தலைமறைவு.. தனிப்படை போலீஸார் வலை\nபுதுச்சேரியில் 72ஆவது சுதந்திர தின கொண்டாட்டம்\nஅதிகரிக்கும் பலாத்காரங்கள்.. புதுவையில் 16 வயது சிறுமிக்கு தொல்லை.. துபாய் தண்டனைதான் சரிவரும் போல\nஇனிப்பான செய்தி சொன்னார் பாலசந்திரன்... தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழையாம்\nவெப்ப சலனத்தால் தமிழகம்-புதுச்சேரிக்கு லேசான மழை : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nதரம் தாழ்ந்த கருத்துகளை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறது பாஜக.. நாராயணசாமி கண்டனம்\nபந்த்: புதுவையில் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை\nஅரசியலமைப்பு சாசனபடியே எம்எல்ஏக்கள் நியமனம்- கிரண்பேடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/06/08/girl.html", "date_download": "2019-06-26T13:53:50Z", "digest": "sha1:EU5YDLFUKDMV7YNFG5G2C52JYAZFAN3M", "length": 17058, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிறுமி கற்பழிப்பு: இரு வாலிபர்கள்- கட்டப் பஞ்சாயத்து கும்பல் கைது | Girl molested- 6 held - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n29 min ago கொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\n57 min ago பெங்களூர் - ஓசூர் இடையே 6 வழி அதிவிரைவுச் சாலை... வேகமெடுக்கிறது பணிகள்\n1 hr ago தங்கத்தைவிட சென்னையில் தண்ணீர் விலை அதிகமாகிடுச்சி.. ராஜ்யசபாவில் எதிரொலித்த பிரச்சினை\nSports இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. வெற்றிநடை போடும் ஆஸ்திரேலியா.. காரணம் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nAutomobiles ஆச்சரியம் அளிக்கும் குறைவான விலையில் அதிநவீன கார் நாளை அறிமுகம் நொடிக்கு நொடி எகிறும் எதிர்பார்ப்பு\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிறுமி கற்பழிப்பு: இரு வாலிபர்கள்- கட்டப் பஞ்சாயத்து கும்பல் கைது\nதண்ணீர் கேட்பது மாதிரி நடித்த இரு வாலிபர்கள் சிறுமியை கற்பழித்தனர். இதையடுத்து அந்தச் சிறுமியும்அவளது தாயும் தற்கொலை செய்து கொள்ள முயன்றனர்.\nஇதையடுத்து கற்பழித்த வாலிபர்களும் இவர்களுக்கு ஆதரவாக கட்டப் பஞ்சாயத்து பேசிய கும்பலும் கைதுசெய்யப்பட்டது.\nஊத்தங்கரை அருகே உள்ள கிராமத்தில் இச் சம்பவம் நடந்தது. இந்த ஊரைச் சேர்ந்த சின்னச்சாமி- கலைவாணியின்மகள் ஈஸ்வரி. ச���ல நாட்களுக்கு முன் இந்தச் சிறுமி வீட்டில் தனியாக இருந்தாள்.\nஅப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார், மதி ஆகிய இருவரும் தண்ணீர் கேட்டுக் கொண்டு வீட்டுக்குவந்தனர். இந்தச் சிறுமி தண்ணீர் கொண்டு வருவதற்காக சமையல் கட்டுக்குள் சென்றாள்.\nபின் தொடர்ந்து வந்த இந்த இரு வாலிபர்களும் சிறுமியை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து இன்னொருஅறைக்குக் கொண்டு சென்றனர். கட்டிலில் தள்ளி அவளது வாயில் துணிவை வைத்து அடைத்தனர்.\nபின்னர் இருவரும் அவளை கற்பழித்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.\nஇதையடுத்து இந்தப் பெண்ணில் பெற்றோர் அந்த இரு நாய்களின் வீட்டிலும் போய் நியாயம் கேட்டனர்.ஆனால், அவர்கள் சில அடாவடி ஆசாமிகளைக் கொண்டு கட்டப் பஞ்சாயத்து செய்துள்ளனர்.\nகொஞ்சம் பணம் தர்றோம். வாங்கிட்டு சும்மா இருக்கனும் என இவர்களை அந்தக் கும்பல் மிரட்டியது.\nவசதியில்லாத இந்த குடும்பத்தினர் இதனால் மனமுடைந்தனர். கற்பழிக்கப்பட்ட சிறுமியின் தாய் கலைவாணியும்,சிறுமி ஈஸ்வரியும் விஷம் குடித்தனர்.\nமிகவும் கவலைக்கிடமான நிலையில் இருவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அப்போது தான்இந்த கற்பழிப்பு விவகாரம் வெளியில் தெரிந்தது.\nஇதையடுத்து ஊத்தங்கரை காவல் நிலையத்தினர் உடனடியாக செயல்பட்டு புகாரு பதிவு செய்தனர்.\nகிராமத்துக்குள் நுழைந்து செந்தில்குமாரையும், மதியையும் கைது செய்தனர்.\nஇவர்களுக்கு உடந்தையாக இருந்த கட்டப் பஞ்சாயத்து கும்பலைச் சேர்ந்த 6 பேரையும் கைது செய்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமூளைவாதத்தால் பாதிக்கப்பட்டதால் புறக்கணித்த பள்ளிகள்.. 10ம் வகுப்பு தேர்வில் சாதித்த மும்பை மாணவி\nவேலைக்கு சென்ற பெற்றோர்: பெட்டிக்குள் ஒளிந்து விளையாடிய சகோதரிகள்.. சிறுமி பலி.. சென்னையில் சோகம்\nபேஸ்புக் காதல்.. நம்பி வந்த பெண்ணை அனுபவித்து தூக்கி எறிந்த பொள்ளாச்சி பாலன்.. மாணவி பரிதாப தற்கொலை\n7வயது சிறுமி, 4 நாட்கள் பாத்ரூமுக்குள்.. தண்ணீர் மட்டும் குடித்து உயிர் பிழைத்த கதை\nஆண் வேடமிட்டு காதல் ஆசை காட்டி நகைகளை கொள்ளையடித்த பெண்.. ஈரோட்டில் பரபரப்பு\nகோவையில் பயங்கரம்.. பள்ளி சென்ற 7 வயது சிறுமி கடத்தி கொலை.. கை,கால் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு\nயார் குழந்தை நீ.. அமைச்சருக்கு பின்னால் நின்று நாக்கை சுழற்றி கேலி செய்த சிறுமி.. வைரல் வீடியோ\nமது அருந்திவிட்டு மனதை கல்லாக்கிக் கொண்டேன்.. நீலகிரியில் குழந்தையை கொன்ற தாய் பரபரப்பு வாக்குமூலம்\nநீலகிரி அருகே தண்ணீரில் மூழ்கடித்து 4 வயது சிறுமியை கொன்ற தாய் கைது.. போலீஸில் பரபரப்பு வாக்குமூலம்\nஉணவு வாங்கித் தருவதாக சிறுமிகள் கடத்தல்.. பலாத்காரம் செய்த கடலூர் பாதிரியாருக்கு 30 ஆண்டு சிறை\nமாமா, தனியாக செல்ல மனமில்லை.. என்னுடன் வந்துடு.. தற்கொலை செய்த புதுப்பெண்\nவாணியம்பாடியில் சிறப்பு வகுப்புக்காக பள்ளி சென்ற 11-ஆம் வகுப்பு மாணவி மாடியிலிருந்து குதித்து பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.loudoli.com/2019/01/go-to-sleep-sleep-reminder-app.html", "date_download": "2019-06-26T14:23:29Z", "digest": "sha1:4BQDER53WSQ3LAAHDJOZQLCDOXULYLG7", "length": 5246, "nlines": 38, "source_domain": "www.loudoli.com", "title": "Loud Oli Tech: Go to Sleep - sleep reminder app", "raw_content": "\nஇந்த ஓப்பன் சோர்ஸை நான் உருவாக்கியது, பெரும்பாலும் பணம் இல்லாததல்ல, ஆனால் பணம் தேவைப்படாத ஒரு பிரச்சனையை நான் கண்டது. இந்த பயன்பாட்டின் மூலக் குறியீட்டைப் பார்க்க நான் ஊக்குவிக்கிறேன், என் GitHub இல் கீழே இணைக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் புதிதாக என் குறியீட்டை தொகுத்திருந்தாலும், இந்த திட்டத்தில் பங்களிப்பு செய்ய முயன்றால் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். இறங்குவதற்கு நன்றி நன்றி தூங்கிக்கொண்டே இருங்கள் மற்றும் நீ இங்கே ஒரு அழகான தூக்க நேரத்தை வைத்திருப்பாய் என்று நம்புகிறேன்\nBlackPlayer என்பது ஒரு இலவச எம்பி 3 மியூசிக் பிளேயராகும், இது உள்ளூர் உள்ளடக்கத்தை வகிக்கிறது. நவீன குறைந்தபட்ச பொருள் வடிவமைப்பு மிகவும...\nHow To install Call of Duty Mobile in Any Mobile முதல் வரம்புக்குட்பட்ட பீட்டா சோதனை இப்போது இந்தியாவில் வாழ்கிறது. மேலும் மேம...\nEmotes Viewer for PUBG (Emotes, Dances and Skins) in Tamil இலவசமாக பயன்பாட்டைப் பதிவிறக்கவும், பிரபலமான விளையாட்டுகளிலிருந்து க...\nHow To Install PUBG Mobile LITE using vpn in Tamil நீங்கள் Pubg Mobile LITE விளையாட வேண்டும் என்றால் மிக எளிதாக கொடுக்கப்பட்டுள்ள ...\nBattleground Mobile Guide போர்க்களத்தில் மொபைல் வழிகாட்டி ஒரு விளையாட்டல்ல. போர்க்களத்தில் பற்றிய முழு தகவல்களுக்கு இது ஒரு பயன...\nNEOLINE LiveWallpaper FREE NEOLINE என்பது 3D லைவ் வால்பேப்பர் ஆகும். CPU உள்ளே சிக்கலான உலகத்தைக் காண்க :) வேகமாக தரவு போக்குவரத்த...\nSuper Ear Tool: Aid in Super Clear Audible Hearing ��ூப்பர் காது கருவி உங்கள் காதுகளில் நேரடியாக தெளிவாக கேட்கக்கூடிய மற்றும் உரத்த ...\nSolo VPN - One Tap Free Proxy in Tamil ஒரு இணைப்பு இணைப்பு, இலவச மற்றும் வரம்பற்ற VPN ப்ராக்ஸி, சோலோ VPN ஐ முயற்சிக்கவும் - சக்...\nCrosshair Hero in Tamil கிராஸ்ஷயர் ஹீரோ ஒரு சிறிய மற்றும் இலகுரக கருவியாகும், இது PC இல் பிற குறுக்குவழி கருவிகளைப் போலவே உங்கள் வி...\nCircuit Launcher 2018 - Next Generation theme,fast இப்போதே 2018 சுற்று தொடரை முயற்சிக்கவும். அண்ட்ராய்டு சிறந்த 2018 பயன்பாட்டு தொட...\nReachability Cursor: one-handed mode mouse pointer ஒரு கையில் சிரமமின்றி குறிப்பு தொடர் போன்ற பெரிய ஸ்மார்ட்போன்கள் கட்டுப்படுத்த கணின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/National/2019/06/11130105/1245756/KA-Jail-suggests-sasikala-jail-term-can-be-reduced.vpf", "date_download": "2019-06-26T15:11:30Z", "digest": "sha1:PRB5O2A7YPE4FSEWBIDPJKOC7LKKY6V4", "length": 15231, "nlines": 97, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: KA Jail suggests sasikala jail term can be reduced", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்யலாம்- கர்நாடக அரசுக்கு சிறைத்துறை நிர்வாகம் கடிதம்\nநன்னடத்தை விதிகளின்கீழ் சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்று கர்நாடக அரசுக்கு சிறைத்துறை நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது.\nஅ.தி.மு.க. ஆட்சி காலத்தில் (1991-1996) ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகிய 4 பேரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது.\nஇது தொடர்பான விசாரணையில் சசிகலாவும், அவரது உறவினர்களும் ரூ.66.65 கோடிக்கு சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பதாக கூறப்பட்டது. பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடந்தது.\nகடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.\nஅதோடு ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சசிகலா உள்பட மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.\nசிறை தண்டனையை எதிர்த்து 4 பேரும் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். அதை விசாரித்த கர்நாடகா ஐகோர்ட்டு, ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுவித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முற��யீடு செய்யப்பட்டது.\nஇந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி தீர்ப்பை வெளியிட்டது. ஜெயலலிதா மரணம் அடைந்த நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என்று சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. 4 ஆண்டுகள் சிறை தண்டனையையும் சுப்ரீம் கோர்ட்டு உறுதிப்படுத்தியது.\nஇதைத்தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.\nசசிகலா சிறை விதிகளை மீறி நடந்து கொண்டதாக கடந்த ஆண்டு குற்றச்சாட்டுகள் எழுந்தது. சிறைத்துறை அதிகாரிகளுக்கு அவர் லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்டது.\nஇது தொடர்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது.\nசசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு 2½ ஆண்டுகள் ஆகிறது. அதற்கு முன்பும் அவர்கள் 3 மாதம் வரை சிறையில் இருந்தனர். அதன்படி அவர்கள் அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் விடுதலையாகி வெளியே வர வேண்டும். இந்த நிலையில் சிறையில் இருந்து சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nகர்நாடக மாநில சிறைத்துறை விதிகளின்படி நீண்ட கால மற்றும் குறுகிய கால தண்டனை பெற்றவர்கள் மூன்றில் 2 பங்கு காலத்தை சிறையில் கழித்துவிட்டால், அவரை முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்ற விதி உள்ளது.\nமேலும் சிறையில் தண்டனையை அனுபவிக்கும் காலக்கட்டத்தில் வேறு எந்த தவறும் செய்யாமல், நன்னடத்தையுடன் நடந்து கொண்டால், அந்த அடிப்படையிலும் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய சட்ட விதிகளில் இடம் உள்ளது.\nஇந்த சட்ட விதிகளை பயன்படுத்தி சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு உள்ளது. எனவே சசிகலா சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலையாகிறார்.\nஇதுகுறித்து சிறைத்துறை நிர்வாகம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. சிறை நன்னடத்தை விதிகளின்படி சசிகலாவை டிசம்பர் மாதத்திற்கு முன்பாகவே விடுதலை செய்யலாம் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.\nஅந்த கடிதத்தை ஏற்றுக்கொண்டு அரசு உத்தரவிட்டால் ஒரு ஆண்டுக்கு முன்பே அவர் விடுதலையாக வாய்ப்பு உள்ளது. ��தாவது வருகிற டிசம்பர் மாதத்துக்கு முன்பே அவர் விடுதலை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதுகுறித்து வக்கீல் ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-\nகர்நாடக சிறைத்துறையில் சில சலுகைகள் உண்டு. ஒரு கைதி தண்டனை காலத்தில் 50 சதவீதத்திற்கு மேல் அனுபவித்து விட்டால் அவரை சிறைத்துறை நன்னடத்தை விதியின்படி முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்று உத்தரவு உள்ளது.\nஆனால் தமிழ்நாட்டில் அந்த விதி கிடையாது. ஒரு குறிப்பிட்ட கைதிகளுக்கு மட்டுமே முன்கூட்டியே விடுதலை செய்ய விதி உள்ளது. மேலும் கர்நாடக அரசு விதிமுறையின்படி விடுமுறை நாட்களை கணக்கில் எடுத்து அந்த விடுமுறை நாட்களை தண்டனை காலத்தில் இருந்து கழித்துக்கொள்வார்கள்.\nசசிகலாவை மட்டும் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறவில்லை. தற்போது சிறை தண்டனை அனுபவித்து வரும் ஏராளமான கைதிகளை சிறையின் நன்னடத்தை விதிகளின் கீழ் அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்று கர்நாடக சிறைத்துறை அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. அந்த பட்டியலில் சசிகலா பெயரும் உள்ளது.\nசசிகலா | பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறை | கர்நாடக அரசு\nரஷியாவிடம் ஆயுத கொள்முதல்: எங்கள் தேச நலனுக்கானதை செய்வோம் - அமெரிக்காவிற்கு இந்தியா பதிலடி\nகேரள காங்கிரஸ் முன்னாள் தலைவர் பாஜகவில் இணைந்தார்\nஇளம்பெண்ணை கடத்த முயன்றதை தடுத்ததால் 2 தலித் பெண்களை காரை ஏற்றி கொன்ற வாலிபர்\nநகராட்சி பணியாளரை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய விவகாரம் - பாஜக எம்எல்ஏ கைது\nஅமர்நாத் யாத்திரை முன்னேற்பாடுகள் குறித்து அமித்ஷா ஆய்வு\nசசிகலா முன்கூட்டியே விடுதலை இல்லை - ஐ.ஜி. ரூபா பேட்டி\nஅன்னிய செலாவணி மோசடி வழக்கு- சசிகலாவை விசாரிக்க கேள்விகள் தயாரிப்பு\nசசிகலா மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு - ஜூலை 16-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கு - எழும்பூர் கோர்ட் விசாரணையில் சசிகலா ஆஜராகவில்லை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/58101", "date_download": "2019-06-26T14:24:29Z", "digest": "sha1:HKZBYVE6OZI4SMQTGIUESHKXS2KKWA7V", "length": 12638, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "அவுஸ்திரேலியா தடுத்து வ��த்துள்ள இலங்கை அகதியின் பரிதாப வேண்டுகோள் | Virakesari.lk", "raw_content": "\nதடுமாறிய நியூஸிலாந்தை மீட்டெடுத்த இணைப்பாட்டம்\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nநால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் : மன்னிப்புச்சபை\nமீண்டும் சிக்கலில் சிக்கிய அசாத் சாலி\nநீரில் மூழ்கிய தந்தையும் மகளும்: மனதை உருக்கும் சம்பவம்\nஇணையத்தில் வைரலான காகத்தின் விநோத காணொளி\nசஹ்ரானின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்\nகிளிநொச்சி கோர விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர்களை பயிரிட்ட மாணவி..\nஅவுஸ்திரேலியா தடுத்து வைத்துள்ள இலங்கை அகதியின் பரிதாப வேண்டுகோள்\nஅவுஸ்திரேலியா தடுத்து வைத்துள்ள இலங்கை அகதியின் பரிதாப வேண்டுகோள்\nஅவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் கடந்த ஐந்து வருடங்களிற்கு மேலாகதடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர் ஒருவர் தன்னை விடுதலை செய்து பிரிட்டனில் உள்ள சகோதரியிடம் செல்வதற்கு அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n2013 முதல் மனஸ் தீவு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திரவியராஜா சுப்பிரமணியம் என்ற 37 வயது இலங்கை தமிழரே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.\nபிரிட்டனில் உள்ள தனது குடும்பத்தினருடன் இணைவதற்கு பிரிட்டனின் உள்துறை அமைச்சு அனுமதி மறுக்கின்றது என பிரிட்டனின் குடிவரவு தீர்ப்பாயத்திற்கு அவர் தெரிவித்துள்ளார்.\nகுறிப்பிட்ட நபர் இலங்கையில் அனுபவித்த சித்திரவதைகள் காரணமாக உளநல பாதிப்பிற்கு உட்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிரவியராஜா சுப்பிரமணியம் 2013 முதல் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் தற்போது மனஸ் தீவு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.\nஇதேவேளை தனது சகோதரர் அவுஸ்திரேலியாவில் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளார் என லண்டனில் வசிக்கும் சுப்பிரமணியத்தின் சகோதரி சுசீலா நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ள ஆவணத்தில் தெரிவித்துள்ளார்.\nஎனது சகோதரர் ஒரு அகதியென அவர் தெரிவித்துள்ளார்.எனது சகோதரர் மோசமடைந்து வரும் மனோநிலையால் பாதிக்கப்பட்டுள்ளார்,அவரது எதிர்காலம் குறித்து நான் அ��்சமடைந்துள்ளேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nகடுவலை பகுதியில் வெளிநாட்டவர்களால் இயக்கப்பட்டு வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் விசேட அதிரடிப் படையினாரால் முற்றுகையிடப்படுள்ள நிலையில் பெருமலவான உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன\n2019-06-26 19:40:59 கடுவலை இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு\nநால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் : மன்னிப்புச்சபை\nபோதைப்பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கைதிகள் நால்வருக்கு அத்தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன ஒப்புதல் வழங்கியிருப்பது கடும் அதிர்ச்சியை அளிக்கிறது.\n2019-06-26 19:07:26 மரணதண்டனை மன்னிப்புச்சபை\nமீண்டும் சிக்கலில் சிக்கிய அசாத் சாலி\nநீதிபதிகள் அடிப்படைவாத அமைப்புக்களின் உறுப்பினர்களாக உள்ளதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஓ.சி.பி.டி. எனப்படும் திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் பொலிஸ் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\nஎம்மில் பலருக்கும் இன்றைய திகதியில் நீரிழிவு நோய் இருக்கிறது. இதற்காக மருத்துவர்கள் இரவு அல்லது மாலை நேர உணவாக கோதுமையில் தயாரான சப்பாத்தியை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கிறார்கள். இந்நிலையில் சிலருக்கு கோதுமையில் தயாரான உணவு பொருட்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தி செலியாக் நோயை உண்டாக்கிவிடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.\n2019-06-26 19:08:59 செலியாக் நோயிற்கான நிவாரணம்\nரிஷாத் மீதான தெரிவுக்குழு விசாரணை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் விசாரணைகளை நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை வரையில் தெரிவுக்குழு ஒத்திவைத்துள்ளது.\n2019-06-26 18:52:33 தெரிவுக்குழு ரிஷாத் பதியூதீன் parliament\nதடுமாறிய நியூஸிலாந்தை மீட்டெடுத்த இணைப்பாட்டம்\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nநால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் : மன்னிப்புச்சபை\nஈஸ்டர் தாக்குதல் போதைப்பொருளுக்கு எதிரான செயற்பாட்டை தடுக்கவா - ஜனாதிபதி சந்தேகம்\nஇனவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளியோம் - பசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8548:%E0%AE%85%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&catid=51:%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81&Itemid=76", "date_download": "2019-06-26T14:56:43Z", "digest": "sha1:4ARKZZNPQW4DRE5HOK2LF676GPPGGSPZ", "length": 18179, "nlines": 144, "source_domain": "nidur.info", "title": "அகபா - இஸ்லாத்தின் ஏறுமுகம்", "raw_content": "\nHome இஸ்லாம் வரலாறு அகபா - இஸ்லாத்தின் ஏறுமுகம்\nஅகபா - இஸ்லாத்தின் ஏறுமுகம்\nஅகபா - இஸ்லாத்தின் ஏறுமுகம்\nஅன்சாரிகள் என்று நாம் போற்றும், நேசிக்கும் ஓர் சமூகத்தை வரலாறு பதிவு செய்ய தங்களை தயார்படுத்திக் கொண்ட இடம்தான் அகபா. மக்காவிற்கு வெளியே உள்ள பள்ளத்தாக்கு பகுதி. படிக்கின்ற ஈமானிய உள்ளங்கள் அந்த 70 பேரில் நாம் ஒருவராக இருந்திருக்க கூடாதா என்று ஏக்கமடைய செய்த நிகழ்வுதான் அகபா.\nஎப்படி ஏக்கம் இல்லாமல் போகும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் சுவனத்தை வாக்குறுதியாக பெற்றவர்களாயிற்றே. வேறு என்ன வேண்டும் இந்த உலகில் இறையடியானுக்கு\nநபிகாளாரின் மக்கா நகர வாழ்க்கையில் 13ம் ஆண்டு. குறைஷிகள் கடும் நெருக்கடி போட்டாலும், அண்ணலாரை இரகசியமாக மதினாவாசிகள் சந்தித்தனர். நபிகளாரை மதினாவுக்கு புலம்பெயர்ந்து வருவதற்க்கான ஏற்பாடு எப்படி அமைய வேண்டும் என்ற ஆவல் அவர்கள் மக்கா நோக்கி கிளம்பியதிலிருந்தே தெரிகின்றது.\nநடுநிசி இரவு, குறைஷி சமூகம் உறக்கத்தில். அசத்திய சமூகம் உறங்கட்டும், சத்தியம் எழுச்சி பெற வேண்டுமல்லவா\nபாலைவன பள்ளத்தாக்கில் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறிய தந்தை அப்பாஸோடு வருகை தர,\n”மதினாவாசிகளே, முஹம்மத் எங்களிடத்தில் எப்படி கண்ணியமாய் இருக்கின்றார் என்று உங்களுக்கு தெரியும். அவரை நாங்க எவ்வாறு பாதுகாத்து வருக்கின்றோம் என்பதும் உங்களுக்குத் தெரியும். இப்போது அவர் உங்களிடத்தில் வர விரும்புகின்றார்”\n”நீங்க அவர்களை பாதுகாத்து உதவி செய்வீர்கள் என்றால் அழைத்து செல்லுங்கள், இல்லை எதிரிகளிடத்தில் ஒப்படைச்சி விடுவீங்கன்னா, அவர்களை எங்களோடு விட்டுவிடுங்கள்”\nவார்த்தையில் தெளிவு, அப்பாஸ் பேசி முடித்தார்.\nமதீனாவாசிகளில் கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பேச ஆரம்பித��தார்...\n என்னமாதிரி கஷ்டம் வரும். இப்படியெல்லாம் சிந்திக்க தெரியாதவர்கள் அங்கு வந்திருந்த மதினாவாசிகள். \"சத்தியத்தை ஏற்றுக் கொண்டோம் அதற்காக எதையும் இழப்போம் அவ்வளவுதான்\" என்ற மன நிலை.\n எங்களிடத்தில் என்ன ஒப்பந்தம் எதிர்பார்க்குறீங்க\nஅண்ணலார் மதீனா வரவேண்டும் என்பதில் உறுதி. அதற்கு தேவையான அனைத்தும் செய்வோம் என்பதில் தெளிவு. பேசிய வார்த்தை அதை காட்டுகின்றது.\nஅண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்;\n நீங்கள் இன்பத்திலும் துன்பத்திலும் எனக்கு செவிசாய்த்து, கட்டுப்படனும். வசதியிலும் வசதியின்மையிலும் செலவு செய்யனும், நன்மையை ஏவி தீமைகளைத் தடுக்கணும், அல்லாஹ்வுக்காக நீங்கள் தியாகம் செய்யத் தயாராகணும், அல்லாஹ்வுடைய விஷயத்தில் யாராவது உங்களை பழித்தால் அந்த வார்த்தைகள் உங்களை பாதிக்க கூடாது, ஆட்சி, அதிகார விஷயத்தில் சண்டையிடக் கூடாது, நான் உங்களிடம் வந்து விட்டால் நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும்; உங்களையும் உங்க குடும்பத்தினரையும் பாதுகாப்பது போல் என்னைப் பாதுகாக்க வேண்டும் ”\nதூதரை மதிக்காத, அவர்களை பற்றி கவலைப்படாத வேதம் கொடுக்கப்பட்ட சமூகம் எப்படி போனது என்பதற்கு வரலாறு சாட்சியாக நிற்கின்றது. அதுபோன்று இந்த உம்மத் இருக்க கூடாது என்பது பெருமானாருடைய ஆவல். அப்புறம், இஸ்லாமென்றால், வணக்க வழிபாடுகளில், முஸ்லிம் சமூக கருத்து வேறுபாடுகளில், மஹல்லாஸஊர் பிரச்சினைகளில் காலம் தள்ளும் என் போன்ற மக்களுக்கு மேலே அண்ணலார் சொன்ன வார்த்தைகள் எந்தளவுக்கு புரிந்ததுன்னு தெரியல.\nசத்தியத்திற்காக தியாகம், இழப்பு, செலவழித்தல் இவைதான் இஸ்லாத்தின் வாய்ப்பாடு. அசத்தியத்தின் வீழ்ச்சியை கண்ணெதிரே பார்க்கத்துடிக்கும் மனிதர்களை உருவாக்கத்தான் இஸ்லாம் விரும்புகின்றது.\nசிலை வணக்கத்தை கட்டி காக்கின்றார்களே அது அசத்தியம். நபிகளாருக்கெதிராக விஷமமும் அவதூறும் செய்கின்றார்களே அது அசத்தியம். குர்ஆனின் ஓர் கருத்தும் மக்களிடத்தில் சென்று விடாமல் உலக மீடியாக்களை தன் பாதையில் செலுத்துகின்றார்களே அது அசத்தியம். உலக பொருளாதாரத்தை வட்டியின் கீழ் கொண்டு வந்து பலகீனர்களை கொடுமைக்கு உள்ளாக்கின்றார்களே அது அசத்தியம். தீவிரவாததிற்கு எதிராக என்னும் பெயரால் இஸ்லாத்தையும் முஸ்லிம்க���ையும் அழிக்கின்றார்களே அது அசத்தியம். இப்படி எத்தனையோஸ\n ஒப்புக்கொள்கின்றோம்” – கஅப் அவர்களின் வார்த்தை மதின சமூக பொறுப்பாளராக.\nஇடைமறித்தார் ஓர் மதினத்து இளைஞர், சமூக அக்கறையும் பொறுப்புணர்வும் கொண்ட இளைஞர்.\n நீங்கள் எதன் பக்கம் ஒப்புக்கொள்கின்றீர்கள் என்று தெரிந்துதான் ஒப்புக்கொள்கிறீர்களா இவர் அல்லாஹ்வுடைய தூதர். இவர்களை அழைத்து சென்றால். ஒட்டுமொத்த உலகத்தையும் நீங்க எதிர்க்க வேண்டி வரும். கருப்பர் வெள்ளையர் என்றில்லாமல் அனைவரையும் எங்களை துண்டாட தயாரா என்று நீங்கள் அழைப்பது போன்ற காரியத்தை கையில் எடுக்கின்றீர்கள்.”\n உங்களில் பலர் கொல்லப்படலாம். உங்கள் குடும்பங்கள், வீடுகள் சூரையாடப்படலாம். இதெல்லாம் தெரிந்துதான் செய்கின்றீர்களா\nசெய்யும் காரியத்தில் கவனத்தை மெருகேற்றும் இளைஞர். சமூகத்தை பற்றி கவலையில்லாமல் அலைந்து திரிபவர்கள் போன்று அல்ல. கருத்து வேறுபாடுகளில் சமூகத்திற்குள் அடித்து கொண்டு திரியும் அநிநியாயக்காரர் அல்ல.\n“ஆம், அனைத்தையும் தெரிந்துதான் ஒப்புக்கொள்கின்றோம். அல்லாஹ்வுடைய தூதருக்காக நாங்கள் எதை இழந்தாலும் அது எங்களிடத்தில் மிச்சப்பட்டதைவிட சிறப்பானது; இதில் ஒருபோதும் பின்வாங்கமாட்டோம்”\n இதெல்லாம் செய்தால் எங்களுக்கு என்ன கிடைக்கும்” – மதினாவாசிகளின் குரல்.\nஎதார்த்தமானவர்கள் அவர்கள், உள்ளொன்றும் வெளியொன்றும் என பேசத்தெரியாதவர்கள்.\nஇவையெல்லாம் நீங்கள் நிறைவேற்றினால். அல்லாஹ் சுவனத்தை உங்களுக்கு தருவான்” – பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நச்சென்ற வார்த்தைகள்.\nபெருமானார் கருணையாளர், மக்களுடைய சுமைகளை இறக்கி வைக்க வந்தவர். மனிதன் சிலைக்கு, ஆட்சியாளனுக்கு, உலகத்திற்கு, பெண்ணிற்கு, மன இச்சைக்கு அடிமை ஆவதிலிருந்து விடுதலை பெற அனுப்பப்பட்டவர். இறைவனுக்காக எழுந்து நிற்கும் நல்ல உள்ளத்திற்கு ஆக வெகுமதியான பரிசிற்கு பொறுப்பேற்பதில் என்ன ஆச்சரியம் இருக்க போகின்றது.\n இதைவிட வேறு என்ன சிறப்பான வியாபாரம் பூமிக்கு மேலே இருக்க முடியும் இதோ ஒப்பந்தம் (பைஆ) செய்கின்றோம்.”\nஒவ்வொருவரும் அண்ணலாரின் கையைபிடித்து உறுதி செய்தனர். புதிய உலக அத்தியாயத்திற்கு அடித்தளமிட்டனர்.\nமதீனாவாசிகளோடு முடிந்து விடுவதில்லை. சுவனத்திற்கா��� ஒப்பந்தம் செய்ய எல்லா காலகட்டத்திலும் பெருமானாரின் கரங்கள் நீண்டு இருக்கின்றன. நம் கரங்கள் முன் வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/203573?ref=archive-feed", "date_download": "2019-06-26T14:50:40Z", "digest": "sha1:PCQNKXHYDTKJJ4VZORFFNBONZO6LBT5N", "length": 7015, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "குட்டி இளவரசரால் வேலை பறிபோன பிரபல ஊடகவியலாளர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுட்டி இளவரசரால் வேலை பறிபோன பிரபல ஊடகவியலாளர்\nபிரித்தானியாவின் பிரபல தனியார் செய்தி ஊடகம் ஒன்று குட்டி இளவரசரை கிண்டல் செய்த தமது ஊடகவியலாளரை வேலையை விட்டு நீக்கியுள்ளது.\nபிரபல தனியார் செய்தி ஊடகத்தின் வானொலி தொகுப்பாளர் ஒருவர் தமது டுவிட்டர் பக்கத்தில் மனிதக்குரங்கின் புகைப்படத்தை பதிவிட்டு, குட்டி இளவரசர் மருத்துவமனையை விட்டு வெளியேறுகிறார் என பதிவு செய்திருந்தார்.\nஇந்த விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த தனியார் செய்தி ஊடகம் அவரை வேலையை விட்டு நீக்கியுள்ளது.\nDanny Baker என்ற அந்த வானொலி தொகுப்பாளர் குறித்த செய்தி ஊடகத்தில் பிரபலமான நிகழ்ச்சி ஒன்றை பல ஆண்டுகளாக முன்னெடுத்து வருகிறார்.\nசமூக வலைதளங்களில் தமது டுவிட்டர் பதிவு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், Danny Baker அந்த பதிவை நீக்கியுள்ளார். மட்டுமின்றி மன்னிப்பும் கோரியுள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-26T14:44:05Z", "digest": "sha1:LP5G5JTYZNFU5FJPYEMYZ6INEVKQ6M3S", "length": 10692, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மோகினியாட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமோகினியாட்டம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபரதநாட்டியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகதகளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேரளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலக்காடு மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபத்மினி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆலப்புழா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோட்டயம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇடுக்கி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபத்தனம்திட்டா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎர்ணாகுளம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகண்ணூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாசர்கோடு மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொல்லம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோழிக்கோடு மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலப்புறம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவனந்தபுரம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருச்சூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவயநாடு மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Ramblog21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிகழ்த்து கலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சூன் 15, 2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூரக்களி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமோகினி ஆட்டம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநடன வகைகள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநடனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/கலைக்களஞ்சியம்/ம ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/குழந்தைகள் கலைக்களஞ்சியம்/ம ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓட்டன் துள்ளல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆரியன்மாலா நாடகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:கேரளத்த���ன் கலைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்கக்களி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆண்டி (கலை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபறையன் கூத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபறையன் துள்ளல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதீயாட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசர்ப்பப்பாட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்க்கங்களி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாளியூட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதலையாட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாளி தீயாட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅய்யப்பன் தீயாட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:கேரளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:கேரளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:கேரளம்/தலைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:கேரளம்/சிறப்புக் கட்டுரை/0 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாரியாட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅய்யப்பன் பாட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெக்கன் பாட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடக்கன் பாட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாவக்காடு வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனிதா ரத்னம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெம்மரா கிராமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாழச்சல் நீர்வீழ்ச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/19/jaya.html", "date_download": "2019-06-26T14:47:02Z", "digest": "sha1:6V7EXTAD23JEZNREXD7QHFVWRFI4HOZH", "length": 15872, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீண்டும் என்னை முதல்வராக்குங்கள் .. ஜெ. | make me cm again says jaya - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n2 min ago நாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\n42 min ago பருவமழை பொய்தது, ஆந்திராவும் நீர் திறக்கவில்லை..16-வது முறையாக முழுவதும் வறண்ட பூண்டி ஏரி\n56 min ago பூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு\n1 hr ago கொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\nTechnology இன்று: விற்பனைக்கு வரும் அசத்தலான அசுஸ் 6Z ஸ்மார்ட்போன்.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nSports கொஞ்சம் நஞ்சமில்லை.. மொ��்தமாவே காவி தான்.. இந்திய அணியின் புதிய உடையை பார்த்தாலே திக்னு இருக்கே\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீண்டும் என்னை முதல்வராக்குங்கள் .. ஜெ.\nதமிழகத்தின் முதல்வராக வர மக்கள் வாய்ப்பும், வாக்கும் அளிக்க வேண்டும் என்று அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா வியாழக்கிழமைதெரிவித்தார்.\nஅ.தி.மு.க.மருத்துவ அணி சார்பில் தமிழகம் முழுவதும் மருத்துவ முகாம் நடத்தப்படவுள்ளது. சென்னை மைலாப்பூரில் இலவச மருத்துவ முகாம் தொடக்க விழாநடந்தது. இதில் கலந்து கொண்டு ஜெயலலிதா பேசியதாவது:\nகடந்த ஆண்டு எம்.ஜி.ஆர்.பிறந்தநாள் விழாவின் போது தமிழகத்தில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்று கூறினேன். அதன்படி கடந்த ஜனவரி முதல்இன்று வரை 54 மருத்துவமுகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.\nதற்போது 2 வது கட்டமாக மருத்துமுகாம் நடத்தப்படுகிறது. முகாம் தொடக்க விழா நடக்கும் இந்த ஆர்.ஆர்.சபா மிகவும் ராசியான இடமாகும்.இந்த சபாவில் தான் 1960 ல் எனது பரதநாட்டிய அரகேற்றம் நடந்தது.\nஅன்றுதான் நான் முதன்முதலாக பொதுமக்கள் முன் அறிமுகமானேன். இந்த சபாவில் ஆரம்பிக்கும் எந்தவொரு செயலும் வெற்றியையே பெறும்.இந்த இடம் ராசியான இடம் என்பதால் நான் கலைத்துறைக்குள் நுழைந்தேன். முன்னணி நட்சத்திரமாக விளங்கினேன்.\nஎம்.ஜி.ஆரை சந்தித்து அரசியலுக்கு வந்தேன். அ.தி.மு.க.வில் உறுப்பினரானேன். கொள்கைப் பரப்பு செயலாளர் பதவி பெற்றேன். உங்கள் விருப்பத்தினால்தற்போது கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கிறேன். மக்கள் விருப்பத்திற்கேற்ப தமிழக முதல்வராகவும் இருந்தேன்.\nநான் மீண்டும் தமிழகத்தின் முதல்வராக ஆக எனக்கு வாய்ப்பும், வாக்கும் அளியுங்கள் என்றார் ஜெயலலிதா.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\nபருவமழை பொய்தது, ஆந்திராவும் நீர் திறக்கவில்லை..16-வது முறையாக முழுவதும் வறண்ட பூண்டி ஏரி\nகொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\nதங்கத்தைவிட சென்னையில் தண்ணீர் விலை அதிகமாகிடுச்சி.. ராஜ்யசபாவில் எதிரொலித்த பிரச்சினை\nமும்மொழி கொள்கை விவகாரத்தில் நாளை மறுநாள் முதல்வர் விளக்கம்.. அமைச்சர் செங்கோட்டையன்\nகல்லூரிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை\nமும்மொழி கல்வி கொள்கை.. தமிழக அரசின் நிலைப்பாடு.. நாளை மறுநாள் தெரியும்.. செங்கோட்டையன்\nதங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்\nபொத் பொத்தென்று விழுந்த மாணவர்கள்.. ஏன் சொல்லலை.. டிரைவர், கண்டக்டருக்கு நூதன தண்டனை\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரும் பணி.. அதிகாரிகள் நேரில் ஆய்வு\n.. தமிழக காவல் துறையின் அடுத்த டிஜிபி ஜே கே திரிபாதி\nஉடல் நலக்குறைவால் காலமானார் ஜி.கே.வாசனின் தாயார் கஸ்தூரி மூப்பனார்.. நாளை மாலை இறுதி சடங்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000019004.html", "date_download": "2019-06-26T14:13:07Z", "digest": "sha1:3YOHUXHUFUJGGI2QKCRGWLHDA4XADC32", "length": 5680, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "வாஸ்து புருஷனின் மனையடி சாஸ்திரம்", "raw_content": "Home :: ஜோதிடம் :: வாஸ்து புருஷனின் மனையடி சாஸ்திரம்\nவாஸ்து புருஷனின் மனையடி சாஸ்திரம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஇந்தியக் கல்விப் போராளிகள் தெய்வ பாட்டு தத்துவ இரகசியம் பாகம்-2 ஜோதிபாசு\nதமிழுக்கு என்ன செய்தார் பெரியார் Wikipedia A Beginners Guide அரசு பயங்கரவாதமும் மக்கள் போராட்டமும்\nகுடிஅரசு தொகுதி (31) - 1944 (1) காந்தி அண்ணல் எது சரியான கல்வி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/Kovai.html", "date_download": "2019-06-26T13:51:59Z", "digest": "sha1:BYT3IEJA5SLKOAA6DGBKK2KSTP6UFCKA", "length": 13243, "nlines": 97, "source_domain": "www.tamilarul.net", "title": "தொடர் குண்டு வெடிப்புகள்.! கோவைக்கு வந்து சென்ற இலங்கையர் யார்? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / முக்கிய செய்திகள் / தொடர் குண்டு வெடிப்புகள். கோவைக்கு வந்து சென்ற இலங்கையர் யார்\n கோவைக்கு வந்து சென்ற இலங்கையர் யார்\nஇலங்கையில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்வதற்கு முன்னர் கோவை வந்து சென்ற இலங்கையர் யார் என்பது குறித்து தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் தீவிர விசாரணையில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.\nகுறித்த சந்தேகநபர் குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் கோவைக்கு வந்து பல்வேறு இடங்களுக்கு சென்றதாகவும் கூறப்படுகின்றது.\nஆகையால், இலங்கை குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் இவருக்கும் தொடர்பு இருக்கலாமென்ற கோணத்தில் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.\nஅந்தவகையில் இலங்கையை சேர்ந்தவர் எதற்காக கோவை வந்தார், அவருடன் வேறு யாரும் வந்திருந்தனரா, அவரது பெயர், எந்த அமைப்பைச் சேர்ந்தவர், யார் யாரையெல்லாம் சந்தித்தார், கோவையைச் சேர்ந்தவர்கள் யார் என்பது தொடர்பில் இரகசியமான முறையில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.\nஇந்நிலையில் கோவை இளைஞர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.\nஇதேவேளை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர் உட்பட 6பேரிடம் முகப்புத்தகத்தில் தொடர்பில் இருந்த கோவையைச் சேர்ந்த 6 இளைஞர்களிடம் அதிகாரிகள் விசாரணையை நடத்தியுள்ளனர்.\nபின்னர் அவர்களிடம் பரிமாறிக்கொண்ட விடயங்கள் குறித்து கேட்டறிந்துகொண்ட பின்னர் அவர்களை திருப்பி அனுப்பியதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்களுடன் வேறு யாரும் தொடர்பில் இருந்தார்களா என்பது பற்றியும் அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்��ட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல��லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/58102", "date_download": "2019-06-26T14:50:29Z", "digest": "sha1:LEY5MSD62M25XZWE2PO47Q6WCVJ6A47D", "length": 16218, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "சஹ்ரான் குழுவின் முக்கியநபரை சவூதியிலிருந்து நாடு கடத்துவதில் சிக்கல் ! | Virakesari.lk", "raw_content": "\n'ஜனாதிபதி - பிரதமர் முரண்பாடுகளைத் தீர்க்க ஒரேவழி ஜனாதிபதி தேர்தலே'\nபோதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு கைச்சாத்திட்டுள்ளேன் ; ஜனாதிபதி\nதடுமாறிய நியூஸிலாந்தை மீட்டெடுத்த இணைப்பாட்டம்\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nநால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் : மன்னிப்புச்சபை\nநீரில் மூழ்கிய தந்தையும் மகளும்: மனதை உருக்கும் சம்பவம்\nஇணையத்தில் வைரலான காகத்தின் விநோத காணொளி\nசஹ்ரானின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்\nகிளிநொச்சி கோர விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர்களை பயிரிட்ட மாணவி..\nசஹ்ரான் குழுவின் முக்கியநபரை சவூதியிலிருந்து நாடு கடத்துவதில் சிக்கல் \nசஹ்ரான் குழுவின் முக்கியநபரை சவூதியிலிருந்து நாடு கடத்துவதில் சிக்கல் \nஉயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களில் ஒருவராக கருதப்படும் தேசிய தெளஹீத் ஜமா அத் எனும் அமைப்பின் ஸ்தாபகர் சஹ்ரான் ஹாஷிம் எனும் பயங்கரவாதியின் கீழ் செயற்பட்ட குழுவின் ஆயுதப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த மொஹம்மட் மில்ஹான் எனும் நபரை இலங்கைக்கு அழைத்து வந்து விசாரிப்பதில் தொடர்ந்தும் சிக்கல்கள் நிலவுகின்றது.\nகுறித்த சந்தேகநபர் இலங்கை உளவுத்துறை கொடுத்த தகவலுக்கு அமைய கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு 24 மணி நேரத்துக்குள் சவூதி அரேபியாவில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.\nஇந் நிலையில் சவூதி பயங்கரவாத தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மில்ஹானை இலங்கை அழைத்து வந்து தொடர் தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க இராஜ தந்திர மட்டத்தில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஎனினும் இந்த பிரதான சந்தேகநபரான மொஹம்மட் மில்ஹானை தம்மிடம் ஒப்படைக்குமாறு இந்தியவௌம் சவூதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ள நிலையில், குறித்த முக்கிய சந்தேகநபரை இலங்கைக்கு அழைத்துவருவதில் சிக்கல் நிலை நிலவுவதாகவும் அதனால் இதுவரை அவரை அழைத்து வர முடியாமல் போயுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் வீரகேசரிக்கு தெரிவித்தார்.\nஎவ்வாறாயினும் உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்கு மில்ஹான் எனும் குறித்த சந்தேகநபர் மிக அவசியமான சந்தேகநபராக சி.ஐ.டி. அடையாளம் கண்டுள்ள நிலையில், அவரை அழைத்து வந்து விசாரிக்க சட்ட மா அதிபர், வெளி விவகார அமைச்சு, சவூதியிலுள்ள இலங்கை தூதரகம் ஊடாக முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் எனினும் இன்று வரை சாதகமான எந்த நகர்வுகளையும் அவதானிக்க முடியவில்லை எனவும் அந்த அதிகாரி சுட்டிக்கடடினார்.\nமில்ஹான் எனும் குறித்த நபர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவுக்கு உம்ராவுக்காக சென்றிருந்தார். தொடர் தற்கொலை தாக்குதல்கள் அன்று அவர் மீள இலங்கைக்கு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும் மீள திரும்பவில்லை. எனினும் அவரது பயணப்பொதி மட்டும் இலங்கைக்கு வந்துள்ளது.\nஇந்நிலையில் சவூதி விமான நிலையம் ஒன்றில் தாக்குதலை அடுத்து தன்னை சி.ஐ.டி. தேடுவதை தெரிந்துகொண்டு மில்ஹான் சவூதியிலேயே ஒளிந்திருக்க முற்பட்ட போது அந்நாட்டு பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇலங்கையின் தகவலுக்கு அமைய கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேக நபர், யுத்த காலத்தில் காத்தான்குடியில் இயங்கியதாக நம்பப்படும் துணை ஆயுதப் படைகளில் இருந்தவ்ர் என தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில்இ வவுண தீவு பொலிச் காவலரணில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை கடந்த 2018 நவம்பர் மாதம் கொலை செய்த சம்பவத்தையும் அவரே நெறிப்படுத்தியுள்ளதாகவும் தகவ்ல்கள் வெளிப்படுத்தப்ப்ட்டுள்ளன.\nசஹ்ரான் குழு முக்கியநபர் சவூதி நாடு கடத்துவதில் சிக்கல் \n'ஜனாதிபதி - பிரதமர் முரண்பாடுகளைத் தீர்க்க ஒரேவழி ஜனாதிபதி தேர்தலே'\nமுரண்பாடுகளுக்காகவும் குறைபாடுகளுக்காகவும் நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையிலான தீர்மானங்களை எடுக்க முடியாது.\n2019-06-26 20:20:13 ஹர்ஷன ராஜகருணா தேர்தல் அலரிமாளிகை\nபோதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு கைச்சாத்திட்டுள்ளேன் ; ஜனாதிபதி\nபோதைப்பொருள் கடத்தல்கள் தொடர்பில் குற்றவாளிகளாக சிறைச்சாலையில் உள்ள நால்வருக்கு மரண தண்டனை வழங்குவதற்கு தான் இன்று கைச்சாத்திட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.\n2019-06-26 20:04:45 போதைப்பொருள். கடத்தல்காரர்கள் மரண தண்டனை வழங்குவது கைச்சாத்திட்டுள்ளேன்\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nகடுவலை பகுதியில் வெளிநாட்டவர்களால் இயக்கப்பட்டு வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் விசேட அதிரடிப் படையினாரால் முற்றுகையிடப்படுள்ள நிலையில் பெருமலவான உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன\n2019-06-26 19:40:59 கடுவலை இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு\nநால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் : மன்னிப்புச்சபை\nபோதைப்பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கைதிகள் நால்வருக்கு அத்தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன ஒப்புதல் வழங்கியிருப்பது கடும் அதிர்ச்சியை அளிக்கிறது.\n2019-06-26 19:07:26 மரணதண்டனை மன்னிப்புச்சபை\nமீண்டும் சிக்கலில் சிக்கிய அசாத் சாலி\nநீதிபதிகள் அடிப்படைவாத அமைப்புக்களின் உறுப்பினர்களாக உள்ளதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஓ.சி.பி.டி. எனப்படும் திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் பொலிஸ் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\nதடுமாறிய நியூஸிலாந்தை மீட்டெடுத்த இணைப்பாட்டம்\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nநால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை ச��ய்யப்பட வேண்டும் : மன்னிப்புச்சபை\nஈஸ்டர் தாக்குதல் போதைப்பொருளுக்கு எதிரான செயற்பாட்டை தடுக்கவா - ஜனாதிபதி சந்தேகம்\nஇனவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளியோம் - பசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://airworldservice.org/tamil/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-26T14:48:36Z", "digest": "sha1:4QWBVKXR5VULTJHNDYUHK4G2N24ZF2VR", "length": 16414, "nlines": 70, "source_domain": "airworldservice.org", "title": "விண்ணில் பாயத் தயாராகும் இந்தியாவின் சந்திரயான்-2 | ESD | தமிழ்", "raw_content": "\nவாழ்க்கை நெறி – குறளமுதம்\nசமூக – பொருளாதார முன்னேற்றம்\nவிண்வெளிக் கண்காணிப்பை மேம்படுத்த, இந்தியாவுக்குப் புதிய கூர்பார்வைத் திறன்.\nவிண்ணில் பாயத் தயாராகும் இந்தியாவின் சந்திரயான்-2\n(பத்திரிக்கையாளர் யோகேஷ் சூது அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீப்ரியா சம்பத்குமார்.)\nநிலவுக்கான இந்தியாவின் இரண்டாவது பணித்திட்டத்தில், சந்திரயான்-2 விண்கலத்தை இவ்வாண்டு ஜுலை மாதம் விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல ஆய்வுக் கூடங்களால் உருவாக்கப்பட்ட 13 பேலோடுகள் இதில் இருக்கும். இவற்றின் மூலம் பல அறிவியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, தகவல்கள் சேகரிக்கப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது. 3.8 டன் எடை கொண்ட இந்த விண் ஊர்தியில் மூன்று பகுதிகள் இருக்கும். அவை, ஆர்பிட்டர், விக்ரம் என்ற லேண்டர் மற்றும் பிரக்யான் என்ற ரோவர் ஆகியவையாகும். நாசாவின் பேசிவ் சோதனைப் பிரிவு, பூமி மற்றும் அதன் ஒரே இயற்கைக் கோளான நிலவிற்கு இடையில் உள்ள தொலைவை அளப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. விண்கலத்தின் அனைத்துப் பகுதிகளும் செலுத்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. ஜூலை 9-16 ஆம் தேதிக்குள் சந்திரயான்-2 விண்கலம் செலுத்தப்பட்டு, செப்டம்பர் 6 ஆம் தேதி இது நிலவில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக விண்வெளி மையம் கூறியுள்ளது. நிலவுக்கான பரப்பிலிருந்து 100 கி.மீ தொலைவில் ஆர்பிட்டர் பகுதி சுற்றிக் கொண்டிருக்கும். தரையிறங்கும் பகுதியான விக்ரம் என்ற லேண்டர், நிலவின் தென் துருவத்தின் அருகில் மெதுவாகத் தரையிறங்கும். பின்னர் பிரக்யான் என்ற ரோவர், நிலவின் நிலப்பரப்பில் நகர்ந்து, அங்கு ஆய்வுகளை மேற்கொள்ளும்.\nநிலவின் நிலப்பரப்பில் நீர் இருப்பதைக் கண்டறிந்த சந்திரயான்-1, மிக வெற்றிகரமான பணித்திட்டமாக அமைந்தது. இதில், ஐந்து வெளிநாட்டு பேலோடுகள் எடுத்துச் செல்லப்பட்டன. அவற்றில் மூன்று ஐரோப்பாவையும் இரண்டு அமெரிக்காவையும் சார்ந்தவையாகும். மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்ட சந்திரயான்-2, நிலவிற்கான அதி நவீன பணித்திட்டங்களில் ஒன்றாக இருக்கும்.\nசெப்டம்பர் 6 ஆம் தேதி அல்லது, ஒன்றிரண்டு நாட்கள் கழித்து, ஐந்து-கால்கள் கொண்ட ஊர்தியான விக்ரம் லேண்டர், நிலவின் பரப்பில் இறங்கியவுடன், ரோபோடிக் ரோவரான பிரக்யான், நிலவின் நிலப்பரப்பில் ஆய்வுகளைத் துவங்கும் என்று இஸ்ரோ தலைவர் டாக்டர் கே. சிவன் கூறினார். நிலவின் நிலப்பரப்பில் 300-400 மீட்டர் தூரத்திற்கு பிரக்யான் நகர்ந்து செல்லும். பிரக்யான், நிலவில் 14 பூமி நாட்களைக் கழித்து, பல்வேறு அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளும். இந்த ரோவர், நிலவினுடைய நிலப்பரப்பின் உள்ளடக்கங்களை ஆய்வு செய்து, 15 நிமிடங்களுக்குள் ஆர்பிட்டர் மூலமாக, அங்கிருந்து தரவுகளையும் படங்களையும் பூமிக்கு அனுப்பும். 3800 கிலோ கிராம் எடைகொண்ட இந்த விண்வெளி ஊர்தியில், 100 கிலோமீட்டர் தொலைவில் நிலவைச் சுற்றும் ஒரு ஆர்பிட்டர் உள்ளது.\nஇதுவரையில் இஸ்ரோ மேற்கொண்டுள்ள பணித்திட்டங்களில், சந்திரயான்-2 மிகச் சிக்கலான பணித்திட்டமாகும் என இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.சிவன் கூறியுள்ளார். நிலவின் தென் துருவத்திற்கு அருகில், இறங்குவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில், மெதுவாக, நேர்த்தியான முறையில் இறங்கவேண்டும் என்ற கட்டாயம் இந்தப் பணித்திட்டத்தின் சிக்கலான செயல்முறையின் முக்கிய அங்கமாகும். ஒப்பிட்டுப் பார்க்கையில், சந்திரயான்-1-ல் இருந்த எம்.ஐ.பி எனப்படும் மூன் இம்பாக்ட் பிரோப், மெதுவாக இறங்குவதற்கேற்ப வடிவமைக்கப்படவில்லை. இந்த ஜனவரி மாதம், இஸ்ரோ, ‘இதுவரை யாரும் போகாத இடத்தில், அதாவது நிலவின் தென் துருவத்தில், நாம் இறங்கவிருக்கிறோம். இது ஆய்ந்தரியப்படாத இடமாகும்’ எனக் கூறியிருந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட சந்திரயான்-1 பணித்திட்டத்தின் அடுத்த, மேம்பட்ட கட்டமே, சந்திரயான்-2 பணித்திட்டமாகும். சந்திரயான்-1-ல், இந்தியாவிலிருந்து ஐந்து, ஐரோப்பாவிலிருந்து மூன்று, அமெ���ிக்காவிலிருந்து இரண்டு, பல்கேரியாவிலிருந்து ஒன்று என மொத்தம் 11 பேலோடுகள் இருந்தன. நிலப்பரப்பில் நீர் இருப்பதைக் கண்டுபிடித்த மிகப் பெரிய பெருமை சந்திரயான்-1 பணித்திட்டத்திற்கு உண்டு.\nஇந்தியா, சந்திரயான்-2-ஐ வெற்றிகரமாக நிலவில் இறக்கிவிட்டால், இந்தச் சாதனையைச் செய்யும் நான்காவது நாடு என்ற பெருமையை நம் நாடு அடையும். ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனாவிற்குப் பிறகு, இந்தச் சாதனையை செய்து முடிக்கும் நான்காவது நாடு என்ற பெயரெடுக்க இந்தியா முயன்று கொண்டிருந்த வேளையில், இஸ்ரேல் அந்த இடத்தைப் பிடித்துவிடும் சூழலும் ஏற்பட்டது. ஆனால், இஸ்ரேலின் விண்வெளி ஊர்தியான பெர்ஷீட், ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி நிலவின் பரப்பில் இறங்கமுடியாமல் தோல்வியுற்றது. இது அவ்வளவு சுலபமான செயலும் அல்ல. பெர்ஷீட், ‘ஸீ ஆஃப் செரினிடி’, அதாவது அமைதியான கடல் என்றழைக்கப்படும், எரிமலைக்குழம்பு கெட்டியான பின் உருவான சம நிலப்பரப்பில் இறங்க முயன்றது. இது சூரிய ஒளி அதிகமாகப் படும் தட்டையான நிலப்பரப்பாகும். ஆனால், சந்திரயான்-2 இப்போது தென் துருவத்தில் இறங்கும். சீனாவைத் தவிர, வேறு எந்த நாடும் இங்கு இறங்க இதுவரை முயற்சித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாண்டு ஜனவரி மாதம், சீனா, தனது சேஞ்ச் 4 விண்வெளி ஊர்தியை ‘இருண்ட பக்கம்’ என்றழைக்கப்படும் பகுதியில் இறக்கியது நினைவிருக்கலாம். இப்பகுதி சூரியனுக்கு எதிர்ப்புறத்தில் இருப்பதாலும், பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில், இந்தப் பகுதி அவ்வளவாக தெரியாத பகுதியாக இருப்பதாலும், அவ்வாறு கூறப்படுகின்றது.\nஇஸ்ரோவின் வெற்றி மகுடத்தில், சந்திரயான்-2-ன் வெற்றி மற்றொரு வைரமாக மின்னும் என்பதில் சந்தேகமில்லை. விண்வெளி செலுத்தல்களைப் பொறுத்த வரை, இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையம், உலகளவில் ஒரு முன்னணி நிறுவனமாக தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளது. இஸ்ரோவின் பல்வேறு சாதனைகளின் பட்டியலில் ஒரு முக்கிய மைல்கல்லாக சந்திரயான்-2 கண்டிப்பாகப் பரிமளிக்கும்.\nவளர்ச்சி வேகத்தில் கவனம் செலுத்தும் அரசு...\nமத சுதந்திரம் குறித்த அமெரிக்க அறிக்கை –...\nஎஃப்ஏடிஏஃப் இடம் தொடர்ந்து அவமானப்படும் ...\nவளர்ச்சி வேகத்தில் கவனம் செலுத்தும் அரசு.\nஎம்மைப் பற்றி | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4522-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-craziest-world-records-of-all-time.html", "date_download": "2019-06-26T14:26:17Z", "digest": "sha1:3GLQBXMYZ7PBOI5FUDWBT3TUDXHNYQ43", "length": 6433, "nlines": 99, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "உலகின் அதி பயங்கரமான கின்னஸ் உலக சாதனைகள் இவை தான் !!! - CRAZIEST World Records OF ALL TIME - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஉலகின் அதி பயங்கரமான கின்னஸ் உலக சாதனைகள் இவை தான் \nஉலகின் அதி பயங்கரமான கின்னஸ் உலக சாதனைகள் இவை தான் \nகார்த்தியின் அதிரடியான நடிப்பில் \" கைதி \" திரைப்பட Teaser \nஇந்த 10 வது புள்ளியை அழுத்தினால் உடம்பில் நடக்கும் மாற்றத்தைப் பாருங்கள் \nயோகி பாபு & யாசிக்கவின் மிரட்டும் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் \" சொம்பி \" திரைப்பட Teaser - “Zombie\" Official Teaser | Yogi Babu, Yashika Aannand, Gopi Sudhakar | Bhuvan Nullan R\nஜோதிக்காவின் \" ராட்சசி \" திரைப்பட Trailer \nCIA HIRU - தேயிலையில் இராசனம் கலந்த கும்பல் | Horana சம்பவம் | Sooriyan Fm News\nதனுஷ் மெஜிக் வித்தைக்காரனாக மிரட்டும் நடிப்பில் உருவாகும் \" பக்கிரி \" திரைப்பட Trailer - Pakkiri - Official Trailer | Dhanush | Ken Scott | YNOTX | 2019\nஅடுத்த ஓவியா & ஆரவ்வாக மாறும் கவின் + அபிராமி\nசிம்பு கொடுத்த இன்ப அதிர்ச்சி ; கலங்கிய கௌதம் கார்த்திக்\nநேரலை விவாத நிகழ்ச்சி, சண்டையில் முடிவடைந்தது...\n8 வருடங்களின் பின்னர், மகனின் பணத்தைப் பெற்ற தாய்\nஆந்தை போன்ற ஆளில்லா விமானம்\nஇந்த 10 வது புள்ளியை அழுத்தினால் உடம்பில் நடக்கும் மாற்றத்தைப் பாருங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-06-26T13:46:53Z", "digest": "sha1:LEWME3R27DKY2ZMGZPPETEPY6QZLQ7XY", "length": 8213, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க 3 மணி நேரம் மட்டுமே அனுமதி: சுற்றுலா பயணிகள் அதிருப்தி | Chennai Today News", "raw_content": "\nதாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க 3 மணி நேரம் மட்டுமே அனுமதி: சுற்றுலா பயணிகள் அதிருப்தி\nஅமமுக இனி அவ்வளவுதான்: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதயாநிதி மாறன் என்ன காந்தியின் வாரிசா பரம ஏழையா\nஇறந்ததாக அறிவிக்கப்பட்டு 20 நிமிடங்களுக்குப் பின் உயிர்த்தெழுந்த இளைஞர்\nசசிகலாவை விரைவில் சந்திப்பேன்: தங்க தமிழ்ச்செல்வன்\nதாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க 3 மணி நேரம் மட்டுமே அனுமதி: சுற்றுலா பயணிகள் அதிருப்தி\nஉலகின் எட்டு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவதுண்டு. சுற்றுலா பயணிகளின் அதிகரிப்பால் சமீபத்தில் தாஜ்மஹாலின் நுழைவுக்கட்டணம் ரூ.50ல் இருந்து ரூ.250ஆக உயர்த்தப்பட்டது. வெளிநாட்டவர்களுக்கு ரூ.1300ஆக உயர்த்தப்பட்டது\nஇந்த நிலையில் தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க இனிமேல் 3 மணி நேரம் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் அதற்கு மேல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என இந்திய தொல்லியல் ஆய்வகம் அறிவித்துள்ளது,\nஅதேபொல் நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் நுழைவு நேரத்துக்கு பதிலாக சுற்றுலா பயணிகள் தாமதமாக வந்தால் அனுமதி மறுக்கப்படும் என்றும், புதிய நுழைவுச் சீட்டு வாங்கிய பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமணல் அள்ளுவதற்கு தடை: ஆந்திர அரசு அதிரடி உத்தரவு\nயாரோ போஸ்டர் ஒட்டியதற்கு நான் பொறுப்பாக முடியாது: செங்கோட்டையன்\n என்ற பெயரில் போராட்டம்: அனுமதி கிடைக்குமா\nதாஜ்மஹாலில் தாய்ப்பால் கொடுக்க தனி இடம்\nகமல் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுப்பு\nரயில்வே தேர்விற்கு விண்ணப்பிக்க அனுமதி\nஅமமுக இனி அவ்வளவுதான்: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதயாநிதி மாறன் என்ன காந்தியின் வாரிசா பரம ஏழையா\nஇறந்ததாக அறிவிக்கப்பட்டு 20 நிமிடங்களுக்குப் பின் உயிர்த்தெழுந்த இளைஞர்\nசசிகலாவை விரைவில் சந்திப்பேன்: தங்க தமிழ்ச்செல்வன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2018/08/10/eu-may-force-apple-to-switch-usb-c/", "date_download": "2019-06-26T14:45:32Z", "digest": "sha1:SN7QOGT2YHFTN7X64UENGFH5PWH2ZMJU", "length": 7630, "nlines": 44, "source_domain": "nutpham.com", "title": "ஐரோப்பிய யூனியனால் புதிய சிக்கலில் ஆப்பிள் – Nutpham", "raw_content": "\nஐரோப்பிய யூனியனால் புதிய சிக்கலில் ஆப்பிள்\nஆப்பிள் ஐபோன்கள் மற்றும் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பல்வேறு விதமான மொபைல் சார்ஜிங் போர்ட்கள் ஒவ்வொரு நிறுவனத்���ின் விருப்பப்படி அவர்களது சாதனங்களில் வழங்கப்படுகின்றன.\nஉலக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், ஐரோப்பிய யூனியன் விரைவில் சில மாற்றங்களை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் சர்வதேச மொபைல் போன் சந்தையில் உற்பத்தியாகும் அனைத்து மொபைல்களுக்கும் பொதுவான சார்ஜிங் போர்ட்டை அனைத்து நிறுவனங்களும் பின்பற்ற வேண்டியிருக்கும்.\nஇதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் மொபைல் போன் நிறுவனங்களை பொதுப்படையான மொபைல் சார்ஜிங் போர்ட்களை உற்பத்தி செய்ய பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த ஐரோப்பிய யூனியன், இம்முறை நிரந்தர தீர்வை எட்டும் நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒவ்வொரு ஆண்டும் உலகில் 51,000 டன் மின்சாதன கழிவு தேக்கமடைவதே ஐரோப்பிய யூனியனின் நடவடிக்கைக்கு முக்கிய காரணமாக உள்ளது. மக்கள் புதிய சாதனங்களை பயன்படுத்த துவங்கும் போது பழை மொபைல் போன் சார்ஜர்களை வீசிவிடுகின்றனர். மேலும் இது நுகர்வோருக்கு பாதகமாக இருப்பதாகவும் ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.\nஅந்த வகையில் ஆப்பிள், சாம்சங், நோக்கியா மற்றும் ஹூவாய் என மொத்தம் 12 பிரபல ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களிடம் பொதுப்படையான மொபைல் சார்ஜர்களை உற்பத்தி செய்ய 2009-ம் ஆண்டிலேயே ஐரோப்பிய யூனியன் உத்தரவிட்டிருந்தது. எனினும் இதுவரை எந்த நிறுவனமும் இதற்கான முயற்சிகளில் ஈடுபடவில்லை.\nசொல்பேச்சு கேளாமைக்கு மருந்தாக செயல்பாட்டை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் – இதையே ஐரோப்பிய யூனியன் இம்முறை மறைமுகமாக தெரிவித்துள்ளது. முறையான அணுகுமுறைக்கு சரியான தீ்ர்வு கிடைக்காததால், யூனியன் விரைவில் வெவ்வேறு ஆப்ஷன்களை செயல்படுத்துவதற்கான செயல்பாட்டு கட்டணங்கள் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகளை அறிந்து கொள்ளும் வகையில் மதிப்பீட்டு ஆய்வு நடத்தப்பட இருக்கிறது.\nதற்சமயம் மொபைல் போன்களில் மிகவும் பிரபலமாகவும், எதிர்காலத்திற்கும் சிறப்பானதாக தெரியும் மொபைல் சார்ஜிங் கேபிள் மற்றும் ஸ்லாட்டாக யு.எஸ்.பி. டைப்-சி இருக்கிறது. இதனால் ஐரோப்பிய யூனியன் யு.எஸ்.பி. டைப்-சி ரக சார்ஜர்களை பொதுப்படையாக அறிவித்து, ஐரோப்பிய யூனியனில் விற்பனையாகும் மொபைல்களில் யு.எஸ்.பி. டைப்-சி அவசியம் இருக்க வேண்டும் என உத்த���விடலாம்.\nஇதுபோன்ற சூழலில் ஆப்பிள் நிறுவனமும் தனது சாதனங்களில் யு.எஸ்.பி. டைப்-சி வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும்.\nமலிவு விலையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nஆண்ட்ராய்டு கூகுள் மேப்ஸ் செயலியில் புதிதாக பாதுகாப்பு வசதி அறிமுகம்\nரூ. 8,999 விலையில் எல்.ஜி. டபுள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇனிமேல் அந்த மாதிரி செய்யக்கூடாது – அமேசான், ப்ளிப்கார்ட் நிறுவனங்களை சாடிய மத்திய அரசு\nரூ. 349 கட்டணத்தில் பிராட்பேண்ட் சலுகையில் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் பலன்களை வழங்கும் பி.எஸ்என்.எல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/bjp-won-in-election-by-all-types-of-tactics-sonia-gandhi/", "date_download": "2019-06-26T14:38:53Z", "digest": "sha1:6ESDTEN3DDGSSHFBWAX5H3UO264R6F4U", "length": 13384, "nlines": 185, "source_domain": "patrikai.com", "title": "பல வித தந்திரங்களால் தேர்தலில் வென்ற பாஜக : சோனியா காந்தி தாக்கு | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»பல வித தந்திரங்களால் தேர்தலில் வென்ற பாஜக : சோனியா காந்தி தாக்கு\nபல வித தந்திரங்களால் தேர்தலில் வென்ற பாஜக : சோனியா காந்தி தாக்கு\nபாஜக பலவித தந்திரங்கள் செய்து மக்களவை தேர்தலில் வென்றுள்ளதாக ஐக்கிய முன்னணி கூட்டணி தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.\nநடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக 303 இடங்களில் வெற்றி பெற்று அரசு அமைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியால் வெறும் 53 இடங்களில் மட்டும் வெற்றி பெற முடிந்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாம் போட்டியிட்ட இரு தொகுதிகளில் அமேதியில் தோல்வி அடைந்தார். உ.பி. மாநிலத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவி சோனியா காந்தி ஒருவர் மட்டும் ரே பரேலி தொகுதியில் வெற்றி பெற்றார்.\nரே பரேலி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க சோனியா காந்தி நேற்று முன் தினம் சென்றார். அப்போது அவருடன் காங்கிரச் ச���யலரும் சோனியாவின் மகளுமான பிரியாங்கா காந்தியும் உடன் சென்றார். தேர்தல் வெற்றிக்கு பிறகு சோனியா காந்தி தனது தொகுதிக்கு செல்வது இதுவே முதல் முறையாகும். அங்கு அவர் ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.\nகூட்டத்தில் சோனியா காந்தி, “தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜக அனைத்து தந்திரங்களையும் மேற்கொண்டது. பலவித தந்திரங்களால் பாஜக வெற்றி பெற்றுள்ளது. அவற்றில் எவ்வளவு நியாயமானவை எவ்வளவு அநியாயமானவை என்பதை நாட்டில் உள்ள அனைத்து மக்களும் அறிவார்கள்.\nஇந்த தேர்தல் வெற்றிக்காக பல மதிப்பற்ற செயல்களை அந்த கட்சி நடத்தி உள்ளது.\nஇவ்வாறாக பாஜக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது நாட்டுக்கு மிகவும் துரதிருஷ்டவசமாகும். தேர்தல் நடைமுறையில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. இத்தைகய சந்தேகங்கள் கடந்த சில வருடங்களாகவே அனைத்து மக்கள் மனதிலும் உள்ளன.” என உரை ஆற்றியுள்ளார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nராகுல் காந்தி மறுப்பால் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆகிறார்\nநாட்டின் மதிப்பை காக்க எந்த தியாகத்துக்கும் தயார் : சோனியா காந்தி உறுதி\nதென் இந்தியாவில் ராகுல் போட்டியிட வேண்டும் : தலைவர்கள் கோரிக்கை\nஇந்திராவின் நெருக்கடி நிலை பிரகடனம் – ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிலைப்பாடு என்ன\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரொமோ….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருப்பதி பெருமாளுக்கு ரூ.2.5 கோடி மதிப்பில் தங்க கை கவசம் : தமிழக பக்தர் அளிப்பு\nமடிக்கும் வசதியுடன் கூடிய கணினி : மைக்ரோசாப்ட்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/08/07/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2019-06-26T14:54:58Z", "digest": "sha1:V73WRM35KBXMQRIUSTOAXOW6ALL4Y5WP", "length": 33566, "nlines": 222, "source_domain": "senthilvayal.com", "title": "கழுதைப்பால் இத்தனை நோயைக் குணப்படுத்துமா?.. | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகழுதைப்பால் இத்தனை நோயைக் குணப்படுத்துமா\nகழுதைப் பால் (ஆஸ் மில்க் அல்லது ஜெனி மில்க்) வீட்டில் வளர்க்கப்படும் கழுதைகளிலிருந்து பெறப்படுகிறது. பிரபலமான பண்டைய எகிப்திய ராணி கிளியோபட்ரா காலத்தில் இருந்து இந்த பால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவர் தன்னுடைய அழகை பேண கழுதைப் பாலில் குளித்து வந்தார் என்று கதைகள் கூறப்படுகிறது. அன்னையிலிருந்து இன்றை வரை கழுதைப் பால் காஸ்மெட்டிக் பொருட்களிலும் பயன்படுகிறது.\nகழுதையின் pH அளவானது மனித pH அளவிற்கு சமமாக உள்ளது. எனவே 3 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கூட இந்த பாலை தாராளமாக கொடுக்கலாம். தாய்ப்பாலின் pH அளவு 7-7.5 ஆக இருக்கும், கழுதைப் பாலின் pH அளவு 7-7.2 ஆக இருக்கும். எனவே கைக்குழந்தைகளுக்கு கூட இது பாதுகாப்பானது.\nஎகிப்திய ராணி கிளியோபட்ரா தன்னுடைய அழகை பேண தினமும் கழுதைப் பாலில் தான் குளித்து வந்தார். எனவே இந்த பயன்பாடு அப்படியே தொடர்ந்து கழுதைப் பால் நிறைய அழகு சாதன பொருட்களிலும் பயன்படுகிறது.\nகழுதைப் பால் எளிதில் சீரணிக்கக் கூடியது. இதில் கேசீன் கிடையாது மற்றும் குறைந்த கொழுப்பு மட்டுமே உள்ளது. இதில் நிறைய தாதுக்கள், விட்டமின்கள், இம்பினோகுளோபின் (புரதங்கள்) போன்றவைகள் உள்ளன. மேலும் கழுதைப் பால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, குடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. எனவே இந்த ஆரோக்கியமான உணவை கண்டிப்பாக உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.\nகழுதைப் பாலில் உள்ள சத்துக்கள் நமது உடல் மெட்டா பாலிசத்தை அதிகரிக்கிறது. அதனால் உடலில் கொழுப்புகள் தேங்காமல் பார்த்துக் கொள்ள முடியும். உடல் கழிவுகளும் எளிதாக வெளியேறும்.\nபிரான்ஸ் நாட்டின் முதல் அரசரான பிரான்ஸிஸ் போரில் அதிருப்தியால் சோர்வடைந்த போது மருத்துவரின் ஆலோசனை பேரில் கழுதைப் பால் தான் குடித்து வந்தார். அது அவருக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்தது. எனவே அறிவியல் பூர்வமாக கழுதைப் பால் ஒரு மிகச்சிறந்த ஊக்க மருந்தாகும்.\nஉங்களுக்கு பருக்கள் தொல்லை இருந்தால் அதற்கு கழுதைப் பால் சிறந்தது. உங்கள் சரும பிரச்சினைகளை துல்லியமாக போக்கி பு���ுப்பிக்க இது ஒரு சிறந்த மருந்து. அப்புறம் என்ன பொலிவான ஆரோக்கியமான சருமத்தை பரிசாக பெறலாம்.\nஇந்த பால் எளிதில் சீரண ம் அடைவதால் மலச்சிக்கலை எதிர்த்து போரிடுகிறது. இந்த பால் எல்லா வயதினருக்கும் ஏற்ற உணவு. எனவே உங்கள் குழந்தைகளுக்கு கூட நீங்கள் தாராளமாக கொடுக்கலாம்.\nஇந்த பாலை ஆராய்ச்சி செய்த போது இது கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. மற்ற காலை காட்டிலும் கழுதைப் பால் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. எனவே கல்லீரல் பிரச்சினை இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்தாகும்.\nஇருமல் மற்றும் மூச்சுப் பிரச்சினை\nகழுதைப் பால் இருமல் மற்றும் மூச்சுப் பிரச்சினையை போக்குகிறது. வெதுவெதுப்பாக இந்த பாலை காய்ச்சி குடித்தால் தொண்டை புண் மற்றும் இருமலுக்கு நிவாரணம் அளிக்கிறது. இந்த பாலை தினமும் குடித்து வந்தால் சுவாச கோளாறுகள் சரியாகும்.\nஇந்த பால் நமது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எனவே நோய்களை எதிர்த்து போராடி அதை குணப்படுத்த உதவுகிறது.\nஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள்\nஇந்த பாலில் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருள் உள்ளது. எனவே இது இதய நோய்களுக்கு உதவுகிறது. இது மூளைக்கு சிறந்தது. நினைவாற்றலை அதிகரிக்கிறது. சிந்தனையை துரிதப்படுத்துகிறது.\nஇந்த பாலில் மாய்ஸ்சரைசர் அதிகமாக காணப்படுகிறது. எனவே இதை பழங்காலத்தில் சோப்பு மற்றும் பாடி லோசன் போன்றவற்றில் பயன்படுத்தி வந்தனர். மற்ற பால்களை காட்டிலும் சருமத்தை பட்டு போல் வைக்க கழுதைப் பால் உதவுகிறது.\nசில குழந்தைகளுக்கு பசும்பாலில் உள்ள புரோட்டீன் அலற்சியை உண்டாக்கும். ஆனால் கழுதைப் பால் இந்த மாதிரியான அழற்சியை ஏற்படுத்துவதில்லை. எனவே நம் உணவில் சேர்த்து பயன் பெறலாம்.\nவளர்ச்சி குறைபாடுகள், மோசமான உணவுப் பழக்கம், நோய்களை குணப்படுத்த, மாதவிடாய் காலத்தில் மற்றும் வயதானவர்களின் ஆரோக்கியத்திற்கு போன்ற பிரச்சினைகளுக்கு கழுதைப் பாலை எடுத்துக் கொள்ளலாம். கழுதைப் பாலில் தயாரிக்கப்பட்ட மாத்திரைகளை கூட மருத்துவரின் பரிந்துரை பேரில் எடுத்து கொள்ளலாம். இது நமது உடலின் ஒட்டுமொத்த செயல்திறனையும் மேம்படுத்தும் என்று டாக்டர் மாசிமோ கலியெண்டோ, ஊட்டச்சத்து உயிரியலாளர் கழுதை பால் நலன்களைப் பற்றி ஒரு பேட்டியில் கூறினார்.\nஇந்த பாலில் உள்ள சத்துக்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால் ஆஸ்துமா, எக்ஸிமா மற்றும் சோரியாஸிஸ் போன்ற நோய்களை குணப்படுத்துகிறது. மூச்சுத் திணறல், ஆஸ்துமா, இழைப்பு நோய் இருப்பவர்கள் தாராளமாக இந்த கழுதைப் பாலைக் குடித்து வரலாம்.\nகழுதைப் பால் புற்று நோயை எதிர்த்து போராட உதவுகிறது. புற்று நோய்க்கு காரணமான செல்களை அழிக்கிறது. புற்று நோயை எதிர்த்து தனியாக போராடும் அளவிற்கு நோயெதிர்ப்பு சக்தி இந்த கழுதைப் பாலில் உள்ளது. இரத்த குழாய்களின் ஸ்டெம் செல் பயன்பாட்டிற்கு இது உதவுகிறது.\nபுற்று நோயை குணப்படுத்தும் கீமோதெரிபி சிகச்சைக்கு இந்த கழுதைப் பால் உதவுகிறது. இந்த ஒரு பொருளே போதும் புற்று நோயை விரட்டியடிக்க.\nகழுதைப் பாலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் உடல் எடையை வெகுவாக குறைக்க உதவுகிறது. இந்த பாக்டீரியாக்கள் வேகமாக பரவி ஆற்றலை உருவாக்க உதவுகிறது. எனவே இந்த ஆற்றல் நமது உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைத்து விடுகிறது. எனவே நீங்கள் கச்சிதமாக இருக்க தினமும் கழுதைப் பாலை குடித்து வரலாம்.\nகால்சியம் பற்றாக்குறை இருந்தால் எலும்பு குறைபாடு ஏற்படும். எலும்பு அரிப்பு, கால்சியம் பற்றாக்குறை போன்றவற்றை கழுதைப் பால் போக்குகிறது. ஏனெனில் இந்த பாலில் ஏராளமான கால்சியம் சத்துக்கள் அடங்கியுள்ளன. எலும்பின் வலிமையை அதிகமாக்குவதோடு, பெண்களுக்கு மாதவிடாய் காலங்களுக்கு பிறகு எலும்பில் ஏற்படும் அரிப்பை போக்குகிறது. எனவே பெண்கள் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு கழுதைப் பாலை உணவில் சேர்த்து வருவது நல்லது\nவிட்டிலிகோ என்பது ஒரு வகை சரும நோயாகும். இந்த நோயால் நெற்றியில் வெள்ளை திட்டுகள் போன்று தோன்றும். இதற்கு காரணம் சருமத்தின் மெலனின் நிறமிகள் இழப்பே காரணமாகும். இந்த நோய் உடம்பின் எந்த பகுதியில் வேண்டும் என்றாலும் வரலாம்.\nஓமேகா 3 சத்து எல்லாருக்கும் அத்தியாவசியமான ஊட்டச்சத்தாகும். கருவுற்ற காலத்தில் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு போலிக் அமிலத்துடன் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்களையும் சேர்த்து எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. எனவே இந்த ஓமேகா 3 சத்து கழுதைப் பாலில் அதிகளவில் உள்ளது.\nஇந்த பாலை அருந்துவதற்கு முன் உங்கள��� மருத்துவரின் ஆலோசனை பெற்று கொள்வது நல்லது. மேலும் இந்த கழுதைப் பால் கிடைப்பது கொஞ்சம் சிரமமான விஷயமும் கூட. ஆனால் இதன் நன்மைகள் ஏராளம்.\nPosted in: இயற்கை மருத்துவம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்\nகொள்கையே இல்லாத கட்சிக்கு இதுவரை உழைத்து வீண்: தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: இலக்கை அடைய குறுக்கு வழியா\nபிரிஞ்சி இலை – அஞ்சறைப் பெட்டியின் உள்ளம்கவர் கள்வன்\nஅம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்ஸ்\nதொடங்கியது ராஜ்யசபா ரேஸ்’ – அ.தி.மு.க, தி.மு.க-வில் யாருக்கெல்லாம் பதவி\nமுதல் முறையாக துணையுடன் உடலுறவா. இதனை அறிந்துகொண்டால் போதும்…. நீங்கள் தான் வெற்றியாளர்.\nரஜினி, ஓபிஎஸ் மற்றும் அழகிரியை வைத்து பாஜக அரசியல்\nபொட்டத்தனமாக செயல்படுகிறார் டிடிவி தினகரன்: தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்\nகுழந்தைகளுக்கு எச்சரிக்கை.. இந்த உணவுகளை மட்டும் கண்ணில் காட்டாதீர்கள்\nமு.க.ஸ்டாலினிடம் அட்வான்ஸ் வாங்கிய டி.டி.வி… அதிர்ந்து ஒப்பாரி வைத்த சசிகலா… ‘அம்மா’ கூறும் அதிரடி சாட்சி..\nநாவல் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா…\nசமையல் வல்லுநர்களின் தந்திரமான ஆயுதம் – கற்பாசி\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: எதற்கு வேண்டுமானாலும் எக்ஸ்கியூஸ் கேட்கலாம். ஆனால்…\n – மிதியடி தயாரிப்பு… இடவசதி தேவையில்லை… மின்சார செலவு இல்லை\nஆட்டிப்படைக்கும் ஐ.ஏ.எஸ்-கள்… முடங்கியது தமிழகம்\n – ஏன் இந்த வேகம்\nஅதிமுகவில் இணைகிறார் தங்க தமிழ்ச் செல்வன்- ஓபிஎஸ்-க்கு செக் வைக்க ராஜ்யசபா எம்.பியாகிறார்\nதண்ணீர்ப் பிரச்னை: அரசு செய்யாமல் விட்டவையும், செய்ய வேண்டியவையும்…\nஉங்கள் வாஷிங்மெஷினில் கொஞ்சம் காபியை சேர்த்து, கறுப்பு நிற ஆடைகளை கருகருவென மாற்றுவது எப்படி என்பதை பார்ப்போம்\n – அ.தி.மு.க-வில் தொடரும் விரிசல்\nஅ.தி.மு.க. கூட்டணி தேர்தலோடு முடிந்து போனது\n இன்று டெல்லி செல்லும் ஓபிஎஸ்… மோடி, அமித்ஷாவை சந்திக்க முடிவு\nஉடலை வலுவாக்க ஓர் உபகரணம்\n500 கோடி… 5 தொகுதி… போச்சு” – தினகரனிடம் கொந்தளித்த சசிகலா\nசிங்���ப்பூர் விசிட்… சீக்ரெட் பிளான்\nகண்ணாடிக்கு குட்பை…கான்டாக்ட் லென்ஸ்க்கு டாட்டா\nஎடப்பாடி அரசு தானாகவே கவிழ்ந்தாலும் 2021-ல்தான் தமிழக தேர்தல்- இதுதான் பாஜகவின் அஜெண்டா\nமுதல்வர் பதவிக்குக் குறி வைக்கிறாரா பன்னீர் \nஇடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\n150 கோடி… 500 ஊழியர்கள் எடப்பாடிக்கு பிகே கொடுத்த பில்… சப்ப காரணம் சொல்லி தடுக்கும் ஓபிஎஸ் கேங்\nபழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது ஏன் தெரியுமா\n இந்த யோகாசனங்களை பண்ணா நீங்க குண்டாக மாட்டீங்க.\nஅதிமுக தலைமை பொறுப்பேற்கிறார் சசிகலா..\nஉடற்பயிற்சி செய்வதற்கு சரியான நேரம் எது தெரியுமா\nமுட்டை பற்றிய தவறான 7 கருத்துக்கள்\nமுதலீட்டு விவரங்கள்… வருமான வரித் துறைக்கு எப்படிக் கிடைக்கிறது\nரெகுலர் பிளான் Vs டைரக்ட் பிளான் டிவிடெண்ட் வேறுபடுவது ஏன்\n” – சவுண்ட் விட்ட அமித் ஷா – ‘சங்க’த்தை கலைத்த அ.தி.மு.க.\nகிடைத்தது `ஆயில்’… போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nகருணாநிதி பாலிசி அவுட்… உதயநிதி உலா ஆரம்பம்\nகுடும்ப ஒற்றுமையைச் சீர்குலைக்கிறதா டிக் டாக்- என்ன சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்\nதனக்குத்தானே பேசிக்கொள்வது மனநோயா… நல்லதா – மருத்துவம் என்ன சொல்கிறது\nபாஜக போடும் புது கணக்கு.. டிஜிபி ஆவாரா ஜாபர் சேட்.. திமுகவுக்கு புதிய சவால்\n முழு விபரம் இதோ உங்களுக்காக\n« ஜூலை செப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/04/08/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-06-26T14:30:26Z", "digest": "sha1:RWB5YVTP6BKSYX5ASVZNVFQ4HGXY6KYG", "length": 29882, "nlines": 172, "source_domain": "senthilvayal.com", "title": "சென்னை ரெய்டு… கோவை பணம்… வேலூர் வீடியோ! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nசென்னை ரெய்டு… கோவை பணம்… வேலூர் வீடியோ\nகறுப்புக்கண்ணாடியுடன் வந்த கழுகார், ‘‘வெயில் கொளுத்துகிறது. பிரசாரம் இப்போதுதான் சூடு பிடித்துள்ளது’’ என்றபடி நேரடியாக விஷயத்துக்கு வந்தார்.\n‘‘எடப்பாடி பழனிசாமி – ஸ்டாலின் பிரசாரங்கள் எப்படிப்போகின்றன\n“இருவரும் ஒருவரை ஒருவர் போட்டுத் தாக்குகிறார்கள். கொட��ாடு, பொள்ளாச்சி விவகாரத்தைவைத்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஸ்டாலின் அஸ்திரம் வீசுகிறார். சாதிக்பாட்ஷா மனைவி மீதான தாக்குதல், பிரியாணிக் கடை சூறை போன்றவற்றைப் பேசி, பதிலடி தருகிறார் எடப்பாடி. சென்னையில் மர்மமான முறையில் இறந்துபோன தி.மு.க மகளிரணி பொறுப்பிலிருந்த கே.கே.நகர் பால்மலர் விவகாரம், சபரீசனுக்கும் போலி மருந்து வியாபாரிகளுக்கும் இருந்த தொடர்புகள் என்று சில விஷயங்களை எடுத்துவிட்டுத் தேர்தல் களத்தில் அனல் கிளப்பப் போகிறதாம் ஆளும்கட்சி.’’\n‘‘பிரசாரத்துக்குப் பிறகு அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்திருப்பதாக உளவுத்துறை சொல்லியிருப்பது எடப்பாடி தரப்புக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. ‘மோடிக்கு எதிரான சிறுபான்மையினர் ஓட்டுகளை தினகரன் பிரித்துவிடுவார்’ என்றும் எடப்பாடி கணக்குபோடுகிறார். அதேபோல், ‘கடைசி கட்டத்தில் தி.மு.க தரப்பு பணம்கொடுப்பதைத் தடுக்க, வருமானவரித் துறை மற்றும் பறக்கும் படையை முழுமையாகப் பயன்படுத்தவேண்டும்’ என்பதில் ஆளும்தரப்பு உறுதியாக உள்ளது. தூத்துக்குடியில் அமித் ஷாவிடம் இதை சூசகமாக எடப்பாடி சொல்ல… அவரும் ஆமோதித்து விட்டாராம்\n‘‘அப்படியானால், ஆளும்கட்சி தரப்பில் மட்டும் பணம் கொடுக்கப்படுமா\n‘‘அதற்குத்தான் வாய்ப்பு அதிகம்… பணப் பட்டுவாடாவைத் தடுப்பது மற்றும் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் இரண்டு நாள்கள் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இறுதி நேரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் வரவில்லை. தேர்தல் ஆணையர்களான அசோக் லவாசா, சுஷில் சந்திரா ஆகியோர் மட்டும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளுடன் சென்னை, ஐ.டி.சி ஹோட்டலில், தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்கள்’’\n‘‘தி.மு.க சார்பில் ஆர்.எஸ் பாரதி, என்.ஆர் இளங்கோ பேசும்போது, ‘அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய நான்குத் தொகுதிகளின் இடைத்தேர்தலை உடனடியாக நடத்துங்கள். எதிர்க்கட்சியினர்மீது மட்டுமே வருமானவரித்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. ஆனால், தமிழக அரசின் இலவசக் காப்பீடு திட்டப் பயனாளிகளின் வீடுகளுக்கு எடப்பாடி பழனிசாமி படத்துடன் கா���்பீடு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது’ என்று சொன்னவர்கள், அதற்கான வீடியோ ஆதாரத்தையும் காண்பித்துள் ளனர். மேலும், ‘துரைமுருகன் வீட்டில் நடந்த ரெய்டில் உள்நோக்கம் இருக்கிறது’ என்றும் புகார் சொல்லியிருக்கிறார்கள்.”\n“இன்னும் இருக்கிறது கேளும்… ‘வேலூரில் பிடிபட்ட தாக வீடியோவில் காட்டப் பட்டப் பணத்தில், கோவை பகுதியின் வார்டு எண் உள்ளது. சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பணத்தை எடுத்து, வேலூரில் வைத்து வீடியோ எடுத்து விட்டார்கள். தமிழகத்தில் தேர்தலுக்கு முன் மாற்றம் செய்யவேண்டிய பல அதிகாரி களை இடமாற்றம் செய்ய வில்லை. குறிப்பாக உள்ளாட்சித் துறையில் இருக்கும் பாஸ்கர் என்ற அதிகாரிமீது பல புகார்கள் இருந்தும் மாற்றவில்லை’ என்று வரிசையாகப் புகார் வாசித்துள்ளார்கள். அதுபற்றித் தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகுவிடம் தேர்தல் ஆணையர்கள் விளக்கம் கேட்க அவர் ஏதோ சொல்லி மழுப்பி விட்டாராம். காங்கிரஸ் சார்பில் கலந்துகொண்ட கராத்தே தியாகராஜன், ‘தேர்தல் நேரத்தில் பிரச்னை என்று போன் செய்தால், தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் போனையே எடுப்பதில்லை’ என்று சொல்ல, டெல்லி அதிகாரிகள் சாகுவைப் பார்க்க, அவர் மெளனம் சாதித்திருக்கிறார்\n‘‘அ.தி.மு.க தரப்பில் என்ன சொன்னார்களாம்\n‘‘அமைச்சர் ஜெயக்குமார், ஜே.சி.டி பிரபாகரன், பாபுமுருகவேல் ஆகியோர் சந்தித்திருக்கிறார்கள். வருமானவரித் துறை பறிமுதல் செய்துள்ள பணத்தைவைத்து அது எந்த வங்கியிலிருந்து யார் பெயரில் எடுக்கப்பட்டது, எதற்காக எடுக்கப்பட்டது போன்ற விவரங்களை விசாரிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். ‘வேலூர் விவகாரத்தில் உண்மையை விசாரித்துச் சட்டத்தில் இடம் இருந்தால் தி.மு.க வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’ என்ற அணுகுண்டையும் போட்டு விட்டு வந்துள்ளார்கள்’’\n‘‘எல்லாம் சரி… வாக்காளர் களுக்குப் பணப் பட்டுவாடா எப்போது ஆரம்பிக்கிறது\n‘‘ஏப்ரல் 12 அல்லது 13-ல் ஆரம்பிக்கலாம் என்கிறார்கள். அதற்குள் எத்தனைக் களேபரங்கள் நடக்குமோ’’ என்ற கழுகார், சிறகுகளை விரித்துப் பறந்தார்.\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியை, ப.சிதம்பரம் தலைமையிலான குழு செய்துமுடித்துள்ளது. இதில் கர்நாடக காங்கிரஸ�� பிரமுகர் ராஜிவ் கவுடா என்பவர் முக்கியப் பங்கு வகித்துள்ளார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவரான அவர், பல்கலைக்கழகத்தில் தன்னுடன் படித்த நண்பர்கள் குழுவை ஆறு மாதங்களுக்கு முன்பே அழைத்துவந்து தேர்தல் அறிக்கை தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார். ஒவ்வொரு மாநிலமாக இந்தக் குழு சுற்றுப்பயணம் செய்து, இறுதியாக இந்த அறிக்கையைத் தயார் செய்துள்ளது. தேர்தல் அறிக்கைக்கு நல்ல வரவேற்பு என்பதால், அதைத் தயாரித்தக் குழுவுக்கு ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் விருந்தும் அளித்துள்ளார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்\nகொள்கையே இல்லாத கட்சிக்கு இதுவரை உழைத்து வீண்: தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: இலக்கை அடைய குறுக்கு வழியா\nபிரிஞ்சி இலை – அஞ்சறைப் பெட்டியின் உள்ளம்கவர் கள்வன்\nஅம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்ஸ்\nதொடங்கியது ராஜ்யசபா ரேஸ்’ – அ.தி.மு.க, தி.மு.க-வில் யாருக்கெல்லாம் பதவி\nமுதல் முறையாக துணையுடன் உடலுறவா. இதனை அறிந்துகொண்டால் போதும்…. நீங்கள் தான் வெற்றியாளர்.\nரஜினி, ஓபிஎஸ் மற்றும் அழகிரியை வைத்து பாஜக அரசியல்\nபொட்டத்தனமாக செயல்படுகிறார் டிடிவி தினகரன்: தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்\nகுழந்தைகளுக்கு எச்சரிக்கை.. இந்த உணவுகளை மட்டும் கண்ணில் காட்டாதீர்கள்\nமு.க.ஸ்டாலினிடம் அட்வான்ஸ் வாங்கிய டி.டி.வி… அதிர்ந்து ஒப்பாரி வைத்த சசிகலா… ‘அம்மா’ கூறும் அதிரடி சாட்சி..\nநாவல் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா…\nசமையல் வல்லுநர்களின் தந்திரமான ஆயுதம் – கற்பாசி\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: எதற்கு வேண்டுமானாலும் எக்ஸ்கியூஸ் கேட்கலாம். ஆனால்…\n – மிதியடி தயாரிப்பு… இடவசதி தேவையில்லை… மின்சார செலவு இல்லை\nஆட்டிப்படைக்கும் ஐ.ஏ.எஸ்-கள்… முடங்கியது தமிழகம்\n – ஏன் இந்த வேகம்\nஅதிமுகவில் இணைகிறார் தங்க தமிழ்ச் செல்வன்- ஓபிஎஸ்-க்கு செக் வைக்க ராஜ்யசபா எம்.பியாகிறார்\nதண்ணீர்ப் பிரச்னை: அரசு செய்யாமல் விட்டவையும், செய்ய வேண்டியவையும்…\nஉங்கள் வாஷிங்மெஷினில் கொஞ்சம் காபியை சேர்த்து, கறுப்பு நிற ஆடைகளை கருகருவென மாற்றுவது எப்படி என்பதை பார்ப்போம்\n – அ.தி.மு.க-வில் தொடரும் விரிசல்\nஅ.தி.மு.க. கூட்டணி தேர்தலோடு முடிந்து போனது\n இன்று டெல்லி செல்லும் ஓபிஎஸ்… மோடி, அமித்ஷாவை சந்திக்க முடிவு\nஉடலை வலுவாக்க ஓர் உபகரணம்\n500 கோடி… 5 தொகுதி… போச்சு” – தினகரனிடம் கொந்தளித்த சசிகலா\nசிங்கப்பூர் விசிட்… சீக்ரெட் பிளான்\nகண்ணாடிக்கு குட்பை…கான்டாக்ட் லென்ஸ்க்கு டாட்டா\nஎடப்பாடி அரசு தானாகவே கவிழ்ந்தாலும் 2021-ல்தான் தமிழக தேர்தல்- இதுதான் பாஜகவின் அஜெண்டா\nமுதல்வர் பதவிக்குக் குறி வைக்கிறாரா பன்னீர் \nஇடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\n150 கோடி… 500 ஊழியர்கள் எடப்பாடிக்கு பிகே கொடுத்த பில்… சப்ப காரணம் சொல்லி தடுக்கும் ஓபிஎஸ் கேங்\nபழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது ஏன் தெரியுமா\n இந்த யோகாசனங்களை பண்ணா நீங்க குண்டாக மாட்டீங்க.\nஅதிமுக தலைமை பொறுப்பேற்கிறார் சசிகலா..\nஉடற்பயிற்சி செய்வதற்கு சரியான நேரம் எது தெரியுமா\nமுட்டை பற்றிய தவறான 7 கருத்துக்கள்\nமுதலீட்டு விவரங்கள்… வருமான வரித் துறைக்கு எப்படிக் கிடைக்கிறது\nரெகுலர் பிளான் Vs டைரக்ட் பிளான் டிவிடெண்ட் வேறுபடுவது ஏன்\n” – சவுண்ட் விட்ட அமித் ஷா – ‘சங்க’த்தை கலைத்த அ.தி.மு.க.\nகிடைத்தது `ஆயில்’… போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nகருணாநிதி பாலிசி அவுட்… உதயநிதி உலா ஆரம்பம்\nகுடும்ப ஒற்றுமையைச் சீர்குலைக்கிறதா டிக் டாக்- என்ன சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்\nதனக்குத்தானே பேசிக்கொள்வது மனநோயா… நல்லதா – மருத்துவம் என்ன சொல்கிறது\nபாஜக போடும் புது கணக்கு.. டிஜிபி ஆவாரா ஜாபர் சேட்.. திமுகவுக்கு புதிய சவால்\n முழு விபரம் இதோ உங்களுக்காக\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/05/governor.html", "date_download": "2019-06-26T14:29:15Z", "digest": "sha1:SXMEO3H7I5STACQYHRJ5LDGS5NQQ3UGN", "length": 14244, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆளுநரை திரும்ப பெறமாட்டோம்: வாஜ்பாய் | governor wont be got back: vajpayee - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n24 min ago பருவமழை பொய்தது, ஆ��்திராவும் நீர் திறக்கவில்லை..16-வது முறையாக முழுவதும் வறண்ட பூண்டி ஏரி\n38 min ago பூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு\n1 hr ago கொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n1 hr ago என் மகனா.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\nSports இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. வெற்றிநடை போடும் ஆஸ்திரேலியா.. காரணம் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nAutomobiles ஆச்சரியம் அளிக்கும் குறைவான விலையில் அதிநவீன கார் நாளை அறிமுகம் நொடிக்கு நொடி எகிறும் எதிர்பார்ப்பு\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆளுநரை திரும்ப பெறமாட்டோம்: வாஜ்பாய்\nஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக பாஜக விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டார் பிரதமர்வாஜ்பாய்.\nஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்றவர் ஜெயலலிதாவைத் தமிழக முதல்வராகப் பதவியேற்க அழைத்த தமிழகஆளுநர் பாத்திமா பீவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக பாஜக கொண்டுவந்தது.\nகுஜராத்தில் உள்ள பூஜ் பகுதியில் பூகம்ப நிவாரணப் பணிகளைப் பார்வையிட வந்திருந்த பிரதமர் வாஜ்பாயிடம்இதுகுறித்து நிருபர்கள் கேட்டனர்.\n\"தமிழக ஆளுநரைத் திரும்பப் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழக பாஜக உறுப்பினர்கள் எதற்காகஇந்தக் கோரிக்கையை எழுப்பியுள்ளனர் என்பது குறித்து ஆய்வு செய்ய உள்ளேன்\" என்று நிருபர்களுக்குப் பதில்அளித்தார் பிரதமர் வாஜ்பாய்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபள்ளி திறப்பில் கறாராக இருந்து என்ன பயன். புத்தகங்களை வழங்குவதில் கோட்டை விட்ட தமிழக அரசு\nசென்னை மக்களே உஷார்.. பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ 1 லட்சம் வரை அபராதம்.. அமலுக்கு வந்தது\nபிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முறையில் அதிரடி மாற்றம்.. 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்\nஅதி நவீன கருவிகளை வைத்து அபராதம் விதிப்பு.. சாலை விபத்துகளை தடுக்க புதுவை அரசு தீவிரம்\nஅரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு... வேஷ்டி, சேலைக்கு தடை இல்லை... தமிழக அரசு\nஅரசு பள்ளி முன்னாள் மாணவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் உருக்கமான வேண்டுகோள்\nமறந்துவிடாதீர்... தனியார் பள்ளிகளில் இலவச கல்வி.. மே 18 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்\nசபாஷ்.. ராமநாதபுரம் அரசு பள்ளி ஆசான்களே.. 10ம் வகுப்பு தேர்ச்சியில் முதல் இடத்தை பிடிக்கவைத்து சாதனை\nதோல்வி பயத்தால் 3 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் எடப்பாடி அரசு.. புதுவை முதல்வர்\n பாஜகவுக்கு தாவும் 12 காங் எம்எல்ஏக்கள்.. கவிழ்கிறது கர்நாடக மாநில அரசு\nசர்க்கரை வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 வழங்க அனுமதியுங்கள்- தமிழக அரசு\nஏங்க, இதெல்லாம் கண்ணுல தெரியாதாமா.. இதெல்லாம் பிளாஸ்டிக் கிடையாதாமா.. இல்லத்தரசியின் ஆதங்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/worship/1", "date_download": "2019-06-26T15:15:53Z", "digest": "sha1:F63NTXJGOSX7UM6GU2YKYKUNYJ4SVHD2", "length": 14665, "nlines": 134, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: devotional - worship", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசிதம்பரம் நடராஜர் கோவில் ரகசியங்கள்\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்களை, நம்மை வியக்க வைப்பவையாகவே இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.\nசிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித்திருமஞ்சன விழா ஆலோசனை கூட்டம்\nசிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித்திருமஞ்சன திருவிழாவை சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பொது தீட்சிதர்கள் கலந்து கொண்டனர்.\nபெரியகோவிலில் வராகி அம்மனுக்கு 1-ந்தேதி ஆஷாட நவராத்திரி விழா\nதஞ்சை பெரியகோவிலில் உள்ள வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா வருகிற 1-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது.\nகொடைக்கானல் சின்னமாரியம்மன் கோவில் திருவிழா\nகொடைக்கானல் நகர் டர்னர்புரம் பகுதியில் சின்ன மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 10 நாட்களாக நடந்து வருகிறது. விழாவின் இறுதி நாளாக அம்மன��க்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.\nசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் தேரோட்டம்\nசோழவந்தானில் உள்ள ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.\nசவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை\nதாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், பரிவார மூர்த்திகளில் ஒருவராக சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.\nதேய்பிறை அஷ்டமியையொட்டி ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை\nஸ்ரீ ஆகர்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி பால், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம், இளநீர், குங்குமம்,விபூதி உட்பட 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.\nநந்தி பற்றிய அரிய தகவல்கள்\nநந்திகேஸ்வரரின் வரலாற்றை லிங்க புராணம் கூறுகிறது. பிறப்பில் எம்பெருமானாகிய சிவபெருமானே நந்திகேஸ்வரராகப் பிறந்து கணங்களின் தலைவரானார் என்பது புராண மரபு.\nஎமதர்மனின் அவதாரமாக கருதப்படும் விதுரர்\nவிதுரர், எமதர்மனின் அவதாரமாகவும் கருதப்படுகிறார். இதற்கு ஒரு புராணக் கதையும் சொல்லப்படுகிறது. அந்த கதையை விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nவேதம் என்பது இந்து சமயத்தின் அடிப்படை நூல்களாக பார்க்கப்படுகிறது. ஆரம்ப காலத்தில் இருந்தவர்கள் ரிக், யஜூர், சாம வேதங்களை மட்டுமே கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள்.\nசந்திர கிரகணம்: திருப்பதி கோவில் ஜூலை 17-ந்தேதி 10 மணி நேரம் மூடப்படுகிறது\nசந்திர கிரகணம் நிகழ உள்ளதை முன்னிட்டு ஜூலை 16-ந்தேதி இரவு 7 மணி முதல் 17-ந்தேதி அதிகாலை 5 மணி வரை திருப்பதி கோவில் 10 மணி நேரம் மூடப்படுகிறது.\nஅகத்தியரின் சக்தியை உணர்ந்த அசுரர்கள்\nவிந்திய மலைப் பகுதியில் வாழ்ந்து வந்த வாதாபி, இல்வலன் என்ற இரண்டு அசுரர்கள் அகத்தியரின் சக்தியை உணர்ந்து கொண்ட கதையை விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nராமாயண காலத்தில் இலங்கையை அரசாண்ட ராவணனின் தம்பி விபீஷணன். விபீஷணன் நீதி நியாயங்களை பின்பற்றி நடக்கும் பண்பு கொண்டவனாக இருந்தான்.\nதிருவெறும்பூர் அருகே ஐய்யனார் கோவில் தேரோட்டம்\nதிருவெறும்பூர் அருகே ஐய்யனார் கோவில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. கிராம மக்கள் பக்தி கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.\n1.7.2019 முதல் 48 நாட்கள் அத்தி வரதர் தரிசனம்\nஒன்றல்ல, இரண்டல்ல.. 40 ஆண்டுகளுக்குப் பிறகு அத்தி வரதரை திருக்குளத்தில் இருந்து எடுக்கும் பரவசமான நிகழ்வு ஜூலை 1-ந்தேதி நடைபெற இருக்கிறது.\nமுப்பெரும் தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் தங்கள் துணைகளின் மூலம் மனித குலத்துக்கு சில நியதிகளை உணர்த்தி உள்ளனர்.\nமனதை ஆட்சி செய்யும் சந்திரன்\nசந்திரன் மனோகாரகன் என்பதாலும், அதன் இயக்கம் விரைவாக இருப்பதாலும் சந்திரனின் இயக்கத்திற்கு ஏற்ப மனிதர்களின் மனம், எண்ண அலைகள் ஒவ்வொரு நிமிடமும் மாறிக் கொண்டே இருக்கிறது.\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்துசாமி தரிசனம்செய்தனர்.\nபஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்\nபுதுச்சேரி அருகே பஞ்சவடியில் உள்ள பிரசித்தி பெற்ற பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.\nகருணை தெய்வம் எங்கள் சாய்பாபா\nசீரடி எங்கே இருக்கிறது என்று தெரியாதவர்கள் கூட சாய்பாபாவின் அருள் அலைகளால் ஈர்க்கப்பட்டு சீரடி சென்ற வரலாறு உண்டு. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nஇந்தப் பிரபஞ்சத்தை சுற்றிவரும் கிரகங்களின் அமைப்பு, ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் அவரவர் வினைகளுக்கேற்ப வெவ்வேறு நிலைகளைத் தருகின்றது.\n1.7.2019 முதல் 48 நாட்கள் அத்தி வரதர் தரிசனம்\nசந்திர கிரகணம்: திருப்பதி கோவில் ஜூலை 17-ந்தேதி 10 மணி நேரம் மூடப்படுகிறது\nசிதம்பரம் நடராஜர் கோவில் ரகசியங்கள்\nநந்தி பற்றிய அரிய தகவல்கள்\nமனதை ஆட்சி செய்யும் சந்திரன்\nஎமதர்மனின் அவதாரமாக கருதப்படும் விதுரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/05/blog-post_701.html", "date_download": "2019-06-26T13:52:06Z", "digest": "sha1:MB2J4VZRPQANKK2WTM74YMP5MK4D5AP7", "length": 18254, "nlines": 106, "source_domain": "www.onlinejaffna.com", "title": "கைதான மென்பொருள் பொறியியலாளர் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்! - onlinejaffna.com", "raw_content": "\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டா��் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nHome Unlabelled கைதான மென்பொருள் பொறியியலாளர் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்\nகைதான மென்பொருள் பொறியியலாளர் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்\nசஹ்ரான் குழுவுடன் நெருக்கமான தொடர்பை பேணினார், தாக்குதலிற்கு ஒத்தாசையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கணினி மென்பொருள் பொறியியலாளரிடம் தொடர்ந்து விசாரணைகள் நடந்து வருகிறது.\nகடந்த 27ம் திகதி இராணுவ புலனாய்வுத்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.\nஅவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் இருந்து, 2014ஆம் ஆண்டு முதல் சமூக ஊடகங்கள் வழியாக இந்த சித்தாந்தத்தில் ஆர்வமுடையவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி வந்தது தெரிய வந்துள்ளது.\n2015இன் நடுப்பகுதியில் துருக்கி சென்று வந்திருந்தார். பின்னர் தொடர்ச்சியாக விரிவுரைகள் நடத்தியுள்ளார். இல்ஹாம், ஜமீல், ஜலீல் உள்ளிட்டவர்கள் இதில் தொடர்ச்சியாக பங்குபற்றியுள்ளனர். இவர்களில் யாருடையதாவது வீடுகளில் விரிவுரைகள் நடந்தன.\nபின்னர் இந்த குழுவினர் கல்முனைக்கு ஹூசைன் முபாரக்கின் திருமணத்திற்கு சென்றனர். அப்போது காத்தான்குடியில் சஹ்ரானை சந்தித்துள்ளனர்.\nசஹ்ரான், அவரது சகோதரர் சைனி உள்ளிட்ட சிலர் கொழும்பில் கூடி தீவிர நிலைப்பாடுடைய குழுவொன்றை உருவாக்கி, உமையீர் என அழைக்கப்படுபவரிடம் தலைமை பதவியை வழங்கியுள்ளனர். அதே ஆண்டில் 500 டொலரை இல்ஹாம் இப்ராஹிமின் செப்பு தொழிற்சாலைக்கு சஹ்ரான் வழங்கியுள்ளார்.\nபின்னர் கண்டி அருப்பொலவில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்ததாகவும், புத்தர் சிலைகள், வணக்கஸ்தலங்களை உடைக்க வேண்டுமென்றும், போர் நிலவரம் ஏற்பட்டால் மரணமடையவும் தயாராக இருக்க வேண்டுமென்றும் சஹ்ரான் தெரிவித்ததாக கூறியுள்ளார்.\nஅவர்களிற்கு தொடர்ந்து பயிற்சிகள், விரிவுரைகள் வழங்கியதாகவும், அதில் மேலும் சிலர் பங்குபற்றியதாகவும் அப்போது தெஹிவளை, கொச்சிக்கடை தற்கொலையாளிகளை சந்தித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஏப்ரல் 21 தாக்குதலை தொடர்ந்து அபு காலித் என்ற பெயரில் பேஸ்புக் கணக்கை பராமரித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும் தகவல் தெரிவிக்க. 0788339421 . 77083762...\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஒரு பெண் தன் சமையல் அறையில் கியாஸ் (Gas Stove ) அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருக்கும் போது பக்கத்தில் பாத்திரம் கழுவும் இடத்தில் சில கரப...\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\nஅம்பாறை உஹன திஸ்ஸபுர பகுதியில் 1968 ஆம் ஆண்டு பிறந்த 51 வயதுடைய நபரே வசந்தன்.இவர் தனது கல்வியை முழுமையாக நிறைவேற்றாத நபர். தன்னுடைய சீவனோபாய...\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\nகுடும்பத்தோடு பயணம் செய்யும் போது நம்முடன் ஒரு ஓட்டுநரை கூட்டிச் செல்வது வழக்கம் இரவு சமயத்தில் நாம் நல்ல ஒரு தங்கும் விடுதியில் அல்லது நண்ப...\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nகிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் மூன்றாவது விடுதியில் தனது நான்குமாதக் கைக்குழந்தையுடன் நிர்க்கதியாக நிற்கும் 21 வயதுடைய இளம்தாய் ஒரு...\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nமாங்குளம் பகுதியில் உள்ள சிறு குளங்கள் நேற்றும் இரவும் பெய்த கடும் மழையால் உடைப்பெடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. இதனால் ஏ.9 வீதி நீரில் மூழ...\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\nசிறுவர்கள் விரும்பிச் சாப்பிடும் குச்சி ஐஸ்சினுள் இறந்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. சமூகவலைத்தளங்களில் இ...\nஒரே பிரசவத்தில் 17 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்ணின் உண்மை முகம் வெளியானது.. உண்மையில் நடந்தது என்ன தெரியுமா\nஅமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 17 ஆண் குழந்தை பெற்றதாக, சமீபத்தில் புகைப்படத்துடனான பேஸ்புக் பதிவு இணையத்தில் வைரலானதில் உண...\nயாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் தங்களின் உள்ளாடையை வாயில் கடித்தவாறு சென்ற கொடுமை…\nயாழ்ப்பாண பல்கலையில் பகிடிவதை என்ற பெயரில் துன்புறுத்தப்படும் மாணவிகள் துணைபோகும் நிர்வாகம்\nஒருவேளை புயலின் நடு மையம் யாழ்ப்பாணத்தை மேவுமாயின் இதுவரையில்லாத மிகப்பெரிய அனர்த்தம் ஒன்று நேரும். அதான் தாக்கத்தை குறைப்பதற்காக சில யோச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/blog-post6-7-tamilar-release-rajevgandhi-merder-case.html", "date_download": "2019-06-26T15:18:04Z", "digest": "sha1:HINYD2YKFWLTI4YACXSH6G7BECGUPY46", "length": 8053, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "ராஜீவ் காந்தி கொலை வழக்கு! 7 தமிழர்க்கும் விடுதலை? - www.pathivu.com", "raw_content": "\nHome / இந்தியா / சிறப்புப் பதிவுகள் / தமிழ்நாடு / ராஜீவ் காந்தி கொலை வழக்கு\nராஜீவ் காந்தி கொலை வழக்கு\nஜெ.டிஷாந்த் (காவியா) September 06, 2018 இந்தியா, சிறப்புப் பதிவுகள், தமிழ்நாடு\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 25 வருடங்களுக்கும் மேலாக சிறையில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் விடுதலை குறித்து, தமிழக அரசு முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\n2014ம் ஆண்டு தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, 7 தமிழர்களை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்தார். ஆனால், இதை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில்தான் உச்சநீதிமன்றம் இன்று இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.\nஇதையடுத்து 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பல தரப்பிலிருந்தும் வலுத்துள்ளன.\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி அம்பாறை சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2017-may-21/share-market/131129-best-share-market-tips.html", "date_download": "2019-06-26T13:53:47Z", "digest": "sha1:D56AFSQDNELNWAUAFPJ72V7TL5HIH42C", "length": 21829, "nlines": 468, "source_domain": "www.vikatan.com", "title": "ஷேர் டிப்ஸ் ஜாக்கிரதை! | Best Share Market Tips - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\nநாணயம் விகடன் - 21 May, 2017\nஉதவி செய்யாவிட்டாலும் தடங்கல் செய்ய வேண்டாம்\nதொழில் துறையில் புதிய தொழில்நுட்பங்கள் அவசியம்\nஹர்ஷ் மாரிவாலா... தேங்காய் எண்ணெய் கோடீஸ்வரர்\nமூலப்பொருள் விலை உயர்வு... பாதாளத்துக்குத் தள்ளப்படும் ஃபவுண்டரி தொழில்\nவருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்\nடாப் புள்ளி விவரங்கள்: தனி நபர்களும்... மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளும்\nநகரத்தார்களின் மாநாடு... அடுத்து சென்னையில்\nரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம்... எப்போது தயாராகும் தமிழகம்\nரெரா சட்டம்: ரியல் எஸ்டேட் பங்குகளில் முதலீடு செய்யலாமா\nஅப்ரூவல் பிரச்னை... தலைதூக்குமா தமிழ்நாடு ரியல் எஸ்டேட்\nகாலியாகக் கிடக்கும் ஒரு கோடி வீடுகள்\nஷேர்லக்: புதிய உச்சத்தில் சந்தை... முதலீட்டுக்கு ஏற்ற துறைகள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஏற்றத்தில் பிட்காயின்... என்ன காரணம்\nநிஃப்டியின் போக்கு: டெக்னிக்கல் செட்டப்பில் பெரிய அளவில் மாற்றமில்லை\nடிராவல் இன்ஷூரன்ஸ் ஏன் அவசியம்\nலாபம் தரும் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டங்கள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\n - 23 - டேர்ம் பாலிசி... முதலீட்டுக் காவலன்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\n - மெட்���ல் & ஆயில்\nஎன்பிஎஸ் திட்டத்தில் கூலி வேலை செய்பவர்கள் சேர முடியுமா\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/05/2017)\nஇந்தப் பங்கை இப்போது வாங்கினால் இவ்வளவு லாபம் கிடைக்குமென யாராவது டிப்ஸ் கொடுத்தால், எந்த அடிப்படை ஆய்வும் இல்லாமல் வாங்காதீர்கள். யார் சொன்னாலும், அது எந்த அளவுக்குச் சாத்தியம் என பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து முதலீட்டு முடிவை எடுங்கள். குருட்டாம்போக்கில் கணிப்பது எல்லாம் பங்குச் சந்தையில் அடிப்படியே நடப்பதில்லை.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nபங்குச் சந்தை முதலீடு ஸ்பெஷல் டிப்ஸ் stock market Investment\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநிதி - பொருளாதார எழுத்தாளர், நாணயம் விகடன் முதன்மை பொறுப்பாசிரியர், பங்குச் சந்தை நிபுணர், மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட், இன்ஷூரன்ஸ், இன்ஷூரன்ஸ் நிபுணர்,\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம்... எப்போது தயாராகும் தமிழகம்\nரெரா சட்டம்: ரியல் எஸ்டேட் பங்குகளில் முதலீடு செய்யலாமா\n`தூத்துக்குடி மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்' - மக்களவையில் கனிமொழி பேச்சு\n' - பத்திரிகையாளர்கள் கொந்தளிப்பு\n' - சென்னையில் கல்லூரி முன் நடந்த பயங்கரம்\n`எந்த அடிப்படை வசதியும் இல்லை' - ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அடுப்புடன் குடியேறிய மக்கள்\n`2 பதக்கங்கள் வெல்வது குற்றமா - ஹரியானா அரசின் அறிவிப்பும் வீரர்களின் கொந்தளிப்பும்\n`நம்ம விருதுநகரை நல்லா தெரிஞ்சுப்போம்' - பள்ளி மாணவர்களுக்கு சுட்டி விகடன் நடத்தும் தேர்வு\n`தமிழ்த்தாய் வாழ்த்தை சரியாகப் பாடினால் பரிசு' - அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியை\n`அவர்கள் 37 பேர்; தமிழக அரசுக்கு நான் ஒற்றை ஆள் மட்டும்தான்’ - மக்களவையில் ரவீந்திரநாத் குமார் ஆவேசம்\n’ - அதிகாரியை அடிவெளுத்த பி.ஜே.பி எம்.எல்.ஏ\n - இதற்குத்தான் ஆசைப்பட்டாரா பன்னீர்\n`பொளந்துகட்டும்` குருமூர்த்தி... பொறுத்துப்போகும் அ.தி.மு.க\nமிஸ்டர் கழுகு: கழற்றி விடப்படும் காங்கிரஸ்\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா\n`அவர்கள் 37 பேர்; தமிழக அரசுக்கு நான் ஒற்றை ஆள் மட்டும்தான்’ - மக்களவையில் ரவ\n'ஜெய் ஶ்ரீராம்' மந்திரமும் மூன்று சம்பவங்களும்... கடவுளின் பெயரால் நிகழும்\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமி\n' - பத்திரிகையாளர்கள் கொந்தளிப்பு\n' - சென்னையில் கல்லூரி முன் நடந்த பயங்கரம்\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\n`டாஸ்மாக்கை மூடுங்கள்' - மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா' - மாநிலங்களவையில் வெடித்த மோடி\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/58103", "date_download": "2019-06-26T14:21:48Z", "digest": "sha1:KMQVZTXRWHYF5KQXI26TYNGZJDA7W7F2", "length": 60971, "nlines": 201, "source_domain": "www.virakesari.lk", "title": "அசாத் சாலி சாட்சியத்தின்போது தெரிவித்தது என்ன?: முழு விபரம் இதோ..! - பகுதி 02 | Virakesari.lk", "raw_content": "\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nநால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் : மன்னிப்புச்சபை\nமீண்டும் சிக்கலில் சிக்கிய அசாத் சாலி\nரிஷாத் மீதான தெரிவுக்குழு விசாரணை ஒத்திவைப்பு\nநீரில் மூழ்கிய தந்தையும் மகளும்: மனதை உருக்கும் சம்பவம்\nஇணையத்தில் வைரலான காகத்தின் விநோத காணொளி\nசஹ்ரானின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்\nகிளிநொச்சி கோர விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர்களை பயிரிட்ட மாணவி..\nஅசாத் சாலி சாட்சியத்தின்போது தெரிவித்தது என்ன: முழு விபரம் இதோ..: முழு விபரம் இதோ..\nஅசாத் சாலி சாட்சியத்தின்போது தெரிவித்தது என்ன: முழு விபரம் இதோ..: முழு விபரம் இதோ..\nமுதல் பகுதி அசாத் சாலி சாட்சியத்தின்போது தெரிவித்தது என்ன: முழு விபரம் இதோ..: முழு விபரம் இதோ..\nகேள்வி:- அசாத் சாலி அவர்களே நீங்கள் முன்வைப்பது பாரதூரமான குற்றச்சாட்டு\nபதில்:- ஆம் அது தெரியும். அதனால் தான் நான் குற்றம் சுமத்துகிறேன். நான் பல தடவைகைகள் கூறியுள்ளேன்.\nகேள்வி:- அவர் பெயர் என்ன\nபதில்:- அமைச்சர் ஹலீமின் தம்பி பாஹிம்.\nகே���்வி:- தம்பி தீவிரவாதி என்பதற்காக அண்ணன் பொறுப்பேற்க வேண்டுமா\nபதில்:- தீவிரவாதி என கூறவில்லை, இவர்தான் தவ்ஹித் ஜமாஅத் அமைப்பை பதிவுசெய்து இயங்க நடவடிக்கை எடுத்தார். அண்ணன் அப்பாவி ஒருவர் தான்.\nகேள்வி:- நீங்கள் பாதுகாப்பு செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது 2013-14 ஆம் ஆண்டுகால சம்பவங்கள் குறித்தா பேசினீர்கள்\nபதில்:- இல்லை தவ்ஹித் ஜமா அத் தொடர்பில்.\nகேள்வி:- நான் நான் கேட்பது என்னவென்றால் கடந்த கால முறைப்பாடுகள் குறித்து என்ன நடந்தது\nபதில்:- அது குறித்து எம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை, முறைப்பாடு செய்தும் பலனில்லை. தவ்ஹித் ஜமாஅத்தும் பொலிசாரும் ஒன்றாக செயற்பட்டனர். என்ன முறைப்பாடு செய்தும் எம்மால் ஒன்றுமே செய்ய முடியாது போய்விட்டது.\nகேள்வி:- காத்தான்குடி பொலிசாரால் பிடியாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது சஹாரான் தேடப்பட்டு வந்தார் தானே\nபதில்:- அவர்கள் தான் ஒன்றும் செய்யவில்லையே, சஹாரானை பிடிக்க நடவடிக்கை எடுத்த பொலிஸ் அதிகாரியை இடம்மாற்றம் செய்தனர் தானே. அதன் பின்னர் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்யவும் தானே சில சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. அதுமட்டுமல்ல ஐ. எஸ் கோடியை வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். அப்பிரதேச மக்களை வெட்டிப்போட்டனர். ஆரம்பத்தில் இருந்து நாம் தெரிவித்தோம். சஹாரான் எங்கிருந்து செயற்பட்டார், அவருக்கு எவ்வாறு பணம் வந்தது என்ற காரணிகள் கண்காணிக்கப்பட்டிருந்தால் இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்காது.\nகேள்வி:- சஹாரான் போன்று வேறு யாரும் உள்ளனரா\nபதில்:- ஆம் உள்ளனர். அவற்றை கூற எமக்கு வேறு இடம் இல்லை. ஆனால் இப்போது இந்த இடத்தில் என்னால் கூற முடியாது.\nதெரிவுக்குழு:- இங்கு கூற வேண்டாம். தேசிய பாதுகாப்பு விடயங்கள் குறித்து தனியாக எம்மிடம் கூறுங்கள். கூடகங்கள் முன்னிலையில் கூற வேண்டாம்.\nகேள்வி:- 2014 ஆம் ஆண்டில் தான் சஹாரான் குறித்து முதலில் தகவல் வந்தது. இது குறித்து ப அறிக்கைகள் உள்ளது. அப்போதுவரை எமது புலனாய்வு துறைமூலம் பணம் வழங்கிய 26 நபர்களில் சஹாரானும் ஒருவர் என்பது உங்களுக்கு தெரியுமா\nபதில்:- அப்போது அவரது பெயரை அறிந்திருக்க வில்லை. எஸ்.எல்.டி.ஜே மற்றும் ராசிக் என்ற நபருக்கு பணம் கொடுக்கப்பட்டது என்பது தெரியும்.\nதெரிவுக்குழு:- இல்லை அப்போது இது க��றித்து தகவல் வந்தது, இணையதளம் ஒன்றில் இது பிரசுரிக்கப்பட்டது. உடனே பாதுகாப்பு செயலாளர் குறித்த இணையதள உரிமையாளரை திட்டி இந்த செய்தியை நீக்க வலியுறுத்தினார். இதில் சஹாரானும் இருந்தார். அதுமட்டும் அல்ல சிங்கள பெளத்த அடிப்படைவாத அமைப்புகளும் இருந்தது. இது தான் காத்தான்குடியும் பொலிசாரும் அவருக்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாது போனமைக்கு காரணமாகும். அதுமட்டும் அல்ல ஆரம்பத்தில் இருந்து இவருக்கு எதிராக முஸ்லிம் மக்களே எதிர்ப்பை வெளிப்படுத்தினர். சிங்களவர்கள் அல்ல. எமது பாதுகாப்பு செயலாளரும், அதிகாரிகளும் தெரிந்தோ தெரியாமலோ இவர்களை பாதுகாத்தனர்.\nஆசாத் சாலி:-ஆம், அதுமட்டும் அல்ல காத்தான்குடியில் ஐ. எஸ் கொடியுடன் இவர்கள் ஊர்வலம் சென்றபோது எங்கே போனது எமது பிளனாய்வு பிரிவும், பொலிசும். இவற்றை ஏன் தடுக்கவில்லை.\nகேள்வி:- இவ்வாறு ஊர்வலம் போகையில் அதனை தடுக்க பொலிசாருக்கு முடியாமல் போனமைக்கு எனறதும் பின்னுந்துதல் இருக்கும் என நினைகிறீர்களா\nபதில்:- இன்று அப்துல் ராசிக்கை கைதுசெய்ய வேண்டாம் என எவரேனும் கூறுகின்றனர் என்றால் அவர்கள் தான் அன்றும் சஹாரானை பாதுகாத்தனர் என்பது தெளிவாக தெரிகின்றது.\nபதில்:- நீங்கள் தான் இதனை தேடவேண்டும்.\nகேள்வி:- நீங்கள் இந்த காரணிகளை உறுதியாக கூறுகின்றீர்கள் என்றால் அதனை தெளிவாகவும் உறுதியாகவும் கூறுங்கள், நீங்கள் அரச அதிகாரி அல்ல, நீங்கள் சுதந்திரமாக உங்களின் கருத்துக்களை கூற வேண்டும்,\nபதில்:- இல்லை. நீங்கள் கேட்க்கும் கேள்விக்கு மட்டும் தானே பதில் கூற வேண்டும் என வலியுறுத்துகின்றீர்கள். என்னை எங்கே பேச விடுகிறீர்கள்.\nகேள்வி:- இல்லை, கேள்விக்கு தொடர்பான பதிலை நீங்கள் கூறலாம். ஒரு முறைப்படி கூறுங்கள், அப்போதுதான் எமக்கும் அறிக்கையை உருவாக்க முடியும். ஆகவே தெளிவாக கூறுங்கள். சரி ரசிக என்பவர் குறித்து கூறப்படுகின்றது அவர் இருக்கிறது எங்கே என்று தெரியுமா\nகேள்வி:- இருக்கின்றார் என்று எங்களுக்கும் தெரியும். உலகத்தில் எங்கேயோ இருக்கிறார், எங்கு இருக்கிறார் என்று தெரியுமா என்றுதான் கேட்கிறோம்\nபதில்:- பொலிசுடன் தான் இருக்கின்றார். கொழும்பில் பொலிசுடன் தான் உள்ளார்.\nகேள்வி:- அப்படியென்றால் அவர் இருப்பது தெரிந்தும் பிடிக்காமல் உள்ளனர் என்றார் நீங���கள் கூறுகின்றீர்கள்\nபதில்:- அதை தானே நான் இவ்வளவு நேரமாக கூருகிறேன். நான் பதவி விலக மூன்று நாட்களுக்கு முன்னரும் நான் ஜனாதிபதிக்கு இது குறித்து தெரிவித்தேன். அப்போது அவர்களுக்குள் என்னனமோ பேசிக்கொண்டனர். அத்துடன் முடிந்துவிட்டது. அவர்களுக்கு ஆதாரம் இல்லை என்று கூறுகின்றனர். நான் கேட்பது என்னவென்றால் நான் கொடுத்த ஆதாரங்கள் உண்மையில் போதாதா அவரை கைதுசெய்ய. பக்தாதியின் செயற்பாடுகள் நியாயமானது, அவர்தான் சரியான தலைவர், அவரை பார்க்கும் போதே உடல் புல்லரிக்கின்றது என்று கூறுகின்றார் என்றால் அதனைவிட வேறு என்ன ஆதாரம் தேவைப்படுகின்றது.\nகேள்வி:- ஏனைய மதத்தவரை கொள்ள வேண்டும் என ராசிக் கூறுகின்றாரா\nபதில்:- எனக்கு கிடைத்த வீடியோ பதிவில் அவை இல்லை, பக்தாதி சிறந்த தலைவர், அவர் செய்வது சரி என்று கூறுகின்றார் என்றால் பதங்கரவாதம் சரி என்று கூறுவதாக தானே அர்த்தப்படும். என்னை ஏன் கைது செய்தனர், எதிர்வுகூறிய காரணத்தினால் தானே என்னை கைது செய்தனர். அமைச்சர்களுக்கு கூட என்னை பார்க்க முடியாத நிலைமை இருந்தது. கடுமையான சட்டத்தில் என்னை சிறையில் அடைத்தனர். இவளவு ஆதாரம் இருக்கும் ஒருவரை ஏன் கைதுசெய்ய முடியவில்லை.\nகேள்வி:- உங்களை எப்போது கைது செய்தனர்\nபதில்:- என்னை கோத்தபாய ராஜபக் ஷ செயலாளர் காலத்தில் தானே கைது செய்தனர். 2013ஆம் ஆண்டு.\nகேள்வி:- அந்த காலத்தில் சஹாரான் குறித்து தெரிவிக்கப்பட்டதா\nபதில்:- அவர் தானே அதிகமாக சஹாரானை பயன்படுத்தினார். அவரது வழிநடத்தலில் தானே இவர்கள் அனைவரும் இயங்கினர்.\nகேள்வி:- அவர் என்றால் யாரை கூறுகின்றீர்கள்\nபதில்:- கோத்தாபய ராஜபக் ஷ எஸ்.எல்.டி.ஜேவுடன் நெருக்கமாக செயற்பட்டார். சாலே என்ற இராணுவ அதிகாரி மிகவும் நெருக்கமாக செயற்பட்டார். அவர்தான் என்னை கைதுசெய்து என்னை அமைச்சர்கள் கூட பார்க்க முடியாத நிலையில் புலனாய்வு அதிகாரிகள் என்னை சந்தித்தனர். ஏன் என்னை சந்தித்தனர் 500 மில்லியன் ரூபாய்கள் எனக்கு பேரம்பேச வந்தனர் . இதையெல்லாம் கூற நான் அச்சப்படவில்லை. 500 மில்லியனை எனக்கு பெற்றுக்கொள்ள சொன்னார்கள் நாட்டை விட்டு வெளியேறவும் கூறினார்கள்.\nபதில் :- ஆமியில் சாலே\nகேள்வி:- சலேவை அனுப்பி என்னுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 500 மில்லியன் ரூபாவை பெற்றுக்கொள்ளுங்கள், நாட்டினை வி���்டு வெளியேறுங்கள், அவ்வாறு இல்லாது அரசியல் செய்வது என்றால் இவற்றில் 300 மில்லியனை வைத்துக்கொண்டு 200 மில்லியனை தேர்தலுக்கு செலவழியுங்கள் என்றார். இப்படித்தான் எமக்கு பெரம்பேசப்பட்டது. நான் இதனை ஏற்றுகொள்ளவில்லை.\nகேள்வி:- இது குறித்து முறைப்பாடு செய்யவில்லையா\nபதில்:- யாரிடம் சென்று முடியிட முடியும், அந்த அரசாங்கம் இருந்த காலத்தில் முடியிட முடியுமா\nகேள்வி:- நீங்கள் இந்த பணத்தை பெற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என கூறினார்கள்\nபதில்:- ஒன்று செய்யவேண்டாம் என்று கூறினார்கள். அவர்களின் குற்றங்களை வெளிபடுதாது இருக்கவே என்னை அமைதியாக இருக்க கூறினார்.\nகேள்வி:- உங்களின் வெளிப்படுத்தலை மோடி வரைக்கவே இந்த பேசம்பேசலா\nபதில்:- ஆம் அதற்காகத்தான். நான் ஒவ்வொரு நாளும் ஊடக சந்திப்பை நடத்தி உண்மைகளை வெளிப்படுத்தினேன். எனது தாயார் இறந்து மூன்று நாட்களில் என்னை கைது செய்தனர். எனது குடும்ப உறுப்பினர்களுக்கு கூட என்னை பார்க்க அனுமதிக்கவில்லை. நான் என்ன குற்றம் செய்தேன், ஐக்கியமாக இருக்க வேண்டும் என்ற காரனத்தினால என்மீது ஏதாவது பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் உள்ளதா என்மீது ஏதாவது பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் உள்ளதா\nகேள்வி:- எத்தனை நாட்கள் சிறையில் இருந்தீர்கள்\nகேள்வி:- இது குறித்து நீதிமன்ற வழக்கு தொடர்ந்தீர்களா\nபதில்:- ஹஹா, நான் நீதிமன்றம் சென்றால் எனது எனது வழக்கை எடுத்துகொள்ளவே இல்லையே. என்னை கைதுசெய்து நீதிமன்றத்தில் கூட ஒப்படைக்கவில்லை. இன்றுவரை வழக்கு இல்லை. அப்போது அவ்வாறு தான் நடந்துகொண்டனர்.\nகேள்வி:- எஸ்.எல்.டி.ஜே ஆதரவாளர்கள் எத்தனைபேர் இருப்பார்கள்\nபதில்:- இலங்கையில் மொத்தமாக ஒரு இலட்சத்துக்கும் குறைவான உறுப்பினர்கள் இருப்பார்கள்.\nகேள்வி:- இலங்கையில் சுமார் 20 இலட்சம் முஸ்லிம்கள் உள்ளனர். அவர்களின் ஒரு இலட்சம் பேர் மாற்று கொள்கை என்றால் ஏனையவர்கள் எதுவும் செய்யவில்லையா\nபதில்:- நாம் முடையிட்டால் எம்மை தானே சிறையில் அடைத்தனர். அவர்களை ஒன்றும் செய்யவில்லையே. மாவனல்லையில் ஏழு பேர் மட்டும் ஜும்மா நடத்துவதாக கூறியபோது முடியிட்ட ஒரு அப்பாவி பெண்ணை அல்லவா சிறையில் அடைத்தனர். உதவி பொலிஸ் அத்தியட்சகர் கூறினார், இன்று மட்டும் அல்ல அடுத்த வாரமும் இவர்களுக்கு நாம் பாதுகாப்பு கொடுப்போம் என்றார். மட்டகளப்பில் இருந்து பொலிஸ்மா அதிபர் வலியுறுத்தியும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் முடியாது என வலியுறுத்தினார்.அந்தளவு நெருக்கமாக பொலிசாரும் தவ்ஹித் ஜமாஅத் அமைப்புன் நெருக்கமாக செயற்பட்டது.\nகேள்வி:- இவ்வாறு நீங்கள் செயற்பட்ட காரணங்களுக்காக உங்களுக்கு எதிராக எந்த அழுத்தமும் வரவில்லையா\nபதில்:- என்னை தானே அதிகமாக விமர்சித்தனர். அதுமட்டும் அல்ல நான் கூறுவது சற்று செவிமடுங்கள். சஹாரைன் அடிபப்டைவாதம் பரவிய காலத்தில் பலர் அவருடன் இருந்து விலகியுள்ளார். ஆனால் இப்ராஹிம் ஹாஜியாரின் மகன் தற்கொலை தாரியாக மாறினார் அல்லவா. அவர் சஹாரானுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திய காலத்தில் அவரது அண்ணன் இவர் குறித்து கண்காணித்து வந்துள்ளார். வீட்டில் சண்டையும் ஏற்பட்டுள்ளது. அதனை அடுத்து தம்பி அண்ணனுக்கு கூறுகின்றார் \" அண்ணா உங்களுக்கு சஹாரானை பற்றி தெரியாது, வந்து ஒருமுறை பேசுங்கள்\" என்று கூறி அண்ணனை அழைத்து செல்கின்றார். பொய் சந்தித்து வரும்போது அண்ணனும் பயங்கரவாதி ஆகிவிட்டார் தானே. அந்தளவுக்கு மூளை சலவி செய்யப்படுகின்றது. இதனை தான் நான் கூற முயற்சிக்கின்றேன். இதற்காக இவர்கள் கூறும் நியாயம் என்ன தொடர்ச்சியாக முஸ்லிம் மக்கள் தாக்கப்பட்டு வருகின்றனர், இதனை தடுக்க யாரும் இல்லை. அதனால் தான் நாம் இவ்வாறு செய்கின்றோம் என்கின்றனர். இன்றும் அதுதான் நடக்கின்றது. முஸ்லிம் மக்களை பயங்கரவாதியாக்குகின்றனர். ஒரு துளியளவு தொடர்பி உள்ள முஸ்லிம் நபரை விடுதலை செய்ய நாம் ஒருபோதும் கூறவில்லை. அவர்களை கொன்று போட்டால் கூட எமக்கு பிரச்சினை இல்லை. ஆனால் இன்று மக்கள் படும் வேதனையை பார்த்து எம்மால் பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை. முஸ்லிம் மக்களை இவ்வாறான ஒரு நிலைமைக்கு மாற்றுவீர்கள் என நாம் யாரும் எதிர்பார்க்கவில்லை.\nகேள்வி:- நீங்கள் என்றால் யாரை கூறுகிறீர்கள்\nபதில்:- அரசாங்கம், அரசாங்கம். அரசாங்கமே இதற்கு பொறுப்புக்கூற வேண்டும். ஒரு நிமிடம் நான் சொல்வதற்கு இடமளிக்க வேண்டும், இந்த பயங்கரவாதிகளுக்கு எதிராக நாமே குரல் கொடுத்தோம். அரசாங்கம் அல்ல, பொலிசார் அல்ல, நாம் தான் துப்புக் கொடுத்தோம். இறுதியாக எம்மையே பயங்கரவாதி என்று கூறுகிறீர்கள். 70 வயது முஸ்லிம் நபர் ஒருவர் பயணிக்கும் ப��து அவரை சோதனை செய்கின்றீர்கள், பையில் இரு தமிழ் நாளிதழ் இருந்தது. அதில் சஹாரானின் புகைப்படம் இருந்ததற்காக அவரை கைது செய்தீர்கள். பாவம் அவர்.\nசரத் பொன்சேகா :- நியாயமான விடயம் தானே, கைது செய்து விசாரணை நடத்தப்பட்டிருக்குமாக இருக்கும்,\nசாலி:- விசாரணை நடத்துவதா, அப்படியென்றால் முதலில் பத்திரிகை நிறுவனத்தை மூட வேண்டும். ஏன் அவரை கைது செய்ய வேண்டும். நாட்டில் வெளிவரும் பத்திரிகையில் தானே அது உள்ளது. உள்ள தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்திலும் சஹாரான் சத்தியப்பிரமாணம் புகைப்படத்தை சஹாரானை அனுப்புவைத்தார். எவ்வாறு அவை வந்தது சமூக தளங்களில் தானே வந்தது, உங்கள் அனைவரது தொலைபேசிகளிலும் இது இருக்கும். அனைவரும் ஷையார் செய்தனர். அவர் எங்கு சத்தியப்பிரமாணம் செய்தார், கொல்பிட்டி லகி பிளாசா கட்டடத்தில் தான் அவர் சத்தியப்பிரமாணம் செய்தார். மக்கள் தான் இவற்றை ஊடகங்களுக்கு கொடுத்தனர். இன்று சிறையில் உள்ள பிள்ளைகளை பாருங்கள், தொலைபேசிகளை விசாரித்து சஹாரானின் காணொளி இருந்த காரணத்தினால் சிறையில் அடைத்து வைத்துள்ளீர்கள். நோன்பு காலத்தில் இந்த பாவத்தை செய்துள்ளீர்கள். இந்த சாபம் யாருக்கு வரும். பயங்கரவாதி ஒருவனும் எமக்கு வேண்டாம் ஆனால் அப்பாவிகள் ஏன் தண்டிக்கப்படுகின்றனர். அதுமட்டும் அல்ல, மல்வானையில் நோன்பு காலத்தில் பள்ளிவாசல் மூடப்படும். அங்கு சென்று கற்பிக்கும் மூன்று இளைஞர்களை விசாரணைக்கு அழைத்து தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விசாரணைக்கு அழைத்து மூன்றாம் நாள் கைது செய்து கையை கட்டி நின்றவாறே 15 நாட்கள் வைக்கப்பட்டனர். அப்படி நடத்தினால் இவர்கள் பயங்கரவாதியாக மாறுவார்களா இல்லையா சமூக தளங்களில் தானே வந்தது, உங்கள் அனைவரது தொலைபேசிகளிலும் இது இருக்கும். அனைவரும் ஷையார் செய்தனர். அவர் எங்கு சத்தியப்பிரமாணம் செய்தார், கொல்பிட்டி லகி பிளாசா கட்டடத்தில் தான் அவர் சத்தியப்பிரமாணம் செய்தார். மக்கள் தான் இவற்றை ஊடகங்களுக்கு கொடுத்தனர். இன்று சிறையில் உள்ள பிள்ளைகளை பாருங்கள், தொலைபேசிகளை விசாரித்து சஹாரானின் காணொளி இருந்த காரணத்தினால் சிறையில் அடைத்து வைத்துள்ளீர்கள். நோன்பு காலத்தில் இந்த பாவத்தை செய்துள்ளீர்கள். இந்த சாபம் யாருக்கு வரும். பயங்கரவாதி ஒருவனும் எமக்கு வேண்டாம் ���னால் அப்பாவிகள் ஏன் தண்டிக்கப்படுகின்றனர். அதுமட்டும் அல்ல, மல்வானையில் நோன்பு காலத்தில் பள்ளிவாசல் மூடப்படும். அங்கு சென்று கற்பிக்கும் மூன்று இளைஞர்களை விசாரணைக்கு அழைத்து தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விசாரணைக்கு அழைத்து மூன்றாம் நாள் கைது செய்து கையை கட்டி நின்றவாறே 15 நாட்கள் வைக்கப்பட்டனர். அப்படி நடத்தினால் இவர்கள் பயங்கரவாதியாக மாறுவார்களா இல்லையாஏன் குர்ஆன் வீசப்பட்டது. ஏன் மிதிக்கப்பட்டது. ஏன் குர்ஆன் அவமதிக்கப்பட்டது.\nகேள்வி:- நீங்கள் கூறுவதை பார்த்தால் எவரையும் கைதுசெய்ய முடியாதே\nபதில் :- பொய் கூறிக்கொண்டு எம்மை அடக்கவேண்டாம்.\nகேள்வி:- நீங்கள் இலங்கை கொள்கையை ஏற்றுக்கொள்கின்றீர்களா\nகேள்வி:- \"இலங்கையில் சிறுபான்மை என்றாலும் உலகத்தில் பெரும்பான்மை இனம் நாங்கள், ஆகவே யாருக்கும் நாம் கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை\" இவ்வாறான கருத்துக்களுக்கு நீங்கள் ஆதரவா\nபதில்:- யார் இவ்வாறு கூறியது\nபதில்:- இதனை நான் அப்போதே மறுத்தேன். இந்த நேரத்தில் இவ்வாறான கருத்துக்கள் முன்வைப்பது தவறு. அவருக்கும் கோவம் முரண்பாடுகள் இருக்கும் தானே, அவர் கஷ்டப்பட்டு வெளிநாடு சென்று நிதிகளை திரட்டி இங்கு பல்கலைக்கழகம் அமைத்து இறுதியில் அதனை மூட வேண்டும் என தேரர்கள் கூறிவருகின்ற நிலையில் அவருக்கும் கோவம் வரும் தானே. இப்போது பாருங்கள் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் ஷரியா பல்கலைக்கழகம் என கூறுகின்றனர். அது அவ்வாறு அல்ல. ஒரு பாடமாக ஷரியா உள்ளது. எவ்வாறு இருப்பினும் இதனை உயர்கல்வி அமைச்சு தானே கண்காணிக்க வேண்டும். அதுமட்டுமா ரதன தேரர் ஏன் உண்ணாவிரதம் இருந்தார் தலதா மாளிகை முன்னிலையில் ஏன் அவ்வாறு உண்ணாவிரதம் இருந்தார். இது பெளத்த சிங்கள மக்களை தூண்டிவிடும் செயற்பாடு. பாருங்கள் அவர் உண்ணாவிரதத்தை முடித்துவிட்டு வைத்தியசாலை சென்று பின்னர் அவர் தேரர்களுடன் கூறிய கருத்துக்கள் \" யு.என்.பியையும் சீரழித்து விட்டேன், ஸ்ரீலங்காவையும் சீரழித்து விட்டேன், இப்போது ஜனாதிபதி தேர்தலுக்கு தயாரானால் சரி' என கூறுகின்றார். அந்த காணொளி என்னிடம் உள்ளது. பிரச்சினையை உருவாக்கிவிட்டு இவர்கள் எதிர்பார்ப்பது என்ன. தாக்குதாளின் பின்னர் இடம்பெற்ற கலவரங்களில் எல்லாம் தாமரை கட்சியின் பிரதான நபர்கள் உள்ள��ர். அவர்களை ஏன் இன்றுவரை கைதுசெய்யவில்லை.\nமுஸ்லிம் மக்களை சந்தேகத்தில் கைது செய்கின்றீர்கள், பள்ளிவாசல் பல தடவைகைகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது. நாய்களை கொண்டுவர வேண்டாம் என நான் கூறவில்லை. முடிந்தால் காலனியை கழட்டிவிட்டு செல்லுங்கள். முடியவில்லை என்றால் பரவாயில்லை. நாய்களை கொண்டுவருவது என்றால் முதலில் எங்களிடம் கூறிவிடுங்கள். நாங்கள் சரியான சூழல் ஒன்றை உருவாக்கிக் கொடுகின்றோம். ஏனெனால் எமக்கும் நாய்க்கும் ஒத்துவராது. மத ரீதியில் இது சரியில்லை. அதற்கும் எம்மை விமர்சிக்கிறீர்கள். குருபானுக்கான கொண்டுவந்த கத்திகளையும் வீட்டில் உள்ள மீன் விட்டும் கத்தியை சிறிய கத்தியை வைத்துக்கொண்டு எம்மை விமர்சிக்கிநீர்கள். இன்று வீடுகளில் உள்ள எமது பெண்கள் பாண் ராதல் ஒன்றை வெட்டக்கூட கடைக்கு சென்று கொடுக்கின்றராம். வீட்டில் கத்தி இல்லையாம். எமக்கு ஒரு பெயர் உள்ளது ' மா ரக லே\" அப்படிப்பட்ட எம்மை ஏன் இவ்வாறு நடத்துகின்றீர்கள்.\nசரத் பொன்சேகா:- ஆசாத் சாலி அவர்களே, அப்போதைய சூழல் மிகவும் பயங்கரமான சூழல். அந்த நேர்தல் இராணுவம் அவ்வாறு தான் நடந்துகொள்ளும். அவர்களுக்கு நிலைமைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். அவர்களை குறைகூற முடியாது. உங்களுக்கு ஏற்ற வகையில் நடந்துகொள்ள முடியாது. இந்த சூழலில் உருவாக்கிய நபர்கள் இராணுவத்தை விரல் நீட்ட வேண்டாம். இதனை உருவாக்கிய நபர்கள் தான் பொறுப்புக்கூற வேண்டும். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.\nசாலி:- இதில் மக்கள் இராணுவத்திடம் எதிர்பார்ப்பது நேர்மையான செயற்பாட்டை. தேடுதல் நடத்த முடியும். குர்ஆனை வீசக்கூடாது, காலால் மிதிக்கக்கூடாது, வீட்டின் பொருட்களை இழுத்தேரிய கூடாது. இவற்றை எல்லாம் செய்ய ஒரு வழிமுறை உள்ளது. அதனைத்தான் கையாள வேண்டும்.\nசரத் பொன்சேகா:- சாலி, இந்த காரணிகள் ஒரு சம்பவம் தானே. இது நடந்ததா இல்லையா என எமக்கு தெரியாது. ஒருவர் இருவர் கூறியதற்காக முழு இராணுவத்தையும் குறை செய்ய வேண்டாம். இராணுவம் என்பது பொலிஸ் மாதிரி அமைதியாக இருக்காது. இராணுவம் சென்றால் மக்களுக்கு நெருக்கடி வரும். அது தான் வழமை. அவர்கள் கெஞ்சி கொஞ்சி தேட மாட்டார்கள். உங்களின் கடமை இராணுவத்திற்கு இடமளிப்பது. அதனை விளங்கிக்கொள்ள வேண்டம்.\nசாலி:- நான் அவ்வாறு கூறவில்லை. எட்டுபேர் கொண்ட ஒரு சிறிய குழு செய்த தவறுக்காக ஏன் ஒட்டுமொத்த மக்களையும் அந்த பக்கமே தள்ளிவிட பார்கிறீர்கள் என்றே நான் கேட்கிறேன்\nசரத் பொன்சேகா:- எட்டுப்பேர் செய்ததாக இருந்தாலும் 250 பேர் இறந்தார்கள் தானே. 500 பேருக்கு காயம் ஏற்பட்டதே. எட்டுபேர் செய்த வேலைதானே இது.\nசாலி :- எல்.ரி.ரி.இ காலத்தில் கிழக்கில் முஸ்லிம்கள் புலிகளுடன் இருக்கவில்லையே, ஏன் நாங்கள் நாட்டுக்காக இராணுவத்துடன் இருந்தோம்.\nதெரிவுக்குழு:- சரி சரி இப்போது கேள்விக்கு வருவோம், உரிய காரணி என்னவோ அதனை பேசுவோம். சாட்சியங்கள் இருப்பின் அவற்றை காட்டுங்கள். இந்த சாட்சிகளில் ஹிஸ்புல்லாஹ்வுடன் சஹாரான் உள்ள புகைப்படங்கள் உள்ளதே\nபதில்:- கிழக்கு தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளுடன் சஹரன் உடன்படிக்கை ஒன்றினை செய்துகொண்டார். அதற்கமைய சகல் கட்சிகளும் அவருடன் ஒப்பந்தம் செய்துகொண்டது. அமீர் அலியும் அளிக்கப்பட்டார். அப்போது அமீர் அலி கூறியது என்னவென்றால், நீங்கள் எவ்வாறு அனைவருடனும் செயற்பட முடியும். அப்படியென்றால் ஒன்று செய்யுங்கள் எனது அரசியல் மேடையில் ஏறி எனக்கு வாக்களிக்க கூறுங்கள் நான் உங்களுடன் ஒப்பந்தம் செய்கின்றேன் என்றார். அதன் பின்னர் சஹாரன் ஹிஸ்புல்லாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார். சஹாரானுக்கு மக்கள் ஆதரவு இல்லை, ஆனால் இவர் காத்தான்குடியை நிருவகிக்கும் முறைமை மக்கள் அச்சத்தில் இருந்தனர். அதனால் தான் இவர்களும் அஞ்சி உடன்படிக்கை செய்தனர்.\n சஹாரான் காத்தான்குடியை கட்டுப்பாட்டில் வைத்திருந்தாரா\nபதில்:- ஆம், அதனால் தானே மக்கள் அஞ்சி பொலிசுக்கு கூட செல்லாத நிலைமை இருந்தது. பெண்கள் வெளியில் வரவே மாட்டார்கள். வெட்டும் குத்தும் தானே இடம்பெற்றது. அதுமட்டுமா அந்த இரண்டு போலிசார் எவ்வளவு மோசமாக கொல்லப்பட்டனர் என்பது தெரியும் தானே. நாங்கள் விடுதலைப்புலிகள் என நினைத்துகொண்டுள்ளோம்.\nகேள்வி:- அப்படியென்றால் சஹாரான் ஹிஸ்புல்லாஹ்விற்கு தேர்தலில் உதவி செய்தாரா\nபதில்:- ஆம், அதனால் தான் உடன்படிக்கை செய்துகொண்டார். இதில் பிரதானமானது, பட்டாஸ் வெடிக்க முடியாது, ஒலிபெருக்கி போடா முடியாது போன்ற உடன்படிக்கைகள்.\nகேள்வி:- உடன்படிக்கை செய்த அனைவருக்கும் இந்த கோரிக்கையா விடப்பட்டது\nபதில்:- ஆம், இதில் அப்துல் ரஹ்மானின் என்.எப்.ஜி.ஜே, வேறு சில கட்சிகள் இருந்தன.\nகேள்வி:- முஸ்லிம்கள் தற்கொலை செய்வது ஏற்றுக்கொள்ளப்பட்டதா\nபதில்:-இல்லை, ஹராம் எமக்கு அதனால் தானே இவர்களை எமது மயானங்களில் அடக்கம் செய்யக்கூட அனுமதிக்கவில்லை.\nகேள்வி:- ஹிஸ்புல்லாஹ் வெளிநாட்டில் இருந்து பணம் கொண்டுவந்ததாக கூறினீர்கள், உங்களுக்கு இது தெரியுமா\nபதில்:- ஆம், சவுதியில் இருந்து.\nபதில்:- இல்லை, நிதி உதவி ஒன்று என நினைகின்றேன்.\nகேள்வி:- என்ன நிதி உதவி\nஆசு மாரசிங்க :- தெரியாத விடயங்களை கூறாதீர்கள். உங்களுக்கு தெரியாவிட்டால் ஏன் கூறுகின்றீர்கள். சாட்சி வழங்க வந்தால் அதனை மட்டும் செய்யுங்கள்.\nபதில்:- நீங்கள் தானே இதனை கண்டறிய வேண்டும். இவ்வளவு பணம் வருகின்றது என்றால் அது எவ்வாறு வருகின்றது என்று தேடி பார்க்க வேண்டும் தானே .\nஆசு மாரசிங்க :- இல்லை, நீங்கள் ஒரு முன்னாள் ஆளுநர் என்ற ரீதியில் சாட்சிக்கு வந்துலீர்கள். ஆகவே அதனை கருத்தில் கொள்ளுங்கள். இந்த பணம் முடியற்ற பணம் என நாம் கண்டறிந்துள்ளோம். ஆகவே கவனமாக பேசுங்கள். இது சஹாரியா இல்லை என நீங்கள் எவ்வாறு கூற முடியும்.\nசாலி:- ஷரியா எமது வாழ்க்கை. நீங்கள் அதனை சரியாக விளங்கிக்கொள்ளுங்கள். 21 ஆம் திகதி தாக்குதலுக்கும் முஸ்லிம் விவாகத்திற்கும் என்ன சம்பந்தம். ஏன் அதனை தொடர்புபடுத்த பார்கின்றீர்கள்.\nஆசு மாரங்க:- ஷரியா சட்டம் இந்த நாட்டுக்கு அவசியமா\nசாலி :- உங்களுக்கு அவசியமில்லை, எமக்கு அவசியம், நாம் ஷரியாவிற்கு அமையவே வழிநடத்தப்படுகின்றோம். ஷரியா அடிப்படைவாதம் அல்ல. இது எமது வாழ்க்கை. எமது வாழ்வில் அனைத்திலும் ஷரியா உள்ளது.\nஆசு மாரசிங்க :- ஏன் நாட்டுக்கு பல சட்டம் வேண்டும்\nசாலி :- இது இன்று நேற்று வந்தது அல்ல. வேறு சம்பவங்களை வைத்துக்கொண்டு நீங்கள் எங்களை ஒரு சட்டத்தின் கீழ் கொண்டுவர முயற்சிகின்றீர்கள். இதனை எம்மால் ஏற்றுகொள்ள முடியாது.\nகேள்வி:- ரசிக் வெளியில் இருப்பது இன்னமும் இன்னமும் பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது என்றா நீங்கள் கூற வாறீர்கள்\nபதில்:- வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. என்ன செய்ய வேண்டுமோ அது இன்றுவரை நடைபெறவில்லை.\nகேள்வி:- அப்துக் ரசிக பயங்கரவாத செயற்பாடுகலில் ஈடுபடவில்லையே. அவர் அடிப்படைவாத செயற்பாடுகளில் தானே உள்ளார், என்.டி.ஜே வை அவரை ஆதரிக்கவில்லை தானே\nபதில்:- ஆம். ஆனால் அவர் ஐ. எஸ் அமைப்பை ஆதரிக்கின்றார் தானே.\nசரத் பொன்சேகா:- ஐ. எஸ்அமைப்பை அவர் ஆதரிக்கிறார் என்றால் அவர் பயங்கரவாதத்தை ஆதரிக்கின்றார் என்று தானே அர்த்தம். அப்படியென்றால் அவர் பயங்கரவாத பக்கமே உள்ளார் என்று தான் அர்த்தம்.\nராஜித :- அமிர்தலிங்கம் அவர்கள் 1976 ஆம் ஆண்டு இலங்கையில் ஈழம் வேண்டும் என கூறி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனத்தில் கூட இருந்தார். இவை கருத்துக்கள் மட்டும் தான்.\nஐ.எஸ் அசாத் சாலி சாட்சியம் தவ்ஹித் ஜமாஅத் ஹிஸ்புல்லாஹ்\nவிளை­யாட்டு மைதானத்தில் தக­னக்­கி­ரி­யை­களை நடத்­த­லாமா\nஹட்டன் நகரின் மத்­தியில் அமைந்­துள்ள டன்பார் விளை­யாட்டு மைதா­னத்­திற்கு அப்­பெயர் வரக்­கா­ரணம் அது டன்பார் தோட்­டத்தின் ஒரு பகு­தி­யாக இருந்­த­மை­யாகும்.\n2019-06-26 15:03:32 விளை­யாட்டு மைதானத்தில் தக­னக்­கி­ரி­யை­களை நடத்­த­லாமா\nதேசிய அளவில் பரி­ண­மித்­த கல்முனை விவகாரம்: தந்திரோபாய நடவடிக்கையா..\nகல்­முனை வடக்கு உப பிரதேச செய­ல­கத்தைத் தர­மு­யர்த்தக் கோரி நடத்­தப்­ப­ட்ட போராட்­டமும், அதனை எதிர்த்து நடத்­தப்­பட்ட போராட்­டமும் இந்நாட்டில் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லு­றவு மோச­ம­டைந்து செல்­வதைக் கோடிட்டுக் காட்­டி­யி­ருக்­கின்­றன.\n2019-06-25 12:35:01 கல்­முனை போராட்­டம் இனம்\nமாற்று கூட்டணி அமைப்பதில் உள்ள பிரதான தடையை வெளிப்படுத்தினார் சிவசக்தி ஆனந்தன்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணி அமைவதில் தடைகள் உள்ளமைக்கு காரணம், ஒரு தரப்பினர் தமது தனிப்பட்ட அடையாளம் அழிந்து விடுமோ என்று எண்ணுவதே ஆகும்\n2019-06-25 10:52:40 மாற்று கூட்டணி அமைப்பது உள்ள பிரதான தடை\nஅதிகாரங்களையும் சிறப்புரிமைகளையும் விரிவுபடுத்துவதில் நாட்டம் காட்டிய இலங்கை ஜனாதிபதிகள்\nசர்வசன வாக்கெடுப்பின் போது படுமோசமான வன்முறைகளும், அச்சுறுத்தல்களும், மோசடிகளும் இடம்பெற்றன. ஆனால் ஜெயவர்தன கூடுதல் அதிகாரத்தை அபகரிப்பதில் வெற்றிகண்டார். ஆனால் அவரைப் போலன்றி அவருக்குப் பின்னர் ஜனாதிபதியாக வந்தவர்கள் தங்களது அதிகாரங்களையும், சிறப்புரிமைகளையும் விஸ்தரித்துக்கொள்ள மேற்கொண்ட முயற்சிகளில் பரிதாபகரமாகத் தோல்விகண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n2019-06-24 17:18:49 சந்திரிகா மஹிந்த ராஜபக்ஷ மைத்திரபால சிறிசேன\nகடந்த வாரம் இரு தலைவர்கள் நமது அரசியல்வாதிகளைப் பற்றி படுகேவலமாகப் பேசியிருந்தார்கள். ஒருவர் நாட்டின் தலைவர். மற்றவர் வேடுவர் தலைவர்.\n2019-06-24 16:32:29 வேடுவர் தலைவர் அரசியல்வாதிகள் ஊழல்இ politicians\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nநால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் : மன்னிப்புச்சபை\nஈஸ்டர் தாக்குதல் போதைப்பொருளுக்கு எதிரான செயற்பாட்டை தடுக்கவா - ஜனாதிபதி சந்தேகம்\nஇனவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளியோம் - பசில்\nகழிவுநீர் வடிகானால் தெமட்டகொடையிலுள்ள பாடசாலை சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=151453", "date_download": "2019-06-26T15:17:28Z", "digest": "sha1:KPGQA45YXWCH2ULEX57JSSCYNIWDQ5IA", "length": 13282, "nlines": 177, "source_domain": "nadunadapu.com", "title": "ஓசி பிரியாணிக்காக., கடை ஊழியரை தாக்கிய திமுகவினர்..!! வைரல் ஆகும் வீடியோ உள்ளே..!! | Nadunadapu.com", "raw_content": "\nசர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்ள கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம்\nமீண்டும் ஒரு பிளவை சந்திக்கப்போகின்றதா அ.தி.மு.க -நல்ல தம்பி நெடுஞ்செழியன் (கட்டுரை)\n – என்.கே. அஷோக்பரன் (பகுதி – 2)\nதீ வைத்த மைத்திரியும் எலியாகத் தப்பிக்கும் ரணிலும்- புருஜோத்தமன் (கட்டுரை)\nஇடைத்­தேர்­தலில் வெற்­றி­ பெற்­ற­போதும் ஆட்சி கவிழும் அச்­சத்தில் அ.தி.மு.க- நல்லதம்பி நெடுஞ்செழியன் (கட்டுரை)\nஓசி பிரியாணிக்காக., கடை ஊழியரை தாக்கிய திமுகவினர்.. வைரல் ஆகும் வீடியோ உள்ளே..\nதிமுக தலைவர் கருணாநிதி உடல் நலமின்றி காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். காவேரி மருத்துவமனை முன் குவிந்திருக்கும் தொண்டர்களுக்கு அக்கட்சியின் சார்பாக உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nஆனால், திமுகவினர் கருணாநிதி உடல் நலமின்றி காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருவதை சாக்காக வைத்துக்கொண்டு, வணிகர்களிடம் கடையை அடை என தகராறு செய்தும், மிரட்டி காசு பிடிவுங்குவதுமாக உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.\nஇந்நிலையில், இதை நிரூபிக்கும் விதமாக, விருகம்பாக்கம் சேலம் “R.R அன்பு பிரியாணி” கடையில் இலவசமாக பிரியாணி கேட்டு பாக்ஸிங் சண்டை போடும் விருகம்பாக்கம் திமுக தொண��டரணி பகுதி நிர்வாகி ‘பாக்ஸர் யுவராஜ்’ தலைமையில் 10 பேர், அந்த கடை ஊழியர்களை தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஇதனைத் தொடர்ந்து, இந்த தாக்குதலுக்கு காரணமான திமுகவை சேர்ந்த நிர்வாகி யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பிரியாணி கடையின் உரிமையாளர் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nPrevious articleஅக்காவை கொன்ற தம்பி\nNext articleஉலகை உலுக்கும் ‘மோமோ’ சவால். பின்னணி என்ன\nஐதராபாத் நிஜாம் பணம் யாருக்கு சொந்தம்- இந்தியா-பாகிஸ்தான் மோதல்- விரைவில் தீர்ப்பு\n‘எங்களுக்கு ஆர்டர் வந்துது’.. நெஞ்சைப் பிழியும் குரூரமான காரியம்.. வீடியோ\nஇறந்த நிலையில் சலனமின்றி அமர்ந்திருந்த மாணவி – இறந்தது எப்படி\nவிஜய் டிவியின் நட்சத்திர நிகழ்ச்சியான ‘பிக் பாஸ் 3’: முதல் நாள் நிகழ்வு- (வீடியோ)\nஇறந்த நிலையில் சலனமின்றி அமர்ந்திருந்த மாணவி – இறந்தது எப்படி\nஅறந்தாங்கி நிஷா அவமானத்திற்கு பயந்து ஒளித்து வைத்த வீடியோவை வெளியிட்ட மணிமேகலை\n‘திருமணத்துக்கு வந்த இளைஞரை மூக்கால் காலணியை துடைக்க வைத்த கொடூரம்’.. அதிர்வலைகளை ஏற்படுத்திய வீடியோ...\nசாலையோரம் நடந்து சென்ற பெண் மீது லாரி மோதி விபத்து: மகள் கண்முன்னே தாய்...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nமனதை ஆட்சி செய்யும் சந்திரன்\nஇந்த வார ராசிபலன் ஜூன் 24 முதல் 30 வரை\nகருணை தெய்வம் எங்கள் சாய்பாபா\nதிருமணத் தடையை நீக்கும் ஸ்லோகம்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு ���ார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/monster-eli-has-changed-my-life-sj-surya/", "date_download": "2019-06-26T14:03:25Z", "digest": "sha1:MK2KRUSQUJMUVT3CODWLLLP6WMYJCM3Q", "length": 13732, "nlines": 61, "source_domain": "www.behindframes.com", "title": "“மான்ஸ்டர் எலி என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது” - நெகிழ்ந்த எஸ்.ஜே.சூர்யா - Behind Frames", "raw_content": "\n9:37 PM லிங்குசாமியின் கவிதைகள் ‘கற்றுக் கொடுக்கிறது மரம்’ நூலாக வெளியீடு\n9:25 PM 50 நாட்களை கடந்த அதர்வாவின் ‘100’\n9:13 PM லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’க்கு பாரதிராஜா பாராட்டு\n8:56 PM பார்த்திபனின்’ ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\n8:47 PM ஒ.எம்.ஆரில் சினேகா-பிரசன்னா திறந்து வைத்த PVR சினிமாஸ்\n“மான்ஸ்டர் எலி என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது” – நெகிழ்ந்த எஸ்.ஜே.சூர்யா\nபொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்திருக்கும் ‘மான்ஸ்டர்’ கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. வித்தியாசமான கதைக்களத்தில் இயல்பான நடிப்பு மூலம் அசத்தியிருக்கும் எஸ்.ஜே.சூர்யா பாராட்டுக்கள் குவிகின்றன.\nஇயக்குநராக பல வெற்றிகளைப் பார்த்த எஸ்.ஜே.சூர்யா, ஹீரோவாக வெற்றி வெற்றி பெற்று மீண்டும் எழுசியுடன் தனது அடுத்தகட்ட ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். இந்த நிலையில், தனது வெற்றிக்கு காரணமான ரசிகர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நன்றி சொல்லும் விதமாக இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார் எஸ்.ஜே.சூர்யா.\n“வாலி”யில் இயக்குநராக தொடங்கிய எனது பயணம் ஹீரோவாக தொடருவதற்கான ஆரம்ப புள்ளியாகவே ‘மான்ஸ்டர்’ படத்தின் வெற்றியை பார்க்கிறேன். என்னால் இயக்கி, நடித்து வெற்றி கொடுக்க முடியும் என்றாலும், பிற இயக்குநர்களின் படங்களில் நடித்து வெற்றிக் கொடுக்க வேண்டும் என்பது தான் என் எண்ணம். அதற்காக தான் இத்தனை ஆண்டுகளாக நான் காத்துக்கொண்டிருக்கிறேன். எனது காத்திருப்புக்கான நல்ல தொடங்கமாகவே இந்த வெற்றி அமைந்திருக்கிறது.\nதியேட்டரில் மக்களோடு மக்களாக சேர்ந்து படம் பார்த்தேன், சிறுவர்கள் படங்களை கொண்டாடி பார்ப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு வித்தியாசமான கதையில், என்னால் நடிக்க முடியும் என்று நம்பிக்கை வைத்த இயக்குநர் நெல்சன், இப்படி ஒரு படத்தை தயாரித்த பொட்டென்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனத்தினரின் தைரியத்திற்கும் நான் நன்றி சொல்கிறேன்.\nபாலைவனத்தில் ஒட்டகம் போல, ஓடிக்கொண்டிருக்கும் என் திரைப் பயணத்தில் முதல்முறையாக குடும்பங்களை இணைத்துள்ளது, மான்ஸ்டர் ஒரு புதிய பயணத்தின் தொடக்கம் என் படத்திற்கு முதல்முறையாக இவ்வளவு குடும்பங்கள் வந்துள்ளது இவ்வளவு நாள் இதை தவறவிட்டு விட்டேன். இனி இந்தி தெலுங்கு என ஒரு கலக்கு கலக்கவேண்டும்.. அதற்கு பிள்ளையாரின் வாகனமாக எலியின் மூலமாக நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது\nதற்போது அமிதாப் பச்சன் சாருடன் சேர்ந்து ‘மாமனிதன்’ படத்தில் நடித்து வருகிறேன். ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘இறவாக்காலம்’ ஆகிய படங்கள் விரைவில் ரிலீஸாக உள்ளது. இரண்டுமே நல்ல கதையம்சம் கொண்ட படங்கள், நிச்சயம் வெற்றி பெறும். இன்னும் மூன்று படங்களில் நடிப்பது குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.\nஇப்போதைக்கு நடிப்பில் தான் எனது முழு கவனமும் இருக்கும். ஒருவேளை நல்ல கதைகள் எனக்கு அமையாமல் காலம் ஓடினால், இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுக்காக படம் இயக்குவார்.” என்றார்.\n என்று கேட்டதற்கு, “தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வெற்றியடைந்த பிறகே திருமணத்தைப் பற்றி யோசிப்பேன்.\nவாழ்க்கையில் நாம் அடையும் தோல்வி அனைத்தையும் கற்றுக் கொடுக்கும். ஒரு படம் தயாரித்தால் போதும் அனைத்தும் அடங்கிவிடும். அதே போல் தோல்வியும் நமக்கு பல விஷயங்களை கற்றுக்கொடுக்கும். அப்படி தான் நானும் பலவற்றை கற்றுக்கொண்டேன்.\nசினிமாவில் ஒரு தவறு செய்து விட்டால் அடுத்த வாய்ப்பு வருவதற்கு 8 வருடங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை வேறுவழியில்லாமல் கிடைத்த வேலையெல்லாம் செய்தாக வேண்டும். தயாரிப்பு பணியை எடுத்ததே நடிகனாக வேண்டும் என்ற ஆசையில் தான். அந்த ஆசை நிறைவேற நான் கடினமாக உழைத்துக் கொண்டு இருக்கிறேன். வேறு எதைப் பற்றியும் இப்போதைக்கு யோசிக்க மாட்டேன். எனது குறிக்கோள் நல்ல மார்க்கெட் உள்ள ஒரு நடிகராக வேண்டும், அதை நோக்கிய எனது பயணத்தில் இப்போது தான் 20 கிலோ மீட்டர் தூரத்தை கடந்திருக்கிறேன், இன்னும் 80 கிலோ மீட்டர் தூரம் இருக்கிறது.” என்றார்.\nMay 22, 2019 11:29 AM Tags: அமிதாப் பச்சன், இறவாக்காலம், எஸ்.ஜே.சூர்யா, தமிழ், தெலுங்கு, நெஞ்சம் மறப்பதில்லை, நெல்சன், பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ், மான்ஸ்டர், மாமனிதன், வாலி, ஹிந்தி\nலிங்குசாமியின் கவிதைகள் ‘கற்றுக் கொடுக்கிறது மரம்’ நூலாக வெளியீடு\nஇயக்குநர் லிங்குசாமியின் கவிதைகளை முன்வைத்து கவிஞர் ஜெயபாஸ்கரன் எழுதிய ‘கற்றுக் கொடுக்கிறது மரம் ‘ என்ற நூல்வெளியீடு மதுரையில் சில தினங்களுக்கு...\n50 நாட்களை கடந்த அதர்வாவின் ‘100’\nஒரு சில படங்கள் மொத்த குழுவுக்கும் தற்செயலாக ‘முதன்முறையாக’ நிகழ்கின்றன. இறுதியில் அது மிகப்பெரிய வெற்றியைப் பெறுகிறது. அதர்வா முரளி நடித்த...\nலக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’க்கு பாரதிராஜா பாராட்டு\nஇயக்குனர் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் “ஹவுஸ் ஓனர்” திரைப்படம் கிட்டத்தட்ட எல்லா நல்ல காரணங்களுக்காகவும், அனைத்து இடங்களிலும் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்து வருகிறது....\nலிங்குசாமியின் கவிதைகள் ‘கற்றுக் கொடுக்கிறது மரம்’ நூலாக வெளியீடு\n50 நாட்களை கடந்த அதர்வாவின் ‘100’\nலக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’க்கு பாரதிராஜா பாராட்டு\nபார்த்திபனின்’ ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nஒ.எம்.ஆரில் சினேகா-பிரசன்னா திறந்து வைத்த PVR சினிமாஸ்\nதடயமே இல்லாமல் தப்பு செய்யும் ஜீவி\n‘வால்டர்’ படத்தின் தலைப்பு சிக்கல் சுமூகமாக தீர்ந்தது\n17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாதவன்-சிம்ரன் ஜோடி\nலிங்குசாமியின் கவிதைகள் ‘கற்றுக் கொடுக்கிறது மரம்’ நூலாக வெளியீடு\n50 நாட்களை கடந்த அதர்வாவின் ‘100’\nலக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’க்கு பாரதிராஜா பாராட்டு\nபார்த்திபனின்’ ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nஒ.எம்.ஆரில் சினேகா-பிரசன்னா திறந்து வைத்த PVR சினிமாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1136/amp", "date_download": "2019-06-26T14:17:08Z", "digest": "sha1:2XEQ5ESJSGQE6KMW4C3SLINNRO7RS5QO", "length": 11087, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "விடுமுறை நாளையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் : மெயினருவியில் கூட்டம் அலைமோதியது | Dinakaran", "raw_content": "\nவிடுமுறை நாளையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் : மெயினருவியில் கூட்டம் அலைமோதியது\nபென்னாகரம் : காந்தி ஜெயந்தி விடுமுறை, காலாண்டு தேர்வு விடுமுறை நிறைவால், ஒகேனக்கல்லில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பரிசல் துறையிலும், மெயினருவியிலும் கூட்டம் அலைமோதியது. இளைஞர்களும், பெண்களும் காவிரி ஆற்றில் உற்சாகமாக குளியல் போட்டனர். கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட உபரிநீரால், 2 மாதங்களுக்கு முன் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலாத்தலம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. சுற்றுலா பயணிகள் வரத்து அடியோடு சரிந்தது. மெயின் அருவிக்கு செல்லும் பாதை, குளிக்கும் இடம் ஆகியவை சேதமடைந்தது.\nஇதனால் சுமார் 80 நாட்கள் வரை அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அங்கு சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, கடந்த 29ம் தேதி முதல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. காலாண்டு விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்த வண்ணம் உள்ளனர். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகரித்த நிலையில், நேற்று காந்தி ஜெயந்தி விடுமுறை என்பதால் வெளிமாநிலங்களில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஒகேனக்கல்லுக்கு கார், பஸ், டிராவல்ஸ் வேன்களில் மக்கள் வந்தனர்.\nஅவர்கள் கோத்திக்கல் பகுதியில் பரிசல் சவாரி செய்து மகிழ்ந்தனர். பரிசலில் செல்ல பலரும் ஆர்வம் காட்டியதால் பரிசல் துறையில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதேபோல் மசாஜ் தொழிலாளர்களும் நேற்று சுறுசுறுப்பாக காணப்பட்டனர். அருவியில் குளிக்க அனுமதியளித்ததை தொடர்ந்து, வெளியூர் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து மசாஜ் செய்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் மசாஜ் செய்து, மெயினருவியில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நின்று குளியல் போட்டனர். பலரும் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்ததால் குளிக்க செல்லவும், அங்கிருந்து வெளியே வரமுடியாமலும் சுற்றுலா பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.\nபோலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தியபோதும் யாரும் கண்டுகொள்ளவில்லை. காவிரி ஆற்றில் இளைஞர்கள், பெண்கள் குளித்து மகிழ்ந்ததையும் காண முடிந்தது. அதேபோல், ஆர்டரின் அடிப்படையில் சமையல் தொழிலாளர்கள் மீன் உணவுகளை தயார் செய்து, சுற்றுலா பயணிகளுக்கு வழங்கி வந்தனர். இரண்டு மாதத்திற்கு பின் ஒகேனக்கல் சுற்றுலாதலம் களைக���்டியுள்ளதால், பரிசல் ஓட்டிகளும், மசாஜ், சமையல் தொழிலாளர்களும், உள்ளூர் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.\nநம்ம ஊர் சுற்றலாம் செங்கோட்டை - தென்மலை ரயில் பயணம்\nசுற்றுலா பயணிகளை கவரும் இத்தாலியன் பூங்கா\nபவானிசாகர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nகோடை சீசன் களைகட்டியது ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nசுற்றுலா பயணிகளை கவரும் ஜெகரண்டா மலர்கள்\nநீண்ட நாட்களுக்கு பின் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nஅரசு தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கும் பிரமிளா மலர்கள்\nவிடுமுறை தினம் : கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nஆங்கில புத்தாண்டு தினத்தில் ஆழியார் அணையில் குவிந்த பயணிகள்\nஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்: எழில் கொஞ்சும் பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nநீர்வீழ்ச்சியை ரசித்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்\nகுற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் கொட்டும் தண்ணீர்\nநீர்வரத்து அதிகரிப்பால் பொங்கி வழியும் சுருளி அருவி\nசேவல் கொண்டை மலர்கள் பூக்கும் சீசன் துவக்கம் : சுற்றுலா பயணிகள் வியப்பு\n12 நாட்களுக்கு பின் சுருளி அருவியில் குளிக்க அனுமதி : சுற்றுலாப்பயணிகள் குஷி\nகொல்லிமலையில் சீதோஷ்ண மாற்றம் : சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி\nசாரல் களைகட்டிய நிலையில் குற்றால அருவிகளில் தண்ணீர் தாராளம் : சுற்றுலா பயணிகள் அலைமோதல்\nநீலகிரியில் பூத்துக்குலுங்கும் சீகை பூக்கள் : சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் அலைமோதல் : நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/category/actresses", "date_download": "2019-06-26T13:46:45Z", "digest": "sha1:HUHD2ZS3LUZCHPQ24YHFSMBE6F4OXS5M", "length": 25396, "nlines": 340, "source_domain": "pirapalam.com", "title": "Actresses - Pirapalam.Com", "raw_content": "\nரஜினியின் தர்பார் படத்தில் இணைந்த பிரபலமான திருநங்கை\nபிகில் வெளிநாட்டு உரிமையை வாங்கிய முன்னணி நிறுவனம்\nலிப்கிஸ் ரொம்ப நல்லது - நடிகை ஐஸ்வர்யா தத்தா\nஆவலுடன் எதிர்ப்பார்த்த தளபதி-63 டைட்டில், பர்ஸ்ட்...\nஎம்.ஜி.ஆர் டைட்டிலில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்\nதளபதி 63 படத்தில் நயன்தாராவுக்கு இப்படியொரு பேரா\nவிஜய்க்கு சரி சமமாக வர, சிவகார்த்திகேயன் எடுத்த...\nதளபதி-63ல் நயன்தாரா கதாபாத்திரம் இதுதான்\nகர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கணவருடனான லிப்லாக்...\nஒரு வார்த்தை சொன்னாலும் திரு வார்த்தை சொன்ன ராய்...\nகல்யாணத்துக்கு அப்புறம் எல்லாமே மாறிடுச்சு.....\nஉச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ராஷ்மிகா\nஎன்னுடைய முதல் காதலர் இதை கூறினார், உடனே பிரேக்கப்...\nஇதயத்தை திருடியது இவர்தான் : நடிகை அதிதி ராவ்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nவிஜய் போல மொத்த படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த...\n‘இந்த’ கெட்டப்புல சத்தியமா இதுக்கு முன்னாடி சீயானை...\nஎன்னுடைய இந்த உறுப்பை எப்படியாவது சிறிதாக்க வேண்டும்...\nவிருது விழாவிற்கு மிக கவர்ச்சியான உடையில் வந்த...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய...\nபிகினி உடையில் படு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட...\nரியா சென் வெளியிட்ட ஹாட்டான நீச்சல் புகைப்படம்\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nதர்மதுரை பட இயக்குனரின் அடுத்த படம் கண்ணே கலைமானே...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nஒரு வார்த்தை சொன்னாலும் திரு வார்த்தை சொன்ன ராய் லட்சுமி\nநடிகை ராய் லட்சுமி ஒரு வார்த்தை சொன்னாலும் திரு வார்த்தையாக சொல்லியுள்ளார்.\nகல்யாணத்துக்கு அப்புறம் எல்லாமே மாறிடுச்சு.. கடும் அப்செட்டில்...\nதிருமணத்துக்கு பின்பு முன்புபோல தனக்கு வாய்ப்புகள் வருவதில்லை என சமந்தா கூறியுள்ளார்.\nஉச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ராஷ்மிகா\nஅண்மையில் இவர் போட்ட ஃபோட்டோவில் கீழே எதுவும் இல்லாத அளவில் இவர் ஷார்ட்ஸ் அணிந்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஎன்னுடைய ம���தல் காதலர் இதை கூறினார், உடனே பிரேக்கப் செய்துவிட்டேன்.....\nநடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். அவர் தான் இதுவரை இரண்டு காதல் தோல்விகளை சந்தித்ததாக...\nஇதயத்தை திருடியது இவர்தான் : நடிகை அதிதி ராவ்\nபாலிவுட் நடிகை அதிதி ராவ் காற்று வெளியிட மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். அதன்பிறகு அவர் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்திருந்தார்.\n18 வயதில் அந்த மாதிரி படம் பார்த்தேன் – பிரியா ஓபன் டாக்\nதமிழ் சினிமாவில் வேகவேகமாக வளர்ந்து வரும் நாயகி பிரியா பவானிஷங்கர். இவர் நடித்த மேயாதமான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் என 3 படங்களுமே...\nமிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த்\nப்ரியா ஆனந்த் தமிழ் சினிமாவில் நன்றாக வளர்ந்து வந்தவர். அதை தொடர்ந்து இவர் பெரிதாக எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை.\nபிகினியில் நீச்சல் குளத்தில் இருக்கும் ஹாட் போட்டோவை வெளியிட்ட...\nநடிகை ராய் லக்ஷ்மி ஆரம்பகாலத்தில் இருந்தே சினிமாவில் அதிகம் கவர்ச்சியாக நடித்து வருபவர். இருப்பினும் அவருக்கு பெரிய அளவில் படவாய்ப்புகள்...\nதிருமணம் செய்யவே மாட்டேன்.. சாய் பல்லவி சொன்ன அதிர்ச்சி...\nமலர் டீச்சராக நடித்து இளைஞர்களை கவர்ந்தவர் சாய் பல்லவி. அந்த படத்திற்கு பிறகு தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் தொடர்ந்து படங்கள்...\nபீச்சில் படு கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட...\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் பாலிவுட் நடிகை வித்யா பாலன். இந்த படத்தில் அவரது லுக் கடந்த...\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஅர்ஜுன் ரெட்டி படம் புகழ் ஷாலினி பாண்டே வெளியிட்ட பிகினி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரை கிண்டல் செய்துள்ளனர்.\nரைசாவின் புது ஹேர் ஸ்டைலை கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்\nநடிகை ரைசா வில்சன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அதிகம் பிரபலமானவர். அதன்பிறகு அவர் ஹீரோயினாகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நடித்துவருகிறார்....\n நடிகை தமன்னா கூறிய பதில்\nதமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. அவர் நடித்த தேவி-2 படம் இரு தினங்களுக்கு முன்பு வெளிவந்தது. படத்திற்கு...\nஎன்னது கீர்த்தி சுரேஷா இது உடல் எடையை முழ��வதும் குறைத்து...\nகீர்த்தி சுரேஷ் நடிக்க வந்த சில வருடங்களிலேயே முன்னணி நடிகையாகிவிட்டார். இவர் நடிப்பில் வந்த மகாநடி படத்திற்கு இந்த வருடம் தேசிய விருது...\nபட வாய்ப்பு குறைந்ததால் கீர்த்தி சுரேஷ் எடுத்த புதிய முயற்சி\nகீர்த்தி சுரேஷுக்கு சமீபகாலமாகவே திரைப்படங்கள் பெரிதாக அமையவில்லை என்கின்ற குற்றச்சாட்டு இருக்கின்றது அதற்கு காரணமாக லட்சுமிமேனனுக்கு...\nநடிகை சமந்தாவிற்கு என்ன ஆச்சு\nநடிகை சமந்தாவிற்கு என்ன ஆகிவிட்டது என்று சமீபத்தில் அவர் பகிர்ந்து இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் சோகமாகவும் அதே...\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த தளபதி-63 அப்டேட் \nதளபதி-63ல் நயன்தாரா கதாபாத்திரம் இதுதான்\nஉச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ராஷ்மிகா\nஎன்னுடைய இந்த உறுப்பை எப்படியாவது சிறிதாக்க வேண்டும் என்று...\nவிருது விழாவிற்கு மிக கவர்ச்சியான உடையில் வந்த ஸ்ரீதேவி...\nஅவரை திருமணம் செய்துகொள்ள தான் நாடே விரும்புகிறது: முன்னணி...\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nபீச்சில் படு கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட...\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.....\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nவிஜய்-அட்லீ புதிய படத்தின் ஹீரோயின் இவர்தான்\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nபடுக்கைக்கு செல்ல மறுத்ததால் 8 மாதங்களாக பட வாய்ப்பு இல்லாமல்...\nபாலியல் தொல்லையால் 8 மாதங்களாக பட வாய்ப்பு இல்லாமல் இருந்ததாக நடிகை அதிதி ராவ் ஹைதரி...\nகர்ப்பகாலத்திலும் கவர்ச்சிக்குப் பஞ்சமில்லை, ஏமிஜாக்சனின்...\nகர்ப்பமான பெண்கள் வழமையாக, பாடகியாக இருந்தால் பல பாடல்களை பாடி மகிழ்வார்கள். உடற்பயிற்சி...\nதளபதி 63: பிள்ளையாரிடம் ஆசி வாங்கியாச்சு, இன்று மாலை முக்���ிய...\nதளபதி 63 குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளது.\nபிகினி உடையில் ராகுல் பிரீத் சிங் - அவரே வெளியிட்ட லேட்டஸ்ட்...\nநடிகை ராகுல் ப்ரீத் சிங் தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியான ஹீரோயின். அவர் தற்போது...\nவிஜய் சேதுபதி வயதான வேடத்தில் நடித்துள்ள படம் தான் சீதக்காதி. செத்தும் கொடுத்தான்...\nஆடை படத்தில் நடிப்பது அமலா பாலுக்கு ரொம்ப ஈஸி: ஏன் தெரியுமா\nஆடை படத்தில் நடிப்பது அமலா பாலுக்கு மிகவும் எளிது.\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிரியங்கா சோப்ரா உலக அளவில் பிரபலமான நடிகை. பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட் படங்களிலும்...\nஓவியா ஆரவ்வுடன் Live-In ரிலேஷன்ஷிப்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியா நடிகர் ஆரவ்வை காதலிப்பதாக கூறி சர்ச்சை ஏற்படுத்தினார்....\nஹன்சிகாவுடன் காதலைப் புதுப்பித்த சிம்பு\nஹன்சிகாவைக் காதலித்த சிம்பு, ஹன்சிகாவுடன் கிளப்பில் நடனமாடும் புகைப்படம் கசிய ஹன்சிகாவின்...\nபேட்ட படத்தில் தலைவரின் அடுத்த லுக்\nபேட்ட படத்தில் இருந்து தலைவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் நியூ...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nமுன்பக்க அட்டை படத்திற்கு கவர்ச்சியான லுக் கொடுத்த இளம்...\nபரத்துடன் கைகோர்த்த நடிகை பிரியா பவானி சங்கர்\n குடும்பபாங்காக நடிகை இப்படி மாறிவிட்டாரே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/profile/pirapalam?page=26", "date_download": "2019-06-26T14:08:05Z", "digest": "sha1:J3ZHVKFVVVEW33HERS7QFFFTS4I7YGMK", "length": 16643, "nlines": 236, "source_domain": "pirapalam.com", "title": "Pirapalam - Pirapalam.Com", "raw_content": "\nரஜினியின் தர்பார் படத்தில் இணைந்த பிரபலமான திருநங்கை\nபிகில் வெளிநாட்டு உரிமையை வாங்கிய முன்னணி நிறுவனம்\nலிப்கிஸ் ரொம்ப நல்லது - நடிகை ஐஸ்வர்யா தத்தா\nஆவலுடன் எதிர்ப்பார்த்த தளபதி-63 டைட்டில், பர்ஸ்ட்...\nஎம்.ஜி.ஆர் டைட்டிலில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்\nதளபதி 63 படத்தில் நயன்தாராவுக்கு இப்படியொரு பேரா\nவிஜய்க்கு சரி சமமாக வர, சிவகார்த்திகேயன் எடுத்த...\nதளபதி-63ல் நயன்தாரா கதாபாத்திரம் இதுதான்\nகர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கணவருடனான லிப்லாக்...\nஒரு வார்த்தை சொன்னாலும் திரு வார்த்தை சொன்ன ராய்...\nகல்யாணத்துக்கு அப்புறம் எல்லாமே மாறிடுச்சு.....\nஉச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ராஷ்மிகா\nஎன்னுடைய முதல் காதலர் இதை கூறினார், உடனே பிரேக்கப்...\nஇதயத்தை திருடியது இவர்தான் : நடிகை அதிதி ராவ்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nவிஜய் போல மொத்த படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த...\n‘இந்த’ கெட்டப்புல சத்தியமா இதுக்கு முன்னாடி சீயானை...\nஎன்னுடைய இந்த உறுப்பை எப்படியாவது சிறிதாக்க வேண்டும்...\nவிருது விழாவிற்கு மிக கவர்ச்சியான உடையில் வந்த...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய...\nபிகினி உடையில் படு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட...\nரியா சென் வெளியிட்ட ஹாட்டான நீச்சல் புகைப்படம்\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nதர்மதுரை பட இயக்குனரின் அடுத்த படம் கண்ணே கலைமானே...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nஅக்ஷாரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியிட்டது அவரின்...\nநடிகர் கமல்ஹாசனின் இரண்டு மகள்களும் அவரவர் ஒரு துறையை தேர்வு செய்து அவர்களின் வழிகளில் வேலை செய்து வருகின்றனர்.\nபோலிஸ் கதாபாத்திரத்தில் நடிக்காத நடிகர்கள் இருக்க முடியாது. பல கதாபாத்திரங்களை தேடி ஹீரோக்கள் நடித்தாலும் போலிஸ் கதாபாத்திரம் எப்போதும்...\nஅஜித்திற்கும் கூட்டம் வரும்.. விஸ்வாசம் தயாரிப்பாளர் அதிரடி\nதல அஜித்தின் விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. அதே நாளில் தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் பேட்ட படமும் ரிலீஸ் ஆகிறது.\nபா.ரஞ்சித்தின் பாலிவுட் படம் - அதிகாரபூர்வ அறிவிப்பு, கதை...\nதமிழில் கபாலி, காலா என தொடர்ந்து நல்�� படங்கள் கொடுத்த இயக்குனர் பா.ரஞ்சித் அடுத்து பாலிவுட்டில் களமிறங்கவுள்ளார். அந்த படத்தின் அதிகாரபூர்வ...\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்த ஜோதிகா திருமணத்திற்கு பிறகு ஒதுங்கியிருந்தார்....\nராஜ் சேதுபதி இயக்கத்தில் கே.பிரபாத் தயாரிப்பில் ஆர்.சுரேஷ், சாந்தினி, இந்துஜா, தயாரிப்பாளர் கே.சி பிரபாத், தம்பி ராமையா மற்றும் பலர்...\nதளபதி 63 பட ஹீரோயின் 'அந்த விஜய்' ஜோடியா\nதளபதி 63 படத்தில் விஜய்க்கு ஜோடியாக கன்னட நடிகை ரஷ்மிகா மந்தனா நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.\nவரலாறு காணாத தோல்வியடைந்த தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்\nஅமீர்கான் படம் என்றாலே நம்பி திரையரங்கிற்கு போகலாம் என்ற நிலை இருந்தது. ஏனெனில் அவர் நடித்தாலே தரமான படமாக தான் இருக்கும் என்பது ரசிகர்களின்...\nஅஜித் படம் குறித்து சமீபத்தில் வந்த தகவல்கள் பொய்யா\nஅஜித் பட தகவல் எப்போது எப்படி வரும் என்பது தெரியவில்லை. ஆனால் வர வேண்டிய நேரத்திற்கு சரியாக வந்துவிடுகிறது.\nஇதோ சூர்யாவின் அடுத்தப்படத்தின் ரிலிஸ் தேதி\nதமிழ் சினிமாவில் தற்போதுள்ள சூழ்நிலையில் மிகவும் பரிதாபமாக உள்ளது சூர்யா ரசிகர்கள் தான். ஏனெனில் அவர்கள் அப்டேட் என்று பார்த்தே பல...\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nசர்கார் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தவர் கீர்த்தி சுரேஷ். ஆனால் அவருக்கு படத்தில் பெரிய ரோல் இல்லை. மிக சொற்ப நேரம் மட்டுமே...\nஇந்தியன்2-வில் சிம்புவின் கதாபாத்திரம் இதுதானா\nசூப்பர்ஸ்டார் நடிப்பில் 2.0 படத்தை முடித்துவிட்ட ஷங்கர் அடுத்து கமல் நடிப்பில் இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் முதற்கட்ட...\nமுன்னணி தமிழ் நடிகரின் படத்தில் இணைந்த நடிகை சன்னி லியோன்\nநடிகை சன்னி லியோனுக்கு இந்தியாவில் மிக அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். தற்போது அவர் தமிழில் வீரமாதேவி என்கிற படத்தில் நடித்து வருகிறார்.\nபிந்து மாதவியின் மிக மோசமான போட்டோஷூட் புகைப்படம் - வறுத்தெடுக்கும்...\nபிரபல நடிகை பிந்து மாதவி கடைசியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்பிறகும் அவருக்கு எந்த பெரிய வாய்ப்பும் கிடைக்கவில்லை.\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.....\nதளப��ி 63 குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nயார் வந்தால் என்ன, நான் வரேன் - சிம்பு அதிரடி\nசிம்பு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் தற்போது வந்தா ராஜாவா தான் வருவேன் படம் உருவாகி வருகிறது.\nகீர்த்தி சுரேஷ் முதன் முதலாக இந்த ஹீரோவிற்கு ஜோடியாக தான்...\nஇந்தியன் 2 தான் கமலின் கடைசிப் படமா.. அப்போ தேவர் மகன்...\nவிஜய்யுடன் படம் பண்ணும் ஐடியா இருக்கா இல்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/23/arms.html", "date_download": "2019-06-26T13:59:48Z", "digest": "sha1:H5ZJHYQBYB3LPZYBMUYDP4HG7GGKPFXZ", "length": 14405, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஷ்யாவின் பெரிய ஆயுத தொழிற்சாலையில் பெரும் தீவிபத்து | lfire in large russian arms factory - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய உளவுத்துறையில் திடீர் மாற்றம்\n8 min ago பூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு\n35 min ago கொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n1 hr ago என் மகனா.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\n1 hr ago பெங்களூர் - ஓசூர் இடையே 6 வழி அதிவிரைவுச் சாலை... வேகமெடுக்கிறது பணிகள்\nSports இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. வெற்றிநடை போடும் ஆஸ்திரேலியா.. காரணம் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nAutomobiles ஆச்சரியம் அளிக்கும் குறைவான விலையில் அதிநவீன கார் நாளை அறிமுகம் நொடிக்கு நொடி எகிறும் எதிர்பார்ப்பு\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரஷ்யாவின் பெரிய ஆயுத தொழிற்சாலையில் பெரும் தீவிபத்து\nரஷ்யாவில் பெரிய ஆயுதத் தொழிற்சாலையில் திங்கள்கிழமை காலை பெரும்தீவிபத்து ஏற்பட்டு��்ளது.\nரஷ்யாவில் உள்ள பெரிய நகரங்களில் ஒன்றான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில்ஏராளமான பெரிய மற்றும் சிறிய ஆயுதத் தொழிற்சாலைகள் உள்ளன.\nரஷ்ய ராணுவத்துக்குத் தேவையான ஆயுதங்கள் தவிர வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிசெய்யப்படவேண்டிய ஆயுதங்களும் இங்கு தயாரிக்கப்படுகின்றன.\nஅத்தகைய பெரிய ஆயுதத் தொழிற்சாலையில் திங்கள்கிழமை அதிகாலை பெரும்தீவிபத்து ஏற்பட்டதாக அரசு துறையை ஆதாரம் காட்டி இடார்-டாஸ் என்ற செய்திநிறுவனம் கூறியுள்ளது.\nதொழிற்சாலைக்கு எரிவாயு செல்லும் பைப் திடீரென்று வெடித்து தீப்பிடித்ததாகவும்,இத் தீ தொழிற்சாலையின் பல பகுதிக்கும் வேகமாக பரவிட்டதாக செய்திகள்கூறுகின்றன.\nசம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையினரும், மீட்புப் படையினரும்விரைந்துள்ளனர். இவ்விபத்தில் உயிர்ச்சேதம், பொருட்சேதம் குறித்து தகவல் ஏதும்இல்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநம்மூர்ல புலி கிலியக் கிளப்புனா.. ரஷ்யாவுல கரடி.. என்னா அதகளப் படுத்தி இருக்கு பாருங்க\n75 அடி நீள ரயில்வே பாலத்தை இருந்த சுவடே இல்லாமல் மொத்தமாகத் திருடிச் சென்ற பலே திருடர்கள்..\nவிண்ணில் ஏவிய 10 நொடியில் திக்.. நடுவானில் ராக்கெட்டில் விழுந்த இடி.. அடுத்து நடந்த ஷாக் நிகழ்வு\nஅப்பாஸ் தாத்தா காலமானார்.. வயது 123\nபூமியில் திடீரென்று விழுந்த மிகப்பெரிய ஓட்டை.. ரஷ்யாவில் நிகழ்ந்த பரபரப்பு.. அதிர்ச்சி வீடியோ\nமொத்தமாக இணைய உலகிலிருந்து வெளியேறும் ரஷ்யா.. சொந்தமாக இன்டர்நெட் உருவாக்க முடிவு\n41 உயிர்களை பலி கொண்ட ரஷ்ய விமான விபத்திற்கான காரணம்.. விமானி திடுக் தகவல்\nதீப்பற்றி எரிந்த ரஷ்ய விமானம்... அலறிய பயணிகள்.. வைரலாகும் வீடியோ\nநடப்பதே வேறு.. வெனிசுலா மீது கை வைக்க வேண்டாம்.. அமெரிக்காவை எச்சரிக்கும் ரஷ்யா\n41 பேரை பலிவாங்கிய ரஷ்ய விமான விபத்து.. வெடித்து சிதறிய எரிபொருள்.. ஷாக்கிங் வீடியோ\nரஷ்யாவில் தீ பற்றி எரிந்த விமானம்.. அலறிய பயணிகள்.. 41 பேர் பலியான பரிதாபம்.. 37 பேர் படுகாயம்\nவித்தை காட்டிய போது விபரீதம்.. சர்க்கஸ் மாஸ்டரின் கழுத்தை இறுக்கிக் கொன்ற பெரிய பாம்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-will-succeed-the-death-struggle-cadres-326798.html", "date_download": "2019-06-26T15:01:32Z", "digest": "sha1:2HT4HWRSKBMQBDIV5DZWUIAGXINBGQLI", "length": 17210, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாழ்க்கையை ஒரு போராட்டம் என வர்ணிப்போர் உளர்... அவர் கருணாநிதியை காணாதவர்! | Karunanidhi will succeed in the death struggle: Cadres - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n17 min ago நாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\n57 min ago பருவமழை பொய்தது, ஆந்திராவும் நீர் திறக்கவில்லை..16-வது முறையாக முழுவதும் வறண்ட பூண்டி ஏரி\n1 hr ago பூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு\n1 hr ago கொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\nTechnology இன்று: விற்பனைக்கு வரும் அசத்தலான அசுஸ் 6Z ஸ்மார்ட்போன்.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nSports கொஞ்சம் நஞ்சமில்லை.. மொத்தமாவே காவி தான்.. இந்திய அணியின் புதிய உடையை பார்த்தாலே திக்னு இருக்கே\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாழ்க்கையை ஒரு போராட்டம் என வர்ணிப்போர் உளர்... அவர் கருணாநிதியை காணாதவர்\nவிடாது போராடும் கருணாநிதி...ஆச்சர்யத்தில் மருத்துவர்கள்\nசென்னை: மரணத்துடன் போராடி வரும் தன் தலைவன் கண்டிப்பாக மீண்டு வருவார் என தொண்டர்கள் 200 சதவீத நம்பிக்கையை உரத்த குரலில் சொல்லி வருகிறார்கள்.\nகாவிரி மருத்துவமனையின் 7-வது அறிக்கையும் வந்துவிட்டது. அவரது உடல் மிகவும் மோசமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் தொண்டர்களோ, எத்தனையோ போராட்டங்களை எதிர்த்து வெற்றி கண்டவர் என் தலைவர், இந்த போராட்டத்திலும் மீண்டு வருவார் என கண்ணீர் பெருக்குடன் கூறுகிறார்கள்.\nஎன்ன ஒரு அபரிமி��மான நம்பிக்கை ஆனால் அந்த நம்பிக்கையின் பின்னணியில் ஏராளமான சான்றுகள் உள்ளன. ஏராளமான தழும்புகள் உள்ளன. ஏராளமான வரலாறுகள் உள்ளன.\nகருணாநிதிக்கு இந்த போராட்டம் புதிதா என்ன அவரது முதல் மற்றும் கடைசி போராட்டமும் தமிழகம் அறிந்ததே.. தமிழகம் உணர்ந்ததே... தமிழகம் சுவாசித்ததே..\n10 வயதிலேயே போராட்டத்தை கையிலெடுத்தவராயிற்றே. முதல் போராட்டமே வெற்றிதானே. அதுவும் கல்வி உரிமைக்கான போராட்டமாயிற்றே.\n1936-ம் ஆண்டு, திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் தன்னை ஆறாம் வகுப்பில் பெற்றோர் சேர்த்துவிட மறுப்பு கூறும்போது, 'என்னை இப்போ படிக்கவிடலைன்னா.. எதிரே இருக்கிற தெப்பக்குளத்தில் போய் குதிச்சு உயிரை போக்கிப்பேன்\" என்றார். அப்படித்தானே படிக்க துவங்கினார். இப்படி சண்டை போட்டுவிட்டு வகுப்புக்கு சென்று அங்குள்ள சுவற்றில் \"மு.க.\" என்று எழுதிவைத்து பெருமைப்பட்ட நிகழ்வு இன்னமும் அந்த வடு மாறாமல் அங்கு இருக்கிறதே.\nஅப்படி முதல் போராட்டத்தில் வெற்றி கண்ட தங்கள் தலைவர் இந்த மரண போராட்டத்திலும் நிச்சயம் வெல்லுவார் என்கிறார்கள் தொண்டர்கள். ஆனால், எது எதற்கோ போராடி இன்று கடைசியில் உயிருக்காக எமனுடன் போராடி வரும் நிலையை தங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையே என்று நெஞ்சு குமுறி வெடிக்கிறார்கள்.\n\"வாழ்க்கையை ஒரு போராட்டம் என வர்ணிப்போர் உளர். எனக்கோ போராட்டமே வாழ்க்கையாகிவிட்டது\" என நெஞ்சுக்கு நீதி 2-ம் பாகத்தில் கருணாநிதி சொன்னது தற்போது எவ்வளவு நிரூபணமாகி வருகிறது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகனிமொழி எம்பி ஏன் இப்படி சொல்லி இருக்கிறார்.. அப்பா ஞாபகமா\nஉங்களை நினைக்காமல் ஒரு நாளும் கடப்பதில்லை.. மிஸ் யூ அப்பா.. தந்தையர் தினத்தில் ஸ்டாலின் உருக்கம்\nதகதகவென தத்ரூபமாக மின்னிய கலைஞர் சிலை.. செல்போனில் போட்டோ எடுத்த ஸ்டாலின்\nகட்சியை காப்பாற்ற 1980களில் கருணாநிதி.. 2019ல் எடப்பாடி.. எடுத்த ராஜதந்திரங்கள்\nஒரு விழியில் இன்ப கண்ணீர்.. இன்னொரு விழியில் துன்ப கண்ணீர்.. வைகோ உருக்கம்\nகலைஞர் நூற்றாண்டு விழாவின் போது திமுக ஆட்சியில் இருக்க சபதம் ஏற்போம்.. ஸ்டாலின் பேச்சு\nபோராட்டங்கள் எப்போதும் ஓய்வதில்லை.. கருணாநிதி குறித்து ப.சிதம்பரம் டுவீட்\nஇதை கவனிச்சீங்களா மக்களே.. எந்த நாளில் எப்படி பல்ட��� அடிச்சிருக்கு பாருங்க மத்திய அரசு\nஓய்வறியா சூரியன் உதயமான தினம்.. தமிழன்னையின் தலைமகன்.. சொல்வன்மை நாயகன்.. நெட்டிசன்ஸ் அசத்தல்\nதமிழகத்தின் நிரந்தர தலைப்புச் செய்தி கருணாநிதி பிறந்தநாள்.. பிரபலங்கள் வாழ்த்து கருணாநிதி பிறந்தநாள்.. பிரபலங்கள் வாழ்த்து\n96-வது பிறந்தநாள்... கருணாநிதி சிலைக்கு ஸ்டாலின் மரியாதை- நந்தனத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம்\nஜூன் 3ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கூட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarunanidhi கருணாநிதி உடல் நிலை கவலைக்கிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/misleading-girl-students-case-punitha-accepts-her-crime-live-updates-326518.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-26T14:27:21Z", "digest": "sha1:4QYUJM6P2C4AEEEAYEEFJ7464TCKTVHE", "length": 21193, "nlines": 251, "source_domain": "tamil.oneindia.com", "title": "Breaking News: அதிர வைக்கும் அண்ணா பல்கலை. ஊழல்கள்.. அதிர்ச்சியில் தமிழகம்! | Misleading girl students case: Punitha accepts her crime live updates - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n22 min ago பருவமழை பொய்தது, ஆந்திராவும் நீர் திறக்கவில்லை..16-வது முறையாக முழுவதும் வறண்ட பூண்டி ஏரி\n36 min ago பூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு\n1 hr ago கொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n1 hr ago என் மகனா.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\nSports இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. வெற்றிநடை போடும் ஆஸ்திரேலியா.. காரணம் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nAutomobiles ஆச்சரியம் அளிக்கும் குறைவான விலையில் அதிநவீன கார் நாளை அறிமுகம் நொடிக்கு நொடி எகிறும் எதிர்பார்ப்பு\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nBreaking News: அதிர வைக்கும் அண்ணா பல்கலை. ஊழல்கள்.. அதிர்ச்சியில் தமிழகம்\nசென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் ஊழல்கள் அடுத்தடுத்து தமிழகத்தை அதிர வைபப்தாக உள்ளது. பிஹெச்டி துறையிலும் நடைபெற்றுள்ள ஊழல் அதிர்ச்சி தருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஹெச்டி பயிலும் மாணவர்களின் ஆய்வு படிப்பை முடித்துக்கொடுக்க 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.\n5 ஆயிரம் நபர்களிடம் இதுபோன்று லஞ்சம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. லஞ்சம் பெற்ற பிஹெச்டி மாணவர்களிடம் இருந்து வைவா, நேர்க்காணல், தேர்வு என எதையுமே நடத்தாமல் அவர்களுக்கு பிஹெச்டி பட்டம் வழங்கப்பட்டுள்ளது.\nதென் சென்னை புறநகர்களில் கன மழை\nகுரோம்பேட்டை சுற்றுவட்டாரத்தில் மழை பெய்து வருகிறது\nபல்லாவரம், குரோம்பேட்டை, செம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்கிறது\nசென்னை நகரின் பிற பகுதிகளிலும் மழை பெய்வதற்கான அறிகுறிகள்\nவானில் இரு ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்தில் 18 பேர் சாவு\nசைபீரியா பகுதியில் ரஷ்ய ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததை ஒப்புக் கொண்டார் கோவை புனிதா\nகோவையில் கோர விபத்து - கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி\nகோவை நீலாம்பூர் சாலையில் நிகழ்ந்த விபத்தில் 3 மாணவர்கள் பலி\nடெல்லி, கேரள இல்லத்தில் பினராயி விஜயனை கத்தியால் குத்த முயற்சி\nகத்தியால் தாக்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர்\nதடுப்பூசி கொண்டுவரும்போது அதையும் விஷமிகள் எதிர்த்தனர்-விஜயபாஸ்கர்\nபேறுகால சிகிச்சையை தடுக்கும் யாராக இருந்தாலும் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்\nபேறுகால மரணங்கள் முன்பு 400க்கும் மேலாக இருந்தது, இப்போது குறைந்துள்ளது- விஜயபாஸ்கர்\nஎம்பிபிஎஸ் படித்த டாக்டர், நர்சுகளை தவிர யார் பிரசவத்திற்கு முயற்சி செய்தாலும் நடவடிக்கை\nபொறியியல் படிப்பை படித்துவிட்டு பேறுகாலம் பார்க்கிறேன் என்றால் அனுமதிக்க முடியாது\nகருணாநிதியை நலம் விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு ஆந்திர முதல்வர் வருகை\nகாவேரி மருத்துவமனையில் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரித்தார் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு\nதிமுக தலைவர் கருணாநிதி ப���ரண குணமடைய வாழ்த்துகள் - சுரேஷ் பிரபு\nமக்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்தவர் திமுக தலைவர் கருணாநிதி - சுரேஷ் பிரபு\nதமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் மூத்த அரசியல்வாதி கருணாநிதி -சுரேஷ் பிரபு\nகாஷ்மீரில் பரூக் அப்துல்லா வீட்டில் தாக்குதல் முயற்சி\nகாரில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த நபர் சுட்டுக் கொலை\nஅண்ணா பல்கலை. ஆராய்ச்சி துறையிலும் அதிக அளவில் ஊழல் நடந்துள்ளதாக தகவல்\nஅண்ணா பல்கலையில் பி.ஹெச்டி ஆய்வு படிப்பிலும் அதிக அளவில் ஊழல் தகவல்\nபிஹெச்டி மாணவர்களின் ஆய்வுப்படிப்பை முடித்துக் கொடுக்க ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை வசூல்\n5 ஆண்டுகளில் இதுபோல 5 ஆயிரம் நபர்களுக்கு மேல் ஆய்வு அறிக்கையை வாங்கி முறைகேடு\nவைவா உள்பட பல்வேறு முக்கியமான விவகாரங்களில் எந்தவித சிக்கலுமின்றி முனைவர் பட்டம் வழங்கல்\nஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று சென்னை வருகை\nகாவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிகிறார்\nஆந்திர மாநிலம் கர்னூலில் குவாரி வெடிவிபத்தில் 15 பேர் பலி\nவெடிவிபத்தில் ஒடிசாவை சேர்ந்த தொழிலாளர்கள் 15 பேர் பலி\nகுவாரி வெடிவிபத்தில் மேலும் 5 பேர் படுகாயம்\nகருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க நாளை சென்னை வருகிறார் ஜனாதிபதி\nநேற்று முன்னாள் பிரதமர் தேவே கவுடா காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்தார்\nகருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் anna university செய்திகள்\nபுகழ் பெற்ற அண்ணா பல்கலையில் அதிர்ச்சி.. காசுக்காக செய்த காரியத்தால் பேராசிரியர்கள் சஸ்பெண்ட்\nமாணவர்கள் மகிழ்ச்சி... அரியர் விதிமுறைகளை தளர்த்தியது அண்ணா பல்கலைக் கழகம்\nடான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 31 வரை கால அவகாசம்.. அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு\nமாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை.. தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை\nமுக்கியமான பொறுப்புல இருந்தா.. சமூகத்தில் சில அழுத்தம் வருவது இயல்புதானே... சமாளித்த சூரப்பா\nஅட கடவுளே.. அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவு.. 6 கல்லூரிகளில் ஒருத்தர் கூட பாஸ் பண்ணல\nஅரியர்ஸ் வச���ச அண்ணா பல்கலை முன்னாள் மாணவர்களே.. உங்களுக்காக மீண்டும் ஒரு வாய்ப்பு..\nதனியார் வசம் செல்லும் என்ஜினியரிங் கவுன்சிலிங்..பொறுப்பை தட்டி கழிக்கும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம்\nகுழப்பம் தீர்ந்தது..எம்.இ, எம்.டெக் படிப்புகளில் சேர இனி டான்செட் போதும்.. அறிவித்தது அண்ணா பல்கலை.,\nபொறியியல் கல்லூரி பேராசிரியர்களின் கல்விச் சான்றுகளை ஒப்படைக்க பதிவாளர் உத்தரவு\nஅண்ணா பல்கலை. துணைவேந்தர் அரசு அதிகாரத்திற்கு அப்பாற்பட்டவரா.. ராமதாஸ் சுளீர்\nசான்றிதழ் வழங்குவதில் அண்ணா பல்கலை தாமதம்.. விரைந்து வழங்க பிஇ முடித்த மாணவர்கள் கோரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-06-26T14:51:31Z", "digest": "sha1:LECMSSY2NSG7AGSONOUB37QIJOAWRGVY", "length": 16877, "nlines": 224, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆபத்து News in Tamil - ஆபத்து Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇன்று இரவு முதல் பலத்த மழைக்கு வாய்ப்பு.. பஞ்சாங்கம் சொல்வது நடக்க போகுதோ\nசென்னை: அப்படீன்னா பஞ்சாங்கம் சொல்வது கூடிய சீக்கிரம் நடக்க போகுதா வருஷ கடைசின்னாலே அதுவும் டிசம்பர் என்றாலே...\nவருஷ கடைசின்னாலே அதுவும் டிசம்பர் என்றாலே உள்ளுக்குள் நமக்கு உதறல்தான். சுனாமி வந்து போனதில் இருந்தே...\nஇப்படியா பட்டாசு கொளுத்தறது.. தலைதெறிக்க ஓடிய மக்கள்.. பரபரப்பு வீடியோ\nசென்னை: பட்டாசு வெடிக்க கொடுத்ததே 2 மணிநேரம்தான். அந்த 2 மணி நேரத்திலும் தினுசு தினுசா பட்டாசு...\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளில்..டாப்பில் இந்தியா\nஉலகில் பெண்களுக்கு சற்றும் பாதுகாப்பு இல்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது....\nநாடு முழுவதும் தொடங்கியது லாரிகள் வேலைநிறுத்தம்.. அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் ஆபத்து\nடெல்லி: பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத...\nஉலகில் பெண்களுக்கு துளியும் பாதுகாப்பு இல்லாத நாடுகளின் பட்டியல் வெளியீடு.. டாப்பில் இந்தியா\nலண்டன்: உலகில் பெண்களுக்கு சற்றும் பாதுகாப்பு இல்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்...\nவடகொரியாவுடன் மோதுவது நமக்குதான் பேரா��த்து.. ட்ரம்பை எச்சரிக்கும் ஹிலாரி\nசியோல்: வடகொரியாவுக்கு போர் மிரட்டல் விடுப்பது அமெரிக்காவுக்குதான் பேராபத்து என ஹிலாரி கிள...\nஇந்தியாவில் 100 பாலங்கள் எந்த நேரமும் இடிந்து விழலாம்.. நிதின் கட்காரி ஷாக் தகவல்\nடெல்லி: இந்தியா முழுவதும் 100க்கும் மேற்பட்ட பாலங்கள் எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் இர...\nஆபத்தான நேரங்களில் உயிர் தப்புவது எப்படி\n\"உலோகங்கள் உராய்வால் ஏற்பட்ட அந்த சப்தத்தை எப்போதுமே மறக்க முடியாது\" என்கிறார் 1973 ஆம் ஆண்டு ச...\nமலை உச்சியில் செல்பி.. வனத்துறை தடுக்க கோரிக்கை\nஉதகை: சுற்றுலாப் பயணிகள் உயிருக்கு ஆபத்தான வகையில் மலை உச்சியில் நின்று செல்பி எடுத்து வருக...\n3-வது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட 18 மாத கைக்குழந்தை..நெஞ்சை பதற வைக்கும் வீடியோ\nஹைதராபாத்: ஹைதராபாத்தில் பிறந்து 18 மாதம் ஆன குழந்தை 3வது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட சம...\nஅண்டை நாடுகளுக்கு பாகிஸ்தானால் அச்சுறுத்தலாம்.. இதையே இப்போதான் கண்டுபிடித்த அமெரிக்கா\nவாஷிங்டன்: பாகிஸ்தான் அதன் அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று அமெரிக்க சிந்தனையா...\nஉயிர்மேல ஆசை இருந்தால் அந்த நாடுகளுக்கு போகாதீங்க... அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை\nவாஷிங்டன்: லண்டன் நகரின் மையப்பகுதியில் சமீபத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 7 பேர் உயிரிழ...\nசுதந்திர தினக் கொண்டாட்டத்தின் மோடியை தீவிரவாதிகள் குறி வைக்கலாம்.. உளவுத்துறை எச்சரிக்கை\nடெல்லி: இந்த சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியின் உயிருக்கு ஆபத்து அ...\n“வெளிநாட்டின் ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் இந்தியர்களே நாடு திரும்புங்கள்” - சுஷ்மா சுவராஜ் கோரிக்கை\nடெல்லி: வெளிநாடுகளில் ஆபத்தான பகுதிகளில் வேலையை முன்னிட்டு வசித்து வருகின்ற இந்தியர்கள் உட...\nவிண் கற்களை விட ஆபத்தானவை “காமெட்ஸ்” - அதிர்ச்சி தகவல் சொல்லும் விஞ்ஞானிகள்\nலண்டன்: பூமிக்கு விண் கற்களை விட வால் நட்சத்திரங்களால்தான் அதிக ஆபத்து என விஞ்ஞானிகள் தெரிவ...\nசென்னை போன்று பெருமழை பெய்தால் முல்லைப்பெரியாறு அணை உடையும் ஆபத்து உள்ளது: உம்மன் சாண்டி\nடெல்லி: சென்னையை போன்று முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் கனமழை பெய்தால் அணை உடையும் ஆபத்து ...\nதாவூத்துக்கு பயந்து போலீசில��� சரணடையவில்லை.. இந்தியா செல்ல விரும்புகிறேன்: சோட்டா ராஜன் பேட்டி\nஜகார்த்தா: தாவூத் இப்ராஹிமுக்கு பயந்துகொண்டு போலீசில் சரணடையவில்லை என்று நிழலுலக தாதா சோட்...\nசெல்போன் டவர்களால் கதிர் வீச்சு அபாயம் இல்லை... டிராய் அறிவிப்பு\nடெல்லி : செல்போன் டவர்களிலிருந்து கதிர் வீச்சு அபாயம் எதுவும் இல்லை என்று இந்திய தொலைத் தொட...\nமுல்லா மன்சூர் தாலிபான்களின் தலைவராகியுள்ளதால் இந்தியாவுக்கு ஆபத்து\nடெல்லி: தாலிபான் தலைவராக முல்லா அக்தர் மன்சூர் பதவிக்கு வந்துள்ளது இந்தியாவுக்கு அவ்வளவு ந...\nபெங்களூரில் தனியாக ஆட்டோவில் செல்லும் பெண்களே உஷாரம்மா உஷார்\nபெங்களூர்: பெங்களூரில் ஆட்டோவில் ஏறும் முன்பு சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ஏறுவது நல்ல...\nமேகியில் மட்டுமல்ல டாப் ரமன் நூடுல்சிலும் ஆபத்து\nடெல்லி: மேகியை தொடர்ந்து டாப் ரமன் உள்ளிட்ட பிற நூடுல்ஸ் பிராண்டுகளிலும் அளவுக்கு அதிகமான க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmpolitics.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-26T14:04:09Z", "digest": "sha1:HIYBGAEFJODPKFTVUR472CP3CBQ4HHHX", "length": 108778, "nlines": 994, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "சிறைவாசிகள் | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nவஞ்சிக்கப்பட்ட சமுதாயத்தின் மறைக்கப்பட்ட உண்மைகள்\nFiled under: கோவை, சிறைவாசிகள், video — முஸ்லிம் @ 7:47 பிப\nஎட்டு ஆன்டுகளுக்கும் மேலாக சிறைக்குள் விசாரணைசிறைவாசிகளாக வாழ்க்கையைத் தொலைத்த நம் முஸ்லிம் சகோதரர்களின் குடும்பங்களின் இன்றை நிலையை நமது கவனத்திற்கு கொண்டு வருவதற்காக தயாரிக்கப்பட்ட ஒரு ஆவணப்படத்தை நாம் அனைவரும் கட்டாயம் காணவேண்டும். இதன் மூலம் இந்த பாவப்பட்ட குடும்பங்களின் உண்மை நிலை உலக மக்கள் உணர வேன்டும் என்ற நோக்கில் இங்கு அந்த ஆவணப்படம் Real Media Format ல் இடப்பட்டுள்ளது. High Quality ஒரே File ஆக உள்ளது.\nதமிழக சிறைகளில் வாடும் சிறைவாசிகளின் இன்றைய நிலை\nFiled under: கோவை, சிறைவாசிகள் — முஸ்லிம் @ 5:29 பிப\nகுறிப்பு : இன்றைய தேதிப்படி இன்னும் நூற்றும் மேற்ப்பட்ட சகோதரர்கள் 11 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள். இவர்களில் பலருக்கு ஆயுள் தண்டனை, தூக்கு தண்டனை என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இவர்களின் விடுதலைக்காக உசச் நீதி மன்ற���்களில் முறையீடு செய்யவும், இவர்களின் குடும்ப உதவிக்காகவும் அதிகம் பொருளாதரம் தேவைப்படுகின்றது. இந்த குடும்பங்கள் உங்களிடம் கையேந்தி நிற்கிறார்கள். நம் சமுதாயம் என்றும் இவர்களை கைவிடாது என்ற நம்பிக்கையில் நம்மிடம் கையேந்தி உதவி கோரும் இம்மக்களை நம் சமுதாயம் கைவிடாது என்ற நம்பிக்கையில் நான் இதை இங்கு மீள் பதிகின்றேன்.\n”கண்ணீர்க் கதறல்கள்” வீடியோவைக் காண இங்கு சொடுக்கவும்\nநமது சமுதாய இயக்கங்கள் அனைத்தும் யாருடைய விடுதலைக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றனவோ அந்த முஸ்லிம் சிறைவாசிகள் சிறைக்கம்பிகளுக்குள் அடைக்கப்பட்டு நீண்ட நெடிய 8 ஆண்டுகளாகிவிட்டன. கொடிய சிறை வாழ்வு., இவர்களின் வாழ்க்கையின் ஒரு பெரும்பகுதி நான்கு சுவர்களுக்கு மத்தியில் விரயமாகிக் கொண்டிருக்கின்றன. இவை என்றுதான் முற்றுபெறுமோ என்ற ஏக்கப் பெருமூச்சு நித்தம் நித்தம் இவர்களது குடும்பங்களை துளைத்தெடுக்கின்றது. ஆம் என்ற ஏக்கப் பெருமூச்சு நித்தம் நித்தம் இவர்களது குடும்பங்களை துளைத்தெடுக்கின்றது. ஆம் இவர்களின் தேவை குடும்பங்களுக்கு அல்லவா மிக மிக அவசியம்.\nஎட்டு ஆண்டுகளில் இக்குடும்பங்கள் அடைந்திட்ட துயரங்களை வார்த்தைகளில் வடித்திட இயலாது. வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய ஆண்மக்களெல்லாம் அடைபட்டதால் வருமானங்கள் நிரந்தர தடையாகிவிட்டன. குடும்பத்தை காப்பாற்றிட வேண்டிய நிர்பந்தத்தால் இக்குடும்பத்தின் மென்மையான சகோதரிகள் தங்களின் மென்தோல்கள் வலுவிழக்கும் அளவிற்கு ஆண்களைப் போல் கடினமாக உழைத்திட வேண்டிய பரிதாபமான நிலை. இக்காலத்தில் என்னதான் கடுமையாக உழைத்தாலும் குடும்பத்தை ஒப்பேற்ற ஆணுக்கே மிக கடினம் என்கின்றபோது பெண்களால் என்னதான் செய்ய இயலும்.\nவயிற்றுப்பாட்டுக்கே தினம் தினம் பெரும் திண்டாட்டம், மூன்று வேளை உணவைக்கூட முறையாக உண்பதே பெரும்பாடு என்கின்றபோது, குடும்பத்தின் மற்ற அத்யாவசிய செலவினங்களுக்கு என்னதான் செய்வார்கள் இவர்கள். ஒருவர் திடீரென கடும் நோய்வாய்ப்பட்டால் வேறு வழியில்லை, இறக்க வேண்டியது தான். பெரும் மழையினால் வீட்டுக்கூரை சரிந்துவிட்டால்.. என்ன செய்வது வானம் பார்த்த வீட்டில் தான் சிரமப்பட்டாக வேண்டும். இன்னுமின்னும் நெஞ்சை பிழியவைக்கும் ஏ��ாளமான துன்ப துயரங்கள் சிறைப்பட்ட ஒவ்வொரு வீடடிலும் தினம் தினம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. நித்தம் தொடரும் தொடர் துயரங்களால் இவர்களின் குடும்பங்களில் வாழ்க்கையின் போக்கு திக்கு தெரியாத காட்டில் திசைமாறிச் செல்வது போல முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கின்றன..\nஇந்தச்சிறைவாசிகளின் சகோதரிகளிள் பலர் திருமணம் கூட\nஆகாமல் முப்பது வயதைத்தாண்டியும் முதிர்கன்னிகளாகதங்கள் வாழ்வை தொலைத்து நிராதரவாக நிற்கின்றனர். தங்கள் தந்தையரையும், தமயர்களையும் சிறைகளிள் தொலைத்தது போல். காரணம் பொருளாதாரம்.. தமது வாழ்வாதாரங்களான ஆண்களை சிறைக்கு அனுப்பியபின் இவர்களின் குடும்பங்கள் இன்று திக்குத்தெறியாமல் நிர்க்கதியாய் நிற்கின்றன.\nஎட்டு ஆன்டுகளுக்கும் மேலாக சிறைக்குள் விசாரணை\nசிறைவாசிகளாக வாழ்க்கையைத் தொலைத்த நம் முஸ்லிம் சகோதரர்களின் குடும்பங்களின் இன்றை நிலையை நமது கவனத்திற்கு கொண்டு வருவதற்காக தயாரிக்கப்பட்ட ஒரு ஆவணப்படத்தை நாம் அனைவரும் கட்டாயம் காணவேண்டும். இதன் மூலம் இந்த பாவப்பட்ட குடும்பங்களின் உண்மை நிலை உலக மக்கள் உணர வேன்டும் என்ற நோக்கில் இங்கு அந்த ஆவணப்படம் Real Media Format ல் இடப்பட்டுள்ளது.\nஎட்டு ஆன்டுகளாக தங்கள் கணவரை, சகோதரனை, தந்தையை பிறிந்து தவிக்கும் நமது சமுதாயச் சகோதரிகளின் கண்ணீர்க் கதறல்களை காவியமாக வடித்துள்ளார்கள்.\n”கண்ணீர்க் கதறல்கள்” வீடியோவைக் காண இங்கு சொடுக்கவும்\nஇதுமட்டுமல்லாது இவர்களின் குழந்தைகள் தங்களின் கல்வியை தொடர இயலாது தவித்து வருகின்றார்கள் இப்படியாக இவர்களின் வாழ்க்கை செல்கின்றது.\nஇக்குழந்தைகளின் தந்தைமார்களும், சகோதரர்களும் நான்கு சுவர்களுக்கு மத்தியில் விதிவசத்தால் முடங்கிக்கிடப்பது போல் இவர்களது குழந்தைகளின் கல்வியறிவு முடங்கிப் போய்விட சமுதாயம் காரணமாகி விடக்கூடாது. ஒருபோதும் இப்பெரும் பாவத்திற்கு சமுதாயம் ஆளாகிவிடக்கூடாது. குழந்தைகள் தொடர்ந்து தொய்வில்லாமல் படித்திட நம் சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தார்மீக பொறுப்புண்டு..\nஇந்த குழந்தைகளும் கூட நமது சமுதாயத்தின் செல்வங்கள்தான். இவர்களின் தந்தைமார்கள் சிறைவாசிகள் என்ற காரணத்திற்காக இவர்களை நாம் ஒதுக்கிவிட இயலாது. இக்குழந்தைகளின் விபரங்களும் இவர்களின் கல்வி செலவுகளும் (அதிகமில்லை சில ஆயிரங்களே இதை நமது சமுதாயம் கட்டாயம் ஏற்க வேண்டும்) இங்கு பதியப்பட்டுள்ளன. அவற்றை வேண்டுவோர் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.\nசிறைவாசி குழந்தைகளின் கல்வி விபரம் டவுன் லோட்\nஇவர்களுக்கு உதவ விரும்புவோர் கீழ்கண்ட அறக்கட்டளையின் முகவரிக்கு தங்கள் உதவிகளை அனுப்பலாம்.\nபடிப்பறிவில்லாதவர்களின் கல்விக்கண்களை திறக்கச் செய்தமைக்காக பத்ருப்போரின் கடும் எதிரிகளையே விடுதலை செய்திட்டார் நம் அருமைத்தலைவர் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள்.\nநம் அருமைத் தலைவர் கல்விக்கு தந்திட்ட முக்கியத்துவத்தை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம். படிக்காத உம்மி நபிதான் ஆனால் சமுதாயத்தில் ஒருவர் கூட கல்வியறிவு இல்லாமல் இருந்திடக்கூடாது என அறிவுறுத்தத்தான் “தொலைந்து விட்ட பொருளை தேடுவது போல கல்வியை தேடிக்கொள்” என கல்வியின் மாண்பை எடுத்தரைத்தார்.\nசமுதாயத்தில் நிகழ்ந்திட்ட கொடுமைகளை எதிர்த்ததற்காக இச்சிறை வாழ்வை பரிசாக பெற்றவர்களின் குழந்தைகளின் கல்விக்கண்கள் திறக்க எத்தடையும் இருந்துவிடக்கூடாது.\nஉதவியின்மையால் இவர்களின் கல்வி தடைபடுமானால் இதைவிடக்கொடுமை வேறெதுவும் இல்லை.\nஅண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் இவர்களின் கல்விக்கண் திறக்க தாராளமாய் முன்வந்து உதவிகளை வாரி வழங்கிட வேண்டும். நீங்கள் செய்யக் கூடிய ஒவ்வொரு பைசா உதவியும் வீணாகி விடாது. இதுவே, உங்களின் உண்மையான (மறுமைக்கான) சேமிப்பு ஆகும்..\nநிராதரவாகிப் போன இக்குழந்தைகளின் கல்விக்கு உதவுவது மிகவும் போற்றுதலுக்குரியதாகும். உதவிகளிலே மிகவும் மதிப்பு வாய்ந்ததாகும். இக்குழந்தைகள் படிக்க, படிக்க, பட்டங்கள் வாங்க வாங்க இவர்களால் சமுதாயம் பயன் அடைய அடைய உங்களின் தர்மத்தின் நன்மை கணக்கில்லை மறுமை வரை பெருகிக்கொண்டே செல்லும்\nஇவர்களின் அவலம் கட்டாயம் மாறும்.. மாற்றலாம் நாம் நினைத்தால்… (இறைவன் துணையுடன்)\nஉயிருக்கு போராடும் சிறைவாசி – அரசு நடவடிக்கை எடுக்குமா\nநீதிபதி இரத்தினவேலு அவர்கள் சிறைவாசி அபுத்தாஹிருக்கு எம்.ஏ பட்டத்தை வழங்குகின்றார் அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் கோசல ராமன் டி.ஐ.ஜி எஸ்ரா ஆகியோர் விரைவில் பி.பி.ஏ தேர்வு எழுத இருந்தவர் ஆனால் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு இன்று காவல் துறையின் நிராகரிப்பால் உயிருக்கு போராடுகிறார். .\nஉயிருக்கு போராடும் சிறைவாசி – அரசு நடவடிக்கை எடுக்குமா\nநடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாய் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் விசாரனை கைதியாக வாடி வரும் 30 வயதே ஆன அபுதாஹிர் என்ற முஸ்லிம் வாலிபர் கடந்த சில மாதங்களாக மோசமான வகையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு கொடிய நோயால் வடி வந்தார் இந்நிலையில் கடந்த மே 14ம் தேதி உடல் வீங்கிய நிலையில் விசாரனை சிறைவாசி அபுத்தாஹிர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டி கடந்ம மே 16ம் தேதி வழக்கறிஞர் பஷீர் அகமது அவர்கள் சிறப்பு நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார் அதனடிப்படையில் கடந்த மே 21 அன்று அரசு மருத்துவமனையில் சேர்த்து உடனடி சிகிச்சைக்கு உத்தரவிட்ட சிறப்பு நீதிமன்றம் அவருடன் 2 உறவினர்களும் அவருக்கு உதவியாக மருத்துவமனையில் தங்கியிருக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.\nஆனால் நீதிமன்றத்’தின் இந்த தீர்ப்புக்க எதிராக செயல்பட்ட காவல்துறையின் காவிமயமாக்கப்பட்ட கருப்பு ஆடுகள் மனிதாபிமான அடிப்படையில் கூட உடல் வீங்கி உயிருக்கு போராடும் அபுத்தாஹிர் என்ற 30 வயதான முஸ்லிம் வாலிபருக்கு சிகிச்சை அளிக்க மறுத்து சிறைக்கே கடந்த 26.05.2007 அன்று திருப்பி அனுப்பிவிட்டனர்.\nகடந்த 28ம் தேதி மீண்டும் வழக்கறிஞர் பஷீர் அகமது அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்குமாரு சிறப்பு நீதிமன்றத்தில் மனுச்செய்து உடனடியாக தனியார் மருத்தவமனையில் சிகிச்சைபெறவும் சிகிச்சையின்போது அபுத்தாஹிரின் சகோதரர் மற்றும் அவரது தந்தை உடனிருக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. கடந்த 29ம் தேதி தனியார் மருத்தவமனைக்கு அழைத்து சென்ற காவல்துறையினர் அவரது தந்தையையோ சகோதரரையோ நெருங்கவிடாமல் திரைமறைவில் மருத்துவமனை நிர்வாகத்தினரை மிரட்டி உடனடியாக திரம்பவும் சிறைக்கு அழைத்து சென்றுவிட்டனர். இது வரை இருமுறை நீதிமன்றம் உத்தரவிட்டும் சரியான சிகிச்சை வழங்காமல் வெறும் கண்துடைப்பு நாடகமாகவே நடத்தி நீதி மன்றத்தின் உத்தரவுக்கு எதிராக காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றார்கள்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதே நிலையில் நீதி மன்றம் பலமுறை உத்தரவிட்டும் காவி மயமாகிப்போன காவல் துறையின் கருப்பு ஆடுகளின் இடையூரால் முறையான சிகிச்சையின்றி இவ்வழக்கின் எதிரி என் 104 ஷெரீஃப் என்ற முஸ்லிம் உயிருக்கு போராடிய நிலையில் அரசு சிகிச்சைக்கு உத்ரவிட்டும் சிறப்பு புலனாய்வு குழு அவருக்கு சிகிச்சை அளிக்க கூடாதென உயர்நீதிமன்றம் சென்று தடை வாங்கியது ஆனால் முஸ்லிம்கள் பெரும் அளவில் வெளியே போராட்டங்கள் நடத்தியதால் பின்னர் பின்வாங்கியது.\nஇதுபோலவே கடந்த இரன்டான்டுகளுக்கு முன் குடல் வால் அறுவை சிகிச்சைக்காக இவ்வழக்கின் எதிரி என் 49 அப்பாஸ் என்ற முஸ்லிம் வாலிபருக்கு எச்.ஐ.வி எனும் எய்ட்ஸ் கொடுங்கொல்லி நோயை இவரது உடலில் செலுத்தி அவரை மரணத்தை நோக்கியவராக மாற்றியதும் இதே காவி மயமாக்கப்பட்ட காவல் துறைதான்.\nகேரளாவை சேர்ந்த அப்துன் நாசர் மதனியினுடைய கதையோ சொல்லிப் புறிய வேண்டியதில்லை. இவ்வாறாக முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக இந்த அப்பாவி விசாரனை சிறைவாசிகளுக்கு அனைத்து மனிதாபிமான உதவிகளையும் மறுத்து அவர்களை கொலை செய்து வருகின்றது காவல்துறை. நீங்கள் விடுதலையானாலும் உங்களை நிம்மதியாக வாழ விடமாட்டோம் என்று கூக்குரலிடுகின்றது காவி வெறிபிடித்தவர்களால் நிறம் மாறி கிடக்கும் காவல்துறையின் புலனாய்வு துறைகள்.\nதீர்ப்பு வரும் சமயத்தில் குன்டு வைக்க சதி, பயிற்சி அது இது என்று பொய்யான செய்திகளை ஊடகங்களில் பரப்பி மக்களை பீதியடையச் செய்யும் செயலை உளவுத்துறையினர் செய்து வருகின்றார்கள். இதுபோன்ற செய்திகளை பரப்ப வேண்டாம் என் ஊடகங்களை கேட:டக் கொள்கின்றோம்.\nதற்போது நீதிமன்றத்தின் பல உத்தரவுகளுக்கு பின்னரும் உயிருக்கு போராடும் விசாரனை சிறைவாசி அபுத்தாஹிருக்கு உடனடி சிகிச்சைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றும் ஏற்கனவே பலர் இதுபோன்று சிகிச்சை மறுக்கப்பட்டு காவல்துறையின் சதியால் சிறையிலேயே பலியான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற அனுமதிக்க கூடாது எனவும் சிறுபான்மை அறக்கட்டளை நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் பவானி பா. மோகன் அவாகள் நேற்று கோவையில் நடைபெற்ற பதிதிரிகையாளர் சந்திப்பில் தெறிவித்தார்.\nஉயிருக்கு போராடும் விசாரனை சிறைவாசி ஆபத்தாஹிருக்கு உடனடி சிகிச்சைக்கு உத்தரவிடக் கோரி தமிழக மனித உரிமை அமைப்புக்களும் மற்றும் தமிழக முஸ்லிம்களின் சமுதாய இயக்கங்களும் போராட்டத்திற்கு தயாராகி வருவதாக தகவல்கள் தெறிவிக்கின்றன.\nநேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் சட்ட ஆலோசகர் பவானி பா. மோகன் அவர்களுடன் சிறுபான்மை அறக்கட்டளை நிர்வாகிகள் கோட்டை தங்கப்பா, ஆபத்தாஙிர் மற்றும் வழக்கறிஞர்கள் பசீர் அகமது, கலையரசு ஆகியோர் உடனிருந்தனர்.\nநலம் பெற வேண்டி பிரார்த்திக்கின்றோம்\nநலம் பெற வேண்டி பிரார்த்திக்கின்றோம்\nகோவை தொடர் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்குண்டு நீதிக்கு புறம்பாக தண்டனை விதிக்கப்பட்டு றூற்றுக்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் முலாக் சிறைகளில் அடைபட்டு கிடப்பதை தாங்கள் அறிவீர்கள்.\nகொலை கொள்ளை, மோசடி, வழிப்பறி போன்ற சமூக விரோத செயல்களை புரிந்து இவர்கள் சிறை செல்லவில்லை, மாறாக சமூக நலனில் அக்கறையும், தன்னலம் கருதா அர்ப்பணிப்பும் தான் இவர்களின் சிறைவாசத்திற்கான காரனமாகும்.\nசிறைக்கூட சித்திரவதைகள்தந்த பரிசாக இவர்களில் நூற்றுக்கணக்கானோனர் தீராத வியாதிகளுக்கு ஆட்பட்டு அவதிப்படுகின்றனர். சபூர் ரஹ்மான் என்ற ஆயுள் கைதி கோவை மத்திய சிறைச்சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மரணமடைந்தார். மஸ்த்தகீர் என்பவரும் இறந்து சில வருடங்கள் ஆகின்றன.\nஇப்போது அபுத்தாஹிர் என்ற இளம் வயது ஆயள் கைதி சிறுநீரகங்கள் இரண்டும் பழுதாகி தனியார் மருத்துவமனை ஒன்றில் அவசர சிகிச்சை பிரிவில் சோக்கப்பட்டு மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கின்றார்.\nமுஸ்லிம் அல்லாத ஆயள் தண்டனைக் கைதிகள் 10 வருடங்கள் நிறைவடைந்தால் விடுதலை பெற்று சுதந்திர காற்றை சுவாசிக்கின்றனர். ஆனால் முஸ்லிம் ஆயுள் தண்டனைக் கைதிகள் மட்டும் 10 ஆண்டுகள் கழிந்தும் விடுதலை பெறாமல் உயிர் காற்றை சுவாசிக்க கூட வழியின்றி மருத்துவ மனைகளுக்கும், மண்ணரைகளுக்கும் சென்று கொண்டிருக்கின்றனர். அரசின் இவ்வகை அப்பட்டமான போக்கை, அநீதியை கேட்போர் யார்….\nசகோதரர் அபுதாஹிருக்கு தொடாந்து டயாலிஸிஸ் செய்யப்படுகின்றது. சமுதாயம் நலமுடன் வாழ தன் அர்ப்பணித்த இந்த சகோதரரின் நலத்திற்காக சமுதாயமே உன் கரங்கள் உயர, கல்புகள் உருக எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்து உதவிட வேண்டுகின்றோம்.\nசிறுபான்���ை உதவி அறக்கட்டளை (CTM)\nதமிழகமெங்கும் முஸ்லிம் சிறைவாசிகளின் வழக்குகளை நடத்தி வரும் தமிழக முஸ்லிம் நல அமைப்பு\nகுறிப்பு : இந்த சகோதரருக்காக இது வரை 1.5 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளது, ஒவ்வொரு நாளும் ரூ.800 ல் இருந்து 1200 வரை செலவாகிறது. கருனை உளம் படைத்த சகோதரர்கள் இரன்டு சிறுநீரகங்களும் பழுதாகி எவ்வித உதவியும் இன்றி மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கும் இவருக்கு உதவ என்னினால் தயவு செய்து சிறுபான்மை உதவி அறக்கட்டளையை தொடர்பு கொள்ளவும்.\nகோவை சிறையில் முஸ்லிம் மரணம் – மக்கள் கொந்தளிப்பு\nFiled under: கோவை, சிறைக் கொடுமை, சிறைவாசிகள் — முஸ்லிம் @ 9:36 பிப\nசிறை நிர்வாகத்தின் அலட்சியத்தால் மரணமடைந்த சபூர் ரஹ்மான்\nகோவை, அக்டோபர் 31, கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பந்தமாக அப்பாவி முஸ்லிம்கள் பலர் கைது செய்யப்பட்டு அனைத்து மனித உரிமை நெறிமுறைகளுக்கு மாறாக 10 வருடங்களுக்கும் மேலாக சிறையில் அகைட்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட விஷயம் மக்கள் அறிந்தததே. மனித நேயத்திற்கு எதிரான இந்த கொடுஞ்செயலில் சிலர் ஏற்கனவே போதிய சிகிச்சை அளிக்கப்படாததாலும், சிறைக் கொடுமைகளினாலும் விடுதலையின்றி சிறையினுள்லேயே மரணமடைந்துள்ளனர்.\nஇன்னும் பல அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள் சிறை நிர்வாகத்தன் அலட்சிய போக்காலும் உரிய சிகிச்சை அளிக்காத காரணங்களினாலும் கொடுமையான பல நோயகளுக்கு ஆளாக்கப்பட்டு வாடி வருகின்றனர். இந்நிலையில்தான் இவர்களின் வழக்கு ஒரு வழியாக முடிவுக்க வந்தபோது பலர் விடுதலை செய்யப்பட்டார்கள் பலர் கொடுமையா முறையில் எவ்வித நேரடி ஆதாரங்களோ, சாட்சியங்களோ இல்லாத நிலையிலும் (நீதிபதி உத்ராபதி சொன்னது) கொடூரமான முறையில் முஸ்லிம்கள் என்ற காரனத்தினால் பல ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டு வெளியி வர இயலாதபடி செய்யப்பட்டுள்ளனர்.\nஅணைத்து இயக்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில்\nஇந்நிலையில் பல ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அப்பாவி சிறைவாசி சபூர் ரஹ்மான் (வயது 35) அநியாயமாக கைது செய்யப்பட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தும் விடுதலை ஆகாமல் மீண்டுமு் அநீதியாக பல ஆயுள் தண்டனை ஒரு சேர விதிக்கப்பட்டிருந்த காரணத்தாலும் மன உளைச்சலில் இருந்த இந்த சகோதரருக்கு நேற��று (31-10-2007) சுமார் 2.00 மணியளவில் கடுமையான நெஞ்சு வலி ஏற்ப்பட்டது.சிறைவாசிகள் அனைவரும் இவருக்கு உடனடி மருத்துவ உதவி வழங்க வேண்டி கூக்குரல் எழுப்பியபோதும் சிறையில் மருத்துவ அதிகாரியாக இருக்கும் சித்ரா என்ற மத வெறியரின் அலட்சியத்தால் கடுமையான நெஞ்சு வலியால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சகோதரர் சபூர் ரஹ்மான் அவர்களுக்கு எவ்வித சிகிச்சையும் அளிக்காமல் காலம் தாழத்தியுள்ளனர்.\nஇந்நிலையில் சகோதரர் சபூர் ரஹ்மான் அவர்கள் மதவெறி பிடித்த சிறை காவலர்களாலும், சிகிச்சை அளிக்காமல் காலம் தாழத்திய மருத்துவ அதிகாரி சித்ராவின் அலட்சியத்தாலும் மரணமடைந்தார்கள் (இன்னாலில்லாஹ் வ இன்னா இலைஹி ராஜிஊன்) விடுதலை காணாமல் அந்த ஏக்கத்திலேயே அவரது உயிர் விடுதலையடைந்த கொடுமையான சம்பவம் கோவை மத்திய சிறையில் நடந்தது.\nஅணைத்து இயக்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில்\nமறைந்த சகோதரர் சபூர் ரஹ்மான் அவர்களுக்கு மனைவியும் மூன்று பென் குழந்தைகளும் உள்ளனர். இவரின் குடும்பம் மிகவும் வறுமையில் வாடி வருகின்றது. தான் விடுதலையாகி குடும்பத்தின் வறுமை போக்கலாம் என்றிருந்த நிலையில் இவரும் மரணமடைந்து இந்த குடும்பம் மற்றும் இவரது மூன்று பென் பிள்ளைகளும் நிர்க்கதியாக்கப்பட்டுள்ளனர். இவர்களின் இந்த நிலைக்கு அலட்சிய போக்கை கடைபிடித்த சிறைச்சாலை நிர்வாகமும், அரசுமே பொறுப்பேற்க வேண்டும்.\nஇவரின் மரண செய்தி கேட்டவுடன் கோவை மாநகர முஸ்லிம்கள் கொந்தளித்து போயினர், உடனடியாக அணைத்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு கூட்டப்பட்டது. இதை எப்படி கையாளவது என்றும், மரணமடைந்த சகோ. சபூர் ரஹ்மானின் குடும்பத்திற்கு எவ்வகையில் உதவுவது என்றும் விவாதிக்கப்பட்டது.\nஇறுதியில் சகோ. சபூர் ரஹ்மானின் மரணத்தை சந்தேக மரணமாக வழக்கு பதிந்து நீதிபதி தலைமையில் விசாரனை நடத்த வேண்டும் என்றும், அவரது உடலை நீதிபதி முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், மதவெறி பிடித்த சிறை மருத்துவ அதிகாரி சித்ரா மீதும் அந்த நேரத்தில் பணியில் இருந்த காவலர்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசின் அலட்சிய போக்கால் மரணமடைந்த சகோ. சபூர் ரஹ்மான் அவர்களின் குடம்பத்திற்கு உடனடி நிவாரனமாக அரசு ரூ 10 லடசம் வழங���க கோரியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் வேலை வழங்க கோரியும், இன்னும் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வேதனை அனுபவித்தும் விடுவிக்கப்படாமல் தண்டனை அளித்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள அணைவரையும் உடணடியாக விடுதலை செய்யக் கோரியும், இனியும் இதுபோல் நிகழ்வுகள் தொடாந்து நடக்காமல் இருக்க சிறையில் 24 மணி நேரமும் சயெல்படக்கூடிய வகையில் மருத்துவமனை வசதி ஏற்ப்படுத்தக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஇந்த கோரிக்கைக் அடங்கிய மனுவை கோவை மாவட்ட ஆடசித்தலைவருக்கும், முதல் அமைச்சருக்கு, தலைமை நீதிபதி, காவல் துறை ஆனையர், சிறப்பு நீதிமன்ற நீதிபதி, தலைமைச் சயெலாளர், உள்துறைச் செயலாளர், சிறைத்துறை தலைவர் உட்பட பலருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nஇக்கூட்டத்தில் த.மு.மு.க, மனித நீதிப் பாசறை, முஸ்லிம் லீக், த.த.ஜ உட்பட அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். சகோ. சபூர் ரஹ்மானின் மரணத்திற்கு காரணமான சிறை நிர்வாகத்திரனை வண்மையாக கண்டித்தனர். இதற்கான ஏற்பாடுகளை சிறைவாசிகளின் உரிமைக்காகவும், அவாக்ளின் விடுதலைக்காகவும் நீண்ட நெடுங்காலமாக தமிழகமெங்கும் பாடுபட்டு வரும் அமைப்பான் சிறுபான்மை உதவி அறக்கட்டலை (CTM) என்ற நிறுவனம் செய்திருந்தது.\nசெய்திகள் : நமது சிறப்பு நிருபர் கோவை.\nFiled under: கோவை, சிறைவாசிகள் — முஸ்லிம் @ 8:58 பிப\nகோவை அக்டோபர் 27, 2007 : இன்று கோவை மத்திய சிறை முன்பாக கோவையை சேர்ந்த முஸ்லிம்களும் சிறைவாசிகளின் குடும்பத்தார்களும் பெருந்திரளாக திரன்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.\nகோவை குண்டு வெடிப்பு வழக்கில் தீர்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை கோவையை சேர்ந்த சுமார் 46 முஸ்லிம்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பல ஆன்டு காலமாக குடுமு்பத்தினரை பிரிந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nதற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களை தமிழகத்தி் பிற மாவட்டங்களில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கு அரசு நிர்வாகத்தினர் முயற்ச்சிக்கின்றனர்.\nபல்லான்டுகளாக இவர்களை பிறிந்து வாடும் இவர்களின் பாவப்பட்ட குடுமு்பத்தினருக்கு ஒரு ஆருதல் சிறையில் வாடும் தங்கள் உரவுகளை எளிதாக காண முடிகின்றதென்பதுத��ன். தற்போது இதிலும் மன்னை வாறிப்பூடும் விதமாக இவர்களை கோவை சிறையில் இருந்து வேறு மாவட்ட சிறைகளுக்கு மாற்றுவதென்பது மிகக் கொடுமையான ஒன்றாகும்.\nஏற்கனவே மனம் நொந்து போய் விரக்தியில் இருக்கம் இந்த அப்பாவி சிறைவாசிகளின் குடும்பத்தினர் இனி தங்கள் உரவுகளை காண பல்வேறு ஊருகளுக்கு செல்ல வேண்டும் என்பது அவர்களை சித்திரவதை செய்வதும் கொடுமையான மனித உரிமை மீறலாகும்.\nமனத உரிமைகளுக்கு எதிரான அரசின் இந்த முடிவை கண்டித்து இன்று சிறுபான்மை உதவி அறக்கட்டளையின் நிர்வாகியும் அல் உம்மா அன்சாரி அவர்களின் மனைவியுமான திருமதி. சம்சுன் நிஷா அன்சாரி அவர்கள் தலைமையில் திரன்ட நூற்றுக்கணக்கான முஸ்லிம்களும் சிறைவாசிகளின் குடும்பத்தினரும் கோவை மத்திய சிறை முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் கோவை மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து சிறைவாசிகளை எக்காரனம் கொண்டுமு் கோவையில் இருந்து இமாற்றம் செய்யக் கூடாது என்றும் இது மனித உரிமைகளுக்கு எதிரானது என்றும் இதில் தமிழக முதல்வர் தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டுமு் என்று வலியுருத்தியும் மனு ஒன்றை அளித்தனர்.\nஇம்மனுவின் நகல் தமிழக முதல் அமைச்சர் அவர்களுக்கும், உள்துறை செயளாலர் அவர்களுக்கும் அனுப்பப் பட்டுள்ளது. தமிழக அரசின் இம்முயற்சியானது முஸ்லிம்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. அரசு சிறைவாசிகளை மாற்ற தொடாந்து மயற்சிக்கும் பட்சத்தில் இம்மக்களோடு விரைவில் தமிழகத்தின் பல முஸ்லிம் அமைப்புகளும் போராட்டத்தில் குதிக்கும் என்று எதிர் பார்க்கப் படுகின்றது.\nஉங்கள் உதவி இவர்களுக்கு மீண்டும் தேவை\nFiled under: சிறைவாசிகள், ctm — முஸ்லிம் @ 11:15 முப\nஅல்லாஹ் தனது திருமறையிலே கூறுகின்றான்….\n“ஜகாத் (எனும்) தருமங்களெல்லாம் வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், அவற்றிற்காக (ஜகாத்தை வசூல் செய்வது, கணக்கிடுவது போன்ற துறைகளில்) உழைப்பவர்களுக்கும், எவர்களுடைய இதயங்கள் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்படுகின்றனவோ அவர்களுக்கும் (அடிமைகளை) விடுதலை செய்வதற்கும், கடனாளிகளுக்கும்… (அல்-குர்ஆன் 9:60)\n அடிமைகளை (சிறைவாசிகளை) விடுதலை செய்வதறடகும் அல்லாஹ் ஜக்காத்தை ஆகுமாக்கியிருக்கின்றான்.\n“வறுமையினால் வாடிப்போன் முகங்கள், சோகங்களை சுமந்திருக்கும் நெஞ்சங்கள் பெற்றவனை காண ஏங்கும் பிஞ்சு நெஞ்சங்கள், தளாந்த உடல்கள், சோர்ந்த உள்ளங்கள், இதுபூன்ற சொல்லொன்னாத் துயரங்கள்….\nஏறக்குறைய 10 ஆண்டுகளாக தமிழக சிறைகளிலே 320 க்கும் மேற்ப்பட்ட அப்பாவி சிறைவாசிகள் தன் உற்றார் உறவினர்களை பிரிந்து தவித்தார்கள்,கடந்த வருடங்களில் உங்களைப்போன்ற கருனை உள்ளங்கள் காட்டிய கருனையினால் இவர்களின் வழக்குகள் நல்ல முறையில் நடத்தப்பட்டன, குடும்பங்களுக்கு உதவிகள் செய்தோம், குழந்தைகளின் கல்வித்தேவை நிறைவேற்றப்பட்டது, வழக்குகள் நல்ல முறையில் முறையாக நடத்தப்பட்டதால் சமீபத்தில் சுமார் 90 க்கும் மேற்ப்பட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் மீதம் இருப்போர் பலர் இவர்களின் குடும்பங்கள் அளவில்லாத துயரங்களால் விழி பிதுங்கி வழி தெறியாமல் நிற்கிறார்கள்.\nஇவர்களில் தண்டனை பெற்றோருக்காக உயர் நீதி மன்றங்களிலும், உச்ச நீதி மன்றங்களிலும் வழக்காட வேண்டியுள்ளது. விடுதலையானோர் போக ஏனையோரின் விடுதலைக்காகவும் மற்றும் அவர்களின் குடும்ப செலவுகளும், நம் முன் நிற்கின்றன. அத்துடன் விடுதலையானோரின் மறுவாழ்வும் நம்முன் உள்ளன.\nஇவர்களின் துயரங்களையும், குடும்பங்களின் சுமைகளையும் துடைத்தெறிந்திட வாருங்கள் கைகோர்ப்போம் சிறுபான்மை உதவி அறக்கட்டளை செய்து வரும் சிறைவாசிகள் குடும்ப உதவிகளை நேரடியாக வந்து கண்டோர் பலர் சிறுபான்மை உதவி அறக்கட்டளை செய்து வரும் சிறைவாசிகள் குடும்ப உதவிகளை நேரடியாக வந்து கண்டோர் பலர் இதனுடைய கடுமையான உழைப்பின் விளைவு பல ஆண்டு காலமாக சிறைகளில் அடைந்து கிடந்த பலர் இன்று விடுதலை இதனுடைய கடுமையான உழைப்பின் விளைவு பல ஆண்டு காலமாக சிறைகளில் அடைந்து கிடந்த பலர் இன்று விடுதலை இவர்கள் ஒவ்வொருவர் விடுதலையிலும் உங்கள் பங்கு உள்ளது. ஆம் உங்கள் உதவிகளை கொண்டே இவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள் இவர்கள் ஒவ்வொருவர் விடுதலையிலும் உங்கள் பங்கு உள்ளது. ஆம் உங்கள் உதவிகளை கொண்டே இவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள் இறைவன் மகா பெறியவன்\nஇந்த அப்பாவி சிறைவாசிகளின் குடும்ப பென்கள் இணைந்து உருவாக்கியதுதான் “சிறுபான்மை உதவி அறக்கட்டளை” வழக்கு நிதிகள், மருத்துவ செலவுகள், திருமன உதவிகள், வீட்டு வாடகைகள் மற்���ும் மகளிர் சுய உதவி குழுக்கள் போன்ற பல அறிய உதவிகளை சிறைவாசிகளின் குடும்பங்களுக்கு தமிழகமெங்கும் செய்து வருகின்றது. இன்னும் மீதமுள்ளன பல பணிகள் விடுதலையானோர் போக எஞ்சியுள்ளோரின் விடுதலைக்கா வழக்காட வேண்டியுள்ளது, விடுதலையானோரின் மறுவாழ்வுக்காக ஏற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளது விடுதலையானோர் போக எஞ்சியுள்ளோரின் விடுதலைக்கா வழக்காட வேண்டியுள்ளது, விடுதலையானோரின் மறுவாழ்வுக்காக ஏற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளது இச்சேவையில் உங்களையும் நீங்கள் இந்த புனித ரமழான் மாதத்தில் இணைத்து கொள்ள வேண்டாமா இச்சேவையில் உங்களையும் நீங்கள் இந்த புனித ரமழான் மாதத்தில் இணைத்து கொள்ள வேண்டாமா எஞ்சியுள்ள உங்கள் சகோதரர்களும் விடுதலை அடைந்திட வேண்டாமா\nகருனையுள்ளம் கொண்ட எமது இஸ்லாமிய சகோதரர்களே இவ்வருடமும் சிறுபான்மை உதவி அறக்கட்டளை உங்களிடம் உங்கள் சகோதர சகோதரிகளின் தேவைக்காக உதவி கேட்டு நிற்கின்றது…நீங்கள் எல்லா வருடங்களையும் போல உதவிடுவீர் என்ற நம்பிக்கையில்\nஉங்கள் ஜக்காத் மற்றும் சதக்காக்களை எமக்கு அனுப்பித் தந்திடுவீர் உமது சகோதரர்களின் விடுதலையில் பங்கேற்றிடுவீர்….உங்கள் உதவிகள் சிறைவாசிகளின் விடுதலைக்காகவும், அவர்களின் குடும்ப உதவிகளுக்காகவும், குழந்தைகளின் கல்விக்காகவும் மட்டுமே செலவளிக்கப்படுகின்றது என்பதை உங்களுக்கு அறியத் தருகின்றோம். எப்போது நீங்கள் அழைத்தாலும் உங்களுக்கு எமது சேவைகளையும் செலவுகளையும் விளக்க கடமைப்பட்டுள்ளோம்.\nஉங்கள் உதவிகளை எமக்கு அனுப்ப வேண்டிய முகவரி :\nசிறுபான்மை உதவி அறக்கட்டளை (Govt. Regd. 882/2001)\nமொபைல் : +91 944 365 4473 (தங்கப்பா)\nRelated Link : இவர்களின் அவலம் மாறுமா\nஉயிருக்கு போராடும் சிறைவாசி – அரசு நடவடிக்கை எடுக்குமா\nFiled under: அபுத்தாஹிர், சிறைவாசிகள் — முஸ்லிம் @ 10:13 பிப\nநீதிபதி இரத்தினவேலு அவர்கள் சிறைவாசி அபுத்தாஹிருக்கு எம்.ஏ பட்டத்தை வழங்குகின்றார் அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் கோசல ராமன் டி.ஐ.ஜி எஸ்ரா ஆகியோர் விரைவில் பி.பி.ஏ தேர்வு எழுத இருந்தவர் ஆனால் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு இன்று காவல் துறையின் நிராகரிப்பால் உயிருக்கு போராடுகிறார்.\nஉயிருக்கு போராடும் சிறைவாசி – அரசு நடவடிக்கை எடுக்குமா\nநடந்த 10 ஆண்டுகளுக்க���ம் மேலாய் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் விசாரனை கைதியாக வாடி வரும் 30 வயதே ஆன அபுதாஹிர் என்ற முஸ்லிம் வாலிபர் கடந்த சில மாதங்களாக மோசமான வகையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு கொடிய நோயால் வடி வந்தார் இந்நிலையில் கடந்த மே 14ம் தேதி உடல் வீங்கிய நிலையில் விசாரனை சிறைவாசி அபுத்தாஹிர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டி கடந்ம மே 16ம் தேதி வழக்கறிஞர் பஷீர் அகமது அவர்கள் சிறப்பு நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார் அதனடிப்படையில் கடந்த மே 21 அன்று அரசு மருத்துவமனையில் சேர்த்து உடனடி சிகிச்சைக்கு உத்தரவிட்ட சிறப்பு நீதிமன்றம் அவருடன் 2 உறவினர்களும் அவருக்கு உதவியாக மருத்துவமனையில் தங்கியிருக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.\nஆனால் நீதிமன்றத்’தின் இந்த தீர்ப்புக்க எதிராக செயல்பட்ட காவல்துறையின் காவிமயமாக்கப்பட்ட கருப்பு ஆடுகள் மனிதாபிமான அடிப்படையில் கூட உடல் வீங்கி உயிருக்கு போராடும் அபுத்தாஹிர் என்ற 30 வயதான முஸ்லிம் வாலிபருக்கு சிகிச்சை அளிக்க மறுத்து சிறைக்கே கடந்த 26.05.2007 அன்று திருப்பி அனுப்பிவிட்டனர்.\nகடந்த 28ம் தேதி மீண்டும் வழக்கறிஞர் பஷீர் அகமது அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்குமாரு சிறப்பு நீதிமன்றத்தில் மனுச்செய்து உடனடியாக தனியார் மருத்தவமனையில் சிகிச்சைபெறவும் சிகிச்சையின்போது அபுத்தாஹிரின் சகோதரர் மற்றும் அவரது தந்தை உடனிருக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. கடந்த 29ம் தேதி தனியார் மருத்தவமனைக்கு அழைத்து சென்ற காவல்துறையினர் அவரது தந்தையையோ சகோதரரையோ நெருங்கவிடாமல் திரைமறைவில் மருத்துவமனை நிர்வாகத்தினரை மிரட்டி உடனடியாக திரம்பவும் சிறைக்கு அழைத்து சென்றுவிட்டனர். இது வரை இருமுறை நீதிமன்றம் உத்தரவிட்டும் சரியான சிகிச்சை வழங்காமல் வெறும் கண்துடைப்பு நாடகமாகவே நடத்தி நீதி மன்றத்தின் உத்தரவுக்கு எதிராக காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றார்கள்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதே நிலையில் நீதி மன்றம் பலமுறை உத்தரவிட்டும் காவி மயமாகிப்போன காவல் துறையின் கருப்பு ஆடுகளின் இடையூரால் முறையான சிகிச்சையின்றி இவ்வழக்கின் எதிரி என் 104 ஷெரீஃப் என்ற முஸ்லிம் உயிருக்கு போராடிய நிலையில் அரசு சிகிச்சைக்கு உத்���விட்டும் சிறப்பு புலனாய்வு குழு அவருக்கு சிகிச்சை அளிக்க கூடாதென உயர்நீதிமன்றம் சென்று தடை வாங்கியது ஆனால் முஸ்லிம்கள் பெரும் அளவில் வெளியே போராட்டங்கள் நடத்தியதால் பின்னர் பின்வாங்கியது.\nஇதுபோலவே கடந்த இரன்டான்டுகளுக்கு முன் குடல் வால் அறுவை சிகிச்சைக்காக இவ்வழக்கின் எதிரி என் 49 அப்பாஸ் என்ற முஸ்லிம் வாலிபருக்கு எச்.ஐ.வி எனும் எய்ட்ஸ் கொடுங்கொல்லி நோயை இவரது உடலில் செலுத்தி அவரை மரணத்தை நோக்கியவராக மாற்றியதும் இதே காவி மயமாக்கப்பட்ட காவல் துறைதான்.\nகேரளாவை சேர்ந்த அப்துன் நாசர் மதனியினுடைய கதையோ சொல்லிப் புறிய வேண்டியதில்லை. இவ்வாறாக முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக இந்த அப்பாவி விசாரனை சிறைவாசிகளுக்கு அனைத்து மனிதாபிமான உதவிகளையும் மறுத்து அவர்களை கொலை செய்து வருகின்றது காவல்துறை. நீங்கள் விடுதலையானாலும் உங்களை நிம்மதியாக வாழ விடமாட்டோம் என்று கூக்குரலிடுகின்றது காவி வெறிபிடித்தவர்களால் நிறம் மாறி கிடக்கும் காவல்துறையின் புலனாய்வு துறைகள்.\nதீர்ப்பு வரும் சமயத்தில் குன்டு வைக்க சதி, பயிற்சி அது இது என்று பொய்யான செய்திகளை ஊடகங்களில் பரப்பி மக்களை பீதியடையச் செய்யும் செயலை உளவுத்துறையினர் செய்து வருகின்றார்கள். இதுபோன்ற செய்திகளை பரப்ப வேண்டாம் என் ஊடகங்களை கேட:டக் கொள்கின்றோம்.\nதற்போது நீதிமன்றத்தின் பல உத்தரவுகளுக்கு பின்னரும் உயிருக்கு போராடும் விசாரனை சிறைவாசி அபுத்தாஹிருக்கு உடனடி சிகிச்சைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றும் ஏற்கனவே பலர் இதுபோன்று சிகிச்சை மறுக்கப்பட்டு காவல்துறையின் சதியால் சிறையிலேயே பலியான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற அனுமதிக்க கூடாது எனவும் சிறுபான்மை அறக்கட்டளை நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் பவானி பா. மோகன் அவாகள் நேற்று கோவையில் நடைபெற்ற பதிதிரிகையாளர் சந்திப்பில் தெறிவித்தார்.\nஉயிருக்கு போராடும் விசாரனை சிறைவாசி ஆபத்தாஹிருக்கு உடனடி சிகிச்சைக்கு உத்தரவிடக் கோரி தமிழக மனித உரிமை அமைப்புக்களும் மற்றும் தமிழக முஸ்லிம்களின் சமுதாய இயக்கங்களும் போராட்டத்திற்கு தயாராகி வருவதாக தகவல்கள் தெறிவிக்கின்றன.\nநேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் சட்ட ஆலோசகர் பவானி பா. மோகன் அவர்களுடன் சிறுபான்மை அறக்கட்டளை நிர்வாகிகள் கோட்டை தங்கப்பா, ஆபத்தாஙிர் மற்றும் வழக்கறிஞர்கள் பசீர் அகமது, கலையரசு ஆகியோர் உடனிருந்தனர்.\nFiled under: கவிதை, சிறைவாசிகள், நீதியைத்தேடி — முஸ்லிம் @ 9:13 முப\nஆயிரக்கணக்கானோரை விசாரித்து முடித்தும், தமக்கெதிரான சாட்சியங்கள் ஏதுமில்லா சூழலிலும், வாழ்க்கையை இழந்து விரக்தியின் விளிம்பில் விசாரணைக்கைதிகளாய் கோவைச்சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் பற்றிய “நீதியைத் தேடி” மற்றும் “கைதியின் கதை” மற்றும் “கைதியின் கதை” ஆகிய குறுந்தகடுகள் கண்டதால் மனதில் விம்மியெழுந்த எண்ண அலைகளை கவிதை உருவில் இங்கே வெளிப்படுத்தியுள்ளேன் – ஆக்கம்: இப்னு ஹனீஃப்\nஓவியமோ காவியமோ அல்ல இது\nஎதிர்பார்த்து, எதிர்பார்த்து ஏங்கித் தவிக்கும்\nதெரியும் விழிகளின் வழியே வெப்பமாக\nவேதனையை வெளிப்படுத்த இந்த கண்கள்\nஇரத்தக் கண்ணீர் வடிக்கும் சாத்தியமில்லை,\nஎங்கள் உடலிலும் இரத்தம் இல்லையே\nஇங்கு சமத்துவம் ஆழமாக இருக்கிறது\nசிறு வித்தியாசங்கள் இங்கு பல,\nநடமாடிக் கொண்டும், நடைப் பிணங்களாகவும்,\nநாங்களும் வாழ்ந்தோம் சில நாட்கள்\nநாம் சந்திக்கும் வரை, அல்லது\nசத்திய மரணம் நம்மை சந்திக்கும் வரை”\nஎனும் வார்த்தைகள் இன்னும் எத்தனை\nநாட்கள் உதவும் அறியோம் இறைவா\nநீதி தேவதையே, நீ கண்ணை கட்டி இருப்பது\nபாரபட்சமற்ற முறையில் நீதி வழங்கிடவே\nஎன்ற எங்கள் நம்பிக்கையை, உன்\nகளத்தில் இறங்கியதன் காரணம் புரியும்\nதீவிரவாதிகள், பயங்கரவாதிகள் போன்ற சில\nநீதி தேவதையே, நீ கண் திறக்க\nகுரல் ஓலமாய் மாறும் முன், உன்\nநீதி உடனே வழங்கப்பட வேண்டும்\nசெய்திகள் – நீதியைத்தேடி கருத்தரங்கம்\nFiled under: கோவை நீதியைத்தேடி �, சிறைவாசிகள், மார்ச்-11 — முஸ்லிம் @ 8:56 முப\nகோவை குண்டு வெடிப்பு விசாரணை கைதிகளுக்கு ஜாமீன் வழங்காமல் இருப்பது மனித உரிமை மீறல்: முன்னாள் நீதிபதி\nகோவை மார்ச்-11 “நீதியைத் தேடி” கருத்தரங்கின் புகைப்படத் தொகுப்பினைக் காண இங்கு சொடக்கவும் :\nபுகைப்படத் தொகுப்பு – 1\nபுகைப்படத் தொகுப்பு – 2\nமுகப்பில் அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு வளைவு\nகோவை, மார்ச் 12: இந்திய தண்டனைச் சட்டத்தில் விசாரிக்கப்படும் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதானவர்களுக்கு 9 ஆண்டுகளாக ஜாமீன் வழங்காமல் இருப்பது மனித உரி���ை மீறல் என மும்பை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எச்.சுரேஷ் தெரிவித்தார்.\nசிறுபான்மை உதவி அறக்கட்டளை சார்பில், 9 ஆண்டுகளாக தமிழக சிறையில் இருக்கும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரும் நீதியைத் தேடி கருத்தரங்கம் கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.\nகூடிய கூட்டத்தின் ஒரு பகுதி\nகோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை.\nஆனால், மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கு தீவிரவாதச் சட்டத்தில் கைதானவரர்களுக்கு விசாரணையின்போதே ஜாமீன் வழங்கப்பட்டது.\nகோவை தொடர் குண்டு வெடிப்பு விசாரணை கைதிகளுக்கு ஜாமீன் வழங்காமல் இருப்பது மனித உரிமை மீறல்.\nஅரங்கினுல் கூடிய பென்கள் கூட்டம்\nமும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தவணை முறையில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. தீர்ப்பு முழுமையாக இன்னும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், தண்டனை பெற்றவர்கள் மேல்முறையீடு செய்ய என்ன செய்வது எனத் தெரியாமல் உள்ளனர் என்றார்.\nமக்கள் சிவில் உரிமைக் கழக தேசியச் செயலர் கே.ஜி.கண்ணபிரான்: சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். சட்டத்தை பாரபட்சமாகச் செயல்படுத்துவதை நிறுத்தினால் மட்டுமே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றார்.\nகேரள மாநில மனித உரிமை ஆணைய முன்னாள் தலைவர் எஸ்.பலராமன்: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மக்கள் ஜனநாயகக் கட்சி நிறுவனர் அப்துல் நாசர் மதானி கேரளம் வருவதற்கு தமிழக அரசு 2003-ல் விதித்த தடையை நீக்க வேண்டும்.\nஅவரது உடல் நிலையை கருதி அவருக்கு சிகிச்சை அளிக்க ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம்.\nஅவர் மீதுள்ள பிற வழக்குகளை விரைந்து முடிக்க கேரள நீதிமன்றத்தில் அவர் ஆஜராக வேண்டும்.\nஆனால், அவரை கோவையிலிருந்து கேரளம் அழைத்துச் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதை உடனடியாக நீக்க வேண்டும் என்றார்.\nசிறுபான்மை உதவி அறக்கட்டளை சட்ட ஆலோசகர் ப.பா.மோகன் வரவேற்றார். முஸ்லிம் சிறைவாசியின் குடும்ப நிலையைச் சித்தரிக்கும் குறுந்தகட்டை தமிழக, புதுவை கீழமை நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பி.திருமலைராஜன் வெளியிட்டார்.\nதமுமுக மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா, பியுசிஎல் மாவட்டச் செயலர் முகமது அபுபக்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\n10 ஆண்டு சிறை தண்டனை பெற்ற ஆயுள் தண்டனை கைதிகளுக்குக் கூட தண்டனைக் குறைப்பு அளிக்கப்படுகிறது.\nஆனால், முஸ்லிம் சிறைவாசிகளுக்கு ஜாமீன் கூட வழங்குவதில்லை. எனவே, 9 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் குண்டு வெடிப்பு விசாரணை கைதிகளுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.\nநோய்வாய்ப்பட்ட முஸ்லிம் சிறைவாசிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். ராஜேந்திர சச்சார் கமிட்டி பரிந்துகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nசெய்திகள் : நன்றி தினமனி\nகாரைக்குடி, இஸ்லாம் , முஸ்லிம்\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/kaddurai-athithan-2018091616.html", "date_download": "2019-06-26T15:12:23Z", "digest": "sha1:S4LM7YR7OU7RCMVZYPY7JNDAGFE3ZYCW", "length": 24177, "nlines": 82, "source_domain": "www.pathivu.com", "title": "தீலிபன் பெயரை உச்சரிக்கவும் தகுதியில்லா ஈனர்களே!! இனியேனும் திருந்துங்கள் - ஆதித்தன் - www.pathivu.com", "raw_content": "\nHome / கட்டுரை / தீலிபன் பெயரை உச்சரிக்கவும் தகுதியில்லா ஈனர்களே இனியேனும் திருந்துங்கள் - ஆதித்தன்\nதீலிபன் பெயரை உச்சரிக்கவும் தகுதியில்லா ஈனர்களே இனியேனும் திருந்துங்கள் - ஆதித்தன்\nவிடுதலை உணர்வு என்பது விளம்பரப்படுத்தியோ அல்லது விலைபேசியோ உருவாகுவதில்லை, அது ஆத்மாத்தமாக இயல்பாகவே உருவாகவேண்டும். அதுவே உன்மையான உணர்வாகும் அவ்வாறான எத்தனையோ உணர்வாளர்கள் உத்தமர்கள் இந்த மண்ணுக்கும் இந்த தமிழினத்துக்கும் தம்மையே அர்ப்பணித்துச்சென்றார்கள் அர்பணிப்பு தியாகம் என்ற சொல்லுக்கே அடையாளச்சின்னங்களாய் இன்றுவரைக்கும் எம் நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். அப்படியான ஒரு உன்னதமான தியாகி தான் தியாக தீபம் திலீபன் அவர்கள்\nஒரு மெழுகுவர்த்தி தன்னையே உருக்கி எவ்வாறு பிறருக்கு வெளிச்சத்தைக்கொடுக்கின்றதோ அதே போல ஒருசிலரது தியாகம் என்பது ஒரு சமூகத்திற்கே விடிவைப்பெற்றுக்கொடுக்கின்றது அன்று இயேசுநாதர் சுமந்த சிலுவையும் கல்வாரி மலையிலே அவர் சிந்திய உதிரமும் எவ்வாறு இந்த உலகிற்கு விடியலைப்பெற்றுக்கொடுத்ததோ அதேபோல ஈழத்திருநாட்டிலே எத்தனையோ போராளிகள் மாவீரர்கள் உதிரம் சிந்தி உ���ிர்த்தியாகம் செய்து வீர மரணம் அடைந்துள்ளார்கள்.\nஒரு வீரனின் தியாகம் ஈகம் என்றுமே போற்றப்படவேண்டும் அந்த வகையிலே இந்த புரட்டாசி மாதம் 15 ஆம் நாள் என்பது ஈழத்தமிழர்களின் வரலாற்றில் ஏன் உலகவரலாற்றிலே மிகவும் முக்கியமான ஓர் நாள் ஈழத்தமிழர்கள் பயங்கரவாதிகள் என்றும் கலகக்காரர்கள் என்றும் சர்வதேசம் எங்கிலும் தமிழர்களது இனவிடுதலைப்போராட்டத்தின் மீது சிங்களப்பேரினவாதிகளால் பூசப்பட்ட கறை தீலீபன் என்ற ஒரு உன்னதமான மனிதனால் நல்லூர் வீதியிலே தகர்த்தெறியப்பட்ட ஒர் உன்னதமான நாள் \n1987ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் 15ம் நாள் காலை 9மணிக்கு அகிம்சையின் ஆசானாய் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டிருக்கும் இந்திய தேசத்திடம் ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து தியாக தீபம் திலீபன் அவர்கள் அசிம்சைவழியில் தனது போராட்டத்தை ஆரம்பித்தார் காந்தியின் தேசம் என்றும் அகிம்சையின் ஆசான் என்றும் பெருமித்துக்கொள்ளும் இந்தியா தனது கோரிக்கைகளை நிறைவேற்றும் தனது அகிம்சைரீதியான போராட்டத்திற்கு மதிப்பளிக்கும் என்று மரணிக்கும்வரை தளராத நம்பிக்கையோடு போராடிய திலீபனை பட்டினித்தீயிலே எரியவிட்டு வேடிக்கைபார்த்தது இந்தியதேசம் மட்டும் அல்ல ஒட்டுமொத்த தமிழர்களும் தான்.\n2009 அதாவது முள்ளிவாய்க்காலுக்கு முன்னர் ஒரு தலைமையின் கீழே தமிழர்கள் வாழ்ந்த காலங்களில் எல்லாம் தியாகிகள் தியாகிகளாக பூசிக்கும் இடங்களிலும் துரோகிகள் எங்கோ தூர தேசங்களிலும் வகைப்படுத்தப்பட்டார்கள். ஆனால் 2009இற்கு பின்னர் உயிர்விலைகொடுத்தவன் நரபலி எடுத்தவன் என வேறுபாடுகள் இன்றி அனைவரும் ஒரே வரரிசையிலே வியாபார அரசியலுக்காய் சில விபச்சார அரசியல்வாதிகளால் அட்டவனைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.\n(ஆண்டியும் போக மடமும் குலைந்த) கதையாய் தலைவன் இல்லாத தேசத்திலே ஒரு சில தறுதலைகள் செய்யும் இழிவான செய்ற்பாடுகள் கொஞ்சம் அல்ல.\n15-9-2018 அன்று தியாக தீபம் திலீபனது 31வது நினைவுநாள் ஆரம்பிக்கப்பட்டபோது அங்கே ஏற்பட்ட குழப்பம் மிக மிக கேவலமான ஒரு விடையம்\nஇதில் சம்மந்தப்பட்ட அனைவரும் பகிரங்கமாக தீலிபனிண்டம் மண்டியிட்டு மன்னிப்புக்கோருவார்களா எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி எங்கள் இனம் வாழவேண்டும். என்று வாழ்வைத்தொலைத்த போராளிகள் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி எங்கள் இனம் வாழவேண்டும். என்று வாழ்வைத்தொலைத்த போராளிகள் தமிழினத்தின் இன்னல் தீர்க்க என மின்னல்போல் போராடி அங்கவீனர்களாய்ப்போனவர்கள் தேசம் விடியவேண்டும்\nஎன்ற ஆசையோடு புறப்பட்டு விடிவே இல்லாத சிறைகளின் வாடுகின்றவ்ர்கள் என அனைவரும் ஆதரவின்றிக்கிடக்கின்றனர்.\nஆனால் இங்கே துயிலும் இல்லங்களுக்கும் தூபிகளுக்கும் முன்னே தீபமிட்டு விள்க்கேற்றவும் ஒலிவாங்கிகள் முன்னே தம்மை இந்த இனத்தின் மீட்பர்களாய் ஒப்பனை செய்யவும் எத்தனை போட்டிகள்.\nபொய்யும் புரளியும் பித்தலாட்டமும் என அனைத்தையும் அப்பழுக்கின்றி செய்துவிட்டு அப்பனே சிவனே என்று நீறணிந்து கொள்வதைப்போல் தேசியத்துக்கு விரோதமான செயற்பாடுகளை சற்றும் கூச்சமின்றி செய்துவிட்டு மாவீரர்கள் துயிலும் இல்லங்களுக்கும் நினைவுத்தூபிகளுக்கும் முன்னே தீபம் இட்டு விளக்கேற்றி வியாபார அரசியலுக்காய் அடிபட்டுக்கொள்ளூம் ஒரு இழிவான நிலையில் இன்று தமிழ் அரசியலும் அரசியல்வாதிகளும்.\nஉன்மையிலே விளக்கேற்றி அறிக்கைகள் விடுவதால் விடுதலை கிடைத்துவிடுமா ஏதோ துயிலும் இல்லங்களில் விளக்கேற்றுவதும் அங்கே கூட்டங்களை கூட்டி கூடி நின்று அழுவதும் தான் எங்களது உரிமையா \nநீங்கள் ஒன்றாக திரண்டு நின்று ஒரு விளக்கினை ஏற்றிவிட்டு ஒப்பாரி வைத்து ஓலமிட்டு அழுவதால் சிங்களதேசத்தின் ஆட்சி கவிழ்ந்துவிடப்போவது இல்லை. அதனால் அவர்களுக்கு எந்த பாதிப்புக்களும் ஏற்படப்போவதில்லை மாறாக அவர்கள்\nசர்வதேசமட்டத்திலே நீங்கள் ஓலமிட்டு ஒப்பாரி வைக்கின்ற அந்த நிகழ்வுகளைக்காட்டி தமிழர்களுக்கான சுதந்திரத்தை கொடுத்துவிட்டதாகவும் அவர்களுக்கான\nஉரிமைகளை தாம் கொடுத்துள்ளதாகவும் தன்னை புனிதப்படுத்தி சர்வதேச சமூகத்தின் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்துக்கொள்ளும் கெட்டித்தனமா நகர்வுகளையே சிங்களதேசம் முன்னெடுக்கும் ஒப்பாரி வைப்பது ஓலமிடுவதும் தான் உங்கள் உரிமையா நீங்கள் ஒரு விளக்கேறி விண்ணதிர ஆர்ப்பரிப்பீர் என்றா இத்தனை ஆயிரம் போராளிகள் வீர மரணம் அடைந்தார்கள்.\nதமிழ்த்தேசியத்தையும் தமிழீழப்போராட்டத்தையும் ஒட்டுமொத்தமாக விலைபேசி விற்றுவிட்டு ஏன் இந்த போலி வேடங்கள் அரசியல் வாதிகளே, நீங்கள் உன்மையிலே தமிழ்த்தேசியத்தை நேசிக்கின்றவ��்கள் மாவீரர்களை மதிக்கின்றவர்களாக இருந்தால் இன்றொரு சபதமெடுப்பீர் மாவீரர்களே\nஉயிர்கொடுத்து ஈழத்தில் நடைபெற்றது ஒரு இனவழிப்பே என்ற உன்மையினை வெளிப்படுத்தி குற்றவாளிகளை அநீதியாளர்களை நீதியின் முன்னே நிறுத்தி அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுத்த பின்னர் உங்கள் கல்லறைகளுக்கு வருவோம் ஒரு தீபமேற்றி வணங்குவோம் என்றெரு சபதமெடுப்பீர்.\nதீலீபனது நினைவாலயத்தின் முன்னே தர்க்கம் செய்த அனைவரும் சித்திப்பீர் திலீபன் பன்னிரண்டு நாட்கள் பசியிருந்து போராடியபோது அவனோடு எங்களில் எத்தனை பேர் உடன் இருந்தோம் திலீபன் பட்டினியில் வெந்து சாகும்போது வேடிக்கையாளர்களாய் அனுதாபிகளாய் கைகட்டி நின்றவர்கள் இன்று அந்த இடத்தில் நின்று அடித்துக்கொள்வதும் ஒருவரை ஒருவர் விமர்சிப்பதும் முறையாகுமா இன்று திலீபன் வீரமரணம் அடைந்து 31 ஆண்டுகள்\nஆனால் அன்று அவன் முன்வைத்த ஐந்து கோரிக்கைகளில் ஒன்றையேனும் எங்களால் நிறைவேற்றமுடிந்ததா\n1) மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்றான்.\nஅகலக்கால் பரப்பி வந்துகொண்டிருக்கின்றது சிங்கள ஆக்கிரமிப்புப்பூதம் அடித்து விரட்டினோமா இல்லையே\n2) சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.\nஅரசியல் கைதிகள் பற்றிய பேச்சையே மறந்துபோயல்லவா மல்லுக்கு நிக்கின்றோம் ஒரே வீட்டுக்குள்.\n3) அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.\nஅது முழுமையாக நீக்கப்பவே இல்லை அதைப்பற்றிய பேச்சும் இல்லை\n4) ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.\nஇப்படியொரு கோரிக்கை இருப்பதை மறந்தே போனோம்.\n5) தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.\nதமிழர்களே புதிது புதிதாய் பொலிஸ் சேவைகளில் இணைக்கப்படுவதால் அதைப்பற்றி சிந்திக்கவே நேரமில்லை ஆக மொத்தம் 31 வருடங்களாய் ஒரு தியாகியது ஒரு உன்னதமான வீரனது ஒரு கோரிக்கையினைக்கூட நிறைவேற்ற வக்கற்ற வாய்மையற்ற நாங்கள் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தவல்ல தீலீபன் என்ற பெயரை உச்சரிக்கவும் தகுதியற்றவர்கள் ஈனர்களே இனியேனும் அடித்துக்கொள்ளாதீர் ஆக்கிரமிப்பாளன் ஆனந்தம் கொள்கின்றான்.\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி அம்பாறை சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/58104", "date_download": "2019-06-26T14:26:36Z", "digest": "sha1:IZ7MHXUFRME5PVWM4WPRDM63ZQDRN4Y2", "length": 34655, "nlines": 123, "source_domain": "www.virakesari.lk", "title": "அசாத் சாலி சாட்சியத்தின்போது தெரிவித்தது என்ன?: முழு விபரம் இதோ..! - பகுதி 01 | Virakesari.lk", "raw_content": "\nதடுமாறிய நியூஸிலாந்தை மீட்டெடுத்த இணைப்பாட்டம்\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nநால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் : மன்னிப்புச்சபை\nமீண்டும் சிக்கலில் சிக்கிய அசாத் சாலி\nநீரில் மூழ்கிய தந்தையும் மகளும்: மனதை உருக்கும் சம்பவம்\nஇணையத்தில் வைரலான காகத்தின் விநோத காணொளி\nசஹ்ரானின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்\nகிளிநொச்சி கோர விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர்களை பயிரிட்ட மாணவி..\nஅசாத் சாலி சாட்சியத்தின்போது தெரிவித்தது என்ன: முழு விபரம் இதோ..: முழு விபரம் இதோ..\nஅசாத் சாலி சாட்சியத்தின்போது தெரிவித்தது என்ன: முழு விபரம் இதோ..: முழு விபரம் இதோ..\nகாத்தான்குடியில் சஹாரான் ஆட்சியே இடம்பெற்றது. ஐ.எஸ் அமைப்பின் கோடியை ஏந்திக்கொண்டு வன்முறை ரீதியிலான அடிப்படைவாத கொள்கையையே அவர்கள் கையாண்டனர். ஹிஸ்புல்லாஹ் மற்றும் சிலருடன் அரசியல் உடன்படிக்கைகளும் செய்து கடந்த தேர்தலில் பிரச்சாரம் செய்தார் எனவும் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் தவ்ஹித் ஜமாஅத் அமைப்பிற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்தது என மேல் மாகாண முன்னாள் ஆளுநர் மொஹம்மட் அசாத் சாலி பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் வாக்குமூலம் வழங்கினார்.\nஅப்துல் ராசிக் என்ற நபர் இன்னமும் வெளியில் பொலிஸ் பாதுகாப்பில் உள்ளார். இவர் வெளியில் இருக்கும் வரையில் பயங்கரவாத அச்சறுத்தல் உள்ளது எனவும் குறிப்பிட்டார்.\n21 ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதல் குறித்து உண்மைகளை கண்டறிந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் விசாரணைகளுக்காக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் மொஹம்மட் அசாத் சாலி அழைக்கப்பட்டிருந்தார். அவருடன் நடத்திய விசாரணைகளின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணை,\nநான் மொஹம்மட் அசாத் சாலி, முதலில் இந்த நாட்டில் அரசாங்கம் ஒன்று உள்ளதா இல்லையா என்று தெரியாத நேரத்தில் இவ்வாறு என்னை வரவழைத்து காரணிகளை கேட்டுக்கொள்ள தீர்மானம் எடுத்தமைக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் . எனது வாழ்க்கை வங்கி ஊழியராக ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் அரசியல் காலத்தில் குதித்தேன். படிப்படியாக நான் அரசியலில் கால் பதித்து இறுதியாக ஐந்து மாதங்கள் ஆளுநராக ��டமையாற்றி இன்று அடிப்படைவாத குற்றத்தில் பதவி விலகியுள்ளேன். நான் ஒரு தீவிரவாதியா அல்லது அடைப்படியாவாதியா என்ற உண்மையை நாளை பிற்பகல் (நேற்று கூறினார்) பொலிசார் அறிவித்துவிடுவார்கள்.\nகேள்வி:- நீங்கள் குறித்த தாக்குதல் குறித்து தெரிந்திருந்ததாக கூறினீர்கள், இது குறித்து அறியத்தர முடியுமா\nபதில்:- இந்த நாட்டில் அரசாங்கம் இருக்கின்றதா, ஜனாதிபதி ஒருவர் உள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்று இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற கடந்த 1994ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை ஆட்சிசெய்த அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும். இந்த காலகட்டத்தில் ஐந்து பாதுகப்பு செயலாளர்கள் கடமையில் இருந்தனர். இவர்கள் இந்து பேரிடமும் நாம் எழுத்து மூலமும், சந்தித்தும் அறிக்கையிட்டோம். நான் தனியாகும், ஜம்மியத்துல் உலமா, சிவில் அமைப்புகள் சேர்ந்தும் இவர்களுக்கு முறைப்பாடு செய்தோம்.\nகேள்வி:- ஐந்து பாதுகாப்பு செயலாளர்கள் என்றால் எந்த காலத்தில் இருந்து\nபதில்:- கோத்தாபய ராஜபக் ஷ பதவியில் இருந்த காலத்தில் இருந்து. 2010 ஆம் ஆண்டில் இருந்து. அந்த ஆண்டு தான் முஸ்லிம் மக்கள் நெருக்கடிக்கு தள்ளப்பட்ட காலம்.\nபதில் :- முஸ்லிம் பள்ளிகள் தாக்கப்பட்டு மக்கள் அடிக்கப்பட்ட காலத்தில்\nகேள்வி:- யாரால் தாக்கப்பட்ட நேரம்\nபதில்:- அதை கோத்தபாய ராஜபக்ஷவிடம் தான் கேட்க வேண்டும்.\nகேள்வி:- இல்லை, யார் மூலம் எந்த பள்ளிக்கு தாக்கப்பட்டது \nபதில்:- சிங்கள பெளத்த பிக்குகள் சிலரின் தலைமைத்துவத்தில் சிங்கள காடையர்களின் மூலமாக தானே தக்கபட்டோம். அப்போது அரசாங்கம் இதனை வேடிக்கை பார்த்ததே தவிர நடவடிக்கை எடுக்கவில்லையே. நாம் இவர்களை சந்தித்து பெயர் பட்டியல்கள் பல கொடுத்தோம். சிங்கள அடிப்படிவாதம் மட்டுமல்ல முஸ்லிம் அடிப்படைவாத செயற்பாடுகள் குறித்தும் ஆதாரத்துடன் தெரிவித்தோம்.\nகேள்வி:- நீங்கள் ஒரு தகவலை வெளிப்படுத்தும் வேளையில் காலம், சம்பவம் என ஆதாரத்துடன் கூறுங்கள். முதலில் சிங்கள அடிப்படைவாதம் பற்றி கூறினீர்கள் ஆகவே அதிலிருந்து கூறுங்கள்\nபதில்:-சரி, அளுத்கம சம்பவம் நடக்கும் போது ராஜித சேனாரத்தன அவர்களிடம் தொடர்ச்சியாக கூறினேன். அது மட்டும் அல்ல அளுத்கம பொலிஸிலும் முறைப்பாடு செய்தேன். இந்த கூட்டத்தை நடத்த இடமளிக்க வேண்டாம். இது இடம்பெற்றால் தீ வைக்கப்படும். அவ்வாறு நடந்தால் மகிந்த ராஜபக் ஷ, கோத்தாபய ராஜபக் ஷ மற்றும் பொலிஸ்மா அதிபரே பொறுப்புக்கூற வேண்டும் என்ற முறைப்பாட்டை செய்தேன். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. ஆனால் அந்த கூட்டத்தில் தான் \"அப சரணாய்\" என்ற வார்த்தை பிரயோகிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர்களுக்கு வீடுகளை கட்டி கொடுப்பதில் அனைத்தும் சரியாகிவிடாது. இராணுவம் சென்று வீடுகளுக்கு வெள்ளையடித்து கொடுத்து காயத்தை போக்கிவிட முடியாது. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் இது குறித்து ஆணைக்குழு அமைப்பதாக கூறினார். இன்றுவரை ஆணைக்குழு அமைக்கப்படவில்லை. இந்த தாக்குதல் தான் ஆரம்பம். அடித்தால் கேட்க யாரும் இல்லை, அரசாங்கம் ஒன்றும் செய்யாது என்ற நிலைப்பாடு பரவியது. அதன் பின்னர் திகன, காலி, மினுவாங்கொடை என பரவியது. 21 ஆம் திகதி தாக்குதல் நடத்த முன்னர் பிரபுக்கள் பாதுகாப்பு கடிதம் ஒன்று வந்தது. எனது பாதுகாவலர் கடிதம் ஒன்றினை கொடுத்தனர். அதில் பல பெயர்கள் இருந்தது. அந்த பெயர்கள் தான் நாம் ஆரம்பத்தில் கொடுத்த பெயர்கள். அப்போதைய பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிடம் இது குறித்து அறிவித்து பேச வேண்டும் என கூறிய போது அவர் தனியாக வரவில்லை பாதுகாப்பு அதிகாரிகளுடன் தான் வந்து எம்மை சந்தித்தார்.\nகேள்வி:- ஆரம்பத்தில் இருந்து நீங்கள் செய்த முறைப்பாடுகள் குறித்து தெளிவாக கூறுங்கள், காலம், ஆதாரம் என்ற அடிப்படையில் கூறுங்கள்.\nபதில்:- காலம் இப்போது இல்லை, என்னிடம் உள்ளது அணைத்து ஆதாரமும் தருகிறேன். புகைப்படங்கள், அறிக்கைகள் என அனைத்துமே உள்ளது. கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் நான் இதன் குறிப்பிட்டேன். அதுமட்டும் அல்ல 2017 ஆம் ஆண்டு சஹரன் காத்தான்குடியில் 120 வீடுகளுக்கு தீ வைத்தார். இது குறித்து பொலிசில் முறைப்பாடு செய்தும் பொலிசார் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. முடியாத கட்டத்தில் மக்கள் வீதியில் இரங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போதும் பொலிசார் வேடிக்கை தான் பார்த்தனர். கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து தவ்ஹித் ஜமாஅத் அமைப்பும் பொலிஸாரும் ஒன்றாகவே செயற்பட்டனர். இவை குறித்து நான் பொலிஸ்மா அதிருக்கு தெரிவித்தேன். சஹாரானை சுதந்திரமாக நடமாட்ட விட்டனர். அதுமட்டும் அல்ல, சம்பவம் நடக்க ஒரு வாரத்துக்கு முன்��ர் ஜனாதிபதி மட்டகளப்பு நிகழ்வு ஒன்றுக்கு வந்தார். அப்போதும் பொலிஸ்மா அதிபரும் இருந்தார். அப்போதும் சஹாரான் குறித்து கேள்வி எழுப்பினேன். ஏன் கைதுசெய்யவில்லை என வினவினேன். ஆனால் அதற்கான உருப்படியான பதில் வரவில்லை. மாவனல்லயில் சில செயற்பாடுகள் உள்ளது. ஏழு பேர் ஜும்மா நடத்துவதாக கூறுகின்றனர். குறைந்தது நாற்பது பேர் இல்லாது ஜும்மா நடத்தப்படாது. இதையெல்லாம் நான் சுட்டிக்காட்டினேன். அதுமட்டும் அல்ல தவ்ஹித் ஜமாஅத் அமைப்பிற்கு வந்த பணம் குறித்தெல்லாம் தெரியப்படுத்தினேன். ஆனால் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தவ்ஹித் ஜமாஅத் முஸ்லிம் நடைமுறைக்கு எதிராக செயற்பட்டு வந்தனர். அவர்கள் ஒரு அடையாளம் இல்லாது செயற்பட்டனர். அப்துல் ராசிக் என்ற நபர் குறித்து ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது உள்ளது. அவர் பாக்தாதி குறித்து கருத்துக்களை பரப்புகின்றார். நியாயப்படுத்துகின்றார். என்னை கைதுசெய்ய முடியும் என்றால் ஏன் அப்துல் ராசிக் ஏன் கைதுசெய்யப்படவில்லை. அவரை கைதுசெய்ய ஆதாரம் இல்லை என பொலிஸ்மா அதிபர் கூறுகின்றார். அப்படியென்றால் இவரை ஏன் பொலிஸ்மா அதிபர் காப்பற்றுகின்றார். ஆனால் அதற்கும் கதை வைத்துள்ளனர். இவர்தான் உளவுத்துறையுள் உள்ளார் என்ற காரணத்தை கூறுகின்றனர் தானே. பக்தாதியை நியாயப்படும் ஒருவர் தீவிரவாதி இல்லையா இவரை பாதுகாக்க மேலிடத்தில் உதவிகள் உள்ளது என்பது தெரிவிகின்றது தானே.\nகேள்வி:- நீங்கள் ஆளுநராக இருந்த காலத்தில் எத்தனை தடவைகள் வெளிப்படுத்தினீர்கள்\nபதில்:- ஜனாதிபதிக்கு மூன்று தடவைகள் கூறினேன், பாதுகாப்பு செயலாளருக்கு பல தடவைகள் கூறினேன். சிசிர மென்டிஸ் ஏனைய அதிகாரிகள் அனைவருக்கும் இது தெரியும். சம்பவம் இடம்பெற்ற பின்னர் பூசித ஜெயசுந்தரவை தொடர்புகொண்டு கேட்டேன், நான் கூறியது சரிதானே என கேட்டேன்\nகேள்வி:- அவரது பதில் எவ்வாறு இருந்தது\nபதில்:- அவர் ஒன்றும் கூறவில்லை. ராசிக் கூறிய விடயங்கள் என்னிடம் உள்ளது. அவர் பக்தாதியை நியாயப்படுத்துகின்றார். அது மட்டும் அல்ல இந்த அமைப்பின் தலைவர் பி.ஜே. செயனுலாப்தீன் என்பவர் தமிழ் நாட்டில் உள்ளார். இவர் சந்திரிக்கா குமாரந்துக ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கு வந்தார். இரண்டாம் தடவை வந்து ரண்முத்து ஹோட்டலில் இருந்த காலத்தில் நானும் அளவி மௌலானவும் இவரது செயற்பாடுகளை கண்டித்து இவரை நாட்டை விட்டு வெளியேறினோம். இது 1995 ஆம் ஆண்டு நடந்தது. அதன் பின்னர் நான்கு தடவைகைகள் இவர் இலங்கைக்கு வருவத நானே தடுத்தேன். இவர் நாட்டுக்கு வந்தால் நாடு தீ பிடிக்கும். இதனை நான் அறிந்துகொண்டேன். இவர் குர்ஆன் ஒன்றை தமிழில் மொழிபெயர்த்துக்கொண்டார். இதன் சிங்கள பிரதியை தான் மஹிந்த ராஜபக் ஷ, கோத்தாபய ராஜபக் ஷ, உதய கம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோருக்கு கொடுத்தனர். இவர்களின் தொடர்புகளை கவனித்துக்கொள்ளுங்கள். இரண்டு மாதங்களுக்கு முன்னர் நாட்டுக்கு வருவதற்கான நடவடிக்கை எடுத்தார். பிரசாரத்துக்கு வரவில்லை மருத்துவ தேவைக்காக வருவதாக கூறினார். ஆனால் நாம் அதற்கு இடமளிக்கவில்லை. இவர்கள்தான் இங்கு அடிப்படைவாதத்தை பரப்பி நாட்டினை நாசமாக்கிய நபர்கள். காத்தான்குடியில் இவர்களை கபிடிக்க சென்ற வேளையில் கூட மில்லியன் கணக்கிலான பணத்தை வழங்கி தம்மை கட்டிக்கொடுக்க வேண்டாம் என்றே அவர்கள் தெரிவித்தனர்.\nகேள்வி:- அப்துல் ரசிக என்பவர் சஹரானின் கீழ் செயற்பட்டவர\nபதில்:- தவ்ஹித் ஜமா அத் என்று ஒன்றாகவே இவர்கள் ஆரம்பித்தனர். பின்னர் இவர்களுக்கு வந்த பணத்தை பங்கிட முடியாது இவர்கள் பிளவுபட்டு இன்று எட்டு -பத்து அமைப்புகளாக மாற்றம் பெற்றுள்ளனர். இதுதான் உண்மையாக நடந்தது. இவர்களின் பள்ளிகளில் பத்துபேர் இருக்க மாட்டார்கள். இவர்களுக்கு மக்கள் ஆதரவு இல்லை. அப்துல் ராசிக் எஸ்.எல்.டி.ஜே வில் இருந்து பிளவுபட்டு சி.டி.ஜே ஆக மாற்றம் பெற்றுள்ளது. இவர்கள் தான் பல காரணிகளுக்கு காரணம்.\nகேள்வி:- இவர்கள் தீவிரவாத அமைப்பு இல்லையே. வன்முறை அமைப்பு இல்லை தானே\nபதில்:- இவர்கள் பிரச்சாரங்கள் மூலமாக வன்முறையை தூண்டும் நபர்கள். அடிப்படைவாதத்தை நியாயப்படுத்தும் காணொளிகள் தான் இவர்களின் இணைய பக்கங்களில் பிரசுரிக்கப்படுகின்றது. என்.டி.ஜே இப்போது வெளிவந்த பெயர் தானே. இவர்கள் வன்முறையை கையாண்டதாக இதுவரை பதிவாகவில்லை பிரசாரங்கள் மூலமாக வன்முறையை தூண்டுகின்றனர்.\nகேள்வி:-முஸ்லிம் விவகார அமைச்சருக்கு முறைப்பாடு செய்ததாக கூறினீர்கள். எப்போதில் இருந்து\nபதில்:- அமைச்சு உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து கூறினேன். பிரதமரை நேரடியாக சந்தித்து முஸ்லிம் விவகார அமைச்சர் ஹலீமை மாற்றுங்கள் என, நல்ல அமைச்சர் ஒருவரை நியமியுகள் என கூறினேன். நூறு நாட்கள் அரசாங்கம் முடிந்தவுடன் இவரை மாற்றுவதாக கூறினார். உண்மையில் இவரது தம்பி தான் இந்த அனைத்து செயற்பாடுகளுக்கும் மூல காரணம். தவ்ஹித் ஜமாஅத் இந்த நிலைமைக்கு உருவாக அவரே காரணம்.\nஅசாத் சாலி சாட்சியத்தின்போது தெரிவித்தது என்ன: முழு விபரம் இதோ..: முழு விபரம் இதோ..\nஐ.எஸ் அசாத் சாலி சாட்சியம் தவ்ஹித் ஜமாஅத் ஹிஸ்புல்லாஹ்\nவிளை­யாட்டு மைதானத்தில் தக­னக்­கி­ரி­யை­களை நடத்­த­லாமா\nஹட்டன் நகரின் மத்­தியில் அமைந்­துள்ள டன்பார் விளை­யாட்டு மைதா­னத்­திற்கு அப்­பெயர் வரக்­கா­ரணம் அது டன்பார் தோட்­டத்தின் ஒரு பகு­தி­யாக இருந்­த­மை­யாகும்.\n2019-06-26 15:03:32 விளை­யாட்டு மைதானத்தில் தக­னக்­கி­ரி­யை­களை நடத்­த­லாமா\nதேசிய அளவில் பரி­ண­மித்­த கல்முனை விவகாரம்: தந்திரோபாய நடவடிக்கையா..\nகல்­முனை வடக்கு உப பிரதேச செய­ல­கத்தைத் தர­மு­யர்த்தக் கோரி நடத்­தப்­ப­ட்ட போராட்­டமும், அதனை எதிர்த்து நடத்­தப்­பட்ட போராட்­டமும் இந்நாட்டில் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லு­றவு மோச­ம­டைந்து செல்­வதைக் கோடிட்டுக் காட்­டி­யி­ருக்­கின்­றன.\n2019-06-25 12:35:01 கல்­முனை போராட்­டம் இனம்\nமாற்று கூட்டணி அமைப்பதில் உள்ள பிரதான தடையை வெளிப்படுத்தினார் சிவசக்தி ஆனந்தன்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணி அமைவதில் தடைகள் உள்ளமைக்கு காரணம், ஒரு தரப்பினர் தமது தனிப்பட்ட அடையாளம் அழிந்து விடுமோ என்று எண்ணுவதே ஆகும்\n2019-06-25 10:52:40 மாற்று கூட்டணி அமைப்பது உள்ள பிரதான தடை\nஅதிகாரங்களையும் சிறப்புரிமைகளையும் விரிவுபடுத்துவதில் நாட்டம் காட்டிய இலங்கை ஜனாதிபதிகள்\nசர்வசன வாக்கெடுப்பின் போது படுமோசமான வன்முறைகளும், அச்சுறுத்தல்களும், மோசடிகளும் இடம்பெற்றன. ஆனால் ஜெயவர்தன கூடுதல் அதிகாரத்தை அபகரிப்பதில் வெற்றிகண்டார். ஆனால் அவரைப் போலன்றி அவருக்குப் பின்னர் ஜனாதிபதியாக வந்தவர்கள் தங்களது அதிகாரங்களையும், சிறப்புரிமைகளையும் விஸ்தரித்துக்கொள்ள மேற்கொண்ட முயற்சிகளில் பரிதாபகரமாகத் தோல்விகண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n2019-06-24 17:18:49 சந்திரிகா மஹிந்த ராஜபக்ஷ மைத்திரபால சிறிசேன\nகடந்த வாரம் இரு தலைவர்கள�� நமது அரசியல்வாதிகளைப் பற்றி படுகேவலமாகப் பேசியிருந்தார்கள். ஒருவர் நாட்டின் தலைவர். மற்றவர் வேடுவர் தலைவர்.\n2019-06-24 16:32:29 வேடுவர் தலைவர் அரசியல்வாதிகள் ஊழல்இ politicians\nதடுமாறிய நியூஸிலாந்தை மீட்டெடுத்த இணைப்பாட்டம்\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nநால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் : மன்னிப்புச்சபை\nஈஸ்டர் தாக்குதல் போதைப்பொருளுக்கு எதிரான செயற்பாட்டை தடுக்கவா - ஜனாதிபதி சந்தேகம்\nஇனவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளியோம் - பசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?cat=80&filter_by=random_posts", "date_download": "2019-06-26T15:17:06Z", "digest": "sha1:RRJGAOFM553TCJYI7L6DPNTDZ5DHJPVQ", "length": 29204, "nlines": 264, "source_domain": "nadunadapu.com", "title": "ஆன்மீகம் | Nadunadapu.com", "raw_content": "\nசர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்ள கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம்\nமீண்டும் ஒரு பிளவை சந்திக்கப்போகின்றதா அ.தி.மு.க -நல்ல தம்பி நெடுஞ்செழியன் (கட்டுரை)\n – என்.கே. அஷோக்பரன் (பகுதி – 2)\nதீ வைத்த மைத்திரியும் எலியாகத் தப்பிக்கும் ரணிலும்- புருஜோத்தமன் (கட்டுரை)\nஇடைத்­தேர்­தலில் வெற்­றி­ பெற்­ற­போதும் ஆட்சி கவிழும் அச்­சத்தில் அ.தி.மு.க- நல்லதம்பி நெடுஞ்செழியன் (கட்டுரை)\nவாழ்வில் சிறப்பு சேர்க்கும் சித்ரா பவுர்ணமி\nகுடும்பத்தில் ஒற்றுமை நிலைக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nஇந்த வார ராசி பலன் 7.11.16 முதல் 13.11.16 வரை\nஇந்த வார ராசி பலன் ஜனவரி 2 முதல் 8 வரை\nசனிப்பெயர்ச்சி… மேஷ ராசிக்காரர்களுக்கான பலன்கள், வழிபடவேண்டிய தெய்வம்\nஇந்த வருடம் டிசம்பர் மாதம் 19-ம் தேதி சனிப் பெயர்ச்சி நடைபெறுகிறது. விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு சனிப்பெயர்ச்சி ஆகிறார் சனீஸ்வர பகவான். அவர் 26.12.20 வரை தனுசு ராசியில் இருந்து பலன்களைத்...\nவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018 (தனுசு முதல் மீனம் வரை)\nதனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய கடைசி நான்கு ராசிகளுக்கான 2018 விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்களை ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பயனடைவோம். தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம்...\nமகேந்திர பாகுபலி’யின் இன்ஸ்பிரேஷன் இந்த நிஜ பாகுபலிதான்\nபல கோடி ஆண்டுகள் பழமையான, உலகின் மிகப்பெரும் ஒற்ற���க்கல் சிற்பத்தின் பின்னணியில் ஒரு வாழ்வியல் நெறி எழுதப்பட்டிருக்குமா சரவணபெலகோலாவின் மலைகளில் 59 அடி உயரத்திற்கு வானம் எட்ட நின்றுகொண்டிருக்கும் பாகுபலி எனப்படும் கோமதீஸ்வரா...\nதினமும் சொல்ல வேண்டிய மகாலட்சுமியின் மிக எளிய போற்றி\nலட்சுமி மனதில் இடம் பிடிக்க துதிப்பாடல்கள் மூல மந்திரங்கள், காயத்ரி மந்திரங்கள் தெரியவில்லையே என வருந்த வேண்டாம். மிக எளிய போற்றி உள்ளது. கீழ்க்கண்ட அந்த போற்றியை 108, 1008 பூக்களை வைத்துக்...\nஇந்த வார ராசி பலன் 26.12.16 முதல் 01.01.17 வரை\nமேஷம்: பொருளாதார நிலை நல்லபடி இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கணவன் - மனைவி இடையில் சிறு சிறு பிரச்னைகள் தோன்றக்கூடும். அனுசரித்துச் செல்வது நல்லது. வெளியூர்ப் பயணங்களால் உடல் அசதியும்...\nவினை அகற்றும் விஜயதசமி விரதம்\nமகிஷன் என்னும் அசுரன், பிரம்மதேவரை நோக்கி தவம் இருந்தான். இதையடுத்து அவன் முன் தோன்றினார் பிரம்மன். அவரிடம், அழிவில்லாத வரத்தைக் கேட்டான் மகிஷன். அதற்கு பிரம்மன் மறுக்கவே, பெண்ணால்தான் அழிவு வரவேண்டும் என்ற...\nஇன்று ஓணம் பண்டிகை கேரள மக்களால் மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது. ஓணன் பற்றிய சிறப்பு தகவல்களை விரிவாக பார்க்கலாம். ஓணம் பண்டிகையுடன் தொடர்புடைய கோவில் ஒன்று, கேரளா மாநிலம் திருக்காட்கரை என்ற பகுதியில் உள்ளது. இத்தலத்தில்...\nதிருமண தடை நீக்கும் சிவபுரீஸ்வரர் திருக்கோவில்\nகரூர் மாவட்டம் குளித்தலையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சிவாலயம் என்ற கிராமம். இங்கு சிவபுரீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இந்த ஊருக்கு அருகே அய்யர்மலை இருப்பதால், இந்த ஊர் சிவாயமலை என்ற...\nஇந்த வார ராசிபலன் ஜூலை 2 முதல் 8 வரை 12 ராசிகளுக்கும்\nதனுசு ராசிக்காரர்களுக்கு அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. சிலருக்கு இடமாறுதல் கிடைக்கவும் கூடும். மேஷராசி அன்பர்களே பணவரவும் அதற்கேற்ற செலவுகளும் சமமாக...\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 19 முதல் 25 வரை 12 ராசிகளுக்கும்\nரிஷபராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டகரமான வாரம். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய கடன்களைத் தந்து முடிக்கும் வாய்ப்பு ஏற்படும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மேஷராசி அன்பர்களே பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். ஆனால், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும்....\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 22 முதல் 28 வரை 12 ராசிகளுக்கும்\nமகரராசிக்காரர்களுக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான சூழ்நிலையே காணப்படும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேஷராசி அன்பர்களே பணவசதி திருப்திகரமாக இருக்கும்.ஆனாலும், சிறு சிறு...\nஇந்த வார ராசிபலன் 13.3.17 முதல் 19.3.17 வரை\nமேஷம்: பண வரவு திருப்தியாக இருக்கும். அவசியத் தேவை என்றாலும்கூட இப்போது கடன் வாங்கவேண்டாம். திருப்பிக் கொடுப்பதற்கு சற்று கடினமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. உறவினர்களாலும் நண்பர்களாலும் மனதுக்கு...\nசெவ்வாய் தோஷம் போக்கும் விநாயகர் விரதம்\nவளர்பிறை சுக்ல பட்சம்-தேய் பிறை கிருஷ்ண பட்சம் - எதுவானாலும் செவ்வாய்க்கிழமைகளில் வந்தால் அன்று விரதம் இருந்து விநாயகரை பூஜித்தால் செவ்வாய் தோஷம் நீங்கும். செவ்வாய் தோஷம் போக்கும் விநாயகர் விரதம் சிறுப்புறு மணியே செவ்வாய்த்...\nகோவில் நுழைவாயில் உள்ள வாசற்படியை மிதித்து செல்லவேண்டுமா\nகோவிலின் நுழைவாயிலில் உள்ள வாசற்படியை மிதித்து செல்லவேண்டுமா அல்லது தாண்டி செல்லவேண்டுமா என்பது பலரது கேள்வியாக உள்ளது. கோவில் நுழைவாயில் உள்ள வாசற்படியை மிதித்து செல்லவேண்டுமா கோவிலில் தினந்தோறும் நடத்தப்பட்டு வரும் பூஜைகளினாலும், மந்திர உச்சரிப்புகளாலும்,...\nசிவனை பற்றி இன்றும் பலர் விமர்சித்து வரும் திடுக்கிடும் தகவல்\nசிவன் சுடுகாட்டில் ஆடும் சாமி என்று சிவனை விமர்சித்து இன்று பலர் நம்மையும் குழப்பி,மற்றவர்களையும் குழப்பி வருகிறார்கள். இதன் உண்மை சூட்சுமம் என்ன இதுபற்றிய ஒரு பார்வை.சுடுகாடு என்பது உயிர் எனும் மெய் இருந்த...\nசீரடி சாய்பாபா செய்த சமையல்\nசீரடி சாய்பாபா வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஆலயங்கள் நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது. தமிழ்நாட்டின் குக்கிராமங்களில் கூட சாய்பாபா ஆலயம் கட்டப்பட்டுள்ளதில் இருந்து, பாபா எந்த அளவுக்கு மக்கள் மனதில் ஊடுருவி...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 8ம் திருவிழா\nயாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ம் திருவி���ா நேற்று (23.08.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.\nஇந்த வார ராசிபலன் பிப்ரவரி 26 முதல் மார்ச் 4 வரை\n வருமானம் திருப்திகரமாக இருக்கும். ஆனாலும், திடீர் செலவுகளும் அதிகரிக்கும். உறவினர்களுடன் இருந்து வந்த கசப்பு உணர்வு மறைந்து, இணக்கமான சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் சற்று...\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nயாழ். அச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் ஆலயத்திற்கெனப் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய சித்திரத் தேர் வெள்ளோட்ட விழா இன்று வியாழக்கிழமை(19) சிறப்பாக இடம்பெற்றது. இன்று முற்பகல் வடபத்திரகாளியம்பாளுக்கு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து வெள்ளோட்ட...\nசிவாலய வழிபாட்டிற்கு சில டிப்ஸ்\nசிவாலயத்திற்குச் செல்லும்போது நீராடி உலர்ந்த ஆடை தரித்து தூய்மையாகச் செல்ல வேண்டும். திருக்கோவிலை அடைந்ததும் திருக்கோபுரத்தைத் தரிசித்து சிவநாமங்களை உச்சரித்து உள்ளே போக வேண்டும். முதலில் பலிபீடத்தையும் கொடி மரத்தையும் ரிஷப தேவரையும் கும்பிட வேண்டும். வடக்கு,...\nவிநாயகரின் 16 வகையான வடிவங்கள்\nஆனைமுகனான விநாயகப்பெருமானை, பல்வேறு வடிவங்களில் வழிபடலாம். இதில் 16 வகையான வடிவங்களையும், அவற்றிற்கான பலன்களையும் பார்க்கலாம். ஆனைமுகனான விநாயகப்பெருமானை, பல்வேறு வடிவங்களில் வழிபடலாம். இதில் 16 வகையான வடிவங்களையும், அவற்றிற்கான பலன்களையும் பார்க்கலாம். பாலகணபதி:- மா,...\n800 ஆண்டுகால ராமானுஜர் திருமேனி\nபிற்கால தலைமுறையினர் ராமானுஜர் பற்றி அறிந்துகொள்வதற்காக, அவரது காலத்திலேயே அவரைப்போல இரண்டு விக்கிரகங்கள் உருவாக்கப்பட்டன. காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில், 1017-ம் ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ராமானுஜர் பிறந்தார். ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், ஸ்ரீரங்கம், திருப்பதி,...\nருத்ராட்சங்களின் முகங்கள் – அவற்றின் பயன்கள்\nருத்ராட்ச மணிகளில் இயற்கையாகவே அமைந்திருக்கும் முகங்கள் பற்றியும், அவற்றை அணிவதால் கிடைக்கும் பயன்கள் பற்றியும் இங்கே காணலாம். ருத்ராட்சங்களின் முகங்கள் - அவற்றின் பயன்கள் சிவச் சின்னமாக ருத்ராட்சம் கருதப்பட்டாலும், உலகெங்கும் பரவலான பயன்பாட்டில் இ���ுந்து...\nமகாலட்சுமியை வழிபடுபவர்களுக்கு கிடைக்கும் 15 பேறுகள்\nமகாலட்சுமியை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் மனம் உருகி வழிபடுபவர்களுக்கு பதினைந்து பேறுகள் கிடைக்கும். அவை என்னவென்று விரிவாக பார்க்கலாம். மகாலட்சுமியை வழிபடுபவர்களுக்கு கிடைக்கும் 15 பேறுகள் லட்சுமியை மனம் உருகி வழிபடுபவர்களுக்கு பதினைந்து பேறுகள் கிடைக்கும்...\nஇந்து மதத்தில் ஒவ்வொரு கடவுளையும் ஒவ்வொரு முறையில் வணங்கி வழிபாடு செய்ய வேண்டும். அந்த வகையில் எந்த கடவுளை எப்படி வணங்க வேண்டும் என்று பார்க்கலாம். தெய்வங்களை வணங்கும் முறை * பிரம்மா, விஷ்ணு, சிவன்...\nவிஜய் டிவியின் நட்சத்திர நிகழ்ச்சியான ‘பிக் பாஸ் 3’: முதல் நாள் நிகழ்வு- (வீடியோ)\nஇறந்த நிலையில் சலனமின்றி அமர்ந்திருந்த மாணவி – இறந்தது எப்படி\nஅறந்தாங்கி நிஷா அவமானத்திற்கு பயந்து ஒளித்து வைத்த வீடியோவை வெளியிட்ட மணிமேகலை\n‘திருமணத்துக்கு வந்த இளைஞரை மூக்கால் காலணியை துடைக்க வைத்த கொடூரம்’.. அதிர்வலைகளை ஏற்படுத்திய வீடியோ...\nசாலையோரம் நடந்து சென்ற பெண் மீது லாரி மோதி விபத்து: மகள் கண்முன்னே தாய்...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nமனதை ஆட்சி செய்யும் சந்திரன்\nஇந்த வார ராசிபலன் ஜூன் 24 முதல் 30 வரை\nகருணை தெய்வம் எங்கள் சாய்பாபா\nதிருமணத் தடையை நீக்கும் ஸ்லோகம்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்க�� செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-26T13:48:14Z", "digest": "sha1:ZW5LLX6NGOC6G2ZTRW7J5ARAH7ZSEQI3", "length": 7074, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நீட் தேர்வின் விடைத்தாள் இணையத்தில் வெளியீடு | Chennai Today News", "raw_content": "\nநீட் தேர்வின் விடைத்தாள் இணையத்தில் வெளியீடு\nகல்வி / சிறப்புப் பகுதி / தமிழகம் / நிகழ்வுகள்\nஅமமுக இனி அவ்வளவுதான்: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதயாநிதி மாறன் என்ன காந்தியின் வாரிசா பரம ஏழையா\nஇறந்ததாக அறிவிக்கப்பட்டு 20 நிமிடங்களுக்குப் பின் உயிர்த்தெழுந்த இளைஞர்\nசசிகலாவை விரைவில் சந்திப்பேன்: தங்க தமிழ்ச்செல்வன்\nநீட் தேர்வின் விடைத்தாள் இணையத்தில் வெளியீடு\nநீட் தேர்வு விடைத்தாள்களை http://www.ntaneet.nic.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது\nமருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு கடந்த மாதம் 5ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இதன் விடைத்தாள்கள் இன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது.\nஇந்த தேர்வின் முடிவுகள் வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாகும் என்பது குறிப்பிட்டத்தக்கது\nஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பு விழாவில் தெலுங்கில் பேசிய முக ஸ்டாலின்\nஅப்பளம் விற்க போகிறது பெப்சி நிறுவனம்\nநீட் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவர் +2 தேர்வில் எவ்வளவு தெரியுமா\nநீட் தேர்வில் சாதிப்பது எப்படி தமிழக அளவில் முதலிடம் பிடித்த மாணவி பேட்டி\nவெளியானது நீட் தேர்வு முடிவுகள்: 48.57% தமிழக மாணவர்கள் தேர்சி\nஇன்று மாலை 4 மணிக்கு நீட் தேர்வு முடிவுகள்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு\nஅமமுக இனி அவ்வளவுதான்: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதயாநிதி மாறன் என்ன காந்தியின் வாரிசா பரம ஏழையா\nஇறந்ததாக அறிவிக்கப்பட்டு 20 நிமிடங்களுக்குப் பின் உயிர்த்தெழுந்த இளைஞர்\nசசிகலாவை விரைவில் சந்திப்பேன்: தங்க தமிழ்ச்செல்வன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-06-26T14:15:10Z", "digest": "sha1:ZIC4C5NIM6EFGZ5NUSF6M3M4XFLKPGZ5", "length": 13399, "nlines": 210, "source_domain": "ta.wikipedia.org", "title": "பசுமைவழிச் சாலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபசுமைவழிச் சாலை (ஆங்கிலம்:Greenways Road) இந்திய மாநகரம் சென்னையில் உள்ள ஓர் சாலையும் நகரப்பகுதியும் ஆகும்.இதே பெயரில் சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே இயங்கும் விரைவான கூட்ட நகர்வு அமைப்பு தடத்தில் தொடருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.அடையார் ஆற்றினை ஒட்டியமைந்துள்ள இச்சாலையில் தமிழக அரசு அமைச்சர்கள் மற்றும் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் போன்ற உயரதிகாரிகளுக்கு மாளிகைகள் அமைந்துள்ளன. மைலாப்பூர் - திருவல்லிக்கேணி வட்டத்தின் மாவட்ட நீதிபதி / தாசில்தார் அலுவலகங்களும் இச்சாலையில் அமைந்துள்ளன.\nஇங்குள்ள குறிபிடத்தக்க வளாகங்கள்: டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் நினைவுப் பூங்கா, தமிழ்நாடு இயல் இசை நாடக கல்லூரி, குச்சிப்புடி ஆர்ட் அகாதெமி, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு மனித உரிமை ஆணையம், அண்ணா மேலாண்மைக் கழகம். இங்கு யேசு அழைக்கிறார் பிரார்த்தனைக் கூடமும் சபரிமலைக் கோவிலை யொட்டி வடிவமைக்கப்பட்ட அய்யப்பன் கோவிலும் அமைந்துள்ளன. இவற்றையொட்டியப் பகுதி டாக்டர் டி. ஜி. எஸ். தினகரன் சாலை என அண்மையில் மறுபெயரிடப்பட்டுள்ளது.\nஇச்சாலையினையும் அடையார் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள (எல்பின்ஸ்டன் பாலம்) திரு.வி.க பாலத்திற்கும் இடையே உள்ள அடையார் பாலச்சாலை தற்போது டாக்டர் துர்காபாய் தேஷ்முக் சாலை என்று அழைக்கப்படுகிறது. இச்சாலையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மீனாட்சி சினிடோன் என்ற சென்னையின் மிகப் பழமையான திரைப்பிடிப்புக் கூடம் ிருந்தது. இது பின்னர் நெப்ட்யூன் இசுடூடியோ என்றும் சத்யா இசுடூடியோ என்றும் பெயர்மாறி தற்போது சத்தியபாமா எம்ஜியார் மாளிகை என்று வழங்கப்படுகிறது. இவ்வளாகத்திலேயே டாக்டர் எம்ஜியார் ஜானகி கலை அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2014, 16:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmpolitics.wordpress.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-06-26T14:52:22Z", "digest": "sha1:3YLY5GOP6BOC44IX4MS5U6RCVFRW6H7K", "length": 75253, "nlines": 844, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "எழுச்சி மாநாடு | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nவல்லத்தில் கட்டப்பட்ட \"காபா\" வும் முதல் பொருளாதார குற்றச்சாட்டும்\nFiled under: ஊழல், எழுச்சி மாநாடு, ததஜ, வல்லம், TNTJ, vallam — முஸ்லிம் @ 8:13 முப\nவல்லத்தில் பி.ஜே கட்டிய “காபா”\nதவ்ஹீத் எழுச்சி மாநாடு என்ற பெயரில் தஞ்சை மாவட்டம் வல்லத்தில் நடத்தப்பட்ட “தவ்ஹீத் திருவிழா” செய்திகளையும் அதில் கூடிய “10 லட்சம்” பேரையும் இன்னும் “100 ஏக்கர் பந்தல்” போடப்பட்டதையும் ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டோம். மக்கள் வாசித்திருப்பீர்கள்.\nஎப்போதும் போல தற்போது இந்த கூட்டத்தின் மேல் மாநாட்டுக்காக “100 ஏக்கரில் பந்தல்” போடனும் தங்கும் வசதி, “10 லட்சம்” பேருக்கு வசதிகள் என கதையளக்கப்பட்டு கோடிக்கணக்கில் வசூல் செய்யப்பட்ட பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது என முதல் பொருளாதார குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. இதை சில சகோதரர்கள் எமக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருந்தார்கள் அதை மக்கள் பார்ரவைக்காக தருகின்றோம். (இது மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது எமக்கு)\nமாநாட்டில் தவ்ஹீத் எழுச்சி என்ற பெயரில் நடந்த அத்தனை அநாச்சாரங்களும் வீடியோக்களாகவும், புகைப்படங்களாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்சா அல்லாஹ் இறைவன் நாடினால் கூடிய விரைவில் இம்மாநாட்டில் உண்மையில் நடந்த “தவஹீத் எழுச்சி” ஆதாரங்களுடன் காட்டப்படும்.\n குதிரையில் தவ்ஹீத் எழுச்சி வீர வீராங்கனைகளின் சூத்தை பிடித்து ஏற்றியதில் இருந்து ஆனும் பென்னும் கலந்து கடலை போட்டது வரை இன்னும் மாநாட்டு பந்தலின் பின்புறம் நடந்த தவ்ஹீத் எழுச்சியால் தீவைத்து கொழுத்தப்பட்டது வரை அனைத்து புகைப்படங்களும் வெளியிடப்படும் காத்திருங்கள். முதலில் எழுச்சி பெற்றவர்கள் தங்கள் பகுதியை முடிக்கட்டும் “எழுச்சியின் மறுபகுதி” நம்மாள் வெளியிடப்படும்.\nயார் மேல் உள்ள காழப்புணர்ச்சியானலுமத் இது வெளியிடப்படவில்லை, நடந்த சம்பவங்களின் முழு பரிமானத்தை மக்கள் தெறிய வேண்டும் என்பதற்காக மட்டும் வெளியிடப்படுகின்றது. பி.ஜே மற்றும் பாக்கர் கும்பல் மாநாட்டு மேடையில் குற்றம் சாட்டியது போன்று முக்கியமாக இந்த தளம் தமுமுக வால் நடத்தப்படவில்லை இன்னும் எமக்கும் எந்த அமைப்புகளுக்கும் தொடர்பும் இல்லை.\nஅன்புள்ள சகோதரர் அவர்களுக்கு …..\nநான் கடையநல்லூரைச் சார்ந்தவன் . தெஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்.\nதாங்கள் மாநாடு பற்றி தங்கள் இணையதளத்தில் வெளியிட்ட சில தகவல்களை கண்டேன்.\nகுறைகளை மட்டும் சுட்டிக்காட்டிய தாங்கள் … நிறைகளையும் காட்டியிருக்கலாம் ….\nநீங்கள் கூறிய தவறுகள் உண்மையானால் கண்டிக்கக் கூடியவையே…\nமேலும் எங்கள் ஊரில் நாங்கள் மாநாட்டுக்காக வசூல் செய்த தொகை சுமார் 3 லட்சம் ரூபாய் (உள்ளுர் வசூல் மட்டும்)\nஎங்கள் அமைப்பின் கடையநல்லூர் கிளை மூலம் தனியாக ரசீது புக் தயார் செய்து சுமார் 13 லட்சம் ரூபாய் வரை வெளி நாட்டிலிருந்து வசூல் வந்தது . இப்பணம் எங்கள் அமைப்பின் மாநில துணைத்தலைவர் ஸைபுல்லா காஜா ஹஸரத் அவர்களுக்கு உண்டியல் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது. இதை அறிந்த என் போன்ற மூன்று சகோதரர்கள் அவர்களிடம் தலைமைக்கு இந்தப்பணத்தை அனுப்பிவிட்டீர்களா எனக்கேட்டால் இந்தப்பணம் தனியாக மஸ்ஜிதுல் முபாரக் கோர்ட் செலவுக்காக வைக்கப்பட்டுள்ளது எனவும் ஏற்கனவே நிpர்வாகக் குழு கூட்டத்தில் கூறியபடி இதுவரை மஸ்ஜிதுல் முபாரக் பள்ளி செலவுக்காக செலவுசெய்த 26 லட்சத்தில் 6 லட்சம் கடன் உள்ளது எனவும் .\nமாநாட்டு பந்தலின் முழு தோற்றம்\n(இது மாநாடு முடிந்தபின் எடுக்கப்பட்டதல்ல இரன்டாம் நாள் பகலில் எடுக்கப்பட்டது. முதல் நாள் மாலை 3.00 மணிக்கு மேல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அதாவது மறைக்கப்பட்ட மறுபகுதி இனிமேல் வெளியிடப்படும்)\nஇதில் பேட்டையை சார்ந்த பாவா அவர்களுக்கு 4 லட்சம் கொடுத்கஉள்ளதாகவும் கூறினார்கள். மாநாட்டிற்காக மட்டும் நம் கடையநல்லூர் சகோதரர்கள் வச��ல் செய்து அனுப்பிய பணத்தை இப்படி செய்யாமலிருக்கலாமே என நாசூக்காக கூறியும் ஹஸரத் அவர்கள் தட்டிக்கழித்துவிட்டு 3 நாட்களுக்கு முன்னமே மாநாட்டிற்கு சென்று விட்;டார்கள். மாநாட்டிற்காக வெளிநாட்டிலிருந்து வந்த ரியாத் சகோதரர் ரியாத்திலும், தம்மாமிலும் , வசூல் செய்த ரசீது புக்கின் அடிக்கட்டையை எங்களிடம் ஒப்படைத்து விட்டார். ஹஸரத் அவர்களிடம் மாநாட்டில் வைத்து கொடுத்துவிடலாம் என நினைத்து வந்தால் மாநாட்டில் தண்ணீர் தட்டுப்பாட்டால் மாநில நிர்வாகிகள் யாரையும் சந்திக்க முடியவில்லை. முதல்நாளே நாங்கள் பெறும் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினோம்.\nமாநாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட அரசு பேருந்துக்காக முன்பணமாக சுமார் ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரம் கொடுக்கப்பட்டது . ஆனால் மாநாட்டுக்காக புறப்படும் நேரத்தில் பஸ்கள் எதுவுமே வரவில்லை. வாகனங்களுக்காக டிக்கட் வாங்கிய நம் மக்கள் 100க்கும் மேற்பட்டோர் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த பணம் 150000 ஆயிரம் மீதி கையிருப்பு உள்ளது.\nதகவல் நன்றி : திரு.பஸ்லுல் இலாஹி அவர்கள்\nஎங்கப்பன் குதிருக்குள் இல்லை – அதிரை ஏ.எம். ஃபாரூக்\nFiled under: அதிரை ஏ.எம்.ஃபாரூக், எழுச்சி மாநாடு, ததஜ, வல்லம், TNTJ, vallam — முஸ்லிம் @ 8:50 முப\nநாம் வல்லத்தில் பெருந்தோல்வியுடன் நடந்த கொண்டிருக்கும் ததஜ வின் “தவ்ஹீத் எழுச்சி மாநாட்டின் செய்திகளை” தந்திருந்தோம் உடனே அலறி அடித்து கொண்டு எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக தனக்கு தானே சுயமாக ஆப்ப வைத்துக் கொண்டர் அழைப்பு பணியில் அதிரை பாரூக் அவர்கள். அன்பரின் அறிவிப்பு இதோ மக்கள் பார்வைக்காக.\nதவ்ஹீத் எழுச்சி மாநாடு தகவல்கள் .\nஎதிர்பார்த்ததை விட மக்கள் கூட்டம் மடைதிறந்நத வெள்ளமாய் வல்லத்தில் நிரம்பி வழிந்தனர். திரண்டு வந்த மக்கள் வெள்ளத்தை உட்கொள்ள முடியாமல் திணறியது ராட்சஸ அரங்குகள்.\nஎந்தெந்த ஊர்களிலிருந்து எத்தனை வாகணங்களில் எவ்வளவு மக்கள் வந்தார்கள் என்ற துல்லியமான கணக்கு சொல்வதெல்லாம் மிகைப் படுத்தப் படுவதாக அமையும்.\nஎனது சொந்த ஊர் அதிரையிலிருந்து 30 வேன்கள் சென்றதாக அதிரை கிளை தலைவரிடமிருந்து தகவல் பெற்றுக் கொண்டேன். (அதிரையில் இருந்து 250 பேர் வந்ததாக் நாம் எழுதியுள்ளோம் வேன் ஒன்றுக்கு 10-12 பேர் வந்ததாகவும் எழுதியுள்ளார் நமது செய��தியாளர் அதை உண்மை படுத்தியுள்ளார் அதிரை பாரூக்)\nஇவ்வாறு ஒவ்வொரு ஊர்களிலிருந்துமாக தமிழ்நாட்டின் நாலாப் புறங்களிலிருந்தும் மக்;கள் புடைசூழ்ந்ததால் மதியத்திற்கு மேல் அரங்குகள் மக்களை பிpதுங்க தொடங்கியது. அதனால் பெண்களுக்கு மட்டும் உள்ளே தங்க அனுமதி வழங்கிவிட்டு ஆண்கள் வெளியேற்றப்பட்டனர்.\nஎதிர்பார்த்ததை விட அதிகப்படியான மக்கள் வருகை தந்ததால் ஏற்கனவே வாக்களிக்;கப்பட்ட அடிப்படை வசதிகள் தோல்வியை தழுவின.\nஅதிகப்படியான மக்கள் குழுமுவார்கள் என்று ஏற்கனவே எதிர்பாரத்தது தான் ஆனால் மேல்படி நிகழ்;ச்சிகளின் ஏற்பாடுகளுக்காக நியமிக்;கப்பட்ட பொறுப்பாளர்கள் தகுதியற்றவர்கள் அவ்வளவு தான்.\n100 ஏக்கர் நிலத்தை செப்பனிடுவதும் அரங்கத்திற்கான பந்தல் அமைப்பதிலுமே கவனம் செலுத்தியவர்கள் அடிப்படை வசதிகளின் மீது சரியான கவனம் செலுத்த வில்லை என்பதற்கு பல டாய்லெடட்டுகளில் பீங்கான் பதிக்கவேப் படாமல் விடப்பட்டிருப்பது ஒரு காரணமாகும்.\nஅதிகமான மக்;கள் குழுமவில்லை என்று ஒருவர் கூறுவதை நம்ப வேண்டாம் இது வடிகட்டியப் பொய் \nமக்களுக்கான அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்தப் படவில்லை என்பது மட்டுமே உண்மை.\nகஃபா செட்டப் நொறுங்கி விழுந்ததாகவும் அதனால் மக்கள் அல்லோல கல்லோப் பட்டதாக கூறுவதையும் நம்ப வேண்டாம் பொய் அதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறவில்லை.\nஇது பலநாட்களுக்கு முன் அதற்கான அரங்கில் செட் பண்ணும் பொழுது அந்த செட்டப் விழுந்ததும் அதை மீண்டும் அமைத்து விட்டார்கள். (இந்த வாக்கியத்திற்கும் மேலுல்ல வாக்கியத்திற்கும் நேரடி முரன்பாடு\nபக்கத்தில் இயங்கும் போர் செட்டிவிலிருந்து பிவிசி பைப் மூலமாக மாநாட்டு அரங்கிற்கு இன்று தண்ணிர் கொண்டுவரப்பட்டு விட்டதது. நேற்று திரும்பிச் சென்றவர்களில் பலரும், நேற்று வரமுடியாதவர்களில் பலரும் தகவல் அறிந்து இன்று வருகை தந்தவண்ணமிருக்கின்றனர் அதனால் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. (மீண்டும் எங்கப்பன் குதிருக்குள் இல்லை\nஅஸ்ஸலாமு அலைக்கும் அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்\nவல்லம் தவ்ஹீத் எழுச்சி மாநாடு – சிறப்பு செய்திகள்\nFiled under: எழுச்சி மாநாடு, ததஜ, வல்லம், TNTJ, vallam — முஸ்லிம் @ 11:09 பிப\nமாநாட்டு பந்தலில் பிசுபிசுத்த கூட்டம்.\nதமிழ் நாட��� தவ்ஹீத் ஜமாத் அமைப்பினரால் தஞ்சை மாவட்டம் வல்த்தில் நடத்தப்படும் “தவ்ஹீத் எழுச்சி மாநாடு” பற்றி ஆஹோ..ஓஹோ வென புகழந்து அறிவிப்புகளும், அட்டகாசங்களுமாக இருந்தன. இடையிடையே இம்மாநாடு எதற்காக, என் நடத்தப்படுகின்றது என ததஜ வின் முக்கியத்தலைவர்களெல்லாம் தினந்தோறும் தொலைக்காட்சிகளில் மணிக்கணக்கில் புசிய வண்ணம் இருந்தனர் உச்சகட்டமாக ததஜ வனி் தலைவர் பி.ஜே அவர்கள் இம்மாநாட்டிற்கு 10 லடசத்திற்கும் அதிகமாக மக்கள் வருவர் என தனது 10 லட்ச புரானத்தையும் பாடினார். வலைகுடா நாடுகலெங்கும் ததஜ வின் தொண்டர்கள் அரபியிலும், ஆங்கிலத்திலும், தமிழிலுமாக பல மொழிகளில் அச்சடித்து நேட்டிஸ்கள் விநியோகித்து அரபுச் சள்ளிகளை வீதியெங்கும், ஏழை தொழிலாளர்கள் வசிக்கும் கேம்புகளென ஓடி..ஓடி பொருக்கி தங்கள் தலைமைக்கு லட்சங்களில் அனுப்பி வைத்தனர். இறுதியாக அந்த நாளும் வந்து விட்டது ததஜ வினர் ஆவலுடன் எதிர்பார்த்த “தவஹீத் எழுச்சி மாநாடு” நேற்று (10-05-2008) அன்று மிக தாமதமாக தொடங்கி இரவு 8 மணிக்கு முன்னராகவு முதல்நாள் அமர்வு முடிவடைந்து விட்டது. .\n“தவ்ஹீத் எழுச்சி மாநாடு” குறித்து பலரும் பலவாறு எதிர்பார்த்து காத்திருக்க வரக்கூடிய தகவல்களோ உண்மை தவ்ஹீது் வாதிகளுக்கு மகிழச்சியை அளிக்க கூடியதாகவே உள்ளது. மாநட்டில் ஊடுருவியுள்ள நமது சிறப்பு செய்தியாளர் சகோ. சலீம் அவர்கள் மாநாடு தொடங்கியதில் இருந்து இரவு 10.00 மணிவரை நடந்த தகவல்களை தொகுத்து அனுப்பியுள்ளார் அதை செய்தித் துளிகளாக உலகெங்கும் இம்மாநாடு குறித்த செய்திகளுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் மக்களுக்காக வழங்குகின்றோம்.\n10 லட்சம் பேருக்கு வசதியா 100 ஏக்கரில் பந்தலா\nமாநாட்டிற்கு 10 லட்சத்திற்கும் அதிகமானோர் வருகை தருவர் என ஆஹோ ஓஹோவென தகவல்கள் அள்ளி வீசப்பட்டிருந்தன, இணையமெங்கும் ததஜ வின் தொண்டர்கள் தரணி பாடிக் கொண்டிருந்தனர் 100 ஏக்கரில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது, ISO தரச்சான்றிதழ் உடன் தமிழகமே கண்டிராத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என மிகைப்படுத்தப்பட்ட தகவல்களும், புகைப்படங்களும் வெளியிடப்பட்டு வலைகுடா நாடுகள் எங்கும் மக்கள் நம்ப வைக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் ஆரம்பமே வந்திருந்த மக்களுக்கு பேரதிர்ச்சி அளிக்க கூடியதாக இருந்தது முக்கியமாக வலைகுடா நாடுகிளில் இருந்து அரபுச்சள்ளிகளை கட்டி அனுப்பிவிட்டு சிறப்பு விருந்தினராக வந்திருந்த வலைகுடா நாடுகிளன் பொருப்பாளர்களுக்கு.\nஆம் 100 ஏக்கரில் பந்தல் என்று அடித்து விடப்பட்ட கதையை நம்பியிருந்தவர்களுக்கு 3 ஏக்கருக்கும் குறைவான நிலப்பரப்பில் எந்த வசதியும் இல்லாது அமைக்கப் பட்டிருந்த பந்தல் பேரதிர்ச்சியாக இருந்தது. ஒரு ஏக்கருக்கு நெருக்கி அமாந்தாலும் பத்தாயிரத்துக்கு மேல் கொள்ளாது மூன்று ஏக்ரில் முப்பதாயிரம் பேர் கொள்ளளவு உள்ள பந்தலே அமைக்கப்பட்டிருந்தது.\nமாநாடு தொடங்கி சரியாக சுமார் 3.00 மணியளவில் மாநாட்டிற்கு வந்திருந்த பென்கள் கலவரத்தில் ஈடுபடத் தொடங்கினர், காரணம் மாநாட்டிற்கு வந்தவர்களுக்கு எந்த ஒரு வசதியும் தங்குவதற்கோ, இயற்கை உபாதைகளை நிறைவுற்றுவதற்கோ செய்து தராமல் இருந்ததுதான். முக்கியமாக பென்களுக்கு தனி இட வசதி ஏதும் செய்திருக்கவிலிலை, பல்வேறு ஊர்களில் இருந்தும் வாகனங்களில் ஏற்றிவரப்பட்ட பென்கள் எவ்வளவு தூரம்தான் இத்தனை ஆன்களுக்கு மத்தியில் மூத்திரமோ, மலமோ கழிக்காமல் இருக்க இயலும் முதலில் சரியான வசதிகள் இல்லை, இரன்டாவதாக தண்ணீர் சுத்தமாக இல்லை அவ்வளவுதான் பென்கள் கலவரத்தில் ஈடுபடத் தொடங்கி விட்டனர். உடனடியாக விழுப்புரம், சென்னை போன்ற பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள் கூட்டம் கூட்டமாக மாநாட்டு பந்தலில் இருந்து வெளியேறி தங்கள் ஊர்களுக்கு செல்ல துவங்கி விட்டனர்.\nமாநாட்டிற்கு 10 லட்சம் பேர் வந்தனரா\nமாநாட்டில் கடைகள் அணைத்தும் பி.ஜே மற்றும் அவரது சுற்றத்தனராலேயே நடத்தப்பட்டது சாப்பாடு ஒன்று ரூ 50 க்கும் குடிநீர் பாக்கெட் ஒன்று 4 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டதை கண்டு மக்கள் கொதித்து போய் விட்டனர்.பி,ஜே யின் கணக்கு இங்கு தவறி விட்டது என்பதை வந்திருந்த கூட்டம் நிறுபித்தது. காவரி டெல்டா பகுதிகளில் இருந்து அதிகமாக கூட்டம் வரும் என்று மனக்கணக்கு போட்டுத்தான் வல்லத்தில் ஏற்பாடு செய்தார் ஆனால் பெரும் ஏமாற்றத்தை அளிக்கும் விதமாக அவர் மிகவும் எதிர் பார்த்த பகுதிகளில் இருந்து மக்கள் குறைவாகவே வந்திருந்தனர் உதாரனமாக முத்துப்பேட்டையில் இருந்து சுமார் 500 பேர் மட்டும், அதிராம்பட்டினத்தில் இருந��து 250 பேர், பொதக்குடியில் இருந்து 1 கார் மட்டும், பண்டாரவடையில் இருந்து 2 வேன்கள், திருவாருரில் இருந்து சுமார் 100 பேர் என் மிகக ஏமாற்றமளிக்கும் வகையிலேயே கூட்டம் வந்திருந்தது.\nமொத்தமாக உளவுத்துறை மற்றும் இவர்களின் கூட்டத்தை கவணித்து வரும் சில அமைப்புகளின் தகவல்படி 9 ம் தேதி இரவில் இருந்து 10 ம் தேதி இரவு சுமார் 10.00 மணி வரை வல்லத்துக்குள் தரை மார்க்கமாக நுலைந்த வாகனங்களின் எண்ணிக்கை கீழ் வருமாறு :\nவேன்கள் (அனைத்து வகை) – 308 (1 வேனுக்கு 8 முதல் 12 பேரே அமாந்து வந்துள்ளனர்)\nபஸ்கள் (அனைத்து வகை) – 172 (1 பஸ்சுக்கு 25 முதல் 40 பேர் வரை வந்துள்ளனர்)\nசுமோ வகை கார்கள் – 78\nஸகார்பியோ இன்ன பிற வகை கார்கள் – 40\nஅம்பாசடர் கார்கள் – 79\nமோட்டார் பைக் 2 சக்க வாகனங்கள் – 264\nமொத்தமாக 10ம் தேதி மாலை வரை வந்த கூட்டம் சுமார் 13,000 த்தல் இருந்து 17,000 ம் வரையே. இந்த கூட்டத்திற்கே பந்தலில் முறையான வசதிகள் செய்யப்படவில்லை. ஆகையால் இதில் ஒரு பகுதியினர் மாலை 3 மணிக்கு மேல் தங்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப ஆரம்பித்ததை காண முடிந்தது.\n30,000 பேரே அமர இயலாத பந்தலுக்கு ஏறத்தால 46,000 சேர்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு குவித்து வைக்கப்பட்டிருந்தது இவர்களின் சரிவர திட்டமிடாமையை காட்டியது. இடையில் பென்களின் ஊடே மாநாட்டிற்கு வந்திருந்த சில இளைஞர்கள் புகுந்து சில்மிசங்களில் ஈடுபட்டதால் அமளி ஏற்ப்பட்டது உடனே திரு. பாக்கர் அவர்களும், திரு. பி.ஜே அவர்களும் மைக்க பிடித்து உடணடியாக பென்களின் ஊடே ஊடுருவி உள்ள ஆன்கள் வெளியேறுமாறு தொடாந்து அறிவித்த வண்ணம் இருந்தனர்.\nநொருங்கி விழுந்த காபா செட்\nஅசம்பாவிதங்களின் உச்ச கட்டமாக உலகெமெங்கும் எதிர்ப்பை மீறி மக்காவில் அமைந்துள்ள காபத்துல்லா என்ற இறையில்லம் போன்று அமைக்கப்பட்டிருந்த அந்த அமைப்பு (செட்) ன் ஒரு பகுதி நொருங்கி விழுந்தது. உடன்டியாக மாநாடெங்கும் பரபரப்பு ஏற்ப்பட்டது. ஏற்னவே அக்கிணி வெயிலிலிலும் அனல் காற்றிலும் சரிவர எந்த வசதியும் செய்து தராததால் மனம் வெதும்பி போய் இருந்த பென்களுக்கு இது போன்று தண்ணீரோ மூத்திரம் பேய்வதற்கு கூட வசதிகளோ இல்லாததால் கூக்குரலிட்டு கலவரத்தில் ஈடுபட்டனர், இந்த நிலையில் காபா போன்று அமைக்கப்பட்ட செட்டும் உடைந்து விழுந்துவிட மக்களும் கட்டுப்பாடின்றி உரை எதையும் கேட்காமல் அங்கும் இங்கும் அலைய ஆரம்பித்தவுடன் வெறுப்பாகி போன் பி,ஜே யும் பாக்கரும் மேடையில் ஏறி சும்மாக்காச்சும் அழுது காட்டி மக்களை சென்டிமென்டாக டச் பண்ண முயற்சி செய்தனர் பாச்சா எதுவும் பலிக்கவில்லை என்றவுடன் விரைவாக மீட்டிங் முடிக்கப்பட்டது.\nநிகழச்சியில் தன்னாலும் முடியும் என்ற போட்டி மனப்பான்மையுடன் பீஸ் மாநட்டில் ஏற்பாடு செய்திருந்தது போல் ஒரு கண்காட்சிக்கும் முயற்சி செய்திருந்தனர் அந்த கண்காட்சியல் வைக்கப்பட்டிருந்த தகவல்தான் கொடுமையிக் உச்சம், அதாவது இஸ்லாத்தின் வரலாறு என்ற தலைப்பில் அமைக்கப்பட்டிருந்த பகுதியில் நபிமார்கள். சஹாபாக்கள், தாபியின்கள், அறிஞர்கள் என்ற வரிசையில் பலரின் பெயர், பிறந்த வருடம் ஊர் என குறிப்பிடப்பட்டிருந்தது அந்த வரிசையில் இமாம் புகாரி (ரஹ்) இப்னு தைமியா(ரஹ்) என இவர்களுக்கு அடுத்தபடியாக பி.ஜெயினுல்லாபுதீன் அவர்களின் பெயரை குறிப்பிட்டு மாபெரும் மார்க்க அறிஞர் என அவரின் பிறந்த வருடமும் குறிப்பிடப்பட்டு வைக்கப்பட்டிருந்தது பலரை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது..\nஅதுவும் இமாம் புகாரி (ரஹ்) வரிசையில் இப்னு தைமிய்யா அவர்களுக்கு அடுத்தபடியாக உலகில் இஸ்லாத்திற்கு முக்கிய சேவையாற்றியவர் என பி.ஜெயினுல்லாபுதீன் அவர்களின் தகவல் வைக்கபபட்டிருந்ததை பார்த்த ததஜ வினர் பலருக்கே நெருடலாக இருந்ததை உணர முடிந்தது.\nஅத்துடன் இடையில் வெளியடப் பட்ட அறிவிப்பு ஒன்று இன்னும் மக்கள் சங்கடப்பட வைத்தது அதாவது நாளை (இன்று 11-05-2008) நடைபெறும் நிகழ்ச்சியில் பி.ஜெயினுல்லாபுதீன் அவர்களுக்கு தவ்ஹீதை காத்ததற்காக பட்டம ஒன்று வழங்கப்பட உள்ளது என்ற செய்தி. நிகழ்சி எதிர் பார்த்தபடி நடக்காததாலும் மக்கள் கூட்டம வராததாலுமட் வந்திருந்த மக்களுக்கு முறைப்படி வசதிகள் இல்லாததால் சலசலப்பு ஏறப்பட்டு கலைந்து சென்றதாலும் வெறுப்பின் உச்சத்தில் இருந்த பி.ஜே பலரை கடும் வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்ததை சாதாரன தொண்டர் முதற்கொண்டு காண முடிந்தது.\nஇறுதியில் மைக்கை பிடித்த பி.ஜே நீலிக் கண்ணீர் வடித்தும் மக்கள் மசியாததால் பதினைந்தாயிரம் பேரே கூடாத இந்த கூட்டத்தை கும்பகோனத்தில் நடக்கும் மகாமகத்துக்கும், மக்காவில் நடக்கும் ஹஜ்ஜீக்கும் ஒப்பிட்டார், ஹஜ்ஜீக்கு லட்சக்கணக்கில் வசூல் செய்யும் சவுதி அரசாங்கத்தாலேயே வரக்கூடிய மக்களுக்கு சவுகரியங்கள் செய்ய இயலவில்லை அது இது என சாக்கு போக்குகள் சொல்லி மற்றவர்களின் தவறுகளையும் குறைகளையும் எடுத்து சொல்லி அத்துடன் இம்மாநாட்டில் உள்ள குறைகள் ஒன்றும் பெரிததல்ல என்பது போல் ஒப்பீடு நடத்தியது வந்திருந்த மக்களுக்கு மேலும் எரிச்சலை ஏறப்படுத்தியது.\nஇடையி்ல் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை பி.ஜேயும் பாக்கரும் நடத்தினர் வந்திருந்த பத்திரிகையாளர்களுக்கு மத்தியில் உரையாற்றிய பி.ஜே மாநாட்டிற்கு ஒரு லட்சத்திற்கு அதிகமாக மக்கள் வந்திருப்பதாக தனது சுருதியை குறைத்து (10 லட்சம் என ஏற்கனவே பலமுறை அடித்து விட்டவர்) வாசித்தார் ஆனால் விடாத இந்தியா டைமஸ் நிருபர் ஒரு லட்சம் என்கின்றிர்கள் வந்திருப்பது மிக குறைவாக உள்ளதே என்றதற்கு மழுப்பினார்.\nபின்னர் மற்றொரு நிருபர் நேற்று வேலுர் கோட்டையில் தமுமுக வினர் தொழுகை நடத்த திரண்டு நடத்திய போராட்டத்தையும் அங்கு கூடிய மக்களையும் சுட்டிக் காட்டி கேள்விகளை எழுப்பினார் அதற்கும் மழுப்பலாக பி.ஜே நாங்கள் நடத்தும் இம்மாநாடு மக்களிடையே பிள்ளி, சூனியம், மந்திரம் தந்திரம் போன்ற மூட நம்பிக்கைகளை போக்கவும், வரதட்சினை போண்ற கொடுமைகளை ஒழிக்கவும் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவுமே நடத்தப்படுகின்றது என திரும்ப திரும்ப கூறிக் கொண்டேயிருந்தார் ஒரு இடத்தில் கூட ஏகத்துவத்தை நிலைநாட்டவும், இஸ்லாத்தை பற்றிய எழுச்சியை மக்களிடையே ஏற்படுத்தவும் என கூறவில்லை. இறுதியாக மற்றோர் ஆங்கில பத்திரிகை நிருபர் தமுமுக வின் தலைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இம்மாநாடு குறித்து கருத்து தெறிவிக்கையில் “இது பொழுது போக்கிற்காக” நடத்தப்படும் நிகழச்சி (It is an entertainment gathering) என்று கூறியுள்ளார் இது குறித்து தங்கள் பதில் என்ன என்று கேட்டதற்கு மழுப்பலாகவே ஏதோ சொல்லிவிட்டு எழுந்து சென்று விட்டார்.\nதென்மாவட்டங்களில் இருந்து அதிகமாக கூட்டம் வரவில்லை வந்த சில வாகனங்களையும் திருச்சியிலேயே நிறுத்தி வைத்துள்ளதாக தகவல், இங்கு இட வசதி இல்லை என்ற காரனத்தினால் பலர் திரும்பி சென்று கொண்டுள்ளனர், பெரும் தூரங்களில் இருந்த வந்திருந்த பென்கள் தங்குவதற்கும், இயற்கை உபாதைகளை நிறைவேற்றுவதற்குதம் கூட மறைவான இடம் இல்லை. நுறு (100) ஏக்கர் பந்தல் கதை அம்பேலாகி விட்டது.\nமாநாட்டிற்கு வந்திருந்த மக்கள் காறித்துப்பாத குறையாக நிர்வாகிகளை பிடித்து உழுக்கி கொண்டிருந்தது வேடிக்கையாக இருந்தது. அரசியல் அனுபவமே இல்லாத தப்லீக் ஜமாத்தனர் கூட இரன்டு லட்சத்திற்கு அதிகமாக மக்கள் கூடிய தங்கள் இஜ்திமாவில் முறையாக உணவு, கழிப்’பிடம், தங்கும் வசதிகளை செய்திருந்தனர் ஆனூல் அரசியல் வித்தகர்களாக கூறிக்கொள்ளும் இவர்களால் 15 ஆயிரம் பேருக்கு வசதிக் செய்ய முடியவில்லை என பேசிக் கொண்டிருந்தனர்.\nஇறுதியாக மக்கள் தகவலுக்காக 10 லட்சம் பேர் வரவேண்டும் என்றால் எத்தனை வாகனம் வேண்டும் என்ற கணக்கு கீழே உள்ளது பார்த்து கொள்ளவும், இன்னும் 10 லட்சம் பேர் கூடிய ஒரு நிகழ்வு ஹஜ்ஜீக்கு அடுத்தபடியாக நிகழ்ந்ததென்றால் ஈரான் மதகுரு திரு. கொமெனி அவர்களின் சவ ஊர்வலத்தின்போது தான் தமிழகத்தில் பேரரிஞர் அண்ணா மரணித்தபோது இத்தனை பேர் கூடவில்லை என்பது வரலாறு.இது மக்ள் கற்பித்த பாடமா இல்லை தற்பெருமைக்கு இறைவனால் வைக்கப்பட்ட ஆப்பா இல்லை தற்பெருமைக்கு இறைவனால் வைக்கப்பட்ட ஆப்பா\n10,00,000 – பத்து இலட்சம்\nகும்பகோணத்தில் நடைபெற்ற பேரணியில் பத்து இலட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாக த.த.ஜ.வினர் கூறிவருகின்றனர். பத்து இல்லை பதினைந்து, பதினெட்டு என்று கூறுவோரும் உண்டு. பத்து இலட்சம் மக்கள் கலந்துகொண்டால் வாகன வசதி பின்வருமாறு இருக்க வேண்டும்.\n5,000 – ஒப்பந்த ஊர்திகள்\n34 பேர் பயணம் செய்யக்கூடிய பேருந்தில் மிக அதிகபட்சமாக 50 பேர் பயணம் செய்தார்கள் எனக்கொண்டால் 2,50,000 பேர்.\n11பேர் பயணிக்கக்கூடிய வேனில் மிக அதிகபட்சமாக 20 பேர் பயணம் செய்தனர் எனக் கணக்கிட்டால் 2,00,000 பேர்.\n2 பேர் பயணம் செய்யக்கூடிய பைக்குகளில் 3 நபர் வீதம் பயணம் செய்தனர் என்று கணக்கிட்டால் 75,000 பேர்.\nகும்பகோணத்தின் மொத்த மக்கள் தொகை (இந்துக்கள் உள்பட) சுமார் 1,60,000. இதில் 1,50,000 பேர் கலந்து கொண்டார்கள் எனக் கருதுவோம்.\nஅக்கம் பக்கத்தினர் – 3,25,000\nதஞ்சை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், மண்ணார்குடி, சென்னை சாலை என 5 வழித் தொடர்பு உள்ள கும்பகோணத்திற்கு ஒவ்வொரு வழியிலிருந்தும் அரசு பேருந்துகள் மூலமாக சுமார் 1000 பேருந்தில் ஒவ்வொரு பேருந்திலும் குறைந்தது 65 நபர்கள் பயணம் செய்தால் 3,25,000 மக்கள் கலந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது.\nஅதாவது மேலே குறிப்பிடப்பட்டுள்ள 5 வழித்தடங்களிலிருந்தும் காலை 4மணி முதல் மாலை 4 மணிவரை – 12 மணிநேரத்தில் சுமார் 1000 பேருந்துகள் வரவேண்டும். அதாவது ஒரு மணிநேரத்திற்கு சுமார் 83 பஸ்கள் – புரியும்படி சொன்னால் இந்த ஐந்து வழிகளில் ஒவ்வொரு வழியிலிருந்தும்\n45 விநாடிகளுக்கு ஒரு பேருந்து வரவேண்டும். இப்படி பேருந்து சேவை உள்ள பகுதி உலகில் எங்குமே இல்லை என்று உறுதியாகக் கூறலாம்.\nஅக்கம் பக்கத்தினர் வருவதற்கு மட்டுமே 45 விநாடிகளுக்கு ஒரு பேருந்து. ஒப்பந்த ஊர்திகளில் வருவோரும் இந்த 5 வழிகளில்தான் வரவேண்டும். இதையும் சேர்த்தால் 12 மணி நேரத்தில் சராசரியாக 22.5 விநாடிகளுக்கு ஒரு பேருந்து வந்திருக்க வேண்டும். இவை பேருந்துக்கான கணக்கு மட்டுமே. வேன்களின் எண்ணிக்கையும் சேர்த்து நீங்களே கணக்கு செய்து கொள்ளுங்கள்.\nபேரணி – மாநாடு முடிந்து இந்த வாகனங்களில் வந்தவர்கள் திரும்பி செல்வதாயிருந்தால் மொத்தம் 45,000 வாகனங்கள் ஒவ்வொரு வழியிலும் 9,000 வாகனங்கள் திரும்புவதாகக் கணக்கிடுவோம். 5 விநாடிக்கு ஒரு வாகனம் வீதம் நிமிடத்திற்கு 12 வாகனங்கள். ஒரு மணி நேரத்திற்கு 720 வாகனங்கள். 12.5 மணி நேரத்திற்கு 9000 வாகனங்கள் ஆகியிருக்கும். ஒரு நிமிடத்திற்கு 12 வாகனங்கள் வீதம் சென்றால் எத்துனை அசம்பாவிதங்கள் நடக்கும். எத்துனை போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதையெல்லாம் கற்பனை செய்து கொள்ளுங்கள்.\n இத்துனை மக்கள் கும்பகோணத்தில் கூட முடியாது என்பதும் கூடினால் என்னென்ன விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என்பதெல்லாம் அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தெரியாதா பின் யாரை ஏமாற்ற 10 இலட்சம் பின் யாரை ஏமாற்ற 10 இலட்சம் வெளிநாடுகளில் இருக்கும் தமிழக முஸ்லிம்கள் நாம் சொல்வதை அப்படியே நம்பிவிடுவார்கள் என்ற எண்ணம்தானே இப்படிச் சொல்ல வைக்கின்றது. அவர்கள் சிந்திக்க மாட்டார்கள் என்று நினைக்காதீர்கள்.\nகுறிப்பு: பேரணி நடந்த மறுநாள் நான் போட்ட கணக்கு இது. பத்து இல்லை. அதில் பாதி கூட கலந்து கொள்ளவில்லை என்பதை தேர்தல் நிரூபித்துவிட்டது. எனினும், த.த.ஜ.வினர் பொய்க் கணக்குகளை, புள்ளி விபர மோசடிகளை இன்றும் அப்படியே நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவி பக்தர்கள் அறிந்���ு கொள்வதற்காக இப்போது பதிகிறேன்\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/worship/3", "date_download": "2019-06-26T15:09:40Z", "digest": "sha1:FTZ6PUN4YTHA4OKMVS32PFEYDNIAUBGI", "length": 14630, "nlines": 136, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: devotional - worship", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇயற்கையின் அரசி சந்திரன் பற்றிய விவரம்\nசூரியனைப் போலவே சந்திரனும் பெயர், புகழைக் கொடுப்பான். இயற்கையின் அரசி சந்திரனைப் பற்றிய சில பயன் தரும் ஜோதிடத் தகவல்களை காணலாம்.\nஅத்திவரதர் விழாவையொட்டி காஞ்சீபுரத்தில் பஸ் போக்குவரத்து மாற்றம்\nகாஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழாவையொட்டி வருகிற 1-ந்தேதி முதல் ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி வரை பஸ் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nபஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக விழா விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது\nபுதுவையை அடுத்த தமிழக பகுதியான பஞ்சவடியில் உள்ள 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக விழா விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.\nதிரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி உற்சவம்\nகடலூர் பழைய வண்டிப்பாளையம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் விடிய விடிய கிரிவலம்\nதிருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியையொட்டி பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர்.\nதேனுபுரீஸ்வரர் கோவிலில் முத்துப்பந்தல் திருவிழா\nபட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் முத்துப்பந்தல் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nகன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் மாங்கனி திருவிழா\nகன்னியாகுமரி ரெயில் நிலையம் சந்திப்பில் குகநாதீஸ்வரர் கோவிலில் மாங்கனி திருவிழா நடைபெற்றது. பெண்கள் தட்டுகளில் மாங்கனிகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்று வழிபட்டனர்.\nஜெனன கால ஜாதகத்தில் உள்ள ஸ்தானங்கள் மூலம் கிடைக்கும் யோகங்களில் களத்திர மூலதன யோகம் என்பதும் ஒன்றாகும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nவாஸ்து குறிப்பிடும் மனையி��் வடிவங்கள்\nசீரற்ற நீள அகலங்கள் கொண்ட இடங்களை வாங்கி, வாஸ்து சாஸ்திரப்படி இடத்தைச் சீரமைத்து, கட்டிடத்தைக் கட்டும்போது குறிப்பிட்ட அளவு இடத்தைப் பயன்படுத்த இயலாமல் போக வாய்ப்பு உண்டு.\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா 29-ந்தேதி தொடங்குகிறது\nபுகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.\nதங்க காக்கை வாகனத்தில் சனீஸ்வர பகவான் வீதி உலா\nவைகாசி பிரம்மோற்சவ விழாவையொட்டி தங்க காக்கை வாகனத்தில் எழுந்தருளிய சனீஸ்வர பகவானை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.\nஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம்\nஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nதிருவானைக்காவல் கோவிலில் தங்க கொடிமரத்துக்கு கும்பாபிஷேகம்\nதிருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவில் தங்க கொடிமரத்துக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.\nபண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்\nபண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nதிருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் தேரோட்டம்\nதிருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.\nமனதுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணை கிடைக்க சத் களத்திர யோகத்தை குறிக்கும் கிரக அமைப்புகள் ஒருவரது ஜெனன கால ஜாதகத்தில் பின் வருமாறு அமையவேண்டும்.\nஒருவரது சுய ஜாதகத்தில் இரண்டாம் வீட்டு அதிபதியும் நான்காம் வீட்டு அதிபதியும் சுப நிலையில் இணைந்து இருப்பது அல்லது பரஸ்பரம் பார்வை செய்து கொள்வது ஆகிய அமைப்புகளில் மாத்ரு தன யோகம் உண்டாகிறது.\nவில்லியனூரில் பிரசித்தி பெற்ற திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nபஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் பிரமாண்ட யாகசாலை\nபஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி 38 ஹோம குண்டங்களுடன் பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டு���்ளது. வருகிற 17-ந்தேதி பூஜைகள் தொடங்குகின்றன.\nஉலக இயக்கத்துக்கு காரணமான கிரகங்கள்\nசூரியனிடம் இருந்து ஒளியை பெற்றே மற்ற கிரகங்கள் பிரதிபலிக்கின்றன. சூரியனிடம் இருந்து மற்ற கிரகங்கள் இருக்கும் தூரத்திற்கு ஏற்ப ஒளியளவு மாறுபடும்.\n14 ஆண்டுகள் நித்திரையிலேயே காலத்தை கழித்த ஊர்மிளா\nராமனும், லட்சுமணனும் வனவாசம் முடிந்து வரும் வரை ஊர்மிளா நித்திரையிலேயே காலத்தைக் கழித்தாள். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.\n1.7.2019 முதல் 48 நாட்கள் அத்தி வரதர் தரிசனம்\nசந்திர கிரகணம்: திருப்பதி கோவில் ஜூலை 17-ந்தேதி 10 மணி நேரம் மூடப்படுகிறது\nசிதம்பரம் நடராஜர் கோவில் ரகசியங்கள்\nநந்தி பற்றிய அரிய தகவல்கள்\nமனதை ஆட்சி செய்யும் சந்திரன்\nஎமதர்மனின் அவதாரமாக கருதப்படும் விதுரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/balajothidam/balajothidam-19-04-2019", "date_download": "2019-06-26T14:53:58Z", "digest": "sha1:OPYJUXLUPIKIBFV5M47B3HRJ2G5FMQ4E", "length": 7700, "nlines": 180, "source_domain": "www.nakkheeran.in", "title": "பாலஜோதிடம் 19-04-2019 | Balajothidam 19-04-2019 | nakkheeran", "raw_content": "\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nகணவன்- மனைவி பிரிவு நீக்கி சுகவாழ்வு தரும் பரிகாரம்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 14-4-2019 முதல் 20-4-2019 வரை\nசுக்கிர தோஷம் தீர்க்கும் ரத்தினம்\nசென்ற இதழ் தொடர்ச்சி...2019 தேர்தல் 12 ராசி வேட்பாளர்களின் பலம், பலவீனம்\n90ஸ் கிட்ஸை ஏமாற்றலாம், 2K கிட்ஸ்க்கு இது போதுமா\n‘நானே என்னை வைத்து படம் எடுங்கள் என்று கேட்டேன்’- ஜோதிகா கலகல பேச்சு\nஸ்கிரிப்ட் ரெடி... சிவகார்த்திகேயன் ரெடியா\nஹாலிவுட் படத்திற்கு டப்பிங் செய்யும் சித்தார்த்...\nஇந்திராகாந்தியை வீட்டிற்கே சென்று கைது செய்த வி.ஆர்.லட்சுமி நாராயணன் சென்னையில் காலமானார்\nபிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டவர் மோசடி வழக்கில் கைது\nராஜ்யசபா சீட் அரசியலில் திமுகவின் அதிரடி திட்டம்\nஅந்த தகுதி OPS, EPS, சசிகலா, தினகரனுக்கு இல்லை... கே.சி.பழனிசாமி\nதிமுக, அதிமுக இரண்டும் இல்லை - தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி\nதங்க தமிழ்செல்வன் அமைச்சராகும் வாய்ப்பை தடுத்த தினகரன்: கே.சி.பழனிசாமி அதிரடி\nகடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் என���ம் அரக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/58105", "date_download": "2019-06-26T14:19:12Z", "digest": "sha1:XHKLGJKKZP7ZUPINSXPZHC4OHMH5TOY6", "length": 15225, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "பாராளுமன்றத்தை முடக்குவதற்கு முன் ஜனாதிபதி மீது நம்பிக்கை குற்றவியல் பிரேரணையை சமர்ப்பியுங்கள் ; எம்.கே.சிவாஜிலிங்கம் | Virakesari.lk", "raw_content": "\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nநால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் : மன்னிப்புச்சபை\nமீண்டும் சிக்கலில் சிக்கிய அசாத் சாலி\nரிஷாத் மீதான தெரிவுக்குழு விசாரணை ஒத்திவைப்பு\nநீரில் மூழ்கிய தந்தையும் மகளும்: மனதை உருக்கும் சம்பவம்\nஇணையத்தில் வைரலான காகத்தின் விநோத காணொளி\nசஹ்ரானின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்\nகிளிநொச்சி கோர விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர்களை பயிரிட்ட மாணவி..\nபாராளுமன்றத்தை முடக்குவதற்கு முன் ஜனாதிபதி மீது நம்பிக்கை குற்றவியல் பிரேரணையை சமர்ப்பியுங்கள் ; எம்.கே.சிவாஜிலிங்கம்\nபாராளுமன்றத்தை முடக்குவதற்கு முன் ஜனாதிபதி மீது நம்பிக்கை குற்றவியல் பிரேரணையை சமர்ப்பியுங்கள் ; எம்.கே.சிவாஜிலிங்கம்\nஜனாதிபதி பாராளுமன்றத்தை முடக்கி குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு முன்னர் அவர் மீது அவ நம்பிக்கை குற்றவியல் பிரேரணையை சமர்ப்பித்து இந்த அரசாங்கத்தை தக்க வைக்கமுடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.\nதெரிவுக்குழு விசாரணையை இடை நிறுத்துதல், அமைச்சரவை கூட்டப்படாமை தொடர்பில் தென்னிலங்கை அரசியலில் போட்டித் தன்மை இடம்பெற்று வருவது தொடர்பாக கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்\nஜனாதிபதி பாராளுமன்றத்தை முடக்கி குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு முன்னர் அவர் மீது அவ நம்பிக்கை குற்றவியல் பிரேரணையை சமர்ப்பித்து இந்த அரசாங்கத்தினை குழப்பமின்றி கொண்டு நடாத்த முடியும் அவ்வாறு செய்யாதுவிட்டால் நாட்டில் பெரும் குழறுபடிகள் இடம்பெற்று அசாதாரண சூழ்நிலைதான் ஏற்படும். ஏப்ரல் 21 ஆம் திகதி நடைபெற்ற தாக்குதல் சம்வங்கள் கூட மறந்துவிட்ட நிலையே ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ��க்களுக்கான ஆறுதல் நிவாரணங்களே வழங்காத நிலையில் பதவி மோகத்தினால் கதிரைப் பிடிப்பதற்கு போட்டிபோடுகின்றார்கள்.\nநாட்டு மக்களைப் பற்றி சிந்திப்பவர்களாக இல்லை ஜனாதிபதித் தேர்தல் வந்தால் தங்கள் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்கும் அதன் பின்னர் பாராளுமன்றம், மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற எண்ணம் சிந்தனையில் பேரினவாதக் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றார்கள். இதற்கு சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவு ஏற்படுவதற்கும் வலை வீசும் படலங்கைள ஆரம்பித்து விட்டார்கள்.\nஇது ஆரோக்கியமான செயற்பாடாகத் தெரியவில்லை மக்களுக்கான நல்ல விடையங்கள் நடப்பதற்கான சமிஞ்ஞைகள் கிடைக்கவில்லை.\nஜனாதிபதி மீது அவநம்பிக்கை குற்றவியல் பிரேரணையைச் சமர்ப்பித்து நாட்டினை ஓரளவுக்கேனும் சீராகக் கொண்டு நடாத்த முடியும் அவ்வாறு செய்வதற்கு ஏன் இவர்கள் தயக்கம்காட்டுகின்றார்கள். அவ நம்பிக்கை பிரேரணைக்கு 113 பாராளுமன்ற உறுப்பினருடைய கையொழுத்தைப் பெற்று சமர்ப்பிப்பதன் மூலம் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். இல்லை என்று சொன்னால் பொதுத் தேர்தலுக்கு இணங்கி பாராளுமன்றத்தைக் கலைப்பதுதான் ஒரு வழி இவ்வாறு செய்வதன் மூலம் நாட்டு மக்கள் புதிய தலைமையை தெரிவு செய்து இந்த நாட்டை முன்நோக்கிக் கொண்டு செல்லமுடியும் என்றார்.\nஎம்.கே.சிவாஜிலிங்கம் பாராளுமன்றம் ஜனாதிபதி நம்பிக்கை குற்றவியல் பிரேரணை\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nகடுவலை பகுதியில் வெளிநாட்டவர்களால் இயக்கப்பட்டு வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் விசேட அதிரடிப் படையினாரால் முற்றுகையிடப்படுள்ள நிலையில் பெருமலவான உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன\n2019-06-26 19:40:59 கடுவலை இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு\nநால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் : மன்னிப்புச்சபை\nபோதைப்பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கைதிகள் நால்வருக்கு அத்தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன ஒப்புதல் வழங்கியிருப்பது கடும் அதிர்ச்சியை அளிக்கிறது.\n2019-06-26 19:07:26 மரணதண்டனை மன்னிப்புச்சபை\nமீண்டும் சிக்கலில் சிக்கிய அசாத் சாலி\nநீதிபதிகள் அடிப்படைவாத அமைப்புக்களின் உறுப்பினர்களாக உள்ளதாக மே��் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஓ.சி.பி.டி. எனப்படும் திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் பொலிஸ் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\nஎம்மில் பலருக்கும் இன்றைய திகதியில் நீரிழிவு நோய் இருக்கிறது. இதற்காக மருத்துவர்கள் இரவு அல்லது மாலை நேர உணவாக கோதுமையில் தயாரான சப்பாத்தியை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கிறார்கள். இந்நிலையில் சிலருக்கு கோதுமையில் தயாரான உணவு பொருட்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தி செலியாக் நோயை உண்டாக்கிவிடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.\n2019-06-26 19:08:59 செலியாக் நோயிற்கான நிவாரணம்\nரிஷாத் மீதான தெரிவுக்குழு விசாரணை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் விசாரணைகளை நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை வரையில் தெரிவுக்குழு ஒத்திவைத்துள்ளது.\n2019-06-26 18:52:33 தெரிவுக்குழு ரிஷாத் பதியூதீன் parliament\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nநால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் : மன்னிப்புச்சபை\nஈஸ்டர் தாக்குதல் போதைப்பொருளுக்கு எதிரான செயற்பாட்டை தடுக்கவா - ஜனாதிபதி சந்தேகம்\nஇனவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளியோம் - பசில்\nகழிவுநீர் வடிகானால் தெமட்டகொடையிலுள்ள பாடசாலை சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=50&t=5891&start=140", "date_download": "2019-06-26T13:48:13Z", "digest": "sha1:4KYMGIRHKTFN2I3QCRAO77M3HMH264R4", "length": 9071, "nlines": 191, "source_domain": "padugai.com", "title": "Open a Free Forex Trading Account with $1000, No Investment - Page 15 - Forex Tamil", "raw_content": "\nஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.\nஅங்கு பக்கத்தின் அடியில் விடியோ கொடுக்கப்பட்டிருக்கும்.... ஒவ்வொன்றும் அடுத்து அடுத்து என கொடுக்கப்பட்டிருக்கும்.. அதன்படி செய்யுங்கள்.\nஅய்யா வணக்கம். நான் புதிதாக டெமோ கணக்கு தொடங்கிவிட்டேன். Registration date June 16, 2016. இந்�� ஐடி உங்களுக்கு கீழ் வருகிறதா என கூறவும். இல்லாவிடில் புதிய கணக்கு உங்களுக்கு கீழ் தொடங்குவேன். Email somudata@yahoo.com\nsomudata wrote: அய்யா வணக்கம். நான் புதிதாக டெமோ கணக்கு தொடங்கிவிட்டேன். Registration date June 16, 2016. இந்த ஐடி உங்களுக்கு கீழ் வருகிறதா என கூறவும். இல்லாவிடில் புதிய கணக்கு உங்களுக்கு கீழ் தொடங்குவேன். Email somudata@yahoo.com\nReal Trading account number கொடுத்தால் தான் என் டீமில் இருக்கிறதா என்றுப் பார்க்க முடியும்.\nஅய்யா வணக்கம். நான் புதிதாக டெமோ கணக்கு தொடங்கிவிட்டேன். Registration date June 16, 2016. இந்த ஐடி உங்களுக்கு கீழ் வருகிறதா என கூறவும். இல்லாவிடில் புதிய கணக்கு உங்களுக்கு கீழ் தொடங்குவேன். Email somudata@yahoo.com\nReal Trading account number கொடுத்தால் தான் என் டீமில் இருக்கிறதா என்றுப் பார்க்க முடியும்.\nஎனது அணியில் தான் உள்ளது.\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/high-heels-is-necessary-in-work-places-japan-minister/", "date_download": "2019-06-26T14:14:23Z", "digest": "sha1:TYLYXTYBOBEG2TZQJHI2QZRJLSCOU2AN", "length": 11663, "nlines": 181, "source_domain": "patrikai.com", "title": "பணியிடங்களில் உயரமான ஹீல்ஸ் கட்டாயமே: ஜப்பான் அரசு | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»உலகம்»பணியிடங்களில் உயரமான ஹீல்ஸ் கட்டாயமே: ஜப்பான் அரசு\nபணியிடங்களில் உயரமான ஹீல்ஸ் கட்டாயமே: ஜப்பான் அரசு\nடோக்கியோ: ஜப்பான் நாட்டில் பணியிடங்களில் பெண்கள் உயரமான ஹீல்ஸ் செருப்பு அணிவது அவசியமானது மற்றும் பொருத்தமானது என்று வலியுறுத்தியுள்ளார் அந்நாட்டு சுகாதாரம் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்.\nபணியிடங்களில் பெண்கள் கட்டாயம் உயரமான ஹீல்ஸ் செருப்பு அணிய வேண்டுமென்ற விதிமுறையை எதிர்த்து ஒரு பெண்கள் குழுவால் வழக்கு தொடரப்பட்டது.\nஎனவே, இந்த மனு மீது விளக்கமளிக்குமாறு அமைச்சரிடம் கேட்கப்பட்டதற்கு அவர் மேற்கண்டவாறு கூறினார். பெண் பணியாளர்கள் மற்றும் வேலைதேடும் பெண்கள் கட்டாயம் இத்தகைய காலணியை அணிய வேண்டுமென எதிர்பார்க்கும் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு தடைவிதிக்க வேண்டுமென அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.\nஇந்த காலணிக்கு எதிரான போராட்டம் முதன்முதலாக நடிகையும், பத்திரிகையாளருமான யுமி இஷிகாவால் தொடங்கப்பட்டது. அந்தப் போராட்டம் வெகுவிரைவிலேயே பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nபிலிப்பைன்ஸ்: பெண் தொழிலாளர்கள் ஹை ஹீல்ஸ் அணிய தடை\n#MeToo: ” பாலியல் புகாருக்கு உள்ளான நடிகர்களுடன் பணியாற்ற மாட்டோம் “ – பெண் இயக்குனர்கள்\n#MeToo உள்நோக்கம் கொண்டது; அது ஒரு ஃபேஷனாகி விட்டது – மோகன்லால் கருத்து\nஇந்திராவின் நெருக்கடி நிலை பிரகடனம் – ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிலைப்பாடு என்ன\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரொமோ….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருப்பதி பெருமாளுக்கு ரூ.2.5 கோடி மதிப்பில் தங்க கை கவசம் : தமிழக பக்தர் அளிப்பு\nமடிக்கும் வசதியுடன் கூடிய கணினி : மைக்ரோசாப்ட்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/10/21/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-06-26T15:09:23Z", "digest": "sha1:OAM7HXOLCYGSXAJ4VVON2YHJF5UHYMKO", "length": 33969, "nlines": 196, "source_domain": "senthilvayal.com", "title": "உலக அயோடின் குறைபாடு தினம்! -அயோடின் பற்றிய முழு ரிப்போர்ட்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஉலக அயோடின் குறைபாடு தினம் -அயோடின் பற்றிய முழு ரிப்போர்ட்\nஉலகில் அயோடின் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதை தவிர்க்கும் முறைகள் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே ஆண்டு தோறும் அக்டோபர் 21 ம் தேதி உலக அயோடின் குறைபாடு தினம் (Global Iodine Deficiency Day, October 21) அனுசரிக்கப்படுகிறது. மனித உடலுக்கு மிகவும் அவசியமானது, கால்சியம், இரும்பு, அயோடின், தாமிரம், பாஸ்பரம், மாங்கனீசம், துத்தநாகம் போன்ற சத்துகள் இவற்றை சேர்க்க தவறினால் கோளாறுகளும் அது தொடர்ந்து நோய் பாதிப்பும் ஏற்படுகிறது. உடலிலுள்ள செல்கள் வளர்ச்சி அடைய இந்த சத்துக்கள் மிக அவசியம். இவற்றுள் அயோடின் மிக முக்கியமானது. அயோடின் கலந்த உப்பை போதுமான அளவில் தினசரி பயன்படுத்துவது ஓர் ஆரோக்கியமான பழக்கம்.\nமனித உடலுக்கு தினசரி மிகக் குறைவான அளவே 150 மைக்ரோ கிராம் அயோடின் தேவைப்படுகிறது. குறைவாகத்தானே தேவைப்படுகிறது. இது இல்லாவிட்டால் என்ன மற்றச் சத்துகள்தான் நிறையவே இருக்கிறது என்று அலட்சியமாக இருந்தால் அவதிப்படப் போவது நீங்கள் தான்.\nமுதலில் அயோடின் என்றால் என்ன என்று கேட்டால் பலரும் அது ஒரு வகையான உப்புன்னு நெனைக்கின்றாங்க. அது ரொம்ப தப்பு. அயோடின் என்பது ஒருவகையான மினரல் ஆகும். ஆறு, நதி, ஏரி போன்ற நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் இயற்கையாகவே அயோடின் அதிகமாக காணப்படும். குறிப்பாக, நீர்நிலைகளின் மணற்பரப்பிலும் அயோடின் ஏராளமாக இருக்கும். இந்த அயோடின்தான் கடல்நீரிலும் மிகுந்து காணப்படுகிறது. உப்பில் அயோடின் ஒளிந்திருக்கும் ரகசியம் இதுதான். பச்சைத் தாவரங்களிலும் அயோடின் உள்ளது.\nஇயற்கையான நீர் நிலைகளின் மூலமாக மனிதர்களுக்குக் கிடைக்க வேண்டிய அயோடின் சத்து பல நேரங்களில் கிடைக்காமல் போய்விடுகிறது. இதனால் அயோடின் சத்து குறைபாடு அதிகம் ஏற்படுகிறது. இதனால் பலவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. முக்கியமாக தைராக்ஸின் ஹார்மோன் சுரப்பில் பாதிப்பு ஏற்படுவதால் தைராய்டு குறைபாட்டை உருவாக்குவது அயோடின் பற்றாக்குறைதான். கடந்த 2015ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றின்படி 4.7 சதவிகிதம் பேருக்கு உலகளவில் தைராய்டு குறைபாடு உள்ளது.\nசுருக்கமா சொல்லணும்னா மனிதர்களின் உடல் உயரம் மற்றும் பருமனை நிர்ணயிப்பது இது தான் சிலர் உயரமாகவும், சிலர் குள்ளமாகவும், சிலர் பருமனாகவும், வேறு சிலர் ராட்சத தோற்றம் கொண்டவர்களாக இருப்பதற்கு இந்த அயோடினே காரணம். மேலும் அயோடின் பற்றாக்குறை குழந்தைகளில் உடல் வளர்ச்சி மற்றும் மூளை செயல்பாட்டை மந்தமாக்குகிறது. 10 முதல் 15 ஐ.கியூ பாயிண்ட்களை இழக்கச் செய்கிறது. இதனால், பள்ளிப் படிப்பில் செயல்திறன் குறைந்துவிடுகிறது. மனித உடல் வளர்ச்சியில் வேறுபாடுகளை உருவாக்குவது, உடலிலுள்ள தைராய்டு சுரப்பிகளின் ( Thyroid Glands) வேலை.\nஇந்த தைராய்டு சுரப்பிகள் கழுத்தில் முன்பக்கமாக குரல் வளைக்கு கீழ் அமைந்துள்ளன. பக்கத்துக்கு ஒன்றாக இரு சுரப்பிகள் இருக்கின்றன. சுமார் 25 கிராம் எடையுள்ள இவை ஒரு திசு மூலம் ஒன்றோடு ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.\nஇவைகளிலிருந்து தைராக்ஸின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது உடலில் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்துகிறது. உடலிலுள்ள அயோடினில் பெரும்பகுதி தைரோகுளோபின் என்ற பொருளாக இருக்கிறது.\nஇதுக்கிடையிலே நமது உடலில் இயற்கையாகவே அயோடின் உள்ளது. ஆனால், இந்தச் சத்து பற்றாக்குறையின் போது நமது உடலுக்கு அயோடின் சேர்ப்பது அவசியமாகிறது.\nகாரணம் இல்லாமல் உடல் எடை அதிகரிப்பது அல்லது குறைவது,\nசருமத்தில் வறட்சி, குளிர் / வெப்பத்தை தாங்க முடியாமை,\nமலச்சிக்கல் / வயிற்றுப் போக்கு,\nஆண்களுடன் ஒப்பீடும் போது பெண்களுக்கு தைராய்ட்டு ஏற்படும் அபாயம் 5 மடங்கு அபாயம்.\nஇந்தச் சத்துக் குறைவால் இந்தியாவில் காஷ்மீர், உத்தரப் பிரதேசம், நாகலாந்து, அசாம், மணிப்பூர், இமாச்சலப் பிரதேசம், வட கிழக்கு எல்லைப் புற மாகாணம் போன்ற பகுதிகளில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் சுமார் 7.1 கோடி பேர்கள் அயோடின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருகிறார்கள். மேலும் 20 கோடிக்கும் மேலானோர் இந்த பாதிப்பின் ஆபத்தில் இருக்கிறார்கள்.\nஅயோடின் சத்து உடலில் குறைந்தால் பல்வேறு நோய்கள் உருவாவதை தடுக்க முடியாது. இதில், ஹைபோ தைராய்டிசன் நோய் அபாயாகரமானது. இந்நோய் ஏற்பட்டால் கழுத்திலுள்ள தைராய்டு சுரப்பி வீக்கமடைந்து கழுத்தின் முன் பக்கம் பெரிய கட்டிப் போல் பெருத்துவிடும்.அப்போது தைராய்டு சுரப்பி குறைந்த அளவில் வேலை செய்யும். அதன் விளைவு எடை அதிகரிப்பு, சுறுசுறுப்பு, பசியின்மை, குறைவான இருதயத் துடிப்பு, குறைந்த வளர்சிறை மாற்றம், மனவளர்ச���சி பாதிப்பு போன்றவை ஏற்படும்.\nகுழந்தைகளை இக்கோளாறுகள் அதிகமாக பாதிக்கின்றன. அவர்களின் உடலில் தைராய்டு சுரப்பிகள் குறைவாயாக வேலை செய்தால் அயோடின் குறைவு உருவாகும். அதனால், கிரெட்டினிசம் என்னும் நிலை உண்டாகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் குண்டாகவும், குள்ளமாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு போதிய அளவு மன வளர்ச்சி இருப்பதில்லை. அயோடின் பாதிப்பு இருந்தால் குழந்தைகளுக்கு உடல் மற்றும் மன வளர்ச்சி குறைவாக இருக்கும்.\nஇதனால், அவர்களின் பள்ளிப் படிப்பில் முன்னேற்றம் இருக்காது. இந்த பிரச்னை உள்ள பெண்களுக்கு அடிக்கடி கருச்சிதைவு ஏற்படக்கூடும். பாதிப்பு அதிகரிக்கும் போது மனைநிலை பாதிப்பு ஏற்படும். இந்த அயோடின் பற்றாக்குறை மேலும் கடுமையான விளைவுகளைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்தக்கூடும் என்பதால் பிரச்னையின் ஆரம்பக் கட்டத்திலேயே கவனித்து சிகிச்சை பெறுவது அவசியம்.\nஅயோடினை நாம் உண்ணும் உணவுப் பொருட்களிலிருந்து பெறுகிறோம். சில சமயங்களில் உணவு பொருட்களில் போதுமான அளவு இருக்காது. அப்போது தனியாகச் சாப்பிட வேண்டும்.\nஅயோடினை நாம் நேரடியாக சாப்பிட முடியாது என்பதால் அதைத குடிக்கும் நீரிலோ அல்லது உணவுடன் சேர்த்துக் கொள்ளும் உப்பிலோ (சோடியம் அயோனைடு) கலந்துக் கொள்ளலாம். உப்போடு அயோ டினை சேர்ப்பது சுலபமான வழி. இதற்காக அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nதைராய்டு பிரச்னை இருப்பவர்கள் எலக்ட்ரான்சின் மாத்திரைகளை காலையில் வெறும் வயிற்றில் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப முழு அல்லது பாதி மாத்திரையை உட்கொள்ள வேண்டும்.\nகர்ப்பிணி பெண்களும் வழக்கம் போல் சாப்பிட்டு வர வேண்டும். அது பிறக்கும் குழந்தைக்கு இந்த பிரச்னை வராமல் தடுக்க உதவும். அதே நேரத்தில் இந்த முடிவை மருத்துவ நிபுணரை கலந்து ஆலோசித்தே எடுக்க வேண்டும்.\nஇந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் அயோடின் கலக்காத உப்பை விற்கத்தடை உள்ளது. இதன் மூலம் பெரும்பாலோருக்கு அயோடின் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்பை தடுத்து வருகிறது\nதினந்தோறும் ஒவ்வொரு நபருக்கும் தேவைப்படும் அயோடினின் அளவு அவர்களின் வயதுக்கு ஏற்ப மாறுபடுகிறது.\nசிசுகளுக்கு அவை கருவில் வளரும் போதே 5 முதல்10 மாதங்களில் 40 முதல் 50 மைக்ரோ கிராம் அயோடின் தேவைப்படுகிறது. இந்த அளவு குழந்தைகள் வளர வளர வளர்ச்சிக்கு ஏற்ப அதிகரிக்கிறது.\n* 1 – 3 வயது – மைக்ரோ 70 கிராம்\n* 4 – 6 வயது – 90 மைக்ரோ கிராம்\n* 7 – 10 வயது – 120 மைக்ரோ கிராம்\n* 11 – 50 வயது – மைக்ரோ 150 கிராம்\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்\nகொள்கையே இல்லாத கட்சிக்கு இதுவரை உழைத்து வீண்: தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: இலக்கை அடைய குறுக்கு வழியா\nபிரிஞ்சி இலை – அஞ்சறைப் பெட்டியின் உள்ளம்கவர் கள்வன்\nஅம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்ஸ்\nதொடங்கியது ராஜ்யசபா ரேஸ்’ – அ.தி.மு.க, தி.மு.க-வில் யாருக்கெல்லாம் பதவி\nமுதல் முறையாக துணையுடன் உடலுறவா. இதனை அறிந்துகொண்டால் போதும்…. நீங்கள் தான் வெற்றியாளர்.\nரஜினி, ஓபிஎஸ் மற்றும் அழகிரியை வைத்து பாஜக அரசியல்\nபொட்டத்தனமாக செயல்படுகிறார் டிடிவி தினகரன்: தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்\nகுழந்தைகளுக்கு எச்சரிக்கை.. இந்த உணவுகளை மட்டும் கண்ணில் காட்டாதீர்கள்\nமு.க.ஸ்டாலினிடம் அட்வான்ஸ் வாங்கிய டி.டி.வி… அதிர்ந்து ஒப்பாரி வைத்த சசிகலா… ‘அம்மா’ கூறும் அதிரடி சாட்சி..\nநாவல் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா…\nசமையல் வல்லுநர்களின் தந்திரமான ஆயுதம் – கற்பாசி\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: எதற்கு வேண்டுமானாலும் எக்ஸ்கியூஸ் கேட்கலாம். ஆனால்…\n – மிதியடி தயாரிப்பு… இடவசதி தேவையில்லை… மின்சார செலவு இல்லை\nஆட்டிப்படைக்கும் ஐ.ஏ.எஸ்-கள்… முடங்கியது தமிழகம்\n – ஏன் இந்த வேகம்\nஅதிமுகவில் இணைகிறார் தங்க தமிழ்ச் செல்வன்- ஓபிஎஸ்-க்கு செக் வைக்க ராஜ்யசபா எம்.பியாகிறார்\nதண்ணீர்ப் பிரச்னை: அரசு செய்யாமல் விட்டவையும், செய்ய வேண்டியவையும்…\nஉங்கள் வாஷிங்மெஷினில் கொஞ்சம் காபியை சேர்த்து, கறுப்பு நிற ஆடைகளை கருகருவென மாற்றுவது எப்படி என்பதை பார்ப்போம்\n – அ.தி.மு.க-வில் தொடரும் விரிசல்\nஅ.தி.மு.க. கூட்டணி தேர்தலோடு முடிந்து போனது\n இன்று டெல்லி செல்லும் ஓபிஎஸ்… மோடி, அமித்ஷாவை சந்திக்க முடிவு\nஉடலை ���லுவாக்க ஓர் உபகரணம்\n500 கோடி… 5 தொகுதி… போச்சு” – தினகரனிடம் கொந்தளித்த சசிகலா\nசிங்கப்பூர் விசிட்… சீக்ரெட் பிளான்\nகண்ணாடிக்கு குட்பை…கான்டாக்ட் லென்ஸ்க்கு டாட்டா\nஎடப்பாடி அரசு தானாகவே கவிழ்ந்தாலும் 2021-ல்தான் தமிழக தேர்தல்- இதுதான் பாஜகவின் அஜெண்டா\nமுதல்வர் பதவிக்குக் குறி வைக்கிறாரா பன்னீர் \nஇடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\n150 கோடி… 500 ஊழியர்கள் எடப்பாடிக்கு பிகே கொடுத்த பில்… சப்ப காரணம் சொல்லி தடுக்கும் ஓபிஎஸ் கேங்\nபழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது ஏன் தெரியுமா\n இந்த யோகாசனங்களை பண்ணா நீங்க குண்டாக மாட்டீங்க.\nஅதிமுக தலைமை பொறுப்பேற்கிறார் சசிகலா..\nஉடற்பயிற்சி செய்வதற்கு சரியான நேரம் எது தெரியுமா\nமுட்டை பற்றிய தவறான 7 கருத்துக்கள்\nமுதலீட்டு விவரங்கள்… வருமான வரித் துறைக்கு எப்படிக் கிடைக்கிறது\nரெகுலர் பிளான் Vs டைரக்ட் பிளான் டிவிடெண்ட் வேறுபடுவது ஏன்\n” – சவுண்ட் விட்ட அமித் ஷா – ‘சங்க’த்தை கலைத்த அ.தி.மு.க.\nகிடைத்தது `ஆயில்’… போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nகருணாநிதி பாலிசி அவுட்… உதயநிதி உலா ஆரம்பம்\nகுடும்ப ஒற்றுமையைச் சீர்குலைக்கிறதா டிக் டாக்- என்ன சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்\nதனக்குத்தானே பேசிக்கொள்வது மனநோயா… நல்லதா – மருத்துவம் என்ன சொல்கிறது\nபாஜக போடும் புது கணக்கு.. டிஜிபி ஆவாரா ஜாபர் சேட்.. திமுகவுக்கு புதிய சவால்\n முழு விபரம் இதோ உங்களுக்காக\n« செப் நவ் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/27704", "date_download": "2019-06-26T14:06:57Z", "digest": "sha1:KRO2HZ3KBJWDJRNYA5TWS6UEDA24RIDA", "length": 9667, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "கலாப்ரியாவுக்கு கண்ணதாசன் விருது", "raw_content": "\n« லா.ச.ரா: ஜடாயு கட்டுரை\nஊட்டி முகாம் 2012 – பகுதி 3 »\nகோவை கண்ணதாசன் கழகம் வழங்கும் 2012 ஆம் ஆண்டுக்கான கண்ணதாசன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கவிஞர் கலாப்ரியா, திரு. ஆர்.பி.சங்கரன் ஆகியோர் விருதுகள் பெறுகின்றனர்.\nரூ.50,000 ரொக்கப்பரிசும் பட்டயமும் கொண்ட இந்த விருது கவியரசு கண்ணதாசன் நினைவாக திரு.கிருஷ்ணகுமார் என்பவரால் நிறுவப்பட்டு கோவை கண்ணதாசன் கழகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.\nவிருது வழங்கும் விழா கவியரசு கண்ணதாசன் பிறந்தநாளாகிய 24.06.2012 ஞாயிறுகாலை 10.00 மணிக்கு கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளி சரோஜினி நடராஜ் கலையரங்கில் நடைபெறுகிறது. திரு. இல.கணேசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இந்த விருதுகளை வழங்குகிறார்.\nஇதற்கு முன்னால் இந்த விருதுகள், எழுத்தாளர்கள் திரு.நாஞ்சில்நாடன், திரு.வண்ணதாசன், திரு.எஸ்.ராமகிருஷ்ணன், இசைக்கலைஞர்கள் திருமதி டி.ஆர்.எம்.சாவித்திரி, திரு.சீர்காழிசிவசிதம்பரம், கவியரசு கண்ணதாசனின் உதவியாளர் திரு.இராம்.முத்தையா ஆகியோருக்கு வழங்கப்பட்டன.\nகண்ணதாசன் விருது பெறும் கலாப்ரியாவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்\nகலாப்ரியா படைப்புக்களம் – நிகழ்வுக் குறிப்புகள்\n‘சந்திப்பு’ நூல் அறிமுக விழா\nநாஞ்சில் நாடனுக்கு கண்ணதாசன் விருது\nTags: கண்ணதாசன் விருது, கலாப்ரியா\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 50\nயுவன் சந்திரசேகரின் ஊர்சுற்றி - கடலூர் சீனு\nபெங்களூரில் இலக்கியச் சந்திப்புக்கள்- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண��முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/Batticalo.html", "date_download": "2019-06-26T15:17:39Z", "digest": "sha1:ASFWALRZHFYTKUJQYJ2B6BDZS6CMIUEZ", "length": 8669, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "மட்டக்களப்பில் 7206 பேருக்கு காணி உறுதி - www.pathivu.com", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / மட்டக்களப்பில் 7206 பேருக்கு காணி உறுதி\nமட்டக்களப்பில் 7206 பேருக்கு காணி உறுதி\nநிலா நிலான் March 22, 2019 மட்டக்களப்பு\nமட்டக்களப்புக்கு நாளை (23) விஜயம் செய்யவுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 7206 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள், காணி அனுமதிப்பத்திரங்களையும் வழங்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மேற்கொண்டுள்ளது.\nமட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நாளை (23) காலை 9 .00 மணிக்கு நடைபெறவுள்ள இந்த வைபவத்தில், காணி அமைச்சர் கயந்த கருணாதிலக, இராஜாங்க அமைச்சர்களான அலிசாகிர் மௌலானா,\nஅலிசாஹீர் மௌலானா, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சி.யோகேஸ்வரன், உள்ளிட்டோரும் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெறவுள்ள இவ்வைபவத்தில் மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர்களையும் சேர்ந்த மக்கள் உறுதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.\nமாவட்டத்தில் உள்ள நிரந்தரக் காணியற்ற மக்களுக்கு காணி வழங்கும் வகையில் 6109 காணி அனுமதிப்பத்திரங்களும், 1097 காணி உறுதிப்பத்திரங்களும் வழங்கப்படவுள்ளதாக மாவட்ட செயலாளர் மா. உதயகுமார் தெரிவித்தார்.\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nகல்��ுனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி அம்பாறை சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/58106", "date_download": "2019-06-26T14:23:13Z", "digest": "sha1:HIYTBGYFUAEZKAN5RLW6ZPVQLOFUKMDN", "length": 12213, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "சஹ்ரான் தான் ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளர் எனப் பகிரங்கமாக அறிவித்திருந்தார் - அபுசாலி உவைஸ் | Virakesari.lk", "raw_content": "\nதடுமாறிய நியூஸிலாந்தை மீட்டெடுத்த இணைப்பாட்டம்\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nநால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் : மன்னிப்புச்சபை\nமீண்டும் சிக்கலில் சிக்கிய அசாத் சாலி\nநீரில் மூழ்கிய தந்தையும் மகளும்: மனதை உருக்கும் சம்பவம்\nஇணையத்தில் வைரலான காகத்தின் விநோத காணொளி\nசஹ்ரானின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்\nகிளிநொச்சி கோர விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர்களை பயிரிட்ட மாணவி..\nசஹ்ரான் தான் ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளர் எனப் பகிரங்கமாக அறிவித்திருந்தார் - அபுசாலி உவைஸ்\nசஹ்ரான் தான் ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளர் எனப் பகிரங்கமாக அறிவித்திருந்தார் - அபுசாலி உவைஸ்\nஜனநாயகம் இஸ்லாத்தினால் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் நாட்டின் இறைமை தொடர்பில் சஹ்ரான் ஹாசிம் கேள்வியெழுப்பியதுடன், தான் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர் என்பதைப் பகிரங்கமாக சஹ்ரான் ஹாசிம் அறிவித்தாக காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளத்தின் பிரதிநிதி சட்டத்தரணி அபுசாலி உவைஸ் தெரிவித்தார்.\n2017ஆம் ஆண்டில் சஹ்ரானும் அவருடைய ஆதவாளர்களும் வாள்கள், மற்றும் கத்திகளுடனும் இருந்த நிலையில் எப்படி இந்தளவு பாரிய ஆயுதங்களைப் பெற்றார்கள் மிகவும் வறுமையில் இருந்த . சஹ்ரானின் நிதி நிலைமை ஒன்றரை வருடங்களில் எப்படி அவர் இந்தளவு நிதியைப் பெற்று பலமானவரானார் என்ற கேள்வி எம்மத்தியில் உள்ளதாகவும் அவ் குறிப்பிட்டார்.\nஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணைகளை நடத்தி பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்பிக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க வரவழைக்கப்பட்ட காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளத்தின் பிரதிநிதி சட்டத்தரணி அபுசாலி உவைஸ் சாட்சியமளிக்கையில் இதனை குறிப்பிட்டார்.\nசஹ்ரான் அபுசாலி உவைஸ் காத்தான்குடி mohamad saharan\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nகடுவலை பகுதியில் வெளிநாட்டவர்களால் இயக்கப்பட்டு வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் விசேட அதிரடிப் படையினாரால் முற்றுகையிடப்படுள்ள நிலையில் பெருமலவான உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன\n2019-06-26 19:40:59 கடுவலை இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு\nநால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் : மன்னிப்புச்சபை\nபோதைப்பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கைதிகள் நால்வருக்கு அத்தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன ஒப்புதல் வழங்கியிருப்பது கடும் அதிர்ச்சியை அளிக்கிறது.\n2019-06-26 19:07:26 மரணதண்டனை மன்னிப்புச்சபை\nமீண்டும் சிக்கலில் சிக்கிய அசாத் சாலி\nநீதிபதிகள் அடிப்படைவாத அமைப்புக்களின் உறுப்பினர்களாக உள்ளதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஓ.சி.பி.டி. எனப்படும் திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் பொலிஸ் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\nஎம்மில் பலருக்கும் இன்றைய திகதியில் நீரிழிவு நோய் இருக்கிறது. இதற்காக மருத்துவர்கள் இரவு அல்லது மாலை நேர உணவாக கோதுமையில் தயாரான சப்பாத்தியை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கிறார்கள். இந்நிலையில் சிலருக்கு கோதுமையில் தயாரான உணவு பொருட்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தி செலியாக் நோயை உண்டாக்கிவிடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.\n2019-06-26 19:08:59 செலியாக் நோயிற்கான நிவாரணம்\nரிஷாத் மீதான தெரிவுக்குழு விசாரணை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் விசாரணைகளை நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை வரையில் தெரிவுக்குழு ஒத்திவைத்துள்ளது.\n2019-06-26 18:52:33 தெரிவுக்குழு ரிஷாத் பதியூதீன் parliament\nதடுமாறிய நியூஸிலாந்தை மீட்டெடுத்த இணைப்பாட்டம்\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nநால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் : மன்னிப்புச்சபை\nஈஸ்டர் தாக்குதல் போதைப்பொருளுக்கு எதிரான செயற்பாட்டை தடுக்கவா - ஜனாதிபதி சந்தேகம்\nஇனவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளியோம் - பசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-251-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-06-26T14:48:03Z", "digest": "sha1:C27XHMCXNYCSSKKG3CYYPJWL6FPSQ5CE", "length": 6749, "nlines": 100, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "பச்சை ரத்தம் - மலையகம் பற்றிய மனதைத் தொடும் ஒரு ஆவணத் திரைப்படம் - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபச்சை ரத்தம் - மலையகம் பற்றிய மனதைத் தொடும் ஒரு ஆவணத் திரைப்படம்\nபச்சை ரத்தம் - மலையகம் பற்றிய மனதைத் தொடும் ஒரு ஆவணத் திரைப்படம்\nதவமுதல்வன் ஆவணப்படம் - பச்சை ரத்தம்\nதனுஷ் மெஜிக் வித்தைக்காரனாக மிரட்���ும் நடிப்பில் உருவாகும் \" பக்கிரி \" திரைப்பட Trailer - Pakkiri - Official Trailer | Dhanush | Ken Scott | YNOTX | 2019\nபாடகர் \" திவாகரின் \" சுவாரஷ்யமான நேர்காணல் SOORIYAN FM - Rj RAMESH \n2019 ஆண்டின் உலகக்கிண்ண இலங்கை அணிக்கான உத்தியோக பூர்வ பாடல்\nஇந்த 10 வது புள்ளியை அழுத்தினால் உடம்பில் நடக்கும் மாற்றத்தைப் பாருங்கள் \nCIA அதிரடி - ICE Drugs - அகப்பட்ட போதைமருந்துக் கும்பல் | Hiru CIA | Sooriyan Fm\nபடிக்கிற வயசில - மாணவருக்கு இருக்கிற கஷ்டங்கள் \nசூரியனின் உலகக் கிண்ணத்துக்கான உத்தியோகபூர்வ பாடல் I கடந்து போனது எல்லாம்......தமிழ் பாடல் - ICC World Cup 2019 Official Tamil Song / Sooriyan FM\nஅடுத்த ஓவியா & ஆரவ்வாக மாறும் கவின் + அபிராமி\nசிம்பு கொடுத்த இன்ப அதிர்ச்சி ; கலங்கிய கௌதம் கார்த்திக்\nநேரலை விவாத நிகழ்ச்சி, சண்டையில் முடிவடைந்தது...\n8 வருடங்களின் பின்னர், மகனின் பணத்தைப் பெற்ற தாய்\nஆந்தை போன்ற ஆளில்லா விமானம்\nஇந்த 10 வது புள்ளியை அழுத்தினால் உடம்பில் நடக்கும் மாற்றத்தைப் பாருங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://velang.blogspot.com/2019/05/win-rar-repair-toolai.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+blogspot%2FIZKar+%28%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%29", "date_download": "2019-06-26T14:01:09Z", "digest": "sha1:BJHKXRD5GVRHTGEUFWEFQSPROPJGF7MT", "length": 6260, "nlines": 176, "source_domain": "velang.blogspot.com", "title": "வேலன்: வேலன்:-பழுதான விண்ரேர் பைல்களை ஒப்பன் செய்திட -WIN RAR REPAIR TOOLAI", "raw_content": "\nவேலன்:-பழுதான விண்ரேர் பைல்களை ஒப்பன் செய்திட -WIN RAR REPAIR TOOLAI\nநாம் பயன்படுத்தும் வின்ரேர் பைல்கள் சிலசமயம் ஓப்பன் ஆகாமல் போகலாம். நமககு கீழே உள்ள விண்டோவில் உள்ளவாறு எரர் மெசெஜ் வரும்.\nஅவ்வாறு தகவல் வந்தால் அந்த வின்ரேர் பைல்களை நாம் திறந்து படிக்க முடியாது. அவாவறான வின்ரேர் பைல்களை படிக்க திறக்க இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இநத இணையதளம் செலல இங்கு கிளிக் https://winrarrepair.recoverytoolbox.com/ செய்யவும். இங்குள்ள மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்ககொள்ளவும். உங்களுக்கு கீழ்கண்ட வாறு விண்டோ ஓப்பன் ஆகும்.\nஎரர் ஆன வின்ரேர் பைலினை தேர்வு செய்து ஓ.கே.தரவும்.\nஉங்கள் வின்ரேர் பைலில் உள்ள ஒவ்வொரு தகவல்களாக பிரித்து உங்களுக்கு எரர் இல்லாத பைலாக கிடைக்கும் பைல்களை பிரிப்பதற்கு உங்கள் பைல அளவினை பொறுத்து காலதாமதமாகலாம்.\nஎரர் பைல்களை நிவர்த்தி செய்தபின்னர் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓபபன் ஆகும்.\nநீங்கள் விரும்பும் இடத்தில் அதனை சேவ் செய்திடவும். இப்போது நீங்கள் சேமித்த் இடத்தில் செனறு பார்த்தால் உங்களுக்கான வின்ரேர் பைலானது எரர் மெசெஜ் இல்லாமல் ஓப்பன் ஆகும். பயன்படுத்திப்பாருங்கள்.\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nவேலன்:-பழுதான விண்ரேர் பைல்களை ஒப்பன் செய்திட -WIN...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2018/10/25/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-06-26T14:12:35Z", "digest": "sha1:IZJRPCBEZC4QOFIGLSKYFFNW4GKYS5GL", "length": 8209, "nlines": 192, "source_domain": "sathyanandhan.com", "title": "அஞ்சலி – சித்தன் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← போகன் சங்கருக்கு ஆத்மாநாம் நினைவு விருது.\nஅஞ்சலி – ந. முத்துசாமி →\nPosted on October 25, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் நான் பணி புரிந்த அலுவலகத்துக்கு மிக அருகில் சித்தனின் யுகமாயினி வெளி வந்த சிறிய அலுவலகம் இருந்தது. அந்த இதழில் வந்த கம்யூனிசக் கோட்பாட்டை ஒட்டிய படைப்புகள் என்னை மிகவும் கவர்ந்தன. அவருடன் அடிக்கடி சந்திப்பும் நிகழ்ந்தது. அரிதாய் நான் யுகமாயினி இதழில் எழுதவும் செய்தேன். பழக மிக எளியவர். திரைப்படம் அல்லது தொலைக் காட்சி இரண்டுள் ஏதோ ஒன்று அவரை கவ்விக் கொள்ள பலியானது யுகமாயினி. அது எனக்கு மிகவும் வருத்தம். ஆனாலும் அவருடன் நான் தொடர்பில் இருந்து வந்தேன். என் பணி இட மாற்றம் காரணமாக அவருடனான தொடர்பு மிகவும் குறைந்து ஒரு நிலையில் நின்று விட்டது. அவருக்கு இலக்கியம் மற்றும் காட்சி ஊடகம் இரண்டிலும் தீவிரமாக இயங்கும் முனைப்பும் அர்ப்பணிப்பும் இருந்தன. கம்யூனிஸம் பற்றிய சரியான புரிதல் அவருக்கு இருந்தது. அவருக்கு என் அஞ்சலி.\n(புகைப்படத்துக்கு நன்றி: ஜெயமோகன் இணைய தளம்)\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in அஞ்சலி and tagged அஞ்சலி, காட்சி ஊடகம், சித்தன், சிறு பத்திரிக்கை, ஜெயமோகன், யுகமாயினி இலக்கிய இதழ். Bookmark the permalink.\n← போகன் சங்கருக்கு ஆத்மாநாம் நினைவு விருது.\nஅஞ்சலி – ந. முத்துசாமி →\nதடம் இதழில் தி பரமேசுவரி கவிதை\nகாலச்சுவடு மே2019 இதழில் ரோமிலா தாப்பருடன் நேர்காணல்\nஅஞ்சலி- தோப்பில் முகம்மது மீரான்\nதிருப்பூர் வெற்றி அமைப்பின் பசுமைச் சாதனை – வாழ்த்துக்கள்.\nபெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்கள் – பால் சக்காரியா\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/29-landow.html", "date_download": "2019-06-26T15:16:31Z", "digest": "sha1:UILMG3YQFRE2J2QRSM3IWGULPWLJCDDC", "length": 14771, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "29வது அகவை நிறைவில் தமிழ்க் கல்விக் கழகம். - யேர்மனி, லான்டவ் - www.pathivu.com", "raw_content": "\nHome / யேர்மனி / 29வது அகவை நிறைவில் தமிழ்க் கல்விக் கழகம். - யேர்மனி, லான்டவ்\n29வது அகவை நிறைவில் தமிழ்க் கல்விக் கழகம். - யேர்மனி, லான்டவ்\nஅகராதி April 09, 2019 யேர்மனி\nதமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமான தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது ஆண்டுவிழா வாகை சூடியவரும் வளப்படுத்தியவரும் எனும் முழக்கத்துடன் யேர்மனியின் தென்மேற்கு\nமாநிலங்களில் உள்ள தமிழாலய மாணவருக்கான மதிப்பளிப்பு நிகழ்வாக 7.4.2019 சனிக்கிழமை யேர்மனி ஒபன்பாக் நகரத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.\nகாலை பத்துமணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வில் இந்த மாநிலத்தில் உள்ள தமிழாலயங்கள் பங்குபற்றியிருந்தன. 2018 ஆம் ஆண்டு பொதுத்தேர்விலும், கலைத்தேர்விலும், தமிழ்த்திறன் போட்டியிலும், யேர்மனி முழுவதுமாகத் தேர்ச்சி பெற்ற முதல் மூன்று மாணவர்களுள் இந்த மாநிலத்தில் உள்ள மாணவர்கள்; மதிப்பளிக்கப்பட்டனர்.\nபிரதம விருந்தினர்களாக யாழ். பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் திரு. அருணாசலம் சண்முகதாஸ் அவர்களும், முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும், மற்றும் யேர்மனியின் தேசியச் செயற்பாட்டாளர்களும். யேர்மனியில் இருபது வருடங்களுக்கு மேலாக தமிழ்ப்பணியாற்றிய தமிழ் வாரிதிகளும் தமிழ்மானிகளும் கலந்து கொண்டனர். மண்டப வாசலில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், தமிழ்க் கல்விக் கழகத்தின் செயற்பாட்டாளர்கள், ஆகியோர் இவர்களை அழைத்துச் செல்ல மண்டபத்திற்குள் பெற்றோர்களும், பார்வையாளர்களும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர்.\nபின்பு மங்கலவிளக்கு ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு தமிழாலய மாணவர்களின் தமிழாலய கீ���த்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. வரவேற்புரையை தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் திரு. செல்லையா லோகானந்தம் அவர்கள் ஆற்றினார், பின்பு கலைநிகழ்வுகளுடன் மதிப்பளிப்புக்களும் ஆரம்பமாகின. தமிழ்க் கல்விக் கழகத்தின் இளைய செயற்பாட்டாளர்களின் நெறிப்படுத்தலில் தமிழாலயங்களில் உள்ள இளையவர்களையும் இணைத்து இந் நிகழ்வை சிறப்பாக நடாத்தியிருந்தனர்.\nமாணவர்களின் மதிப்பளிப்பைத் தொடர்ந்து தமிழாலய ஆசிரியர்கள், நிர்வாகிகள், மதிப்பளிக்கப்பட்டனர். இருபது வருடங்களுக்கு மேலாக தமிழ்ப்பணியாற்றிய ஆசிரியர்களுக்கு தமிழ் வாரிதி என்னும் மதிப்பளிப்பு வழங்கப்பட்டது.\nசென்ற வருடம் யேர்மனி முழுவதிலும் உள்ள தமிழாலயங்களில் பயின்ற 270 மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பை நிறைவு செய்து மதிப்பளிப்புக்கான தகுதியைப் பெற்றிருந்தனர். இவர்களுள் 45 மாணவர்கள் இந்த மேடையில் மிகச்சிறப்பாக மதிப்பளிக்கப்பட்டனர்.\nஅதனைத் தொடர்ந்து யேர்மனியில் உள்ள நூற்றி இருபதிற்கும் மேற்பட்ட தமிழாலயங்களில் தமிழ்த்திறன் போட்டியிலும், கலைத்திறன் போட்டியிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற தமிழாலயங்களுக்கான தங்கக் கேடயங்கள் வழங்கப்பட்டது. இவற்றில் பிரைங்பூர்ட் தமிழாலயம் தமிழ்த்திறனில் 3ஆம் இடத்தையும், கலைத்திறனில் 2ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.\nலான்டவ் தமிழாலயம் தமிழ்த்திறனில் 1ஆம் இடத்தையும், கலைத்திறனில் 3ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்டது. தமிழ்த்திறன் போட்டிகளில் அதிக புள்ளிகளைப் பெற்று வெற்றியீட்டும் தமிழாலயங்களுக்கு தங்கக் கேடயத்துடன் மாமனிதர் இரா. நாகலிங்கம் விருது எனும் விருது வழங்கி கடந்த நான்கு ஆண்டுகளாக மதிப்பளிக்கப்பட்டு வந்தது.\nதொடர்ச்சியாக மூன்று வருடங்கள் தமிழ்த்திறன் போட்டியில் முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்ட லான்டவ் தமிழாலயம் மாமனிதர் இரா. நாகலிங்கம் விருதினைத் தனதாக்கிக்கொண்டது. அதுமட்டுமல்லாது இந்த வருடமும் தமிழ்த்திறன் போட்டிகளில் முதலாம் இடத்தைத் தட்டிக்கொண்டு அடுத்த சுற்றுக்கான முதற்படியாக மாமனிதர் இரா. நாகலிங்கம் விருதினை நான்காவது முறையாகப் பெற்றுக் கொண்டது. யேர்மனி முழுவதிலும் உள்ள தமிழாலயங்களில் தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் தமிழ்த்திறன் போட்டிகளில் வெற்றியீட்டிய லான்டவ் தமிழாலயத்திற்கு சக தமிழாலயங்களும் ,வருகை தந்திருந்த மக்களும், வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் வாரி வழங்கினர்.\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி அம்பாறை சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yazhvenba.wordpress.com/2018/02/16/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-11/", "date_download": "2019-06-26T14:18:47Z", "digest": "sha1:RRJKSYIE2G7RC4IZF6GDX2BYGD6ODPRS", "length": 4348, "nlines": 114, "source_domain": "yazhvenba.wordpress.com", "title": "வேந்தர் மரபு – 11 – யாழ்வெண்பா", "raw_content": "\nவேந்தர் மரபு – 11\nசென்ற அத்தியாயத்தைப் படித்த, விருப்பம் தெரிவித்த மற்றும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அனைத்��ு வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.\nவேந்தர் மரபு – 11\nபடித்துவிட்டு உங்கள் கருத்துக்கள், கதையில் உள்ள நிறைகள், குறைகள் என அனைத்தையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.\nPosted in சரித்திர புனைவு நாவல்கள், வேந்தர் மரபு\nNext postவேந்தர் மரபு – 12\nரொம்ப நாள் ஆச்சு இந்த எபிசோட் வர\nநன்றி குணா. இனி முடிந்தவரை வாரம் ஒரு அத்தியாயம் வந்துவிடும் ☺\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nமொழி பொய்த்த உணர்வுகள் – 09\nமொழி பொய்த்த உணர்வுகள் – 08\nமொழி பொய்த்த உணர்வுகள் – 07\nமொழி பொய்த்த உணர்வுகள் – 06\nமொழி பொய்த்த உணர்வுகள் – 05\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=9&search=%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%20%E0%AE%86%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-06-26T14:47:28Z", "digest": "sha1:LSYJMHBULHUZR4KWZCLF37Z2SXF72SXD", "length": 8629, "nlines": 181, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | என்ன ஆசீர்வாதம் பண்ணுங்க Comedy Images with Dialogue | Images for என்ன ஆசீர்வாதம் பண்ணுங்க comedy dialogues | List of என்ன ஆசீர்வாதம் பண்ணுங்க Funny Reactions | List of என்ன ஆசீர்வாதம் பண்ணுங்க Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஎன்ன ஆசீர்வாதம் பண்ணுங்க Memes Images (1115) Results.\nமாட்டேன் என்னைய கம்மிட் பண்ணாதான் எழுந்திரிப்பேன் கம்மிட்\nஎங்க அப்பச்சி என்னை பள்ளிக்கூடமே அனுப்பல\nஎன்னை ஏமாத்தி இந்த காட்டேரிய என் தலைல கட்டி வெச்சுட்ட\nஎன்னங்கடா இது பொண்ண கேட்டா தும்பிக்க இல்லாத யானைய கூட்டி வந்திருக்கிங்க\nஎன்னய்யா நீ எது கிடைச்சாலும் தடவுற\nஎன்ன சுந்தரி நல்லா இருக்கியா\nஎன்ன இதயத்த கூரு போட்டு கொடுக்கரானா\nஎன்னடா இங்க உடைச்சிகிட்டு இருக்க\nஎன்னடா இது அநாமத்தா மூணு தேங்காய உடைச்சிட்டு ஒளவையார் பாட்டு பாடிட்டு போறான்\nநீதானே இதே கெட்டப் ல வந்து அன்னைக்கு என்ன அடிச்ச\nஅது ஏன்டா என்ன பார்த்து அந்த கேள்விய கேட்ட\nஅம்மா பேர் என்ன தம்பி\nடேய் நான் உன்கிட்ட என்ன சொன்னேன்\nஎன்னைய திருவாரூர் பார்ட்டி ல கூப்ட்டாங்க\nஎன்ன அவன்கிட்ட போய் சண்ட போட்டுக்கிட்டு அவன் நம்ம செட்டு\nஎன்னை எப்படியெல்லாம் அடிச்சாங்க தெரியுமா\nஎன்னப் பாத்து ஏண்டா அந்த கேள்வி கேட்ட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=152843", "date_download": "2019-06-26T15:31:32Z", "digest": "sha1:R2L3ULOIIQQW7Z55H6BQFII3VPRT2MSI", "length": 18483, "nlines": 182, "source_domain": "nadunadapu.com", "title": "வசந்த கருணாகொடவும் – ரவீந்திர விஜேகுணரட்னவும் கைது ச���ய்யப்படுவார்களா? | Nadunadapu.com", "raw_content": "\nசர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்ள கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம்\nமீண்டும் ஒரு பிளவை சந்திக்கப்போகின்றதா அ.தி.மு.க -நல்ல தம்பி நெடுஞ்செழியன் (கட்டுரை)\n – என்.கே. அஷோக்பரன் (பகுதி – 2)\nதீ வைத்த மைத்திரியும் எலியாகத் தப்பிக்கும் ரணிலும்- புருஜோத்தமன் (கட்டுரை)\nஇடைத்­தேர்­தலில் வெற்­றி­ பெற்­ற­போதும் ஆட்சி கவிழும் அச்­சத்தில் அ.தி.மு.க- நல்லதம்பி நெடுஞ்செழியன் (கட்டுரை)\nவசந்த கருணாகொடவும் – ரவீந்திர விஜேகுணரட்னவும் கைது செய்யப்படுவார்களா\nசட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்குமெனில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கருணாகொட, தற்போதைய முப்படைகளின் அலுவலக பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன ஆகியோரை கைது செய்ய புலனாய்வுப்பிரிவினர் தயாராகவுள்ளதாக குற்றப் புலனயவுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nகொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடந்த 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வானில் கடத்தப்பட்டு சட்ட விரோதமாக தடுத்து வைத்தமை, கப்பம் பெற்றமை மற்றும் காணாமல் ஆக்கியமை தொடர்பில், நேரடியாகவோ, மறைமுகமாகவோ பொறுப்புக் கூற வேண்டியவர்கள் எனும் அடிப்படையில் இவர்கள் இருவர் மீதும் குற்றப் புலனாய்வுப் பிரிவு சாட்சிகளை சேகரித்துள்ள நிலையில் இது தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாகவும் ஆலோசனை கிடைக்கும்பட்சத்தில் அவர்கள் இருவரும் உடன் கைது செய்யப்படுவர் எனவும் குறித்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதில் முன்னாள் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கருணாகொட கடத்தல்கள் மற்றும் கப்பம் கோரல்கள் குறித்து அறிந்திருந்தமைக்கான சான்றுகளை குற்றப் புலனாய்வுப் பிரிவு கண்டறிந்துள்ளது.\nஅதன்படி அவரை இந்த சம்பவத்துக்கான பொறுப்புக் கூறல் எனும் அடிப்படையில் கைது செய்ய முடியுமா என சட்ட மா அதிபர் ஆலோசித்து வருவதாகவும் ஆலோசனை கிடைத்ததும் வசந்த கருணாகொட,தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.\nஅதேவேளை முன்னாள் கடற்படை தளபதியும் தற்போதைய முப்படைகளின் அலுவலக பிராதானியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன , இந்த கடத்தல் விவகாரத்தின் பிராத சந்தேக நபரான லெப்டினன் கேணல் ஹெட்டியாராச்சி ம���தியன்சலாகே சந்தன பிரசாத் குமார ஹெட்டி ஆரச்சி எனும் நேவி சம்பத்துக்கு அடைக்களம் கொடுத்தமை, நாட்டைவிட்டு தப்பிச் செல்ல உதவியமை, நியாயத்தை பெற்றுக்கொடுக்கும் செயற்பாடுகளில் அநீதியான் முறையில் தலையீடு செய்தமை தொடர்பில் கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிப்பட்டுள்ளது\nமேலும் நேவி சம்பத் தப்பிச் செல்ல, கடற்படை தளபதிக்கு சொந்தமான கணக்கில் இருந்து பணம் வழங்கப்பட்டுள்ளதாக கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களுக்கு அமைய, தற்போது மக்கள் வங்கிக் கணக்கொன்று புலனாய்வுத்துறையினரால் சோதனைக்கு உட்படுத்த நீதிமன்ற அனுமதியும் பெறப்பட்டுள்ளது.\nமேலும் கடத்தப்பட்ட அனைவரும் திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள இரகசிய சித்ரவதைமுகாமான கன்சைட் எனும் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையை குற்றப் புலனாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஇந்த இரகசிய சித்ரவதை முகாமின் பொறுப்பாளராக அப்போது இருந்த லெப்டினன் கேணல் தரத்தினை உடைய தற்போது, கொமாண்டராக ராக பதவி உயர்த்தப்பட்டுள்ள சுமித் ரணசிங்க, கடற்படை சிப்பாய் லக்ஷ்மன் உதயகுமார, நலின் பிரசன்ன விக்ரமசூரிய, தம்மிக தர்மதாஸ , கித்சிரி மற்றும் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகவும், கடற்படை ஊடகப் பேச்சாளராகவும் அப்போது பதவி வகித்த கொமாண்டர் டி.கே.பி. தஸநாயக்க, கடற்படை புலனாய்வு வீரர்களான கஸ்தூரிகே காமினி, அருண துஷார மெண்டிஸ் ஆகியோர் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையிலேயே குற்றப் புலனயவுப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த லெப்டினன் கேணல் ஹெட்டியாராச்சி தற்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nNext articleநல்லூர் கந்தசுவாமி கோவில் 9ம் திருவிழா- வீடியோ\nநீரில் மூழ்கிய தந்தையும் மகளும்: மனதை உருக்கும் சம்பவம்\nசவுதி அரேபியாவில் நிரந்தர குடியுரிமை பெற ரூ.1½ கோடி கட்டணம்\nபிக்பாஸ்-3, வனிதா – சாக்‌ஷி மோதல் – அதிரடி வீடியோ\nவிஜய் டிவியின் நட்சத்திர நிகழ்ச்சியான ‘பிக் பாஸ் 3’: முதல் நாள் நிகழ்வு- (வீடியோ)\nஇறந்த நிலையில் சலனமின்றி அமர்ந்திருந்த மாணவி – இறந்தது எப்படி\nஅறந���தாங்கி நிஷா அவமானத்திற்கு பயந்து ஒளித்து வைத்த வீடியோவை வெளியிட்ட மணிமேகலை\n‘திருமணத்துக்கு வந்த இளைஞரை மூக்கால் காலணியை துடைக்க வைத்த கொடூரம்’.. அதிர்வலைகளை ஏற்படுத்திய வீடியோ...\nசாலையோரம் நடந்து சென்ற பெண் மீது லாரி மோதி விபத்து: மகள் கண்முன்னே தாய்...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nமனதை ஆட்சி செய்யும் சந்திரன்\nஇந்த வார ராசிபலன் ஜூன் 24 முதல் 30 வரை\nகருணை தெய்வம் எங்கள் சாய்பாபா\nதிருமணத் தடையை நீக்கும் ஸ்லோகம்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99/", "date_download": "2019-06-26T14:00:28Z", "digest": "sha1:VPIQLAOP3WZJPAHRLPTMCYU47BAFZ44O", "length": 7984, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு: விண்ணப்பிக்ககடைசி தேதி அறிவிப்பு | Chennai Today News", "raw_content": "\nமுதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு: விண்ணப்பிக்ககடைசி தேதி அறிவிப்பு\nசிறப்புப் பகுதி / வேலைவாய்ப்பு\nஅமமுக இனி அவ்வளவுதான்: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதயாநிதி மாறன் என்ன காந்தியின் வாரிசா பரம ஏழையா\nஇறந்ததாக அறிவிக்கப்பட்டு 20 நிமிடங்களுக்குப் பின் உயிர்த்தெழுந்த இளைஞர்\nசசிகலாவை விரைவில��� சந்திப்பேன்: தங்க தமிழ்ச்செல்வன்\nமுதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு: விண்ணப்பிக்ககடைசி தேதி அறிவிப்பு\nமுதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு பட்டதாரிகள் ஜூன் 24 ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெரிவித்துள்ளது.\nதேர்வர்கள் முதுகலை, மற்றும் கல்வியியல் கல்வியில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் எனவும், விருப்பம் உள்ளவர்கள் ஜூலை மாதம் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் 250 ரூபாயும், இதர பிரிவினர் 500 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.\nஇஸ்லாமிய அமைச்சர்கள் பதவி விலகியதால் திசை திரும்பியுள்ள மக்களின் கவனம்: மஹிந்தா ராஜபக்சே\nஇஸ்ரேலை அழிக்க யுரேனியம் தயார் செய்கிறது ஈரான்: பிரதமர் குற்றச்சாட்டு\nஆன்லைனில் ஆசிரியர் தேர்வு ஏன்\nஒரே நாளில் ரூ.512 ஏறிய தங்கம்: மிகச்சிறந்த முதலீடு என கருத்து\n10ஆம் வகுப்பு சிறப்பு துணைப்பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு\nசென்னை மாநிலக்கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பம்\nஅமமுக இனி அவ்வளவுதான்: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதயாநிதி மாறன் என்ன காந்தியின் வாரிசா பரம ஏழையா\nஇறந்ததாக அறிவிக்கப்பட்டு 20 நிமிடங்களுக்குப் பின் உயிர்த்தெழுந்த இளைஞர்\nசசிகலாவை விரைவில் சந்திப்பேன்: தங்க தமிழ்ச்செல்வன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2019/05/25/", "date_download": "2019-06-26T14:31:42Z", "digest": "sha1:6VVDZ7NAUJGXMERGS67K5H7CMSBCSTEY", "length": 4776, "nlines": 115, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2019 May 25Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nதலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் அறிவிப்பு\n2014ல் இது பெரியார் மண் இல்லையா\nநேற்று இரவு என் கண்களில் ஆனந்தக்கண்ணீர்: தமிழிசை செளந்திரராஜன்\nபயிற்சி போட்டியில் பாகிஸ்தான் தோல்வி: ஆப்கானிஸ்தான் அபாரம்\nஅமமுக இனி அவ்வளவுதான்: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதயாநிதி மாறன் என்ன காந்தியின் வாரிசா பரம ஏழையா\nஇறந்ததாக அறிவிக்கப்பட்டு 20 நிமிடங்களுக்குப் பின் உ��ிர்த்தெழுந்த இளைஞர்\nசசிகலாவை விரைவில் சந்திப்பேன்: தங்க தமிழ்ச்செல்வன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1842:2008-06-08-18-05-12&catid=68:2008&Itemid=0", "date_download": "2019-06-26T14:05:52Z", "digest": "sha1:5I36OLVPCV5PY765QSEJH2Q6AXSPKOGT", "length": 29995, "nlines": 104, "source_domain": "www.tamilcircle.net", "title": "கருத்துரிமைக்குக் கல்லறை", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nSection: புதிய ஜனநாயகம் -\nசட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளரும், ஆவணப் படத் தயாரிப்பாளரும், குடியுரிமைகளுக்கான மக்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகளுள் ஒருவருமான அஜய் தாச்சப்புள்ளி கங்காதரன் என்பவர், மே மாதம் 5ஆம் தேதி, சட்டீஸ்கர் மாநில சிறப்புப் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது அரசுத் துரோகக் குற்றச்சாட்டும்; தடை செய்யப்பட்டுள்ள இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்டு) உடன் தொடர்பு வைத்திருந்தார் என்றும் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்திய ஆளும் வர்க்கம் மனித உரிமைகளை மயிரளவிற்குக் கூட மதிப்பதில்லை என்பதற்கு இந்தக் கைது இன்னுமொரு எடுத்துக்காட்டு.\nகடந்த ஆண்டு இதே மே மாதத்தில் (மே 14, 2007) குடியுரிமைகளுக்கான மக்கள் சங்கத்தின் அனைத்திந்திய துணைத் தலைவரும், (சட்டீஸ்கர்) மாநிலச் செயலாளருமான பினாயக் சென், இதே சிறப்புப் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது வாசகர்களுக்கு நினைவில் இருக்கலாம் (பு.ஜ. ஜூலை 2007- சத்தீஸ்கர்: 'நீ எங்களோடு இல்லையென்றால் நீ தீவிரவாதியோடு இருக்கிறாய்\" அரசு பயங்கரவாதம் விடுக்கும் எச்சரிக்கை ). சர்வதேசப் புகழ் பெற்ற குழந்தை மருத்துவ நிபுணரும், மனித உரிமைப் போராளியுமான பினாயக் சென்னுக்குப் பிணையும் மறுக்கப்பட்டு, அவர் கடந்த ஓராண்டாகவே சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.\nஇந்திய அரசு, பினாயக் சென்னைப் பயங்கரவாதக் குற்றவாளியாகச் சித்தரித்தாலும் அமெரிக்காவைச் சேர்ந்த உலக நலவாழ்வுக் கழகம், சென்னின் மருத்துவச் சேவையைப் பாராட்டி இந்த ஆண்டிற்கான \"\"ஜொனதான்மான்'' வ���ருதை, அவருக்கு வழங்கியிருக்கிறது. இதனையொட்டி, பல்வேறு மனித உரிமை அமைப்புகளும், மருத்துவர்களும் மட்டுமின்றி நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் பலரும் பினாயக் சென்னை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். இந்த வேண்டுகோளுக்கு சட்டீஸ்கர் மாநில அரசு அளித்த அநாகரிகமான பதில், அஜயின் கைது.\nசமூக சேவகரான அஜய் கைது செய்யப்பட்ட விதம் மட்டுமன்று, அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளும் இந்திய அரசின் பாசிச வக்கிர புத்தியைத்தான் எடுத்துக் காட்டுகின்றன.\n2004இல் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற பொழுது, அத்தேர்தலைப் புறக்கணிக்குமாறு இ.பொ.க. (மாவோயிஸ்டு) அறைகூவல் விடுத்தது. சட்டீஸ்கர் மாநில அரசோ, எப்படியாவது பழங்குடி இன மக்களை ஓட்டுப் போட வைத்து, மாவோயிஸ்டுகளின் அறைகூவலை முறியடித்து விட வேண்டும் என்ற நோக்கில், மத்திய ரிசர்வ் போலீசு படையைக் கிராமங்கள்தோறும் நிறுத்தியது.\nஇந்த நிலையில், அஜய், பினாயக் சென் உள்ளிட்ட சிலர், மக்களின் மனநிலையை அறிய, தேர்தல் நடந்த நாளன்று பல்வேறு கிராமங்களுக்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்தனர். அன்று மாலை 4 மணியளவில், ஒரு கிராமத்திற்கு வந்த அவர்கள், அக்கிராமம் ஆள் அரவமின்றி வெறிச்சோடிக் கிடந்ததைக் கண்டனர். வாக்குச்சாவடியும் \"\"அநாதையாக''க் கிடப்பதைக் கண்ட அஜய், தனது புகைப்படக் கருவியால் அதனைப் படமெடுக்க முயன்றார்.\nஅந்த சமயத்தில் மாவோயிஸ்டுகளை ஆதரிக்கும் இளைஞர்கள் சிலர், அஜயையும் அவரது நண்பர்களையும் சுற்றி வளைத்துக் கொண்டனர். இவர்கள் போலீசின் ஏஜெண்டுகளாக இருக்கலாம் எனச் சந்தேகப்பட்ட அந்த இளைஞர்கள், அஜயையும், அவரது நண்பர்களையும் சிறை பிடித்தனர். இரவு வெகு நேரம் கழித்தே அவர்களைக் கிராமத்தில் இருந்து திரும்பிப் போக அனுமதித்தனர். எனினும், அந்த இளைஞர்கள் அஜயிடமிருந்து பறித்துக் கொண்ட புகைப்படக் கருவியைத் திருப்பித் தர மறுத்துவிட்டனர்.\nஇவ்விரும்பத்தகாத சம்பவத்தைக் கேள்விப்பட்ட இ.பொ.க. (மாவோயிஸ்ட்) தலைமை, \"\"புகைப்படக் கருவியைத் திருப்பித் தந்து விடுகிறோம்; இல்லையென்றால் அதற்குரிய நட்டஈட்டைக் கொடுத்து விடுகிறோம்'' என அஜய்க்கு உறுதியளித்தது. நடந்த சம்பவங்கள் அனைத்தும், இருட்டடிப்போ, மிகைப்படுத்தவோ இன்றி பத்திரிகைகளிலும் வெளிவந்தது.\nஇச���சம்பவம் நடந்து முடிந்து ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், மாவோயிஸ்டு கட்சிக்கு ஆயுதம் கடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் இரண்டு பெண்களை சட்டீஸ்கர் போலீசார் கைது செய்தனர். அப்பெண்களுள் ஒருவரின் வீட்டை போலீசார் சோதனையிட்ட பொழுது, மாவோயிஸ்ட் கட்சியின் பத்திரிகை தொடர்பாளருக்கு அஜய் எழுதிய கடிதத்தைக் கைப்பற்றினர். அக்கடிதம் தனது புகைப்படக் கருவியைத் திருப்பித் தந்தது தொடர்பாக அஜயால் எழுதப்பட்டது. இது தொடர்பாக அஜயிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபொழுது, அவர் அந்தக் கடிதத்தை எழுதியதை ஒப்புக் கொண்டதோடு, எந்தச் சூழ்நிலையில் அந்தக் கடிதம் எழுதப்பட்டது என்பதையும் போலீசாரிடம் விளக்கினார். கிரிமினல் புத்தி கொண்ட போலீசாரோ, அஜயின் கணினியைக் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.\nஅஜய், தனது கணினியைத் திருப்பித் தர உத்திரவிடக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இவ்வழக்கு மே 10ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு ஐந்து நாட்கள் முன்னதாகவே போலீசார் அஜயை, பொடாவுக்கு இணையான சிறப்புப் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அஜயை இக்கருப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீசார் முக்கிய ஆதாரமாகக் காட்டும் கடிதம் 2004ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது. \"\"குற்றம் நடந்த காலகட்டத்தில்'' 2004இல் இச்சட்டம் அமலுக்கு வரவேயில்லை என்பதுதான் இதில் \"\"வேடிக்கையானது''.\nபினாயக் சென்னைச் சிறப்புப் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யும் பொருட்டு போலீசார் அவர் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளும் இட்டுக்கட்டப்பட்டவைதான். சட்டீஸ்கர் மாநிலத்திலுள்ள ராய்புர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் நாராயண் சன்யாலை, பினாயக் சென், 33 முறை சந்தித்தார் என்பது அரசின் குற்றச்சாட்டு. போலீசார் குறிப்பிடும் 33 முறையும், பினாயக் சென் நாராயண் சன்யாலை போலீசு உயர் அதிகாரிகள்சிறைத்துறை அதிகாரிகள் அனுமதியோடுதான் சந்தித்திருக்கிறார். 33 சந்திப்புகளும் சிறைத்துறை அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ், சன்யாலுக்கு மருத்துவம் செய்வது தொடர்பாகத்தான் நடந்தது என்பதும் அரசின் ஆவணங்களிலேயே பதிவாகியிருக்கிறது.\nஇச்சந்திப்புக்களின��� பொழுது, சன்யால் தரும் கடிதங்களை சிறைக்கு வெளியே கடத்திக் கொண்டு போய், உரியவர்களிடம் ஒப்படைக்கும் தபால்காரன் வேலையை பினாயக் சென் செய்தார் என்பது இன்னுமொரு குற்றச்சாட்டு. மாவோயிஸ்டு கட்சியின் ஆதரவாளராகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த பியுஷ் குகா என்ற விசாரணைக் கைதி அளித்துள்ள வாக்குமூலத்தை இக்குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக போலீசார் காட்டியுள்ளனர். ஆனால், பியுஷ் குகா நீதிமன்ற விசாரணையின் பொழுது, போலீசார் தன்னைச் சித்திரவதை செய்து, வெற்றுக் காகிதத்தில் கையெழுத்துப் போடச் செய்து, வாக்குமூலத்தை எழுதிக் கொண்டதாக உண்மையை போட்டு உடைத்துவிட்டார்.\nசட்டீஸ்கர் மாநில அரசு கொண்டு வந்துள்ள பொது பாதுகாப்புச் சட்டம் என்பது உண்மையில் பன்னாட்டு நிறுவனங்களையும், இந்தியத் தரகு முதலாளிகளையும் பாதுகாக்கும் சட்டம். அம்மாநில வனப் பகுதிகளில் புதைந்து கிடக்கும் கனிம பொருட்களைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தரகு முதலாளிகளுக்கும் கூறு போட்டு விற்கும் சதித் திட்டத்தை, மாநில அரசும், மைய அரசும் கூட்டுச் சேர்ந்து கொண்டு தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றன. இம்மறுகாலனி ஆதிக்கக் கொள்ளையை எதிர்த்துப் போராட பழங்குடி இன மக்களைத் திரட்டி வரும் இ.பொ.க (மாவோயிஸ்டு)ஐ ஒடுக்குவதற்காக, இப்பாசிசச் சட்டத்தோடு சல்வாஜுடும் என்ற பெயரில் சட்ட விரோத குண்டர் படையையும் அம்மாநில அரசு இயக்கி வருகிறது. (பு.ஜ. ஜூன் 2006). இக்குண்டர் படை கடந்த மூன்று ஆண்டுகளில் 1,000க்கும் மேற்பட்டோரைக் கொன்று குவித்துள்ளது. 4,000க்கும் மேற்பட்ட பழங்குடி இன மக்களின் குடிசைகளைத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளது. இப்பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தியதால்தான், பினாயக் சென்னும், அஜயும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த இருவர் மட்டுமல்ல, \"\"பொருளாதார வளர்ச்சி'' என்ற பெயரில் பழங்குடி இன மக்கள் மீது அரசு நடத்தி வரும் தாக்குதல்களை அம்பலப்படுத்தி எழுதியதற்காக கமலேஷ் பாய்க்ரா, அப்சல்கான் என்ற இரு பத்திரிகையாளர்கள் மிரட்டப்பட்டுத் தாக்கப்பட்டுள்ளனர்; தண்டேவாடா பகுதியைச் சேர்ந்த பழங்குடி இன மக்கள் தங்களின் நிலம் \"\"தொழில் வளர்ச்சி''க்காகப் பிடுங்கப்படுவதை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த சி.பி.ஐ. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குருதாஸ் தா��்குப்தா, போலீசாரின் கண் முன்னாலேயே குண்டர்களால் வழிமறிக்கப்பட்டு, மிரட்டப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டார்; சல்வாஜுடும் குண்டர் படை நடத்திவரும் அட்டூழியங்களை அம்பலப்படுத்தியதற்காக, \"\"வனவாசி சேத்னா ஆசிரம''த்தை நடத்தி வரும் காந்தியவாதியான ஹிமான்ஷý குமார், அரசின் மிரட்டலைச் சந்தித்து வருகிறார். பினாயக் சென், அஜய் உள்ளிட்டு இதுவரை 43 பேர் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.\nமுதலாளித்துவ அறிவுஜீவிகளால் கூட சல்வாஜுடுமை நியாயப்படுத்த முடியவில்லை. மைய அரசின் திட்ட கமிசன் மட்டுமின்றி, உச்சநீதி மன்றம் கூட சமீபத்தில் சல்வாஜுடுமைக் கண்டித்துக் கருத்துக் கூறியிருக்கிறது. எனினும், பினாயக் சென்னுக்குப் பிணை வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டனர், உச்சநீதி மன்ற நீதிபதிகள். சல்வாஜுடும் பொது மக்களுக்கு ஆபத்தானதாக இருக்கலாம்; ஆனால், பினாயக் சென்னோ அரசின் தனியார்மயக் கொள்கைக்கு ஆபத்தானவராக இருக்கிறார் என்ற உண்மை, நீதிபதிகளை அச்சுறுத்தியிருக்கக் கூடும்.\nஅரசின் தனியார்மயக் கொள்கையை, அதனின் பயங்கரவாத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும் அனைவரையும், அரசு எதிரிகளாகப் பார்க்கத் தொடங்கி விட்டது. அவர்களை மாவோயிஸ்டுகளாக முத்திரை குத்தி, சிறையில் தள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது.\n· உத்தர்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் ராஹி என்ற பத்திரிகையாளர், ரியல் எஸ்டேட் மற்றும் கள்ளச் சாராய மாஃபியா கும்பலை எதிர்த்து மக்களை அணிதிரட்டி போராடியிருக்கிறார். போலீசுக்கு நெருக்கமான இந்த சமூக விரோதிகளை எதிர்த்துப் போராடிய காரணத்திற்காக, அவரை இ.பொ.க. (மாவோயிஸ்ட்) கட்சியின் பிராந்திய தளபதி என முத்திரை குத்தி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்துவிட்டது, உத்தர்கண்ட் மாநில அரசு.\n· சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மானுடவியல் அறிஞரான பிரஃபுல் ஜா அரசின் கொள்கைகளை விமர்சித்து எழுதியதற்காக, மாவோயிஸ்டுகளுக்கு ஆயுதம் கடத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் சனவரி 22, 2008 அன்று கைது செய்யப்பட்டார்.\n· அசாமைச் சேர்ந்த பத்திரிகையாளரும், மனித உரிமைப் போராளியுமான லாசித் போர்தோலோய், மைய அரசிற்கும், அசாம் விடுதலை முன்னணிக்கும் இடையே நடந்த அமைதிப் பேச்சு வார்த்தையில் முக்கி��� பங்காற்றி வந்தார். இந்த அமைதிப் பேச்சு வார்த்தையைச் சீர்குலைக்க இராணுவமும், துணை இராணுவப் படைகளும் நடத்திய சதிகள் குறித்த தகவல்களை லாசித் திரட்டி வந்தார். இதனாலேயே, \"\"இந்திய விமானத்தைப் பாகிஸ்தானுக்குக் கடத்திச் செல்ல அசாம் விடுதலை முன்னணி தீட்டிய திட்டத்திற்கு லாசித் உடந்தையாக இருந்தார்'' என்ற குற்றச்சாட்டின் கீழ் லாசித் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nபினாயக் சென், அஜய், பிரசாந்த் ராஹி, பிரஃபுல் ஜா இவர்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே அமைப்பு ரீதியான தொடர்பு கிடையாது; ஆயுதம் தாங்கிய வன்முறைப் போராட்டத்தை எதிர்ப்பவர்கள் இவர்கள் என்பதற்குப் பல ஆதாரங்கள் அரசிடம் காட்டப்படுகின்றன. ஆனால், அரசோ, \"\"நீங்கள் எங்கள் பக்கம் இல்லையென்றால், அவர்கள் பக்கம்தான்' என ஜார்ஜ் புஷ்ஷின் மொழியில் பதில் சொல்கிறது. இதன்படி பார்த்தால், அரசின் கொள்கையை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கும் சாதாரணக் குடிமகன் கூட, பயங்கரவாதி ஆகிவிடுவான்; நக்சலைட்டு ஆகிவிடுவான். இதைவிட முக்கியமாக, அரசின் விளக்கம், \"\"மறுகாலனிய எதிர்ப்புப் போரில், நடுநிலை என்ற பேச்சுக்கே இடமில்லை'' என அடித்துச் சொல்கிறது. முதலாளித்துவத்திற்கும், கம்யூனிசத்திற்கும் இடையே ஏதோ ஒன்று இருக்கும் என்ற நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளின் கனவில் விழுந்துள்ள சம்மட்டி அடி இது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/%E0%AE%86%E0%AE%A3%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%95%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9", "date_download": "2019-06-26T13:46:01Z", "digest": "sha1:ECRDGGLYUI2N7FJ3QPJDP4LUSXVPDMHG", "length": 21633, "nlines": 338, "source_domain": "pirapalam.com", "title": "ஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா அத்வானி - Pirapalam.Com", "raw_content": "\nரஜினியின் தர்பார் படத்தில் இணைந்த பிரபலமான திருநங்கை\nபிகில் வெளிநாட்டு உரிமையை வாங்கிய முன்னணி நிறுவனம்\nலிப்கிஸ் ரொம்ப நல்லது - நடிகை ஐஸ்வர்யா தத்தா\nஆவலுடன் எதிர்ப்பார்த்த தளபதி-63 டைட்டில், பர்ஸ்ட்...\nஎம்.ஜி.ஆர் டைட்டிலில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்\nதளபதி 63 படத்தில் நயன்தாராவுக்கு இப்படிய��ரு பேரா\nவிஜய்க்கு சரி சமமாக வர, சிவகார்த்திகேயன் எடுத்த...\nதளபதி-63ல் நயன்தாரா கதாபாத்திரம் இதுதான்\nகர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கணவருடனான லிப்லாக்...\nஒரு வார்த்தை சொன்னாலும் திரு வார்த்தை சொன்ன ராய்...\nகல்யாணத்துக்கு அப்புறம் எல்லாமே மாறிடுச்சு.....\nஉச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ராஷ்மிகா\nஎன்னுடைய முதல் காதலர் இதை கூறினார், உடனே பிரேக்கப்...\nஇதயத்தை திருடியது இவர்தான் : நடிகை அதிதி ராவ்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nவிஜய் போல மொத்த படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த...\n‘இந்த’ கெட்டப்புல சத்தியமா இதுக்கு முன்னாடி சீயானை...\nஎன்னுடைய இந்த உறுப்பை எப்படியாவது சிறிதாக்க வேண்டும்...\nவிருது விழாவிற்கு மிக கவர்ச்சியான உடையில் வந்த...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய...\nபிகினி உடையில் படு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட...\nரியா சென் வெளியிட்ட ஹாட்டான நீச்சல் புகைப்படம்\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nதர்மதுரை பட இயக்குனரின் அடுத்த படம் கண்ணே கலைமானே...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா அத்வானி\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா அத்வானி\nதோணி, பரத் அனே நேனு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கியரா அத்வாணி. அடுத்து அவர் ஹிந்தியில் ராகவா லாரன்ஸ் இயக்கும் காஞ்சனா ரீமேக் படத்தில் நடித்து வருகிறார். லக்ஷ்மி பாம் என அதற்கு பெயர் வைத்துள்ளனர்.\nதோணி, பரத் அனே நேனு உள்ளிட்ட படங்களில் நட���த்தவர் கியரா அத்வாணி. அடுத்து அவர் ஹிந்தியில் ராகவா லாரன்ஸ் இயக்கும் காஞ்சனா ரீமேக் படத்தில் நடித்து வருகிறார். லக்ஷ்மி பாம் என அதற்கு பெயர் வைத்துள்ளனர்.\nஇந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ள கியாரா அத்வனி தன் பர்சனல் லைப் பற்றி பேசியுள்ளார். தான் இப்போது சிங்கில் தான் என கூறியுள்ளார் அவர்.\nஒரு ஆணை பார்த்தால் முதலில் எந்த இடத்தில் பார்ப்பீர்கள் என பேட்டி எடுத்தவர் கேள்வி கேட்டதற்கு, \"கண்களை தான் முதலில் பார்ப்பேன்\" என கூறியுள்ளார்.\nபெண்களை பார்த்தால் அவர்களது சிரிப்பை கவனிப்பேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். பாலிவுட் நடிகை தீபிகா சிரிப்பை பார்த்து கிரஷ் வந்துவிட்டது எனவும் தெரிவித்துள்ளார் அவர்.\nவிஜய்யின் 64வது படத்தை இயக்கப்போவது இந்த இளம் இயக்குனரா\nஅட்டை படத்திற்காக மோசமான லுக்கில் நடிகை பிரணிதா\nசர்ச்சை நடிகை ராக்கி சாவத்தின் முதுகெலும்பு உடைப்பு\nவிருது விழாவில் படு மோசமான கவர்ச்சி உடையில் தோன்றிய நாகினி...\nஎன்னுடைய இந்த உறுப்பை எப்படியாவது சிறிதாக்க வேண்டும் என்று...\nவிஜய் படத்தில் நடிக்க ஆசைப்படும் ஸ்ரீதேவியின் மகள்\nஐட்டம் பாடலுக்கு பின்னால் நடக்கும் கூத்து\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த தளபதி-63 அப்டேட் \nதளபதி-63ல் நயன்தாரா கதாபாத்திரம் இதுதான்\nஉச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ராஷ்மிகா\nஎன்னுடைய இந்த உறுப்பை எப்படியாவது சிறிதாக்க வேண்டும் என்று...\nவிருது விழாவிற்கு மிக கவர்ச்சியான உடையில் வந்த ஸ்ரீதேவி...\nஅவரை திருமணம் செய்துகொள்ள தான் நாடே விரும்புகிறது: முன்னணி...\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nபீச்சில் படு கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட...\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.....\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nவிஜய்-அட்லீ புதிய படத்தின் ஹீரோயின் இவர்தான்\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nபடுக்கைக்கு செல்ல மறுத்ததால் 8 மாதங்களாக பட வாய்ப்பு இல்லாமல்...\nபாலியல் தொல்லையால் 8 மாதங்களாக பட வாய்ப்பு இல்லாமல் இருந்ததாக நடிகை அதிதி ராவ் ஹைதரி...\nகர்ப்பகாலத்திலும் கவர்ச்சிக்குப் பஞ்சமில்லை, ஏமிஜாக்சனின்...\nகர்ப்பமான பெண்கள் வழமையாக, பாடகியாக இருந்தால் பல பாடல்களை பாடி மகிழ்வார்கள். உடற்பயிற்சி...\nதளபதி 63: பிள்ளையாரிடம் ஆசி வாங்கியாச்சு, இன்று மாலை முக்கிய...\nதளபதி 63 குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளது.\nபிகினி உடையில் ராகுல் பிரீத் சிங் - அவரே வெளியிட்ட லேட்டஸ்ட்...\nநடிகை ராகுல் ப்ரீத் சிங் தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியான ஹீரோயின். அவர் தற்போது...\nவிஜய் சேதுபதி வயதான வேடத்தில் நடித்துள்ள படம் தான் சீதக்காதி. செத்தும் கொடுத்தான்...\nஆடை படத்தில் நடிப்பது அமலா பாலுக்கு ரொம்ப ஈஸி: ஏன் தெரியுமா\nஆடை படத்தில் நடிப்பது அமலா பாலுக்கு மிகவும் எளிது.\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிரியங்கா சோப்ரா உலக அளவில் பிரபலமான நடிகை. பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட் படங்களிலும்...\nஓவியா ஆரவ்வுடன் Live-In ரிலேஷன்ஷிப்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியா நடிகர் ஆரவ்வை காதலிப்பதாக கூறி சர்ச்சை ஏற்படுத்தினார்....\nஹன்சிகாவுடன் காதலைப் புதுப்பித்த சிம்பு\nஹன்சிகாவைக் காதலித்த சிம்பு, ஹன்சிகாவுடன் கிளப்பில் நடனமாடும் புகைப்படம் கசிய ஹன்சிகாவின்...\nபேட்ட படத்தில் தலைவரின் அடுத்த லுக்\nபேட்ட படத்தில் இருந்து தலைவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் நியூ...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nமுன்பக்க அட்டை படத்திற்கு கவர்ச்சியான லுக் கொடுத்த இளம்...\nபரத்துடன் கைகோர்த்த நடிகை பிரியா பவானி சங்கர்\n குடும்பபாங்காக நடிகை இப்படி மாறிவிட்டாரே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/01/04/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-06-26T14:07:03Z", "digest": "sha1:M3ZRQLSKA7MEXFRC267NINCFS5K5YAJ6", "length": 24179, "nlines": 184, "source_domain": "senthilvayal.com", "title": "ஆண்களே, இந்த இரண்டு உணவையும் சேர்த்து சாப்பிட்டா உங்களின் எதிர்ப்பு சக்தி பல மடங்காகும்..! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஆண்களே, இந்த இரண்டு உணவையும் சேர்த்து சாப்பிட்டா உங்களின் எதிர்ப்பு சக்தி பல மடங்காகும்..\nபெரும்பாலும் உணவுகளை வேறொரு உணவோடு சேர்த்து சமைத்து சாப்பிடும்போது அதன் பலன் இரட்டிப்பாகி விடும். இது இயல்பான ஒன்றுதான்.\nஎன்றாலும், எல்லா வகையான உணவுகளில் இது ஏற்படுவதில்லை. இப்படி கலவையாக சேரும்போது தாதுக்களும், ஊட்டச்சத்துக்களும் அதிகரிக்கிறது.\nநாம் சாப்பிட கூடிய மீனில் கொஞ்சம் பூண்டை பொடிசாக நறுக்கி சமைத்து சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அளவு குறைந்து விடும்.\nஇதனால் இதயம் சார்ந்த பிரச்சினைகள் வருவதை தடுத்து விடலாம். மேலும், வாயு தொல்லையும் குறையும்.\nஇந்த கலவையில் பொட்டாசியமும், புரதச்சத்தும் அதிகம் நிறைந்துள்ளது. தசைகளின் வளர்ச்சியை அதிகரித்து ஆரோக்கியத்துடன் இருக்க வழி செய்கிறது.\nஉடற்பயிற்சி செய்பவர்களுக்கு இந்தக கலவை சிறந்ததாக இருக்கும்.\nகிரீன் டீயில் எலுமிச்சை சாற்றை சேர்த்து குடித்தால் உடலின் மெட்டபாலிசம் கூடும். அத்துடன் உடனடியாக எனர்ஜியை பெற்று தந்து சோர்வை போக்கி விடும்.\nசாதரணமாக இந்த கிரீன் டீயை குடிப்பதை விட இப்படி எலுமிச்சையோடு சேர்த்து குடித்தால் 13 மடங்கு ஆற்றலை அதிகமாக எடுத்து கொள்ளும்.\nஇந்த கலவை உணவை பற்றிய ஆராய்ச்சியில் ஒரு முக்கிய தகவலும் வெளி வந்துள்ளன. அதாவது, ஆப்பிளும் ரெட் ஒயினும் அருமையான கலவையாம்.\nஇதனை சேர்த்து சாப்பிடுவதால் உடலில் ஏற்பட்டுள்ளவீக்கங்கள் குறையும். மேலும், ரத்தம் உறைதலை தடுத்து சீரான உடலை தரும்.\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரட்டிப்பாக வைக்கும் ஆற்றல் இந்த கலவைக்கு உள்ளது. இந்த இறைச்சியில் அதிக அளவு ஜின்க் உள்ளது.\nஎனவே, உடல் வலிமையை அதிகரித்து ஆரோக்கியத்துடன் இவை வைத்து கொள்ளும்.\nமுட்டையுடன் முளைக்கீரையையும் சேர்த்து சாப்பிட்டால் இதன் பலன் இரட்டிப்பாகி விடும். குறிப்பாக ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உடலில் அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும். மேலும் இதய ந���ய்கள், புற்றுநோயில் இருந்தும் உங்களை காக்கும்.\nமற்ற வகை உணவுகளை விட இதன் கலவை துரிதமாக உடலில் வேலை செய்யுமாம். இவற்றில் உள்ள லிகோபைன் என்கிற மூல பொருள் புற்றுநோயை தடுத்து, இதய பிரச்சினைகள் இல்லாமல் வைத்து கொள்ளும். எனவே, தக்காளியை ஆலிவ் எண்ணெய்யில் சமைத்து உண்ணுங்கள்.\nகாலையில் ஓட்ஸுடன் ஆரஞ்சு ஜுஸை சேர்த்து சாப்பிடுவதால் நிறைய நன்மைகள் கிடைக்கும்.\nஇந்த கலவை கொலஸ்ட்ராலின் அளவை சீராக வைத்து செரிமான கோளாறு ஏற்படாதவறு பார்த்து கொள்கிறது.\nசர்க்கரை வள்ளிக்கிழங்கை வெறுமையாக சாப்பிடுவதை விட மிளகாய் சேர்த்தது சமைத்து சாப்பிட்டால் அருமையான தீர்வு கிடைக்கும்.\nஇவற்றில் பீட்டா கேரட்டின், வைட்டமின் எ நிறைந்துள்ளதால் நல்ல சுவையை கூட்டி எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறதாம்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்\nகொள்கையே இல்லாத கட்சிக்கு இதுவரை உழைத்து வீண்: தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: இலக்கை அடைய குறுக்கு வழியா\nபிரிஞ்சி இலை – அஞ்சறைப் பெட்டியின் உள்ளம்கவர் கள்வன்\nஅம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்ஸ்\nதொடங்கியது ராஜ்யசபா ரேஸ்’ – அ.தி.மு.க, தி.மு.க-வில் யாருக்கெல்லாம் பதவி\nமுதல் முறையாக துணையுடன் உடலுறவா. இதனை அறிந்துகொண்டால் போதும்…. நீங்கள் தான் வெற்றியாளர்.\nரஜினி, ஓபிஎஸ் மற்றும் அழகிரியை வைத்து பாஜக அரசியல்\nபொட்டத்தனமாக செயல்படுகிறார் டிடிவி தினகரன்: தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்\nகுழந்தைகளுக்கு எச்சரிக்கை.. இந்த உணவுகளை மட்டும் கண்ணில் காட்டாதீர்கள்\nமு.க.ஸ்டாலினிடம் அட்வான்ஸ் வாங்கிய டி.டி.வி… அதிர்ந்து ஒப்பாரி வைத்த சசிகலா… ‘அம்மா’ கூறும் அதிரடி சாட்சி..\nநாவல் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா…\nசமையல் வல்லுநர்களின் தந்திரமான ஆயுதம் – கற்பாசி\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: எதற்கு வேண்டுமானாலும் எக்ஸ்கியூஸ் கேட்கலாம். ஆனால்…\n – மிதியடி தயாரிப்பு… இடவசதி தேவையில்லை… மின்சார செலவு இல்லை\nஆட்டிப்படைக்கும் ஐ.ஏ.எஸ்-கள்… முடங்கியது தமிழகம்\n – ஏன் இந்த வேகம்\nஅதிமுகவில் இணைகிறார் தங்க தமிழ்ச் செல்வன்- ஓபிஎஸ்-க்கு செக் வைக்க ராஜ்யசபா எம்.பியாகிறார்\nதண்ணீர்ப் பிரச்னை: அரசு செய்யாமல் விட்டவையும், செய்ய வேண்டியவையும்…\nஉங்கள் வாஷிங்மெஷினில் கொஞ்சம் காபியை சேர்த்து, கறுப்பு நிற ஆடைகளை கருகருவென மாற்றுவது எப்படி என்பதை பார்ப்போம்\n – அ.தி.மு.க-வில் தொடரும் விரிசல்\nஅ.தி.மு.க. கூட்டணி தேர்தலோடு முடிந்து போனது\n இன்று டெல்லி செல்லும் ஓபிஎஸ்… மோடி, அமித்ஷாவை சந்திக்க முடிவு\nஉடலை வலுவாக்க ஓர் உபகரணம்\n500 கோடி… 5 தொகுதி… போச்சு” – தினகரனிடம் கொந்தளித்த சசிகலா\nசிங்கப்பூர் விசிட்… சீக்ரெட் பிளான்\nகண்ணாடிக்கு குட்பை…கான்டாக்ட் லென்ஸ்க்கு டாட்டா\nஎடப்பாடி அரசு தானாகவே கவிழ்ந்தாலும் 2021-ல்தான் தமிழக தேர்தல்- இதுதான் பாஜகவின் அஜெண்டா\nமுதல்வர் பதவிக்குக் குறி வைக்கிறாரா பன்னீர் \nஇடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\n150 கோடி… 500 ஊழியர்கள் எடப்பாடிக்கு பிகே கொடுத்த பில்… சப்ப காரணம் சொல்லி தடுக்கும் ஓபிஎஸ் கேங்\nபழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது ஏன் தெரியுமா\n இந்த யோகாசனங்களை பண்ணா நீங்க குண்டாக மாட்டீங்க.\nஅதிமுக தலைமை பொறுப்பேற்கிறார் சசிகலா..\nஉடற்பயிற்சி செய்வதற்கு சரியான நேரம் எது தெரியுமா\nமுட்டை பற்றிய தவறான 7 கருத்துக்கள்\nமுதலீட்டு விவரங்கள்… வருமான வரித் துறைக்கு எப்படிக் கிடைக்கிறது\nரெகுலர் பிளான் Vs டைரக்ட் பிளான் டிவிடெண்ட் வேறுபடுவது ஏன்\n” – சவுண்ட் விட்ட அமித் ஷா – ‘சங்க’த்தை கலைத்த அ.தி.மு.க.\nகிடைத்தது `ஆயில்’… போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nகருணாநிதி பாலிசி அவுட்… உதயநிதி உலா ஆரம்பம்\nகுடும்ப ஒற்றுமையைச் சீர்குலைக்கிறதா டிக் டாக்- என்ன சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்\nதனக்குத்தானே பேசிக்கொள்வது மனநோயா… நல்லதா – மருத்துவம் என்ன சொல்கிறது\nபாஜக போடும் புது கணக்கு.. டிஜிபி ஆவாரா ஜாபர் சேட்.. திமுகவுக்கு புதிய சவால்\n முழு விபரம் இதோ உங்களுக்காக\n« டிசம்பர் பிப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/osama-bin-laden-cited-mahatma-gandhi-as-inspiration-1993-speech-audio-tapes-233585.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-26T14:30:38Z", "digest": "sha1:UKH4UM62MSG3HP6IE4RP5IX3KS5WUDJ2", "length": 17326, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "மகாத்மா காந்தியின் வழியை பின்பற்றுங்கள்: அல் கொய்தாவினருக்கு உத்தரவிட்ட ஒசாமா | Osama bin Laden cited Mahatma Gandhi as inspiration in 1993 speech: Audio tapes - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n2 min ago சுகாதாரத்தில் சிறந்த மாநிலமாக இருந்த தமிழகத்துக்கு மோசமான பின்னடைவு.. அதிர்ச்சி பட்டியல்\n2 min ago அம்பிகாவை பாய்ந்து பாய்ந்து அடித்த வக்கீல்.. கோர்ட்டுக்குள் நடந்த களேபரம்\n19 min ago வானம் தந்த தானம்... தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு, விட்டு மழை\n23 min ago அமமுக பழனியப்பனிடம் பேரம் பேசினாரா ஸ்டாலின் மாப்பிள்ளை\nSports கோபம்.. பசி.. அவமானத்திற்கு பதிலடி.. காத்திருங்கள்.. உலகக் கோப்பையில் மீண்டும் அதுதான் நடக்க போகிறது\nAutomobiles ஸ்பெஷலான டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nMovies \"என்னை நடிக்கக் கூடாதுன்னு கணவர் சொல்லிட்டார்\"... மேடையில் வருத்தப்பட்ட லட்சுமி ராமகிருஷ்ணன்\nFinance ஐயா மோடி.. e-commerce firms-யே பார்க்காதீங்க.. எங்களையும் கொஞ்சம் பாருங்க.. கதறும் வர்த்தகர்கள்..\nTechnology அடுத்த 100 ஆண்டுகளுக்குள் இது நடக்கும் பீதியை கிளப்பும் சமீபத்திய ஆய்வு\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமகாத்மா காந்தியின் வழியை பின்பற்றுங்கள்: அல் கொய்தாவினருக்கு உத்தரவிட்ட ஒசாமா\nலண்டன்: அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் 1993ம் ஆண்டு தீவிரவாதிகள் மத்தியில் பேசுகையில் மகாத்மா காந்தியை மேற்கோள் காட்டி\n2001ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் தீவிரவாதிகளை குறிவைத்ததும் அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் கந்தஹாரில் இருந்து தப்பியோடினார். ஆப்கானிஸ்தானில் இருந்த அல் கொய்தா தீவிரவாதிகள் பலர் அவசர, அவசரமாக தங்கள் இருப்பிடங்களை காலி செய்துவிட்டு ஓடினர்.\nஅப்போது அவர்கள் இருந்த இடம் ஒன்றில் இருந்து 1,500 கேசட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கேசட்டுகள் பல கைகள் மாறி சிஎன்என் கேமராமேனுக்கு கிடைத்தது. இதையடுத்து மசாசுசெட்ஸில் உள்�� வில்லியம்ஸ் கல்லூரியில் ஆப்கான் ஊடக ப்ராஜெக்ட் செய்த பிளாக் மில்லருக்கு அந்த கேசட்டுகள் கிடைத்தன. அவர் ஆப்கானிஸ்தான் பற்றி எழுதிய புத்தகத்தில் அந்த கேசட்டுகளில் உள்ள பேச்சுகள் பற்றி எழுதியுள்ளார்.\n1960களில் இருந்து 2001ம் ஆண்டு வரை ஒசாமா உள்ளிட்ட பலர் பேசிய பேச்சுகள் அந்த கேசட்டுகளில் இருந்தன. ஒசாமா முதன்முதலாக 1987ம் ஆண்டு பேசியுள்ளார்.\n1993ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட கேசட்டில் ஒசாமா தீவிரவாதிகளிடம் கூறுகையில்,\nஅமெரிக்க தயாரிப்புகளை புறக்கணியுங்கள். இந்துவான மகாத்மா காந்தி வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கும் போரை துவங்கிய பிறகு இங்கிலாந்து தனது மாபெரும் காலனியில் இருந்து வெளியேறியது என்றார்.\nஒரு கேசட்டில் ஒபாமா நியூயார்க்கின் பெயரை குறிப்பிடாமல் தாக்குதல் நடத்தப் போகும் நம் சகோதரர்களுக்கு ஆண்டவன் வெற்றி அளிப்பானாக என தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் osama bin laden செய்திகள்\nஒசாமா பின்லேடன் மகன் எங்கேன்னு சொல்றவங்களுக்கு ரூ. 7 கோடி பரிசு தர்றோம்… அமெரிக்கா அறிவிப்பு\nநல்ல மாணவனான ஒசாமா பின் லேடன் தீவிரவாதியாக மாறியது எப்படி... முதல் முறையாக மனம் திறக்கிறார் தாய்\nபின்லேடனை பிடிக்க உதவிய பெல்ஜியன் மாலினாய்ஸ் வகை நாய்.. இந்தியா பாதுகாப்பு படையிலும் சேர்ப்பு\nபெனாசிர் பூட்டோவை கொல்ல நடந்த சதி.. பின்லேடனின் திட்டம்.. விஷயம் தெரிந்தும் அமைதி காத்த ராணுவம்\nஒசாமா பின்லேடனை மூன்றுமுறை துப்பாக்கியால் சுட்டேன்: அமெரிக்க ஆபரேஷனை விவரிக்கும் ராபர்ட் ஓ நீல்\nஇதுதாண்டா டிஜிட்டல் இந்தியா.. பின்லேடனுக்கே ஆதார் கார்டு வாங்க முயற்சித்த பலே ஆசாமி\nஅமெரிக்க அதிகாரி வெளியிட்ட புது தகவல்.. பின்லேடனுக்கு மகன் எழுதிய கடிதத்தத்தில் பகீர்\nஏன் ஆத்தா பல்லு அப்படி இருக்கு... மனைவியின் ‘பல்லை’ப் பார்த்து உளவு கேமரா என பயந்த பின்லேடன்\nஉலகம் பார்த்திராத ஒசாமாவின் சடலப் புகைப்படத்தை பத்திரமாக வைத்திருந்த யு.எஸ். வீரர்\nபின்லேடனை சுட்டுக்கொன்ற அமெரிக்க ராணுவ வீரர் வீட்டு முகவரியை வெளியிட்ட பெண் தீவிரவாதி\n9/11 நினைவு தினத்தன்று சவுதியில் 107 பேரை பலிவாங்கிய கிரேன் பின்லேடன் குடும்பத்துக்குச் சொந்தமானது\nஉயிரோடு பின்லேடன்... பரபரப்புக்காக ஒரு இணையதளம் கிளப்பிவிட்ட செய்தி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nமன்மோகன் சிங்கையே மறந்தவர்கள்தானே நீங்க.. லோக்சபாவில் காங்கிரசை கடுமையாக விளாசிய மோடி\nரூ.10 லட்சம் ஊழல்... ஓய்வு நாளில் ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் மீது பாய்ந்த நடவடிக்கை\nபலாத்காரம் செய்து கொடூரம்.. இரண்டரை வயது அம்ருதா கொலையில் சிக்கினான் தாய்மாமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/edappadi-palanisamy-says-that-dmk-will-do-corruption-in-air-too-346158.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-26T14:35:03Z", "digest": "sha1:PDPBER4TYWLX2NOT3P5UIOWJBSZRPIG5", "length": 16816, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "கண்ணுக்கு தெரியாத காற்றிலும் ஊழல் செய்யும் கட்சி திமுக.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் | Edappadi Palanisamy says that DMK will do corruption in air too - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n30 min ago பருவமழை பொய்தது, ஆந்திராவும் நீர் திறக்கவில்லை..16-வது முறையாக முழுவதும் வறண்ட பூண்டி ஏரி\n44 min ago பூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு\n1 hr ago கொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n1 hr ago என் மகனா.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nSports கொஞ்சம் நஞ்சமில்லை.. மொத்தமாவே காவி தான்.. இந்திய அணியின் புதிய உடையை பார்த்தாலே திக்னு இருக்கே\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகண்ணுக்கு தெரியாத காற்றிலும் ஊழல் செய்யும் கட்சி திமுக.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்\nவேடசந்தூ��்: கண்ணுக்கு தெரியாத காற்றிலும் ஊழல் செய்யும் கட்சி திமுக என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்தார்.\nநாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆங்காங்கே பொதுக் கூட்டங்களில் பேசி வருகின்றனர். பிரசாரங்களில் ஈடுபட்டும் வருகின்றனர்.\nநாடாளுமன்ற கரூர் மக்களவை தொகுதியின் அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்கு ஆதரவாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் வேடசந்தூரில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டத்தில் பேசினார்.\nகுஷ்பு.. இளமை.. தொட்டால் சிவக்கும் அழகு.. செல்லூர் ராஜு.. எலக்ஷன் மேட்டரு.. பீல் ஆயிட்டாப்ள\nஅவர் பேசுகையில் திமுகவினர் தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றுவதற்காக அளிக்கப்பட்ட பொய் அறிக்கையாகும். கண்ணுக்கு தெரியாத காற்றிலும் ஊழல் செய்யும் கட்சி திமுக. மத்தியில் கூட்டணியில் இருந்தும் தமிழகத்திற்கு எந்த வித நன்மையையும் செய்யவில்லை.\nதிமுக ஏழைகளுக்கு கொடுப்பவற்றை தடுக்கும் கட்சி. திமுக ஏழைகளுக்கு கொடுப்பதை தடுக்கும் கட்சி. திமுக நிர்வாகிகள் ஒழுங்காக இருந்து விட்டால் பெண்கள் பாதுகாப்பாக இருப்பர்.\nவிவசாயிகளுக்காக 23 நாட்கள் நாடாளுமன்றத்தையே அதிமுக எம்பிக்கள் முடக்கினர். முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது தமிழகத்திற்கு துரும்பை கூட கிள்ளி போடவில்லை.\nநாட்டு மக்களை பற்றி அல்ல\nதேர்தல் வரும்போது தான் காங்கிரஸ் மற்றும் திமுகவுக்கு தமிழக மக்கள் குறித்து ஞாபகம் வருகிறது. திமுகவுக்கு வீட்டு மக்களை பற்றியே கவலை என கூறினார் எடப்பாடி பழனிச்சாமி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் edappadi palanisamy செய்திகள்\nஎடப்பாடி பழனிச்சாமி அண்ணனா... அப்ப டிடிவி.. தங்க தமிழ்செல்வனுக்கு புகழேந்தி சரமாரி கேள்வி\nமுதல்வர் பழனிச்சாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல்\nஎடப்பாடியை சந்தேகத்துடன் பார்க்கும் பாஜக... ஓபிஎஸ் வசமாகும் அதிமுக\nஇதை கவனிச்சீங்களா.. ஒரே நாள்.. ஒரே மருத்துவமனை.. வீடு திரும்பிய எடப்பாடி பழனிச்சாமி-துரைமுருகன்\nதமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க தயார்... கேரளா முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் நன்றி\nதமிழகம் முழுக்க தண்ணீர் பிரச்சினை இருப்பது போல மாயை.. முதல்வர் அசால்ட் பேட்டி\nசிங்கப்பூர் செல்லும் அவசரத்தில் ஸ்டாலின் இப்படி செய்யலாமா\nதமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த எடப்பாடி பழனிசாமி: ஸ்டாலின் கடும் கண்டனம்\nநீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு சிறப்பு விலக்கு அளியுங்கள்.. பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை\nசென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம்.. டெல்லியில் முதல்வர் பேட்டி\nஅதிமுகவுக்கு இருப்பது ஒரே ஒரு எம்.பி... முதல்வரை வரவேற்க அவரும் வரவில்லை.. டெல்லியில் சலசலப்பு\nஜஸ்ட் 7 நிமிடத்தில் தமிழகத்தின் மொத்த பிரச்சினைகளையும் விளக்கி அசத்திய முதல்வர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nedappadi palanisamy cm எடப்பாடி பழனிச்சாமி முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmpolitics.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-tntj-fraud/", "date_download": "2019-06-26T13:45:43Z", "digest": "sha1:JED7CYGPXXUD5MJ2Y7TIOXNFFLCM7LB2", "length": 80847, "nlines": 804, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "அவதூறு பொய்கள் TNTJ Fraud | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nபி.ஜே யின் முபாஹலாக்கள் – Special Report\nFiled under: அவதூறு பொய்கள் TNTJ Fraud, ததஜ செக்ஸ் ஊழல், பி.ஜே, முபாஹலா, முபாஹலாக்கள், mubahala, TNTJ sex scandal — முஸ்லிம் @ 9:27 பிப\nமுபாஹலாவிலிருந்து பின் வாங்கும் பி.ஜெ.\nபிராடு பி.ஜெ.யின் பித்தலாட்டத்தனங்களை அறியாத கடலூர் மாவட்ட த.த.ஜ. முன்னால் நிர்வாகிகள் பி.ஜெ.யை முபாஹலாவுக்கு அழைத்திருந்தனர். பி.ஜெ.யின் வண்டவாளங்களை ஆதி முதல் அந்தம் வரை அறிந்துள்ளவர்கள் அவரை மட்டும் முபாஹலாவுக்கு அழைக்க மாட்டார்கள். பி.ஜெ. ஒரு நாத்திகர் என்ற காரணத்தால் அல்லாஹ்வை பற்றிய பயம் இல்லாமல் முபாஹலா செய்து பொய்யை உண்மை ஆக்கி விடுவார். அதனால் பி.ஜெ.யுடன் த.த.ஜ.வின் மாநில தலைமை நிர்வாகிகளையும் சேர்த்துதான் முபாஹலாவுக்கு அழைத்திருப்பார்கள்.\nகடலூரைப் பொறுத்த வரை த.த.ஜ. முன்னால் நிர்வாகிகள் அனைவரும் முபாஹலாவுக்கு வரும்பொழுது அவர்களுக்கு எதிர் அணியான த.த.ஜ.வின் மாநில தலைமை நிர்வாகிகளும்தான் முபாஹலாவுக்கு வர வேண்டும். இதுதான் சரியான நியதி. ஓவ்வொரு காலத்திலும் முபாஹலாவிலிருந்து பின் வாங்க பி.ஜெ. பல பல்டிகளை அடித்துள்ளார். அது போல்தான் கடலூர் மாவட்ட த.த.ஜ. முன்னால் நிர்வாகிகளுடனான முபாஹலாவிலிருந்து பின் வாங்க புதிய வியூகம் வகுத்துள்ளார்.\nசமுதாய நன்மையை கருத்தான் கடலூர் மாவட்ட முன்னால் ததஜ நிர்வாகிகள் பி.ஜே யின் பிராடுகளையும் ததஜ வின் செக்ஸ் ஊழல்களையும் நிரூபிக்க முபாஹலாவிற்கு அழைத்தார்கள். அதிலும் அந்த முபாஹலாவில் பேச வேண்டிய விசயங்களையும் நியாயமான முறையில் குறிப்பிட்டிருந்தார்கள். முபாஹலாவிற்கு வைக்கப்பட்ட எதுவும் தனிப்பட்ட காரியங்கள் அல்ல. பொதுவாக ததஜவும் பி.ஜே யும் மறுக்கும் காரியங்களை இவர்கள் இது உண்மை தான் பி.ஜே இவ்வாறு சொன்னார், பாக்கர் நந்தினி என்ற பென் மட்டுமல்லாது ததஜ வின் மதரஸாவில் பயிலும் பென்களுடன் உரவு வைத்தள்ளதை ததஜ பென்கள் மதரஸா ஆம்கள் அறிவர் மற்றும் சமுதாய சம்பந்தப்பட்ட பொதுவான விசயங்களை வைத்து அவை எல்லாம் பி.ஜேக்கு தெறியும் அவர் சொன்னதுதான் என்றும் அப்படி நாங்கள் பொய் சொன்னால் எங்கள் மீதும் எங்கள் குடும்பத்தினர் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்றும் கூறுவதற்கு தயார் பி.ஜே உண்மையாளராக இருந்தால் பாக்கர் மதரஸா பென்களுடன் உரவு வைக்கவில்லை, நந்தினியோடு தகாத முறையில் பயனம் செய்வில்லை, களியக்காவிளையில் இன்னொருவர் மனைவியுடன் செல்லவில்லை எனவும் அவ்வாறு தான் கூறவில்லை எனவும் அப்படி கூறியிருந்தால் அல்லாஹ்வின் சாபம் தன் மீதும் தனது குடும்பத்தின் மீதும் இறங்கட்டும் என்று பி.ஜே கூற வேண்டும்.\nஇதுதான் நியாயம், ஆனால் பி.ஜே என்ற இந்த மஹா மோசடிக்காரர் அவ்வாரெல்லாம் செய்யாமல் தானும் முபாஹலாவிற்கு தயார் என்றும் அத்துடன் முபாஹலா நடக்கும் நிமிசம் வரை ஞாபகம் வருவதையெல்லாம் முபாஹலா செய்ய வேண்டும் என்றும், தனக்கு கடலுர் ததஜ முன்னால் நிர்வாகிகள் தனிப்பட்ட முறையில் என்னென்ன அநீதி இழைத்தள்ளாhக்ள் என்றும் தான் அவர்களுக்கு தனிப்படட முறையில் என்னென்ன அநீதி இழைத்தள்ளேன் என்றும் கூறி முபாஹலா செய்ய வேண்டும் என்று குழப்பியுள்ளார் இதை ததஜ வின் விசிலடிச்சான் குஞ்சுகளும் மாவீரத்தனமாக பேசி வருகின்றார்கள்.\nஇப்படித்தான் ஒவ்வொரு முறையும் தமக்கு ஆபத்து வருகின்றது தாம் பொய்யன் என நிறுபிக்கப்போகின்றார்கள் என்று தெறிய வரும்பொதெல்லாம் பி.ஜே என்ற இந்த மஹா மோசடியாளன் செய்யும் நாடகம்தான் இந்த முபாஹலா அழைப்புகள். ஓவ்வொரு முறையும் இவரது முபாஹலாவறிகு ஒத்துக் கொண்டோ அல்லது இவரை முபாஹலவிற்கு அழைத்தோ பிரபல அறிஞர்களும், சான்றோர்களும் வரும்போது தான் தோற்றுவிடுவோம் என்று தெறிந்தவுடன் இறுதியில் ஒரு பல்டி அடித்து மாவீரத்தனமாக தான் முபாஹலாவிற்கு தயார் என்றும் அதில் எந்த விசயங்கள் குறித்து முபாஹலா செய்ய அழைக்கப்பட்டிருந்ததோ அது அல்லாத பிரச்சினைக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத பல விசயங்களை சொல்லி அதையெல்லர் முபாஹலா செய்ய வேண்டும் என்று அழைப்பார் அதே அழைப்பில் இதற்கெல்லாம் நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லையென்றால் நீங்கள் முபாஹலாவில் இரந்து பின்வாங்கிவிட்டதாக நாங்கள் எடுத்தக் கொள்வோம் என்று இவரே முடிவையும் எழுதி விடுவார். இதுதான் ஒவ்வொரு முறையும் இவர் கையாளும் திருட்டுத்தனங்கள். இந்த முறையும் பல பல்டி அடித்தும் கடலூர் முன்னால் ததஜ சகோதரர்கள் விடுவதாக இல்லையென்பதாலும் இவரது வன்டவாளங்களை தன்டவாளத்தில் ஏற்றி விடுவார்கள் என்பதாலும் எப்போதும் போல பிரச்சினைக்கு சம்பந்தம் இல்லாத பல விசயங்களை குறிப்பிட்டு முபாஹலாவிற்கு அழைத்தள்ளார் அத்துடன் இதற்கு சம்மதிக்கவில்லை என்றால் முபாஹலவில் கடலூர் சகோதரர்கள் பின்வாங்கி விட்டதாக முடிவு செய்வாராம்.\nஇவ்வாறாக திருட்டுத் தனங்களாலும் கள்ள நாடகங்களாலும் முபாஹலா முக்காபுலா என்று பொன்டாட்டியையும் புள்ளைகளையும் இழுத்துக் கொண்டு அல்லாஹ்விற்கு சற்றும் அஞ்சாத இந்த அயோக்கியன் பி.ஜேயின் சில கிரிமினல் முபாஹலாக்களையும் அவற்றின் முடிவுகளையும் இங்கு பார்ப்போம்.\nஎந்த இயக்கத்திலும் இல்லாத பஸ்லுல் இலாஹியுடனான முபாஹலாவிலிருந்து பின் வாங்க சம்சுல் லுஹா பெயரால் நோட்டீஸ் வெளியிட்டார். அதில் பாகிஸ்தான் தூதரகத்தில் ஐ.எஸ்.ஐ உளவாளிகளுடன் சந்திப்பு. நாகூர் பார்சல் வெடி குண்டு சித்தீக் என்றெல்லாம் எழுதி இவற்றுக்கும் முபாஹலா செய்யணும் என்றார்.\nவெளிநாடுகளுக்கே செல்ல மாட்டேன் அதற்காகத்தான் பாஸ்போர்ட்டு கூட எடுக்காமல் இருக்கிறேன் என்று சொன்ன பி.ஜெ. 1992இல் திடீரென இலங்கை சென்றார். அங்குள்ள பாகிஸ்தான் தூதரகம் சென்று ஐ.எஸ்.ஐ உளவாளிகளுடன் சந்தித்துப் பேசினார். அந்த தொடர்பில்தான் தமிழகத்தில் பல சம்பவங்கள் நடந்தன. தேவர் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்க ஆள் அனுப்பியவர் பி.ஜெ. அதனால் ஏற்பட்ட கலவரங்களை காரணம் காட்டி புதிய தமிழகம் கிருஷ;ணசாமியை நான்தான் இயக்குகிறேன் என்று கூறி; ஐ.எஸ்.ஐ உளவாளிகளிடம் பி.ஜெ. பணம் கேட்டார்.\nசுகமான சுமைகள் என்ற சினிமாவில் பகவத் கீதைக்குள் பார்சல் குண்டு அனுப்பும் காட்சி வருகிறது. எனவே அதுபோல் பார்சல் குண்டு அனுப்ப வேண்டும் என்ற யோசனையை சொன்னவர் பி.ஜெ.தான். பி.ஜெ. யோசனைபடிதான் நாகூர், நாகப்பட்டிணம் பார்சல் வெடி குண்டு தயாரிக்கப்பப்பட்டது என்பது உட்பட அனைத்துக்கும் முபாஹலா செய்யத் தயார் என்றார் எந்த இயக்கத்திலும் இல்லாத பஸ்லுல் இலாஹி.\nஉடனே சம்பந்தம் இல்லாமல் முபாஹலா கூடாது என்ற கொள்கை உடைய ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி ஆகியவர்களையும் எந்த இயக்கத்திலும் இல்லாத பஸ்லுல் இலாஹியுடன் முபாஹலாவுக்கு அழைத்து வர வேண்டும் என்று கூறி பி.ஜெ. பின் வாங்கினார்.\nசமீபத்தில் முஜிபுர்றஹ்மான் உமரி அவர்கள் பி.ஜெ.யுடன் முபாஹலாவுக்கு தயார் என்றார். அதிலிருந்து பின் வாங்க முஜிபுர்றஹ்மான் உமரி ஆபீஸில் வைத்துதான் ஹாமித் பக்ரி லஷ;கரே தையிபா தீவிரவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார் என்பது பற்றியும் முபாஹலா செய்யனும் என்றார். அதற்கும் முஜிபுர்றஹ்மான் உமரி அவர்கள் தயார் என்றதும் பின் வாங்கினார் பி.ஜெ.\nகாரணம். ஹாமித் பக்ரியுடன் லஷ்கரே தையிபா தீவிரவாதிகள் பேச்சு வார்த்தை நடத்த வழி வகுத்தவர் பி.ஜெ.தான். பி.ஜெ.யின் உத்தரவுப்படிதான் த.த.ஜ.வின் இன்றைய ஜித்தா நிர்வாகி ஜிப்லி என்பவர் ஏற்பாடு செய்தார். அந்த ஜிப்லி பி.ஜெ.யின்\nபினாமியாக இன்றும் பல வெளிநாட்டு அமைப்புகளுடன் தொடர்பாக உள்ளார் என்பது சம்பந்தமாகவும் முபாஹலா செய்யப்படக் கூடும் என்று பி.ஜெ. அஞ்சினார் எனவே சப்தம்\nகாட்டாமல் வாபஸ் ஆகி விட்டார். முஜிபுர்றஹ்மான் உமரிக்கு விட்ட முபாஹலா அழைப்பை த.த.ஜ.சைட்டிலிருந்தே தூக்கி விட்டார்.\nஇதுவரை ஒவ்வொரு முபாஹலா அழைப்பின் போதும் முக்கிய விஷயங்களை தலையாய விஷயங்களை முன் வைத்துதான் அழைப்பு விடுக்கப்பட்டது. என்ன என்ன விஷயங்களில் முபாஹலா என்று தெளிவாக அறிவித்துதான் அழைப்பு விடுக்கப்பட்டது. இதுதான் இஸ்லாம் காட்டியுள்ள வழி முறை. கடலூர் மாவட்ட த.த.ஜ. முன்னால் நிர்வாகிகளுக்கும் பி.ஜெ.க்கும் உள்ள முக்கிய பிரச்சனையே தலையாய பிரச்சனையே பி.ஜெ. பாக���கர் பற்றி கூறியுள்ள குற்றச்சாட்டுகள்தான். இதனால்தான் மாவட்ட நிர்வாகமே மாறியது. எனவே இந்த ஒரு முக்கிய பிரச்சனை குறித்து முபாஹலா நடந்து விட்டால் அனைத்துக்கும் முடிவு வந்து விடும்.\nகாதியானிகளை முபாஹலாவுக்கு அழைத்த பி.ஜெ. மிர்ஸா நபியா என்ற ஒரு முக்கிய விஷயத்தில் தலையாய விஷயத்தில் முபாஹலா செய்தால் போதும் என்றுதான் கூறினார். இப்பொழுது முக்கிய பிரச்சனையான தலையாய பிரச்சனையான பி.ஜெ. பாக்கர் நந்தினி விஷயத்தில்தான் முபாஹலா செய்ய வேண்டும். அதை திசை திருப்ப பி.ஜெ. கூறியுள்ள புதிய நிபந்தனையே பி.ஜெ. ஒரு நாத்திகர் என்ற காரணத்தால் அல்லாஹ்வை பற்றிய பயம் இல்லாமல் முபாஹலா செய்து பொய்யை உண்மை ஆக்கி விடுவார் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.\nமுபாஹலா செய்ய வருபவர்கள் எதற்காக முபாஹலா செய்ய வருகிறோம் என்பதை விளங்கி வர வேண்டும். மனைவி மக்களை அழைத்து வரும்பொழுது அவர்களுக்கும் எதற்காக முபாஹலா என்ற விபரம் தெரிய வேண்டும். தெரிந்து வருபவர்கள்தான் இறையச்சமுடையவர்கள். எதற்காக முபாஹலா என்ற விபரம் எதையும் தெரியாமல் அந்த சமயம் வரை ஞாபகத்தில் வருவதையெல்லாம் சொல்லுங்கள் என்று அழைப்பவர்கள் நபிகளார் காலத்தில் வாழ்ந்த முனாபிக்குகள் மாதிரி ஆட்களாகத்தான் இருக்க முடியும் அல்லாஹ்வையும் தூதரையும் ஈமான் கொள்ளாமல் வெளிப்பார்வைக்கு முஸ்லிம்கள் காட்டி கொண்ட அவர்களின் வாரிசுகள்தான் இந்த மோடி வேலை முபாஹலாவுக்கு அழைப்பார்கள்.\nபி.ஜெ.யின் இந்த புதிய நிபந்தனை மூலம் முபாஹலாவிலிருந்து அவர் பின் வாங்கி விட்டார். பாக்கர் மடியில் நந்தினியும். நந்தினி மடியில் பாக்கரும் என்ற குற்றச்சாட்டை பி.ஜெ. கூறியுள்ளது உண்மைதான் என்பதை ஒப்புக் கொண்டு விட்டார்.\nஆக மக்களே இந்த முபாஹலா பிராடை, உலக மஹா பொய்யனை மார்க்கத்தை வைத்து தம்மிடம் படிக்க வரும் பென்களையும், தங்கள் மதரசாவில் ஓதும் பென்களையும் தங்கள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களுக்கும் தனது காரியத்தை சாதித்து கொள்வதற்காக இன்னும் பலருக்கும் சல்லாப விருந்து படைத்து அவற்றை வைத்து பிளாக் மெயில் செய்யும் இந்த அயோக்கியனை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். இன்னும் இவன் ஆசிரமங்கள் நடத்தி அப்பாவி பென்களை காம வேட்டையாடிய பிரேமாநந்தா, சங்கராச்சாரி போன்ற சாமியார்களை விடவும��� மஹா மோசமானவன். இந்த சமுதாயம் உடனடியாக இந்த மஹா அயோக்கியனுக்கு எதிராக திரன்டு எழ வேண்டும். தமிழக அரசு நிலைமை கை மீறி போவதற்குள் ததஜவினால் நடத்தப்படும் பென்கள் கல்லூரிகள் மற்றும் மதரஸாக்களில் அதிரடி சோதனை நடத்தி பி.ஜே என்ற இந்த போலிச் சாமியாரின் அந்தரங்கங்களையும் இவனது சமூக விரோத செயல்களையும் வெளிக் கொனர வேண்டும்.மதரஸாக்கள் காமுகர்களின் கூடாரங்டகளாக மாற்றப்படுவதையும், இஸ்லாம் என்ற பெயரில் முஸ்லிமாக மதம் மாறும் சகோதரிகளுக்கும் மாhக்கம் பயில அனுப்பப்படும் நமது முஸ்லிம் பென்களுக்கும் இவர்களால் காம பாடம் நடத்தப்பட்டு அவர்கள் வழி கெடுக்கப்படுவதையும் இன்னும் நாளை நமது சமுதாயத்திற்கு இதனால் பெரும் இழுக்கு ஏற்படுவதையும் தடுப்பதற்காக பிற சமுதாய அமைப்புக்களும் முஸ்லிம் பொதுமக்களும் இணைந்து இதை தடுக்க முன்வர வேண்டும்.\nஇறுதிச் செய்தி : பொய்யாக ததஜ வின் கடலூர் முன்னால் நிர்வாகிகள் மீது லட்சக்கணக்கல் வெளிநாட்டில் ததஜ பெயரைச் சொல்லி வசூல் செய்து திருடி விட்டதாக ஒரு வக்கீல் நோட்டிசை பி.ஜே அனுப்பியிருந்தார் அதற்க பதில் நோட்டிசை அந்த சகோதரர்கள் அனுப்பி வழக்கை சந்நதிக்க தயாராக இருப்பதாக தெறிவித்திருந்தனர். தற்போது திருடன் பி.ஜே அடுத்தவர்கள் மீது திருட்டு குற்றம் சாட்டி அனுப்பிய வக்கீல் நோட்டிஸை வாபஸ் பெற்றிருப்பதாக வரக்கூடிய தகவல்கள் தெறிவிக்கின்றன.\nவானை விஷமாக்கும் வதந்திகள் (EXCLUSIVE ARTICLE)\nFiled under: அவதூறு பொய்கள் TNTJ Fraud, PJ யின் பல முகம் — முஸ்லிம் @ 1:52 பிப\nவிண்வெளியில் நீந்திச் செல்லும் செயற்கைக் கோள்கள் மனித வரலாற்றில் செய்தித் துறைகளில் பெரும் புரட்சியை வெடிக்கச் செய்திருக்கின்றன..\nதொலைக்காட்சிகளில் வெளிச்சமிடும் வண்ணக் காட்சிகள் ஆகட்டும். செவிகளில் செய்தி சொல்லும் செல்போன்களாகட்டும். அதில் கண் சிமிட்டி வந்திறங்கும் குறுஞ் செய்திகள் (SMS) ஆகட்டும். மின் அஞ்சல்களில் வந்து குவிகின்ற கொத்துக் கொத்தான கடிதங் களாகட்டும். எல்லாமே வானில் மிதக்கும் செயற்கைக் கோள்களால் தான்.\nஇந்த வகையில் வானம் வசப்பட்டு விட்டது என்று சொல்லலாம். அதே சமயம் அந்த வானம் விஷப்பட்டு விட்டது என்றும் சொல்லலாம்.\n இன்று இ-மெயில்களிலும்இ எஸ்.எம்.எஸ்.-களிலும் பொழிகின்ற வதந்தி மழை – வசந்த மழையை மிஞ்சி வி���்டது. அதனால் வானம் விஷப்பட்டு விட்டது என்று தெளிவாகச் சொல்லலாம்.\nஅரிவாள் முதல் அணு சக்தி வரை உள்ள ஆற்றல்கள் அனைத்தும் ஆக்கத்திற்குப் பயன்படுத்தப்படுவது போன்று அழிவிற்கும் பயன்படுத்தப்படுகின்றன. இரண்டில் எது அதிகம் என்று பார்த்தால் அழிவிற்குப் பயன்படுவது தான் அதிகம் என்று அடித்துச் சொல்லலாம்.\nஅது போன்று தான் இந்த அதி நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் அற வாழ்க்கைக்குப் பயன்படுத்தப்படுவதைப் போல்இ ஆபாசம் – அவதூறு வகைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அதே சமயம்இ இரண்டில் எது அதிகம் என்று பார்த்தால் ஆபாசத்திற்கும்இ அவதூறுக்கும் தான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.\nஇந்தக் கண்ணோட்டத்தின் படி பார்க்கும் போது இன்றைக்கு முஸ்லிம்கள் இந்தத் தகவல் தொடர்பு சாதனங்களை இதற்காக சாதாரணமாகப் பயன்படுத்துகின்றனர். அதிலே ஏகத்துவவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் நமது முன்னாள் சகாக்கள்இ இந்தச் சாதனங்களை சாதாரணத்திலும் சர்வ சாதாரணமாக இந்த வகைக்காகப் பயன்படுத்துகின்றார்கள்.\nஅவர்களை விட்டு நாம் பிரிந்தவுடன்இ ஏகத்துவக் கொள்கையைப் பிரச்சாரம் செய்து கொண்டு இவர்கள் எங்கே வளரப் போகின்றார்கள் என்று மனக் கணக்குப் போட்டார்கள். ஆனால் அவர்களது கணக்கையும்இ கணிப்பையும் பொய்யாக்கிஇ அல்லாஹ்வின் அருளால் அவர்களை விடப் பன்மடங்கு மிகப் பெரிய சக்தியாக நமது ஜமாஅத் உருவெடுத்துள்ளது. இதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.\nஅதனால் இன்று அவர்கள் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் அவதூறுகள் மற்றும் வதந்திகளைப் பரப்புவதாகும். நேரில் வாய் மொழியாகவும் மறைமுகமாக SMS இ-மெயில் மூலமாகவும் கள்ள வெப்சைட் மூலமாகவும் அவதூறுகளைஇ வதந்திகளைப் பரப்புவதைப் பகுதி நேரப் பணியாக அல்ல; முழு நேரத் தொழிலாகச் செய்து வருகின்றார்கள்.\nஇவ்வாறு களமிறங்கிய இவர்களுக்கு மார்க்கமோ மறுமையோ கிடையாது. அதனால் அவர்கள் இதையும் செய்வார்கள்; இதற்கு மேலும் செய்வார்கள். இவர்களைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. நாம் கவலைப்படுவதெல்லாம் தூய்மையான ஏகத்துவக் கொள்கைகளைக் கடைப் பிடிப்பவர்கள் கூட அவர்கள் விரிக்கும் ‘வலைத் தளத்தில்’ வீழ்ந்து” அதை நம்பி ஏமாந்து விடுவது தான். மேலும் படிக்க….. (ஏப்ரல் 2006) ஏகத்துவம் மாத இதழ்)\nமேற்கூறிய அனைத்தும் தமிழ்நாடு தரங்கெட்ட ஜமாத்தின் பத்திரிகையான ஏகத்துவம் ஏப்ரல் 2006 இதழில் ததஜ வின் மாநில நிர்வாகி ஷம்சுல்லுஹா என்பவரால் எழுதப்பட்டது.\nஇதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் எதை (கள்ள வெப்சைட், வதந்தி, எஸ்.எம்.எஸ்,கள்ள இ.மெயில் மூலம் அவதூறு பரப்புவதை) ஹராம் என்றும் அதை செய்பவர்களுக்கு மார்க்கமோ, மறுமையோ கிடையாது. அதனால் அவர்கள் இதையும் செய்வார்கள்; இதற்கு மேலும் செய்வார்கள். இவர்களைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை என்றெல்லாம் எழுதியுள்ளார்களோ அதை (கள்ள வெப்சைட், வதந்தி, எஸ்.எம்.எஸ்,கள்ள இ.மெயில் மூலம் அவதூறு பரப்புவதை) தங்களுக்கு 2005 லேயே ஹலாலாக்கி கள்ள வெப்சைட் நடத்துவதற்கும் அவதூறு பரப்புவதற்கும் புனித மக்கா நகரில் கூடி தீர்மானம் போட்டு அதை ததஜ வின் தலைவர் கிரிமினல் பி.ஜே அவர்களும் அங்கீகரித்து எழுத்து மூலமாக ஃபத்வா வழங்கியுள்ளது நிறைய பேருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும்.\nஇதுதான் இந்த ததஜ என்ற தமிழ்நாடு தரங்கெட்ட ஜமாத்தின் உண்மை முகம். இவர்கள் தங்களின் கூற்றிற்கும் செயலிற்கும் மாறுபட்டவர்கள். எதை மற்றவர்கள் செய்யக்கூடாது என்று சொல்கிறார்களோ அதையே தாங்கள் செய்தால் அது நல்லதாம். உதாரனம் விபச்சாரம் செய்யக்கூடாது என்று பிரச்சாரம் செய்வார்கள் ஆனால் அதையே தங்களது முழு நேரத்தொழிலாக இதன் நிர்வாகிகள் செய்வார்கள் அதை கண்டுபிடித்து எழுதினால் அவதுர்று என்றும் வேறு வகையிலும் தங்களின் இந்த செயலை நியாயப்படுத்த முயல்வார்கள். வட்டி வாங்ககூடாது, வரதட்சினை வாங்க கூடாது, தவ்ஹித் முறைப்படி திருமனம்…எல்லாம் மற்றவர்களுக்கு மட்டும்தான் தமிழ்நாடு தரங்கெட்ட ஜமாத்தின் நிர்வாகிகள் இவை எதையும் செயல்படுத்த மாட்டார்கள் மாறாக ஹராமாக்கப்பட்ட அனைத்தையும் செய்து விட்டு தவ்ஹித் பெயரில் நியாயப்படுத்தவார்கள். இதுதான் இவர்கள் போடும் இரட்டை வேடம். இது பல முறை பல சகோதரர்களாலும் ததஜ வில் இருந்து விலகிய முன்னால் நிர்வாகிகளாலும் நிறுபிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 10.08.2005 அன்று புனித மக்கா நகரில் கூடிய ததஜ வின் சவுதி நிர்வாகம் போட்ட தீர்மானத்தில் கள்ள வெப்சைட் நடத்துவதென்றும் அதன் மூலம் தங்களது பழைய சகாக்களையும்( தமுமுக) மற்ற எதிரிகளையும் அவர்களின் குறைகளை அம்பலப்படுத்தி நாரடிப்பது என்றும் அதை கள்ளத்தனமாக நடத்துவதென்றும் தீர்மானம் போட்டுள்ளார்கள். (தீர்மான நகல் 5 ம் பக்கம், புதிய விஷயங்கள் கருத்துக்கள் பற்றிய ஆய்வு பகுதியில் 14 வது பாய்ன்ட்) இந்த கூட்டத்தில் கழந்து கொண்டு இந்த தீர்மானம் நிறைவேற்றியவர்கள் பக்கம் 1 மற்றும் பக்கம் 2 .\nகள்ள வெப்சைட் நடத்தவும் மற்றவர்கள் மீது அவதூறு பரப்பவும் ததஜ போட்ட தீர்மானத்தின் நகல்\nஇந்த தீர்மானத்தை அங்கீகரித்தும் கள்ள வெப்சைட் எப்படி நடத்துவது, அதற்கு நிர்வாகிகள், மற்றும் அவதூறுகளை எப்படியெல்லாம் மாட்டிக் கொள்ளாமல் பரப்புவது என்றும் அதற்கு உதவுவதற்கு மாநிலத் தலைமை தயாராக உள்ளதாகவும் உலகத்திலேயே முதல் முறையாக இது போன்று ஒரு அவதூறு பரப்புவதற்காக வேண்டி தனது இயக்கத்தில் தனி ஒரு டிபார்ட்மென்டை உருவாக்கிய பெருமை தமிழ்நாடு தரங்கெட்ட ஜமாத்தின் மாநிலத் தலைவர் கிரிமினல் பி.ஜெயினுல்லாபுதீனையே சாரும்.\nகள்ள வெப்சைட் நடத்த அனுமதித்து அதன் மூலம் அவதூறுகளை பரப்ப ஐடியா வழங்கி பி.ஜே எழுதிய கடிதம்\nஇப்போது மக்கள் அனைவருக்கும் விளங்கியிருக்கும் யார் உண்மையில் பல பெயர்களில் வெளிச்சம், ஓன் ஹார்ட், tmmktmmk என்று கள்ள வெப்சைட்டுக்களை நடத்துவது என்றும் யார் உண்மையில் கறுப்பு இ.மெயில்களை தீன் முஹம்மது, ரஸ்மி, முகம்மது அலி, சைதை அலி, உ.உ.கூ உமர் தற்போது புதிதாக செந்தமிழ் செல்வி (ததஜ வின் இந்த மெயில் கிடைக்கப்பெறாதவர்கள் இங்கு கிளிக் செய்து ததஜ வின் புதிய தவ்ஹித் பிரச்சாரம் படிக்கவும்) என்ற பெயர்களிலும் அவதூறுகளையும் பொய்களையுமு் பரப்பி வருவது என்று.\nஇந்த கிரிமினல் பி.ஜேயும் அவரின் ஜமாத்தும் மக்களை பல முட்டாலாக்குவதற்கென்று தனி பிரிவையே அமைத்து செயல்படுவதை இதன் மூலம் அறிந்திருப்பீர்கள். இவர்கள் இப்படித்தான் மற்ற அமைப்பினரை தாக்கி மற்றவர்கள் பெயரில் கள்ள நோட்டிஸ் போடுவது சமயங்களில் தங்களை யேதாக்கி தமுமுக மற்றும் ஜாக் போட்டது போல் கள்ள நோட்டிஸ் போடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். அந்த வகையில் சமீபத்தில் இவர்களால் “இணையங்களும் இயக்கங்களும்” என்ற தலைப்பில் மிகவும் புத்திசாலித்தனமாக மற்றவர்களும் நம்பும் விதமாக தந்திரமாக நடுநியைாளர் எழுதுவது போன்று இவர்களை விமர்சிப்பவர்கள் எல்லாம் பைத்தியக் காரர்கள் எ���்றும் ததஜ வை விமர்சிப்வர்கள் ஏதோ ஒரு பதவியில் இருந்து நீக்கப்பட்டு அதனால் மனநிலை பாதித்தவர்கள் என்றும் அதனாலேயே இது போல் ததஜ வின் தலைமையை பற்றி அவதூறு பரப்புகின்றார்கள் என்றும் எழுதப்பட்டு கள்ள மின்னஞ்சல்கள் மூலம் பரப்ப பட்டது.\nஇந்த கட்டுறை அப்படியே உணர்வு லே-அவுட்டில் இருந்ததன் மூலமே விளங்கியிருக்க முடியும் இதை யார் எழுதியிருப்பார்கள் என்று. இப்போது இந்த பதிவை படித்து விட்டு அந்த “இணையங்களும் இயக்கங்களும்” என்ற ததஜ வினரின் கட்டுரையை படியுங்கள் உண்மை விளங்கும்.\n“எச்சரிக்கை” என்ற கட்டுரையை நாம் வெளியிட்டதும் பல இலங்கை இந்திய சகோதரர்களிடம் இருந்தும் இன்னும் பல நடுநிலை சகோதரர்களிடம் இருந்தும் கண்டனங்கள் கிளம்பின ஆத்தூர்வாசி போன்ற ததஜ வின் சகோதரர்களும் இதற்காக தங்களது எதிர்ப்புக்களை தெறிவித்தனர். நாம் அந்த விஷயத்தை சற்று வண்மையாக கையான்டிருப்பது உண்மைதான் ஆனால் அதுதான் உண்மை அதை இவர்கள் யாராலும் மறுக்க இயலாது. தவ்ஹிதை கூறக்கூடியவர்கள், முஸ்லிம்கள் இப்படியும் இருப்பார்களா என்ற ஆதங்கத்தில் அதை படிக்க கூடிய நம்மாள் அதை ஜீரனிக்க இயலவில்லை. ஆனால் என்னதான் நம்மாள் ஜீரனிக்க இயலாவிட்டாலும் உண்மைகளை மறைக்க இயலாதுதானே என்ற ஆதங்கத்தில் அதை படிக்க கூடிய நம்மாள் அதை ஜீரனிக்க இயலவில்லை. ஆனால் என்னதான் நம்மாள் ஜீரனிக்க இயலாவிட்டாலும் உண்மைகளை மறைக்க இயலாதுதானே\nதங்களுக்கு ஏற்ப்பட்ட சங்கடங்களையும் இன்னும் இந்த விஷயத்தை (அப்துல் ரஹ்மான் பிர்தெளசி, கோவை ஜாபர்) எளிமையாக வண்மையின்றி கூறியிருந்தால் இன்னும் மிகுந்த\nமக்களை சென்றிருக்கும் என்றும். இனிமேல் வண்மையாக எழுத வேண்டாம் என்றும் ஆலோசனை வழங்கிய இந்திய இலங்கை சகோதரர்களுக்கும் நாம் தவறு செய்யும் போதெல்லாம்\nசுட்டிக்காட்டி திருத்தி கொண்டிருக்கும் நல்ல உள்ளங்களுக்கும் நன்றி மற்றும் உங்கள் உணர்வுகளை புன்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகின்றேன்.\nஅத்துடன் ஒவ்வொரு முறையும் தங்கள் மீது யாராவது ஆதாரப்பூர்வமாக குற்றச்சாட்டுக்களை வைத்தால் ஒன்று அந்த நபரை தங்களது எதிரி இயக்கத்துடன் இணைத்துவிடுவது இல்லையென்றால் ஏதாவது ஆபாசமாக எழுதியோ அல்லது பைத்தியம் அந்த சின்ட்ரோம் இந்த சின்ட்ரோம் என்று எழு��ியோ நிகழ்வை திசை திருப்பி விடுவது அதன் மூலம் மக்களை தங்கள் மீதான் குற்றச்சாட்டுக்களை மறக்க செய்வது.\nநாம் தற்போது இங்கு ததஜ வினருக்கும் “இணையங்களும் இயக்கங்களும்” போன்று திறமையாக விஷமங்களை பரப்பி் ததஜ என்னமோ கல்தோன்றி மன்தோன்றா காலத்தே முன் தோன்றிய மாபெரும் சமுதாய இயக்கம் போல மாயை ஏற்படுத்தி பிலிம் காட்டுபவர்களுக்கும் சவால் விடுக்கின்றோம்.\nமுகவைத்தமிழனாகிய நான், ஏதாவது ஒரு இயக்கத்திலோ அல்லது அமைப்பிலோ உறுப்பினராகவோ அல்லது நிர்வாகியாகவோ இருப்பதாகவோ அல்லது எப்போதாவது ஏதாவது ஒரு கால கட்டத்தில் இருந்ததாகவோ அல்லது ஏதாவது ஒரு அமைப்பில் பதவியில் இருந்து\nநீக்கப்பட்டதாகவோ ஆதாரங்கள் மூலம் நிறுபித்தால் நாம் உடணடியாக நமது எழுத்தை நிறுத்துவதற்கு தயாராக உள்ளோம் அத்துடன் எமது வலைப்பதிவும் மூடப்படும்,இனிவரும் காலங்களிலும் நாம் எழுத மாட்டோம்.\nநடுநிலையாளர்களுக்கும், பொது மக்களுக்கும், ததஜ வின் சகோதரர்களுக்கும் நாம் ததஜ வின் தலைமையின் தவறுகளையும் ஊழல்களையும் ஆதாரப்புர்வமாக நிறுபித்தும் அம்பலப்படுத்தியும் வருகின்றோம் இது அவதூறு பரப்புவதற்காக அல்ல மாறாக “ஒரு முஸ்லிமின் குறைகளை மற்ற முஸ்லிம் மறைக்க வேண்டும்” என்ற ஹதீஸ் மற்றும் குர்ஆன் வசனங்களுக்குள் மறைந்து கொண்டு தவறுகளை திரும்ப திரும்ப செய்வதாலும் எதையெல்லாம் மற்றவர்கள் செய்யக்கூடாது என்று பிரச்சாரம் செய்கிறார்களோ அதையெல்லாம் தானும் தனது நிர்வாகிகளும் செய்து வருவதாலும். ததஜ என்ற இந்த இயக்கம் தவ்ஹித் பரப்ப வந்த இயக்கம் அல்ல மாறாக அப்துல் ரஹ்மான் பிர்தெளசி, கோவை ஜாபர் போன்ற விபச்சாரார்களையும் பி.ஜே பாக்கர் அலாவுதீன் போன்ற கிரிமினல்கள் தங்களுக்கு சொத்து சேர்க்கவும், கைதாவதில் இருந்து தப்பிக்கவும், தங்கள் தவறுகளுக்கும் வயாபாரத்திற்கும் இந்த சமுதாயத்தை உபோயோகப்படுத்தவும் ஆரம்பிக்கப்பட்டதே ததஜ என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.\nகோவை ஜாபர் மீதும் அப்துல் ரஹ்மான் பிர்தெளசி மீதும் நாம் வைத்த குற்றச்சாட்டுக்களையும் பாலியல் புகாரையும் தைரியமிருந்தால் மறுக்க சொல்லுங்களேன் பார்ப்போம். ததஜ வின் சகோதரர்கள் இது குறித்து தங்கள் தலைமை சொல்வதை நம்ப��மல் கேள்வ கேளுங்கள். இவர்களை இன்னும் மாநில நிர்வாகிகளாக வைத்திருப்பது ஏன் என்று கேளுங்கள். இல்லையென்றால் இவர்கள் செய்தது எந்த வகையில் சரி என்று கேளுங்கள்.\nஅல் கோபர் கிளை-2 துனை தலைவர் ஜொனோபர் போன்றவர்கள் செய்த தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டால் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக பாவ்லா காட்டும் உங்கள் தலைமை தனது இயக்கத்தின் பெரிய தலைகள் அனைவர் மீதும் பெரிய குற்றச்சாட்டுக்கள் இருக்கும் போது நடவடிக்கை எடுப்பதில்லை அல் கோபர் கிளை-2 துனை தலைவர் ஜொனோபரை நீக்கியது போல் பாக்கரையும் அப்துல் ரஹ்மான் பிர்தெளசி கோவை ஜாபர் போன்றோரையும் நீக்காதது ஏன்\nபொது மக்களும், ததஜ வின் சகோதரர்களும், மற்ற நடுநிலை சகோதரர்களும் இங்கு நாம் எடுத்து வைத்துள்ள ஆதாரங்கள் மூலம் உண்மை என்ன என்பதை உணர்ந்திரப்பீர்கள். இவர்கள் இங்கு இடப்பட்டுள்ளவை அனைத்தும் அவதூறு உண்மை இல்லை என்று மறுப்பதற்கும் நிறைய நேரம் ஆகாது. ஆனால் இறைவன் முன் இவை அனைத்தும் ஒரு நாள் உண்மைப்படுத்தப்படும். அன்று ததஜ வின் அனைத்து குற்றங்களும் உங்கள் முன் ஆதாரங்களோடு கொண்டு வரப்பட்டும் மெளனிகளாக இருந்ததற்காக நீங்களும் பதில் கூற வேண்டிவரும்.\nஇந்த பதிவின் மூலம் நாம் கள்ள வெப்சைட் நடத்துவது யார், கறுப்பு இ.மெயில் அனுப்புவது யார், அவதுர்று பரப்புவது யார் என்று நிறுபித்துள்ளோம். இவையனைத்தையும் தானே செய்து கொண்டு உலகத்திலேயே தானும் தனது இயக்கமும் மட்டும் தான் யோக்கியம் எனவும் மற்ற இயக்கங்களும் மற்ற அனைவரும் அயோக்கியர்கள் எனவும் மற்ற இயக்கங்கள் அனைத்தும் கள்ள வெப்சைட் மூலமும் கள்ள நோட்டிஸ் மூலமும் அல்லாஹ்விற்கு அஞ்சாது அவதுர்று பரப்புவதாக முகாரி பாடும் இந்த அயோக்கிய கூட்மான ததஜ வையும் அதன் கிரிமினல் தவைர்களையும் மக்கள் அடையாளங் கண்டு கொள்ள வேண்டும்.\nகுறிப்பு : இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஆதாரங்கள் அனைத்தும் ததஜ வின் செயல் பாடுகள் பிடிக்காமல் (டான் ஊலல், பாலியல் குற்றங்கள், சுனாமி பிதடரா ஊலல்) அதை எதிர்த்து தலைமையை கேள்வி கேட்டதால் அறிவிப்பே இல்லாமல் கட்டம் கட்டி நீக்கப்பட்ட முன்னால் நிர்வாகிகளால் நமக்கு கையளிக்கப்பட்டதாகும். சரியான தளம் கிடைக்காததால் அவர்கள் இத்தனை காலமும் மெளனியாக இரு��்தார்கள். இனி அவர்கள் பேசுவதற்கும் ஆதாரங்களை வெளியிடுவதற்கும் தயாராக உள்ளார்கள். இவர்களும் மனநோயாளிகளா\nநாம் எவ்வளவு இடைஞ்சல்கள் வந்த போதிலும் உண்மைகளை மக்களுக்கு அடையாளம் காட்டும் இப்பணியை தொடர்வோம்…சிலர் கேட்கிறார்கள் ஏன் ததஜ வின் செய்தியே 80% உள்ளது என்று. ததஜ மட்டுமல்ல தமுமுக, விடியல். மு.லீக், ஜாக் என் யாருடைய ஏமாற்று வேலைகளும் ஆதாரங்களுடன் கிடைக்கப்பெற்றால் நாம் அதை மக்களுக்கு அம்பலப்படுத்துவேலாம்.. ஆனால் தற்போது மற்ற இயக்கங்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் அரசியல் இயக்கங்களாகவோ அல்லது கமுதாய இயக்கங்களாகவோ உள்ளன அவர்கள் இஸ்லாத்தின் பெயரால் தவறு செய்வதில்லை. ஆனால் இஸ்லாத்தை கேவலப்படுத்தும் விதமாக இந்து சாமியார்களுக்கு சிறதும் குறைவில்லாமல் மதத்தை கூறி அக்கிரமங்கள் புறிந்த காஞ்சிமட சங்கராச்சாரியாரின் காம லீலைகளுக்கு சற்றும் குறைவில்லாமல் ஏகத்துவம் தவ்ஹித் என்ற பெயரில் ததஜ வினர் மதத்தின் பெயரில் ஆன்மீகத்தின் பெயரில் தவறுகள் செய்வதால் நாம் மக்கள் முன் நல்லவர்களாக வல்லவர்களாக வேடமிடும் இந்த தரங்கெட்ட ததஜ வினரின் லீலைகளை அம்பலப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்..\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytube.me/video/vr3fiuu9yeA", "date_download": "2019-06-26T14:55:50Z", "digest": "sha1:D3ZNUCELUTIJXHERXR7NMKDA5SLR43I2", "length": 5602, "nlines": 28, "source_domain": "www.dailytube.me", "title": "கடைசி நேரத்தில் மரண அடி அடித்த Hardik Pandya | India Vs New Zealand 5th ODI | Hardik Pandya", "raw_content": "\n#வருடத்திற்கு #பிறகு #தல #தோனி #செய்த #மோசமான #காரியம் #இதுதான் #திட்டி #தீர்க்கும் #ரசிகர்கள்\n8 வருடத்திற்கு பிறகு தல தோனி செய்த மோசமான காரியம் இதுதான் - திட்டி தீர்க்கும் ரசிகர்கள்\n#முதலிடம் #பிடித்த #PAKISTAN #அணி #கடைசி #இடத்திற்கு #தள்ளப்பட்ட #அணி #ஒரே #நாளில் #நடந்த #அதிரடி #மாற்றம்\nமுதலிடம் பிடித்த pakistan அணி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட India அணி ஒரே நாளில் நடந்த அதிரடி மாற்றம்\n#இந்த #போட்டியில் #இந்தியா #ஜெயித்தால் #போதும் #பாகிஸ்தான் #க்கு #வந்துரும்\nஇந்த 2 போட்டியில் இந்தியா ஜெயித்தால் போதும் - பாகிஸ்தான் Semi - க்கு வந்துரும் | WC Semi Final\n#இன்னும் #நாள் #தான் #புதிய #அணி #புதிய #JERSEY #மிரட்ட #வரும் #யுவராஜ் #CANADA\nஇன்னும் 30 நாள் தான் - புதிய அணி புதிய Jersey | மிரட்ட வரும் யுவராஜ் | Canada T20\n#கோஹ்லி #செஞ்சது #தான் #சரி #தோணியை #செம்மையாக #திட்டிய #சச்சின் #ஏன் #தெரியுமா\nகோஹ்லி செஞ்சது தான் சரி - தோணியை செம்மையாக திட்டிய சச்சின் - ஏன் தெரியுமா\n#வருடமாக #இந்திய #வீரரை #ஏமாற்றும் #கேப்டன் #அவர் #எந்த #வீரர் #என்ன #பிரச்னை #தெரியுமா\n15 வருடமாக இந்திய வீரரை ஏமாற்றும் கேப்டன் & BCCI - அவர் எந்த வீரர்\n#வருடங்களுக்கு #பிறகு #நடந்த #அதிசயம் #உலகக்கோப்பையில் #இந்தியா #வரலாற்று #வெற்றி\n32 வருடங்களுக்கு பிறகு நடந்த அதிசயம் - உலகக்கோப்பையில் இந்தியா வரலாற்று வெற்றி\n#அம்பையரிடம் #சென்று #கையெடுத்து #கும்பிட்ட #கேப்டன் #கோஹ்லி #ஏன் #அப்படி #செய்தார் #தெரியுமா\nஅம்பையரிடம் சென்று கையெடுத்து கும்பிட்ட கேப்டன் கோஹ்லி - Kohli ஏன் அப்படி செய்தார் தெரியுமா\n#தோனி #சொல்வதை #கேட்க #மறுக்கும் #கோஹ்லி #தமிழனுக்காக #போராடும் #நம்ம #தல #தோனி\nதோனி சொல்வதை கேட்க மறுக்கும் கோஹ்லி - தமிழனுக்காக போராடும் நம்ம தல தோனி\n#ஆப்பு #இருக்கு #ன் #சரித்திர #சாதனையை #காலி #பண்ணப்போறது #இந்த #அணிதான்\nJun 30 ஆப்பு இருக்கு India - ன் சரித்திர சாதனையை காலி பண்ணப்போறது இந்த அணிதான்\n#என் #அணியில் #அவன் #தேவை #இல்லை #ROUNDER #அதிரடியாக #தூக்கிய #கோஹ்லி #யார் #தெரியுமா\nஎன் அணியில் அவன் தேவை இல்லை All Rounder - ஐ அதிரடியாக தூக்கிய கோஹ்லி | யார் தெரியுமா\n#இந்தியாக்கு #மேலும் #பின்னடைவு #இந்திய #அணியில் #முக்கிய #BATSMAN #விலகல் #BATTING #இல் #மாற்றம்\nஇந்தியாக்கு மேலும் பின்னடைவு - இந்திய அணியில் முக்கிய Batsman விலகல் | Batting Order - இல் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/05/02183446/1239735/SJ-SuryaS-monster-teaser-released.vpf", "date_download": "2019-06-26T15:17:13Z", "digest": "sha1:IQQDK2ZRZK4NN2EOVVMTLE7RGRL4HT3Z", "length": 6879, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: SJ SuryaS monster teaser released", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎலியிடம் சிக்கித் தவிக்கும் எஸ்.ஜே.சூர்யா\nநெல்சன் வெங்கடேஷன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மான்ஸ்டர் படத்தில் எலியிடம் சிக்கித் தவிப்பவராக எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார். #Monster #SJSuryah\n‘ஒரு நாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் அடுத்ததாக எஸ்.ஜே.சூர்யாவை வைத்து ‘மான்ஸ்டர்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இதில் பிரியா பவானி ஷங்கர் நாயகியாக நடித்திருக்கிறார். கருணாகரன் நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கிறார்.\nபொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் இன்று வெளியானது. எலியால் ஏற்படும் விபரீதமும், எலியிடம் சிக்கித் தவிப்பவராகவும் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார்.\nஇந்த டீசர் தற்போது ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. #Monster #SJSuryah #PriyaBhavaniShankar\nMonster | SJ Suryah | Priya Bhavani Shankar | மான்ஸ்டர் | எஸ்ஜே சூர்யா | பிரியா பவானி ஷங்கர்\nமான்ஸ்டர் பற்றிய செய்திகள் இதுவரை...\nஎலியை கொல்ல முடியாமல், அதனிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் எஸ்.ஜே.சூர்யா - மான்ஸ்டர் விமர்சனம்\nபார்ட் 2 எடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை - எஸ்.ஜே.சூர்யா\nஎஸ்.ஜே.சூர்யா கதையை கேட்டு சிரித்த அமிதாப் பச்சன்\nஎஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகும் முதல் யு சான்றிதழ் படம்\nமேலும் மான்ஸ்டர் பற்றிய செய்திகள்\nஹாட்ரிக் அடிக்கும் முயற்சியில் ஹிப்ஹாப் ஆதி\nகௌதம் கார்த்திக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு\nஇளையராஜா இசையில் ஆங்கில பாடல்\nசீனாவில் ரஜினி படத்திற்கு வந்த சிக்கல்\nஎலி மாமா என்று அழைக்கிறார்கள் - எஸ்.ஜே.சூர்யா நெகிழ்ச்சி\nஎலியை கொல்ல முடியாமல், அதனிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் எஸ்.ஜே.சூர்யா - மான்ஸ்டர் விமர்சனம்\nஎஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு\nரஜினிக்கு வில்லனாக நடிக்கும் பிரபல நடிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/computers/1", "date_download": "2019-06-26T15:17:10Z", "digest": "sha1:Y7EK74DNOJ45VHOADZB6AGLTZQOIREMV", "length": 13648, "nlines": 132, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: technology - computers", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபல்வேறு அதிநவீன அம்சங்களுடன் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் இந்தியாவில் அறிமுகம்\nசாம்சங் நிறுவனம் இந்தியாவில் புதிய கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.\nஅசத்தல் அம்சங்களுடன் சோனி வயர்லெஸ் இயர்போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nசோனி நிறுவனம் இந்தியாவில் இரண்டு வயர்லெஸ் இயர்போன் மாடல்களை அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம் செய்துள்ளது.\nவிரைவில் இந்தியா வரும் பப்ஜி லைட்\nஉல��ின் அதிக பிரபல கேமாக இருக்கும் பப்ஜியின் லைட் வெர்ஷன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.\nஹூவாய் ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு கியூ அப்டேட்\nஹூவாய் நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு கியூ இயங்குதள அப்டேட் வழங்கப்படுகிறது.\nபட்ஜெட் விலையில் 40 இன்ச் ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nநோபிள் ஸ்கியோடோ நிறுவனம் இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட் டி.வி. மாடலை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.\nஃபேஸ்புக்கின் லிப்ரா க்ரிப்டோகரென்சி வெளியீட்டு விவரங்கள்\nஃபேஸ்புக் நிறுவனத்தின் லிப்ரா க்ரிப்டோகரென்சி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nபல வருடங்களாக பயனர் விவரங்களை கசியவிட்ட விவகாரம் - சர்ச்சையில் சிக்கிய ஒன்பிளஸ்\nஒன்பிளஸ் நிறுவனம் தனது பயனர்களின் மின்னஞ்சல் விவரங்களை கசியவிட்டதாக புதிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.\nஇந்தியாவில் பட்ஜெட் விலையில் 32 இன்ச் ஸ்மார்ட் டி.வி. அறிமுகம்\nஇந்தியாவில் சான்யோ நிறுவனம் பட்ஜெட் விலையில் 32 இன்ச் மற்றும் 43 இன்ச் அளவுகளில் ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.\nவாட்ஸ்அப்பில் அப்படி செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்\nவாட்ஸ்அப் செயலியில் இனி அப்படி செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபுதிய அம்சங்களுடன் அப்டேட் ஆகும் ஃபேஸ்புக் வாட்ச்\nஃபேஸ்புக் வாட்ச் சேவையில் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் கூடுதல் மொழிகளை சேர்க்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nஉலகின் முன்னணி வீடியோ கேமான பப்ஜி மொபைல்\nஉலகில் அதிகம் பேர் விளையாடும் வீடியோ கேமாக பப்ஜி இருக்கிறது. இதனை உலகம் முழுக்க எத்தனை பேர் விளையாடுகின்றனர் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.\nவாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியுடன் சியோமி Mi பேண்ட் 4 அறிமுகம்\nசியோமியின் புதிய Mi பேண்ட் 4 சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.\nஹூவாயின் சொந்த இயங்குதளம் வெளியீட்டு விவரம்\nஹூவாய் நிறுவன சாதனங்களில் வழங்க பிரத்யேக இயங்குதளத்தை அந்நிறுவனம் உருவாக்கி வரும் நிலையில், இதன் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.\nஅதுபோன்ற கம்ப்யூட்டர்களுக்கென பிரத்யேக பப்ஜி வெர்ஷ���் ரெடி\nகேமிங் பிரியர்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருக்கும் பப்ஜி கேம் அதுபோன்ற கம்ப்யூட்டர்களுக்கென பிரத்யேக பதிப்பு தயாராகி விட்டது.\nபட்ஜெட் விலையில் இரண்டு பெரிய ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி.க்களை அறிமுகம் செய்த கோடாக்\nகோடாக் நிறுவனத்தின் உரிமையாளரான சூப்பர் பிளாஸ்டிரானிக்ஸ் லிமிட்டெட் இந்தியாவில் பட்ஜெட் விலையில் இரண்டு பெரிய ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி.க்களை அறிமுகம் செய்துள்ளது.\nஇனி ஹூவாய் ஸ்மார்ட்போன்களில் ஃபேஸ்புக் இருக்காது\nஹூவாய் நிறுவன ஸ்மார்ட்போன்களில் இனி ஃபேஸ்புக் நிறுவன செயலிகள் இருக்காது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇன்ஸ்டாகிராம் செயலியில் புதிய டேட்டா சேவர் அம்சம் அறிமுகம்\nஇன்ஸ்டாகிராம் செயலியில் பயனர் டேட்டாவை சேமிக்கும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nரூ.12,000 பட்ஜெட்டில் பில்ட்-இன் சவுண்ட்பாருடன் 32 இன்ச் ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nடைவா எனும் நிறுவனம் இந்தியாவில் ரூ.12,000 பட்ஜெட்டில் பில்ட்-இன் சவுண்ட்பாருடன் 32 இன்ச் ஸ்மார்ட் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.\nஅதிநவீன வடிவமைப்பில் சக்திவாய்ந்த மேக் ப்ரோ அறிமுகம்\nஆப்பிள் நிறுவனம் அதிநவீன வடிவமைப்பில் சக்திவாய்ந்த மேக் ப்ரோ சாதனத்தை 2019 டெவலப்பர்கள் நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது.\nஅதிநவீன அம்சங்களுடன் அசத்தும் டி.வி. ஒ.எஸ். 13\nஆப்பிள் நிறுவனம் தனது 2019 டெவலப்பர் நிகழ்வினை மேம்பட்ட டி.வி. ஒ.எஸ். பற்றிய அறிவிப்புகளுடன் துவங்கியது.\nபயனர் தனியுரிமையை பலப்படுத்த புதிய அம்சங்களை அறிமுகம் செய்யும் கூகுள்\nகூகுள் நிறுவனம் பயனர்களின் தனியுரிமையை பாதுகாக்க பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.\nபல்வேறு அதிநவீன அம்சங்களுடன் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் இந்தியாவில் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000010951.html", "date_download": "2019-06-26T15:03:17Z", "digest": "sha1:VGMQN2PUVBCE3YNE6R57LCV44QTRTYJA", "length": 5529, "nlines": 130, "source_domain": "www.nhm.in", "title": "மறக்க முடியுமா", "raw_content": "Home :: வாழ்க்கை வரலாறு :: மறக்க முடியுமா\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தக���் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி) குமுதவல்லி திருவாசகம்\nவெற்றி உங்கள் கையில் ரஜினீஷ் எனும் ஓஸோ விளையாட்டுப் பிள்ளைகள்\nசிந்தனையாளர் இங்கர்சால் ஐரோப்பிய அனுபவங்கள் ஆர்க்கிடெக்சர் அதிசயங்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sinthikkavum.com/2011/01/blog-post_6022.html", "date_download": "2019-06-26T13:59:06Z", "digest": "sha1:Z4MZF2UPA45VOUIKSWAKAH2S22J7YRRF", "length": 27609, "nlines": 105, "source_domain": "www.sinthikkavum.com", "title": "சிந்திக்கவும்: தமிழர்களின் துரோகிகள் யார்?? யார்?? அடையாளம் காணப்படவேண்டும்: வைகோ.", "raw_content": "\nஅநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக, நாம் தமிழர்.\nதாய்த் தமிழக தமிழர்களும், உலகம் முழுவதும் உள்ள புலம் பெயர்ந்த தமிழ் ஈழ மக்களும், துரோகிகளை அடையாளம் கண்டுகொள்ளவும், மோசடி முயற்சிகளை முறியடிக்கவும் விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக எண்ணற்ற துரோகங்களைச் செய்து, தமிழீழப் பகைவர்களின் கைக்கூலியாகச் செயல்பட்ட ஈ.என்.டி.எல்.எஃப் இயக்கத்தைச் சேர்ந்த சிலர், ஈழத் தமிழர் என்ற போர்வையில் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து டெல்லிக்கு நடைப்பயணம் போகவும், பொய்களைப் பரப்புரை செய்யவும் திட்டமிட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். மேலும், தாய்த் தமிழக தமிழர்களும், உலகம் முழுவதும் உள்ள புலம் பெயர்ந்த தமிழீழ மக்களும், துரோகிகளை அடையாளம் கண்டுகொள்ளவும், மோசடி முயற்சிகளை முறியடிக்கவும் விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n\"தமிழீழ மக்களின் துயரமும் தியாகமும் நிறைந்த கண்ணீர் வரலாற்றில், காக்கை வன்னியன்களும், கருணாக்களும், தொடர்ந்து துரோகம் இழைப்பவர்களும் தமிழீழ விடுதலை விரும்பிகளால் அடையாளம் காணப்ப�� வேண்டும். சோனியா காந்தி இயக்கும் இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆயுதங்களும் ஆயிரமாயிரம் கோடிப் பணமும் கொடுத்து, இந்தியாவின் முப்படைத் தளபதிகளையும் இலங்கைக்கு அனுப்பி, தமிழர் அழிப்பு யுத்தத்தை இயக்கியது மன்னிக்க முடியாத கொடிய துரோகம்.\nலண்டன் சேனல் 4 தொலைக்காட்சி, 2010 டிசம்பர் 30-ல் வெளியிட்ட காணொளிக் காட்சிகள், தமிழர் நெஞ்சில் நெருப்பைப் போட்டு துடிக்கச் செய்கின்றன. பிரித்தானியத் தமிழர்கள் கொட்டும் பனியில் பல்லாயிரக்கணக்கில் திரண்டு, ராஜபக்ஷேவை லண்டனை விட்டு ஓடச் செய்தனர். உலகின் மனச்சாட்சி இப்பொழுதுதான் தமிழர் துயரத்தை உணரத் தொடங்கி உள்ளது. இச்சூழலில், இந்தியாவின் மத்தியில் ஆட்சிக்குத் தலைமை தாங்கும் காங்கிரசின் தலைமை ஈழத் தமிழர்க்குச் செய்த துரோகத்தை மூடி மறைக்கவும், உண்மைகளைப் புதைக்குழிக்கு அனுப்பவும், பொய்ப் பிரசாரத்தை அவிழ்த்து விடவும், இந்திய உளவுத்துறையின் ஏற்பாட்டில் ஒரு கூட்டம் ஒரு திட்டத்தை வகுத்துள்ளது.\nதமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக எண்ணற்ற துரோகங்களைச் செய்து, தமிழீழப் பகைவர்களின் கைக்கூலியாகச் செயல்பட்ட ஈ.என்.டி.எல்.எஃப் இயக்கத்தைச் சேர்ந்த சிலர், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து டெல்லிக்கு நடைப்பயணம் போகவும், பொய்களைப் பரப்புரை செய்யவும் திட்டமிட்டுள்ளளனர். அத்துடன், டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்து, ஈழத் தமிழர் என்ற போர்வையில் தமிழீழ விடுதலைக்கு உண்மையில் போராடுவோரைக் கொச்சைப்படுத்தவும், தமிழ் இனத்துக்கு இழிவைத் தரும் காரியங்களில் ஈடுபடவும் முற்பட்டு உள்ளனர். தாய்த் தமிழகத்துத் தமிழர்களும், உலகெங்கும் உள்ள புலம் பெயர்ந்த தமிழீழ மக்களும் துரோகிகளை அடையாளம் கண்டு கொள்ளவும், இந்த மோசடி முயற்சிகளை ஆரம்பத்திலேயே முறியடிக்கவும் மிக்க விழிப்பு உணர்வுடன் செயலாற்ற வேண்டும்,\" வைகோ கூறியுள்ளார்.\nஉங்கள் தளத்தில் இணைப்பு கொடுக்க\nஇந்த தளத்திற்கான இணைப்பை உங்கள் தளத்தில் கொடுக்க கீழே இருக்கும் code-ஐ copy செய்து உங்கள் தளத்தில் paste செய்யவும்.\nஇந்தியாவின் சொர்க்கபுரியாக மாறும் கூடங்குளம்\nமாட்டுக்கறி சாப்பிட்ட தமிழக முதல்வருக்கு வாழ்த்துக்கள்\nமூலிகை மருந்து தயாரிப்பில் மோசடி\nதமிழர்களின் வாழ்வியல் மேற்கு தொடர்ச்சி மலை\nஇந்திய அரசு பயங்கரவாதம் (55)\nசிந்திக்கவும் காப்புரிமை செய்யப்பட்டது2008-2016. Powered by Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/58108", "date_download": "2019-06-26T14:31:51Z", "digest": "sha1:UNRU7NJWQEANLEVKTMMVMH7J35OHS3JG", "length": 12141, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "இறுதி நபர் சாட்சியம் வரை தெரிவுக்குழு நடவடிக்கையை தொடர தீர்மானம் | Virakesari.lk", "raw_content": "\nபோதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு கைச்சாத்திட்டுள்ளேன் ; ஜனாதிபதி\nதடுமாறிய நியூஸிலாந்தை மீட்டெடுத்த இணைப்பாட்டம்\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nநால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் : மன்னிப்புச்சபை\nமீண்டும் சிக்கலில் சிக்கிய அசாத் சாலி\nநீரில் மூழ்கிய தந்தையும் மகளும்: மனதை உருக்கும் சம்பவம்\nஇணையத்தில் வைரலான காகத்தின் விநோத காணொளி\nசஹ்ரானின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்\nகிளிநொச்சி கோர விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர்களை பயிரிட்ட மாணவி..\nஇறுதி நபர் சாட்சியம் வரை தெரிவுக்குழு நடவடிக்கையை தொடர தீர்மானம்\nஇறுதி நபர் சாட்சியம் வரை தெரிவுக்குழு நடவடிக்கையை தொடர தீர்மானம்\nரிஷாத் பதியூதினுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனை பாராளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் காணப்படுகின்றமையினால் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளை இடைநிறுத்த முடியாது எனவும் குற்றம்சாட்டப்பட்ட இறுதி நபர் சாட்சியமிளக்கும் வரையில் பாராளுமன்ற தெரிவுக்குழு நடவடிக்கையை தொடர்வதற்கும் தீர்மானமிக்கப்பட்டுள்ளது.\nதெரிவுக்குழுவின் பதில் தவிசாளர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ண தலைமையிலான தெரிவுக்கு குழு உறுப்பினர்கள் இன்று சபாநாயகர் கருஜயசூரியவை சந்தித்து கலந்துரையாடினர். இதன் போதே மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டது.\nஇந்த சந்திப்பின்போது தெரிவுக்குழுவின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் தெரிவுக்குழு குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவிப்புகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.\nஅத்துடன் தேசிய பாதுகாப்புடன் தொடர்புப்பட்ட விடயங்கள் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் விசாரிக்கப்படும் சந்தர்ப்பங்களில் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.\nதெரிவுக்குழு ரிஷாத் பதியூதீன் கருஜயசூரிய Karu Jayasuriya\nபோதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு கைச்சாத்திட்டுள்ளேன் ; ஜனாதிபதி\nபோதைப்பொருள் கடத்தல்கள் தொடர்பில் குற்றவாளிகளாக சிறைச்சாலையில் உள்ள நால்வருக்கு மரண தண்டனை வழங்குவதற்கு தான் இன்று கைச்சாத்திட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.\n2019-06-26 20:04:45 போதைப்பொருள். கடத்தல்காரர்கள் மரண தண்டனை வழங்குவது கைச்சாத்திட்டுள்ளேன்\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nகடுவலை பகுதியில் வெளிநாட்டவர்களால் இயக்கப்பட்டு வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் விசேட அதிரடிப் படையினாரால் முற்றுகையிடப்படுள்ள நிலையில் பெருமலவான உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன\n2019-06-26 19:40:59 கடுவலை இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு\nநால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் : மன்னிப்புச்சபை\nபோதைப்பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கைதிகள் நால்வருக்கு அத்தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன ஒப்புதல் வழங்கியிருப்பது கடும் அதிர்ச்சியை அளிக்கிறது.\n2019-06-26 19:07:26 மரணதண்டனை மன்னிப்புச்சபை\nமீண்டும் சிக்கலில் சிக்கிய அசாத் சாலி\nநீதிபதிகள் அடிப்படைவாத அமைப்புக்களின் உறுப்பினர்களாக உள்ளதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஓ.சி.பி.டி. எனப்படும் திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் பொலிஸ் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\nஎம்மில் பலருக்கும் இன்றைய திகதியில் நீரிழிவு நோய் இருக்கிறது. இதற்காக மருத்துவர்கள் இரவு அல்லது மாலை நேர உணவாக கோதுமையில் தயாரான சப்பாத்தியை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கிறார்கள். இந்நிலையில் சிலருக்கு கோதுமையில் தயாரான உணவு பொருட்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தி செலியாக் நோயை உண்டாக்கிவிடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.\n2019-06-26 19:08:59 செலியாக் நோயிற்கான நிவாரணம்\nதடுமாறிய நியூஸிலாந்தை மீட்டெடுத்த இணைப்பாட்டம்\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nநால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் ம��ுபரீசிலனை செய்யப்பட வேண்டும் : மன்னிப்புச்சபை\nஈஸ்டர் தாக்குதல் போதைப்பொருளுக்கு எதிரான செயற்பாட்டை தடுக்கவா - ஜனாதிபதி சந்தேகம்\nஇனவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளியோம் - பசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=153537", "date_download": "2019-06-26T15:26:42Z", "digest": "sha1:C2FK7NKNJ7XKEZCSYC6G5WJDLJPTS2CZ", "length": 12964, "nlines": 177, "source_domain": "nadunadapu.com", "title": "Nadunadapu.com", "raw_content": "\nசர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்ள கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம்\nமீண்டும் ஒரு பிளவை சந்திக்கப்போகின்றதா அ.தி.மு.க -நல்ல தம்பி நெடுஞ்செழியன் (கட்டுரை)\n – என்.கே. அஷோக்பரன் (பகுதி – 2)\nதீ வைத்த மைத்திரியும் எலியாகத் தப்பிக்கும் ரணிலும்- புருஜோத்தமன் (கட்டுரை)\nஇடைத்­தேர்­தலில் வெற்­றி­ பெற்­ற­போதும் ஆட்சி கவிழும் அச்­சத்தில் அ.தி.மு.க- நல்லதம்பி நெடுஞ்செழியன் (கட்டுரை)\nஜேர்மன் நாட்டின் புகழ்பெற்ற பியர் திருவிழா தொடங்கியுள்ளது. உலகின் மிகப்பெரிய பியர் திருவிழாவாக வர்ணிக்கப்படும் இவ்விழா, முனிச்நகரில் வழக்கமாக உற்சாகத்துடன் ஆரம்பமாகியுள்ளது.\nபாரம்பரிய உடையணிந்து முனிச் நகர மேயர் டைட்டர் ரெய்ட்டர்தொடங்கி வைத்தார். விழா அரங்கிற்கு வெளியே திரண்டிருந்த மதுப்பிரியர்கள், அனுமதி வழங்கப்பட்டதும், முண்டியடித்துக் கொண்டு ஓட்டம்பிடித்தனர். சிலர் தடுமாறி கீழே விழுந்தனர்.\nபியர் திருவிழாவில் பங்கேற்கும் மதுப்பிரியர்களை மகிழ்விக்க, பாரம்பரிய உடையணிந்த இசைகலைஞர்கள், இசைக்கருவிகளை இசைத்து, உற்சாகப்படுத்துகின்றனர். முனிச் நகரில் நேற்றுத் தொடங்கியுள்ள பியர் திருவிழா, அடுத்த மாதம், 7ஆம் திகதி வரை நடைபெறுகிறது.\nஇந்த திருவிழாவானது 1810 ஆம் ஆண்டு தொடங்கி இருக்கிறது. முதலில் பீர் திருவிழாவாகவெல்லாம் இல்லாமல் குதிரை திருவிழாவாக ஓர் அரச குடும்ப திருமணம் ஒன்றில் தொடங்கி இருக்கிறது. பின் 19 ஆம் நூற்றாண்டில் இது பீர் திருவிழாவாக மாறி இருக்கிறது.\nPrevious articleபோயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதா மயங்கி விழுந்தது உறுதியாகிறது: மனோஜ் பாண்டின்\nNext articleதனது வயிற்றை வெட்டுவதற்கு முன் பிரியாணி சாப்பிட ஆசைப்பட்ட நபர்….\nஐதராபாத் நிஜாம் பணம் யாருக்கு சொந்தம்- இந்தியா-பாகிஸ்தான் மோதல்- விரைவில் தீர்ப்பு\nஇலங்கையில் 43 வருடங்களுக்குப் பிறகு 4 பேருக்கு மரண தண்டனை – குற்றம் என்ன\nசர்ச்­சைக்­க���ள்­ளா­கி­யுள்ள கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம்\nவிஜய் டிவியின் நட்சத்திர நிகழ்ச்சியான ‘பிக் பாஸ் 3’: முதல் நாள் நிகழ்வு- (வீடியோ)\nஇறந்த நிலையில் சலனமின்றி அமர்ந்திருந்த மாணவி – இறந்தது எப்படி\nஅறந்தாங்கி நிஷா அவமானத்திற்கு பயந்து ஒளித்து வைத்த வீடியோவை வெளியிட்ட மணிமேகலை\n‘திருமணத்துக்கு வந்த இளைஞரை மூக்கால் காலணியை துடைக்க வைத்த கொடூரம்’.. அதிர்வலைகளை ஏற்படுத்திய வீடியோ...\nசாலையோரம் நடந்து சென்ற பெண் மீது லாரி மோதி விபத்து: மகள் கண்முன்னே தாய்...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nமனதை ஆட்சி செய்யும் சந்திரன்\nஇந்த வார ராசிபலன் ஜூன் 24 முதல் 30 வரை\nகருணை தெய்வம் எங்கள் சாய்பாபா\nதிருமணத் தடையை நீக்கும் ஸ்லோகம்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2019-06-26T14:11:44Z", "digest": "sha1:G72QTDIAEQYK75KGLDIYKX5TZM753LZG", "length": 6078, "nlines": 71, "source_domain": "tamilthamarai.com", "title": "ஹிந்தி மொழி |", "raw_content": "\nஇந்தியாவை வலிமையான நாடாக்க அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும்\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான மற்றொரு அவதூறு\nஇந்திய ஒருமைப் பாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்\nதமிழ் மீது அளவற்ற காதலா\nதமிழ் மீது அளவற்ற காதலால்தான�� இவர் *\"ஸ்டாலின\"* என்று பெயர் வைத்துக்கொண்டிருக்கிறார்... தமிழ் மீது அளவற்ற காதலால்தான் இவர் மகன் தன் பட நிறுவனத்துக்கு *\"ரெட் ஜயண்ட்\"* என்று பெயர் வைத்திருக்கிறார். தன் சகோதரன் மகன் நடத்தும் ......[Read More…]\nJune,5,19, —\t—\tஹிந்தி, ஹிந்தி மொழி\nஹிந்தி மொழியின் முக்கியத்துவம் அதிகரித்து கொண்டே வருகிறது\nபொருளாதார வளத்தைநோக்கி இந்தியா வேகமாக வளர்ச்சி அடையும் நிலையில், ஹிந்தி மொழியின் முக்கியத்துவம் அதிகரித்து கொண்டே வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ...[Read More…]\nJuly,8,15, —\t—\tநரேந்திர மோடி, ஹிந்தி மொழி\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா தலைவர் டாக்டர் ஸ்யாமா ப்ரஸாத் முகர்ஜி. சுதந்திர நாட்டின் முதல் வணிக, தொழில் ...\nபல மொழிகளை கற்றால் தமுழில் ஞானம் வளரும� ...\nஹிந்தி மொழியின் முக்கியத்துவம் அதிகரி ...\nமொழி என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலு ...\nஇலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்\nஇலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் ...\nமூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்\nஅருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் ...\nபத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-06-26T14:22:39Z", "digest": "sha1:2KKHW6U2K7BCYO4ZPGD5FEYLYHQA35BW", "length": 10087, "nlines": 101, "source_domain": "tamilthamarai.com", "title": "காங்.,ஆட்சியில், ஊழல் செய்வதி தான் போட்டி இருந்தது |", "raw_content": "\nஇந்தியாவை வலிமையான நாடாக்க அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும்\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான மற்றொரு அவதூறு\nஇந்திய ஒருமைப் பாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்\nகாங்.,ஆட்சியில், ஊழல் செய்வதி தான் போட்டி இருந்தது\nகாங்.,ஆட்சியில், ஊழல் செய்வதில், அமைச்சகங்கள் இடையே போட்டி இருந்த���ு. ஆனால், பா.ஜ.க , ஆட்சி யில், வளர்ச்சிபணிகளில் போட்டி உள்ளது,\nசர்வதேச தரவரிசை பட்டியலில், இந்தியா குறிப்பிடத் தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. கடந்த ஓரிரு ஆண்டுகளில், உலகளவில், சுற்றுலாவில், இந்தியா மிகப் பெரிய வளர்ச்சி பெற்றுள்ளது.\nதனிநபர்கள் இடையே, ஊழல் மற்றும் தாமதம்செய்வதில் போட்டி இருந்தது.நிலக்கரி, ஸ்பெக்ட்ரம், பாதுகாப்பு ஒப்பந்தங்களில் அதிகபணம் கிடைக்க வேண்டும் என்பதற்காக,யார் அதிகமாக, வேகமாக ஊழல்செய்வது என்ற போட்டி இருந்தது.\nஇதில் முக்கிய பங்காற்றியது யார் என்பது, அனைவருக்கும் தெரியும்.ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில், வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதில், போட்டி ஏற்பட்டுள்ளது.\nசாலைகள் இணைப்பு,வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு, 100 சதவீத சுகாதாரம், 100 சதவீத மின் வசதி ஆகியவற்றை நிறைவேற்றுவதில் போட்டி உள்ளது.இலக்குகளை அடைவதிலும், வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதிலும், அமைச்ச கங்கள், மாநிலங்கள் இடையே, போட்டி நிலவுகிறது.\nசில விஷயங்கள், இந்தியாவில் சாத்தியமற்றவை என, தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தது. ஆனால், 2014 முதல், இந்தியா அடைந்திருக்கும் வளர்ச்சி மூலம், 130 கோடி மக்கள் முன், சாத்திய மில்லாதது ஏதும் இல்லை, என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.\nஐந்தாண்டுகளில், பொருளாதாரவளர்ச்சி, 7.4 சதவீதமாக உள்ளது. பண வீக்கம், 4.5 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. கடந்த காலத்தில், தொழிற்புரட்சிக்கான வாய்ப்பை, நாம் தவறவிட்டோம். தற்போது, நான்காவது தொழிற்புரட்சியில், இந்தியாவின் பங்கு இருக்கிறது.\nடில்லியில் நடந்த, சர்வதேச பொருளாதார மாநாட்டில், பிரதமர் மோடி பேசியது\nமீண்டும் வளர்ச்சிப் பாதைக்குவர உறுதி பூண்டுள்ளோம்\nதமிழகத்துக்கு அதிகமான நல திட்டங்களை செய்துள்ளோம்\nமொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.33.74 லட்சம் கோடி\nஇந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவிகிதமாக ஆக உயர்வு\n2040-ஆம் ஆண்டுக்குள் இந்தியப்பொருளாதாரம் 5 மடங்கு…\nவரும் ஜனவரிமாதம் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு\nகளைகளைக் களைவதே – பயிர்களைக் காக்கத்� ...\nதங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விட� ...\nஇந்தியாவின் விஸ்வரூப வளர்ச்சியை யாரால ...\nபாகிஸ்தான், ஊழல் மற்றும் வாரிசு அரசியல� ...\nநல்லதையே விளையுங்கள். நல்லது விளையும்\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nஇந்தியாவை வலிமையான நாடாக்க அனைவரும் இ� ...\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான ம� ...\nஇந்திய ஒருமைப் பாட்டிற்காக தனது வாழ்க� ...\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nஎட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ...\nமூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்\n1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் ...\nகோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1283997.html", "date_download": "2019-06-26T13:51:37Z", "digest": "sha1:XKGI7LBVVUTVDKAGCAUSL5LG4BWRBPJJ", "length": 11577, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "ஹட்டன் – கொழும்பு போக்குவரத்து சேவை வழமை போல் இடம்பெற்றது!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nஹட்டன் – கொழும்பு போக்குவரத்து சேவை வழமை போல் இடம்பெற்றது\nஹட்டன் – கொழும்பு போக்குவரத்து சேவை வழமை போல் இடம்பெற்றது\nஹட்டன் கொழும்பு மற்றும் கண்டி ஆகிய பகுதிகளுக்கான இ.போ.ச. சொந்தமான போக்குவரத்து சேவை வழமை போல் இடம்பெற்றது.\nஇலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் 12.06.2019. புதன்கிழமை நாடுமுலுவதும் சேவையில் ஈடுபடாது என அறிவுருத்தல் வழங்கி இருந்த போதிலும் ஹட்டன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்த மான அனைத்து பேருந்துகளும் இன்றய தினம் சேவையில் ஈடுபட்டன.\nஇலங்கை போக்குவரத்து சபையின் கிழ் பணிபுரியும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கான நிலுவை பணம் வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பதவி உயர்வு வழங்கபடாமைக்கு எதிர்ப்பு தெரிவித்துமே இன்றய தினம் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடதீர்மான எட்டபட்டபோதும் ஹட்டன் கொழும்பு ஹட்டன் கண்டி ஹட்டன் பொகவந்தலாவ மஸ்கெலியா நுவரெலியா தலாவகலை மற்றும் ஏனய பகுதிகளுக்கான இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தகள் சேவையில் ஈடுபட்டமை குறிப்பிடதக்கது.\n“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”\nஸ்ரீ சந்திரசேகரப்பிள்ளையார் ஆலய கோபுரத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு\nகல்மு��ை அதிபருக்கு ஆதரவாக போராட்டம்\nஇலங்கை மீதான இந்தியாவின் கவனம்\nஎமக்கு தவறு இடம்பெற்றுள்ளதாக சோபித தேரர் கூறினார்\nபயங்கரவாத சம்பவத்துடன் சதொச நிறுவனத்துக்கு தொடர்பில்லை\nஇந்த வருட இறுதிக்குள் அரசாங்கத்தில் நிச்சயமாக மாற்றம் ஏற்படும்\nஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர் நடவு செய்த கல்லூரி மாணவி..\nகோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை திருத்தம் செய்ய இணக்கம்\nஎன் வீடியோவை பார்த்து மனைவி கதறி அழுதார்.. பாக். கேப்டன்\nமனைவியை அடைவதற்காக நண்பனை கொடூரமாக கொன்ற ஆசாமி கைது..\nஎந்தவொரு சந்தரப்பத்திலும் மாகாண சபை தேர்தலை நடத்த தயார்\nஇலங்கை மீதான இந்தியாவின் கவனம்\nஎமக்கு தவறு இடம்பெற்றுள்ளதாக சோபித தேரர் கூறினார்\nபயங்கரவாத சம்பவத்துடன் சதொச நிறுவனத்துக்கு தொடர்பில்லை\nஇந்த வருட இறுதிக்குள் அரசாங்கத்தில் நிச்சயமாக மாற்றம் ஏற்படும்\nஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர் நடவு செய்த கல்லூரி…\nகோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை திருத்தம் செய்ய…\nஎன் வீடியோவை பார்த்து மனைவி கதறி அழுதார்.. பாக். கேப்டன்\nமனைவியை அடைவதற்காக நண்பனை கொடூரமாக கொன்ற ஆசாமி கைது..\nஎந்தவொரு சந்தரப்பத்திலும் மாகாண சபை தேர்தலை நடத்த தயார்\nஜெயில் சுவர் ஏறி குதித்து 2 பெண் கைதிகள் தப்பி ஓட்டம்..\nபயங்கரவாதிகளை விடுவிக்குமாறு ரிஷாத் அழுத்தம் கொடுக்கவில்லை\nபிரிவினைவாதிகள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை\nசென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு- கவலை தெரிவித்த ஹாலிவுட் நடிகர்..\nமட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடமையாக்குவதற்கு அவசரகால சட்டம்…\nஇலங்கை மீதான இந்தியாவின் கவனம்\nஎமக்கு தவறு இடம்பெற்றுள்ளதாக சோபித தேரர் கூறினார்\nபயங்கரவாத சம்பவத்துடன் சதொச நிறுவனத்துக்கு தொடர்பில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/tags.php?s=38139a3e832b4de95bfb67eb75089d47&tag=%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-06-26T15:06:14Z", "digest": "sha1:MOIGI2BGNZQQZPOEFGLMLBQDIE27AXXD", "length": 6658, "nlines": 53, "source_domain": "www.kamalogam.com", "title": "காமலோகம்.காம் - Threads Tagged with கணவன் மனைவி", "raw_content": "\nநீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த இந்த வருட புதியவர் சேர்க்கை துவங்கி விட்டது, விரைந்து வந்து உங்கள் கணக்கை திறந்திடுங்கள். . * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவன��ாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\n வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதை 2018 : வாக்கெடுப்பு நடைபெறுகிறது, படைப்பாளிகளை உற்சாகமூட்ட தவறாமல் --> இங்கே வாக்களித்து சிறப்பிக்கவும்.\n[முடிவுற்றது] 0023 - வாஷிங் மெஷின் ( 1 2 3 4 5 )\n43 511 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[தொடரும்] 0042 - மாற்றான் தோட்டத்து மல்லிகை - smdhabib - 04 ( 1 2 )\n18 238 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[முடிவுற்றது] 0023 - டிசம்பர் மாத குளிரில் - 2 ( 1 2 3 )\n25 296 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[முடிவுற்றது] நூறு முறை சேர்ந்தபோதும் ஆசை கூடுது\n9 181 புதிய காமக் கதைகள்\n456 4,741 புதிய காமச் சிரிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/medicine/physiotheraphy/p5.html", "date_download": "2019-06-26T14:55:23Z", "digest": "sha1:BMCX7J5OLUKXURRKOHM2MNHT5PKGWCRJ", "length": 24070, "nlines": 241, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Medicine Physiotheraphy - இயன்முறை மருத்துவம்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 2\nசவ்வு தேய்மானம், விலகல் என்றால் என்ன\nசவ்வு மிட்டாய் அறிந்த நமக்கு சவ்வுக்கு விளக்கம் அதிகம் தேவையில்லை. உங்களில் சிலர் இந்த வார்த்தைகளை கடந்து அல்லது நண்பர்களுக்கோ உறவினர்களுக்கோ ஏற்பட்டதாக அறிந்து இருப்பீர்கள். இந்த சவ்வு போன்ற பகுதிய�� ஆங்கிலத்தில் Ligament என்று அழைப்பர். இது போன்ற வார்த்தைகளை சொல்லி வலியின் உச்சத்தில் இருக்கும் ஒருவரை மீண்டும் புரியாத ஒரு வார்த்தையைச் சொல்லி துன்பப்படுத்த வேண்டாம் என்ற எண்ணத்தில் மருத்துவர் பொதுவாகக் கூறும் ஒரு விளக்கம் சவ்வு விலகல் அல்லது தேய்மானம்.\nமருத்துவர் உங்களுக்கு எல்லாவற்றையும் விளக்க ஆரம்பித்தால் சிலர் இவர் ரொம்ப பயமுறுத்துகிறார் என்று ஆளை மாற்றி விடுவார்கள். இதனால் அனைத்து மருத்துவர்களும் தரும் பொதுவான விளக்கம் சவ்வு விலகல், சவ்வு தேய்மானம். உண்மையில் இந்த சவ்வுத் தேய்மானம் போன்றவற்றிற்கு நிறைய மாறுபாடுகள் உள்ளன.\nஉடம்பில் நமக்குப் பொதுவாக தெரிந்த உள் உறுப்புக்கள் சில, தெரியாதவை பல இந்தத் தெரியாத பலவற்றில் ஒன்று தான் இந்த சவ்வு. சவ்வு என்பதற்கு உங்கள் அனைவருக்கும் விளக்கம் தெரிந்து இருக்கும். இழுத்து விடும்போது மீண்டும் தன்னிலைக்கு அதாவது ஆரம்ப நிலைக்கு மீண்டும் வந்தடையும் எதையும் சவ்வு எனலாம். இதை ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றால் Rubber Band மாதிரியான ஒரு பகுதி.\nஇது உடம்பில் உள்ள அனைத்து மூட்டு பகுதிகளிலும் அமைந்துள்ளது. இது மூட்டுகள் வலுவாக எந்த தடையும் இல்லாமல் இயங்குவதற்கு உதவுகிறது. அதேபோல், முக்கிய இதன் முக்கிய வேலைகள் மூட்டுகளின் உள் கட்டமைப்பைத் தாங்கி பிடித்துக் கொள்கிறது. இதை ஆங்கிலத்தில் intra articular stability என்பார்கள். முன் கூறியது போல இது ரப்பர் போன்றது என்பதால் இரண்டு எலும்புகள் அதாவது மூட்டு இயங்கும் போது முன் பின் செல்லும் எலும்புகளை வழி நடத்துகிறது. இதை ஆங்கிலத்தில் Dynamic Stability என்பார்கள்.\nபொதுவாக இந்த சவ்வு நார்க்கற்றைகளால் ஆன பகுதி. இதன் இயக்கம் மிக முக்கியமான் ஒன்றாகும். குறிப்பாக, மூட்டுகள் சரியாக இயங்குவதற்கு இன்றியமையாதது. ஒருவர் தன் மூட்டுகளை அதிகமாக இயக்கும் போது இந்த சவ்வு போன்ற பகுதிகள் தனது பழைய நிலைக்கு திரும்பும் பண்பை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து விடுகின்றன. ஒரு சவ்வு இந்தப் பண்பை இழக்கும் போது வலிகளைத் தர ஆரம்பிக்கிறது. இது பொதுவாக விளையாட்டு வீரர்களுக்கும், வயதானவர்களுக்கும் மற்றும் போதிய உடற்பயற்சி இல்லாமல் விளையாடும் யாருக்கு வேண்டுமாலும் சவ்வு விலகுதல் அல்லது கிழிந்து போகுதல் ஏற்படலாம்.\nமிக அதிக நேரம் இயங்கும் போதோ அல்லது விளையாடும் போதோ ரப்பர் போன்ற இந்த சவ்வு கடுமையான இயக்கங்களை சந்திக்கும் போது, சில நேரங்களில், உள்ளே உள்ள சில நார்கற்றைகள் கிழிந்தோ அல்லது காயம் ஏற்பட்டோ வலிகளை ஏற்படுத்தும். இதனை ஆங்கிலத்தில் Sprain என்பார்கள். மருத்துவர்கள் நமக்கு விளக்கும் போது இதனை சவ்வு விலகல் என்று பொதுவான வார்த்தையை கூறி புரியவைப்பர்.\nமருத்துவம் - இயன்முறை மருத்துவம் | டாக்டர். தி. செந்தில்குமார் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/12/09/do-you-need-zero-balance-account-in-banks-full-details/", "date_download": "2019-06-26T14:03:51Z", "digest": "sha1:QOESTGDPWEPUHXWPBHH7ZK435UWY2PMH", "length": 14486, "nlines": 346, "source_domain": "educationtn.com", "title": "Do you need Zero Balance Account in Banks? - Full Details!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nபணம்.. அன்றாட உலகில் அவசியமான ஒன்று. ஆடம்ப��ம் தொடங்கி அடித்தட்டு மக்கள் வரை அனைவருக்கும் அடிப்படை தேவையான பணத்தை சேமிப்பது என்பது ஒரு கலை. எப்படி வேண்டுமானாலும் உழைத்து சம்பாத்தி விடலாம் ஆனால் அதை எப்படி பொறுப்பாக சேமிக்கிறோம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்\nசேமிப்பு என்றவுடன் பெரும்பாலான மக்களுக்கு ஞாபகத்தில் வருவது வங்கி சேமிப்பு தான். அந்த வங்கியிலும் எத்தனை சேமிப்பு கணக்குகள் உள்ளன, எதில் அதிகமான லாபம் கிடைக்கும் போன்ற பல விரிவான தகவல்கள் பலருக்கும் தெரிவதில்லை. அதிலும் எஸ்பிஐ, ஐசிஐசிஐ போன்ற வங்கிகளில் ஜீரோi பேலன்ஸ் சேமிப்பு கணக்குகள் பொதுமக்களிடம் அதிகப்படியான கவனத்தை பெற்றுள்ளது,\nஉண்மையில் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் என்றால் என்ன அதில் இருக்கும் சிறப்பம்சங்கள் என்னென்ன அதில் இருக்கும் சிறப்பம்சங்கள் என்னென்ன போன்ற பலவற்றை கீழே விரிவாக தெரிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.\nஜீரோ பேலன்ஸ் சேமிப்பு இன்றைய காலக்கட்டத்தில் அதிகப்படியான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அக்கவுண்டில் மினிமம் பேலன்ஸ் பிரச்சனை இல்லை. உங்களுக்கு தேவைப்படும் பணத்தை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு அபராத் தொகையும் இல்லை.\n1. ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் தொடங்குபவர்களுக்கு ஏடிஎம் அட்டை, காசோலை, பாஸ் புக் போன்றவை இலவசமாக கிடைக்கின்றது.\n2. ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டில் சம்பள கணக்கை வைத்திருப்பவர்களுக்கு பிரதான் மந்திரி ஜான் தண் யோஜனா (PMJDY) திட்டம் மூலம் பல சலுகைகள் வழங்கப்படுகிறது. இத்தகைய கணக்கைத் திறக்க, நீங்கள் அடிப்படையான KYC ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.\n3. இந்த ஜீரோ பேலன்ஸ் கணக்கைத் திறக்கும்போது இணைய வங்கி சேவையானது ஆக்டிவே ஆகிவிடும்.உங்களுக்குத் தொழில்நுட்பம் மற்றும் இண்டர்நெட் பற்றித் தெரிந்திருக்காவிட்டால், வங்கி அதிகாரிகள் உங்களுக்கு உதவி புரிந்து இணைய வங்கி பற்றிய அனைத்து விபரங்களையும் விளக்குவார்கள்.\n4.ஒரு வருடத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவு பரிவர்த்தனை உங்களுடைய ஏடிஎம் கார்டுகளால் மேற்கொள்ளும் பொழுது அந்தக் கார்டு எவ்வித கட்டணமின்றி இலவசமாகின்றது.\n5.ஜீரோ பேலன்ஸ் கணக்கிற்கான வட்டி பிற சதாரண வங்கி சேமிப்புக்கான வட்டி விகிதத்தை ஒத்து இருக்கும்.\nPrevious articleகலப்பட பொருளை கண்டறிவது எப்படி – மாணவர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை சிறப்பு பயிற்சி\nதமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் யார் என்கிற அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப்பட உள்ளது. \nகல்பனா சாவ்லா விருதிற்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கும் திட்டம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇடைநிலை ஆசிரியர்கள் personal pay 2000 EL surrender யில் சேர்த்து வழங்கப்படுகிறது CM...\nகணினி ஆசிரியர் பணி நியமன தொடர்பான அறிவிப்பாணை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி:...\nஇடைநிலை ஆசிரியர்கள் பணியேற்கவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ள 102 Anganwadi Control Centers List.\nஇடைநிலை ஆசிரியர்கள் personal pay 2000 EL surrender யில் சேர்த்து வழங்கப்படுகிறது CM...\nகணினி ஆசிரியர் பணி நியமன தொடர்பான அறிவிப்பாணை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/open-letter-to-sv-shekar/", "date_download": "2019-06-26T14:47:29Z", "digest": "sha1:PCQE54FXRZNDRHOVJE7KWEHCNKNLCCVJ", "length": 16699, "nlines": 201, "source_domain": "patrikai.com", "title": "எஸ்.வி. சேகருக்கு பகிரங்கக் கடிதம்.. | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»ஆசிரியர் பக்கம்»எஸ்.வி. சேகருக்கு பகிரங்கக் கடிதம்..\nஎஸ்.வி. சேகருக்கு பகிரங்கக் கடிதம்..\nஉங்களை கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக அறிவேன்.\nசமீபத்தில் ஒரு தகவல் கேள்விப்பட்டேன். இஸ்லாமிய பெரியவர் ஒருவர், ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதில் ஏதோ பிரச்சினை. நண்பர் மூலம் உங்களுக்கு தகவல் சொல்கிறார். அரசு மூலம் அந்த இஸ்லாமிய பெரியவருக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமை விரைந்து கிடைக்க உதவியிருக்கிறீர்கள்.\nஎனக்கு இதில் ஆச்சரியமில்லை. இப்படி சாதி, மத பேதமின்றி உதவும் குணம் கொண்டவர் என்பதை அறிவேன்.\nநீங்கள், எந்த வேறுபாடும் பாராமல் கல்வி மற்றும் மருத்துவ உதவிகளை செய்து வருபவர், அரசு மருத்துவமனையில் கிடக்கும் அநாதைப் பிணங்களுக்கு முறையாக இறுதிக்காரியங்களைச் செய்து வருபவர்..இயல்பாக, பந்தா இன்றி பழகக்கூடியவர், நேர்மையான எம்.எல்.ஏ.வாக இருந்தவர்,\nஎல்லாவற்றுக்கும் மேல் எப்போது போன் செய்தாலும் எடுத்து பேசுவீர்கல். மயிலை எம்.எல்.ஏ.வாக இருந்தபோது செல்போன் எண்ணை அனைவருக்குமாக அறிமுகப்படுத்தி எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம் என்று அறிவிப்பு கொடுத்தவர்..\nவெளிநாடுகளுக்குச் சென்றாலும் உங்கள் போன் அணைத்துவைக்கப்படாது. “நான் எஸ்.வி.சேகர் பேசுகிறேன். வெளிநாடு சென்றிருக்கிறேன். பீப் ஒலிக்குப் பிறகு தங்கள் தகவலை பதியுங்கள். திரும்பி வந்தவுடன் அழைக்கிறேன்” என்று தனது குரலை பதிவு செய்திருப்பீர்கள். அதே போல வந்தவுடன் அழைப்பீர்கள்.\nஇன்று உங்கள் செல்போனை அணைத்து வைத்திருக்கிறீர்கள். ஆச்சரியமாக இருக்கிறது.\nநீங்கள் வீட்டில் இல்லை என்றும், கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாகிவிட்டதாக சொல்கிறார்கள்.\nஎழுபதை நெருங்கும் வயதில் இது பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.\nஇதற்கெல்லாம் காரணம் உங்கள் பேச்சுதான் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nஉங்கள் நாடகங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் இருந்தாலும், தனிப்பட்ட முறையில் மிக நாகரீமாகவே பேசுபவர் நீங்கள்.\nஆனால் கடந்த சில காலமாகவே உங்களது தனிப்பட்ட பேச்சுக்களும் சரியில்லை.\n“2000 ரூபாய் நோட்டில் சிப் இருக்கிறது. அதன் மூலம் அது வைக்கப்பட்டிருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கலாம்” என்று கூறி ஆச்சரியப்படுத்தினார். பிறகு ஆளாளுக்கு அவரை கிண்டல் செய்ய, பரிதாபத்துக்கு ஆளானீர்கள்.\n“சங்கராச்சாரியார் கூறினால் மலத்தைக்கூட சாப்பிடுவேன்” என்று அதிர்ச்சி அருவெறுபூட்டினீர்கள். (இதெல்லாம் மிகச்சில உதாரணங்களே..)\nசமீபத்தில், பெண் பத்திரிகையாளர்களை – பெண்களை தரம்தாழ்ந்து விமர்சித்து கடுமையான கண்டனத்துக்கு ஆளானீர்கள். இப்போது கைது நடவடிக்கைக்குப் பயந்து தலைமறைவாகிவிட்டார் என்ற விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறீர்கள்.\nசட்டத்தை மிக மதிக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்பவர் நீங்கள். நான் கவனித்திருக்கிறேன். நீங்கள் செய்யும் சிறு செலவுகளைக் கூட குறித்து வைத்து, சரியாக கணக்கு எழுதிவைப்பீர்கள். வருமானவரி தாக்கலுக்காக.\nஇப்படிப்பட்ட நீங்கள் தலைமறைவாகிவிட்டார�� என்கிற பேச்சுக்கு ஆளாகக் கூடாது.\nஉங்கள் பதிவுக்கு ( கருத்துக்கு) இன்னும் வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும். சட்ட நடவடிக்கைகளை நேர்மையாக எதிர்கொள்ள வேண்டும்.\nவேறென்ன.. யாகாவா ராயினும் நாகாக்க..\n– பத்திரிகையாளன் டி.வி.எஸ். சோமு\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nடில்லி : ஹுமாயூன் ஸ்தூபியை இடிக்க அனுமதி மோடிக்கு கேட்டு கடிதம்\nமதத்தை மிஞ்சிய மனிதாபிமானம்: குவைத்தில் மரண தண்டனையில் இந்து இளைஞரை காப்பாற்றிய இஸ்லாமியர்கள்\nஇன்று: நவ. 28: கடவுளுக்கு பகிரங்கக் கடிதம் எழுதிய ஜோதிராவ் பூலே\nTags: open letter to sv shekar, எஸ்.வி. சேகருக்கு பகிரங்கக் கடிதம்..\nஇந்திராவின் நெருக்கடி நிலை பிரகடனம் – ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிலைப்பாடு என்ன\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரொமோ….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருப்பதி பெருமாளுக்கு ரூ.2.5 கோடி மதிப்பில் தங்க கை கவசம் : தமிழக பக்தர் அளிப்பு\nமடிக்கும் வசதியுடன் கூடிய கணினி : மைக்ரோசாப்ட்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%8F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-26T14:43:52Z", "digest": "sha1:WGDWPJFSSM7WGC5T6MFJRNBSUU63Y4UQ", "length": 4680, "nlines": 68, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஜார்ஜ் எல்லேரி ஏல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஜார்ஜ் எல்லேரி ஏல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← ஜார்ஜ் எல்லேரி ஏல்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஜார்ஜ் எல்லேரி ஏல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபெப்ரவரி 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 29 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-26T14:15:42Z", "digest": "sha1:HRFOQ5WKX753CFYICSJDGZWFYTAJOXQA", "length": 8193, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "தக்காளி பேரினம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதக்காளி பேரினம் பல்வேறுபட்ட ஆண்டு, பல்லாண்டு நிலைத்திணை இனங்களைக் கொண்ட ஒரு பேரினம் ஆகும். இப்பேரினத்தைச் சேர்ந்த நிலைத்திணைகள் பூஞ்செடிகளாகவோ, கொடிகளாகவோ, பற்றைகளாகவோ, சிறிய மரங்களாகவோ காணப்படுகின்றன. கூடுதல் இனங்களில் கவர்ர்சிமிகு பழங்களும் பூக்களும் காணப்படுகின்றன. முன்னர் தனிப் பேரினங்களாக கணிக்கப்பட்ட சில பேரினங்களும் இங்கு இணைக்கப்பட்டமையால் இன்று இப்பேரினத்தில் 1500 தொடக்கம் 2000 இனங்கள் உள்ளன.\nஇப்பேரினத்தின் கூடுதலான நிலைத்திணைகளின் பச்சை நிறப்பகுதிகளும்,, காய்களும் மாந்தருக்கு நச்சுத்தணைமையைக் கொண்டன. எனினும் சில நிலைத்திணைகளின் காய்கள், இலைகள், பழங்கள், கிழங்கள் மாந்தரின் உணவிற்கு ஏற்றதாக உள்ளது. உலகின் முக்கிய உணவுகள் இப்பேரினத்திலில் அடங்குகின்றன அவையாவன\nஉருளைக் கிழங்கு (S. tuberosum)\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 பெப்ரவரி 2017, 14:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/38949", "date_download": "2019-06-26T13:52:49Z", "digest": "sha1:JBX2MNVPTAKSVSTOMRXO4HZTT2VPBWL2", "length": 46982, "nlines": 190, "source_domain": "www.jeyamohan.in", "title": "புறப்பாடு 8 – விழியொளி", "raw_content": "\nபெங்களூர் சந்திப்பு, லடாக் பயணம் »\nபுறப்பாடு 8 – விழியொளி\nஜெஸ்ஸி அப்போதுதான் அறிமுகமாக ஆரம்பித்திருந்தது. கூஸா என்றொரு வகை, கழுதையுடன் அதற்கு ஏதோ உதிர உறவுண்டு என்று நம்பப்பட்டமையால் சிலர் அதன் பாலை குடிக்கமாட்டார்கள். அதன் குரல் உடைந்த சர்ச் ஆர்கனின் கட்டைகளை அழுத்தியதுபோல சம்பந்தமில்லாத சுருதிகளில் இருக்கும். ‘அது ஒரு சாதிகெட்ட சென்மமுல்லா” என்பார் போற்றி. அந்தப்பாலை அபிஷேகம் செய்யக்கூடாதென்று ஒரு விதியை அவரே உருவாக்கினார்.\nஆனால் ஜெஸ்ஸிக்கு கம்பீரம் உண்டு. ‘எளவு நீலாண்டன்கோயில் மாகாளைக்க கெட்டினவ மாதிரில்லா இருக்கா’ என்று வேலாயுதநாடார் அப்பாவிடம் சொன்னார். நல்ல உயரம். அதற்கேற்ற எடை. உயர்ந்த திமில். அழகிகளுக்கே உரிய செருக்கு. ஜெஸ்ஸி, கூஸா அளவுக்கு பால் தருவதில்லை. பிள்ளைகள் பக்கத்தில் போகமுடியாது. என்றாலும் அதைத்தான் விரும்பினார்கள்.\nநாட்டுப்பசுக்கள் வேகவேகமாக வழக்கொழிந்துகொண்டிருந்தன. ஜெஸ்சிக்கும் கூஸாவுக்கும் தொழுவத்தில் மின்விசிறி வைத்தவர்கள் உண்டு. கோடைக்காலத்தில் நன்றாக நனைத்த வைக்கோல் பரப்பிய மரநிழலில்தான் கட்டவேண்டும். பச்சைப்புல் பருத்திக்கொட்டை புண்ணாக்குடன் மரவள்ளிக்கிழங்குமாவு வாங்கி காய்ச்சி கலக்கிக் கொடுக்கவேண்டும். நாட்டுப்பசுக்களை, பசு வளர்ப்பதை மதக்கடமையாகச்செய்த அய்யர்கள் மட்டும்தான் வளர்த்தார்கள். ஒரு கட்டத்தில் அவர்களும் நிறுத்திக்கொண்டார்கள், பால் கறக்க ஆள்கிடைக்காமல் ஆனபோது.\nநாகர்கோயில் தெருக்களில் பசுக்கள் அதிகமாகத் தென்பட ஆரம்பித்தது அதன்பிறகுதான். நாட்டுப்பசுக்களை வளர்ப்பதற்கான மிகச்சிறந்த வழி என்பது அவற்றை அடித்து பத்தி தெருவில் விட்டுவிடுவதுதான். வீட்டுப்பக்கம் காலைநேரம் ஒரு தொட்டி கழுநீர் கொடுத்தால்போதும். கருவுற்றதும் பிடித்துக் கட்டிவிடவேண்டும். குட்டிவந்ததும் மீண்டும் துரத்திவிடலாம். காலை ஐந்து ஐந்தரைக்கு நமக்கு தோதுபட்ட நேரத்தில் வந்து பால் கறந்து தந்து பிள்ளையையும் நக்கிவிட்டு கிளம்பிச்செல்லும். காளைக்குட்டி என்றால் அதை கசாப்புக்குப்போட்டுவிட்டு வைக்கோல்குட்டியை தயாரித்துவைத்துக்கொண்டால் ஒன்றரை வருடம் வரை பால் கிடைக்கும்.\nவிஸ்வகர்மா தெரு அய்யப்பன் அதை அடுத்���படிக்குக் கொண்டு சென்ற நிபுணன். மொண்டி அவனுடைய பசுதான். காலையில் சரியாக அவன் வைக்கோல் கன்றுக்குட்டியுடன் மணிகண்டா டீ அன்ட் காபி ஷாப் பக்கத்தில் வரும்போது ‘சோலி கெடக்குல்லா’ என்ற பாவனையில் அது அங்கே நின்றிருக்கும். அவன் கறந்துவிட்டு சைக்கிளில் வைக்கோல் கன்றுக்குட்டியை காரியரில் ஏற்றிக்கட்டி சாலைவழியாக மணியடித்தபடி சென்று மீனாட்சிபுரம் சாலையில் ஹமீது மரைக்காயரின் பிஸ்மில்லா டீ வாசலில் நிற்கும்போது செட்டிமுடுக்கு வழியாக பிதுங்கி நுழைந்து இரண்டு சாக்கடைப்பாலங்களில் கவனமாக நான்குகால்களையும் எடுத்துவைத்து வந்து சேர்ந்துவிடும்.\n“நம்ம வளப்பு அப்பிடியாக்கும் அண்ணாச்சி. குடும்பத்துக்குள்ள பொட்டைகள வளக்குததுண்ணா அதுக்கொரு நேக்கு இருக்கணும்பாருங்க…சொன்னா நம்ப மாட்டிய. நம்ம கோலப்பனுக்க செவலை முத்து தியேட்டர் பக்கமா நிண்ணுட்டு பாலு குடுக்கு… ஆருக்கு…. சொல்லுங்க பாப்பம்… அண்ணாச்சி… பன்னிக்குட்டிக்கு…. பன்னிக்குட்டி குடிக்கியதுக்காக இது கிடந்து குடுக்குது. எளவு அந்தக் கருமாந்திரத்த நக்கவும் செய்யுது…. அந்த பாலைத்தாலா படுபாவி கறந்து கடைகடையாட்டு ஊத்துகான்…நான் சொன்னேன்லா. சொல்லாம விடுவமா. ஏல குடும்பத்தில பொறந்தவுக வாய வச்சு குடிக்கப்பட்ட டீயில்லாலேண்ணு…. கேளுங்க நம்ம அக்னிலிங்கேஸ்வரர் கோயிலு போத்தி அவரு ஆரு பன்னிக்குட்டி குடிக்கியதுக்காக இது கிடந்து குடுக்குது. எளவு அந்தக் கருமாந்திரத்த நக்கவும் செய்யுது…. அந்த பாலைத்தாலா படுபாவி கறந்து கடைகடையாட்டு ஊத்துகான்…நான் சொன்னேன்லா. சொல்லாம விடுவமா. ஏல குடும்பத்தில பொறந்தவுக வாய வச்சு குடிக்கப்பட்ட டீயில்லாலேண்ணு…. கேளுங்க நம்ம அக்னிலிங்கேஸ்வரர் கோயிலு போத்தி அவரு ஆரு ரிசியில்லா ரிசி… பாத்தா பச்ச எல எரிஞ்சுல்லா போவும்… அவரு நிண்ணு ஊதி ஊதி குடிக்காரு… பின்ன நாட்டில எப்டி மளை பெய்யும் ரிசியில்லா ரிசி… பாத்தா பச்ச எல எரிஞ்சுல்லா போவும்… அவரு நிண்ணு ஊதி ஊதி குடிக்காரு… பின்ன நாட்டில எப்டி மளை பெய்யும்\nஅய்யப்பனால் பேச்சை நிறுத்தமுடியாது. ”அண்ணாச்சி அவன் வாயக் கிண்டீட்டீயள்லா அது வாயில்லண்ணாச்சி வாகையடிமுக்கு ஊத்தாக்கும்….பத்துமுப்பது வரியமாட்டு ஒளிகிட்டு கெடக்கு” மணிகண்டன் சொன்னான்.\nமொண்டி சிவந்த க��ள்ளமான நாட்டுப்பசு. எந்நேரமும் கர்ப்பமாக இருக்கும் பாவனை கொண்டது. ‘நான்லாம் பொறுப்பாக்கும்’ என்ற முகபாவனை எப்போதும் உண்டு. கழுத்தில் மூக்கில் எதுவும் கிடையாது ‘டே அந்த பசுவுக்கு ஒரு மூக்கணைய போட்டு விடுலே..வீட்டுல பொண்டுகள மொட்டையாப்பாத்த மாதிரில்லாடே இருக்கு”\n“அண்ணாச்சி சொல்லாதிய…ஒரு கவுறப்போட்டுவிட்டா அப்பிடியே நவுத்திக்கொண்டுபோயி கறந்துபோடுவானுக. நாட்டில நீதி நாயம்ணு ஒண்ணுமில்ல பாத்துக்கிடுங்க. மாடு ஆருக்க மொதலுண்ணு ஒரு பார்வ கெடையாது. கவுறில்லேண்ணாக்க அருவில வர யோசிப்பானுக. மொண்டி கிட்டத்தில விடவும் மாட்டாண்ணு வையுங்க. அவளுக்கும் ஒரு இது இருக்குல்லா… பசுவுண்ணா காமதேனுவாக்கும். நம்ம பசுவுக்க பாலு நறுநெய்யில்லா… சத்தியமா அண்ணாச்சி நாகலிங்கம் கேக்காரு ஏல அய்யப்பா, உனக்க பசுவுக்க பாலு காச்சும்பம் பாத்திரவிளிம்பிலே நெய்யா வந்து உருகுதுலேண்ணுட்டு”\nநல்ல நாட்டு நெய்யில்லா நக்கிநக்கி திங்குது”\nஅய்யப்பனின் குழாய் கப்பென்று அடைய அவன் உடனே கிளம்பி சென்றுவிட்டான்.\nஎன்கையில் காசு ஓட்டம் ஆரம்பித்தபின் நானும் அருமையும் இரு டீக்கடைகளிலும் கணக்கு வைத்துக்கொண்டோம். டீயை ஊதி ஊதிச் சுழற்றிக் குடிப்பதில் அருமைக்கு தனி ஆனந்தம் இருந்தது. பாதிக்காசுக்கு வெறும் டம்ளரைச் சுழற்றிக்கொள் என்று கடைக்காரன் சொன்னால்கூட சம்மதித்துவிடுவான் என்றான் நெல்சன். மொண்டி கறக்க வரும் நேரம் நாங்கள் டீ குடித்துக்கொண்டிருப்போம்.\nநெய்யின் ரகசியம் என்ன என்று அருமை கேட்டான். ‘லே போங்கலே… கச்சோடம் நடக்குத எடத்தில நிண்ணு நாறப்பேச்சு பேசாம’ என்று பாய் கையை தூக்கி கத்தினார்.\nநான் அதன்பின் மொண்டியை கவனிக்க ஆரம்பித்தேன். மொண்டி மணிமேடைமுதல் எஸ்பி ஆபீஸ் வரையிலான இடங்களில் மட்டுமே வாழக்கூடியது. பால்கொடுக்கும் கடமைக்காகத்தான் அது மீனாட்சிபுரம் வருவது. அவ்வளவு தூரத்துக்குள் இருபதுக்கும் மேற்பட்ட பரோட்டாக்கடைகளும் டீக்கடைகளும் இருந்தன. நான்கு குப்பைமேடுகள். எஸ்பி ஆபீஸுக்கு நேர் எதிரில் உள்ள குப்பைமேடு மிகப்பெரியது. பெரும்பாலான பகல்நேரம் அங்குதான் இருக்கும். கூடவே கறுப்பாக ஒரு தோழி.\nமொண்டியின் ஒரு கொம்பு உடைந்திருக்கும். இன்னொரு கொம்பு கண்ணை நோக்கி வளைந்திருக்கும், கொம்பிலிருந்து��ான் அதற்கு அப்பெயர் கிடைத்திருக்கும் என்று தோன்றியது. குப்பைக்கூடையில் கொட்டப்படும் எதுவும் மொண்டிக்கு உணவுதான். புளித்துப்புழுத்த தோசைமாவு, நாறிப்போன சட்டினி. ஆனால் ஒருநாள் அதிகாலையில் அவள் ஆலமரத்தடிமுக்கில் உள்ள சாக்கடையோரம் பிள்ளைகள் போட்டுவிட்டுப்போன மலத்தை அவர்கள் எழுவதற்காகக் காத்திருந்து நக்கி உண்பதைப்பார்த்தேன்.\nஅருமையிடம் சொன்னபோது ‘பாவம்ல அதுக்க கும்பிச்சூடு அதுக்கு’ என்றான்.\nஇருந்தாலும் ஒரு பசு இதையெல்லாம் தின்பதென்றால். ’ஏ பத்துநாள் சங்குவெந்தா நீயும் திம்பே நானும் திம்பேன்…. சீவனுண்ணா என்னாண்ணு நினைக்கே வைவிளு என்ன சொல்லுது அக்கினி அப்பிடியாக்கும். எரிச்சுப்போடும் பாத்துக்கோ’\nஅதன்பின் மொண்டியைப்பார்த்தபோது பாவமாகத்தான் இருந்தது. ஆனால் மொண்டி நன்றாக கொழுத்து உருண்டு இருக்கும். வயிறு எப்போதும் ஒருபக்கம் பெரியதாக இருப்பதனால் நடையே சற்று குடைசாய்ந்திருக்கும். அது வீட்டுமுன்பு வந்து நின்றாலே கல்லைத் தூக்கி வீசுவார்கள். எறி பட்டால்கூட மெல்ல காதை ஆட்டிவிட்டு பெருமூச்சுடன் திரும்பி நடக்கும்.\nமரக்கடையில் ஃபர்னிச்சர் தூக்கி லாரியில் ஏற்றும் உடனடி வேலைக்குச்சென்று எட்டு ரூபாய் கூலி பெற்று நள்ளிரவில் நானும் அருமையும் திரும்பிவந்தோம். சாரல் மழை இருந்ததனால் கடைகள் எல்லாமே மூடப்பட்டுவிட்டன. கடைக்காரர் வீட்டிலேயே சுக்குக்காபி போட்டு எடுத்துவந்து தந்து சமாளித்துக்கொண்டதனால் கடியும் குடியும் அமையவில்லை. பசியில் குமட்டல் வரும் என்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.\nமழைபிடித்துக்கொண்டது அருமை ‘லே ரூவா நனைஞ்சிரும்லே’ என்று சொல்லி ஓடிப்போய் கடைகளின் ஒட்டுத்திண்ணையில் ஏறி நின்றான். கடைகளின் ஒட்டுத்திண்ணைகளில் எவரும் அமரவோ படுக்கவோகூடாதென்று செய்யபப்ட்டிருந்த விசித்திரமான ஏற்பாட்டை அப்போதுதான் பார்த்தேன். செங்குத்தான ஆணிகள் பதிக்கப்பட்ட பலகைகளை வரிசையாகப் பதித்து வளையம் வழியாக கம்பிபோட்டு ஓரத்தில் பூட்டி வைத்திருந்தார்கள். இரு கம்பிகள் நடுவே இருந்த இடைவெளி இடத்தில் கால்களை வைத்துக்கொண்டு அருமை நின்றான்.\nஅதை கண்டுபிடிப்பதற்குள் நனைந்துவிட்டேன். அங்கே நின்றபோது முதல் ஒருநிமிடத்துக்கு சௌகரியமாக இருந்தது. அதன்பின் தொடையிடுக்கு வலிக்க ��ரம்பித்தது.\nமொண்டியும் தோழியும் மழையில் உடல் சிலிர்க்க வந்தன. அவை வருவது நாங்கள் நிற்கும் இடத்தை நோக்கி என்று தெரிந்தது. ‘லே இதுக இங்கிணயாக்கும் பதிவாட்டு நிக்கப்பட்டதுண்ணு நினைக்கேன்… ” அருமை சொன்னான்.\n“ நீயும் நானும் கால வச்சிருக்கம்லா…இந்த எடவெளியில நிக்கும்ணு நினைக்கேன்”\n“ இதிலயா…இதில எப்டிலே பசுவு நிக்கும் நாலு காலு எடவெளி வேணும்லா நாலு காலு எடவெளி வேணும்லா\n“நிக்கும்…இல்லேண்ணா இங்க எதுக்குலே வருது\nமொண்டி அருகே வந்து எங்களைப் பார்த்தது. இருளில் அதன் கண்கள் மின்னின. அத்தனை குளிர்ந்த ஒளியை நான் ஒருபோதும் கண்டதில்லை.\nஒரு கணம் அவை கண்களல்லாமல் ஆயின. அதன்பின் பசு உடல் சிலிர்த்துக்கொண்டது. குனிந்து மூச்சுவிட்டபோது கெட்ட வாசனை அடித்தது.\n’பசுவு ஏம்லே இப்டி நாறுது\n’கெதிகெட்டா எல்லாம் நாறும்லே…நீ வா…இது அதுக்குண்டான எடம்லா…’\n’இந்தா இதில வச்சுக்கோ ’ அருமை ஒரு பிளாஸ்டிக் தாளை எடுத்து அதற்குள் ரூபாயைச் சுருட்டி வைத்தான். வேட்டியை இழுத்துக்கட்டிக்கொண்டு ‘கர்த்தருக்கு ஜெயமேய்’ என்று கூச்சலிட்டுக்கொண்டு மழையில் ஓடினான். நான் ஒருகணம் தயங்கிவிட்டு ஓடினேன்.\nசற்றுக்கழித்து நின்று திரும்பிப்பார்த்தேன். இருபசுக்களும் அந்த முள்பரப்பில் நிற்பதைக் கண்டேன். ‘லே அரும ரெண்டும் கேறி நிக்குதுலே’\n’அதுக்கு ஒரு கொளம்பு வைக்குத எடம்போரும்லே… மனுசனுக்குண்டான எடம் அதுக்கு வேண்டாம்லா\nஅன்று இரவு வெளியே பெய்யும் மழையை கேட்டபடி அதை நினைத்துக்கொண்டிருந்தேன். அப்படி முள்ளைப்போட்டு வைக்கும் எண்ணம் யாருக்கு வந்திருக்கும் எப்படி அதைப்பற்றி யோசித்திருப்பான். ஆசாரியை வைத்து முள்ளை அடித்து பத்திரமாக வைத்திருக்கிறான். அந்தப்பலகைகளை நாள்தோறும் எடுத்து அடுக்கி சேர்த்து பூட்டி வைத்துவிட்டுப்போகிறான். ஆச்சரியம்தான். அதைப்பற்றி ஒரு கதை எழுதமுடியும் என்று தோன்றியது. ஆனால் அதை எங்கே கதையாக்குவது என ஒரு வடிவமும் கிடைக்கவில்லை. தூங்கிவிட்டேன்.\nவிடுதியில் பல பையன்கள் பாலே குடிப்பதில்லை. ஜான் எப்போதுமே பாலில்லாத டீதான். ஏன் என்று கேட்டேன். மலைச்சாதிக்கார்கள் பால் குடிக்கமாட்டார்கள் என்றான் அருமை. ஏன் என்று கேட்டால் அவர்கள் எருமையை தெய்வமாக நினைப்பவர்கள், எருமைக்குட்டியின் பாலைக் கு��ிப்பது பெரிய பாவம் என்று நினைக்கிறார்கள் என்றான்.\nஅது உண்மைதான் என்று கண்டுகொண்டேன். மலைக்கார மாணவர்களில் எவருமே பால் குடிப்பதில்லை. அதனால்தான் விடுதியிலேயே பால் கிடையாது.\nஜானிடம் ‘நீ பாலு குடிச்சதே இல்லியா\n‘பாலு மாட்டுக்க சலமாக்கும்’ என்றான். எனக்கே குமட்டியது. மேற்கொண்டு பாலைக்குடிக்க என்னாலும் முடியாது என்று பட்டது.\n‘பாலு பசுவுக்க கண்ணீராக்கும்’ என்றான் நாகமணி.\n’அப்பன். பாலைக்குடிச்சா மலங்கூளியம்மையும் குளிகன்சாமியும் சபிச்சுப்போடும்’\n‘பிள்ளியளுக்கு அன்னப்பாலு இருந்தா பின்ன என்னத்துக்குலே மத்தபாலு\nமேற்கொண்டு பாலை நியாயப்படுத்தும் சொற்றொடர்கள் எனக்குத் தோன்றவில்லை. ஆனால் நானும் பால் இல்லாத டீ குடிக்க பழகிக்கொண்டேன். முக்கியமான காரணம் மொண்டியின் சாப்பாட்டுப்பழக்கம்தான். மொண்டி போல பதவிசான, அறிவான பசுவே அதையெல்லாம் சாப்பிடுகிறதென்றால் எருமையா பசுவா என்று அதற்கே சரியாகத் தெரியாத கறுப்பி எதைத்தான் தின்னாது\nஅய்யப்பனிடம் நான் ‘உம்ம பசு கண்டதையும் தின்னுதுவே’ என்றேன்.\n உம்மாண கேக்கேன். நான் நாலு சக்கறம் சுருட்டி முந்தியில வச்சா உமக்கென்னவே குண்டியில வத்தல தேச்ச மாதிரி இருக்கு இல்ல கேக்கேன்…. கண்ணப்போட்டு கண்ணப்போட்டு அதும் வாயிமண்ணாப்போச்சா…. இன்னி அது திங்குதத நானும் எனக்க பிள்ளையளும் வாரித்திங்குதோம். அப்பம் நெறையுமாலே உனக்கெல்லாம் இல்ல கேக்கேன்…. கண்ணப்போட்டு கண்ணப்போட்டு அதும் வாயிமண்ணாப்போச்சா…. இன்னி அது திங்குதத நானும் எனக்க பிள்ளையளும் வாரித்திங்குதோம். அப்பம் நெறையுமாலே உனக்கெல்லாம் வாறானுக…ஏலே மனுசன் தின்னுகான்லே… ஏலே நான்லாம் தவிடு திண்ணு வளந்த பயலாக்கும்…. ஓணத்துக்கு தவிடு தின்னிருக்கேன்லே… இப்பம் சூடுகஞ்சியிலே ஊறுகாய தொட்டுட்டு குடிக்கோம்லா.. உனக்கெல்லாம் எரியுமே…’\nஅரைமணிநேரம் கழித்து அவன் போனபின்னர் அருமை ‘ஏன்வே கெடந்து கொமையுதாரு\n‘அது இவனுக்கு அடிச்ச ஒரு லாட்டறியாக்கும்….அது கறக்கத் தொடங்கி வரிசம் நாலாச்சு’\n‘பின்ன நல்ல நயம் புண்ணாக்குல்லா திங்குது ரெண்டுமாசத்தில குட்டிய கசாப்புக்கு போட்டுட்டான். அண்ணைக்கு முதல் இந்நா இந்த வாரம் வரை அந்த பிஞ்சுபோன வைக்கோலுகுட்டிக்காக்கும் பாலு ஊத்திக்கிட்டிருக்கு…. சட்டுண்ணு இது செரிப்படாதுண்ணு மனசிலாக்கிப்போட்டு போல’\n’வரும்… வந்து நிண்ணு நல்லா மாறி மாறி நக்கும். இவன் தண்ணிய அடிச்சு அடிச்சு உரிச்சு உரிச்சு பாப்பான்… ஊத்து இல்ல…. அதுக்கும் ஒரு கணக்கு உண்டுல்லா பசுவுண்ணா பாலுதொட்டிண்ணு நினைச்சுப்போட்டான் அய்யப்பன். அவனுக்க பெஞ்சாதி இப்பம் மினுமினுண்ணாக்கும் இருக்கா… சில சங்கதிகள் நம்ம காதுக்கும் வந்து விளுந்துச்சு… பின்ன நமக்கென்னத்துக்கு ஊரு காரியம் பசுவுண்ணா பாலுதொட்டிண்ணு நினைச்சுப்போட்டான் அய்யப்பன். அவனுக்க பெஞ்சாதி இப்பம் மினுமினுண்ணாக்கும் இருக்கா… சில சங்கதிகள் நம்ம காதுக்கும் வந்து விளுந்துச்சு… பின்ன நமக்கென்னத்துக்கு ஊரு காரியம் நாம உண்டு நம்ம தொளிலுண்டு …ஏது நாம உண்டு நம்ம தொளிலுண்டு …ஏது\nஅய்யப்பனை மறுநாள் மணிமேடையில் பார்த்தபோது பக்கவாட்டில் காறித்துப்பிவிட்டுச் சென்றான். அவனுக்கு உலகம் மீதே கடும் கோபம் இருப்பது தெரிந்தது.\nஅருமை ‘பாவம்லே….அந்த அளவுக்கு அறிவில்ல…அவனுக்க சீவிதம் தெளிஞ்சுபோச்சு…அப்படியே கடைசிவர பால வித்துட்டு சீவிக்கலாமுண்ணு நினைச்சுப்போட்டான்’ என்றான்.\nநாலைந்து நாட்கள் கழித்து ஒருநாள் கவனித்தேன். மொண்டி அப்பகுதியில் காணப்படவில்லை. கறுப்பி மட்டும் நடந்து சென்று குப்பைத்தொட்டிக்குள் தலைவிட்டது.\n‘லே, மத்தவன் கசாப்புக்கு புடிச்சு வித்துப்போட்டானாலே\nமாலையில் அருமை அவனே ’உள்ளதுபோல இந்த மொண்டி எங்கல போச்சு\nஒரு சுற்று அப்பகுதியைச் சுற்றி வந்தபோது கண்டுபிடித்தோம். எம்.எஸ்.பி பங்களாவின் பூட்டிய இரும்புவாசலின் அருகே பலவகையான ஜவுளிக்கடைக் குப்பைகள் குவிக்கப்பட்ட பெரிய சிமிண்ட் தொட்டிக்கு முன் மொண்டி நின்றிருந்தது. அந்தப்பகுதியையே சொந்தமாக வைத்திருந்த செட்டியார் ஒருவரின் பங்களா அது. இருபது வருடங்களாக வாரிசுரிமைப்போரில் பூட்டியே கிடந்தது. பெரிய இரும்பு கிராதிக் கதவு மீது குத்துக்கம்பிகள் வேல் வேலாக நீட்டி நின்றன. அது பாதி மண்ணில் புதைந்து நின்றது. சைக்கிள் சங்கிலி போட்டு பூட்டிய பூட்டு துரும்பேறியிருந்தது. ஆனால் கீழே இரண்டுகம்பிகள் உடைக்கப்பட்டு உள்ளே குனிந்துபோக வாசலிருந்தது. பெரிய மரச்சன்னல்களில் கண்ணாடிகள் எல்லாமே உடைந்திருந்தன.\nமொண்டி எதையோ தின்றுகொண்டிருக்கும் அசைவு தெரிந்த���ு. ஆனால் மெலிந்திருந்தது. வயிறு ஒட்டி கடைப்பள்ளங்கள் தெளிவாகத் தெரிந்தன. பின்பக்க எலும்பு மேடாக நின்றது.\nஅருகே போனபோது தெரிந்தது. அது தின்றுகொண்டிருக்கவில்லை. நக்கிக்கொண்டிருந்தது. அய்யப்பன் கொண்டு அலைந்த அந்த வைக்கோல்கன்றுக்குட்டி. கால்களை காணவில்லை. உரச்சாக்கை பைபோல தைத்து உள்ளே வைக்கோலைத் திணித்துச் செய்திருந்தான். தொழில்நுட்பத்திறனுடன் முதுகுப்பகுதியில் பழைய ரெக்ஸின் வைத்திருந்தான். அதைத்தான் மொண்டி ஆசையாக நக்கிக்கொண்டிருதது.\n‘அப்பம் அதாக்கும் காரியம்…. இது இங்கிண நிண்ணு ராப்பகலாட்டு நக்குது’ என்றான் தொம்மை.\n‘கண்டா அறியிலாமே….எப்பிடியும் மூணுநாளா ஒண்ணும் தின்னிருக்காது…இதுக்கெல்லாம் தலைக்குள்ள இருக்கப்பட்டதும் பச்சப் பாலாக்கும்’\nஅருமை, மொண்டியின் பின்பக்கம் கையால் அறைந்து ‘போ ஏ போ…போ சவமே..போ’ என துரத்தினான். அந்த கன்றுப் பொம்மையை கையில் எடுத்தான் ‘நல்லாத்தான்ல செய்திருக்கான். அய்யப்பன் ஆளு கிண்ணனாக்கும்’ சுற்றுமுற்றும் பார்த்தபின் எம்.எஸ்.பி பங்களாவின் கம்பிவேலிக்கு அப்பால் தூக்கிப்போட்டான்.\n‘அங்கிண எத்திப்பாரு…காந்திக்க காலத்திலே உள்ள குப்பையாக்கும் உள்ள…’\nதிரும்பும்போது அருமை அந்த பங்களாவைப்பற்றிச் சொன்னான். ‘ராத்திரி ஒரு பன்னிரண்டு மணி களிஞ்சா இங்கிண இல்லாத ஆட்டமும் களியும் இல்ல பாத்துக்க. நயம் எலை கிட்டும்’\nமறுநாள் காலை நான் கண்விழித்ததே ஞானராஜ் ஓடிவந்து விடுதியில் சொன்ன செய்தியைக் கேட்டுத்தான். பதறியடித்து ஓடியபோதே நான் அழுதுகொண்டிருந்தேன். எம்.எஸ்.பி பங்களாவின் முன்பக்கம் சிமிண்ட் குப்பைத்தொட்டி மீது மிதித்து ஏறி மறுபக்கம் குதிக்கமுயன்ற மொண்டி, இரும்பு வேல்களில் ஒன்றில் கழுவேறி அமர்ந்திருந்தது.\nபுறப்பாடு -முடிவிலா உறைபனிக் கூழ்\nபுறப்பாடு – வறுமை – கடிதம்\nபுறப்பாடு – கடிதங்கள் 4\nபுறப்பாடு – கடிதங்கள் 3\nபுறப்பாடு – கடிதங்கள் 2\nபுறப்பாடு – கடிதங்கள் 1\nபுறப்பாடு 12 – இருந்தாழ்\nபுறப்பாடு 11 – துறக்கம்\nபுறப்பாடு 12 – இருந்தாழ்\n[…] புறப்பாடு 8 […]\nபுறப்பாடு 10 – கரும்பனையும் செங்காற்றும்\n[…] புறப்பாடு 8 […]\nபுறப்பாடு 9 – கோயில்கொண்டிருப்பது\n[…] புறப்பாடு 8 […]\nபுறப்பாடு 11 – துறக்கம்\n[…] புறப்பாடு 8 […]\nமலை ஆசியா - 6\nசூரியதிசைப் பயணம் - 13\n‘வெண்முரசு’ – ந���ல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 15\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/840114.html", "date_download": "2019-06-26T13:59:27Z", "digest": "sha1:L5EAS6YMCQGUIHBX2DSCQIEBJIOTNN2W", "length": 7180, "nlines": 60, "source_domain": "www.tamilcnn.lk", "title": "கலவர பூமிக்கு சென்றார் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்!", "raw_content": "\nகலவர பூமிக்கு சென்றார் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்\nMay 6th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nபேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை நீர்கொழும்பிற்கு விஜயம் செய்துள்ளார்.\nநாட்டில் காணப்படுகின்ற பதற்றமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நீர்கொழும்பில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை ��ரண்டு தரப்பினரிடையே மோதல் சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.\nஇதன்போது சில வாகனங்கள் எரியூட்டப்பட்டிருந்ததுடன், பொது சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.\nஇதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடி படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தனர்.\nஅத்துடன், பதற்றமான சூழ்நிலையை அடுத்து நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் இன்று காலை 7 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டிருந்ததுடன், அது தற்போது விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் கலவரம் இடம்பெற்ற பகுதிக்கு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று(திங்கட்கிழமை) காலை விஜயம் செய்துள்ளார்.\nஅங்கு சென்ற பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, இஸ்லாமிய மதத்தலைவர்கள் உள்ளிட்ட பலரையும் சந்தித்து பேசியுள்ளார்.\nஆஸி. தூதுவர் – சம்பந்தன் முக்கிய கலந்துரையாடல்\nமாவை ஒரு மாபெரும் சரிதம்\nவவுனியாவில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளுக்கு நிவாரணம் வழங்க முல்லைத்தீவில் இருந்து வந்தோர் இராணுவத்தால் திருப்பி அனுப்பி வைப்பு\nவவுனியா குட்செட் வீதி இளைஞர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nவவுனியா வர்த்தகருக்கு எதிராக துண்டுப்பிரசுரம் வெளியிட்டவர்கள் மீது பொலிஸார் தீவிர விசாரணை\nதமிழர்களின் பாரம்பரிய கின்னியா வெந்நீர் ஊற்றையும் பறிகொடுக்க முடியாது: சிவசக்தி ஆனந்தன் எம்.பி\nறிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திலிருந்து நீக்கவும்\nயாழ் தொகுதி கம்பரெலிய நிதி ஒதுக்கீட்டின் அபிவிருத்திகள் ஆரம்பம். முதல் நிகழ்வாக மைதானப்புனரமைப்பு\nஜனநாயகக் கட்டமைப்பாக கூட்டமைப்பின் தீர்மானம்\nமாவை ஒரு மாபெரும் சரிதம்\nவவுனியாவில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளுக்கு நிவாரணம் வழங்க முல்லைத்தீவில் இருந்து வந்தோர் இராணுவத்தால் திருப்பி அனுப்பி வைப்பு\nவவுனியா குட்செட் வீதி இளைஞர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nவவுனியா வர்த்தகருக்கு எதிராக துண்டுப்பிரசுரம் வெளியிட்டவர்கள் மீது பொலிஸார் தீவிர விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=4&t=16384", "date_download": "2019-06-26T13:56:16Z", "digest": "sha1:4X2LJLDQ46V4FTFG74V3XHPK7YQSF6JY", "length": 3006, "nlines": 73, "source_domain": "padugai.com", "title": "HI - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் படுகை உறவுப்பாலம்\nபடுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்\nReturn to “படுகை உறவுப்பாலம்”\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/oththaserupu-size-7-movie-audio-launch-photos/", "date_download": "2019-06-26T13:59:17Z", "digest": "sha1:NTF6WJ6MLLWMA722NHU4ZAZGPD75YRWS", "length": 3614, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "OththaSerupu Size 7 Movie Audio Launch Photos - Behind Frames", "raw_content": "\n9:37 PM லிங்குசாமியின் கவிதைகள் ‘கற்றுக் கொடுக்கிறது மரம்’ நூலாக வெளியீடு\n9:25 PM 50 நாட்களை கடந்த அதர்வாவின் ‘100’\n9:13 PM லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’க்கு பாரதிராஜா பாராட்டு\n8:56 PM பார்த்திபனின்’ ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\n8:47 PM ஒ.எம்.ஆரில் சினேகா-பிரசன்னா திறந்து வைத்த PVR சினிமாஸ்\nலிங்குசாமியின் கவிதைகள் ‘கற்றுக் கொடுக்கிறது மரம்’ நூலாக வெளியீடு\n50 நாட்களை கடந்த அதர்வாவின் ‘100’\nலக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’க்கு பாரதிராஜா பாராட்டு\nபார்த்திபனின்’ ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nஒ.எம்.ஆரில் சினேகா-பிரசன்னா திறந்து வைத்த PVR சினிமாஸ்\nதடயமே இல்லாமல் தப்பு செய்யும் ஜீவி\n‘வால்டர்’ படத்தின் தலைப்பு சிக்கல் சுமூகமாக தீர்ந்தது\n17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாதவன்-சிம்ரன் ஜோடி\nலிங்குசாமியின் கவிதைகள் ‘கற்றுக் கொடுக்கிறது மரம்’ நூலாக வெளியீடு\n50 நாட்களை கடந்த அதர்வாவின் ‘100’\nலக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’க்கு பாரதிராஜா பாராட்டு\nபார்த்திபனின்’ ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nஒ.எம்.ஆரில் சினேகா-பிரசன்னா திறந்து வைத்த PVR சினிமாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nandhini/115621", "date_download": "2019-06-26T14:29:52Z", "digest": "sha1:SKZIEEZXIQEVE37UM3GFVC5ABVB53W7M", "length": 5520, "nlines": 57, "source_domain": "www.thiraimix.com", "title": "Nandhini - 18-04-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமுதல் நாளே பிக்பாஸில் ஆரம்பித்த அபிராமி- கவின் காதல் கதை\nபிரான்ஸ் அரசு விதித்த தடைக்கு எதிர்ப்பு... நீச்சல் குளத்தில் முஸ்லீம் பெண்கள் போராட்டம்\nஅமெரிக்கா உடனான போர்.. பிரான்ஸிடம் ரகசியமாக கூறிய ஈரான் ஜனாதிபதி\nDNA சோதனை மூலம் தந்தையை கண்டுபிடித்த பெண்: காத்திருந்த ஏமாற்றம்\nகரடி சாப்பிடுவதற்காக மிச்சம் வைக்கப்பட்ட நபர் உயிருடன் மீட்பு: குகைக்குள் மம்மி போல கிடந்த பரிதாபம்\nதமிழ் பொறியியலாளரை நடு வீதியில் வைத்து சுட்டுக்கொன்றார்கள்- நேரில்கண்ட சாட்சியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nசாரம் அணிந்தபடி கடமைக்கு வந்த அரச உத்தியோகத்தர்கள்\n.. எவ்வளவு காசுனாலும் தாறேன் விட்டுருங்கணே.. கடத்திய இளைஞர்களிடம் கதறும் சிறுவன்\nபிகில் படத்தின் வசூலுக்கு வரும் செக், பிரமாண்ட படமும் வருகிறதா\nபிக்பாஸ் சீசன் 3 ல் இவர் தான் லட்சக்கணக்கான உள்ளங்களை வெல்வார் அடித்து சொல்லும் முக்கிய பிரபலம் - இவரே சொல்லிட்டாரா\nபிக்பாஸ் சீசன் 3 ல் முக்கிய டிவி சானல் பிரபலம் அழகான இளம் நடிகையின் ஷாக்கிங் பதில்\nஎல்லா டயட்டையும் தூக்கி வீசிட்டு இந்த காய இப்படி செஞ்சு சாப்பிடுங்க எடை கிடு கிடுனு குறையிரத நீங்களே பார்க்கலாம்\nபிக்பாஸ் சென்ற சாண்டியை பற்றி பல உண்மைகளை போட்டு உடைத்த.. முன்னாள் மனைவி காஜல்..\nபிக்பாஸ் போட்டியாளர் லாஸ்லியாவின் வைரல் புகைப்படங்கள்.. லைக்ஸ்களை தெறிக்கவிடும் ரசிகர்கள்..\nரஜினிகாந்தை வைத்து பேய்படம், இதுவரை வெளிவராத சுவாரஸ்ய தகவல்\nகவினை நாயுடன் ஒப்பிட்ட அபிராமியின் அம்மா, ரசிகர்கள் உச்சக்கட்ட கோபம்\nசனியின் கோரப்பார்வையில் இருந்து தப்பிய மேஷ ராசிக்கு குருவால் நடக்க போகும் அதிரடி மாற்றம் 2019 ஜூலை மாதம் முழுவதும் இது பழிக்கும்\nசெல்வராகவனின் அடுத்தப்படத்தின் ஹீரோ இவர் தான், ரசிகர்கள் செம்ம கொண்டாட்டம்\nபிக்பாஸ் சீசன் 3 ல் இவர் தான் லட்சக்கணக்கான உள்ளங்களை வெல்வார் அடித்து சொல்லும் முக்கிய பிரபலம் - இவரே சொல்லிட்டாரா\nபிக்பாஸ் போட்டியாளர் தர்ஷனின் காதலி இவர்தானா அழகான ஜோடியின் போட்டோ இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/tamil-scientist-sivan-appointed-as-isro-s-new-chairman_17040.html", "date_download": "2019-06-26T14:18:52Z", "digest": "sha1:P56C6X7U3FV6CSBXLBS3B6NNYOJI5G65", "length": 18141, "nlines": 211, "source_domain": "www.valaitamil.com", "title": "இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கே.சிவன் நியமனம் !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் இந்தியா-India\nஇஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கே.சிவன் நியமனம் \nஇஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி சிவன் நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரோ தலைவராக பொறுப்பு வகித்து வரும், கிரண் குமாரின் பதவி காலம் முடிவுக்கு வருவதை அடுத்து, புதிய தலைவராக, தமிழகத்தைச் சேர்ந்த, பிரபல விஞ்ஞானி, சிவன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, மத்திய அரசு நேற்று பிறப்பித்தது.\nகே.சிவன், நாகர்கோவிலில் உள்ளவல்லன்குமரவிளை கிராமத்தில் பிறந்தவர். சென்னை, எம்.ஐ.டி.,யில், 1980ல், பொறியியல் பட்டம் பெற்றார்.இதன்பின், பெங்களூரின் இந்திய அறிவியல் கழகத்தில், முதுகலை பட்டம் பெற்றார். மும்பை, ஐ.ஐ.டி.,யில் ஆராய்ச்சி படிப்பிலும் பட்டம் பெற்றார்.இஸ்ரோவில், 1982ல், பணியில்சேர்ந்தார். பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டு களின் வடிவமைப்பில் துவங்கி, அவை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது வரை, இவரது பணிகள், பலரது பாராட்டையும் பெற்றுள்ளன.\nஇஸ்ரோவின் மெரிட் விருது, டாக்டர் பிரேன் ராய் விண்வெளி அறிவியல் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுஉள்ளார்.சிவன், தற்போது, திருவனந்தபுரத்தில் உள்ள, விக்ரம் சாராபாய் விண்வெளி நிலையத்தின் இயக்குனராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கே.சிவன் நியமனம் \n25 வயதிற்குள் திருமணம் செய்யும் ஆண்களின் எலும்புகளுக்கு ஆபத்து \nகண் செல்களை அச்சிட்டு இங்கிலாந்து மருத்துவ விஞ்ஞானிகள் சாதனை \nமறைந்த திரு.அப்துல் கலாம், திரு. மயில் சாமி அண்ணாதுரை இவர்களை தொடர்ந்து இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி சிவன் நியமனம் மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துகள்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்த��க்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nமருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது\nஜூன் 21- ந் தேதி சர்வதேச யோகா தினம்- ராஞ்சியில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி\nநரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார்\n2015 -2019 காலக்கட்டத்தில் ரயில் டிக்கெட் ரத்து மூலமாக ரூ.5366 கோடி வசூல்: ரயில்வே தகவல்\nபெட்ரோல்-டீசல் விலையை குறுஞ்செய்தி மூலம் அறிய இந்தியன் ஆயில் நிறுவனம் ஏற்பாடு\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை, உலக நாடுகளில் தமிழர்கள்,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்க���்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/12/10/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-06-26T14:57:43Z", "digest": "sha1:4FP2HZB3KUQJVSGDGH2WRAZGB4C765JS", "length": 14982, "nlines": 344, "source_domain": "educationtn.com", "title": "தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக ‘181’ இலவச தொலைபேசி எண் அறிமுகம்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக ‘181’ இலவச தொலைபேசி எண் அறிமுகம்\nதமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக ‘181’ இலவச தொலைபேசி எண் அறிமுகம்\nதமிழகத்தில் பெண்களின்பாதுகாப்பிற்காக ‘181’இலவச தொலைபேசி எண்திங்கள்கிழமை முதல்அறிமுகம் செய்யப்படஉள்ளது.\nநாடு முழுவதும்பெண்களின்பாதுகாப்பிற்காக ‘181’என்னும் இலவசதொலைபேசி எண்ணைகடந்த சில ஆண்டுகளுக்குமுன்பு மத்திய அரசுஅறிமுகப்படுத்தியது.தில்லி, குஜராத் உள்ளிட்டஒரு சில மாநிலங்களில்மட்டும் இந்த சேவைதற்போது செயல்பாட்டில்உள்ளது.\nஇந்நிலையில் தமிழகத்தில்பெண்களின்பாதுகாப்பிற்காக ‘181’இலவச தொலைபேசி எண்திங்கள்கிழமை முதல்அறிமுகம் செய்யப்படஉள்ளது.\nகுடும்ப வன்முறை,வரதட்சணை கொடுமை,பாலியல் துன்புறுத்தல்,உடல்-மனநல பாதிப்புகள்,பெண்களுக்காக அரசுசெயல்படுத்தும் திட்டங்கள்,பள்ளிகள், கல்லூரிகளில்வழங்கப்படும்ஸ்காலர்ஷிப்புகள் உள்படகுழந்தைகள் முதல்முதியோர் வரைபெண்களுக்கு தேவையானஉதவி மற்றும்பாதுகாப்புக்கு இந்தஎண்ணை அழைக்கும்வகையில் விரிவானஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளது\nஇந்த எண்ணிற்கு வரும்புகார்களை சேவைமையத்தை நிர்வகிக்கும்அதிகாரிகள் முறையாகபதிவு செய்து வைக்கும்படிஉத்தர விடப்பட்டுள்ளது.குறிப்பிட்ட பிரச்சினைக்குதீர்வு கண்டவுடன்குறிப்பிட்ட காலஇடைவெளிக்குப் பிறகுமீண்டும் அந்த பெண்ணின்நிலை என்ன என்றுஆராய்ந்து பிரச்சினைகள்தீர்ந்து விட்டதை உறுதிசெய்ய வேண்டும் என்றுசமூக நலத்துறைஉத்தரவிட்டுள்ளது.\nஇந்த சேவை மையத்துடன்காவல்துறை, மருத்துவம்,சட்�� உதவிகள், கவுன்சிலிங்ஆகிய துறைகள்ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பெண்களிடம்இருந்துவரும்அழைப்புகளின்அடிப்படையில்அவர்களுக்கு தேவையானஉதவிகள் வழங்க இதுஏதுவாக இருக்கும்.\nஇந்த ‘181’ இலவசதொலைபேசி எண்சேவையை தலைமைச்செயலகத்தில் முதல்வர்எடப்பாடி பழனிசாமி நாளைதிங்களன்று துவங்கிவைக்கிறார் என்று தகவல்வெளியாகியுள்ளது\nPrevious articleபி.லிட் முடித்து பதவி உயர்வு பெற்ற தலைமையாசிரியர்கள் பின்னர் பயின்ற பி.எட் கல்வி தகுதிக்கு ஊக்க ஊதியம் வழங்க இயலாது -அரசு முதன்மை செயலரின் கடிதம்\nNext articleதவறான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் TRB நிறைவேற்றவில்லை முதுகலை ஆசிரியர் பணி நியமனம் எப்போது முதுகலை ஆசிரியர் பணி நியமனம் எப்போது விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த தேர்வர்கள் கோரிக்கை\nதமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் யார் என்கிற அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப்பட உள்ளது. \nகல்பனா சாவ்லா விருதிற்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கும் திட்டம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇடைநிலை ஆசிரியர்கள் personal pay 2000 EL surrender யில் சேர்த்து வழங்கப்படுகிறது CM...\nகணினி ஆசிரியர் பணி நியமன தொடர்பான அறிவிப்பாணை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி:...\nஇடைநிலை ஆசிரியர்கள் பணியேற்கவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ள 102 Anganwadi Control Centers List.\nஇடைநிலை ஆசிரியர்கள் personal pay 2000 EL surrender யில் சேர்த்து வழங்கப்படுகிறது CM...\nகணினி ஆசிரியர் பணி நியமன தொடர்பான அறிவிப்பாணை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி:...\nFlash News :TNTET 2019 – ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம்...\nFlash News :TNTET 2019 - ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு. ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்ரல் 12 வரை நீட்டிப்பு. ஆசிரியர் தகுதி தேர்வுக்கு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/12/19/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-06-26T14:54:25Z", "digest": "sha1:E4P5ZMYI4IA4YEC6ZLJVGQDV6WUR7N6V", "length": 10032, "nlines": 338, "source_domain": "educationtn.com", "title": "மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வில் பங்கேற்க அனுமதி வேண்டி விண்ணப்பம் - WORD FORMAT!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome படிவங்கள் மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வில் பங்கேற்க அனுமதி வேண்டி விண்ணப்பம் – WORD FORMAT\nமாவட்டக் கல்வி அலுவலர் தேர்வில் பங்கேற்க அனுமதி வேண்டி விண்ணப்பம் – WORD FORMAT\nPrevious article22.08.2017 அன்றைய ஒருநாள் ஊதிய பிடித்தம் செய்யப்பட்டதை திரும்பப்பெறும் பள்ளி தலைமையாசிரியர் செயல்முறைகள்\nNext article33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றவை: தமிழக அரசின் அறிவிப்புக்கு கண்டனம்\n25ஆண்டுகள்மாசற்று பணியாற்றிய அரசு ஊழியர்& ஆசிரியர்களுக்குரூ2000வழங்குவதற்குதேவையான பரிந்துரை படிவம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇடைநிலை ஆசிரியர்கள் personal pay 2000 EL surrender யில் சேர்த்து வழங்கப்படுகிறது CM...\nகணினி ஆசிரியர் பணி நியமன தொடர்பான அறிவிப்பாணை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி:...\nஇடைநிலை ஆசிரியர்கள் பணியேற்கவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ள 102 Anganwadi Control Centers List.\nஇடைநிலை ஆசிரியர்கள் personal pay 2000 EL surrender யில் சேர்த்து வழங்கப்படுகிறது CM...\nகணினி ஆசிரியர் பணி நியமன தொடர்பான அறிவிப்பாணை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி:...\nபோகிக்கு விடுமுறை அறிவிப்பு வருமா\nபோகிக்கு விடுமுறை அறிவிப்பு வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/video/neengal-yaarukku-vote-poda-vendum", "date_download": "2019-06-26T14:12:01Z", "digest": "sha1:3NRTLL354763PA3RR35BV3RJQHIOQVJN", "length": 6782, "nlines": 251, "source_domain": "isha.sadhguru.org", "title": "நீங்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும்?", "raw_content": "\nநீங்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும்\nநீங்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும்\nதனது வாக்கை செலுத்துவதற்காக ஏப்ரல் 18அன்று ஒரு நாள் மட்டும் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வரும் சத்குரு, நாம் ஒவ்வொருவரும் வாக்களிப்பது எவ்வளவு முக்கியம், ஏன் முக்கியம் என்பதை எடுத்துரைக்கிறார்.\nவாக்குபதிவு செய்யும்போது கவனிக்க வேண்டிய ஐந்து விஷயங்கள்\nஒவ்வொரு வாக்கும் முக்கியம், ஒவ்வொரு வாக்குக்கும் சம மதிப்பும், வலிமையும் உள்ளது என்பதே மக்களாட்சியின் அடிப்படை. மதிப்புமிக்க இந்த ஆயுதத்தை பயன்படுத்து…\nஇந்த ஸ்பாட் வீடியோவில், ஜனநாயக செயல்முறையை சீர்குலைக்கும் விதமான ஓட்டுக்குப��� பணம் கொடுப்பது போன்ற செயல்களைச் சுட்டிக்காட்டும் சத்குரு, அதை நாம் அனுமதி…\nWION Global summit எனும் உலகபுகழ்பெற்ற ஒரு மாநாட்டில் சத்குரு கலந்துகொண்டு உரையாற்றியதோடு, ஜனநாயகம் குறித்து நடைபெற்ற விவாதத்தில் பார்வையாளர்களின் கேள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/15/chennai.html", "date_download": "2019-06-26T14:28:13Z", "digest": "sha1:H5JTGIHB3NGV6RP7UWCGMTLPIQMBZ2AQ", "length": 20602, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "புகார் வராத நிலையிலும் கந்து வட்டிக் கும்பலை மடக்கிய போலீஸ் | Police arrest Kandu vatti gang in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n23 min ago பருவமழை பொய்தது, ஆந்திராவும் நீர் திறக்கவில்லை..16-வது முறையாக முழுவதும் வறண்ட பூண்டி ஏரி\n37 min ago பூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு\n1 hr ago கொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n1 hr ago என் மகனா.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\nSports இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. வெற்றிநடை போடும் ஆஸ்திரேலியா.. காரணம் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nAutomobiles ஆச்சரியம் அளிக்கும் குறைவான விலையில் அதிநவீன கார் நாளை அறிமுகம் நொடிக்கு நொடி எகிறும் எதிர்பார்ப்பு\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுகார் வராத நிலையிலும் கந்து வட்டிக் கும்பலை மடக்கிய போலீஸ்\nவெற்றுத் தாள்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு ஏழை மக்களிடம் கந்து வட்டிக்குப் பணம் கொடுத்து,ஏடாகூடமாய் பணம் வசூலித்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n120 சதவீத அளவுக்கு கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வந்��� இவர்கள், அதை வசூலிக்க ஆள் வைத்து அடித்தும்,மிரட்டியும் வந்துள்ளனர்.\nபுதிதாகக் கொண்டு வரப்பட்ட கந்து வட்டிச் சட்டத்தின் கீழ் கைதாகும் இரண்டாவது கும்பல் இது. முதலில்மதுரையைச் சேர்ந்த இரு பெண் ரவுடிகள் இந்தச் சட்டத்தின் கீழ் உள்ளே அனுப்பப்பட்டனர்.\nசென்னை மாநகராட்சியில் பணியாற்றி வந்தவர் செல்வராஜ் மற்றும் வின்சென்ட் பால். தண்டையார்பேட்டையைச்சேர்ந்த இவர்கள தங்களுடன் பணியாற்றும் சக துப்புறவுத் தொழிலாளர்களுக்கு வட்டுக்குப் பணம் கொடுத்துவந்தனர்.\nஇதில் ஏகப்பட்ட பணம் சேரவே வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழு நேரமும் வட்டித் தொழிலேயேஇறங்கினர்.\nபடிப்பறிவில்லாத, ஏழைத் துப்புறவுத் தொழிலாளர்களில் வெற்றுத் தாள்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு சிலஆயிரங்களைத் தந்துள்ளனர். கடன் வாங்கியவர்களிடமிருந்து முன் தேதியிட்ட காசோலைகளை வாங்கி வைத்துக்கொண்டு, சம்பள தினத்தன்று வங்கியில் அந்த காசோலைகளைபோட்டு பணத்தை எடுத்துக் கொள்வார்களாம்.\nஇதனால் கடன் வாங்கிய ஊழியர்கள் சம்பள நாள் அன்றே வீட்டுக்கு வெறும் கையுடன்தான் போவார். மேலும்மாநகராட்சி வாயிலில் வந்து நின்று கொண்டு, வட்டி செலுத்தாதவர்களை அடிப்பது, மிரட்டுவது போன்றசெயல்களிலும் ஈடுபட்டுள்ளனர். இதற்காக தனி குண்டர் படையையே இருவரும் வைத்துள்ளனர்.\nதுப்புறவுத் தொழிலாளர்கள் மாத்திரமல்லாமல் பிற மாநகராட்சி ஊழியர்களுக்கும் அநியாய வட்டிக்குப் பணம்தந்துள்ளனர்.\nஇவ்வாறு மாநகராட்சி ஊழியர்களிடம் மட்டும் இவர்கள் வட்டிக்குத் தந்துள்ள தொகை ரூ. 70 லட்சத்தைத்தாண்டும் என்கிறது போலீஸ் வட்டாரம்.\nஇவர்களிடம் ரூ. 25,000 வாங்கிய ஒரு துப்புறவுத் தொழிலாளி ரூ. 1.20 லட்சம் வட்டியாகக் கட்டிய பின்னரும்அவரையும் மாதந்தோறும் 1ம் தேதி வாசலில் மடக்கி பணம் பறித்து வந்துள்ளது இக கும்பல்.\nவெற்றுத் தாளில் வாங்கிய கையெழுத்தை வைத்து பல துப்புறவுத் தொழிலாளர்களின் குடிசை மாற்று வாரியவீடுகளையும் இவர்கள் கைப்பற்றியுள்ளனர். அதையும் வாடகைக்கு விட்டு பணம் பார்த்து வந்துள்ளனர்.\nசென்னை மாநகராட்சியின் முதலாவது மண்டலத்தில் மட்டும் 120 ஊழியர்கள் இவர்களிடம் வட்டிக்குக் கடன்வாங்கி விட்டு வீடு, வாசலை இழந்துள்ளனர்.\nஇவர்கள் மீது இதுவரை யாருமே போலீசில் புகார் சொன்னதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால்,மாநகராட்சிப் பகுதியில் கண்காணிப்பில் இருந்த உளவுப் பிரிவு போலீசார் மூலம் இதைத் தெரிந்து கொண்டமாநகர காவல்துறை ஆணையர் விஜய்குமார் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சில மாதங்களாகவேகாத்திருந்தார். இவர்களைத் தீவிர போலீஸ் கண்காணிப்பிலும் வைத்திருந்ததாகத் தெரிகிறது.\nகந்து வட்டிக்காரர்களைப் பிடிக்க புதிய சட்டம் வந்ததைத் தொடர்ந்து, அதை வைத்து இவர்களை அமுக்கஉத்தரவிட்டார். இதையடுத்து யாரிடமிருந்தும் புகார் வராத நிலையிலும் காசி மேடு போலீசார் மூலம் இவர்கள்கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்டுள்ள செல்வராஜுக்கு காசிமேடு பகுதியில் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள ஆடம்பர பங்களாஉள்ளது. இதுதவிர கடன் வாங்கியவர்களிடமிருந்து அடித்துப் பிடுங்கியதில் ரூ. 75 லட்சம் அளவுக்கு வங்கியில்பணம் உள்ளது.\nகைது செய்யப்பட்ட இருவரும் சென்னை ஜார்ஜ்டவுன் 15-வது பெருநகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15நாள் காவலில் வைக்கப்பட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபருவமழை பொய்தது, ஆந்திராவும் நீர் திறக்கவில்லை..16-வது முறையாக முழுவதும் வறண்ட பூண்டி ஏரி\nகொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\nதங்கத்தைவிட சென்னையில் தண்ணீர் விலை அதிகமாகிடுச்சி.. ராஜ்யசபாவில் எதிரொலித்த பிரச்சினை\nமும்மொழி கொள்கை விவகாரத்தில் நாளை மறுநாள் முதல்வர் விளக்கம்.. அமைச்சர் செங்கோட்டையன்\nகல்லூரிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை\nமும்மொழி கல்வி கொள்கை.. தமிழக அரசின் நிலைப்பாடு.. நாளை மறுநாள் தெரியும்.. செங்கோட்டையன்\nதங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்\nபொத் பொத்தென்று விழுந்த மாணவர்கள்.. ஏன் சொல்லலை.. டிரைவர், கண்டக்டருக்கு நூதன தண்டனை\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரும் பணி.. அதிகாரிகள் நேரில் ஆய்வு\n.. தமிழக காவல் துறையின் அடுத்த டிஜிபி ஜே கே திரிபாதி\nஉடல் நலக்குறைவால் காலமானார் ஜி.கே.வாசனின் தாயார் கஸ்தூரி மூப்பனார்.. நாளை மாலை இறுதி சடங்கு\n\"தங்கம்\" திமுகவுக்கு வைக்கும் டிமாண்டு என்�� தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/computers/3", "date_download": "2019-06-26T15:18:16Z", "digest": "sha1:52OYFGQAQ2FKUN25F6HKMGHEKRGWNIXR", "length": 14188, "nlines": 130, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: technology - computers", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇன்டெல் வியாபாரத்தை வாங்க ஆப்பிள் போட்ட திட்டம்\nஆப்பிள் நிறுவனம் இன்டெல் நிறுவனத்தின் ஒரு பிரிவை கைப்பற்ற திட்டம் தீட்டியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. #Apple\nதனியுரிமை விதிமீறல் - புதிய பிரச்சனையில் ஃபேஸ்புக்\nஃபேஸ்புக் நிறுவனம் பயனர் விவரங்களை கையாள்வதற்கு முறையான அனுமதி பெறவில்லை என குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. #Facebook\nஇந்தியாவில் வாட்ஸ்அப் பே - மும்முரம் காட்டும் ஃபேஸ்புக்\nஇந்தியாவில் வாட்ஸ்அப் பே சேவையை வழங்கும் பணிகளில் மும்முரம் காட்டுவதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. #WhatsApp\nஇந்திய பொது தேர்தல் - புதிய அம்சங்களை அறிமுகம் செய்த ட்விட்டர்\nஇந்திய பொது தேர்தலையொட்டி ட்விட்டர் தளத்தில் தவறான தகவல்களை தெரிவிக்க புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. #Twitter\nஃபாலோவர்கள் குறைந்துவிட்டனர் - ட்விட்டர் தலைமை செயல் அதிகாரியை அழைத்து டோஸ் விட்ட டிரம்ப்\nட்விட்டரில் ஃபாலோவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டதால், ட்விட்டர் சி.இ.ஒ.-வை அழைத்து டோஸ் விட்டார் டொனால்டு டிரம்ப். #DonaldTrump\nஒற்றை கட்டணத்தில் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகளை வழங்கும் ஜியோ\nரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் சேவையின் கீழ் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. என மூன்று சேவைகளுக்கு ஒரே கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது. #RelianceJio\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்களில் புதிய எமோஜி ஸ்டைல்\nவாட்ஸ்அப் செயலியில் ஸ்டேட்டஸ் அப்டேட்களில் விரைவில் புதிய எமோஜி ஸ்டைல் வழங்கப்பட இருக்கிறது. #WhatsApp\nஇந்த மாதத்தில் இந்த நிறுவனங்கள் தான் டாப் - டிராய் அறிக்கை\nமத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்த மாதத்தில் இந்த நிறுவனங்கள் தான் டாப் என தெரியவந்துள்ளது. #TRAI\nசொந்தமாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை உருவாக்கும் ஃபேஸ்புக்\nஃபேஸ்புக் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு சார்ந்து இயங்கும் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை உருவாக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Facebook\nடிக்டாக் தடை உண்மையில் பலன் தருமா - சுவாரஸ்ய பதில் கூறும் வல்லுநர்கள்\nஇந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது உண்மையில் பலன் தருமா என்ற கேள்விக்கு வல்லுநர்கள் பதில் அளித்துள்ளனர். #TikTok\nஐபோன்களில் 5ஜி வழங்க ஆப்பிள் எடுத்த திடீர் முடிவு\nஆப்பிள் மற்றும் குவால்காம் நிறுவனங்களிடையே உலகம் முழுவதும் நடைபெற்று வரும் அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற இரு நிறுவனங்களும் முடிவு செய்துள்ளன. #Apple\nஜியோ டி.வி. செயலியில் பி.ஐ.பி. மோட்\nரிலையன்ஸ் ஜியோவின் ஜியோ டி.வி. செயலியில் பிக்சர் இன் பிக்சர் மோட் வசதி வழங்கப்படுகிறது. #JioTV\nதேர்தல் ஆணைய பரிந்துரையின் பேரில் 500க்கும் அதிக போஸ்ட்களை நீக்கிய ஃபேஸ்புக், ட்விட்டர்\nதேர்தல் ஆணையம் பரிந்துரை செய்ததை தொடர்ந்து ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இதர சமூக வலைதளங்களில் இருந்து சுமார் 500-க்கும் அதிக போஸ்ட்கள் நீக்கப்பட்டுள்ளன. #SocialMedia\nஜியோ நியூஸ் செயலி துவக்கம்\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் ஜியோ நியூஸ் செயலியை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த செயலியை 12-க்கும் அதிக மொழிகளில் பயன்படுத்தலாம். #JioNews\nவிரைவில் புத்தம் புதிய 6K டிஸ்ப்ளே வெளியிடும் ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் விரைவில் புத்தம் புதிய 6K டிஸ்ப்ளேவினை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Apple\nஏ.ஐ. மற்றும் கேமிங் வசதிகள் நிறைந்த புதிய குவால்காம் பிராசஸர்கள் அறிமுகம்\nகுவால்காம் நிறுவனம் புதிதாக மொபைல் பிராசஸர்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றில் ஏ.ஐ., கேமரா மற்றும் கேமிங் வசதிகள் அதிகளவு மேம்படுத்தப்பட்டிருக்கின்றன. #Qualcomm\nபட்ஜெட் விலையில் அன்பாக்ஸ் மேஜிக் ஸ்மார்ட் டி.வி. அறிமுகம் செய்த சாம்சங்\nசாம்சங் நிறுவனம் இந்தியாவில் அன்பாக்ஸ் மேஜிக் ஸ்மார்ட் டி.வி. சீரிஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. #SmartTV\nமலிவு விலையில் இணைய வசதி வழங்க தயாராகும் அமேசான்\nஅமேசான் நிறுவனம் செயற்கைகோள் உதவியுடன் மலிவு விலையில் இணைய வசதியை வழங்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Amazon\n5ஜி சிப்செட் உருவாக்கும் பணிகளை துவங்கிய சாம்சங்\nதென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் 5ஜி சிப்செட் மற்றும் மோடெம்களை உருவாக்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. #Samsung\nஐ.ஓ.எஸ். தளத்தில் வாட்ஸ்அ��் பிஸ்னஸ் ஆப் அறிமுகம்\nஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் ஐ.ஓ.எஸ். தளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் இந்த செயலி உலகம் முழுக்க அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #WhatsAppBusiness\nபொதுவெளியில் சேமிக்கப்பட்ட பயனர் விவரங்களை அதிரடியாக நீக்கிய ஃபேஸ்புக்\nஅமேசானின் கிளவுட் சர்வெர்களின் பொதுவெளியில் இருந்து பல லட்சம் பயனர் விவரங்களை நீக்கியிருப்பதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. #Facebook\nபல்வேறு அதிநவீன அம்சங்களுடன் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் இந்தியாவில் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_854.html", "date_download": "2019-06-26T14:00:48Z", "digest": "sha1:NJVM5MBMMRDMJYBWBVS3SHGPLR4P3IMY", "length": 13594, "nlines": 58, "source_domain": "www.pathivu24.com", "title": "விக்னேஸ்வரனுடன் இணையத் தயார்! - சுரேஸ் பிரேமச்சந்திரன் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / விக்னேஸ்வரனுடன் இணையத் தயார்\nமக்களது ஆணையை முன்னெடுத்து வெற்றி பெறச் செய்வதற்கும் சரியான கொள்கைகளை முதலமைச்சர் வகுக்கக் கூடிய சூழ்நிலை வருமாக இருந்தால் நிச்சயமாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அவர்களுடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருக்கின்றது என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இந்தியாவிற்கு புறப்பட முன்தாக தனது கேள்வி பதிலில் தமிழ் மக்கள் விரும்பும் பட்சத்தில் தான் மீண்டும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக கூறியிருக்கின்றார். அதுவொரு கட்சியினூடாக வருவதனையும் விட ஒரு ஐக்கிய முன்னணியூடாகவோ அல்லது வேறு ஏதாவதொரு வகையில வருவதென்ற அடிப்படையில் அவரது கருத்து ஊடகங்களில் வெளிவந்திருக்கிறது. அவ்வாறானதொரு சூழலில் எதிர்காலத்தில் தமிழ் மக்களுடைய அபிலாசைகளை, உரிமைகளை வெற்றி கொள்ள வேண்டுமாக இருந்தால் எமக்கு ஒரு இறுக்கமான கொள்கைமேல் பற்று கொண்ட இறுக்கமான அமைப்பு தேவை. ஏற்கனவே தமிழரசுக் கட்சியும் கூட்டமைப்பும் மக்கள் கொடுத்த ஆணையிலிருந்த விலகிச் சென்றிருக்கின்றன. அதன் காரணமாக கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அவர்கள் பலத்த அடி வாங்கியிருக்கின்றனர். பல ஆயிரக்கணக்கான வாக்குகளை அவர்கள் இழந்தும் இருக்கின்றார்கள். ���வ்வாறானதொரு சூழ் நிலையில் தமிழ் மக்கள் நீண்டகாலப் போராட்டத்தின் பின்னர் தமது உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் அவர்களது உரிமைகளை அபிலாசைகளை சரியான முறையில் முன்னெடுத்துச் செல்ல அந்தக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளக் கூடிய நம்பகத் தன்மை வாய்ந்த கட்சியொன்று முக்கியம். அந்தக் கட்சியென்ற அடிப்படையில் முதல்வர் புதிய கட்சியொன்றைத் தொடங்க இருக்கறாரா அல்லது கொள்கையை ஏற்றுக் கொண்ட ஐக்கிய முன்னணியை உருவாக்க விரும்புகிறாரா என்பது தெளிவில்லாத சூழ்நிலை உள்ளது. அவ்வாறு சரியானதொரு ஐக்கிய முன்னணி உருவாகும் பட்சத்தில் அதற்கான யாப்பு, சரியான கொள்கை, திட்டமிடல்கள் இவை எல்லாம் சரியான முறையில் உருவாகும் பட்சத்தில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் அவ்வாறு இணைந்து செயற்பட தயாராக இருக்கின்றது. அண்மைக்காலத்தில் நாங்கள் கூட்டமைப்பிலிருந்த வெளியேறியதற்கு கூட்டமைப்பினர் மக்கள் கொடுத்த ஆணையில் இருந்து விலத்தியிருக்கிறார்கள் என்பதே காரணம். ஆகவே மக்களது ஆணையை எடுத்து அதனை முன்னெடுத்து வெற்றி பெறச் செய்வதற்கும் சரியான கொள்கைகளை முதலமைச்சர் வகுக்கக் கூடிய சூழ்நிலை வருமாக இருந்தால் நிச்சயமாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அவர்களுடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருக்கின்றது என சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.\nநட்டாங்கண்டல் ஊடாக அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்\nநட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது NP-JF 9739 என்ற இலக்க...\nஇலங்கை தாக்குதல்கள் குறித்து அறிந்திராமலே உரிமை கோரிய ஐ.எஸ். – வெளிவரும் புதிய தகவல்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஆரம்பத்தில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அறிந்திருக்கவில்லை என விசாரண...\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு பரிந்துரை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப...\nபலத்த எதிர்பார்புகளுடன் தாக்கல் செய்யப்படுகின்றது முத்தலாக் தடை சட்டமூலம்\nமுஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை மசோதா மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. 17...\nசிறையில் உள்ள நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு உயர்நீதிமன்றம் ஆணை\nசிறையில் உள்ள நளினியை ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் சிறைத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. பரோல் கேட்டு நளினி தாக்கல் ...\nஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்\nஜப்பானைத் தாக்கிய மிதமான சுனாமிப் பேரலை காரணமாக 21 பேர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் வடமேற்கு கரையோரப் பிராந்தியமான யமகட்டாவில் 6.4 ரிக்...\nவெண்ணப்புவ பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு தடை\nவடமேல் மாகாணம் தங்கொட்டுவ வார சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முஸ்லிம்களுக்கு வெண்ணப்புவ பிரதேச சபை தடை விதித்துள்ளது. வெண்ணப்புவ ...\nகுருக்கள் கொலை செய்த மனைவியின் எலும்புகளை ஒப்படைக்க உத்தரவு\nதிருகோணமலை- கோணேஸ்வரா இந்துக் கோயில் பூசாரியினால் கொலை செய்யப்பட்ட அவரது மனைவியின் எலும்புக்கூடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோ...\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணம் – லிங்கேஸ்வரன்\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணமென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாண்டிருப்பு அனைத்து ஆலயங்கள...\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது ஆலோசனைக்கூ...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/vatican-city/news/2019-05/card-filoni-bishops-thailand-new-missionary-momentum.html", "date_download": "2019-06-26T13:47:49Z", "digest": "sha1:SM5HJHU5YYQEIYL3LSBE2QIZEG6AECEZ", "length": 9136, "nlines": 206, "source_domain": "www.vaticannews.va", "title": "தாய்லாந்தில் நற்செய்தி அறிவிப்புப்பணிக்கு புதிய உந்துசக்தி - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழ��யது\nதமிழ் நிகழ்ச்சிகள் (19/06/2019 16:49)\nதாய்லாந்தில் நற்செய்தி அறிவிப்புப்பணிக்கு புதிய உந்துசக்தி\nகர்தினால் பிலோனி அவர்கள், மே 17, இவ்வெள்ளியன்று, தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரின் அன்னை மரியாவின் விண்ணேற்பு பேராலயத்தில், ஆயர்களைச் சந்தித்து, அவர்கள் ஆற்றிவரும் நற்செய்திப் பணியை ஊக்குவித்தார்.\nமேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்\nதாய்லாந்து நாட்டில் கிறிஸ்தவம் விதைக்கப்பட்டதன் 350ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு, அந்நாட்டில் நற்செய்தி அறிவிப்புப்பணிக்கு புதிய உந்துசக்தி தேவை என்பதை, அனைவருக்கும் நினைவுபடுத்துகின்றது என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர், இவ்வெள்ளியன்று கூறினார்.\nதாய்லாந்தில் நடைபெறும் இந்நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கென அந்நாட்டில் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்டுள்ள, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் பெர்னாண்டோ பிலோனி அவர்கள், அந்நாட்டு ஆயர்களிடம், மே 17, இவ்வெள்ளியன்று இவ்வாறு கூறினார்.\nமே 16 இவ்வியாழனன்று தாய்லாந்தில் மேய்ப்புப்பணி பயணத்தைத் துவக்கியுள்ள கர்தினால் பிலோனி அவர்கள், தாய்லாந்து மக்களுக்கு, முதன் முதலில் மீட்பின் நற்செய்தியைக் கொண்டுவந்த மறைப்பணியாளர்களின் முயற்சிகள் தொடர்ந்து ஆற்றப்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.\nதாய்லாந்து மக்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய ஆசிரையும் தெரிவித்த கர்தினால் பிலோனி அவர்கள், ஓர் ஆயர், திருத்தூதர்களின் வழிவருபவராக, நற்செய்தியை அறிவிக்க வேண்டுமென்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிவருதையும் நினைவுபடுத்தினார்.\nமே 18, இச்சனிக்கிழமை பாங்காக் அருகே உள்ள சம்பிரானில், 350வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் திருப்பலியை, கர்தினால் பிலோனி அவர்கள் தலைமையேற்று நடத்துகிறார்.\nதாய்லாந்து நாட்டின் சியாம் (Siam) என்ற பகுதியில் 1669ம் ஆண்டு துவக்கப்பட்ட முயற்சிகள் வழியே, அந்நாட்டில் கிறிஸ்தவம் அறிமுகமாகி, 350 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இதனைக் கொண்டாட அந்நாட்டில் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்டுள்ள கர்தினால் பிலோனி அவர்கள், மே 21, வருகிற செவ்வாயன்று அதனை நிறைவு செய்வார். (Fides)\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adadaa.net/12009/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E-2/", "date_download": "2019-06-26T13:46:58Z", "digest": "sha1:NZT5O67HWBOZ3EATZR6Y2YUGPH6EYRY2", "length": 9200, "nlines": 120, "source_domain": "adadaa.net", "title": "தென்னாபிரிக்காவுக்கு எதிரான 20க்கு 20 போட்டியில் இலங்கை … - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Searched News » தென்னாபிரிக்காவுக்கு எதிரான 20க்கு 20 போட்டியில் இலங்கை …\nதென்னாபிரிக்காவுக்கு எதிரான 20க்கு 20 போட்டியில் இலங்கை …\nComments Off on தென்னாபிரிக்காவுக்கு எதிரான 20க்கு 20 போட்டியில் இலங்கை …\nகரம் உலக சாம்பியன் பட்டத்தை வெற்றிகொண்ட இலங்கை அணி நாடு …\nஉலக பொருளாதார சவால்களுக்கு இலங்கை தயாராக வேண்டும் …\nகச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் விரட்டியடித்த இலங்கை கடற்படை …\nஇலங்கை கல்வி முறையில் மாற்றம் வேண்டும்: இலங்கை திரைப்பட …\nதென்னாபிரிக்காவுக்கு எதிரான 20க்கு 20 போட்டியில் இலங்கை … News 1st – Tamil (செய்தித்தாள் அறிவிப்பு)தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி 20: இலங்கை வெற்றி தினமணிஇலங்கை அணி 03 விக்கட்டுக்களால் வெற்றி\nComments Off on தென்னாபிரிக்காவுக்கு எதிரான 20க்கு 20 போட்டியில் இலங்கை …\nசுவிசில் நடைபெற்ற எழுச்சி வணக்க நிகழ்வு\nஇம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தான் ‘ஆசியப் புலி’யாக மாறும் …\nசாலையின் குறுக்கே செல்லும் யானைகளை தொந்தரவு செய்யக் …\nஆசனூர் வனத்தில் புலி: வாகன ஓட்டிகளே உஷார்\nகாயம்பட்ட சிறுத்தைப் புலி ஊருக்குள் புகுந்ததால் பதற்றம் …\nதமிழக மீனவர்கள் 4 பேரை நடுக்கடலில் கைது செய்தது இலங்கை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=4&t=16385", "date_download": "2019-06-26T14:01:42Z", "digest": "sha1:YBKQLEA33LFDB5IBIXKIG3YZJHAJMQHT", "length": 4548, "nlines": 130, "source_domain": "padugai.com", "title": "hi - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் படுகை உறவுப்பாலம்\nபடுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்\nசரியான இமெயில் அட்ரஸ் கொடுக்கலாமே\nReturn to “படுகை உறவுப்பாலம்”\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1284138.html", "date_download": "2019-06-26T13:52:19Z", "digest": "sha1:4C7TMBPCFEXHLVJ5UEP6KAQHW5TYGR3W", "length": 11189, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "தொழிற்சாலையொன்றிலிருந்து 1.5 டொன் பொலித்தீன் கைப்பற்றப்பட்டுள்ளது!! – Athirady News ;", "raw_content": "\nதொழிற்சாலையொன்றிலிருந்து 1.5 டொன் பொலித்தீன் கைப்பற்றப்பட்டுள்ளது\nதொழிற்சாலையொன்றிலிருந்து 1.5 டொன் பொலித்தீன் கைப்பற்றப்பட்டுள்ளது\nதடைசெய்யப்பட்ட பொலித்தீனை உற்பத்தி செய்த தொழிற்சாலையொன்று, மத்திய சுற்றாடல் அதிகாரசபையால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.\nபிலியந்தலை பிரதேசத்திலேயே இத்தொழிற்சாலை சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த தொழிற்சாலையிலிருந்து தடைசெய்யப்பட்ட 1.5 டொன் பொலித்தீன் கைப்பற்றப்பட்டுள்ளது.\nஇத் தொழிற்சாலையின் உரிமையாளரான பெண்ணிடமிருந்து, குறித்தத் தொழிற்சாலை பதிவு செய்யப்பட்டமைக்கான ஆவணங்களோ சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான அனுமதிப்பத்திரமோ இல்லையென்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.\nகைதுசெய்யப்பட்ட பெண் இதற்கு முன்னரும் ஹோக்கந்தர பிரதேசத்தில் தடை செய்யப்பட்ட பொலித்தீன் தொழிற்சாலையொன்றை நடத்திச் சென்றதால், நீதிமன்றத்தால் குற்றவாளியாக இனங்காணப்பட்டவரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉத்தரபிரதேசத்தில் பார் கவுன்சில் தலைவர் சுட்டுக்கொலை..\nஉக்ரைனில் மனநல மருத்துவமனையில் தீ விபத்து – 6 பேர் உடல் கருகி பலி..\nஇலங்கை மீதான இந்தியாவின் கவனம்\nஎமக்கு தவறு இடம்பெற்றுள்ளதாக சோபித தேரர் கூறினார்\nபயங்கரவாத சம்பவத்துடன் சதொச நிறுவனத்துக்கு தொடர்பில்லை\nஇந்த வருட இறுதிக்குள் அரசாங்கத்தில் நிச்சயமாக மாற்றம் ஏற்படும்\nஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர் நடவு செய்த கல்லூரி மாணவி..\nகோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை திருத்தம் செய்ய இணக்கம்\nஎன் வீடியோவை பார்த்து மனைவி கதறி அழுதார்.. பாக். கேப்டன்\nமனைவியை அடைவதற்காக நண்பனை கொடூரமாக கொன்ற ஆசாமி கைது..\nஎந்தவொரு சந்தரப்பத்திலும் மாகாண சபை தேர்தலை நடத்த தயார்\nஇலங்கை மீதான இந்தியாவின் கவனம்\nஎமக்கு தவறு இடம்பெற்றுள்ளதாக சோபித தேரர் கூறினார்\nபயங்கரவாத சம்பவத்துடன் சதொச நிறுவனத்துக்கு தொடர்பில்லை\nஇந்த வருட இறுதிக்குள் அரசாங்கத்தில் நிச்சயமாக மாற்றம் ஏற்படும்\nஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர் நடவு செய்த கல்லூரி…\nகோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை திருத்தம் செய்ய…\nஎன் வீடியோவை பார்த்து மனைவி கதறி அழுதார்.. பாக். கேப்டன்\nமனைவியை அடைவதற்காக நண்பனை கொடூரமாக கொன்ற ஆசாமி கைது..\nஎந்தவொரு சந்தரப்பத்திலும் மாகாண சபை தேர்தலை நடத்த தயார்\nஜெயில் சுவர் ஏறி குதித்து 2 பெண் கைதிகள் தப்பி ஓட்டம்..\nபயங்கரவாதிகளை விடுவிக்குமாறு ரிஷாத் அழுத்தம் கொடுக்கவில்லை\nபிரிவினைவாதிகள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை\nசென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு- கவலை தெரிவித்த ஹாலிவுட் நடிகர்..\nமட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடமையாக்குவதற்கு அவசரகால சட்டம்…\nஇலங்கை மீதான இந்தியாவின் கவனம்\nஎமக்கு தவறு இடம்பெற்றுள்ளதாக சோபித தேரர் கூறினார்\nபயங்கரவாத சம்பவத்துடன் சதொச நிறுவனத்துக்கு தொடர்பில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://answeringislam.org/tamil/authors/umar/ramalan/2019ramalan/2019-ramalan-5.html", "date_download": "2019-06-26T15:01:13Z", "digest": "sha1:J7CXJL4YAUSWCYHADGRZKO54QO7VF5RH", "length": 46097, "nlines": 176, "source_domain": "answeringislam.org", "title": "2019 ரமளான் 5 - இயேசுவின் ஹலால் முஹம்மதுவின் ஹராம் 5: “விவாகரத்து(தலாக்)” அல்லாஹ்வின் ஆயுதம்", "raw_content": "\n2019 ரமளான் 5 - இயேசுவின் ஹலால் முஹம்மதுவின் ஹராம் 5: “விவாகரத்து(தலாக்)” அல்லாஹ்வின் ஆயுதம்\nமுஹம்மது மற்றும் இயேசுவின் போதனைகளில் உள்ள வித்தியாசங்களை பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இயேசு எதனை ஹராம் என்றாரோ, அதனை முஹம்மது ஹலால் என்று கூறி சட்டமாக்கினார். இதன் தொடர்ச்சியாக, விவாகரத்து என்ற தலைப்பை சுருக்கமாக காண்போம்.\n1) இயேசுவின் படி விவாகரத்து(தலாக்) ஹராம்:\nஒருவன் எந்த காரணத்தினால் தன் மனைவியை விவாகரத்து செய்யலாம் என்று இயேசுவிடம் கேட்டால், “விபச்சார குற்றம் புரிந்தால் மட்டுமே மனைவியை தள்ளிவிடலாம்” என்று பதில் சொல்வார். இது பெண்களுக்கும் பொருந்தும். ஒரு கிறிஸ்தவ ஆண் விபச்சாரம் செய்தால், அவனை அவனது மனைவி விவாகரத்து செய்யலாம்.\n3. அப்பொழுது, பரிசேயர் அவரைச் சோதிக்கவேண்டுமென்று அவரிடத்தில் வந்து: புருஷனானவன் தன் மனைவியை எந்த முகாந்தரத்தின��லாகிலும் தள்ளிவிடுவது நியாயமா என்று கேட்டார்கள்.\n4. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும்,\n5. இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா\n6. இப்படி இருக்கிறபடியால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.\n7. அதற்கு அவர்கள்: அப்படியானால், தள்ளுதற்சீட்டைக்கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாமென்று மோசே ஏன் கட்டளையிட்டார் என்றார்கள்.\n8. அதற்கு அவர்: உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதயக்கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடம் கொடுத்தார்; ஆதிமுதலாய் அப்படி இருக்கவில்லை.\n9. ஆதலால், எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ்செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம் பண்ணினால், அவன் விபசாரம் பண்ணுகிறவனாயிருப்பான்; தள்ளிவிடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.\n31. தன் மனைவியைத் தள்ளிவிடுகிற எவனும் தள்ளுதற்சீட்டை அவளுக்கு கொடுக்கக்கடவன் என்று உரைக்கப்பட்டது.\n32. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; வேசித்தன முகாந்தரத்தினாலொழிய தன் மனைவியைத் தள்ளிவிடுகிறவன், அவளை விபசாரஞ்செய்யப்பண்ணுகிறவனாயிருப்பான்; அப்படித் தள்ளிவிடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்.\nபழைய ஏற்பாட்டிலும், கர்த்தர் தள்ளிவிடுவதைப் பற்றி கடினமான எச்சரிப்பை விடுத்துள்ளார்.\n14. ஏன் என்று கேட்கிறீர்கள்; கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார்; உன்தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ துரோகம்பண்ணினாயே.15. அவர் ஒருவனையல்லவா படைத்தார் ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே. பின்னை ஏன் ஒருவனைப்படைத்தார் ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே. பின்னை ஏன் ஒருவனைப்படைத்தார் தேவபக்தியுள்ள, சந்ததியைப் பெறும்படிதானே. ஆகையால் ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்குத் துரோகம்பண்ணாதபடிக்கு, உங்���ள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.16. தள்ளிவிடுதலை நான் வெறுக்கிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்; அப்படிப்பட்டவன் கொடுமையினால் தன் வஸ்திரத்தை மூடுகிறான் என்று சேனைகளின் கர்த்தர்சொல்லுகிறார்; ஆகையால் நீங்கள் துரோகம்பண்ணாமல் உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.\nஇயேசுவின் படி, சாதாரண காரணங்களுக்காக கணவன் மனைவி பிரிந்துப்போவது என்பது ஹராம் ஆகும்.\n2) முஹம்மதுவின் படி, விவாகரத்து(தலாக்) ஹலால்:\nஒரு ஆண் எந்தெந்த காரணங்களுக்காக தன் மனைவிக்கு விவாகரத்து கொடுக்கலாம் என்ற கேள்வியை முஹம்மதுவிடம் கேட்டால், அவர் பல காரணங்களை அடிக்கிக்கொண்டே போவார். முஹம்மதுவின் படி, விவாகரத்து என்று ஒரு சாதாரண விஷயம். அது ஒரு ஹலாலான காரியம்.முஹம்மதுவின் படி:கணவன் பேச்சை கேட்கவில்லையென்றால் விவாகரத்து செய்யலாம் (தலாக் கொடுக்கலாம்)மனைவி ஏழ்மையைப் பற்றி பேசினாலும் தலாக் கொடுக்கப்படவேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்முஹம்மதுவின் அந்தரங்க இரகசியங்களை வெளியே சொல்லிவிட்டதால், தலாக் கொடுக்கப்படுவீர்கள் என்று முஹம்மதுவின் மனைவிகளுக்கு அதாவது முஸ்லிம்களின் அன்னையர்களுக்கு அல்லாஹ் மிரட்டல் விடுகின்றான்.மனைவிக்கு வயதாகிவிட்டது, அழகு போய் விட்டது என்று கணவன் அறிந்தாலும் தலாக் விடலாம்.கணவனுக்கு பிடிக்கவில்லையென்றாலும் தலாக் விடலாம்.\nதலாக் பற்றிய மேற்கூடிய காரணங்கள் ஒவ்வொன்றையும், கீழ்கண்ட கட்டுரைகளில் விவரமாக விளக்கப்பட்டுள்ளது.\nஇஸ்லாமிய தலாக் பற்றிய கட்டுரைகள்\nதலாக் 1 – நம் கலாச்சாரத்தில் நீதிமன்றம் தலையிடுவது ஏன்\nதலாக் 2 – தலாக்கிற்கான காரணங்களை குர்-ஆன் நிர்ணயித்துள்ளதா\nதலாக் 3 – முஸ்லிம்களின் அன்னையர்களை மிரட்டிய (blackmail) அல்லாஹ்\nதலாக் 4 – இஸ்லாமிய அன்னையர்களுக்கு இரண்டாம் (தலாக்) மிரட்டல் விடுத்த அல்லாஹ்\nதலாக் 5 – நபிவழி: மனைவிக்கு வயதாகிவிட்டால் விவாகரத்து செய்யலாம்\nதலாக் 6 – நபிவழி: மாமனாருக்கு விருப்பமில்லையா\nதலாக் 7 – நபிவழி: பத்து மனைவிகளில் ஆறு மனைவிகளை விலக்கவேண்டும் – அவர்கள் யார்\nதலாக் 8 – ஏழ்மையைச் சொல்லி துக்கப்பட்ட மருமகளுக்கு தலாக் – இப்ராஹீம் நபி வழி\nதலாக் 9 – எனக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர் – உனக்கு ஒருவரை கொடுத்துவிடுகிறேன்\nதலாக் 10 – சௌதி அரேபியா மற்றும் மக்காவின் தலாக் புள்ளிவிவரங்கள் நம்மை பிரமிக்கச்செய்யாது ஏன்\nதலாக்கில் முதலிடம் வகிக்கும் சௌதியும் மக்காவும்உலகிற்கு நன்மை செய்ய குர்‍ஆனினால் தான் முடியும், நல்ல முஸ்லிம்களை இஸ்லாம் உருவாக்குகிறது என்று முஸ்லிம்கள் சொல்வார்கள். பெண்களை மதிக்கவும் சொல்லித்தருவது இஸ்லாம் தான், மற்ற மார்க்கங்கள் பெண்களை அதிகமாக கொடுமைப்படுத்துகிறது என்று முஸ்லிம்கள் சொல்வார்கள். ஆனால் உண்மை என்ன இஸ்லாமிய ஆட்சி செய்யும் நாடாகிய சௌதி அரேபியாவிலும், இஸ்லாமின் புனித நகரம் மக்காவிலும் பெண்களின் நிலை என்னவென்று தெரியுமா இஸ்லாமிய ஆட்சி செய்யும் நாடாகிய சௌதி அரேபியாவிலும், இஸ்லாமின் புனித நகரம் மக்காவிலும் பெண்களின் நிலை என்னவென்று தெரியுமா சௌதியில் அல்லது மக்காவில் ஒரு முஸ்லிம் பெண்ணாக பிறப்பது எவ்வளவு பெரிய துர்பாக்கியம் என்பதை கீழ்கண்ட புள்ளி விவரங்கள் நமக்கு தெரிவிக்கின்றன. இந்திய முஸ்லிம் பெண்கள் இந்த விஷயத்தில் பாக்கியவான்கள் என்றுச் சொல்லலாம். கீழ்கண்ட கட்டுரையிலிருந்து சில புள்ளிவிவரங்களை இக்கட்டுரையின் அடிக்குறிப்பில் தருகிறேன். பெண்கள் பற்றி அக்கரையுள்ளவர்கள் கண்கள் கலங்காமல் படிக்க முடியுமா என்று பாருங்கள்[1].\nதலாக் 10 – சௌதி அரேபியா மற்றும் மக்காவின் தலாக் புள்ளிவிவரங்கள் நம்மை பிரமிக்கச்செய்யாது ஏன்\nஇயேசுவிற்கும் முஹம்மதுவிற்கும் இடையே இருக்கும் பிளவு எவ்வளவு பெரிதென்று பாருங்கள். குடும்பத்தை சிதைக்கும், பிள்ளைகளை அனாதைகளாக்கும் தீய செயலாகிய விவாகரத்து பற்றி இயேசு ஒரு சரியான முடிவை சொல்லியுள்ளார். ஆனால், முஹம்மதுவோ விவாகரத்தை ஒரு வியாபாரமாக பார்க்கிறார்.ஒரு வியாபாரம் தொடங்க இருவர் பணத்தை மூலதனமாக போடுவது மாதிரியும், சில ஆண்டுகள் கழித்து இவ்விருவரில் யாருக்கு விருப்பமில்லையென்றாலும், உடனே பிரிந்துவிடுவது மாதிரியும் திருமணத்தை முஹம்மது கருதிவிட்டார். ஆனால், விவாகரத்தினால் அதிகமாக பாதிக்கப்படுவது பிள்ளைகளும் பெண்களும் தான், ஆண்கள் அல்ல.\n[1] தலாக்கில் முதலிடம் வகிக்கும் சௌதியும் மக்காவும்\nநான் இந்த கட்டுரைக்கான புள்ளிவிவரங்களை பெரும்பான்மையாக அரப்நியூஸ் (www.arabnews.com) என்ற தளத்திலிருந்து மட்டுமே எடுத்துள்ளேன். இந்த தளத்தி���் 2002ம் ஆண்டிலிருந்து வெளியான சில கட்டுரைகளை இங்கு சுருக்கமாக மேற்கோள் காட்டப்போகிறேன்.\nஆண்டு 2002 – தலாக்குகள் அதிமாகின்றன என்று எச்சரித்த வழக்கறிஞர்கள்\nகடந்த ஆண்டு 18000 திருமணங்கள் தலாக்கில் முடிந்தன என்ற புள்ளிவிவரத்தைச் சொல்லி ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 2000-2001ம் ஆண்டுகளில் 16725 விவாகரத்துக்கள் நடந்துள்ளன, 81,576 திருமணங்கள் நடந்துள்ளன. இது 20.5% சதவிகிதம் ஆகும். அதாவது 100 திருமணங்களில் 20.5 திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன, இது சமுதாயத்துக்கு கேடு. பலதாரமணம் தான் 55.6% சதவிகித விவாகரத்துக்கு காரணமாகும், குடும்பத்தின் பொருளாதார / ஏழ்மை நிலை அல்ல. கிங் அப்துல் அஜீஜ் பல்கலைக்கழகம் நடத்திய கணக்கெடுப்பில், இந்த தலாக்குகளுக்கு காரணம், பெண்களை கீழ்தரமாக நடத்துவதும், அவர்கள் மீது வன்முறையை பயன்படுத்துவதும் ஆகும் என்று தெரிய வந்துள்ளது.\nஆண்டு 2003 - ஆபத்தை எட்டும் தலாக்குகள்; உடனே சரி செய்யவேண்டும் – உலகில் இரண்டாம் இடம்\nசௌதி விவாகரத்து சதவிகிதத்தில் உலகின் இரண்டாம் இடத்தை பிடித்துவிட்டது. இதனை சீக்கிரமாக சரி செய்யவேண்டும். ஒவ்வொரு நாளும் 40 திருமணங்கள் நடக்கின்றன, 20 விவாகரத்துக்கள் நடக்கின்றன. இதனால் உண்டாகும் விளைவுகள் பிள்ளைகளை அதிகம் பாதிக்கின்றன. பிள்ளைகள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள், பல தீய பழக்கங்களுக்கு அடிமைகளாகிறார்கள் மேலும் படிப்பில் சரியான கவனம் செலுத்தமுடிவதில்லை.\nகிங் அல் அஜீஜ் பல்கலைகழக ஆய்வின் படி, பெண்கள் கேவலமாக நடத்தப்படுவதும், அவர்களுக்கு எதிராக வன்முறை அதிகரிப்பதும் தான் தலாக்கிற்கு முக்கிய காரணங்களாகும். இதனால் திருமணமான மூன்றாம் ஆண்டுக்குள் விவாகரத்து நடந்துவிடுகிறது. 55% சதவிகித தலாக்கிற்கு பலதாரமணம் காரணமாக உள்ளது என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 38% தலாக்கிற்கு கணவன் தவறான கள்ள உறவுகளை வைத்திருப்பது காரணமாக உள்ளது என்று ஆய்வு தெரிவிக்கிறது.\nசௌதி திட்டக்குழிவின் கணக்குப்படி கடந்த ஆண்டு 70,000 திருமணங்கள் மற்றும் 13,000 தலாக்குக்கள் நடந்துள்ளது.\nமக்காவில் தான் அதிக அளவு விவாகரத்து நடந்துள்ளது, 3,96,248 தலாக்குக்கள் மக்காவில் நடந்துள்ளது. மக்காவிற்கு அடுத்த படியாக, ரியாத்தில் 3,27,427, கிழக்கு பகுதியில் 2,28,093 மற்றும் அசீர் பகுதியில் 1,30,812 என்று தலாக்கில் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. இந்த நிலை இப்படியே தொடர்ந்தால், 2010ம் ஆண்டுக்குள், எண்பது இலட்சம் (எட்டு மில்லியன்) பெண்கள், விவாகரத்து பெண்களாக இருப்பார்கள்.\nஆண்டு 2010 – சௌதியில் அதிகரிக்கும் தலாக்குக்கள்\nமதினாவில் உள்ள ஒரு கல்யாண மணடபத்தின் நிர்வாகிகள், கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த மண்டபத்தில் நடந்துமுடிந்த திருமணங்களை கணக்கெடுத்து, அந்த தம்பதிகளை அழைத்து ஒரு விழா கொண்டாடலாம் என்று விரும்பினார்கள். ஆனால், அந்த மண்டபத்தில் நடந்த திருமணங்களில் சரி பாதி திருமணங்கள், விவாகரத்தில் முடிந்து இருந்தது என்பதை அறிந்து ஆச்சரிய துக்கமடைந்தார்கள்.\nஒரு ஆய்வின் படி தெரியவந்தது என்னவென்றால், அனேக திருமணங்கள் முதலாவது ஆண்டுக்குள்ளாகவே விவாகரத்தில் முடிந்துள்ளது என்பதாகும். அதாவது சில மாதங்களே அந்த திருமணங்கள் நிலைத்திருந்தன.\nசௌதியில் 2008ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் படி, கடந்த 20 ஆண்டுகளில் தலாக்குகளின் சதவிகிதம் 25% லிருந்து 60% ஆக உயர்ந்துள்ளது. 100 திருமணங்கள் நடந்தால், அவைகளில் 60 விவாகரத்துக்கள் நடந்துள்ளன. வருடத்திற்கு 70,000 திருமணங்கள், 13,000 விவாகரத்துக்கள் நடக்கின்றன. முக்கியமாக இளவயது தம்பதிகளுக்கு இடையே தலாக்குக்கள் அதிகரித்துள்ளன.\nபெண்கள் விவாகரத்து கேட்டும் வருகிறார்கள் இதற்கு “குலா” என்றுச் சொல்வார்கள். ஒரு நாளுக்கு 78 குலா விவாகரத்துகள் நீதிமன்றத்துக்கு வருகிறது. உலகத்தில் சௌதி அரேபியாவின் தலாக் சதவிகிதம் அதிகமாக உள்ளது.\nஆண்டு 2014 – தலாக் அதிகமாவதினால் சௌதி கண்ணிகள் படிப்பை திருமணம் செய்துக்கொள்கிறார்கள்\nசௌதியில் தலாக் சதவிகிதம் அதிகரிப்பதினால், வாலிபப்பெண்கள், சீக்கிரமாக திருமணம் செய்வதை விரும்பாமல், மேற்படிப்பிற்கு செல்கிறார்கள்.\n2012ம் ஆண்டிலிருந்து 30,000க்கும் அதிகமான தலாக்குகள் நடக்கின்றன, ஒரு நாளுக்கு 82 மற்றும் ஒரு மணி நேரத்திற்கு மூன்று தலக்குக்கள் நடக்கின்றன.\nசீக்கிரமாக திருமணம் செய்துக்கொண்டு பிரச்சனையில் சிக்குவதைக் காட்டிலும் நன்றாக படித்து தயாராக இருத்தல் நல்லது என்று வாலிபப்பெண்கள் கூறுகிறார்கள். அனேகர் பயத்தின் காரணமாக திருமணம் செய்யாமல், மேற்படிப்பை முடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.\nஜிசிசி நாடுகளில் (GCC - Gulf CoOperation Council) பஹ்ரனுக்���ு அடுத்தபடியாக அதிக விவாகரத்துக்கள் நடப்பது சௌதி அரேபியாவில் தான்.\nஆண்டு 2015 – தலாக்குகளின் உயர்வு பெரும் பிரச்சனையாக உள்ளது\n2014ம் ஆண்டுலிருந்து 2,40,000 தம்பதிகள் விவாகரத்து பெற்றுள்ளார்கள். மொத்த திருமணங்களில் இது 20% ஆகும். நீதித்துறை தம்பதிகளுக்கு அறிவுரைகள் வழங்கும் வகுப்புக்கள் நடத்த முடிவு செய்துள்ளது. நீதித்துறை தெரிவித்த விவரமாவது:\n2014ம் ஆண்டில் மட்டும் 33,954 விவாகரத்துக்கள் நடந்துள்ளன, அவைகளில் 434 விவாகரத்துக்களை பெண்களே வழக்கு போட்டு பெற்றுக்கொண்டவைகளாகும். ஆனால், இதே ஆண்டு, வெறும் 11,871 திருமணங்கள் மட்டுமே நடந்துள்ளன. இதுமட்டுமல்ல, மக்காவில் தான் அதிகமான விவாகரத்துக்கள் பதிவாகியுள்ளன அதாவது 2326 விவாகரத்துக்கள் மக்கா நகரில் மட்டும் கொடுக்கப்பட்டது. அடுத்த இடத்தை தையிஃப் வகிக்கிறது ( விவாகரத்து எண்ணிக்கை 1459).\nஆண்டு 2016 – தலாக் அபாய எச்சரிக்கை: பெண்கள் இதனை கட்டுப்படுத்த உதவலாமே\nசௌதி அரேபியாவின் தலாக் சதவிகிதம், அனேக நாடுகளைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. ஐந்து திருமணங்களில் ஒரு திருமணம் தலாக்கில் முடிகிறது. மேலும் இவர்களில் 80% பேர், திருமணமான முதலாமாண்டு முடிவதற்குள் தலாக் பெற்றுவிடுகிறார்கள்.\nவீட்டில் இருக்கும் தாய்மார்கள், தங்கள் மகன்களுக்கு பெண்களை எப்படி மதிக்கவேண்டும் என்று கற்றுக்கொடுப்பதின் மூலமாக, இப்படிப்பட்ட விவாகரத்துக்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.\nஅறிஞர்களும் ஆய்வாளர்களும் தலாக்கின் நிலையைக் கண்டு அஞ்சுகிறார்கள்.\n3) சௌதியின் இந்த புள்ளிவிவரம் தெரிவிக்கும் கசப்பான உண்மை என்ன\nதமிழ் முஸ்லிம்கள் நான் மேலே கொடுத்த தொடுப்புக்களை சொடுக்கி விவரங்களை சரி பார்க்கலாம்.\nநான் இக்கட்டுரையை ஆரம்பிக்கும் போது, முஸ்லிம்கள் தங்களைப் பற்றியும், குர்-ஆன் மற்றும் முஹம்மதுவின் போதனைகள் பற்றியும் எப்படி நம்பிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை விளக்கினேன். குர்-ஆனின் போதனைகளின் மீது முஸ்லிம்களுக்கு இருக்கும் ஆழ்ந்த நம்பிக்கையைப் பற்றி குறிப்பிட்டேன். ஆனால், இஸ்லாமின் பிறப்பிடமான சௌதி மற்றும் மக்காவின் நிலையை இதுவரை நாம் கண்டோம். இது முஸ்லிம்களின் நம்பிக்கைக்கு எதிராக உள்ளது.\nஇதுவரை நாம் கண்டவைகளின் சுருக்கம் இது தான்.\nஅ) குர்-ஆன் மற்றும் முஹம்மதுவின் போதனை மக்���ளை நல்லவர்களாக சிறந்தவர்களாக மாற்றாது.\nஆ) குர்-ஆனினால் நல்ல ஆண்களை உருவாக்கமுடியாது.\nஇ) குர்-ஆனினால் பெண்களை கவுரவிக்கும் ஆண்களை உருவாக்கமுடியாது.\nஈ) இஸ்லாமிய போதனைகளை சிறுவயது முதல் கேட்கும் ஆண்கள், அதிக அளவில் விவாகரத்து செய்கிறார்கள்.\nஉ) பெண்கள் விவாகரத்துக்கு போவதற்கு முக்கிய காரணம், ‘அவர்களை மனிதர்களாக மதிக்காத முஸ்லிம் ஆண்கள்’ மற்றும் ‘அவர்களை கொடுமைப்படுத்துகின்ற முஸ்லிம் ஆண்கள்’.\nஊ) திருமணமான ஒரு வருடத்துக்குள் விவாகரத்து பெறுவது சௌதியிலும், மக்காவிலும் அதிகமாக உள்ளது.\nஎ) சௌதியில் திருமணம் செய்ய பெண் பிள்ளைகள் பயப்படுகிறார்கள், எனவே படிப்பு என்ற காரணம் காட்டி திருமணத்தை தள்ளிப்போடுகிறார்கள்.\nஏ) 55% சதவிகித தலாக்கிற்கு காரணம், குர்-ஆன் அனுமதித்த பலதாரமணம் ஆகும். ஒரு முஸ்லிம் நான்கு பெண்களை திருமணம் செய்யலாம் என்ற கோட்பாடு தான் இந்த அநாச்சாரங்களுக்கெல்லாம் காரணம் (55%).\nஐ) தாய்மார்கள் தங்கள் மகன்களுக்கு பெண்களை பதிக்க கற்றுக்கொடுக்கவேண்டும் என்று அறிஞர்கள் மேதாவிகள் தாய்மார்களுக்கு அறிவுரைச் சொல்கிறார்கள்.\nஅனைத்து ரமளான் தொடர் கட்டுரைகளை படிக்க‌\nஉமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87!_(%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-06-26T14:52:42Z", "digest": "sha1:SGZAFZMUPQJVSUAQ7YXU6SVHMQBDGTTE", "length": 6673, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓடாதே! (புதினம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிழக்குப் பதிப்பகம் [1] [2] விசா பப்ளிகேஷன்ஸ்[3]\n, சுஜாதாவால் குங்குமம் இதழில் எழுதப்பட்டுத் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் கிழக்குப் பதிப்பகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டது.\nசென்னையில் இருந்து பெங்களுருக்கு திருமணமாகித் தேனிலவு செல்லும் தம்பதிகள் ஆனந்த், மீரா. இதில் ஆனந்தை காரணம் சொல்லாமல் போலீஸ் விரட்டுகிறது. ஏன் துரத்துகிறார்கள் என்று தெரியாமல் கிடைத்த வழியெல்லாம் ஓடி பயணம் செய்கிறார்கள். ஆனந்தின் மாமாவின் நண்பரிடம் தஞ்சம் புகுகிறார்கள். போலீஸ் துரத்துவதையும் நிறுத்திவிடுகிறது. அவர்களின் ஓட்டமும் நிற்கிறது. ஆனந்தும் மீராவும் சென்னை திரும்புகிறார்கள் ஆனந்தை எதற்காகத் துரத���தினார்கள் என்ற மர்மத்தை வக்கீல் கணேஷும், வசந்தும் கண்டறியும் கதை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சனவரி 2015, 15:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-26T14:48:37Z", "digest": "sha1:LOKT2HKG5ESL447N3KCZ755UR6K7ZD56", "length": 4602, "nlines": 67, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"யூரோகொப்டர் டைகர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"யூரோகொப்டர் டைகர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nயூரோகொப்டர் டைகர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர்:AntanO/Essays/11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jun/13/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3170599.html", "date_download": "2019-06-26T14:14:02Z", "digest": "sha1:J2UBYOZKJXJTWPEF5KBZYKL6NT65SBHP", "length": 7092, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "சிலுவம்பட்டி மாரியம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nசிலுவம்பட்டி மாரியம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்\nBy DIN | Published on : 13th June 2019 10:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாமக்கல் அருகேயுள்ள சிலுவம்பட்டி மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.\nநாமக்கல் அருகே சிலுவம்பட்டி கிராமத்தில், செல்வ விநாயகர், மகா சக்தி மாரியம்மன், மதுரை வீரன் கோயில் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை(ஜூன் 14) நடைபெறுகிறது. அதையொட்டி, மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து புதன்கிழமை காலை பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். வியாழக்கிழமை காலை 6 மணிக்கு, கணபதி ஹோமம், லட்சுமி, நவக்கிரஹ ஹோமம் நடைபெறுகிறது.\nமாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி, முதற்கால மகா வேள்விகள், தீபாராதனை உள்ளிட்டவையும், இரவு 10 மணிக்கு கோபுரக் கலசம், மருந்து சாற்றுதல் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு திருமுறை பாராயணம், துவாரகா பூஜையும், 6 மணிக்கு செல்வ விநாயகர், நவக்கிரகங்கள், சக்தி மாரியம்மன், பொம்மியம்பிகா, வெள்ளையம்பிகா சமேத மதுரை வீரன் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2019/jun/14/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3171136.html", "date_download": "2019-06-26T15:00:31Z", "digest": "sha1:GXQWMM5F3KKHQSXQXDOXSUQZGGLLACUP", "length": 7793, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "காதல் பிரச்னையில் இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் கைது- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nகாதல் பிரச்னையில் இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் கைது\nBy DIN | Published on : 14th June 2019 09:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே காதல் பிரச்னையில் இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.\nபாபநாசம் வட்டத்துக்கு உள்பட்ட மணலூரைச் சேர்ந்தவர் வீரமணி மகன் பிரசாந்த் (22). இவர் திருவையாறு அருகே பனவெளி கிராமத்தில் வெட்டாறு தென் கரையில் புதன்கிழமை காலை வாய் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.\nஇதுகுறித்து நடுக்காவேரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், இலுப்பக்கோரையைச் சேர்ந்த 17 வயதுடைய பிளஸ் 2 மாணவியை பிரசாந்த் இரு ஆண்டுகளாகக் காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு மாணவி வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇந்நிலையில், மாணவியை பிரசாந்த் அவரது வீட்டிலிருந்து அழைத்துக் கொண்டு தலைமறைவானார்.\nஇருவரையும் கண்டுபிடித்த மாணவியின் உறவினர்கள் தரப்பினர், பிரசாந்தை புதன்கிழமை கடத்திச் சென்று பனவெளி கிராமத்தில் வெட்டாற்றில் வைத்து கம்பியால் தாக்கி கொலை செய்தனர். இதையடுத்து, உமையவள் ஆற்காடைச் சேர்ந்த குமார் (52), பார்த்திபன் (31), ஈச்சன்குடியைச் சேர்ந்த சுரேந்திரன் (27), இலுப்பக்கோரையைச் சேர்ந்த தினேஷ் (26), மணலூரைச் சேர்ந்த வெங்கடேசன் ஆகியோரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். மேலும், இலுப்பக்கோரையைச்சேர்ந்த முருகராஜ், சரவணன், தங்கதுரை ஆகியோரை தேடி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-festivals/2019/jun/13/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3170641.html", "date_download": "2019-06-26T14:38:14Z", "digest": "sha1:FWEWSC26ADPXYEKQOEIZAEQTT4LZAFIA", "length": 7002, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "சிலுவம்பட்டி மாரியம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nசிலுவம்பட்டி மாரியம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்\nPublished on : 13th June 2019 11:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாமக்கல் அருகேயுள்ள சிலுவம்பட்டி மாரியம்மன் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.\nநாமக்கல் அருகே சிலுவம்பட்டி கிராமத்தில், செல்வ விநாயகர், மகா சக்தி மாரியம்மன், மதுரை வீரன் கோயில் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை (ஜூன் 14) நடைபெறுகிறது. அதையொட்டி, மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து புதன்கிழமை காலை பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். வியாழக்கிழமையான இன்று காலை 6 மணிக்கு, கணபதி ஹோமம், லட்சுமி, நவக்கிரஹ ஹோமம் நடைபெறுகிறது.\nமாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி, முதற்கால மகா வேள்விகள், தீபாராதனை உள்ளிட்டவையும், இரவு 10 மணிக்கு கோபுரக் கலசம், மருந்து சாற்றுதல் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.\nநாளை காலை 5 மணிக்கு திருமுறை பாராயணம், துவாரகா பூஜையும், 6 மணிக்கு செல்வ விநாயகர், நவக்கிரகங்கள், சக்தி மாரியம்மன், பொம்மியம்பிகா, வெள்ளையம்பிகா சமேத மதுரை வீரன் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/06/blog-post_164.html", "date_download": "2019-06-26T15:02:22Z", "digest": "sha1:XF72WPMADOYP6YJGMFU6ZNCPA4B5EXLT", "length": 15561, "nlines": 100, "source_domain": "www.onlinejaffna.com", "title": "முல்லைத்தீவில் தமிழீழ விடுதலைப்புலிகள் சொந்தமாக தயாரித்த குண்டுகள்...! - onlinejaffna.com", "raw_content": "\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nHome Unlabelled முல்லைத்தீவில் தமிழீழ விடுதலைப்புலிகள் சொந்தமாக தயாரித்த குண்டுகள்...\nமுல்லைத்தீவில் தமிழீழ விடுதலைப்புலிகள் சொந்தமாக தயாரித்த குண்டுகள்...\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொக்கணைப் பகுதியில் விடுதலைப்புலிகளின் இரண்டு தமிழன் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.\nபொக்கணைப் பகுதிகுதியில் நேற்று முந்தினம் காணி துப்பரவு செய்துகொண்டிருக்கும் போது நிலத்தில் புதைந்திருந்த நிலையிலேயே இரண்டு தமிழன் குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.\nஇச்சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் குறித்த இடத்தில் உள்ள தமிழன் குண்டினை அடையாளப்படுத்தி நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக அதனை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும் தகவல் தெரிவிக்க. 0788339421 . 77083762...\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஒரு பெண் தன் சமையல் அறையில் கியாஸ் (Gas Stove ) அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருக்கும் போது பக்கத்தில் பாத்திரம் கழுவும் இடத்தில் சில கரப...\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\nஅம்பாறை உஹன திஸ்ஸபுர பகுதியில் 1968 ஆம் ஆண்டு பிறந்த 51 வயதுடைய நபரே வசந்தன்.இவர் தனது கல்வியை முழுமையாக நிறைவேற்றாத நபர். தன்னுடைய சீவனோபாய...\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\nகுடும்பத்தோடு பயணம் செய்யும் போது நம்முடன் ஒரு ஓட்டுநரை கூட்டிச் செல்வது வழக்கம் இரவு சமயத்தில் நாம் நல்ல ஒரு தங்கும் விடுதியில் அல்லது நண்ப...\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nகிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் மூன்றாவது விடுதியில் தனது நான்குமாதக் கைக்குழந்தையுடன் நிர்க்கதியாக நிற்கும் 21 வயதுடைய இளம்தா��் ஒரு...\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nமாங்குளம் பகுதியில் உள்ள சிறு குளங்கள் நேற்றும் இரவும் பெய்த கடும் மழையால் உடைப்பெடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. இதனால் ஏ.9 வீதி நீரில் மூழ...\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\nசிறுவர்கள் விரும்பிச் சாப்பிடும் குச்சி ஐஸ்சினுள் இறந்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. சமூகவலைத்தளங்களில் இ...\nஒரே பிரசவத்தில் 17 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்ணின் உண்மை முகம் வெளியானது.. உண்மையில் நடந்தது என்ன தெரியுமா\nஅமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 17 ஆண் குழந்தை பெற்றதாக, சமீபத்தில் புகைப்படத்துடனான பேஸ்புக் பதிவு இணையத்தில் வைரலானதில் உண...\nயாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் தங்களின் உள்ளாடையை வாயில் கடித்தவாறு சென்ற கொடுமை…\nயாழ்ப்பாண பல்கலையில் பகிடிவதை என்ற பெயரில் துன்புறுத்தப்படும் மாணவிகள் துணைபோகும் நிர்வாகம்\nஒருவேளை புயலின் நடு மையம் யாழ்ப்பாணத்தை மேவுமாயின் இதுவரையில்லாத மிகப்பெரிய அனர்த்தம் ஒன்று நேரும். அதான் தாக்கத்தை குறைப்பதற்காக சில யோச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/09/190918.html", "date_download": "2019-06-26T13:55:02Z", "digest": "sha1:2IZHJX7TAYSWN5BNRRATHHNR5EQ6OL2O", "length": 12722, "nlines": 234, "source_domain": "www.padasalai.net", "title": "பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.09.18 - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.09.18\nபள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.09.18\nவஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்\nவஞ்ச மனத்தவனின் திருட்டு நடத்தையைக் கண்டு அவன் உடம்போடு கலந்து இருக்கும் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களும் தமக்குள் சிரிக்கும்.\nபிள்ளை பெறும் முன்பே பெயரிடாதே எருமை வாங்கும் முன்பே நெய் விலை பேசாதே\n1. எண்ணெய் பொருட்களை அதிகம் உண்ணாமல் தவிர்த்திடுவேன்.\n2. எனக்கு ஏற்படும் சிறு உபாதைகளுக்கு இயற்கை முறையில் தீர்வு காண முயல்வேன்.\nநாம் இன்று இப்படி இருப்பதற்கு நாமே பொறுப்பு. இனி எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ, அப்படி நம்மை செய்து கொள்வதற்கான ஆற்றலும் நம்மிடம் உள்ளது.\n1. சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதமர் யார்\n2. தமிழில் முதன் முதலில் வெ��ியிடப்பட்ட தமிழ் நாளிதழ் எது\nதினம் ஒரு மூலிகையின் மகத்துவம்\n1. இரும்புச்சத்து மற்றும் போலிக் அமிலம் உள்ளது. எனவே இரத்தசோகை குணமாகும்.\n2. வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளதால் கண்பார்வை குறைபாட்டை சரி செய்யும்.\n3. முடி வளர உதவுகிறது.\nவாழ்க்கைப் பயணம் அமெரிக்க தொழிலதிபரான ராக்ஃபெல்லர், முதுமையிலும் கடுமையாக உழைத்தவர். ஒருமுறை, விமானத்தில் பயணித்தார். அப்போதும் ஏதோ வேலையாக இருந்தவரைக் கண்டு அருகில் இருந்த இளைஞர் வியப்புற்றார். அவர், ''ஐயா, இந்த வயதிலும் இப்படிக் கடுமையாக உழைக்கத்தான் வேண்டுமா ஏகப்பட்ட சொத்து சேர்த்து விட்டீர்கள்... நிம்மதியாக சாப்பிட்டு, ஓய்வெடுக்கலாமே ஏகப்பட்ட சொத்து சேர்த்து விட்டீர்கள்... நிம்மதியாக சாப்பிட்டு, ஓய்வெடுக்கலாமே'' என்று ராக்ஃபெல்லரிடம் கேட்டார்.\nஉடனே ராக்ஃபெல்லர், ''விமானி இந்த விமானத்தை இப்போது நல்ல உயரத்தில் பறக்க வைத்து விட்டார். விமானமும் சுலபமாகப் பறக்கிறது. அதற்காக... இப்போது எஞ்ஜினை அணைத்துவிட முடியுமா எஞ்ஜினை அணைத்துவிட்டால் என்னவாகும் தெரியுமா எஞ்ஜினை அணைத்துவிட்டால் என்னவாகும் தெரியுமா\n''- பதற்றத்துடன் பதிலளித்தான் இளைஞன்.\nஇதைக் கேட்டுப் புன்னகைத்த ராக்ஃபெல்லர், ''வாழ்க்கைப் பயணமும் இப்படித்தான். கடுமையாக உழைத்து உயரத்துக்கு வர வேண்டியுள்ளது. வந்த பிறகு, 'உயரத்தைத் தொட்டு விட்டோமே...' என்று உழைப்பதை நிறுத்தி விட்டால், தொழிலில் விபத்து ஏற்பட்டு விடும். உழைப்பு என்பது வருமானத்துக்காக மட்டுமல்ல, உடல் ஆரோக்கியம் மற்றும் மன நிம்மதிக்காகவும்தான்'' என்று விளக்கம் அளித்தார்.\n* மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறறந்த தினத்தை (அக். 2) நினைவுகூறும் வகையில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை இலச்சினை வெளியிட்டாா்.\n* தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது.\n* கேரளாவில் சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக அம்மாநிலம் முழுவதும் மின் கழிவு மலைபோல் குவிந்து பெரும் இன்னலை ஏற்படுத்தியுள்ளது.\n* உலக மல்யுத்த சாம்பியன் போட்டிக்கு இந்தியாவின் சாக்ஷி மாலிக் தகுதி பெற்றுள்ளார்.\n* ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியன்ங இந்தியா ஹாங்காங்கிற்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்தியா 285 ரன் குவித்துள்ளது.\n1 Response to \" பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.09.18\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/Sreetharan.html", "date_download": "2019-06-26T15:16:16Z", "digest": "sha1:NCTDASR4JM7N2WEXWRZGUFSRCJN2ATJQ", "length": 9138, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "நீ உலக மகா நடிகன்டா? - www.pathivu.com", "raw_content": "\nHome / கிளிநொச்சி / சிறப்புப் பதிவுகள் / நீ உலக மகா நடிகன்டா\nநீ உலக மகா நடிகன்டா\nடாம்போ April 08, 2019 கிளிநொச்சி, சிறப்புப் பதிவுகள்\nஇலங்கையில் உலக மகா நடிகர்கள் இடத்தினை பெற கூட்டமைப்பினர் முதல் தமிழ் அரசியல் கட்சி தலைவர்கள் போட்டிபோட்டுவருவது தெரிந்ததே.\nகொலைகளினையும் காணாமால் போதல்களையும் தலைமை தாங்கி அரங்கேற்றிய டக்ளஸ் முதல் வரதராஜப்பெருமாள்,சித்தார்த்தன் வரை இப்போது மனித உரிமைகள் வாதிகளாகியுள்ள நிலையில் மறுபுறம் கூட்டமைப்பினரோ வெட்கமின்றி நடிகர்களாகியுள்ளனர்.\nஇலங்கையின் முப்படைகளிற்கும் முன்னுரிமை வழங்கி கொண்டுவரப்பட்ட வரவு செலவுதிட்டத்திற்கு கைதூக்கி ஆதரவளித்துவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான மேஜர் பசீலன் அவர்களின் தாயாருக்கு இறுதி அஞ்சலியை செலுத்தியதை பெருமையாக பகிர்ந்துள்ளார் சி.சிறீதரன்.\nதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் உலகமே வியந்த ஒப்பற்ற தளபதியான பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் தளபதியாக மேஜர் பசீலன் அவர்கள் இருந்தார் என அதில் கருத்தையும் தெரிவித்துள்ளார்.\nமக்களது வாக்குகளை அறுவடை செய்ய புலி ஆதரவு வேசமும் மறுபுறம் புலிகள் எந்த சிங்கள இனவாத இராணுவத்தை எதிர்த்து போட்டியிட்டார்களோ அவர்களிற்கு முண்டுகொடுத்து வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவளித்து வாக்களித்து விட்டு கொழும்பிலிருந்து நேரே உன்னதமான போராட்டத்திற்கு தனது மகனை ஒப்படைத்த தாயிற்கு அஞ்சலி செலுத்தி அதனை புகைப்படம் பிடித்து போடுவது தியாகங்களை கொச்சைப்படுத்துவதென தெரிவித்துள்ளனர்.\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சி�� அமைப்புகளும் சேர்ந்து பய...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி அம்பாறை சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/ear", "date_download": "2019-06-26T13:51:55Z", "digest": "sha1:K5YB2DALRRMIRYPVMBMVXNJPOGB4QLBK", "length": 15292, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`தூத்துக்குடி மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்' - மக்களவையில் கனிமொழி பேச்சு\n' - பத்திரிகையாளர்கள் கொந்தளிப்பு\n' - சென்னையில் கல்லூரி முன் நடந்த பயங்கரம்\n`எந்த அடிப்படை வசதியும் இல்லை' - ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அடுப்புடன் குடியேறிய மக்கள்\n`2 பதக்கங்கள் வெல்வது குற்றமா - ஹரியானா அரசின் அறிவிப்பும் வீரர்களின் கொந்தளிப்பும்\n`நம்ம விருதுநகரை நல்லா தெரிஞ்சுப்போம்' - பள்ளி மாணவர்களுக்கு சுட்டி விகடன் நடத்தும் தேர்வு\n`தமிழ்த்தாய் வாழ்த்தை சரியாகப் பாடினால் பரிசு' - அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியை\n`அவர்கள் 37 பேர்; தமிழக அரசுக்கு நான் ஒற்றை ஆள் மட்டும்தான்’ - மக்களவையில் ரவீந்திரநாத் குமார் ஆவேசம்\n’ - அதிகாரியை அடிவெளுத்த பி.ஜே.பி எம்.எல்.ஏ\n`காது வலிக்கு, டாக்டர் பரிசோதித்தபோது நடந்த அதிர்ச்சி\n\"ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்\" - 500-க்கு 428 மதிப்பெண் பெற்ற செவித்திறனற்ற மாணவி\n`காது கேளாதவர்களுக்கு சைகை மொழி அவசியமில்லை’ - பால வித்யாலயா `பாலபாடம்’\nகுழந்தையின் காதுகேட்புக் கருவியை திருடிச்சென்ற திருடர்கள்\n’ - மாற்றுத்திறனாளி தந்தைக்கு உதவிய மகள் #ViralVideo\nஹெட்போனும் காதுமா சுத்துறவரா நீங்க... இதப்படிங்க முதல்ல\nஉலகில் 45 கோடி பேருக்கு காதுகேளாமை பிரச்னை - தீர்வு என்ன\nகுழந்தைகளுக்கு ஏற்படும் செவித்திறன் குறைபாட்டை ஆரம்பநிலையிலேயே கண்டறிவது எப்படி\n`எங்க புள்ள மாதிரி வளர்த்தோம்...’ - நாயின் காதுகளைக் கடித்துக்குதறிய ‘குடி’மகனுக்கு விழுந்த தர்ம அடி\nகுழந்தைகளின் காதுகளைப் பராமரிக்க இந்த 7 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\n`டாஸ்மாக்கை மூடுங்கள்' - மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா' - மாநிலங்களவையில் வெடித்த மோடி\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\nமிஸ்டர் கழுகு: கழற்றி விடப்படும் காங்கிரஸ்\n - இதற்குத்தான் ஆசைப்பட்டாரா பன்னீர்\n`பொளந்துகட்டும்` குருமூர்த்தி... பொறுத்துப்போகும் அ.தி.மு.க\n\"இது அறிவுசார் சமூகத்துக்கு அவமானம்\nஅப்பா எங்கேன்னு கேட்டா என்ன பதில் சொல்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/51674-electricity-minister-thangamani-accused-dmk-leader-mk-stalin.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-06-26T14:40:17Z", "digest": "sha1:TPTYT7TRA2NAIAOKG2YPCWD7QU3TFMW3", "length": 11796, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ஸ்டாலின் தவறான பரப்புரை செய்து வருகிறார்” - அமைச்சர் தங்கமணி | Electricity Minister Thangamani accused Dmk leader MK Stalin", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும��பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\n“ஸ்டாலின் தவறான பரப்புரை செய்து வருகிறார்” - அமைச்சர் தங்கமணி\nகாற்றாலை மின்சாரத்தில் ஊழல் நடந்ததாக எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மீண்டும் தவறான பரப்புரை செய்து வருவதாக அமைச்சர் தங்கமணி குற்றம் சாட்டியுள்ளார்.\nதூத்துக்குடி அனல் மின்நிலைத்தில் மின்சாரத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் தங்கமணி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சோலார், காற்றாலை மூலம் தேவையான மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால், அனல் மின் நிலையத்தின் சில அலகுகளை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவித்தார். மின்சாரம் தேவைப்படும் போது அனல் மின் நிலையங்களில் முழுமையான உற்பத்தி தொடங்கப்படும் என்றும் அமைச்சர் தங்கமணி கூறினார்.\nஅனல் மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை என எதிர்க்கட்சிகள் உண்மைக்கு மாறாக பரப்புரை செய்வதாகவும், தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை எனத் தெரிவித்தார். மேலும் காற்றாலை மின்சாரத்தில் ஊழல் நடந்ததாக எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மீண்டும் தவறான பரப்புரை செய்து வருவதாக அமைச்சர் தங்கமணி குற்றம் சாட்டியுள்ளார்.\nமுன்னதாக, இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், காற்றாலை மின்சாரம் வாங்கியதில் ஊழல் நடக்கவில்லை என அமைச்சர் தங்கமணி ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை கூறியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆதாரங்களைத் திரட்டி வைத்துக்கொண்டுதான் அறிக்கை வெளியிடுவேன் என்பது தெரியாமல் அமைச்சர் ஊழலை மறைக்கப் பார்ப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். உற்பத்தியே ஆகாத காற்றாலையின் பெயரில் 9 கோடியே 17 லட்சத்து 73 ஆயிரத்து 379 ரூபாய் மதிப்புள்ள காற்றாலை மின்சாரம் பெறப்பட்டதாக போலி கணக்கு காட்டப்பட்டது என ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமின் வாரியத்திற்கு ஏதும் பிரச்னை இல்லை என்றால் கணக்கு அதிகாரி 9 கோடியை வசூல் செய்யக் கூறியிருப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். காற்றாலை மின்சாரத்தில் போலி ஒதுக்கீடு கணக்கு காட்டி ஊழல் நடந்திருப்பது ஆதாரப்பூர்வமானது என��் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், ஊழல் நடைபெறவில்லை என்றால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். காற்றாலை மின்சாரத்தில் போலி ஒதுக்கீடு கணக்கு காட்டி ஊழல் நடந்திருப்பது ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், ஊழல் நடைபெறவில்லை என்றால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா \nவோடாஃபோனை வறுத்தெடுத்த சோனாக்‌ஷி சின்ஹா\n'செக்கச் சிவந்த வானம்' திரைப்படம் வெளியாவதில் சிக்கல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு மீண்டும் கடிதம் - முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின் எதிர்ப்பு\n“மேகதாது பிரச்னையில் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்பை துச்சமென மதிக்கிறது” : ஸ்டாலின்\nதண்ணீர் பிரச்னையை சரிசெய்யாவிட்டால் ‌சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்: மு.க.ஸ்டாலின்\n“தேர்தல் வராமலேயே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்” - ஸ்டாலின்\nதலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னை : ஸ்டாலின் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்\nஸ்டாலினுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் வேலுமணி..\nசென்னை குடிநீர் பிரச்னைக்கு பலமுறை ஆண்ட திமுக செய்த நிரந்தர தீர்வு என்ன\nரயில்வே சுற்றறிக்கை ஆணவமாகவும், அடாவடித்தனமாகவும் இருக்கிறது: ஸ்டாலின்\n''காவிரி நீர் பெறுவதில் ஆர்வம் இல்லை'' : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஏழைகளுக்கு தினமும் இலவசமாக உணவளிக்கும் விஜய் ரசிகர்கள்\nஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு உறுப்பினர் பதவி\n“தன் ஆட்டத்தின் மூலம் விமர்சனத்திற்கு தோனி பதிலளிப்பார்” - சவுரவ் கங்குலி\nசென்னை, திருவள்ளூர், விழுப்புரத்தில் மழை : மக்கள் மகிழ்ச்சி\n2 ஆயிரத்திற்கும் மேலான போலி செயலிகள் நீக்கம் - ப்ளே ஸ்டோர் அறிவிப்பு\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவோடாஃபோனை வறுத்தெடுத்த சோனாக்‌ஷி சின்ஹா\n'செக்கச் சிவந்த வானம்' திரைப்படம் வெளியாவதில் சிக்கல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/63924-kohli-doesn-t-give-you-an-opportunity-dhoni-is-a-man-for-the-big-moments-paddy-upton.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-26T14:04:52Z", "digest": "sha1:FZ6QA5RV2FNHWYQMJKC67WSD4H6BEC3R", "length": 10633, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“கோலி எப்படி? தோனி எப்படி?” - வித்தியாசம் காட்டும் பேடி அப்டான் | ‘Kohli doesn’t give you an opportunity; Dhoni is a man for the big moments’ - Paddy Upton", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\n” - வித்தியாசம் காட்டும் பேடி அப்டான்\nஉலகக் கோப்பையில் இந்தியன் அணியின் பங்களிப்பு குறித்து கிரிக்கெட் பயிற்சியாளர் பேடி அப்டான் கருத்து தெரிவித்துள்ளார்.\nஅப்டான் இந்திய அணிக்கு 2011ஆம் உலகக் கோப்பையின் மனோத்தத்துவ பயிற்சியாளராக இருந்தார். அதற்கு முன்னதாக 2009ஆம் ஆண்டில் தென் ஆப்ரிக்க அணியின் பயிற்சியாளராகவும் பணிபுரிந்தார். அந்தக் காலகட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி மூன்று தரப்பு கிரிக்கெட் போட்டிகளிலும் முதலிடம் பிடித்தது. இதைத்தொடர்ந்து ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல் அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார்.\nவரும் மே 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கவுள்ள உலகக் கோப்பை குறித்து கருத்து தெரிவித்துள்ள அப்டான், “2011 உலகக் கோப்பையின் போது இந்தியா சமநிலை கொண்ட அணியாக இருந்தது. பேட்டிங்கில் சேவாக், காம்பீர், சச்சின் மற்றும் கோலி எனப் பலம் இருந்தது. தோனி அவர்களுக்கு மேலாக இருந்தார். இந்திய அணியின் மற்ற கேப்டன்களை விட தோனி சாந்தமானவர், தெளிவானவர், மற்ற வீரர்களை ஊக்குவிப்பவர். தோனி களமிறங்கில் விளையாடிக்கொண்டிருக்கும் பேட்ஸ்மேனுக்கு பெரும் நிம்மதி கிடைக்கும். ஏனென்றால் தோனி அவர் தன் தோளில் பொறுப்புகளை சுமப்பார்.\nஆனால் தோனி சில நேரங்களில் மிகவும் பொருமையாக விளையாடுவார். சில நேரங்களில் அவர் தவறாக விளையாடுவதாக இருக்கும். ஆனால் இறுதி நிமிடங்களில் அவர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்துவார். ஆனால் கோலி அப்படி இல்லை. ஒரு ஓவருக்கு 7 ரன்கள் எடுத்தால் போதும் என்றாலும், கோலி ஒரே சீரான ஆட்டத்தையே விளையாடுவார். அவர் அடுத்தவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் அவர் ரன்களை அடித்துவிடுவார். அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். சில வருடங்களுக்கு முன்னாள் கோலி மற்றும் ஸ்மித் இருவரும் மற்றவர்களை விட சிறந்த கேப்டன்களாக இருந்தனர்” என்று கூறியுள்ளார்.\n’ - குழாய் பதிப்புக்கு தினகரன் கண்டனம்\n“ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் வாங்க வற்புறுத்தக் கூடாது” - நீதிமன்றம் உத்தரவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தன் ஆட்டத்தின் மூலம் விமர்சனத்திற்கு தோனி பதிலளிப்பார்” - சவுரவ் கங்குலி\n“இந்த உலகக் கோப்பை எங்களுடையது” - ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்\nடாஸ் வென்றது நியூஸிலாந்து : பாகிஸ்தான் முதல் பவுலிங்\nநியூஸிலாந்து-பாகிஸ்தான் போட்டி மழையால் தாமதம்\nதாஹிரின் ஓட்டத்தை கலாய்த்து வைரலாகும் வீடியோ\n' பீட்டர்சன் விமர்சனத்துக்கு இங்கிலாந்து கேப்டன் பதிலடி \nஇந்திய அணியை தோற்கடிப்பது பெரிய விஷயமல்ல - ஷகிப் அல் ஹசன்\nநியூசிலாந்து ஜெயித்தால் அரையிறுதி, பாகிஸ்தான் தோற்றால் 'அம்போ' \nதொழிட்நுட்பத்தால் கலகலக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் \nஏழைகளுக்கு தினமும் இலவசமாக உணவளிக்கும் விஜய் ரசிகர்கள்\nஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு உறுப்பினர் பதவி\n“தன் ஆட்டத்தின் மூலம் விமர்சனத்திற்கு தோனி பதிலளிப்பார்” - சவுரவ் கங்குலி\nசென்னை, திருவள்ளூர், விழுப்புரத்தில் மழை : மக்கள் மகிழ்ச்சி\n2 ஆயிரத்திற்கும் மேலான போலி செயலிகள் நீக்கம் - ப்ளே ஸ்டோர் அறிவிப்பு\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’ - குழாய் பதிப்புக்கு தினகரன் கண்டனம்\n“ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் வாங்க வற்புறுத்தக் கூடாது” - நீதிமன்றம் உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5722:2009-05-07-20-47-15&catid=278:2009&Itemid=0", "date_download": "2019-06-26T14:46:33Z", "digest": "sha1:KCR477UDLRQLXZNHUHGK4M6X2KQVWLGB", "length": 28940, "nlines": 102, "source_domain": "www.tamilcircle.net", "title": "கருப்புப் பணத்திற்கு எதிராக பா.ஜ.க.வின் சவடால்: குரைக்கிற நாய் கடிக்காது!", "raw_content": "\nப��திய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nகருப்புப் பணத்திற்கு எதிராக பா.ஜ.க.வின் சவடால்: குரைக்கிற நாய் கடிக்காது\nSection: புதிய ஜனநாயகம் -\nகண்ணாடி வீட்டிற்குள் இருந்து கொண்டு கல்லெறிகிறது, பாரதீய ஜனதா கட்சி. தேர்தல் என்றாலே கருப்புப் பணத் திருவிழா என்பது ஊரறிந்த உண்மை. கட்சிக்குள் \"சீட்'' வாங்குவதில் தொடங்கி, தேர்தலில் வென்று, ஆட்சியைப் பிடித்து, ஆட்சி கவிழ்ந்து விடாமல் காப்பது முடிய ஓட்டுக்கட்சி அரசியலில் கருப்புப் பணம் புகுந்து விளையாடுவது ஒவ்வொரு நாளும் அம்பலமாகி வருகிறது. அப்படிபட்ட புழுத்து நாறும்\nஓட்டுச்சீட்டு அரசியலில் புரண்டு கொண்டிருக்கும் பா.ஜ.க., \"தாம் ஆட்சிக்கு வந்தால், சுவிஸ் நாட்டில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை நூறு நாட்களுக்குள் தோண்டியெடுத்துக் கொண்டு வந்துவிடுவோம்'' எனத் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.\nகாங்கிரசுக் கட்சியோ இக்கருப்புப் பண வேட்டை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. \"பா.ஜ.க., கருப்புப் பணம் பற்றிப் பொய்யான தகவல்களைப் பரப்புவதாக''க் குற்றஞ்சுமத்தி வரும் அக்கட்சி, கருப்புப் பணம் பற்றிய உண்மை விவரங்களை வெளியிட மறுக்கிறது. வலது கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் குருதாஸ்தாஸ் குப்தா, \"இக்கருப்புப் பணம் பற்றி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் தான் எழுதிய கடிதத்தை அவர்கள் குப்பைக் கூடைக்குள் தூக்கியெறிந்துவிட்டதாக''ப் புலம்பி வருகிறார்.\nசுவிஸ் வங்கியில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை நோண்டினால், ராஜீவ் காந்தி குடும்பம் போஃபர்ஸ் ஊழலில் கொள்ளையடித்த பணம் சுவிஸ் வங்கியில் பதுங்கிக் கிடக்கும் மர்மமும் அம்பலமாகிவிடுமே என்ற அச்சம்கூட காங்கிரசின் மௌனத்திற்குக் காரணமாக இருக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, முதலாளிகள் மீது விதிக்கப்படும் வரிகள் அதிகமாக இருப்பதனால்தான், இந்தியாவில் கருப்புப் பணப்புழக்கம் அதிகமாக இருப்பதாகக் கூறிவரும் கோஷ்டியைச் சேர்ந்தவர் மன்மோகன் சிங்; கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கு முன் முதலாளிகளின் மீது விதிக்கப்படும் வரிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவர் மன்மோகன் சிங். எனவே, கருப��புப் பணத்தை ஒழிக்குமாறு மன்மோகன் சிங்கிடம் வேண்டுவது, கள்ளச் சாராயத்தை ஒழிக்குமாறு போலீசிடம் கோருவதற்கு ஒப்பானதாகும்.\nஇந்தியாவைச் சேர்ந்த முதலாளிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோர் சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைத்துள்ள பணத்தைக் கொண்டு வருவது தொடர்பாக பொதுமக்களின் கருத்தறிய தில்லியிலும் குஜராத் மாநிலத்திலும் மாதிரி தேர்தல்களை நடத்தியிருக்கிறது, பா.ஜ.க. இப்பிரச்சினை தொடர்பாக அக்கட்சி அமைத்துள்ள நிபுணர்கள் குழு, வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை இந்தியாவிற்குக் கொண்டு வருவது தொடர்பாக சில \"உருப்படியான' யோசனைகளை வழங்கியிருப்பதாக \"இந்து'' நாளேடு பாராட்டியிருக்கிறது. முசுலீம்களை வேட்டையாடுவதில் வல்லவரான நரேந்திர மோடி, இப்பொழுது இக்கருப்புப் பணத்தை வேட்டையாடக் கிளம்பிவிட்டதாக பொதுக்கூட்டங்களில் மார்தட்டி வருகிறார். இப்படியாக பா.ஜ.க., தனது தேச பக்தியை நிரூபிக்க தீவிரவாத எதிர்ப்பு என்பதோடு, கருப்புப் பண எதிர்ப்பையும் சேர்த்துக் கொண்டுள்ளது.\nஇக்கருப்புப் பணப் பிரச்சினை தொடர்பாக பா.ஜ.க.வால் நடத்தப்பட்ட மாதிரித் தேர்தல்களில், \"வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை எந்தக் கட்சி இந்தியாவிற்குத் திரும்ப எடுத்து வரும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்'' என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்ததாம். \"தனது பிறப்பு தொடங்கியே பதுக்கல் வியாபாரிகள் மற்றும் லேவாதேவிக்காரர்களின் கட்சியாக அறியப்பட்டு வரும் பா.ஜ.க.விற்கு கருப்புப் பணத்தை வேட்டையாடும் தகுதியுண்டா'' என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்ததாம். \"தனது பிறப்பு தொடங்கியே பதுக்கல் வியாபாரிகள் மற்றும் லேவாதேவிக்காரர்களின் கட்சியாக அறியப்பட்டு வரும் பா.ஜ.க.விற்கு கருப்புப் பணத்தை வேட்டையாடும் தகுதியுண்டா'' என்று இந்தக் கேள்வியைக் கொஞ்சம் இப்படி மாற்றிக் கேட்டிருந்தால், அத்தேர்தலில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு வாக்களிப்பது எளிதாக இருந்திருக்கும்.\nஃபோர்டு பவுண்டேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2002ஆம் ஆண்டு தொடங்கி 2006ஆம் ஆண்டுக்குள் 6,92,328 கோடி ரூபாய் பெறுமான கருப்புப் பணத்தை இந்தியர்கள் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சராசர��யாக 1,36,466 கோடி ரூபாய் பெறுமான கருப்புப் பணம் இந்தியாவிலிருந்து வெளியேறியிருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், பா.ஜ.க. கூட்டணி ஆட்சியிலிருந்த காலத்தில், அதாவது, 2002, 2003 மற்றும் 2004 ஆகிய மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து தோராயமாக நான்கு இலட்சம் கோடி ரூபாய் பெறுமான கருப்புப் பணம் வெளியேறியிருக்கிறது. அப்பொழுதே இக்கருப்புப் பணக் கடத்தலைத் தடுக்காமல் பா.ஜ.க. மௌனமாக இருந்தது ஏன் அப்பொழுது இக்கருப்புப் பணக் கடத்தலைக் கண்டு கொள்ளாமல்விட்ட பா.ஜ.க. கும்பல், இப்பொழுது ஆட்சிக்கு வந்த நூறு நாட்களுக்குள் கருப்புப் பண முதலைகளைக் கையும்களவுமாகப் பிடித்து விடுவார்கள் என்பதை எப்படி நம்ப முடியும்\nபா.ஜ.க.விற்கு மிகவும் நெருக்கமான ராமஜென்ம பூமி டிரஸ்டின் தலைவர் களுள் ஒருவனும், தி.மு.க. தலைவர் கரு ணாநிதியின் தலையை வெட்டச் சொன்னவனுமான ராம்விலாஸ் வேதாந்தி, ஹவாலா கிரிமினல் பேர்வழி என்பதையும்; கமிஷன் வாங்கிக் கொண்டு கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றிக் கொடுப்பதற்காகவே அவன் \"மாத்ரி சேவா டிரஸ்ட்'' என்ற பெயரில் ஒரு நிழல் உலக நிறுவனத்தை நடத்தி வருவதையும் ஐ.பி.என் தொலைக்காட்சி நிறுவனம் இரகசிய கேமிரா மூலம் படம் பிடித்து அம்பலப்படுத்தியது. இப்படிபட்ட கருப்புப் பண கிரிமினல் பேர்வழியை நாடாளுமன்ற உறுப்பினராக்கி அழகு பார்த்த கட்சிதான் பா.ஜ.க.\nபா.ஜ.க.வின் சகோதர அமைப்புகளான ராமஜென்ம பூமி நிவாஸ் மற்றும் விசுவ இந்து பரிசத் ஆகிய இரண்டு அமைப்புகளும் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றிக் கொடுப்பதற்காகவே போலியான பத்து டிரஸ்டுகளை நடத்தி வருவதாகவும்; அவ்வமைப்புகளுக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பல வழிகளில் பணம் வருவதாகவும்; அவ்வமைப்புகளிடம் மட்டும் கணக்கில் காட்டப்படாத கருப்புப் பணம் 10,000 முதல் 15,000 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என்றும் வருமான வரித் துறையின் முன்னாள் ஆணையர் விசுவ பந்து குப்தா குற்றஞ்சுமத்தியிருக்கிறார்.\nஇவை எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் வண்ணம், ஹவாலா கிரிமினல் பேர்வழிகளான ஜெயின் சகோதரர்களிடமிருந்து பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் அத்வானி இலஞ்சம் வாங்கியதற்கான ஆதாரங்கள்கூட பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு அம்பலமாகி, அவரின் யோக்கியதை சந்தி சிரித்தது. உச்சநீ���ி மன்றம் அக்குற்றச்சாட்டில் இருந்து அத்வானியை விடுதலை செய்து விட்டதே என அவரது ஆதரவாளர்கள் சுட்டிக் காட்டலாம். அந்த வழக்கில் இருந்து அத்வானி மட்டுமா விடுதலை செய்யப்பட்டார் ஜெயின் சகோதரர்களிடமிருந்து இலஞ்சம் வாங்கிக் கொண்டு அவர்களின் கிரிமினல் நடவடிக்கைகளுக்குத் துணையாக இருந்த அத்துணை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் உச்சநீதி மன்றத்தால் நிரபராதிகளென விடுதலை செய்யப்பட்டனர். ஜெயின் டைரி வழக்கு எனப் பெயர் பெற்ற அவ்வழக்கும் அரசியல் காரணங்களுக்காகக் குழி தோண்டிப் புதைக்கப்பட்டது.\nபா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் இருந்தபொழுது, மொரிஷியஸ் தீவுகளில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், அந்நிறுவனங்களின் இலாபத்தின் மீது இந்தியாவில் வரி விதிக்கப்படாது என்ற சலுகை அளிக்கப்பட்டது. இச்சலுகை அந்நிய நாடுகளில் குவிந்துள்ள கருப்புப் பணம் இந்தியப் பங்குச் சந்தையில் நுழையவும் வெளியேறவும் ஏராளமான வாய்ப்புகளைத் திறந்துவிடும் என விமர்சிக்கப்பட்டு, இச்சலுகையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டது. அப்பொழுது நிதியமைச்சராக இருந்த பா.ஜ.க.வைச் சேர்ந்த யஷ்வந்த் சின்கா இச்சலுகையை ரத்து செய்ய மறுத்து, கருப்புப் பணம் வெள்ளையாக மாற உதவினார்.\nஅந்நிய நாடுகளில் வசிக்கும் இந்தியரோ, வெளிநாட்டவரோ தமது முக அடையாளத்தையோ அல்லது முகவரியையோ வெளிக்காட்டிக் கொள்ளாமல் இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு வசதியாக \"பி.என்.'' என்றொரு வாய்ப்பு உருவாக்கித் தரப்பட்டுள்ளது. அந்நிய நாடுகளில் குவிந்துள்ள இந்தியர்களின் கருப்புப் பணம் மட்டுமல்ல, தீவிரவாத அமைப்புகள்கூட இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம் என்பதால் இந்த \"பி.என்.'' வசதியை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என இந்தியப் பங்குச் சந்தை வாரியம் கூடப் பரிந்துரை செய்த பின்னும், காங்கிரசு கூட்டணி அரசு இதனை ரத்து செய்ய மறுக்கிறது.\nஇந்தியப் பங்குச் சந்தையில் தீவிரவாத அமைப்புகள் புகுந்துவிட்டதாகப் பீதி கிளப்பி வரும் பா.ஜ.க., இந்த பி.என். வசதியை கருப்புப் பண பேர்வழிகள் பயன்படுத்துவது பற்றி இப்பொழுதுகூட வாய் திறக்க மறுக்கிறது. இந்தியப் பங்குச் சந்தையில் கருப்புப் பணம் புகுந்து விளையாடுவதைத் தடுத்துவிட்டால், இந்தியப் பங்குச் சந்தை வளர்ச்சி புஸ்வாணமாகிவிடும் என்பது பா.ஜ.க.விற்குத் தெரியாத தேவ இரகசியமல்ல.\nஆட்சியைப் பிடித்த நூறு நாட்களுக்குள் அந்நிய நாடுகளில் பதுங்கிக் கடக்கும் இந்தியர்களின் கருப்புப் பணத்தை நோண்டியெடுக்கப் போவதாகச் சபதம் போட்டு வரும் பா.ஜ.க., அக்கருப்புப் பண பேர்வழிகளைச் சட்டப்படித் தண்டிப்போம் எனக் கூற மறுப்பதேன் சுவிட்சர்லாந்திலும், வேறு சில நாடுகளிலும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் பற்றி சண்டமாருதம் செய்யும் பா.ஜ.க., உள்நாட்டில் புகுந்து விளையாடும் கருப்புப் பணத்தைப் பற்றி வாய் திறக்காத மர்மம் என்னவென்றும் தெரியவில்லை. உள்நாட்டு கருப்புப் பண பேர்வழிகளைக் கிடுக்கிப்பிடி போட்டுப் பிடிக்க, தேர்தலைவிட நல்ல தருணம் வேறு ஏதாவது உண்டா என்ன\nதேர்தல்கள் முடிந்த பிறகு தொங்குநிலை நாடாளுமன்றம்தான் உருவாகப் போகிறது. அந்த நேரத்தில் பா.ஜ.க. விற்கு எம்.பி.க்களை விலை பேசுவதற்கு கருப்புப் பண முதலைகளின் தயவு தேவை. செய்நன்றிக் கடனை மறந்துவிட்டு இக்கருப்புப் பண கிரிமினல் கும்பலை பா.ஜ.க. தண்டித்துவிடும் என்பதைக் கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாது.\nஅதல பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கும் முதலாளித்துவ பொருளாதாரத்தை, கருப்புப் பணத்தை வெளியே கொண்டு வருவதன் மூலம் தூக்கி நிறுத்த ஏகாதிபத்திய நாடுகள் முயன்று வருகின்றன. அந்த அடிப்படையில்தான் \"ஜி20'' நாடுகள் கருப்புப் பணத்திற்கு எதிராக வாயைத் திறந்துள்ளன. கருப்புப் பணத்திற்கு எதிராக பா.ஜ.க. கிளர்ந்து எழுந்துள்ளதன் பின்னேயுள்ள மர்மம் இதுதான்.\nஅந்நிய நாடுகளில் பதுங்கிக் கிடக்கும் இந்தியாவுக்குச் சொந்தமான பணத்தை நட்ட ஈடின்றிப் பறிமுதல் செய்வதோ, அக்கருப்புப் பண பேர்வழிகளைத் தண்டிப்பதோ பா.ஜ.க.வின் நோக்கமல்ல. மாறாக, கருப்புப் பண பேர்வழிகள் தங்கள் பணத்தை வெள்ளையாக மாற்றிக் கொள்வதற்கு ஒரு பொது மன்னிப்புத் திட்டம் வழங்குவதுதான் அக்கட்சியின் நோக்கம். அத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு நாட்டிற்குள் பணப்புழக்கத்தை ஏற்படுத்த முயலுவதுதான் அக்கட்சியின் நோக்கம். கருப்புப் பணத்தை ஒழிக்க முடியாது என்பதையும் தாண்டி, கருப்புப் பணம் இல்லையென்றால் முதலாளித்துவப் பொருளாதாரம் இயங்க முடியாது என்ற கேவலமான நிலைமை உருவாகிவிட்டதைத்தான் இது எடுத்துக் காட்டுகிறது.\nபா.ஜ.க. ஆட்சியைப் பிடித்து, அதன் பிறகு சுவிஸ் வங்கிகளில் பதுங்கிக் கிடக்கும் இந்தியர்களின் கருப்புப் பணத்தை நோண்டுவது கிடக்கட்டும்; தனது கட்சியைச் சேர்ந்த அல்லது தனது கட்சியை ஆதரிக்கும் பண முதலைகளுள் யார் யார் சுவிஸ் வங்கிகளில் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளனர் என்ற பட்டியலை பா.ஜ.க.முதலில் வெளியிடட்டும். இப்பட்டியலை வெளியிட ஆட்சியைப் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை; நூறு நாள் அவகாசமும் தேவையில்லை என்பது பா.ஜ.க.விற்கே தெரியும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/12/24/12-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2019-06-26T14:03:55Z", "digest": "sha1:BJ3XPFLM7PGXJV47ACSXWH2MIOSBNAKR", "length": 9289, "nlines": 338, "source_domain": "educationtn.com", "title": "+1,+2 மேல்நிலை செய்முறை தேர்வு வினா வங்கி அனைத்து பாடங்களுக்கும!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome +2- Study Material +1,+2 மேல்நிலை செய்முறை தேர்வு வினா வங்கி அனைத்து பாடங்களுக்கும\n+1,+2 மேல்நிலை செய்முறை தேர்வு வினா வங்கி அனைத்து பாடங்களுக்கும\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇடைநிலை ஆசிரியர்கள் personal pay 2000 EL surrender யில் சேர்த்து வழங்கப்படுகிறது CM...\nகணினி ஆசிரியர் பணி நியமன தொடர்பான அறிவிப்பாணை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி:...\nஇடைநிலை ஆசிரியர்கள் பணியேற்கவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ள 102 Anganwadi Control Centers List.\nஇடைநிலை ஆசிரியர்கள் personal pay 2000 EL surrender யில் சேர்த்து வழங்கப்படுகிறது CM...\nகணினி ஆசிரியர் பணி நியமன தொடர்பான அறிவிப்பாணை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி:...\nநிரந்தரப் பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் தேவை -விண்ணப்பிக்க கடைசி நாள் 20.05.2019.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2019/03/28/chrome-extension-tries-to-save-you-from-cyberbullying/", "date_download": "2019-06-26T14:17:47Z", "digest": "sha1:X3BUWBTZFCTNFNJWA45S45ZUIYZTGH2P", "length": 9373, "nlines": 46, "source_domain": "nutpham.com", "title": "சிறிய மென்பொருள் இணையத்தில் உங்களை பாதுகாக்கும் – Nutpham", "raw_content": "\nசிறிய மென்பொருள் இணையத்தில் உங்களை பாதுகாக்கும்\nஇணைய உலகம் அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும். எனினும், இவ்வுலகில் அனைவரும் அவரவர் தேவைகள் மற்றும் கேள்விகளுக்கு விடை தேட முற்பட்டு பல்வேறு பிரச்சனைகளை பரிசாக பெறுகின்றனர்.\nஇந்த காலத்து இணைய உலகம் நன்மையை மட்டும் வழங்குவதில்லை. தேடல்களுக்கு பதில் அளித்துவிட்டு, உடனே அதற்கான இலவச இணைப்பாக பிரச்சனையையும் வழங்கிவிடுகிறது. நம் அன்றாட வாழ்க்கையில் இண்டர்நெட் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியிருக்கிறது.\nஇணைய சேவையை அனைவரும் உண்மையில் இது உருவாக்கப்பட்ட நோக்கத்திற்காக மட்டும் பயன்படுத்தாமல், மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இணையத்தில் முன்பின் அறியாதவர்களை தொந்தரவு செய்தல் மற்றும் மிரட்டுவது போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. தெரிந்தோ தெரியாமலோ தினமும் இதனால் பலர் பாதிக்கப்படுகின்றனர்.\nதினந்தோரும் பாதிக்கப்படுவோருக்கு ஆறுதலை ஏற்படுத்தும் விதமாக ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் இயங்க வைக்கப்பட்டால் எப்படி இருக்கும்\nஇந்த கேள்விக்கான விடையை சாத்தியப்படுத்தும் முயற்சியில் ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் ஜிக்சா குழு ஈடுபட்டது. விடாமுயற்சியின் முதற்கட்ட வெற்றியாக 2017 ஆம் ஆண்டு பெர்ஸ்பெக்டிவ் ஏ.பி.ஐ. (Perspective API) எனும் முறையை இக்குழு கண்டறிந்தது.\nஇந்த பெர்ஸ்பெக்டிவ் ஏ.பி.ஐ. முறையானது இணைய உரையாடல்களை சிறப்பானதாக மாற்றும் பணியை செய்ய முற்படுகிறது. மெஷின் லெர்னிங் மூலம் கருத்துக்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை புரிந்து கொண்டு இவற்றை டெவலப்பர்கள், மாடரேட்டர்கள் மற்றும் அட்மின்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. பின் இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க முடியும்.\nஇதன் பயன்பாட்டை மேலும் எளிமையாக்கும் விதமாக இந்த மென்பொருள் முறை பிரத்யேக கூகுள் குரோம் எக்ஸ்டென்ஷனாக உருவாக்கப்பட்டுள்ளது. இது இணையத்தில் பரவும் தீய மற்றும் எதிர்மறை கரு்துக்களை தடுத்து நிறுத்துகிறது. இந்த எக்ஸ்டென்ஷன் டியூன் என அழைக்கப்படுகிறது. ஜிக்சா குழுவினர் உருவாக்கியிருக்கும் டியூன் எக்ஸ்டென்ஷன் மூலம் பயனர் கமெண்ட்களில் பார்க்க விரும்பாத தீய கருத்துக்களை தடுத்து நிறுத்த முடியும்.\nடியூன் எக்ஸ்டென்ஷனில் சேர்க்கப்பட்டிருக்கும் சென் மோட் கொண்டு அனைத்து விதமான தீய கருத்துக்களையும் நீக்கிவிட முடியும். இந்த எக்ஸ்டென்ஷன் யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர், டிஸ்கஸ் மற்றும் ரெடிட் என பல்வேறு பிரபல தளங்களில் சீராக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டியூன் மெஷின் லெர்னிங் மூலம் இயங்குவதால், இது தொடர் பயன்பாட்டிற்கு ஏற்ப சிறப்பாக செயல்பட துவங்தும். அதிகப்படியான தரவுகளை படிக்கும் போது புதிய கருத்துக்களை கவனித்துக் கொண்டு சரியாக செயல்படும்.\nஆன்லைன் துன்புறுத்தல்களுக்கு இது நிரந்தர தீர்வாக அமையாது என்ற போதும், இந்த மென்பொருள் கொண்டு ஆன்லைன் அனுபவத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். குரோம் எக்ஸ்டென்ஷன் என்பதால் இதனை மிக எளிமையாக இன்ஸ்டால் செய்துவிட முடியும்.\nகுரோம் பிரவுசரில் இன்ஸ்டால் செய்ததும், நீங்கள் பார்க்க விரும்பாத தகவல்களுக்கான அளவை நிர்ணயிக்க வேண்டும். சில சமயங்களில் சில கருத்துக்கள் சரியாக தடுக்கப்படாமல் போகவும் வாய்ப்புகள் இருக்கின்றன. எனினும், வரும் காலங்களில் இந்த சேவை அதிகளவு மேம்படுத்தப்படலாம்.\nமலிவு விலையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nஆண்ட்ராய்டு கூகுள் மேப்ஸ் செயலியில் புதிதாக பாதுகாப்பு வசதி அறிமுகம்\nரூ. 8,999 விலையில் எல்.ஜி. டபுள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇனிமேல் அந்த மாதிரி செய்யக்கூடாது – அமேசான், ப்ளிப்கார்ட் நிறுவனங்களை சாடிய மத்திய அரசு\nரூ. 349 கட்டணத்தில் பிராட்பேண்ட் சலுகையில் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் பலன்களை வழங்கும் பி.எஸ்என்.எல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/190154", "date_download": "2019-06-26T15:08:36Z", "digest": "sha1:HJCCHCU47OXCRE36RJYFXVANLULLCRML", "length": 10772, "nlines": 134, "source_domain": "www.manithan.com", "title": "ரயிலில் பயணித்த சூனியக்காரி.. அலரி அடித்து ஓடிய மக்கள்.. - Manithan", "raw_content": "\nபிரான்ஸ் அரசு விதித்த தடைக்கு எதிர்ப்பு... நீச்சல் குளத்தில் முஸ்லீம் பெண்கள் போராட்டம்\nஅமெரிக்கா உடனான போர்.. பிரான்ஸிடம் ரகசியமாக கூறிய ஈரான் ஜனாதிபதி\nDNA சோதனை மூலம் தந்தையை கண்டுபிடித்த பெண்: காத்திருந்த ஏமாற்றம்\nதமிழ் பொறியியலாளரை நடு வீதியில் வைத்து சுட்டுக்க��ன்றார்கள்- நேரில்கண்ட சாட்சியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nகரடி சாப்பிடுவதற்காக மிச்சம் வைக்கப்பட்ட நபர் உயிருடன் மீட்பு: குகைக்குள் மம்மி போல கிடந்த பரிதாபம்\nசாரம் அணிந்தபடி கடமைக்கு வந்த அரச உத்தியோகத்தர்கள்\nமாட்டுச் சாணியை உண்டுபார்த்த முல்லாவும் இன்றைய மைத்திரியும்\nஇன்றைய பத்திரிகைப் பார்வையின் பிரதான தலைப்புச் செய்தி என்ன\nகுரு பெயர்ச்சி 2019: ராஜயோகம் அனுபவிக்கப் போவது இவர்கள் தான்\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம்\nஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் நாள் அட்டூழியங்கள்\nபறக்கும் விமானத்தில் மனித கழிவுகளை என்ன செய்வாங்கனு தெரியுமா\nநடிகையின் வாழ்வில் நிகழ்ந்த மிகப்பெரிய சோகம்... கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு\nரயிலில் பயணித்த சூனியக்காரி.. அலரி அடித்து ஓடிய மக்கள்..\nரயில் ஒன்றில் சூனியக்காரி ஒருவர் பயணிப்பதை ஆச்சரியத்துடனும், அச்சத்துடனும் பயணிகள் பார்த்தனர்.\nசூனியக்காரி போல் அச்சு அசலான தோற்றத்துடன் கையில் ஒரு பொம்மையுடன் சாய்வு நாற்காலியில் அமர்ந்து ஒரு பெண் ஆடிக் கொண்டிருந்தார்.\nஇதனை பார்த்த பயணி ஒருவர் அவர் நிற்பதை வீடியோவாக எடுத்து இனி நான் இதில் பயணம் செய்ய மாட்டேன் என்று பதிவிட்டுள்ளார்.\nகுறித்த வீடியோவில் சூனியக்காரி முறைத்துப் பார்த்தப்படி ஒரு நிற்கிறார். கருப்பு நிற உடையில், தலைவிரி கோலத்தில் முக்காடுடன் காணப்படும் அவரை அனைவரும் அச்சத்துடன் பார்த்துள்ளனர்.\nசிலர் பயணம் செய்ய பயந்துக்கொண்டு இறங்கி சென்றுள்ளனர்.\nஇதனைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் ஹாலோவீன் பண்டிகைக்காக ஒரு அமைப்பு பல அச்சுறுத்தும் உருவங்களை உருவாக்கி வருவதும், அவை மக்களிடையே எவ்வித தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை சோதிப்பதற்காகவே இவ்வாறு செய்ததும் தெரியவந்துள்ளது.\nஅவமானத்திற்கு பயந்து மறைத்து வைத்திருந்த அரந்தாங்கி நிஷாவின் காட்சி அம்பலம்...\n.. எவ்வளவு காசுனாலும் தாறேன் விட்டுருங்கணே.. கடத்திய இளைஞர்களிடம் கதறும் சிறுவன்\nஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் நாள் அட்டூழியங்கள்\nகொழும்பில் சிக்கிய இரகசிய தொலைத்தொடர்பு நிலையம்\nகுற்றவாளிகளை பாதுகாக்கும் புலனாய்வு பிரிவு\nமட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி\nஜனாதிபதி தனது இயலாமையை மூடி மறைக்க முயற்சி\nமாபெரும் கலை புரட்சிக்காக தயாராகின்றது கனடா\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-22032019", "date_download": "2019-06-26T14:56:24Z", "digest": "sha1:24SGBJE4X45BX2PSPO62GWGSLW6LXU2N", "length": 16754, "nlines": 189, "source_domain": "www.nakkheeran.in", "title": "இன்றைய ராசிப்பலன் - 22.03.2019 | Today rasi palan - 22.03.2019 | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 22.03.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\n22-03-2019, பங்குனி 08, வெள்ளிக்கிழமை, துதியை திதி பின்இரவு 12.56 வரை பின்பு தேய்பிறை திரிதியை. அஸ்தம் நட்சத்திரம் பகல் 11.06 வரை பின்பு சித்திரை. அமிர்தயோகம் பகல் 11.06 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nஇன்றைய ராசிப்பலன் - 22.03.2019\nஇன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கான பலன் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் அடைவீர்கள்.\nஇன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். பணத் தேவைகள் சற்று அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகள் நல்ல முன்னேற்றத்தை உண்டாக்கும்.\nஇன்று குடும்பத்தில் அமைதி குறையலாம். உறவினர்களால் வீண் செலவுகள் அதிகமாகும். உத்தியோகத்தில் வேலைபளு கூடும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். பயணங்களால் உடல் சோர்வு ஏற்பட்டாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பணப்பிரச்சினை தீரும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மங்கள நிகழ்வுக���் நடைபெறும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nஇன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.\nஇன்று பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்வுகள் நடைப்பெறும். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும்.\nஇன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நற்பலனை தரும். நண்பர்கள் வழியில் அனுகூலம் கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்கள் வருகையால் மனமகிழ்ச்சி கூடும். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.\n.இன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் வளர்ச்சிக்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிடைக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகலாம். ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்கள் தோன்றும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் பெரிய பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் கவனம் தேவை.\nஇன்று உறவினர்கள் மூலம் உள்ளம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துகளால் நற்பலன்கள் உண்டாகும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிட்டும். பணவரவு சிறப்பாக இருக்கும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 27.05.2019\nஇன்றைய ராசிப்பலன் - 28.04.2019\nஇன்றைய ராசிப்பலன் - 26.04.2019\nஇன்றைய ராசிப்பலன் - 24.04.2019\nஇன்றைய ராசிப்பலன் - 26.06.2019\nஇன்றைய ராசிப்பலன் - 25.06.2019\nஇன்றைய ராசிப்பலன் - 24.06.2019\nஇன்றைய ராசிப்பலன் - 23.06.2019\n90ஸ் கிட்ஸை ஏமாற்றலாம், 2K கிட்ஸ்க்கு இது போதுமா\n‘நானே என்னை வைத்து படம் எடுங்கள் என்று கேட்டேன்’- ஜோதிகா கலகல பேச்சு\nஸ்கிரிப்ட் ரெடி... சிவகார்த்திகேயன் ரெடியா\nஹாலிவுட் படத்திற்கு டப்பிங் செய்யும் சித்தார்த்...\nஇந்திராகாந்தியை வீட்டிற்கே சென்று கைது செய்த வி.ஆர்.லட்சுமி நாராயணன் சென்னையில் காலமானார்\nபிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டவர் மோசடி வழக்கில் கைது\nராஜ்யசபா சீட் அரசியலில் திமுகவின் அதிரடி திட்டம்\nஅந்த தகுதி OPS, EPS, சசிகலா, தினகரனுக்கு இல்லை... கே.சி.பழனிசாமி\nதிமுக, அதிமுக இரண்டும் இல்லை - தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி\nதங்க தமிழ்செல்வன் அமைச்சராகும் வாய்ப்பை தடுத்த தினகரன்: கே.சி.பழனிசாமி அதிரடி\nகடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் எனும் அரக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/03/blog-post_877.html", "date_download": "2019-06-26T14:45:08Z", "digest": "sha1:BWNRCHRFWTDJ2FHUWQUVGG2RJARPK4A4", "length": 6546, "nlines": 180, "source_domain": "www.padasalai.net", "title": "அரசு பள்ளியை தத்தெடுத்த முன்னாள் மாணவர் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories அரசு பள்ளியை தத்தெடுத்த முன்னாள் மாணவர்\nஅரசு பள்ளியை தத்தெடுத்த முன்னாள் மாணவர்\nபேராவூரணி அருகே, அரசு பள்ளியில் படித்து டாக்டரான முன்னாள் மாணவர், அதே பள்ளியை தத்தெடுத்து உள்ளார்.\nதஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பெரிய தெற்குக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தொடக்கக் கல்வியை படித்த நீலகண்டன், 42, என்பவர், மருத்துவம் படித்து, அரசு மருத்துவராக பணியாற்றி, தற்போது தனியாக கிளினிக் வைத்துள்ளார்.எலும்பு முறிவு மருத்துவரான அவர், தான் படித்த ஆரம்பப் பள்ளிய���ன் வளர்ச்சிக்கு உதவ முடிவு செய்தார். அவரது மனைவி புவனேஸ்வரி ஒத்துழைப்புடன், பள்ளியைத் தத்தெடுத்து, 2 லட்சம் ரூபாய் செலவில் மாணவர்களுக்கு, ஸ்மார்ட் வகுப்பறை, மேசை, நாற்காலி, புத்தகங்களை வைக்க அலமாரி, கம்ப்யூட்டர் ஆகிய வற்றை வழங்கி உள்ளார். வரும் ஆண்டுகளில், வகுப்பறைகளை சீரமைத்து தருவதாக தெரிவித்துள்ளார்.\n0 Comment to \"அரசு பள்ளியை தத்தெடுத்த முன்னாள் மாணவர் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/nilanthan.html", "date_download": "2019-06-26T14:50:42Z", "digest": "sha1:2ZCYGH7YEPAG7MF7AICIE7WQU4IPNX45", "length": 34444, "nlines": 106, "source_domain": "www.tamilarul.net", "title": "உயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் தொடர்பில் மத நிறுவனங்களை நோக்கிச் சில கேள்விகள்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / உயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் தொடர்பில் மத நிறுவனங்களை நோக்கிச் சில கேள்விகள்\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் தொடர்பில் மத நிறுவனங்களை நோக்கிச் சில கேள்விகள்\nஎல்லாமே விதிப்படிதான் நடக்கும் எதையுமே நம்மால் மாற்ற இயலாது, என்று சொல்பவர்கள் ரோட்டைக் கடக்கும் போது இருபுறமும் பார்த்து விட்டுக் கடப்பதை நான் பார்த்திருக்கிறேன் – ஸ்டீஃபன் ஹொக்கிங்.\nகோயில்களின் காலம் முடிந்து விட்டது என்று மு.தளையசிங்கம் கூறியிருக்கின்றார். ஈழத்தமிழர்கள் மத்தியில் தோன்றிய மிக முக்கிய ஆன்மீக இலக்கியச் சிந்தனையாளர் செயற்பாட்டாளர் அவர். ஒரு புது மதத்தை முழு மதத்தை அவர் கனவு கண்டார்.\nஈழப்போர்க்களத்தில் எல்லா மதக் கோயில்களும் தாக்கப்பட்டிருக்கின்றன. போரில் ஈடுபட்ட எல்லாத் தரப்புக்களும் மற்றைய தரப்பின் ஆலயங்களை அல்லது வழிபாட்டிடங்களைத் தாக்கியிருக்கின்றன. இதில் கடைசியாக நடந்த தாக்குதல்களே ஈஸ்டர் குண்டு வெடிப்புக்களாகும். ஈழப்போரில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து பத்து ஆண்டுகளின் பின் இத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.\nஈழப்போர்க் காலத்தில் பெரும்பாலான எல்லாக் கோயில்களும் பாதுகாப்பை இழந்து காணப்பட்டன. கோயில்களில் தஞ்சமடைந்த மக்களின் மீது விமானங்கள் குண்டுகளைப் போட்டன. இதனால் கோயில்கள் சேதமடைந்தன. கோயில்களில் தஞ்சமடைந்த மக்களைப் படையினர் சுற்றிவளைத்துப் பிடித்துச் சென்றனர். அல்லது கோயில்களுக்குள் வைத்தே சுட்டுக்கொன்றனர். ��சூதியில் வழிபட்டுக்கொண்டிருந்த மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தால் கொல்லப்பட்டார்கள். அனுராதபுரத்தில் போதி மரத்தை வணங்கிக் கொண்டிருந்த பக்தர்களும் கொல்லப்பட்டார்கள். தலதா மாளிகை தாக்கப்பட்டது. அதாவது போரில் சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்புக்களும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஆலயங்களைத் தாக்கியிருக்கிறார்கள்.\nகுறிப்பாகத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்களுக்குத் தஞ்சம் புகுந்த பெரும்பாலான கோயில்களில் பாதுகாப்பு கிடைக்கவில்லை. அது மட்டுமல்ல தொடர்ச்சியான பேரிடப்பெயர்வுகளின் போது தமிழ் மக்கள் தமது இஷ்ட தேவதைகளையும் வழிபாட்டிடங்களையும் கைவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அதிசயங்கள் அற்புதங்கள் நடக்குமென்று நம்பிக் காத்திருந்த மக்கள் மிக மிகக் குறைவு. அதிசயங்கள் அற்புதங்களின் காலம் எப்பொழுதோ முடிந்து விட்டது என்று எக்ஸோடஸ் நாவலில் வருவது ஈழத்து தமிழர்களுக்கும் பொருந்துமா தமது இஷ்ட தேவைதையை முழுக்க முழுக்க நம்பித் தமது வழிபாட்டிடங்களில் இறுதி வரை தங்கியிருந்த மக்கள் மிகமிகக் குறைவு. அது ஓர் மிக அரிதான தோற்றப்பாடு.\nகுறிப்பாக 1995இல் யாழ்ப்பாணம் இடம்பெயர்ந்த போது பெரும்பாலான பெருங் கோயில்கள் வழிபாடின்றியும் பூசைகளின்றியும் இருண்டு கிடந்தன. இடம்பெயர்வு நிகழ்ந்து நான்கு நாட்களின் பின் சில நண்பர்களோடு நான் யாழ்ப்பாணத்திற்கு திரும்பி வந்தேன். நல்லூரில் யாரும் இருக்கவில்லை. கோயிற் பிரகாரம் இருண்டு காணப்பட்டது. என்னோடு வந்த ஒரு நண்பர் கூறினார். “இப்படிக் கோயில்களில் விளக்குகள் எரியாத ஒரு காலம் வருமென்று யோகர் சுவாமிகள் முன்னொருமுறை கூறியிருப்பதாக”\nதமிழ் மக்கள் பேரிடப்பெயர்வுகளின் போது பெரும்பாலும் கோயில்களைக் கைவிட்டு இடம்பெயர்ந்தார்கள் அல்லது கோயிற் சுருவங்களையும் தங்களோடு சேர்ந்து இடம்பெயர்த்தார்கள். நாலாம் கட்ட ஈழப்போரின் போது மடுமாதா இப்படி தேவன்பிட்டி வரையிலும் இடம்பெயர்ந்தார். அவர் தொடக்கத்திலிருந்தே அகதி மூர்த்தம்தான். மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு மடுமாதா மாந்தையிலிருந்து அகதியாக மடுவுக்கு வந்தார். மூன்றாங் கட்ட ஈழப்போரின் போது மடுமாதாவின் கோயிற் பிரகாரத்திலேயே பீரங்கிக் குண்டுகள் வீழ்ந்து வெடித்தன. தஞ்சம் புகுந்திருந்த பக்தர்கள் கொ���்லப்பட்டார்கள்.\nநாலாங் கட்ட ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் பெருங் கடலுக்கும் சிறு கடலேரிக்கும் இடையே இருந்த ஒரு சிறு துண்டிற்குள் தமிழ் மக்கள் சிக்குண்டிருந்த போது சிறுகடலுக்கு அப்பால் முள்ளிவாய்க்காலைப் பார்த்துக் கொண்டு வற்றாப்பளை அம்மன் ஆலயத்தின் கோபுரம் காணப்பட்டது. எனது நண்பர் ஒருவர் கூறுவர் அக்கோபுரமும் ஒரு யுத்த சாட்சி என்று. ஆனால் ஜெனிவாவில் யுத்த சாட்சியம் சொல்ல வற்றாப்பளைக் கோபரம் வரவில்லை. அது மட்டுமல்ல எந்த ஒரு படைத்தரப்பு பல ஆண்டுகளுக்கு முன்பு வற்றாப்பளைக் கோவிலுக்குட் புகுந்து தஞ்சம் புகுந்திருந்த மக்களை வேட்டையாடியதோ அதே படைத்தரப்பின் பாதுகாப்போடு கடந்த திங்கட்கிழமை வற்றாப்பளை பெருவிழா நடந்திருக்கின்றது.\nஇப்படியாக ஈழப்போர்க் களத்தில் ஆலயத்தில் தஞ்சம் புகுந்த மக்கள் பாதுகாக்கப்படவில்லை. ஆலயங்களும் பாதுகாக்கப்படவில்லை. ஆனாலும் ஆயுத மோதல்கள் முடிவடைந்த பின் மீளக் குடியமர்ந்த மக்களோடு கோயில்களும் பூசைகளும் வழிபாடுகளும் மீளக் குடியமர்ந்தன. உடைந்த அல்லது சிதைந்த கோயில்கள்\nமீளக் கட்டியெழுப்பப்பட்டன. புதிதாகவும் கோயில்கள் கட்டப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதியுதவியுடன் நடந்தன. தீவுப்பகுதிகளில் ஒரு கோயில் முதலில் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ரூபாய்கள் செலவில் திருத்தப்பட்டது. ஆனால் அடுத்தடுத்த ஆண்டு கோடிக்கணக்கான ரூபாய் நிதி கிடைத்ததையடுத்து முதலில் கட்டப்பட்ட மண்டபம் உடைக்கப்பட்டு புதிதாக வேறொன்று முன்னதைவிட பெரியதாகக் கட்டப்பட்டிருக்கின்றது. இத்தனைக்கும் தீவுப்பகுதிகளில் சில பாடசாலைகளில் மாணவர்கள் காலை உணவு அருந்தாமல் படிக்க வருவதாக அங்கு வேலை செய்யும் ஒரு மருத்துவர் கூறுகிறார்.\nஇவ்வாறு 2009ற்குப் பின் கோயில்கள் பெருமெடுப்பில் புனரமைக்கப்பட்டு பல வண்ணங்களிலும் ஜொலித்துக் கொண்டிருந்த ஒரு பின்னணிக்குள் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. அத்தாக்குதல்கள் குறிப்பாக கோயில்களைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ளன. அது கோயில்களுக்கும் உல்லாச விடுதிகளுக்கும் எதிரான ஒரு யுத்தமாகக் காணப்படுகிறது. இதையடுத்து கோயில்களைப் பாதுகாப்பதற்காக அவற்றைச் சுற்றிப் படையினர் நிறுத்தப்பட்டிருக்��ிறார்கள். கொச்சிக்கடை அந்தோனியர் கோயிற் பகுதி கிட்டத்தட்ட ஒரு கடற்படை வளாகம்போல காணப்படுகின்றது. கடந்த வாரம் நல்லூர் கோயிலுக்கு ஆபத்து என்று வெளிவந்த தகவலையடுத்து கோயில் வெளிவீதி மூடப்பட்டது. மிகச் செறிவாக படையினர் அப்பகுதியில் நிறுத்தப்பட்டார்கள். ஒரு மொட்டைக் கடிதத்தை வைத்து சோதனை நடவடிக்கைகள் முடுக்கி விடப்படுகின்றன. “கடவுளுக்கு இதுவரை நான் எழுதிய கடிதங்களுக்கு அவர் பதில் போட்டத்தில்லை ஆனால் ஒரு மொட்டைக் கடிதத்துக்கு கடவுள் பயப்படுவதாக அரசாங்கம் நம்புகிறது” என்று எனது நண்பர் ஒருவர் பகிடியாகச் சொன்னார்.\nநல்லூரில் கொச்சிக்கடையில் மட்டுமல்ல பெரும்பாலான பெருங்கோயில்களின் அருகே படைப் பிரசன்னத்தைக் காண முடிகிறது. தேவாலயங்களில் ஞாயிறு பூசைக்கு வரும் பக்தர்களை வாசலில் வைத்து பொலிசாரும் படையினரும் சோதனை செய்கிறார்கள். வற்றாப்பளை பெருவிழா கடந்த திங்கட்கிழமை நடந்தது. அதற்கு வரும் பக்தர்கள் என்னென்ன கொண்டு வரலாம் என்னென்ன கொண்டு வரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டார்கள். கடைகள் அனுமதிக்கப்படவில்லை. எல்லாப் பக்தர்களும் சோதிக்கப்பட்டார்கள். வழமையாக வரும் பக்தர்களில் மூன்றில் ஒரு பங்கினரே திருவிழாவிற்கு வந்திருந்தார்கள்.\nஇவ்வாறு தமது இஷ்ட தேவையை அல்லது புனிதரை வணங்கச் செல்லும் போது சோதிக்கப்படுவதையிட்டு பக்தர்கள் என்ன கருதுகிறார்கள் தமது கடவுளுக்கும் புனிதர்களுக்கும் படைத் தரப்பும் பொலிசும் பாதுகாப்பு வழங்குவதையிட்டு மதகுருக்களும், பூசகர்களும் ஆன்மீக வாதிகளும் என்ன கருதுகின்றார்கள் தமது கடவுளுக்கும் புனிதர்களுக்கும் படைத் தரப்பும் பொலிசும் பாதுகாப்பு வழங்குவதையிட்டு மதகுருக்களும், பூசகர்களும் ஆன்மீக வாதிகளும் என்ன கருதுகின்றார்கள் கடவுளுக்கே பாதுகாப்பில்லை எனவே படையினரை நிறுத்தி கடவுளையும் கும்பிட வரும் பக்தர்களையும் பாதுகாக்க வேண்டியிருக்கிறது என்று அவர்கள் கருதுகிறார்களா கடவுளுக்கே பாதுகாப்பில்லை எனவே படையினரை நிறுத்தி கடவுளையும் கும்பிட வரும் பக்தர்களையும் பாதுகாக்க வேண்டியிருக்கிறது என்று அவர்கள் கருதுகிறார்களா தன்னையும் தன்னை நம்பி வரும் பக்தர்களையும் ஏன் கடவுளாலும் புனிதர்களாலும் பாதுகாக்க முடியவில்லை தன்னையும் தன்ன��� நம்பி வரும் பக்தர்களையும் ஏன் கடவுளாலும் புனிதர்களாலும் பாதுகாக்க முடியவில்லை உயிர்த்த ஞாயிறு அன்று தன்னை நம்பி வந்த பக்தர்களை ஏன் அந்தோனியார் எதிரிகளிடம் கையளித்தார்\nஇதுவிடயத்தில் ஸ்தாபிக்கப்பட்ட பெருமதங்கள் மட்டுமல்ல ஆவிக்குரிய சபைகளும் பதில் கூற வேண்டும். செபம், தியானம், உபவாசம், தவம் என்று ஆண்டவரோடு உயிர்த் தொடர்பை பேணுவதாக நம்பப்படும் ஊழியர்க்காரர்களால் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களை ஏன் முன்னுணர முடியவில்லை ஏன் தடுக்க முடியவில்லை ஊழியக்காரர்களையும் ஆலயத்தையும் பக்தர்களையும் பாதுகாக்கும் பொறுப்பை படைத்தரப்பிடம் ஏன் ஒப்படைத்தார்கள் கடவுளை விடவும் படைத்தரப்பு சக்தி மிக்கதா கடவுளை விடவும் படைத்தரப்பு சக்தி மிக்கதா அப்படியானால் முப்படைகளின் தளபதியான அரசுத்தலைவர் கடவுளைவிட சர்வ வல்லமை பொருந்தியவரா\nஎந்த ஒரு படைத்தரப்பு சென் ஜேம்ஸ் தேவாலயத்துக்கு குண்டு வீசியதோ நவாலி சென் பீற்றர் தேவாலயத்திற்கு குண்டு வீசியதோ மடுமாதாவின் பிரகாரத்தை யுத்த களமாக்கியதோ வற்றாப்பளை அம்மன் கோயிலில் தஞ்சம் புகுந்த மக்களை வேட்டையாடியதோ அதே படைத் தரப்பிடம் பாதுகாப்பு கேட்பது ஏன் இக்கேள்விகளுக்கு எல்லா மதத் தலைவர்களும் பதில் கூற வேண்டும். கடவுளுக்குப் பாதுகாப்பில்லாத உடைந்த ஆலயங்களை அவசர அவசரமாகத் திருத்தி பூசி மினுக்குவதை விட இக்கேள்விகளுக்கு உடனடியாகப் பதில் கண்டுபிடிக்க வேண்டும். தளையசிங்கம் கூறியது போல ஆலயங்களின் காலம் முடிந்து விட்டதா இக்கேள்விகளுக்கு எல்லா மதத் தலைவர்களும் பதில் கூற வேண்டும். கடவுளுக்குப் பாதுகாப்பில்லாத உடைந்த ஆலயங்களை அவசர அவசரமாகத் திருத்தி பூசி மினுக்குவதை விட இக்கேள்விகளுக்கு உடனடியாகப் பதில் கண்டுபிடிக்க வேண்டும். தளையசிங்கம் கூறியது போல ஆலயங்களின் காலம் முடிந்து விட்டதா அல்லது எக்ஸ்ஸோடஸ் நாவலில் வருவது போல அதிசயங்கள் அற்புதங்களின் காலம் எப்பொழுதோ முடிந்து விட்டதா அல்லது எக்ஸ்ஸோடஸ் நாவலில் வருவது போல அதிசயங்கள் அற்புதங்களின் காலம் எப்பொழுதோ முடிந்து விட்டதா அல்லது தமது பக்தி, விசுவாசம், வழிபாடு போன்றவற்றில் குறையுள்ளதா அல்லது தமது பக்தி, விசுவாசம், வழிபாடு போன்றவற்றில் குறையுள்ளதா என்று எல்லா மதப்பிரிவுகளும் சிந்திக்க வேண்டும். இடித்த கோயிலை மீளக் கட்டி பூசி மினுக்கி வழிபடும் பக்தர்கள் அக்கோயில் ஏன் இடிக்கப்பட்டது என்று எல்லா மதப்பிரிவுகளும் சிந்திக்க வேண்டும். இடித்த கோயிலை மீளக் கட்டி பூசி மினுக்கி வழிபடும் பக்தர்கள் அக்கோயில் ஏன் இடிக்கப்பட்டது யார் இடித்தது அப்படி இடிக்கப்பட்ட போது கடவுள் எங்கே அல்லது அங்கே கடவுள் இல்லையா அல்லது அங்கே கடவுள் இல்லையா ஏன்ற கேள்விகளை ஏன் எழுப்புவதில்லை ஏன்ற கேள்விகளை ஏன் எழுப்புவதில்லை யாந்திரிகமாக, சடங்காக மதங்களையும் மதகுருக்களையும், ஊழியக்காரர்களையும், பின்பற்றும் மந்தைகளா பக்தர்கள்\nஇவ்வாறு சிங்கள பௌத்த சிந்தனைகளைக் குருட்டுத் தனமாகப் பின்பற்றியதால் ரத்தம் சிந்திய ஒருநாடு அந்த ஆயுத மோதல்கள் முடிவடைந்து பத்து ஆண்டுகளின் பின் மற்றொரு மதத்தைத் தவறாக விளங்கி வைத்திருக்கும் சிறிய குருட்டு விசுவாசிக் கூட்டம் ஒன்றின் தற்கொலை அரசியலுக்கு இரையாகியுள்ளது.\nஇலங்கைத்தீவில் நான்கு பெருமதங்களும் உண்டு. ஒவ்வொரு நாளும் காலையில் தனது ஒலிபரப்புக்களையும் ஒளிபரப்புக்களையும் மதப்பிரசங்கங்கள் அல்லது மத அனுஷ்டானங்களுடன் தொடங்கும் ஒரு நாடு தனது மதத் தலங்களை படைத்தரப்பின் பாதுகாப்பில் ஒப்படைத்து விட்டதா இவ்வாறு தனது மத நம்பிக்கைகள் தொடர்பாகக் கேள்வி எழுப்பாத ஒரு மக்கள் அரசியலில் மட்டும் எப்படிக் கேள்வி எழுப்புவார்கள் இவ்வாறு தனது மத நம்பிக்கைகள் தொடர்பாகக் கேள்வி எழுப்பாத ஒரு மக்கள் அரசியலில் மட்டும் எப்படிக் கேள்வி எழுப்புவார்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள அரங்கச் செயற்பாட்டாளரான கலாநிதி சிதம்பரநாதன் அடிக்கடி கூறுவார் “ கிரிட்டிக்கலாக – விமர்சன பூர்வமாகச் சிந்திக்கும் மக்களின் தொகையை அதிகரிக்க அதிகரிக்க அரசியலில் மாற்றம் உண்டாகும்” என்று ஆனால் தனது மத நம்பிக்கைகள் வழிபாடு என்பவற்றைக் குறித்து “கிரிட்டிக்கலாக” சிந்திக்காத ஒரு சமூகம் சமூகப் பொருளாதார அரசியல் விவகாரங்களில் மட்டும் கிரிட்டிக்கலாக எப்படிச் சிந்திக்கும்\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்து���்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/telugu-baby-name/baby-boy-%E0%B0%86%E0%B0%A7%E0%B0%BE%E0%B0%B5%E0%B0%A8", "date_download": "2019-06-26T14:06:33Z", "digest": "sha1:F4W5KC4AF7AQ34QAY6ZEKJMEZ56QG3VZ", "length": 12631, "nlines": 315, "source_domain": "babynames.tamilgod.org", "title": " ఆధావన Baby Boy. குழந்தை பெயர்கள் Baby names list - Telugu Baby Name", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல‌' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்���ாக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1046", "date_download": "2019-06-26T13:57:00Z", "digest": "sha1:7AFB5IKXKN2YQUZ2DE465FTHDQXZDS2L", "length": 18499, "nlines": 73, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ ஜனவரி 16 - பிப்ரவரி 17, 2011 ]\nநினைவுச் சின்னத்தைப் பாதுகாக்க சமஸ்கிருத அறிவு தேவையா\nஅறிவர் கோயில் - 1\nசென்னை அருங்காட்சியகச் செப்பேடுகள் - 4\nஇதழ் எண். 79 > ஆலாபனை\nபுதுக்கோட்டை லய பரம்பரையை உயரங்களுக்கு இட்டுச் சென்றவர்கள் வரிசையில் முத்தையாப் பிள்ளைக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு. புதுக்கோட்டை வழியில் வந்தவர் என்ற போதும் இவர் பிறந்தது பழநியில். மிடற்றிசை பிரபலமாவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்தே இசையை பராமரித்தும் வளர்த்தும் வந்தவர்கள், நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்களாக விளங்கிய இசை வேளாளர்கள்தான். அந்தப் பரம்பரையில் பெரியசெல்வன் என்பவரின் மூத்த மகனாக 1868-ல் முத்தையா பிள்ளை பிறந்தார்.\nபரம்பரை கலையான தவில் வாசிப்பை கற்றதோடு இளம் வயதில் பழநி (கடம்) கிருஷ்ணையரிடம் வாய்ப்பாட்டும் கற்றார் என்று பி.எம்.சுந்தரம் எழுதியுள்ளார். இள வயதில் வாத்தியத்தில் நல்ல தேர்ச்சியை அடைந��த போதும், அந்தத் துறையில் நிபுணராக வேண்டி புதுக்கோட்டை மான்பூண்டியா பிள்ளையிடம் குருகுலவாசம் மேற்கொண்டார். மான்பூண்டியா பிள்ளை கஞ்சிராவில் பெயர் பெற்றிருந்தார் என்ற போதும், அவருடைய குருநாதர் மாரியப்பத் தவில்காரரே, ஓரளவு தேர்ச்சி பெற்ற மாணவர்களை மேற்கொண்டு பயில மான்பூண்டியா பிள்ளையிடம் அனுப்பி வைப்பாராம்.\nமான்மூண்டியா பிள்ளையுடன் பழநி முத்தையா பிள்ளை\nமான்பூண்டியா பிள்ளையின் சிஷ்யர்களுள், கச்சேரி வித்வானாக தட்சிணாமூர்த்தி பிள்ளைக்குப் பெரும் பெயர் இருந்த போதிலும், லய விவகாரங்களில் தேர்ச்சியைப் பொறுத்த மட்டில் முத்தையா பிள்ளையின் பெயர் சிறந்து விளங்கியது. \"எந்த வித்வான் தலையால் போட்ட லய முடிச்சையும் முத்தையா பிள்ளை காலால் அவிழ்த்துவிடுவார். ஆனால் முத்தையா பிள்ளை காலால் போட்ட முடிச்சை தலையால் அவிழ்ப்பதே முடியாத காரியம்\", என்றொரு சொலவடை லய உலகில் இருந்து வந்ததாக எம்.என்.கந்தசாமி பிள்ளை கூறியுள்ளார்.\nமுத்தையா பிள்ளையின் குருகுலவாசத்தின் போது ஒரு நாள் புதுக்கோட்டையில் மதுரை பொன்னுசாமி நாயனக்காரரின் கச்சேரி ஏற்பாடாகியிருந்தது. அவருக்கு வழக்கமாய் வாசிக்கும் தவில்காரர் திடீரென்று வர முடியாமல் போனது. உடன் வாசிக்க ஆளில்லாமல் தவித்த போது முத்தையா பிள்ளையை போட்டுக் கொள்ளும்படி மான்பூண்டியா பிள்ளை சிபாரிசு செய்தார். ஓர் இளைஞர் தனக்கு ஈடுகொடுத்து வாசிக்க முடியுமா என்று முதலில் பொன்னுசாமி பிள்ளை தயங்கினாலும் அந்த யோசனைக்கு இசைந்தார். அன்று கச்சேரியில் முத்தையா பிள்ளையின் வாசிப்பைக் கேட்டதும், பொன்னுசாமி பிள்ளை பெரிதும் மகிழ்ந்து வாயாறப் பாராட்டினார். அதன் பின் பல கச்சேரிகளில் சேர்த்துக் கொண்டார்.\nசிதம்பரம் வைத்தியநாத பிள்ளைக்கு என்றொரு நாகஸ்வர வித்வான் இருந்தார். அவரைப் பற்றி எழுதும் போது, \"பல்லவிச் சுரங்கம் என்று போற்றிக் குறிப்பிடப்பட்டவர் இவர். இவருடைய பல்லவிகள், அமைப்பில் சிறியவையானாலும லய நுட்பம் மிகுந்தவை. வைத்தியநாத பிள்ளையின் மேளம் என்றால் பல்லவி இல்லாமலிருக்காது. அதிலே அடுக்கடுக்காக இடம் பெறும் கணக்கு வழக்குகளைச் சமாளிப்பதில், தவிற்கலைஞர்கள் சிரமப்படுவதைக் கண்டுகளிக்கவும் கூட்டம் வருவது சகஜம். இவரது பல்லவிகளின் அமைப்பு புரியும்படிதா��் இருக்கும். ஆனால், அதை வாசிக்க முற்படுகையில், அவர் அமைத்துக் கொள்ளும் காலப்ரமாணம் மற்றவர்களுக்கு நிர்ணயப்படாமல், அப்பல்லவி சரியாக அமையாமல் போய்விடும்.\", என்கிறார் பி.எம்.சுந்தரம். \"அந்தக் காலத்தில் பல்லவிகள் பல சமயம் கைக்கலப்பில் முடிந்து விடுவதுண்டு. வைத்தியநாத பிள்ளையின் கச்சேரிகள் போலீஸ் பந்தோபஸ்துடன் கூட நடந்திருக்கின்றன. அப்படிப் பட்டவருக்கு வாசிக்கத் தோதான் ஆள் என்றே முத்தையா பிள்ளையை அழைத்து வந்தனர்.\", என்று தா.சங்கரன் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். மாயூரத்தில் வைத்தியநாத பிள்ளை மூன்று காலங்களில் வாசித்த மல்லாரியைப் பற்றியும், அன்று அவருக்கு தவில் வாசித்தவர் முத்தையா பிள்ளை என்றும் பி.எம்.சுந்தரத்தின் 'மங்கல இசை மன்னர்கள்' நூலிலிருந்து தெரிய வருகிறது.\nஅன்றைய நாட்களில் பல்லவிகள் என்றால் அவை போட்டிகள்தான் என்பதை உணர்த்த பல குறிப்புகள் கிடைக்கின்றன. ஒருவர் வாசித்ததை மற்றவர் வாசிக்க முடியாவிட்டால், இனி அந்த வாத்யத்தை தொடுவதில்லை என்று சபதம் மேற்கொள்வது சாதாரணமாய் இருந்திருக்கிறது. ஒரு திருமண ஊர்வலத்தில் உறையூர் கோபால்ஸ்வாமி பிள்ளை நாகஸ்வரத்துக்கு முத்தையா பிள்ளை தவில் வாசித்தார். பாதி ஊர்வலம் நடக்கும் போது இருவருக்கும் சச்சரவு ஏற்பட்டு, \"இனி தவிலை வாசிப்பதில்லை\", என்றொரு சபதத்தை முத்தையா பிள்ளை எடுத்தார்.\nதட்சிணாமூர்த்தி பிள்ளை கடத்தைத் துறந்து மிருதங்கமும் கஞ்சிராவும் வாசித்தது போலவே முத்தையா பிள்ளையும் இவ்விரு வாத்தியங்களிலும் நிறைய கச்சேரிகள் செய்தார். தட்சிணாமூர்த்தி பிள்ளை கஞ்சிராவுடன் சேர்ந்து கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர், காரைக்குடி வீணை சகோதரர்கள், பலல்டம் சஞ்சீவ ராவ் போன்ற முன்னணி வித்வான்களுக்கு மிருதங்கம் வாசித்துள்ளார் முத்தையா பிள்ளை.\nநாயினாப் பிள்ளை, தன் மனதிற்குகந்த மிருதங்கக் கலைஞரான முத்தையா பிள்ளையையே பிற்காலத்தில் சம்பந்தி ஆக்கிக் கொண்டார். அவரது மகள் நீலாயதாக்ஷியை முத்தையா பிள்ளையின் மூத்த மகனான நாகேஸ்வரனுக்கு அளித்தார். முத்தையா பிள்ளையின் இரண்டாவது மகனே முழவிசையின் உயரங்களைத் தொட்ட பழநி சுப்ரமணிய பிள்ளை. பிற்காலத்தில் பழநியுடன் சேர்ந்து பல கச்சேரிகளில் முத்தையா பிள்ளை கஞ்சிரா வாசித்துள்ளார்.\nமுத்தையா பிள��ளைக்கு இரு மனைவியர். முதல் மனைவி சென்னிமலையைச் சேர்ந்த உண்ணாமுலையம்மாள். இவருக்குப் பிறந்தவர்கள்தான் நாகேஸ்வரனும், சுப்ரமணியமும். மற்றொரு மனைவி அஞ்சுகத்தமாள். இவர்தான் முதன் முதலில் 'ராகம் தானம் பல்லவி' பாடிய பெண்மணி என்கிறார் இசையாய்வாளர் பி.எம்.சுந்தரம். இவருக்குப் பிறந்த சௌந்திரபாண்டியனையே தன் வாரிசாகக் கருதினார் முத்தையா பிள்ளை.\nமுத்தையா பிள்ளையின் லய குறிப்புகள் ஒரு நோட்டுப் புத்தகத்தில் பதிவாகியிகியிருந்ததாகத் தெரிய வருகிறது. \"அந்தப் புத்தகம் அவரது பிரிய மகன் சௌந்திரபாண்டியனுடன் இருந்தது. இதைப் பெற பழநி சுப்ரமணிய பிள்ளை எத்தனையோ முறை முயன்றும் பயனற்றுப் போனது.\", என்கிறார் பழநியின் சீடர் கே.எஸ்.காளிதாஸ். 1973-ல் சௌந்திரபாண்டியன் மியூசிக் அகாடெமியில் இந்த நோட்டுப் புத்தகத்தைப் பற்றி பேசியுள்ளார் என்று அகாடமியின் ஜர்னல் தெரிவிக்கிறது. திண்ணியம் வெங்கடராம ஐயர், \"இந்த நோட்டுப் புத்தகத்தை பதிப்பிக்க வேண்டும்\", என்று சொல்லி இருப்பதைத் தவிர வேறொரு குறிப்பும் அந்த நிகழ்வைப் பற்றி கிடைக்கவில்லை.\nபல வருடங்கள் தன் குருநாதருக்குத் துணையாக இருந்து வந்த முத்தையா பிள்ளையின் கடைசி ஆசை அநேகமாய் மான்பூண்டியா பிள்ளைக்கு சமாதி கோயில் எழுப்புவதாகத்தான் இருந்திருக்க வேண்டும். பழநி சுப்ரமணிய பிள்ளையின் பெரும் முயற்சியால் இந்தக் கோயில் 1945-ல் எழுப்பப்பட்டது. குடமுழுக்கை முன் நின்று நடத்திய முத்தையா பிள்ளை அதே ஆண்டே மறைந்தார்.this is txt file\u0000\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2017/07/26/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-06-26T14:08:46Z", "digest": "sha1:GTXU6I3P4E4DLMHE6Y77U7YGVMKMIAPL", "length": 6557, "nlines": 190, "source_domain": "sathyanandhan.com", "title": "வாழ்வின் நிலையாமை மற்றும் மன்னிப்பின் மாண்பு பற்றிய காணொளி | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← தண்ணீரை நாம் காக்க வேண்டிய விழிப்புணர்வுக் காணொளி\nஜெயந்தி சங்கரின் ‘மிதந்திடும் சுயப்பிரதிமைகள்’ – சீன இலக்கியத்தின் ஆழ் தரிசனம் →\nவாழ்வின் நிலையாமை மற்றும் மன்னிப்பின் மாண்பு பற்றிய காணொளி\nPosted on July 26, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← தண்ணீரை நாம் காக்க வேண்டிய விழிப்புணர்வுக் காணொளி\nஜெயந்தி சங்கரின் ‘மிதந்திடும் சுயப்பிரதிமைகள்’ – சீன இலக்கியத்தின் ஆழ் தரிசனம் →\nதடம் இதழில் தி பரமேசுவரி கவிதை\nகாலச்சுவடு மே2019 இதழில் ரோமிலா தாப்பருடன் நேர்காணல்\nஅஞ்சலி- தோப்பில் முகம்மது மீரான்\nதிருப்பூர் வெற்றி அமைப்பின் பசுமைச் சாதனை – வாழ்த்துக்கள்.\nபெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்கள் – பால் சக்காரியா\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-26T14:28:34Z", "digest": "sha1:GR6XD77MHNUT6TCJLORPIQGDYC6WI634", "length": 5754, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "எம். மீனாட்சி சுந்தரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎம். மீனாட்சி சுந்தரம் (M. Meenakshi Sundaram) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1971, 1977 மற்றும் 1984 தேர்தல்களில் வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1][2][3]\nதிராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\nதுப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 செப்டம்பர் 2018, 07:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-23032019", "date_download": "2019-06-26T14:55:53Z", "digest": "sha1:25F5BOF3D5MXNN2C6OHTGFDBIEIB3DWG", "length": 17079, "nlines": 188, "source_domain": "www.nakkheeran.in", "title": "இன்றைய ராசிப்பலன் - 23.03.2019 | Today rasi palan - 23.03.2019 | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 23.03.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\n23-03-2019, பங்குனி 09, சனிக்கிழமை, திரிதியை திதி இரவு 10.32 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. சித்திரை நட்சத்திரம் காலை 09.05 வரை பின்பு சுவாதி. மரணயோகம் காலை 09.05 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. லஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது.\nஇன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். புதிய முயற்சிகளில் சாதகப் பலன் கிட்டும். நவீன பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுப காரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகள் விலகும்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சக தொழிலாளர்களுடன் சுமூக உறவு ஏற்படும். திடீர் பணவரவு உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடின உழைப்பால் மட்டுமே எதிலும் வெற்றி காண முடியும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சொத்துக்கள் வாங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளின் தேவைகள் நிறைவேறும். உடல் நிலை சீராகும்.\nஇன்று நீங்கள் எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வாகனங்கள���ல் வீண் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள்.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் நிறைவேறும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். தொழிலில் வெளிவட்டார தொடர்பின் மூலம் அனுகூலம் கிட்டும். சேமிப்பு உயரும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக பிரச்சினைகள் ஏற்படலாம். வேலை சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் உதவியால் எதையும் சமாளித்து விடுவீர்கள்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வருமானம் பெருகும்.\nஇன்று நீங்கள் நினைத்த காரியம் எல்லாம் நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபத்தை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். சுபகாரிய முயற்சிகளில் நற்பலன்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். உங்களது தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று உறவினர்களுடன் வீண் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றத்தால் மன உளைச்சல் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். பண கஷ்டம் ஓரளவு குறையும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. பயணங்களை தவிர்க்கவும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 26.06.2019\nஇன்றைய ராசிப்பலன் - 11.06.2019\nஇன்றைய ராசிப்பலன் - 26.05.2019\nஇன்றைய ராசிப்பலன் - 23.05.2019\nஒற்றை ஆளாய் ஒரு ஏக்கர் நிலத்தில் பயிர் நட்ட கல்லூரி ���ாணவி... குவியும் பாராட்டுகள்\nபோலிஸ் துணையோடு திருச்சியில் கஞ்சா- கமிஷனரிடம் புகார் செய்த பொதுமக்கள்\nநாகையில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்கு வரும் பெண்கள் தொடர் இறப்பு\n90ஸ் கிட்ஸை ஏமாற்றலாம், 2K கிட்ஸ்க்கு இது போதுமா\n‘நானே என்னை வைத்து படம் எடுங்கள் என்று கேட்டேன்’- ஜோதிகா கலகல பேச்சு\nஸ்கிரிப்ட் ரெடி... சிவகார்த்திகேயன் ரெடியா\nஹாலிவுட் படத்திற்கு டப்பிங் செய்யும் சித்தார்த்...\nஇந்திராகாந்தியை வீட்டிற்கே சென்று கைது செய்த வி.ஆர்.லட்சுமி நாராயணன் சென்னையில் காலமானார்\nபிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டவர் மோசடி வழக்கில் கைது\nராஜ்யசபா சீட் அரசியலில் திமுகவின் அதிரடி திட்டம்\nஅந்த தகுதி OPS, EPS, சசிகலா, தினகரனுக்கு இல்லை... கே.சி.பழனிசாமி\nதிமுக, அதிமுக இரண்டும் இல்லை - தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி\nதங்க தமிழ்செல்வன் அமைச்சராகும் வாய்ப்பை தடுத்த தினகரன்: கே.சி.பழனிசாமி அதிரடி\nகடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் எனும் அரக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/05/blog-post_691.html", "date_download": "2019-06-26T14:46:15Z", "digest": "sha1:5T6UIBPW6YBY2EYZZMWRIRVWABWDL4UG", "length": 15627, "nlines": 101, "source_domain": "www.onlinejaffna.com", "title": "தற்கொலைதாரியுடன் தொடர்பு – பல்கலைக்கழக மாணவன் கைது - onlinejaffna.com", "raw_content": "\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nHome Unlabelled தற்கொலைதாரியுடன் தொடர்பு – பல்கலைக்கழக மாணவன் கைது\nதற்கொலைதாரியுடன் தொடர்பு – பல்கலைக்கழக மாணவன் கைது\nகொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டல் தற்கொலை குண்டுதாரி இன்ஷாப் அஹமட் உடன் நெருங்கிய தொடர்பை பேணியதாக கூறப்படும் கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதற்கொலை குண்டுதாரியின் தொலைபேசியை சோதனையிட்ட போது கிடைத்த தகவல்களை அடுத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் மற்றும் தற்கொலை குண்டுதாரி இன்ஷாப் அஹமட் ஆகியோருக்கிடையில் கையடக்கத்தொலைபேசி மூலம் தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸா���் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை சந்தேகநபர் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும் தகவல் தெரிவிக்க. 0788339421 . 77083762...\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஒரு பெண் தன் சமையல் அறையில் கியாஸ் (Gas Stove ) அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருக்கும் போது பக்கத்தில் பாத்திரம் கழுவும் இடத்தில் சில கரப...\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\nஅம்பாறை உஹன திஸ்ஸபுர பகுதியில் 1968 ஆம் ஆண்டு பிறந்த 51 வயதுடைய நபரே வசந்தன்.இவர் தனது கல்வியை முழுமையாக நிறைவேற்றாத நபர். தன்னுடைய சீவனோபாய...\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\nகுடும்பத்தோடு பயணம் செய்யும் போது நம்முடன் ஒரு ஓட்டுநரை கூட்டிச் செல்வது வழக்கம் இரவு சமயத்தில் நாம் நல்ல ஒரு தங்கும் விடுதியில் அல்லது நண்ப...\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nகிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் மூன்றாவது விடுதியில் தனது நான்குமாதக் கைக்குழந்தையுடன் நிர்க்கதியாக நிற்கும் 21 வயதுடைய இளம்தாய் ஒரு...\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nமாங்குளம் பகுதியில் உள்ள சிறு குளங்கள் நேற்றும் இரவும் பெய்த கடும் மழையால் உடைப்பெடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. இதனால் ஏ.9 வீதி நீரில் மூழ...\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\nசிறுவர்கள் விரும்பிச் சாப்பிடும் குச்சி ஐஸ்சினுள் இறந்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. சமூகவலைத்தளங்களில் இ...\nஒரே பிரசவத்தில் 17 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்ணின் உண்மை முகம் வெளியானது.. உண்மையில் நடந்தது என்ன தெரியுமா\nஅமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 17 ஆண் குழந்தை பெற்றதாக, சமீபத்தில் புகைப்படத்துடனான பேஸ்புக் பதிவு இணையத்தில் வைரலானதில் உண...\nயாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் தங்களின் உள்ளாடையை வாயில் கடித்தவாறு சென்ற கொடுமை…\nயாழ்ப்பாண பல்கலையில் பகிடிவதை என்ற பெயரில் துன��புறுத்தப்படும் மாணவிகள் துணைபோகும் நிர்வாகம்\nஒருவேளை புயலின் நடு மையம் யாழ்ப்பாணத்தை மேவுமாயின் இதுவரையில்லாத மிகப்பெரிய அனர்த்தம் ஒன்று நேரும். அதான் தாக்கத்தை குறைப்பதற்காக சில யோச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/27_26.html", "date_download": "2019-06-26T14:24:05Z", "digest": "sha1:4TH267EOQQPUHC6DQG5I2OI2WOFFHX5B", "length": 11507, "nlines": 96, "source_domain": "www.tamilarul.net", "title": "கிளிநொச்சியில் பிரபல பாடசாலைகளில் விசேட சோதனை நடவடிக்கை!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / கிளிநொச்சியில் பிரபல பாடசாலைகளில் விசேட சோதனை நடவடிக்கை\nகிளிநொச்சியில் பிரபல பாடசாலைகளில் விசேட சோதனை நடவடிக்கை\nகிளிநொச்சி மகாவித்தியாலயம் உள்ளிட்ட பிரபல பாடசாலைகளின் இன்று விசேட சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.\nபொலிஸாரும் படையினரும் இணைந்து குறித்த சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.\nகிளிநாச்சி மகாவித்தியாலயத்தில் இவ்வாறு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், பலத்த பாதுகாப்பு கடமைகளிலும் பொலிஸார் மற்றும் படையினர் ஈடுபட்டுள்ளனர்.\nஇதன்போது பாடசாலை சூழலில் பொலிஸ் மோப்ப நாய்கள் கொண்டு தேடுதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதேவேளை வழமைபோன்று பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகமளித்த அனைவரது பொதிகளும் சோதனையிடப்பட்டுள்ளன.\n21ஆம் திகதி தாக்குதலின் பின்னர் பாடசாலைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வந்தது.\nஎனினும் கெடுபிடிகள் படிப்படியாக குறைவடைந்து வந்த நிலையில் இன்று திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்��ுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/Lakkmina.html", "date_download": "2019-06-26T14:11:22Z", "digest": "sha1:FHVWUE65PJNZ74ZUJIBZBLQZ7W3RT2AE", "length": 12146, "nlines": 91, "source_domain": "www.tamilarul.net", "title": "சிறைக்கைதியான லக்மின இந்திக பமுனுசிங்கவின் கோரிக்கை நிறைவேற்றம்!📷 - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / சிறைக்கைதியான லக்மின இந்திக பமுனுசிங்கவின் கோரிக்கை நிறைவேற்றம்\nசிறைக்கைதியான லக்மின இந்திக பமுனுசிங்கவின் கோரிக்கை நிறைவேற்றம்\nசிறைச்சாலையில் இருந்தவாறே சமூக விஞ்ஞான முதுமானிப் பட்டப்படிப்பை நிறைவு செய்து களனி பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டப்படிப்பை மேற்கொண்டு வருவதுடன், 2005ஆம் ஆண்டு இலங்கை குத்துச் சண்டை மெய்வல்லுனராக முடிசூட்டிய அவர், இவ்வருட தேசிய குத்துச் சண்டை மெய்வல்லுனர் போட்டியிலும் கலந்துகொள்ள எண்ணியுள்ளார்.\nவெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 762 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சிறைச்சாலை வளாகத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்களை சந்தித்த லக்மின இந்திக பமுனுசிங்க தனது பட்டப்படிப்புக்கு தேவையான செயற்திட்ட அறிக்கைகைய தயாரிப்பதற்கு தேவையான நிதியை பெற்றுத்தருமாறும் எதிர்வரும் தேசிய குத்துச் சண்டை மெய்வல்லுனர் போட்டியில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.\nஅவரது அந்த கோரிக்கை தொடரில் கவனம் செலுத்திய ஜனாதிபதி அவர்கள், செயற்திட்ட அறிக்கைக்கு தேவையான பணத்தை துரிதமாக வழங்குவதாக தெரிவித்ததுடன், போட்டியில் கலந்துகொள்வதற்கான சாத்தியங்கள் தொடர்பில் கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சருக்கு பணிப்புரை விடுத்தார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரல��று விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-06-26T14:23:00Z", "digest": "sha1:KPVEEGUPZIRCRM7MMXZZJVQZAEQZSPPW", "length": 4895, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இறந்த குட்டி | Virakesari.lk", "raw_content": "\nதடுமாறிய நியூஸிலாந்தை மீட்டெடுத்த இணைப்பாட்டம்\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nநால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் : மன்னிப்புச்சபை\nமீண்டும் சிக்கலில் சிக்கிய அசாத் சாலி\nநீரில் மூழ்கிய தந்தையும் மகளும்: மனதை உருக்கும் சம்பவம்\nஇணையத்தில் வைரலான காகத்தின் விநோத காணொளி\nசஹ்ரானின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்\nகிளிநொச்சி கோர விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர்களை பயிரிட்ட மாணவி..\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: இறந்த குட்டி\nஇறந்த குட்டிக்கு இறுதிக்கிரியை செய்யும் யானைக் கூட்டம் - மனதை உருக்கும் காணொளி\nஇறந்த யானைக் குட்டியொன்றை தமது கூட்டத்துடன் இணைந்து அடக்கம் செய்வதற்காக தாய் யானை கொண்டு செல்லும் காட்சி இந்திய வனத்துறை...\nதடுமாறிய நியூஸிலாந்தை மீட்டெடுத்த இணைப்பாட்டம்\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nநால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் : மன்னிப்புச்சபை\nஈஸ்டர் தாக்குதல் போதைப்பொருளுக்கு எதிரான செயற்பாட்டை தடுக்கவா - ஜனாதிபதி சந்தேகம்\nஇனவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளியோம் - பசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2019-06-26T13:49:54Z", "digest": "sha1:EYRQISBPVEBTTUMZPH3CRP6AEKMKQC4P", "length": 7977, "nlines": 141, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: ஈஸ்வரன்", "raw_content": "\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nகேரள முன்னாள் எம்.பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\n இந்த அதிமுக எம்.எல்.ஏவுக்கு வந்த சோதனை\nஈரோடு (12 செப் 2018): ஈரோடு அதிமுக எம்.எல்.ஏ ஈஸ்வரனுக்கு இன்று நடக்கவிருந்த திருமணம் திடீரென ரத்து செய்யப் பட்டுள்ளது.\nஅதிமுக எம்.எல்.ஏக்கு நிச்சயிக்கப் பட்ட பெண் நீதிமன்றத்தில் பரபரப்பு வாக்குமூலம்\nஈரோடு (05 செப் 2018): ஈரோடு எம்.எல்.ஏவுக்கு நிச்சயிக்கப் பட்ட பெண் மாயமான நிலையில் தற்போது அவர் மீட்கப் பட்டுள்ளார்.\nஅதிமுக எம்.எல்.ஏவின் வருங்கால மனைவி வேறொருவருடன் மாயம்\nஈரோடு (03 செப் 2018): அதிமுக எம்.எல்.ஏ ஈஸ்வரனுக்கு நிச்சயிக்கப் பட்ட பெண் அவரது காதலருடன் மாயமாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமழை பெய்தபோது மொபைல் போன் உபயோகித்த இளைஞர் மரணம்\nஇப்படியும் ஒரு பூஜை - அதிர்ச்சி தரும் இந்திய இளைஞன்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உடல் நலக்குறைவு\nதொடர்ந்து உடல் நலக்குறைவு - முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அன…\nமுஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை - கிழிந்து தொங்கும் பாஜகவின் மு…\nமத்திய அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ள பீகார் மக்களின் அதிரடி அறிவி…\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nமுத்தலாக் சட்ட விவகாரத்தில் அசாம்கான் பொளேர் கருத்து\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nபுதுச்சேரி பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம்\nவன்முறையில் ஈடுபடும் முஸ்லிம்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முஸ…\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nமழை பெய்தபோது மொபைல் போன் உபயோகித்த இளைஞர் மரணம்\nசிலை கடத்தல் மற்றும் தங்கத்தில் முறைகேடு வழக்கில் முன்னாள் க…\nஅகிலேஷ் யாதவ் கூட்டணியிலிருந்து மாயாவதி விலகல்\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nஅதிமுக நடத்திய யாகம் தண்ணீருக்காக அல்ல - ஸ்டாலின் சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/10/blog-post_515.html", "date_download": "2019-06-26T14:59:17Z", "digest": "sha1:YXFQRJRVUSDDBNYOF5W2OW7WMJGA6IUG", "length": 22876, "nlines": 287, "source_domain": "www.visarnews.com", "title": "அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் உடைந்தால் சில தினங்களுக்குள் யுரேனியம் அணுகுண்டு தயாரிப்போம்! : ஈரான் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » World News » அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் உடைந்தால் சில தினங்களுக்குள் யுரேனியம் அணுகுண்டு தயாரிப்போம்\nஅமெரிக்கா���ுடனான அணு ஒப்பந்தம் உடைந்தால் சில தினங்களுக்குள் யுரேனியம் அணுகுண்டு தயாரிப்போம்\n2015 ஆம் ஆண்டு அமெரிக்காவுடனும் சர்வதேசத்துடனும் ஈரான் மேற்கொண்டிருந்த அணு ஒப்பந்தம் உடைந்தால் 4 நாட்களுக்குள் எம்மால் யுரேனியத்தால் ஆன அணுவாயுதங்களைத் தயார் செய்ய முடியும் என ஈரானின் அணு சக்தி நிறுவனத் தலைமை அதிகாரி அலி அக்பர் சலேஹி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஒபாமா அமெரிக்க அதிபராக இருந்த காலத்தில் ஈரானுடன் 2015 ஆம் ஆண்டு சர்வதேசம் மேற்கொண்டிருந்த அணு ஒப்பந்தத்துடன் உடன்பாடற்ற கருத்துக்களைத் தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து வருகின்றார். இதனால் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அணுவாயுத விவகாரம் காரணமாக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அலி அக்பர் சலேஹியின் இக்கருத்தை டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் பத்திரிகை வெளியிட்டுள்ளது.\n2015 அணு ஒப்பந்தப் பிரகாரம் ஈரான் தனது அனைத்து விதமான அணுவாயுதத் தயாரிப்பு செயற்திட்டங்களையும் கைவிடுவதாகவும் பதிலாக அதன் மீதான முக்கியமான ஐ.நா மற்றும் சர்வதேசத்தின் பொருளாதாரத் தடைகள் நீக்கப் படவும் உடன்படிக்கை எட்டப் பட்டிருந்தது. ஆனால் தற்போது ஈரான் இதில் திருப்தி ஏற்படும் விதமாக நடந்து கொள்ளவில்லை என அமெரிக்கா குற்றம் சாட்டி வருகின்றது. இந்நிலையில் ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனத்துக்கு சலேஹி அளித்த தகவலில் தம்மால் 4 நாட்களுக்குள் 20% செறிவுடைய யுரேனியத்தை உற்பத்தி செய்ய முடியும் எனவும் ஆனால் அணு ஒப்பந்தம் சிதைவதில் தமக்கு உடன்பாடில்லை என்றும் தெரிவித்துள்ளார்.\nமேலும் சர்வதேச அணுவாயுத ஆய்வாளர்களை ஈரானின் இராணுவத் தளங்களுக்கு எம்மால் அனுமதிக்க முடியாது எனவும் அணு ஒப்பந்தத்தில் இது கிடையாது என்றும் சலேஹி குறிப்பிட்டுள்ளார். அண்மையில் சர்வதேச அணுசக்தி ஏஜன்ஸியான IAEA இன் இயக்குனர் யுக்கியா அமனோவினை டெஹ்ரானில் வைத்து சலேஹி, ஈரான் அதிபர் ஹஸ்ஸன் றௌஹானி மற்றும் வெளியுறவு அமைச்சர் மொஹம்மட் ஜாவட் ஷரீஃப் ஆகியோர் சந்தித்திருந்தனர்.\nஇதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை ஊடகப் பேட்டியின் போது றௌஹானி ஈரான் தொடர்ச்சியாகவே தமது நாட்டின் பாதுகாப்புக் கருதி கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்தும் எனவும் இது சர்வதேசத்துடனான அணு ஒப்பந்தத்தினை மீறும் ஒரு செயலாகத் தான் கருதவில்லை என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nவற்றப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\nபெரும்பான்மை சிங்கள மக்களின் அனுமதியின்றி புதிய அர...\nமாகாணங்களை இணைப்பது ஜனநாயக விரோத செயற்பாடு: தினேஷ்...\n2016 ஆம் ஆண்டு பூமியில் கார்பன் டை ஆக்ஸைட்டு வாயுவ...\nவடகொரியா அணுப் பரிசோதனை மைய சுரங்க விபத்தில் 200 ப...\n2018 முதல் பெண்களை விளையாட்டு மைதானத்துக்குப் பார்...\nஅமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் உடைந்தால் சில தினங்க...\nபிரம்மபுத்ரா நதி நீரை சுரண்ட 1000 Km நீளமான சுரங்க...\nவயதாவதை கணித ரீதியாகவும் தவிர்க்க முடியாதாம்\nபெண்களே.. நீங்கள் அழகாக வேண்டுமா ; இத படிங்க ப்ளீஸ...\nஉங்கள் பற்களை வெள்ளையாக்க உதவும் வீட்டிலுள்ள பொருட...\nசாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது நண்பர்களே… ...\nஇட்லி..தோசைதான் எப்போவும் பெஸ்ட் ; ஆராய்ச்சியாளர்க...\n புளியம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள...\nஇம்சைஅரசன் 24ம் புலிகேசி படத்தில் வடிவேலு இல்லை-ஷங...\nஆர்த்தி வீட்டில் கல்லடி நடத்த விஜய் ரசிகர்கள் பிளா...\nசந்தானத்திற்காகவே உருவாக்கிய படம் தான் சக்க போடு ப...\nஅஜித் இவ்வளவு உயரத்தை எட்டுவார் என்று ஐஸ்வர்யா ராய...\nஜூலி பற்றி ஹரிஷ் கல்யாண் போட்டுடைந்த உண்மை; மக்கள்...\nகனடாவில், இலங்கையருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.\n (ஜீ உமாஜி) | “அலே காக்கா வடை வேம்ம்மா\nகாஷ்மீருக்கு சுயாட்சி வழங்குமாறு காங்கிரஸ் கட்சியி...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nநாட்டைப் பிரிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு அமை...\nபனை, தென்னை மரங்களிலிருந்து ‘கள்’ இறக்கத் தடை\nகால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப் பத்திரங்கள...\nசைட்டம் (SAITM) மருத்துவக் கல்லூரியை இரத்து செய்வத...\nசிங்களத் தலைவர்களுக்கு தமிழர்களுடன் அதிகாரங்களைப் ...\nபுதிய அரசியலமைப்புத் தொடர்பில் மக்களிடம் உண்மையைப்...\nதேச���யப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக்கூடிய ஒரே தலைவ...\nபுதிய அரசியலமைப்புக்கு எதிராக பாராளுமன்ற சுற்றுவட்...\nசென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை அறி...\nகொள்ளுப்பேரன் திருமணத்தை நடத்தி வைத்த கலைஞர்\nமலேரியாவைக் கண்டுபிடிக்க மொபைல் ஆப்\nசும்மா சொல்றோம்ன்னு நினைக்காதீங்க.. நிச்சயம் ஹைட்ர...\n30 பெண்களுடன் உடலுறவு வைத்து, வேண்டுமென்றே எச்.ஐ.வ...\nதனி நாடு பிரகடனம் செய்த, கேட்டலோனிய அரசை கலைத்தது ...\nமுள்ளிவாய்க்காலில் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாள...\nஉடலுறவின்போது பலான படம் பார்த்த தம்பதி - ஆவேசத்தில...\nகளத்தில் இறங்கினார் கமல்ஹாசன்: பரபரப்பாகும் அரசியல...\nபலாத்காரம் செய்ய முயன்றார்கள்: மெர்சல் அழகியின் மே...\nஸ்கைப் லைவ் மூலம் எம்மி பார்க்கும் கேவலமான வேலை\nஇளஞ்செழியனுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, யாழில்...\nமெர்சல் திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கு சென்னை உ...\nகட்சிக்கும், நாட்டுக்கும் தலைமையேற்கும் தகுதி ராகு...\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை...\nஇலங்கையர்கள் திங்கட்கிழமைகளில் மாமிசம் உண்பதை தடை ...\nஇலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்\nபுதிய அரசியலமைப்புக்கு ஆதரவளித்துவிட்டு பாராளுமன்ற...\nறோஹிங்கியா பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்திய வ...\nபாகிஸ்தான் முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது அந்...\nஇந்தோனேசிய பட்டாசு ஆலை வெடி விபத்தில் 46 பேர் பலி\nஸ்பெயினில் இருந்து கேட்டலோனியாவைத் தனி நாடாகப் பிர...\nமறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்ஜதேஜின் உடல...\nமோடி அலை மங்கிவிட்டது; ராகுலுக்கான காலம் கனிந்துவி...\nஇரு பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகிதா...\nபுதிய அரசியலமைப்பு வராவிட்டால், சமஷ்டிக்கு சர்வதேச...\nவடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மாகாணச் சட்டங்களை க...\nஉண்ணாவிரதத்தை கைவிட முடியாது; அநுராதபுரம் சிறையிலு...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nகந்து வட்டி வாங்கினால் நடவடிக்கை; எடப்பாடி பழனிசாம...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nதமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழை சரியாக உச்சரிக்கத் தெர...\nகாடுகளை அழிப்போருக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்க...\nஇரு ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் 2.11 இலட்சம் ...\nசமூக இணையத்தளங்கள் மூலம் தீவ��ரவாதம் பரப்பப்படுகிறத...\nகடனை அடைச்ச மாதிரி ஆச்சு - சிவகார்த்தி வியூகம்\nஇந்து ஆலயங்களில் மிருக பலிக்கு தடை; யாழ். மேல் நீத...\nதமிழ் அரசியல் கைதிகளை தனியான சிறைக்கூடங்களில் வைக்...\nநாட்டு மக்களின் எதிர்ப்பை மீறி பலவந்தமாக புதிய அரச...\n‘இராணுவ வீரர்களை விசாரணைக்கு உட்படுத்தக்கூடாது’ என...\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதி...\nபெரிய திருடன் பா.ஜ.க.வை தோற்கடிக்க சிறிய திருடன் க...\nநவம்பர் 08ஆம் திகதியை, கறுப்பு தினமாக அனுஷ்டிக்க எ...\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது ஐடி டிடிஎஸ் ப...\nஒரே மேடையில் ஒன்றிணைந்த, 05 அமெரிக்க முன்னாள் ஜனாத...\nசேருமிடம்: அரசியல்… வழி: மெர்சல்\nஉணவு அமைச்சர் காமராஜ் மீதான பண மோசடி வழக்கு: மன்ன...\nமுதல்வர் விழாவில் தீக்குளிக்க முயற்சித்த பெண்கள்\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது யார்\nபழைய படங்களை தூசு தட்டு\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிழக...\nநிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளில் அரசியல் சம்பந்தப...\nஅனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கே புதிய...\nதமிழர்களின் சுயாட்சியை உறுதிப்படுத்தும் அரசியலமைப்...\nபொது வாக்கெடுப்பு நடத்தப்படாமல் புதிய அரசியலமைப்பு...\nதமிழகத்தில் 50 ஆண்டுக்களுக்கு மேலான பழைய அரசு கட்ட...\nஇரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காகவே அ.தி.மு.க.,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906056", "date_download": "2019-06-26T15:04:16Z", "digest": "sha1:WMV4LTZSCPPSZOYNH4LSG55VMCMROGOH", "length": 8637, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "திமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன��னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்\nவிழுப்புரம், ஜன. 11: விழுப்புரம் சட்டமன்ற தொகுதி திமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது.\nஅவை தலைவர் ராதாமணி எம்எல்ஏ தலைமை தாங்கினார். பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் தமிழன் பிரசன்னா, மாவட்ட பொருளாளர் புகழேந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளர் பொன்முடி எம்எல்ஏ கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கிராமசபை கூட்டங்களை நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி எனது தொகுதியில் நான் சென்று வருகிறேன். தமிழகத்தில் மாற்றம் ஏற்படும் நிலை உள்ளது. இதனை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சரியான முறையில் பயன்படுத்தினால் பாராளுமன்ற தேர்தல் மட்டுமல்லாமல் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்றார்.\nமுன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ், துணை செயலாளர் முத்தையன், இளைஞரணி தினகரன், தொண்டரணி கபாலி, அமரஜி, அரசு ஒப்பந்ததாரர் மணிகண்டன், லாரி உரிமையாளர் சங்கம் ஏழுமலை, பொறியாளர் அணி இளங்கோ, பாரத், ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், மும்மூர்த்தி, தெய்வசிகாமணி, கல்பட்டுராஜா, வழக்கறிஞர் சுவைசுரேஷ், வளவனூர் நகர செயலாளர் ஜீவா, மகளிர் அணி துணை செயலாளர் பிரியங்கா, விழுப்புரம் நகர செயலாளர்\nசக்கரை, துணை செயலாளர்கள் சோமு, புருஷோத்தமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nவிழுப்புரம் அருகே வேடம்பட்டில் பிளாஸ்டிக் அரவை ஆலைக்கு எதிர்ப்பு: இளைஞர்கள் போராட்டம்\nமணல் கடத்திய 2 பேர் கைது\nமின்மோட்டார் பயன்படுத்தினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்\nவிழுப்புரத்தில் இலவச பால் கலப்பட பரிசோதனை முகாம்\nபிரதமர் நிதியுதவி திட்டம் விடுபட்ட விவசாயிகள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்\nமதுபாட்டில் விற்ற வாலிபர் கைது\nகுடிபோதையில் வாலிபரை தாக்கியவர் கைது\nவானூர் சுற்றுவட்டார பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கட்டுப்படுத்த கோரிக்கை\nஅரசு கலைக்கல்லூரியில் கூடுதல் வகுப்பறை திறப்பு\n× RELATED பிரதமரிடம் திமுக மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-26T14:16:52Z", "digest": "sha1:5YUE2S4JM7TIHG2KFYA6YR64LMWWD6D5", "length": 11929, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "ருக்கும் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநேபாளத்தில் ருக்கும் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)\nராப்தி மண்டலத்தில் ருக்கும் மாவட்டம்\nருக்கும் மாவட்டம் (Rukum District) (நேபாளி: रुकुम जिल्ला கேட்க)தெற்காசியாவின் நேபாள நாட்டின், மத்தியமேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில், மாநில எண் 5-இல் அமைந்துள்ள இம்மாவட்டம், நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான முசிகோட் நகரத்தை சூம்லிகாலங்கா என்றும் அழைப்பர்.\nராப்தி மண்டலத்தின் வடக்கே மலைப்பாங்கான பகுதிகளில் அமைந்த இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 2,877 சதுர கிலோ மீட்டராகும். 2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, இம்மாவட்ட மக்கள் தொகை 2,07,290 ஆக உள்ளது[1][2]. இங்கு நேபாள மொழி பேசப்படுகிறது.\nசிஸ்னே மலையின் கொடுமுடி, ருக்கும் மாவட்டம்\nருக்கும் மாவட்டம் மலையேற்ற வீரர்களுக்கும், மலையேற்ற பயிற்சி மேற்கொள்பவர்களுக்கும் சிறந்த சுற்றுலாத் தலமாக உள்ளது. பிரபலமான ருக்கும்கோட் கிராமத்தை ஐம்பத்தி இரண்டு ஏரிகள் மற்றும் ஐம்பத்தி மூன்று மலைகள் கொண்டது எனக் குறிப்பிடுவர்.\n1 புவியியல் தட்ப வெப்பம்\nருக்கும் மாவட்ட கிராமத்தில் நெல் விளையும் நிலம்\nருக்கும் மாவட்டம், ராப்தி மண்டலத்தின் வடக்கில் இமயமலையில் அமைந்துள்ளது. பேரி ஆறு மற்றும் காக்ரா ஆறு எனப்படும் கர்னாலி ஆற்றின் துணை ஆறுகள், ருக்கும் மாவட்ட வடிநிலமாக உ���்ளது. மக்காச்சோளம், பார்லி, நெல், கோதுமை, உருளைக் கிழங்கு மற்றும் பழ வகைகள் இம்மாவட்டத்தில் பயிரிடப்படுகிறது. இம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 800 மீட்டர் முதல் 6,000 மீட்டர் உயரத்தில் உள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம் மேல் வெப்ப மண்டலம், மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை, மான்ட்டேன் #ஆல்ப்ஸ் மலை காலநிலை, துருவப் பகுதி காலநிலை, வெண்பனி படர்ந்த பகுதிகள் என ஆறு காலநிலைகளில் காணப்படுகிறது. [3]\nதாங்- சல்யன் – ருக்கும் வழியாக செல்லும் சாலை, தாங் மாவட்டத்தின் துளசிப்பூர் நகரத்தையும், ருக்கும் மாவட்டத்தின் முசிகோட் நகரத்தையும் நான்கு மணி நேரப் பயணித்தில் இணைக்கிறது. காட்மாண்டிலிருந்து ருக்கும் மாவட்டத்தின் முசிகோட்டிற்கு சாலை வழியாக பயணிக்க இருபத்தி நான்கு நேரம் பயண நேரமாக உள்ளது. ருக்கும் மாவட்டத்தில் சௌர்ஜஹரி மற்றும் சல்லே என இரண்டு சிறு வானூர்தி நிலையங்கள் உள்ளது.\nஇம்மாவட்டத்தில் 47 கிராம வளர்ச்சி மன்றங்களும், சௌர்ஜஹரி எனும் ஒரு நகராட்சி மன்றமும் செயல்படுகிறது.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மே 2018, 07:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/Patratu/", "date_download": "2019-06-26T15:04:45Z", "digest": "sha1:EPOE6NK6J63EOPDIJVG2B7ESTHQ3LRGZ", "length": 5771, "nlines": 106, "source_domain": "www.asklaila.com", "title": "Patratu, ${country} மாநிலம் உணவகங்கள், விடுதிகள், வங்கிகள், பள்ளிகள், மருத்துவர்கள், மருத்துவமனைகள் - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nகார் பாகங்கள் உபகரணங்கள் டீலர்கள்\nவன்பொருள் மற்றும் மின் கடைகள்\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங��கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/09053137/Heavy-vehicles-can-also-apply-for-additional-weight.vpf", "date_download": "2019-06-26T15:00:46Z", "digest": "sha1:C6FWOYYMPHVSIBQLE5HJHFRFCTJZ4J5Y", "length": 11531, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Heavy vehicles can also apply for additional weight loss certificates || கனரக வாகனங்களில் கூடுதலாக எடை ஏற்றுவது தொடர்பான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகனரக வாகனங்களில் கூடுதலாக எடை ஏற்றுவது தொடர்பான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் + \"||\" + Heavy vehicles can also apply for additional weight loss certificates\nகனரக வாகனங்களில் கூடுதலாக எடை ஏற்றுவது தொடர்பான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்\nகனரக வாகனங்களில் கூடுதலாக எடை ஏற்றி செல்வது தொடர்பான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் என கரூர் வட்டார போக்குவரத்து அதிகாரி சுப்ரமணியன் தெரிவித்து உள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 09, 2018 05:31 AM\nகரூர் வட்டார போக்குவரத்து அதிகாரி சுப்ரமணியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nசரக்கு ஆட்டோ, லாரி, வேன் உள்ளிட்ட கனரக வாகனங்களில் அதன் தரத்தை பொருத்து கூடுதலாக எடையை ஏற்றிக்கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. எடுத்துக்காட்டாக ஒரு டாரஸ் லாரியில் அதன் எடையுடன் சேர்த்து 25 டன்னுக்கு பொருட்களை ஏற்றி வந்தவர்கள், தற்போது 28 டன் வரை ஏற்றி கொள்ளலாம். கனரக வாகனங்களின் ஆர்.சி. புத்தகம் உள்ளிட்டவற்றில் பதிவு அச்சு எடை பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும். எனவே கரூர் மாவட்டத்தை சேர்ந்த தேசிய அனுமதி மற்றும் தமிழ்நாடு அனுமதி பெற்ற சரக்குகளை ஏற்றி செல்லும் கனரக வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனத்தின் பதிவுச்சான்று, அனுமதிச்சீட்டு ஆகியவற்றை கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சமர்ப்பித்து, உயர்த்தப்பட்ட அச்சு எடையினை மேற்குறிப்பு செய்து பெற்றுக்கொள்ள வேண்டும்.\nஅந்த வாகன உரிமையாளர்கள் மேற்கண்ட அசல் ஆவணங்களுடன், நடப்பில் உள்ள காப்புச்சான்று, புகைச்சான்று, நடப்பு வரி ரசீது ஆகியவற்றை இணைக்க வேண்டும். மேலும் பதிவுச்சான்றில் மேற்க��றிப்பு கட்டணம் ரூ.525 மற்றும் அனுமதிச்சீட்டில் மேற்குறிப்பு கட்டணம் ரூ.550 என மொத்தம் ரூ.1,075-ஐ அதற்கான வரியுடன் சேர்த்து செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். உயர்த்தப்பட்ட அச்சு எடையினை மேற்குறிப்பு செய்து சான்றிதழ் பெற நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 30-ந் தேதி வரை விண்ணப்பிப்பதற்கு காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n2. வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்\n3. ‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு\n4. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\n5. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/11235954/Diesel-price-Condemned-the-rise-Rick-owners-strike.vpf", "date_download": "2019-06-26T15:02:25Z", "digest": "sha1:CJ5JKEYIQSZZBVKL3AVZJV47VRX5Y2JJ", "length": 12260, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Diesel price Condemned the rise Rick owners strike || டீசல் விலை உயர்வை கண்டித்து ரிக் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nடீசல் விலை உயர்வை கண்டித்து ரிக் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் + \"||\" + Diesel price Condemned the rise Rick owners strike\nடீசல் விலை உயர்வை கண்டித்து ரிக் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்\nடீசல் விலை உயர்வை கண்டி��்து சேலம் மாவட்டத்தில் ரிக் உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபதிவு: செப்டம்பர் 12, 2018 04:15 AM\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், டீசல் விலை உயர்வை கண்டித்து சேலம் ரிக் உரிமையாளர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதையொட்டி சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு காலி இடத்தில் 50-க்கும் மேற்பட்ட ரிக் லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மேலும் அங்கு ரிக் உரிமையாளர்கள் மற்றும் ஏஜெண்டுகள் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ரிக் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதைத்தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் பிறகு சங்க செயலாளர் சேதுராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-\nசேலம் மாவட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட ரிக் வண்டிகள் உள்ளன. டீசல் விலை உயர்வினால் கடும் நெருக்கடிக்கு நாங்கள் ஆளாகி வருகின்றோம். மத்திய, மாநில அரசுகளின் ஜி.எஸ்.டி. வரியால் தொழில் செய்ய முடியாத சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டு உள்ளோம்.\nமீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்குவது போல், குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திற்காக ஆழ்துளை கிணறு அமைக்கும் எங்களுக்கும் மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும். டீசல் விலையை குறைக்காவிட்டால் நாங்கள் பொதுமக்கள் மீது தான் இந்த தொகையை வசூலிக்க வேண்டிய நிலை ஏற்படும். அதாவது டீசல் விலையில் இருந்து ரூ.10 முதல் ரூ.20 வரை ஒரு அடிக்கு உயர்த்த முடிவு செய்து உள்ளோம். எனவே மத்திய, மாநில அரசுகள் டீசல் விலையை குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nசேலம் மாவட்டத்தில் சுமார் 600-க்கும் மேற்பட்ட ரிக் உரிமையாளர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். ரிக் தொழிலாளர்கள் சிலர் சாலையோரத்தில் அடுப்பு வைத்து சமையல் செய்து சாப்பிட்டதை காணமுடிந்தது.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n2. வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்\n3. ‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு\n4. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\n5. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000027339.html?printable=Y", "date_download": "2019-06-26T14:29:46Z", "digest": "sha1:P7YJEZIIAWGZ2JXMTE4FZR7NRVKKM7GO", "length": 2453, "nlines": 44, "source_domain": "www.nhm.in", "title": "சிறுவர்", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: சிறுவர் :: வெள்ளி நிலம்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nவெள்ளி நிலம், ஜெயமோகன், விகடன் பிரசுரம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weportal.in/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-26T13:48:22Z", "digest": "sha1:2VKO2KEAOFBAWY5TDWIQDKDZX3LCDAMJ", "length": 15385, "nlines": 77, "source_domain": "www.weportal.in", "title": "பேட்ட விமர்சனம் – We Magazine – Simple and Sensible", "raw_content": "\nடைட்டிலில் இதுவரையில்லாத இப்படியொரு ‘சார்’ போட்டிருப்பதிலிருந்தே, அடுத்த இரண்டு மணிநேரம் ஐம்பத்தியொரு நிமிஷமும் பார்க்கப் போவது …ஒரு அக்மார்க்…..ஹால்மார்க்… ரஜினி ரசிகனின் அட்டகாசம் என்பது புரிந்துவிடுகிறது..\nஃப்ளாஷ்பேக்கில் நடக்கும் சம்பவங்களுக்கு பழிக்குப் பழி வாங்கும் 99,99,999-வது கதைதான். ஆனால் பழிவாங்குவது ரஜினி. அதான் ‘பேட்ட’.\nஅதார் உதார் விடும் கல்லூரி ஹாஸ்டலுக்கு, பெரிய இடத்து பரிந்துரையோடு வார்டனாக வருகிறார் ரஜினி. அங்கே ரவுசு விடும் பாபி சிம்ஹா டீமுக்கு மரண மாஸ்னா என்னவென்று காட்டுகிறார். ஒரு ஸ்டூடண்டின் காதலுக்கு தூது போகும் ரஜினிக்கு அங்கே பெண்ணின் அம்மா சிம்ரனைப் பார்க்கும்போது க்ரஷ் உண்டாகிறது. இதேவேகத்தில் ஒரு கும்பல், லவ் பண்ணும் அந்தப் பையனை கொலைப் பண்ண வருகிறது. அவர்களைத் துவைத்து எடுக்கும் ரஜினி, மயக்கமாக…. ஃப்ளாஷ்பேக். படத்தின் முதல் பாதி பற்றியெரிகிறது.\nஇயக்குநர் மகேந்திரன், சசிகுமார், த்ரிஷா, நவாஸூதின் சித்திக் என வெயிட்டான நட்சத்திரங்களை வைத்து வழக்கமான ஃப்ளாஷ்பேக். அடுத்து விஜய் சேதுபதியுடன் மோதும் பழிவாங்கும் படலம் என இரண்டாம் பாதியில் திரைக்கதை திண்டாட வேகம் லேசாக சரிகிறது.\nசாதாரண டாக்டராக இருக்கும் மார்க் ரஃபலோ, கோபத்தில் ‘ஹல்க்’ ஆக விஸ்வரூபம் எடுக்கும்போது, அவரது பேண்ட் மட்டும் கிழியாமல் அப்படியே இருக்கும். சூப்பர்மேனுக்கு மட்டும் வயது ஏறவே ஏறாது. தன்னிடம் இருக்கும் அட்டகாசமான ஆயுதங்கள் எல்லாவற்றையும் இழந்த பின்னர், தனியொருவனாக எந்த துணையும் இல்லாமல், வில்லனின் சக்திவாய்ந்த ஒட்டுமொத்த சாம்ராஜ்ஜியத்தையும் தூள் தூளாக்குவார் ஜேம்ஸ்பாண்ட். இது எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் வகையில் நம்முடைய ஆழ்மனதில் அந்த தில்லாலங்கடி சமாச்சாரங்களைப் படியவைத்திருக்கிறார்கள். அப்படிதான் நம்மூரில் ரஜினிகாந்த். இந்த சைக்காலஜியை புரிந்து கொண்டு, இடைப்பட்ட காலத்தில் காணாமல் போயிருந்த அந்த ‘ரஜினிகாந்தை’ திரையில் மீண்டும் நிறுத்தியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.\n’அபூர்வராகங்கள்’ படத்தில் கேட்டை திறந்தபடி உள்ளேவரும் அதே ஸ்டைலில் எண்ட்ரியாவதுதான் ரஜினியின் ஓபனிங் சீன். இதிலிருந்து படம் முழுக்க எங்கேங்கே வாய்ப்புகள் கிடைக்கிற்தோ அங்கெல்லாம் ரஜினியிஸத்தை காட்ட முயற்சித்திருக்கிறார்கள். ’கொல காண்ட்ல இருக்கேன்’ என ரஜினி அசால்ட்டாக சொல்லும் காட்சி செம ஹீரோயிஸம். சிம்ரனின் மகள், ரஜினியை அங்கிள் என்று கூப்பிடும் போது, ‘அங்கிள் மட்டும் வேண்டாம்’. என்ற சொல்வது கலக்கல். ரஜினி போனில் பேசிக்கொண்டிருக்கும் போது, தனது கேர்ள் ஃப்ரெண்ட்டுடன் பேசியபடி வரும் சனத் ரெட்டியிடம், ‘உன் மாமியார்கிட்ட்தான் பேசிட்டு இருக்கேன்.’ என்று சொல்வது அசத்தல். ஃப்ளாஷ்பேக்கில் வரும் பேட்ட வேலன், 1980-களின் ரஜினியை நினைவுப்படுத்துகிறார்.\nபொருத்தமான காஸ்ட்யூம்கள். பக்காவான விக். ரஜினியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவகையில் ஆட்டம், கொண்டாட்டம், ஆக்‌ஷன் காட்சிகள் வைக்கப்பட்டாலும், அதையும் தனது ஸ்டைலிலேயே பக்காவாக வெளிப்படுத்தும் மேனரிஸம் என ரஜினி பட்டையைக் கிளப்பியிருக்கிறார். ’பேட்ட’ படத்தின் ஒட்டுமொத்த யூனிட்டும், ரஜினிக்காக மெனக்கெட்டு இருப்பது திரையில் தெரிகிறது.\nசிம்ரன் சில காட்சிகளே வந்தாலும் ‘ஜில்’ரன். ’நண்பன்’ என்றாலே நினைவுக்கு வரும் சசிகுமார், குறைவான காட்சிகளில் வந்தாலும் நிறைவாக நிற்கிறார். நவாஸூதின் சித்திக், படத்தில் இருக்கிறார். ரஜினியுடன் ஜோடியாக நடிக்கவேண்டுமென்ற ஒரே காரணத்திற்காக த்ரிஷா வந்து போகிறார். இயக்குநர் மகேந்திரன், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், விவேக் ப்ரசன்னா, தீபக் பரமேஷ்வர், சனத், குரு சோமசுந்தரம் என நட்சத்திரப் பட்டாளம் இருந்தாலும், ரஜினியின் ஒன் மேன் ஷோ இவர்களை ஓவர்டேக் செய்துவிடுகிறது.\nகாதலர் தினத்தில், கலாச்சார காவலனாக அறிமுகமாகும் விஜய் சேதுபதி மட்டுமே பேட்டயுடன் மல்லு கட்டுகிறார். படம் முழுக்க அலட்டல் இல்லாமல், ஜஸ்ட் லைக் தட் போல வந்து ஈர்க்கிறார் விஜய் சேதுபதி,\nக்ளைமாக்ஸில் ரஜினி வைக்கும் திருப்புமுனையில், வாலி, எதிரி என புராணத்தை காரணம் காட்டி சென்டிமெண்ட் டிராமா போட்டாலும், கண்களில் கண்ணீர் விழ இருக்கும் தருவாயில் நம்மைப் பார்க்கும் விஜய் சேதுபதி மீது தானாகவே ஒரு ஈர்ப்பு வருகிறது. மெளனிக்கும் அந்த இருட்டு திரையில் ஹீரோவாகிறார் விஜய் சேதுபதி.\nபேட்டயில் ரஜினியை அடுத்து, மரண மாஸ்ஸாக கலக்கியிருப்பவர் ஒளிப்பதிவாளர் திரு [அ] திருநாவுக்கரசு. ஆரம்பம் முதல் இறுதிவரை திரு கேமரா கதையோடு பயணிக்கிறது, ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் இது திருவின் ‘சிறப்பான தரமான சம்பவம்’.\n’மரணம் மாஸு மரணம்’ பாடலை இந்தாண்டின் மெக��� ஹிட் வரிசையில் சேர்த்திருக்கும் அனிரூத்… கொல காண்ட்ல் கம்போஸ் பண்ணியிருக்கிறார். பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். அதிலும் நவாஸூதின் சித்திக் வரும் காட்சிகளில் இடம்பெறும் இசை தூக்கல்.\nரஜின் இருக்கிறார் என்பதற்காக படத்தை இரண்டு மணிநேரம் ஐம்பத்தியொரு நிமிஷம் இழுப்பது நியாயமா கார்த்திக் சுப்புராஜ் திரைக்கதை பலவீனமாக இருப்பதால் இரண்டாம் பாதியில் நமக்கு கொஞ்சம் டயர்டாவதை தவிர்க்க முடியவில்லை. ’ப்ரீயட்’ சம்பந்தமான காட்சிகளில் டீடெய்லிங் அவசியம் என்பதை ’ஜஸ்ட் லைக் தட்’ போல விட்டுவிட்டார்கள். மிசா காலத்தில் இருக்கும் ரஜினி, பேட்ட வேலன் ரஜினி, காளி ரஜினி என தனித்தனியாக பிரித்து விட்டு, பிறகு நடக்கும் சம்பவங்களோடு பார்க்கும் போது ’டைம் மெஷின்’ ரிப்பேராகி எங்கெங்கேயோ பயணிப்பது போல் இருக்கிறது.\nபடத்தின் நீளத்தை, எடிட்டர் பாரபட்சம் பார்க்காமல் கத்திரிப் போட்டிருந்தால், பேட்ட இன்னும் மரண பேட்ட யாக இருந்திருக்கும்.\nபேட்ட – #Rajinified வேட்ட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=3680:%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE&catid=97:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=920", "date_download": "2019-06-26T15:00:46Z", "digest": "sha1:SBEKPWSTNDQC73GLO65AIWLTZNVFB66M", "length": 18889, "nlines": 138, "source_domain": "nidur.info", "title": "ஒழுக்கம் அவசியமா?", "raw_content": "\nHome குடும்பம் ஆண்கள் ஒழுக்கம் அவசியமா\n[ அந்த முதியவர் அவனிடம் ஒரு கட்டத்தில் கேட்டார். \"நீ புகை பிடிப்பதுண்டா\nகதிர் பெருமையாகச் சொன்னான். \"இல்லை\"\nஅவர் சொன்னார். \"நான் தினமும் மூன்று பேக்கட் சிகரெட்டுகள் புகைப்பேன். பன்னிரண்டாம் வயதில் ஆரம்பித்த பழக்கம் அது. நீ மது குடிப்பதுண்டா\nஅவர் பெருமையாகச் சொன்னார். \"நான் பதினாறாம் வயது முதல் மது குடிக்கிறேன். தற்போது தினந்தோறும் இரண்டு முறை இரண்டு புட்டி மதுவைக் காலையிலும், இரவிலும் குடிப்பேன்.\"\nமுதியவர் மிகவும் ரகசியமாகக் கேட்டார். \"உனக்கு பெண்களுடன் அனுபவம் எப்படி\nகதிர் சொன்னான். \"எனக்கு இன்னும் திருமணமாகவில்லை.....\"\nமுதியவர் புன்னகையுடன் சொன்னார். \"நானும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் பதினெட்டாம் வயது முதல் கணக்கில்லாத பெண்களுடன் உல்லாசமாக இருந்திருக்கிறேன்..... ......\"]\nஒழுக்கம் என்ற சொல்லே பல இளைஞர்களுக்கு கசப்பான சொல்லாகத் தெரிகிறது. வாழ்க்கையை வாழத் துடிக்கும் வயதில் வாழ்ந்து முடித்த முதியவர்கள் தங்களுக்குப் போடும் அனாவசியக் கடிவாளமாக இளைஞர்கள் நினைக்கிறார்கள். வாழ்வது ஒரு முறை அதில் அத்தனை அனுபவங்களையும் சுகித்து விட வேண்டாமா என்று நினைக்கிறார்கள். உண்மையில் வள்ளுவர் காலத்திலிருந்து இன்றைய காலம் வரை ஒழுக்கத்திற்கு தேவைக்கும் அதிகமாக முக்கியத்துவம் தந்து விடுகிறோமா\nகதிர் ஒரு கட்டிளங்காளை. மிகவும் ஒழுக்கமானவன். எல்லா விஷயங்களிலும் கட்டுப்பாடுடையவன். தன் உடலை உடற்பயிற்சிகளாலும், யோகாசனங்களாலும் நன்கு பாதுகாக்கிறவன். அவன் ஒரு முறை தங்கள் யோகா வகுப்பினர் நடத்தும் ஒரு சொற்பொழிவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்க ஒரு புகழ்பெற்ற மருத்துவரைக் காணச் சென்றான். அந்த மருத்துவமனையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவரைக் காண அவன் காத்திருந்தான்.\nஅப்போது அந்த மருத்துவமனைக்கு தள்ளாத வயதுடைய முதியவர் ஒருவர் நுழையக் கண்டான். அந்த வயதிலும் அந்த முதியவர் கைத்தடி எதுவும் இல்லாமல் மருத்துவமனைக்கு தனியாக வந்தது அவனுக்கு வியப்பை அளித்தது. அவர் அவனருகே அமர்ந்தார். மருத்துவரைப் பார்க்க நேரம் அதிகமானதால் பொழுதைப் போக்க இருவரும் பேசிக்கொண்டார்கள்.\nஅந்த முதியவர் அவனிடம் ஒரு கட்டத்தில் கேட்டார். \"நீ புகை பிடிப்பதுண்டா\nகதிர் பெருமையாகச் சொன்னான். \"இல்லை\"\nஅவர் சொன்னார். \"நான் தினமும் மூன்று பேக்கட் சிகரெட்டுகள் புகைப்பேன். பன்னிரண்டாம் வயதில் ஆரம்பித்த பழக்கம் அது. நீ மது குடிப்பதுண்டா\nஅவர் பெருமையாகச் சொன்னார். \"நான் பதினாறாம் வயது முதல் மது குடிக்கிறேன். தற்போது தினந்தோறும் இரண்டு முறை இரண்டு புட்டி மதுவைக் காலையிலும், இரவிலும் குடிப்பேன்.\"\nமுதியவர் மிகவும் ரகசியமாகக் கேட்டார். \"உனக்கு பெண்களுடன் அனுபவம் எப்படி\nகதிர் சொன்னான். \"எனக்கு இன்னும் திருமணமாகவில்லை.....\"\nமுதியவர் புன்னகையுடன் சொன்னார். \"நானும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் பதினெட்டாம் வயது முதல் கணக்கில்லாத பெண்களுடன் உல்லாசமாக இருந்திருக்கிறேன்.....\"\nமுதியவருடன் பேசிக் கொண்டே போனதில் அவருக்கு இல்லாத தீயபழக்கங்கள் இல்லை என்று கதிருக்குத் தெரிந்தது. முதியவர் வாழ்க்கையில் எல்லாவற்றையும் முழுமையாக அனுபவித்து விட வேண்டும் என்ற வெறியுடன் இருப்பவராகத் தெரிந்தார். எதிலும் எப்போதும் கட்டுப்பாடில்லாமல் அனுபவித்து இத்தனை வருடங்கள் வாழ்ந்த அவர் அவனை ஆச்சரியப்படுத்தினார். ஒவ்வொன்றிலும் கட்டுப்பாடோடு வாழ்ந்ததன் மூலம் நிறைய இழந்து விட்டோமா என்று கூட கதிருக்குத் தோன்ற ஆரம்பித்தது.\n\"இப்போது எதற்காக மருத்துவரைப் பார்க்க வந்திருக்கிறீர்கள்\" என்று கதிர் கேட்டான்.\nசில நாட்களாக மூச்சுத் திணறல், நரம்புத்தளர்ச்சி, பலவீனம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக முதியவர் கூறினார். இந்த வயதில் இது பெரிய விஷயமல்ல என்று நினைத்த கதிர் ஆவலுடன் அவர் வயதைக் கேட்டான்.\nஇவ்வளவு நேரம் தன்னுடன் பேசிக் கொண்டிருந்தவர் முதியவரே அல்ல, இளைஞர் தான் என்று தெரிந்த கதிர் அதிர்ச்சி அடைந்தான். இது தான் ஒழுக்கமில்லாத வாழ்க்கையின் முடிவு.\nதிருவள்ளுவர் ஒழுக்கத்தின் அவசியத்தை ரத்தினச் சுருக்கமாக பல குறள்களில் கூறியுள்ளார். அவற்றுள் சில-\nஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்\n(ஒழுக்கமே எல்லோருக்கும் மேன்மையைத் தருவதால் அந்த ஒழுக்கம் உயிரையும் விடச் சிறந்ததாகப் போற்றப்படும்)\nநன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்\n(நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும். தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைத் தரும்)\nபரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்\n(ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும். பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெரிந்தாலும் உண்மையில் அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக நிற்கும்)\nஇந்தக் குறள்களின் கருத்துகளுக்கு எத்தனையோ உயிருள்ள உதாரணங்களை இன்றும் நம்மால் பார்க்க முடியும். எத்தனையோ அறிவாளிகள், புத்திசாலிகள் கூட ஒழுக்கம் என்ற ஒரு விஷயத்தில் தவறி விட்டு தீய பழக்கங்களுக்கு அடிமையாகி வாழ்க்கையையே கோட்டை விட்டு நிற்பதை நம்மால் காண முடியும். அவர்களை விடக் குறைந்த அறிவிருந்தாலும், குறைந்த கல்வியே பெற்றிருந்தாலும் ஒழுக்கமாக இருப்பவர்கள் எத்தனையோ நிம்மதியாகவும், நிறைவாகவும் வாழ்வதையும் நாம் காணலாம்.\nஒழுக்கத்துடனும், கட்டுப்பாட்டுடனும் இருப்பது ஆரம்பத்தில் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் முடிவில் அது பெரிய பாதுகாப்பு வளையமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அதே போல் ஒழுக்கமின்மை ஆரம்பத்தில் க���ளர்ச்சிகளைத் தரலாம். கடைசியில் அது எத்தனையோ பிரச்னைகளுக்கு வேராக நின்று துன்புறுத்தும் என்பதிலும் சந்தேகமில்லை.\nஒழுக்கமான வாழ்க்கை ஏதோ உப்புசப்பில்லாத வாழ்க்கை என்பது போல் சிலர் உருவகப்படுத்தி விடுகிறார்கள். அதில் சிறிதும் உண்மை இல்லை. ஒழுக்கமான வாழ்க்கையில் உண்மையான ஆனந்தத்திற்குக் குறைவில்லை. நல்ல வழியிலேயே இங்கு ஆனந்தம் ஏராளமாக இருக்கிறது. நல்ல இசையிலும், நல்ல புத்தகத்திலும், நல்ல வாழ்க்கைத் துணையிலும் கிடைக்காத ஆனந்தமா புகையிலும், மதுவிலும், தவறான உடலுறவிலும் கிடைத்து விடப்போகிறது அழகான இயற்கைக் காட்சிகளிலும், மழலைகளின் பேச்சுகளிலும் கிடைக்காத மகிழ்ச்சியா போதையில் கிடைத்து விடப்போகிறது\nமேலும் நல்ல வழிகளில் கிடைக்கும் ஆனந்தம் முடிவில் மனிதனை உயர்த்தி விடுகிறது. தீய வழிகளில் கிடைக்கும் கிளர்ச்சிகள் கடைசியில் மனிதனின் தரத்தை தாழ்த்தி விடுகிறது. இன்னொரு உண்மை என்னவென்றால் ஒழுக்கமாக வாழ்பவன் தான் மட்டுமல்லாமல் தன் குடும்பத்தாரையும், தன்னைச் சேர்ந்தவர்களையும் கூட நிறைவாக இருக்க விடுகிறான். அதே சமயம் ஒழுக்கமில்லாதவன் தன் குடும்பத்தினருக்கும், தன்னைச் சேர்ந்தவர்களுக்கும், தீராத மன உளைச்சலை ஏற்படுத்தி விடுகிறான்.\nநம்மையும் உயர்த்தி, நம்மைச் சார்ந்தவர்களையும் நிம்மதியாக இருக்க விடும் ஒழுக்கம் மேன்மையா இல்லை நம்மை சீரழித்து, நம்மைச் சேர்ந்தவர்களைத் துயரத்தில் ஆழ்த்தும் ஒழுக்கமில்லாத வாழ்க்கை தேவையா\nசிந்தித்துப் பார்த்து பதில் சொல்லுங்கள். ஒழுக்கம் அவசியமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/hansika-50th-movie-title/", "date_download": "2019-06-26T14:48:20Z", "digest": "sha1:J5EMX6P375Z5LIIVFJN2A73QTPAF6D4H", "length": 2715, "nlines": 60, "source_domain": "www.inandoutcinema.com", "title": "hansika 50th movie title Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nதனது படத்திற்காக நடிகர் தனுஷின் உதவியை நாடும் ஹன்சிகா – விவரம் உள்ளே\nதென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வரும் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை ஹன்சிகா மொத்வனி ஆகும். ஹன்சிகாவின் தாய்மொழி சிந்தியாக இருந்த போதும் தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், இந்தி, துளு, தமிழ் ஆகிய மொழிகளை சரளமாகப் பேசும் திறன் உடையவர். அதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குவியத்தொடங்கியது. ஹன்சிகா மோ��்வானி, முதன்மையாக தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் தோன்றும் இவர் சில இந்தி, கன்னடத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் தனுஷ் உடன் மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/49985-72nd-independence-day-modi-speech.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-06-26T13:47:06Z", "digest": "sha1:TW7BFUWGYILEOH7GKP4ZXQZCZV4KTGDT", "length": 9906, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் : பிரதமர் மோடி | 72nd Independence Day : Modi Speech", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nஅனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் : பிரதமர் மோடி\n2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு நாட்டு மக்கள் அனைவருக்கும் வீடு , மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கிடைக்கும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.\nசெங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றிய பிறகு பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு உரையாற்றினார். சர்வதேச அளவில் வலிமையான பொருளாதார நாடுகளில் இந்தியா 6ஆவது இடத்தை பிடித்துள்ளதை பெருமிதமாக தெரிவித்த மோடி, REFORM, PERFORM, TRANSFORMஆகியவையே மத்திய அரசின் 3 தாரக மந்திரங்கள் என கூறினார். ஊழல்வாதிகளுக்கும் கறுப்புப்பணம் வைத்திருப்போருக்கும் மன்னிப்பே கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்த பிரதமர் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இந்த ஆட்சியில் இருமடங்காக உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.\nAlso Read: இந்தியரை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் : மோடி அறிவிப்பு\n4 ஆண்டுகளில் தன்னுடைய அரசின் சாதனைகளை பட்டியலிட்ட பிரதமர், சுய வேலைவாய்ப்பை ஊக்கப்படுத்தும் முத்ரா திட்டத்தில் 13 கோடி பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு நாட்டு மக்கள் அனைவருக்கும் வீடு , மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கிடைக்கும் என உறுதி கூறினார்.ஆபத்தான கட்டத்தில் இருந்த பொருளாதாரம், தற்போது மீண்டுள்ளதாக கூறிய பிரதமர், தொழில் வளர்ச்சிக்கான தடைகள் நீக்கப்பட்டு, தற்போது சிகப்பு கம்பள மரியாதை அளிக்கப்படுகிறது என தெரிவித்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் அதிலிருந்து மீள இந்த அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் உறுதி அளித்தார்.\nவிற்பனைக்கு வந்தது ‘ஜியோ 2’ ஸ்மார்ட்போன்\nஇந்தியரை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் : மோடி அறிவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரா, ஐபி அமைப்புகளுக்கு தலைவர்களை நியமித்தார் பிரதமர் மோடி\n“காங்கிரஸ் வரம்பு மீறலுக்கு எல்லை உண்டு” - மோடி பேச்சு\nமுடிவுக்கு வருமா இந்தியா - அமெரிக்கா பிரச்னைகள் பிரதமருடன் மைக் பாம்பியோ சந்திப்பு\nகுஜராத் சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வாகிறார் ஜெய்சங்கர் \n“மேகதாது திட்டத்தை நிராகரிக்க வேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nஅதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்\n“செல்போன் டவர் கதிர்வீச்சால் ஆபத்து” - அறிவியல் ஆதாரமில்லை என நீதிமன்றம் மறுப்பு\nநள்ளிரவில் பயங்கரம்: பெண் பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச்சூடு\nபிரதமர் தியானம் செய்த கேதார்நாத் குகைக்கு முன்பதிவு அதிகரிப்பு\nஏழைகளுக்கு தினமும் இலவசமாக உணவளிக்கும் விஜய் ரசிகர்கள்\nஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு உறுப்பினர் பதவி\n“தன் ஆட்டத்தின் மூலம் விமர்சனத்திற்கு தோனி பதிலளிப்பார்” - சவுரவ் கங்குலி\nசென்னை, திருவள்ளூர், விழுப்புரத்தில் மழை : மக்கள் மகிழ்ச்சி\n2 ஆயிரத்திற்கும் மேலான போலி செயலிகள் நீக்கம் - ப்ளே ஸ்டோர் அறிவிப்பு\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிற்பனைக்கு வந்தது ‘ஜியோ 2’ ஸ்மார்ட்போன்\nஇந்தியரை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் : மோடி அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/56947-hydrocarbon-scheme-in-gaja-affected-thiruvarur-region.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-26T14:37:55Z", "digest": "sha1:RUI5OKQGGHRR6AXSO7NDVC36WKGQKCNO", "length": 10552, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கஜா புயல் பாதித்த திருவாரூரில் ஹைட்ரோ கார்பன் திட்டம்? | Hydrocarbon scheme in gaja affected thiruvarur region", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nகஜா புயல் பாதித்த திருவாரூரில் ஹைட்ரோ கார்பன் திட்டம்\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான மற்றொரு ஏல அறிவிப்பை மத்திய பெட்ரோலியத்துறை வெளியிட்டுள்ளது. இம்முறை கஜாப் புயலால் பாதிக்கப்பட்டுள்ள இடங்கள் ஏலம் விடப்பட உள்ளதாக தெரிகிறது.\nவிளை நிலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுத்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதற்கு மத்தியில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எரிவாயு எடுக்க மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் இயக்குநரகம் ஏலம் விட்டிருந்தது. அப்போது ஓஏஎல்பி- பிரிவில் நாடு முழுவதும் 55 இடங்களுக்கு ஏலம் விடப்பட்டது.\nஅதில் தமிழகத்திலுள்ள 3 இடங்களும் அடங்கும். அவற்றில் இரு இடங்களை வேதாந்தா நிறுவனம் ஏலத்தில் எடுத்தது. தமிழகத்தில் எதிர்ப்பு அதிகமாக கிளம்பியபோது, இங்கு கடல் பகுதியே ஏலம் விடப்பட்டதால் பாதிப்பு இருக்காது என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான் கூறியிருந்தார்.\nஅந்த விவகாரம் ஓரளவு ஓய்ந்திருந்த நிலையில் தற்போது ஓஏஎல்பி பிரிவில் இரண்டாம் சுற்று ஏலத்தை ஹைட்ரோ கார்பன் இயக்குநரகம் அறிவித்துள்ளது. மார்ச் 12ம் தேதி வரை அதற்காக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, குஜராத், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் 14 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதில் தமிழகத்திலும் ஒரு பகுதி அடங்கும். கஜாப் புயலால் பாதிக்கப்பட்டுள்ள திருவாரூர் மாவட்டம் திருக்காரவாக்கல் முதல் நாகை மாவட்டம் காரியப்பட்டினம் வரை சுமார் 244 சதுர கிமீ அளவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு புயலால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.\nசிட்னியில் தோனி, தவான், ராயுடு கடும் பயிற்சி\nவயதான பெண் போன்ற வேடம் சபரிமலை சன்னிதானத்தில் நுழைந்து சாமி தரிசனம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டங்களை கைவிட வேண்டும்” - வைகோ\nகஜா புயல் பாதிப்பு.. இன்றுவரை நிவாரணமின்றி தவிக்கும் விவசாயிகள்..\nஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து மனிதச் சங்கிலி போராட்டம்\nஹைட்ரோகார்பனுக்கு எதிராக மனிதச்சங்கிலிப் போராட்டம் : காவல்துறை நிபந்தனை\n“கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் 2 லட்சம் வீடுகள்” - மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை\n‘வேண்டாம் ஹைட்ரோ கார்பன்’ - ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் ‘#StopHydroCarbon’ ஹேஷ்டேக்\nடெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன்: வலுக்கும் எதிர்ப்பு\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து வீதியில் இறங்கிய தமிழக விவசாயிகள்\n - மருத்துவ அலுவலரின் வசூல் பதில்\nஏழைகளுக்கு தினமும் இலவசமாக உணவளிக்கும் விஜய் ரசிகர்கள்\nஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு உறுப்பினர் பதவி\n“தன் ஆட்டத்தின் மூலம் விமர்சனத்திற்கு தோனி பதிலளிப்பார்” - சவுரவ் கங்குலி\nசென்னை, திருவள்ளூர், விழுப்புரத்தில் மழை : மக்கள் மகிழ்ச்சி\n2 ஆயிரத்திற்கும் மேலான போலி செயலிகள் நீக்கம் - ப்ளே ஸ்டோர் அறிவிப்பு\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிட்னியில் தோனி, தவான், ராயுடு கடும் பயிற்சி\nவயதான பெண் போன்ற வேடம் சபரிமலை சன்னிதானத்தில் நுழைந்து சாமி தரிசனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/6697/amp", "date_download": "2019-06-26T13:48:57Z", "digest": "sha1:YA34WWYPU2WIAMLBXOQ3BTWV32PW54XA", "length": 19461, "nlines": 103, "source_domain": "m.dinakaran.com", "title": "வாழ்க்கைக்கு வெளிச்சம் தரும் மெழுகுவர்த்தி | Dinakaran", "raw_content": "\nவாழ்க்கைக்கு வெளிச்சம் தரும் மெழுகுவர்த்தி\nமாதம் ரூ.15 ஆயிரம் சம்பாதிக்கலாம்\nவீட்டிலிருந்து செய்யக்கூடிய சிறு ��ொழில்கள் அதிகம் உள்ளன. அந்த வகையில் நிறைவான லாபம் தரக்கூடிய தொழிலில் மெழுகுவர்த்தி தயாரிப்பும் ஒன்று. அதிகபட்சமாக தீபாவளி, கார்த்திகை தீபம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஆகிய நாட்களிலேயே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் தாண்டி வீடுகளில் இருக்க வேண்டிய அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக உள்ளது மெழுகுவர்த்தி.\nஏனெனில், மழை, வெயில் காலம் என்பது மட்டுமல்லாமல் சாதாரண நாட்களில்கூட இன்று மின்தடை ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. அவ்வாறு மின்தடை ஏற்படும்போது முதலில் நாம் தேடுவது மெழுகுவர்த்தியைத்தான். தொழில்நுட்பம் பெருகிவரும் நிலையில் இன்வெர்ட்டர் மற்றும் பவர் பேட்டரி என்பது மின்தடையை சமாளிக்க பயன்படுத்துகிறார்கள் என்றாலும், அனைவருக்கும் பொதுவான ஒரு பொருளாக மெழுகுவர்த்தியின் தேவை இருந்து வருகிறது.\n‘‘மெழுகுவர்த்தி தயாரிப்புக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் பல இடங்களில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. எனது தாயார் கடந்த 15 ஆண்டுகளாக மெழுகுவர்த்தி உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறார். அதனால் எனக்கும் இத்தொழில் மீது ஆர்வம் ஏற்பட்டது. பல் மருத்துவராக இருந்தாலும் இன்று சென்னை, மடிப்பாக்கம், மூவரசம்பேட்டை, ராகவாநகரில், ‘எஸ்.பி. கிரியேஷன்ஸ்’ என்ற பெயரில் பகுதி நேரத் தொழிலாக செய்துவருகிறேன். மற்றவர்கள் பயன் பெற பயிற்சியும் அளிக்கிறேன்’’ என்கிறார் டாக்டர் ஜனனி சிவப்பிரகாசம்.\nஇத்தொழிலுக்கான முதலீடு, தயாரிப்புமுறை, விற்பனை வாய்ப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார். ‘‘மெழுகுவர்த்தி தன்னைத்தானே அழித்துக்கொண்டு அனைவருக்கும் வெளிச்சம் தரக்கூடியது. சமீபத்தில் ஏற்பட்ட கஜா புயலின்போது மெழுகுவர்த்தியின் உதவியால் பலர் நன்மை அடைந்ததைக் கண்டிருக்கலாம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுபவர்கள் மறக்காமல் கொடுத்த பொருட்களில் மெழுகுவர்த்தியும் ஒன்று. இந்த மெழுகுவர்த்தியில் தற்போது பல வகைகள் வந்துவிட்டன.\nவாசனைத் திரவியங்கள் கலந்த மெழுகுவர்த்தி, குழந்தைகளுக்கு ஜலதோஷம் பிடித்திருக்கும்போது ஓமம், யூகலிப்டஸ் தைலம் கலக்கப்பட்ட மெழுகுவர்த்தி. பாத்ரூமில் கொசு மற்றும் பூச்சிகள் வராதவாறு இருக்க கொசுவிரட்டி மெழுகுவர்த்தி, அறை முழுவதும் நறுமணம் வீசக்கூடிய நறுமண மெழுகுவர்த்தி, அழகுக்காக வைக்கப்படும் ஜெல் மெழுகுவர்த்தி என பலவகைகள் உள்ளன. அழகுக்காக வைக்கப்படும் ஜெல் மெழுகுவர்த்தி சமீப காலமாகப் பிரபல மாகி வருகின்றது. இவற்றை விருந்து, நிறுவனங்களின் விழாக்கள், பெரிய கடைகளிலும், வீடுகளிலும் அலங்காரப் பொருளாக வைக்கிறார்கள்.\nமிதக்கும் மெழுகுவர்த்தி என்பது நவராத்திரி போன்ற சமயங்களில் பயன்படுத்தப்படுகிறது. தண்ணீரில் மிதக்கும் இவ்வகை மெழுகுவர்த்தி அலங்காரப் பொருளாக மட்டும் இல்லாமல் ஒளி வீசவும் வீட்டில் வாசனைகளை பரப்பக்கூடியதாகவும் இருக்கிறது. மெழுகுவர்த்தியை தயார் செய்வதற்கு மெழுகுத் துகள்களின் விலை சுமார் ரூ.150 முதல் ரூ.750 வரை ஆகும். அச்சுக்களின் விலை (Mould) ரூ.200. சாயங்கள் ரூ.50. ஜெல் மெழுகு ரூ.400. திரி கண்டு ரூ.50. வாசனைத் திரவியம் ரூ.500 என குறைந்தபட்ச முதலீடாக சுமார் 2000 முதல் 5000 வரை போதுமானது.\nமெழுகு, காட்டன்நூல், அச்சு, அலுமினிய டிரே, மெழுகு ஊற்றுவதற்கான கோப்பை, கட் செய்ய சிறிய கத்தி, மெழுகு உருக்க அடுப்பு, அச்சில் மெழுகு ஒட்டாமல் இருக்க தேங்காய் எண்ணெய், கலர் வருவதற்கு புளோரிசன் கெமிக்கல், தண்ணீர் ஊற்றுவதற்கான பக்கெட், பேக்கிங் செய்வதற்கான பாலிதீன் கவர்கள் இவைதான் இத்தொழிலுக்கான மூலப்பொருட்கள். நமது வீட்டு சமையல் அறையே போதுமானது. ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும்.\nமற்றொரு சிறு பாத்திரத்தில் பெரிய பாத்திரத்தில் எளிதில் நுழையக்கூடிய பாத்திரத்தில் மெழுகு துகள்களைத் தேவையான அளவு போட்டு கரண்டியால் கிளற வேண்டும். மெழுகு உருகிய பின் அதில் சாயங்களை சேர்க்க வேண்டும். அதனுடன் எந்த வகையான மெழுகுவர்த்தி தயாரிக்கப் போகிறோமோ அந்த வாசனைத் திரவியங்களை சேர்த்து அடுப்பில் இருந்து இறக்க வேண்டும். அச்சில் மெழுகு ஒட்டாமல் வருவதற்கு தேங்காய் எண்ணெயை லேசாக தடவி, உருக்கிய மெழுகை அச்சில் ஊற்ற வேண்டும்.\n2 நிமிடங்கள் கழித்து மெழுகு ஊற்றப்பட்ட அச்சை வாளி தண்ணீரில் போட வேண்டும். சூடாக இருந்த மெழுகு மற்றும் அச்சு குளிர் நிலைக்கு வந்ததும், அச்சில் இருந்து மெழுகுவர்த்திகளை ஒவ்வொன்றாக எடுக்க வேண்டும். மெழுகுவர்த்தியை நீளமாக தான் உருவாக்க வேண்டும் என்று இல்லை. எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம். உதாரணமாக உருக்கிய மெழுகை சிறு அகல் விளக்குகளிலோ அல்லது சிறு மண்பாண்டங்களிலோ ஊற்றலாம். அதனை மேற்கொண்டு அவரவர் கற்பனைக்கேற்ப அலங்கரித்துக் கொள்ளலாம்.\nவெள்ளை நிறங்களில் மட்டுமில்லாமல், விரும்பிய வண்ணத்தில் மற்றும் வடிவத்தில் தயாரிக்கலாம். என்ன வண்ணம் தேவைப்படுகின்றதோ அதற்கு ஏற்ற கலர் கெமிக்கல்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. அவற்றை வாங்கி பயன்படுத்தலாம். இவற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து மெழுகில் சேர்த்தால் வண்ண மெழுகுவர்த்தி கிடைக்கும். தயாரித்த மெழுகுவர்த்தியை அக்கம் பக்கம், உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்து அவர்கள் பயன்பாட்டைப் பொறுத்து அவர்கள் கூறும் கருத்திற்கேற்ப பல வண்ணங்கள், வாசனைத் திரவியங்களைக் கொண்டு அவரவர் கற்பனைக்கேற்ப மாற்றி அமைக்கலாம்.\nதயாரித்த மெழுகுவர்த்தியை வீட்டுக்கு அருகில் உள்ள மளிகை கடைகளில் ஆர்டர்கள் பெற்று அதற்கேற்ப தயாரித்து விற்றேன். படிப்படியாக டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் உள்பட பல்வேறு இடங்களில் விற்க துவங்கினேன். தொழில் விரிவடைந்ததோடு நல்ல வருமானமும் கிடைத்தது. வீட்டிலிருந்தே தொழில் செய்ய நினைக்கும் பெண்கள் இத்தொழில் மூலம் தங்கள் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். ரூ.5,000 முதலீட்டில் தொடங்கப்படும் இத்தொழில் நம் உழைப்பு மற்றும் ஈடுபாடு இருந்தால் நிரந்தரமாக மாதம் சுமாராக ரூ.15,000-த்தில் இருந்து சம்பாதிக்க முடியும்.\nமேற்கொண்டு அவரவர் வருமானத்தைப் பெருக்குவது திறமையைப் பொறுத்தது. பிரதமர் சுயவேலை வாய்ப்பு திட்டம், கதர் கிராம தொழில் வாரியம், மாவட்ட தொழில் மையம், தாட்கோ போன்றவற்றில் 35 சதவிகித மானியத்தில் வங்கி கடன் எளிதாக பெற முடியும். கிராமமாக இருப்பின் கடன் தொகையில் 35 சதவிகிதமும், நகர்ப்புறமாக இருப்பின் 25 சதவிகிதமும், பெண்களுக்கு 35 சதவிகிதமும் மானியம் வழங்கப்படுகிறது.\nரூ.1 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை கடன் கிடைக்கிறது. ரூ.2 லட்சம் வரை வங்கிகளில் எந்தவித கேரண்டியும் கேட்பதில்லை. இத்தொழிலை செய்வதன் மூலம் அரசு நலத்திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். தமிழக அரசு சிறு மற்றும் குறு குடிசைத் தொழில்களை ஆதரித்து மானியம், கடன் முதலியவற்றை வழங்கி வருகிறது. அதனையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இது நிரந்தர வருமானம் தரக்கூடிய தொழில்’’ என்றார் ஜனனி சிவப்பிரகாசம்.\nபெண்ணே... உன்னை நீ நேசிக்க கற்றுக்கொள்\nதி மோஸ்ட் வான்டட் லீடர்...\nபெண்களுக்கு சுய முன்னேற்றம் வேண்டும்\nஅன்னையர் தினத்தில் ஓர் அரிய ஆரம்பம்...\nமூட்டு வலிக்கு குட் பை சொல்லுங்க\nஎங்கள் மீது வெளிச்சம் பட வேண்டும்\nகலப்பட உணவினை எளிதாக கண்டறியலாம்\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு செய்யும் மருத்துவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906057", "date_download": "2019-06-26T14:57:52Z", "digest": "sha1:D6Z62UFDBEAMGOI5CBVBSGITBKQ3HEVK", "length": 11386, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "உளுந்தூர்பேட்டையில் வீடுகளுக்கு அருகில் மின்கம்பங்கள்: பொதுமக்கள் கடும் அவதி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉளுந்தூர்பேட்டையில் வீடுகளுக்கு அருகில் மின்கம்பங்கள்: பொதுமக்கள் கடும் அவதி\nஉளுந்தூர்பேட்டை, ஜன. 11: உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 18 வார்டுகள் உள்ளது. இதில் சுமார் 22 ஆயிரத்திற்கும் ��ேற்பட்ட பொதுமக்கள் வசித்து வரும் நிலையில், பேரூராட்சியின் முக்கிய பகுதியாக உள்ள கந்தசாமிபுரம், கார்னேஷன் தெரு, அன்னை சத்யாதெரு, மிளகுமாரியம்மன் கோயில் தெரு, பாரிவள்ளல் தெரு, காயிதே மில்லத்தெரு, அண்ணாநகர், பச்சையப்பா நகர், சிவகுருநாதன், உ.கீரனூர், மாடல்காலனி, அன்னை தெரசா நகர், உளுந்தாண்டார்கோயில் உள்ளிட்ட முக்கிய தெருக்களில் அதிக அளவிலான குடியிருப்புகள் உள்ளது.\nஇந்த பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக மத்திய அரசின் மின்சாரம் வழங்கும் திட்டத்தின்கீழ் புதிதாக மின்சார கம்பங்கள், மின் மாற்றிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மின்மாற்றிகள் மற்றும் மின்கம்பங்கள் அமைப்பதற்கான கால கெடு முடியும் தருவாயில் உள்ளதாக கூறி 50க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் துரித கதியில் மின்கம்பங்களை நட்டு மின் இணைப்பு கொடுத்து வருகின்றனர்.\nஇதனால் தினந்தோறும் உளுந்தூர்பேட்டை நகரப்பகுதியில் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டு வருவது ஒரு புறம் இருக்க, தெருவுக்கு தெரு ஏற்கனவே உள்ள மின்சார கம்பங்களுக்கு அருகில் புதியதாக மின்கம்பங்கள் நடப்பட்டு புதிய மின் இணைப்பு மற்றும் மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு வருவதால் ஒவ்வொரு தெருவிலும் வீடுகளுக்கு அருகில் மரம் இருக்கிறதோ, இல்லையோ வீட்டிற்கு ஒரு மின்கம்பங்கள் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி\nஉள்ளனர். இதனால் வரும் காலங்களில் வீடுகள் கட்டுமான பணிகள் பாதிக்கப்படும் என்றும், இந்த மின்கம்பங்களை மாற்ற வேண்டும் என்றால் இதற்கான மின்வாரிய அலுவலகத்தில் குடியிருப்பு வாசிகள் உரிய கட்டணம் செலுத்தினால்தான் மாற்ற முடியும் என்ற நிலை உள்ளதால், இது போல் தெருவுக்கு தெரு அதிக அளவு மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருவதாக தெரிவித்து உள்ளனர்.\nதொடர்ந்து அதிக அளவிலான மின்கம்பங்கள் குடியிருப்பு பகுதியில் நடப்பட்டு வருவதால் பொதுமக்கள் செய்வது தெரியாமல் தவித்து வருகின்றனர்.\nஇது குறித்து மாவட்ட மின்வாரிய அதிகாரிகள் பேரூராட்சி பகுதியில் உரிய விசாரணை செய்து தேவையற்ற பழைய மின்கம்பங்களை அகற்றிவிட்டு, குடியிருப்பு வாசிகளுக்கு இடையூறு இல்லாமல் மின்கம்பங்களை நடுவதற்கு உரிய வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.\nவிழுப்புரம் அருகே வேடம்பட்டில் பிளாஸ்டிக் அரவை ஆலைக்கு எதிர்ப்பு: இளைஞர்கள் போராட்டம்\nமணல் கடத்திய 2 பேர் கைது\nமின்மோட்டார் பயன்படுத்தினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்\nவிழுப்புரத்தில் இலவச பால் கலப்பட பரிசோதனை முகாம்\nபிரதமர் நிதியுதவி திட்டம் விடுபட்ட விவசாயிகள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்\nமதுபாட்டில் விற்ற வாலிபர் கைது\nகுடிபோதையில் வாலிபரை தாக்கியவர் கைது\nவானூர் சுற்றுவட்டார பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கட்டுப்படுத்த கோரிக்கை\nஅரசு கலைக்கல்லூரியில் கூடுதல் வகுப்பறை திறப்பு\n× RELATED பொள்ளாச்சி அருகே அடுத்தடுத்த வீடுகளில் 24 பவுன் நகை கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/pakistan-ex-president-asif-ali-zardari-arrested/", "date_download": "2019-06-26T14:02:12Z", "digest": "sha1:AA6NJ4ZLXF3KAS5GLJRUBDRL6QCHVYL4", "length": 11901, "nlines": 183, "source_domain": "patrikai.com", "title": "வங்கிக் கணக்கு மோசடி : பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி கைது | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»உலகம்»வங்கிக் கணக்கு மோசடி : பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி கைது\nவங்கிக் கணக்கு மோசடி : பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி கைது\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி வங்கிக் கணக்கு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமறைந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவின் கணவர் ஆசிஃப் அலி சர்தாரி ஆவார். இவர் கடந்த 2008 முதல் 2010 வரை பாகிஸ்தான் அதிபராக பதவி வகித்தார். இவரது சகோதரி ஃபரியல் தல்பூர் ஆவார். இவர்கள் இருவர் மீதும் வங்கிக் கணக்கு மோசடி குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇந்த குற்றச்சாட்டில், ”இவர்கள் இருவரும் இணைந்து பல போலி வங்கிக் கணக்குகள் தொடங்கி உள்ளனர். இதன் மூலம் ரூபாய் 15 கோடி வரை வெளிநாட்டுக்கு பண பரிமாற்றம் செய்துள்ளனர். இவை அனைத்தும் ஊழலில் கிடைத்த பணமாகும்” என தெரிவிக்கபட்டுள்ளது.\nஇதை மறுத்த இருவரும் பாகிஸ்தான் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு அளித்தனர். அதை விசாரித்த பாகிஸ்தான் நீதிமன்றம் ஜாமீன் மனுவை நிராகரித்தது. அதனால் நேற்று இரவு ஆசிஃப் அலி சர்தாரி கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவரது சகோதரி தல்பூர் இது வரை கைது செய்யப்படவில்லை.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nவங்கி மோசடி வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆஸிப் ஜர்தாரி கைது\nபாகிஸ்தான்: பெனாசீர் கணவர் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் தடை\nபாகிஸ்தான் முன்னாள் அதிபரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஇந்திராவின் நெருக்கடி நிலை பிரகடனம் – ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிலைப்பாடு என்ன\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரொமோ….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருப்பதி பெருமாளுக்கு ரூ.2.5 கோடி மதிப்பில் தங்க கை கவசம் : தமிழக பக்தர் அளிப்பு\nமடிக்கும் வசதியுடன் கூடிய கணினி : மைக்ரோசாப்ட்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spacenewstamil.com/nasa/voyager-2-in-intersteller-space/", "date_download": "2019-06-26T15:54:20Z", "digest": "sha1:5EXSF6KNPL4CO7BXX7XCR6RD4UABQQWL", "length": 6089, "nlines": 140, "source_domain": "spacenewstamil.com", "title": "Interstellar விண்வெளியில் செல்லும் வாயேஜர்2 – Space News Tamil", "raw_content": "\nInterstellar விண்வெளியில் செல்லும் வாயேஜர்2\nவாயேஜர் 2 , 1977 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட இந்த வின்களமானது தற்போது உடுக்களிடை(Interstellar Space) விண்வெளியில் பயணிக்க இருக்கிறது.\nபல ஆண்டுகளுக்கு முன் வாயிஜர் 1 . விண்கலத்தில் காணப்பட்ட அதே விண்வெளி கதிரியக்க அளவீடுகள் இப்போது வாயெஜர் 2எல் தென் பட ஆரம்பித்துள்ளது.\nஎனவே தான் இதனை interstellar விண்வெளியில் பயணிக்க ஆரம்பித்து இருக்கிறது. என வானவியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.\nஇதுவரை நமது சூரிய குடும்பத்தினை தாண்டி பல விண்கலங்கள் சென்றுள்ளன. உதாரணமாக ப��ணியர்11 வரிசையில் உள்ள விண்கலங்கள். மற்றும் இப்போது நியூ ஹராய்சோன் நமது சூரிய குடும்பத்தினை தாண்டி செல்ல இருக்கிறது. ஆனாலும் வாயிஜெர் விண்கலங்களை இன்னமும் நம்மால் தொடர்பு கொள்ள முடியும். அது தான் இதன் சிறப்பு அம்சம்.\nSpace X commercial test crew will be launch 2019 early| சந்திரனுக்கு டூரிஸ்ட் களை அனுப்பும் ஸ்பேஸ் எக்ஸ் »\nசந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்படும் நாள் அறிவிக்கப்பட்டது| என்னென்ன உபகரணங்கள் கொண்டு செல்கிறது அறிவிக்கப்பட்டது| என்னென்ன உபகரணங்கள் கொண்டு செல்கிறது\n2 மாதத்தில் விண்வெளி வீரர் தேர்வு முடியும் June 12, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2256361", "date_download": "2019-06-26T15:11:00Z", "digest": "sha1:Q4UNO37PYHNFCE4W5WSUUYHC5YZVRWPY", "length": 22697, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "| வங்கிப்பணம் சிக்குது; கட்சிப்பணம் தப்புது! தேர்தல் அதிகாரிகள் விரக்தி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொது செய்தி\nவங்கிப்பணம் சிக்குது; கட்சிப்பணம் தப்புது\n'மோடியின் முகத்தில் விவேகானந்தர்': ரவீந்திரநாத் குமார் ஜூன் 26,2019\nஅ.தி.மு.க.,வுக்கு பா.ஜ., வக்காலத்து ஜூன் 26,2019\n'மோடியிடம் கேளுங்க': குமாரசாமி கோபம் ஜூன் 26,2019\nசெல்வாக்கு மிகுந்தவர் பட்டியலில் நிர்மலா ஜூன் 26,2019\nசீனாவுக்கு ‛வெளியே': இந்தியாவுக்கு ‛உள்ளே' ஜூன் 26,2019\n'பறக்கும் படையினர் நடத்தும் சோதனைகளில், சிக்குவதெல்லாம், வங்கிப்பணம் மட்டுமே; அரசியல் கட்சியினருக்கு வினியோகிப்பதற்காக வந்த பணம் எதுவும் இதுவரை சிக்கவில்லை' என்கின்றனர், அதிகாரிகள்.லோக்சபா தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் 24 மணி நேரமும் பறக்கும் படையினர் ரோந்து சுற்றி வருகின்றனர். ஆங்காங்கே, நிலையான கண்காணிப்பு படையினரும் பணியில் உள்ளனர். வாகன சோதனையும் முழு வீச்சில் நடக்கிறது.\nஇந்த சோதனைகளின் மூலம், தமிழகத்தில் நேற்று முன்தினம்வரை, 183 கோடி ரூபாய், ஆவணங்கள் இல்லாத பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் சிக்கிய பணம் மட்டும், 10 கோடி ரூபாய். இப்படி சிக்கியதெல்லாம், வங்கிப்பணம் மட்டுமே; அரசியல் கட்சியினரின் பணம் இதுவரை எதுவும் சிக்கவில்லை.ஆனால், மாவட்டம் முழுவதும், தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தில் இருக்கிறது. மதுக்கடைகளில் விற்பனை துாள் கிளப்புகிறது. பொதுக்கூட்டம் வருபவர்களுக்கும், ஓட்��ு கேட்க வருபவர்களுக்கும், அன்றாடம் பட்டுவாடா நடக்கிறது. அப்படியிருந்தும், அரசியல் கட்சியினர் பணம் எதுவும் பிடிபடாமல் இருப்பது, அதிகாரிகள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.\nஅரசியல் கட்சியினர், பல்வேறு நுாதன வழிமுறைகளை கையாண்டு, பறக்கும் படையினர் கண்களில் மண்ணைத்துாவி, பணம் கொண்டு செல்கின்றனர். 'யாராவது போட்டுக்கொடுத்தால் ஒழிய, பறக்கும் படையினரால் அவர்களை பிடிக்க முடியாது' என்கின்றனர், அதிகாரிகள்.அதிகாரிகள் சொல்வது என்ன'ஓரிடத்தில் இருந்து, இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்லப்படும் பணத்துக்கு உரிய ஆவணங்கள் இருக்க வேண்டும் என்பது விதி. அப்படி இல்லையெனில் பணம் பறிமுதல் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பணமும் பறிமுதல் செய்யப்படுகிறது.\nஅப்படியிருந்தும் ஏன் வங்கி அதிகாரிகள் மீண்டும் மீண்டும் இப்படி செய்கின்றனர்' என்று தேர்தல் ஆணையம் கேட்கிறது.'அனைத்து சட்ட நடைமுறைகளும் அறிந்த அவர்களே, இப்படி விதிமுறைகளை மீறி, ஆவணங்கள் இல்லாமல், அதுவும் கோடிக்கணக்கில் பணத்தை அனுப்பி வைக்கலாமா' என்று கேள்வி எழுப்புகின்றனர்,\nஅதிகாரிகள்.கூட்டத்தில் சிரிப்பலைஆவணங்கள் இல்லாத வங்கிப்பணம் தொடர்ந்து பிடிபடுவதும், பறக்கும் படையினர், ஏ.டி.எம்., மையங்களுக்கு செல்லும் வாகனங்களை வளைத்து வளைத்துப் பிடிப்பதும், மாவட்டத்தில் தொடர்ந்து நடக்கிறது. கோவையில் நடந்த தேர்தல் பணி ஆய்வுக்கூட்டத்தில், ஒரு அதிகாரி, 'சார் இன்று கூட, 68 லட்சம் பணம் பிடிபட்டுள்ளது' என்று கூற, உயர் அதிகாரி, 'ஓ, அப்படியா, வங்கிப்பணம் தானே' என்று கேட்டவுடன், கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது. அதிகாரியும், தர்மசங்கடத்துடன், 'ஆமாம் சார்' என்று கூற, 'அதெல்லாம், கச்சிதமா நம்மாளுங்க புடிச்சுடுவாங்க' என்றிருக்கிறார், இன்னொரு அதிகாரி.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n பிரேத பரிசோதனை அறிக்கை தாமதம்\n1. சூலுாரில் சில்லிங் விற்பனை படு ஜோர்\n2. பேரூரில் நாளை சாம வேத பாடசாலை திறப்பு விழா\n3. சூலூரில் ஜமாபந்தி நிறைவு\n4. கோவை-திருச்சி சாலை விரிவாக்கப்பணி தட்டிக்கழிப்பு\n5. இலக்கிய பேரவை துவக்க விழா\n1. குடிநீருக்கு லஞ்சம்: ஊராட்சி செயலரிடம் புகார்\n2. பந்தல் சாகுபடியில் வைரஸ் நோய்: நஷ்டத்தில் தவிக்கும் விவசாயிகள்\n3. இது பஸ் ஸ்டாண்டா... சந்��ைக்கடையா காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்டில் தீராத அவதி\n4. குப்பை மேட்டுக்கு பாதி; நடுரோட்டுக்கு மீதி\n5. செலவுக்கு பணம் எடுக்க முடியலை கிராம ஏ.டி.எம்., மையங்கள் அடிக்கடி பழுது\n1. கோவனூரில் வாழை, தென்னை சேதம்: காட்டு யானைகள் தொடர் அட்டகாசம்\n2. தம்பி வெட்டி கொலை அண்ணன் வெறிச்செயல்\n3. போக்குவரத்து கழக ஊழியர்கோர்ட்டில் மயங்கி சாவு\n4. அனுமதி பெறாத விடுதி: அதிகாரிகள் பூட்டி 'சீல்'\n5. பள்ளி கழிப்பறை கழுவ வைத்த தலைமை ஆசிரியை 'சஸ்பெண்ட்'\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/03.html", "date_download": "2019-06-26T14:43:15Z", "digest": "sha1:44IB37GOU5CZYZF55ODIMVC3MLH27VIX", "length": 12269, "nlines": 96, "source_domain": "www.tamilarul.net", "title": "பிக்குமார் திரண்டுள்ளதால் அச்சத்தில் மக்கள் !! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / நினைவஞ்சலி / பிரதான செய்தி / பிக்குமார் திரண்டுள்ளதால் அச்சத்தில் மக்கள் \nபிக்குமார் திரண்டுள்ளதால் அச்சத்தில் மக்கள் \nகண்டி நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையினால் அந்த பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரரினால் நான்காவது நாளாக நடத்தப்படும் உண்ணவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஆர்ப்பாட்டத்தில் பெருமளவு பிக்குமார் இணைந்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பிக்குமாருடன் பாரிய அளவிலான மக்களும் கலந்துள்ளனர்.\nபெரும் திரளான மக்கள் ஒன்றுகூடியுள்ளமையினால் அந்தப் பகுதியில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.\nஅமைச்சர் ரிசாத் பதியுதீன், ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோரை பதவியிலிருந்து விலக்குமாறு கோரி உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.\nஇந்த நிலையில் இன்று நண்பகல் 12 மணிக்கு முன்னர் இதற்கான தீர்வு வழங்கப்படா விட்டால் பாரிய விளைவுகள் ஏற்படும் என ஞானசார தேரர் நேற்று எச்சரித்திருந்தார்.\nஇதன் காரணமாக அந்தப் பகுதியில் எதுவும் அசம்பாவி���ங்கள் ஏற்படலாம் என்ற அச்ச நிலையில் மக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை செய்திகள் நினைவஞ்சலி பிரதான செய்தி\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொல�� தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yazhvenba.wordpress.com/2019/05/22/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2019-06-26T14:21:31Z", "digest": "sha1:WOR4MC6K3FI7L2DLDQBXVH2Z5CPDY4LT", "length": 5141, "nlines": 96, "source_domain": "yazhvenba.wordpress.com", "title": "மொழி பொய்த்த உணர்வுகள் – அறிவிப்பு – யாழ்வெண்பா", "raw_content": "\nமொழி பொய்த்த உணர்வுகள் – அறிவிப்பு\n வேறு என்ன புது கதை தான். இதற்கான அறிமுகத்தை மட்டும் இன்று பகிர்ந்து கொள்கிறேன். மற்றபடி இந்த கதை “வெண்ணிற நிழல்கள்” முடிந்த பிறகு தான்.\nவழக்கம் போல, நிறைகளை சொல்லி ஊக்கம் தந்து, குறைகளை சுட்டிக்காட்டி எனது எழுத்துக்களை மேம்படுத்தி உங்கள் ஆதரவை தாருங்கள்.\nகதையின் தலைப்பு : மொழி பொய்த்த உணர்வுகள்\nசில உணர்வுகள் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. அந்த உணர்வுகளை வெளியிடவும் முடியாமல், மனதிற்குள் மறைக்கவும் முடியாமல் தவிக்கும் ஒரு பெண்ணின் நுண்ணிய உணர்வுகள் தான் இந்த கதை…\nகதைக்கு பெரிதாக முன்னுரை தர தெரியவில்லை நண்பர்களே வழக்கம் போல அதன் போக்கில் எழுதுவேன் உங்கள் ஆதரவோடு. “வெண்ணிற நிழல்கள்” குறுநாவல் என்பதால், அதனை விரைவில் முடித்து விட்டு இந்த கதையை தொடங்கி விடுகிறேன்.\nPrevious postவெண்ணிற நிழல்கள் – 11\nNext postவெண்ணிற நிழல்கள் – 12\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nமொழி பொய்த்த உணர்வுகள் – 09\nமொழி பொய்த்த உணர்வுகள் – 08\nமொழி பொய்த்த உணர்வுகள் – 07\nமொழி பொய்த்த உணர்வுகள் – 06\nமொழி பொய்த்த உணர்வுகள் – 05\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=150618", "date_download": "2019-06-26T15:12:47Z", "digest": "sha1:CTJNY5ZB6ZTZAU7GJEGYCSDC5LPTATFH", "length": 16798, "nlines": 186, "source_domain": "nadunadapu.com", "title": "தமிழகத்தில் கணவன் மனைவியாக கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை தம்பதிகள்! | Nadunadapu.com", "raw_content": "\nசர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்ள கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம்\nமீண்டும் ஒரு பிளவை சந்திக்கப்போகின்றதா அ.தி.மு.க -நல்ல தம்பி நெடுஞ்செழியன் (கட்டுரை)\n – என்.கே. அஷோக்பரன் (பகுதி – 2)\nதீ வைத்த மைத்திரியும் எலியாகத் தப்பிக்கும் ரணிலும்- புருஜோத்தமன் (கட்டுரை)\nஇடைத்­தேர்­தலில் வெற்­றி­ பெற்­ற­போதும் ஆட்சி கவிழும் அச்­சத்தில் அ.தி.மு.க- நல்லதம்பி நெடுஞ்செழியன் (கட்டுரை)\nதமிழகத்தில் கணவன் மனைவியாக கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை தம்பதிகள்\nதமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கை தம்பதியினர் இலங்கைக்கு தப்பித்து செல்ல முற்படுகையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கை தம்பதியினர் இலங்கைக்கு தப்பித்து செல்ல முற்படுகையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதிருவரம்பூர் துவாக்குடியை அடுத்து உள்ள வாழவந்தான் கோட்டையில் இருக்கும் அகதிகள் முகாமில் வட்டி தொழில் செய்து வருபவர் 50 வயதான இலங்கை அகதி தேவகுமாரி.\nஇவர் கடந்த 4ம் தேதி அய்யம்பட்டி சாலையில் நடந்து செல்லும் போது 3 பேர் கத்தியை காட்டி 10 பவுன் நகைகளை மிரட்டி வாங்கி சென்றனர்.\nஇதில் சந்தேகத்தின் பெயரில் அகதிகள் முகாமில் உள்ள சிவகுரு, விக்னேஷ் ஆகியோரை பொதுமக்கள் பிடித்து துவாக்குடி போலிசிடம் ஒப்படைத்தனர்.\nஇவர்களின் கூட்டாளி ராஜா என்பவன் நாமக்கல் அகதிகள் முகாமை சேர்ந்தவன் என்றும் அவன் கணவன் மனைவியாக தலைமறைவாகி இருப்பதும் போலிசுக்கு தெரியவந்ததும் தீவிர விசாரணையில் இறங்கினர்.\nஇளம் வயது கணவன் மனைவியாக இரண்டு பேர் திருட்டு நடந்த இடத்தில் அருகே உள்ள தெருக்களில் எல்லாம் வீடு வாடகைக்கு கேட்டு வந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.\nகைது செய்யப்பட்ட தம்பதியினர் பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், வீடு வாடகைக்கு கேட்டு தெருக்களில் சுற்றும்போது பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு பட்டபகலில் அந்த வீடுகளில் கைவரிசை காட்டியுள்ளார்கள்.\n2004 முதல் சைக்கிள் மற்றும் பைக் திருட்டுவது பழக்கம் ஆகி என்மீது நாமக்கல் காவல்நிலையங்களில் திருட்டு வழக்குகள் பதிவு செய்தனர்.\nஇதன் பிறகு 3 வருடம் சிறையில் இருந்து வெளியே வந்ததும் தனியாக இருந்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.\nகுறிப்பாக இதுவரைக்கும் 100 பவுனுக்கு மேல் கொள்ளையடித்த நகைகளை எல்லாம் நாமக்கலில் உள்ள அடகு நகைகடைகளில் வைத்து பணம் பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்தோம் என வாக்குமூலம் அளித்துள்ளனர்.\nஇந்த நிலையில் இந்த தம்பதியினர் குறித்து அனைத்து காவல்நிலையத்திற்கும் தெரியப்படுத்தி வைத்திருந்த நிலையில் இலங்கைக்கு தப்பி செல்வதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்த நிலையில் தனிப்படை பொலிசாரால் என்.ஐ.டி அருகே கைது செய்யப்பட்டுள்ளனர்\nதற்போது இவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த தம்பதியினர் தாங்கள் திருடிய நகைகளை வாங்கி நகைக்கடை உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nPrevious articleமக்களவையில் ருசிகரம் – கடுமையாக தாக்கி விட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் காந்தி-(வீடியோ)\nNext articleயாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையில் வாள்வெட்டுக் குழு அட்டகாசம்\nஐதராபாத் நிஜாம் பணம் யாருக்கு சொந்தம்- இந்தியா-பாகிஸ்தான் மோதல்- விரைவில் தீர்ப்பு\nஇலங்கையில் 43 வருடங்களுக்குப் பிறகு 4 பேருக்கு மரண தண்டனை – குற்றம் என்ன\nசர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்ள கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம்\nவிஜய் டிவியின் நட்சத்திர நிகழ்ச்சியான ‘பிக் பாஸ் 3’: முதல் நாள் நிகழ்வு- (வீடியோ)\nஇறந்த நிலையில் சலனமின்றி அமர்ந்திருந்த மாணவி – இறந்தது எப்படி\nஅறந்தாங்கி நிஷா அவமானத்திற்கு பயந்து ஒளித்து வைத்த வீடியோவை வெளியிட்ட மணிமேகலை\n‘திருமணத்துக்கு வந்த இளைஞரை மூக்கால் காலணியை துடைக்க வைத்த கொடூரம்’.. அதிர்வலைகளை ஏற்படுத்திய வீடியோ...\nசாலையோரம் நடந்து சென்ற பெண் மீது லாரி மோதி விபத்து: மகள் கண்முன்னே தாய்...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nமனதை ஆட்சி செய்யும் சந்திரன்\nஇந்த வார ராசிபலன் ஜூன் 24 முதல் 30 வரை\nகருணை தெய்வம் எங்கள் சாய்பாபா\nதிருமணத் தடையை நீக்கும் ஸ்லோகம்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilanka24x7.com/2019/04/12/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9/", "date_download": "2019-06-26T13:52:28Z", "digest": "sha1:LIT3SGLMIAYKFOF4IJNLZYSN5KJ7DN4Z", "length": 6078, "nlines": 34, "source_domain": "srilanka24x7.com", "title": "போர் மெஷின் மற்றும் அவென்ஜர்ஸ் மீது டான் செடெல்: எண்ட்கேம் – ஜிம்மி கிம்மல் லைவ் – Srilanka 24×7", "raw_content": "\nபோர் மெஷின் மற்றும் அவென்ஜர்ஸ் மீது டான் செடெல்: எண்ட்கேம் – ஜிம்மி கிம்மல் லைவ்\nஏப் 12, 2019 இல் வெளியிடப்பட்டது\nராபர்ட் டவுனி ஜூனியர், ஸ்பாய்லர்கள், போர் மெஷின் எதிர்காலம் மற்றும் அவரது இயக்க பிடிப்பு காட்சிகளைப் பொறுத்தவரை ஒரு ‘நிதானமான துணி’ ஆகியவற்றைப் பயன்படுத்தி அவர் அவென்ஜர்ஸ் பார்க்காத ஒரு நாளில் $ 10 மில்லியனை செலவழிப்பார் என டான் கூறுகிறார்.\nநீதிபதி ஜேம்ஸ் – ட்ரொட்ஸெட் ஜோடி’ஸ் டாக் காஸ்ட்டடி போஸ்ட் https://youtu.be/-J2VEPRS_OE\nசமீபத்திய # KIMMEL ஐப் பெறுவதற்கு குழுசேர் : http://bit.ly/JKLSubscribe\nபார்க்கும் ட்வீட்ஸ் என்பது: http://bit.ly/KimmelMT10\nஜிம்மி கிம்மல் லைவ் இணையத்துடன் இணையுங்கள்:\nஜிம்மி கிம்மல் லைவ் வெப்ஸைட்டுக்கு வருகை: http://bit.ly/JKLWebsite\nஃபேஸ்புக்கில் ஜிம்மி கிம்மல் போல: http://bit.ly/KimmelFB\nஜிம்மி கிம்மல் லைவ் ஃபேஸ்புக்கில் லைவ்: http://bit.ly/JKLFacebook\nட்விட்டர் இல் ஜிம்மி கிம்மல் நேரடிப் பின்தொடரவும்: http://bit.ly/JKLTwitter\nஜிம்மி கிம்மலை நேரடியாக Instagram இல் பின்பற்றவும்: http://bit.ly/JKLInstagram\nஜிம்மி கிம்மல் லைவ் பற்றி:\nஜிம்மி கிம்மல் எமிமி-வென்ற “ஜிம்மி கிம்மல் லைவ்,” ஏபிசியின் இரவு நேர நிகழ்ச்சி நிகழ்ச்சியின் புரவலர் மற்றும் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.\n“ஜிம்மி கிம்மல் லைவ்” அதன் மிகப்பெரிய வைரஸ் வீடியோ வெற்றிகளுக்கு YouTube இல் மட்டும் 5.6 பில்லியன் காட்சிகள் கொண்டது.\nகிம்மலின் மிகவும் பிரபலமான நகைச்சுவை பிட்டுகளில் அடங்கும் – மென் ட்வீட்ஸ், லைஃப் சாட்சி நியூஸ், ஜிம்மி’ஸ் ட்ரைக் ஃபெயில் பிராங், தேவையற்ற தணிக்கை, YouTube சவால், பேபி இளங்கலை, திரைப்பட: தி ​​மூவி, ஹேண்ட்சம் மென்ஸ் கிளப், ஜிம்மி கிம்மெல் லி டிடெக்டிவ் மற்றும் இசை வீடியோக்கள் “நான் (Wanna) அனைத்து உங்கள் டாட்டாங் சானிங் “மற்றும் ராபின் திக்கி, பார்ரெல், ஜிம்மி மற்றும் அவரது பாதுகாப்பு கில்லர்மோ ஒரு தெளிவற்ற கோடுகள் பகடி.\nஜானி டெப், மெரில் ஸ்ட்ரீப், டாம் குரூஸ், ஹாலே பெர்ரி, ஹாரிசன் ஃபோர்ட், ஜெனிபர் அனிஸ்டன், வில்லே பெர்ரல், கேட்டி பெர்ரி, டாம் ஹாங்க்ஸ், ஸ்கார்லெட் ஜோஹன்சன், சானிங் டாட்டம், ஜார்ஜ் குளூனி, லேரி டேவிட், சார்லிஸ் தெரோன், மார்க் வால்பர்க், கோபி பிரையன்ட், ஸ்டீவ் கேர்ல், ஹக் ஜேக்மேன், கிறிஸ்டன் வீக், ஜெஃப் பிரிட்ஜஸ், ஜெனிபர் கார்னர், ரியான் கோஸ்லிங், பிரையன் க்ரான்ஸ்டன், ஜேமி பாக்ஸ், ஆமி போஹெலர், பென் அஃப்லெக், ராபர்ட் டவுனே ஜூனியர், ஜேக் கில்ஹென்ஹால், ஓபரா, மற்றும் துரதிருஷ்டவசமாக மாட் டாமன்.\nடான் செடில் மீது போர் மெஷின் & அவென்ஜர்ஸ்: எண்ட்கேஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2008/10/blog-post_21.html", "date_download": "2019-06-26T14:32:20Z", "digest": "sha1:YNHJN6ZNTP57C6PJOIEGDTJLWVJ7NPV5", "length": 22795, "nlines": 267, "source_domain": "www.geevanathy.com", "title": "BLADDY WAR .. | ஜீவநதி geevanathy", "raw_content": "\nவலை (சினி) வாசகர்களுக்கு என் வணக்கங்கள்....\nநண்பர் (தோழர் என்றழைக்கப்போய் ஏதும் பிரச்சனையில் மாட்டாமலிருக்க) விஷ்ணு நம்மையும் இந்த தொடர்விளையாட்டில் மாட்டிவிட கொஞ்சநேரம் மோட்டைப் பார்த்துக்கொண்டு உக்காரவேண்டியதாய்ப் போயிற்று. நமக்கெல்லாம் கேள்வி கேட்டுத்தானே பழக்கம். இருந்தும் மனதில் பட்டதை பதிலாக்கி இருக்கிறேன் கொஞ்சம் படித்துத்தான் பாருங்களேன்.\nசினிமா என்றதும் என் ஞாபகத்துக்கு வந்தது BLADDY WAR என்ற வாசகம்தான் அதனால் 8வது கேள்வி முதலாவதாக.............\n###8. தமிழ் தவிர வேறு இந்திய உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா\nநிறைய ஆங்கில சினிமாக்கள் பார்ப்பதுண்டு. மற்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தேர்ந்தெடுக்கப்பட்ட வேற்றுமொழிப்படங்கள் நேரங்கிடைத்தால் பார்ப்பதுண்டு. அப்படிப் பார்த்த பொஸ்னியப் படம் ஒன்றில் போரினால் ஏற்பட்ட இடப்பெயர்வில் ஊனமுற்ற குழந்தை ஒரு காப்பகத்திலும் தந்தை சிறைப்பிடிக்கப்பட்டும் போக, இருவரும் மீள இணைவதற்கான போராட்டமே திரைக்கதை. படத்தினிடையில் அந்தப் பெண்குழந்தை சொல்வதாக வரும் வசனம் ‘BLADDY WAR ’ நான்காண்டுகள் கடந்தும் அடிக்கடி ஞாபகம் வருகிறது.புரியாத மொழி ,பார்க்காத இடம்,பழகாத மனிதர்கள் இருந்தும் படம் முடியும்வரை சேர்ந்து பயணித்தேன்.இன,மொழி,இடம் என்று எல்லாத்துக்கும் அப்பால்பட்டதாய் இருக்கிறது யுத்தத்தின் கோரம்...\n###1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள் நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா\nகேட்டுப்பார்த்ததில் இரண்டுவயதில் என்றார்கள். பார்த்த படம் ‘நிறம் மாறாப் பூக்கள்’ யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில். நானெங்கே பார்த்தேன் அம்மாவும் அப்பாவும் படம் பார்க்க திரை தவிர்த்து மிச்ச எல்லாத்தையும் பார்த்துக்கொண்டு அழுது அடம்பிடிக்காமல் சமர்த்துப் பையனாய் இருந்தேனாம். இன்னும் அந்தப் படம் நான் பார்க்கவில்லை. இருந்தும் பாடல்கள் எல்லாம் மனப்பாடம் (என்னதான் இருந்தாலும் முதல்ப்படம் அல்லவா\nநினைவு தெரிந்து பார்த்த முதல்ப்படம் இலங்கை ரூபவாஹினியில் ஒளிபரப்பான வியட்நாம் யுத்தம் சம்பந்தமான படம். பெயர் ஞாபகமில்லை.\nஉணரவென்ன இருக்கிறது. பின்னாளில் அந்தப் படமே வாழ்க்கையாகிப்போனது..\n###2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா\nமொழி, கதை ஊகிக்கக்கூடியது என்றாலும் கவிதைபோல இருந்தது படம்.\n###3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது எங்கே\nகுசேலன் ,வீட்டில் , #@$%^$#&^%*&$^%#\n###4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா\nமணிரெத்தினம் அவர்கள் கதைசொல்லிய விதம் வேலைக்குப்போக வெளிக்கிட்டாலும் ஒருமுறை உட்கார்ந்து பார்க்கச் சொல்லும். தவிர்த்து சலங்கை ஒலி, அன்பே சிவம், மௌனராகம், குணா, அழகி, இம்சையரசன் 23ம் புலிகேசி,சிறைச்சாலை, தவமாய்த் தவமிருந்து, பாலச்சந்தர் அவர்கள் சினிமா .........என்று நீண்டுகொண்டு போகிறது வரிசை.\n###5.அ. உங்களை மிகவும் ��ாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்\n###5.ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்\n‘என் கண்மணி இளமாங்கனி எனைப்பார்த்ததும் …’ ரொம்பப் பிடிச்ச பாட்டு. வெளிவந்தது 1978ல் என்கிறார்கள். ஆச்சரியப்படவைக்கிறது ஒலிப்பதிவு . பழைய படங்களில் வரும் பிரமாண்டக் காட்சிகளும் பிரமிக்கவைக்கும்.\n###6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா\nபத்திரிகை வாசிக்கையில் சினிமாச் செய்திகளையும் வாசிப்பதுண்டு. விரும்பிப் படிப்பது வேற்றுமொழி (ஈரானிய, ஆங்கில) படவிமர்சனங்களை (ஒருவேளை பார்க்க கிடைக்காமலேயே போகுமல்லவா\nவேறுயார் இசைஞானிதான். ஜென்சியின் பாட்டு ரொம்பப்பிடிக்கும். இந்தி, ஆங்கில அல்பங்களும் விரும்பிக் கேட்பதுண்டு.\n###9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா\nதமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா\nமறைமுக, நேர்முகத் தொடர்பெல்லாம் இல்லை. குறும்படம் எடுக்கவேண்டும் என்றொரு பேராசையுண்டு (தமிழ் ரசிகர்கள் பாவமென்று இப்போதைக்கு விட்டுவைத்திருக்கிறேன்)\n###10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nநிறைய விமர்சனங்களுக்கப்பால் நல்ல படங்களும் வரத்தான் செய்கிறது. நிறைய புதுமுகங்கள் வந்திருக்கிறார்கள். புதுமுயற்சிகள் செய்கிறார்கள் இருந்தும் சில வட்டங்கள் தாண்டி வெளிவர மறுக்கிறது தமிழ் சினிமா.\nஅண்மையில் ஒரு யப்பானிய படம் பார்த்தேன் இரண்டாம் உலப்போர் காலத்தில் உணவுப் பற்றாக்குறையால் வனவிலங்குக் காப்பக விலங்குகளைச் சுட்டுக்கொண்றுவிட உத்தரவிடுகிறது அரசு. குறிப்பிட்ட சரணாலயத்தில் உள்ள தாய் யானை இந்தக் கட்டளைக்கமைய சுடப்பட அதன் குட்டியைக்காப்பாற்ற யானைப்பாகனும் சில குழந்தைகளும் மேற்கொள்ளும் போராட்டமாக அமைந்திருக்கிறது திரைக்கதை. சலிப்பில்லாமல் இறுதிவரை ஒன்றித்துப் பார்க்க வைக்கிறது படம். நம்மவர்கள் வட்டந்தாண்டி வெளிவரவேண்டும். வரவேற்கக் காத்திருக்கிறோம்.\n###11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள் செய்திகள் எதுவுமே பத்திரிகைகள் தொலைக்காட்சி இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம் உங்களுக்கு எப்படியிருக்கும் தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்\nஅந்த நிகழ்வு எனக்கு ஒரு மாற்றத்தையும் கொண்டுவராது என நினைக்கிறேன். பார்க்கவேண்டியவையென குறித்துவைத்த படங்கள் நிறைய இருக்கிறது.சினிமா வாழ்வின் ஒரு அங்கம் அது வாழ்க்கையல்ல...தமிழர்களுக்கு என்ன ஆகும் \nஇது ஒரு தொடர் பதிவென்று நண்பர் சொல்லி இருந்தார் இருந்தும், வலைக்குப்புதியவன் என்பதாலும் எனக்குத் தெரிந்தவர்கள் ஏலவே இத்தொடரில் இணைந்திருப்பதாலும் எனது தொடரை இத்துடன் முடிக்கிறேன்.\nநன்றி விஷ்ணு, சினிமா தொடர்பதிவுக்கு என்னையும் அழைத்தமைக்கு.....\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....\n///ஜீவன்...‘BLADDY WAR ’ நான்காண்டுகள் கடந்தும் அடிக்கடி ஞாபகம் வருகிறது.புரியாத மொழி ,பார்க்காத இடம்,பழகாத மனிதர்கள் இருந்தும் படம் முடியும்வரை சேர்ந்து பயணித்தேன்.இன,மொழி,இடம் என்று எல்லாத்துக்கும் அப்பால்பட்டதாய் இருக்கிறது யுத்தத்தின் கோரம்...///\nஇந்த படம் என்னையும் மிகவும் பாதித்த படம் நண்பரே ..\nஉணரவென்ன இருக்கிறது. பின்னாளில் அந்தப் படமே வாழ்க்கையாகிப்போனது..//\nமனதை ..மிக அதிகம் வேதனை அடைய செய்கிறது நண்பரே இந்த பதில் ..\nகண்டிப்பாக இதற்கு ஒரு விடிவு விரைவில் கிடைக்க வேண்டும் என இறைவனிடம் தினம் வேண்டும் நபர்களில் நானும் ஒருவனே\nமறைமுக, நேர்முகத் தொடர்பெல்லாம் இல்லை. குறும்படம் எடுக்கவேண்டும் என்றொரு பேராசையுண்டு (தமிழ் ரசிகர்கள் பாவமென்று இப்போதைக்கு விட்டுவைத்திருக்கிறேன்)//\nஉங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் நண்பரே ...\nதமிழ் ரசிகர்கள் கண்டிப்பாக வரவேற்ப்பார்கள் ...நீங்கள் ஆவதைப்பாருங்கள் ..\nமிக நல்ல தகவல்களுடன் நல்ல ஒரு பதிவை எனது வேண்டுகோளுக்கிணங்க பதிவிட்டமைக்கு மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன் ..நண்பரே ...\n///இறைவனிடம் தினம் வேண்டும் நபர்களில் நானும் ஒருவனே ///\nகாலம் பதில் சொல்லும், காத்திருப்போம்....\n///உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் நண்பரே ...\nதமிழ் ரசிகர்கள் கண்டிப்பாக வரவேற்ப்பார்கள் ...நீங்கள் ஆவதைப்பாருங்கள்///\nஉங்கள் கருத்துரை உற்சாகம் தருகிறது\n///இந்த படம் என்னையும் மிகவும் பாதித்த படம் நண்பரே ..///\nவேறென்ன சொல்ல ///இன,மொழி,இடம் என்று எல்லாத்துக்கும் அப்பால்பட்டதாய் இருக்கிறது யுத்தத்தின் கோரம்///\nதம்பலகாமம் ஆதிகோணநாயகர் ���லய வருடார்ந்த மகோற்சபம் 2...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/kitchen/meat/chicken/p13.html", "date_download": "2019-06-26T15:06:04Z", "digest": "sha1:FUNK33H7ZLLRSVNUFNT7DQQDXOYMFLZ4", "length": 21005, "nlines": 260, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Kitchen - சமையல்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 2\nசமையலறை - அசைவம் - கோழி இறைச்சி\n1. காடை – 4 எண்ணம் (தொடைப் பகுதி)\n2. பெரிய வெங்காயம் – 2 எண்ணம்\n3. தயிர் – 1/2 கிண்ணம்\n4. மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி\n5. மிளகுத் தூள் – 1 மேசைக்கரண்டி\n6. கரம் மசாலாத் தூள் – 1 தேக்கரண்டி\n7. உப்பு – 1 மேசைக்கரண்டி\n8. இஞ்சி பூண்டு விழுது – 2 மேசைக்கரண்டி\n9. மிளகாய்த்தூள் – 1 மேசைக்கரண்டி\n10. மல்லித் தூள் – 1 1/2 மேசைக்கரண்டி\n11. எண்ணெய் – 3 மேசைக்கரண்டி\n12. மல்லித் தழை – சிறிது\n13. புதினாத் தழை – சிறிது\n14. கறிவேப்பிலை - சிறிது\n1. காடையின் தொடை பகுதியைச் சுத்தமாக கழுவி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி உப்பு, கால் கிண்ணம் தயிர் சேர்த்து ஒரு மணிநேரம் வரை ஊற வைக்கவும். காடை நன்கு ஊறியதும் எடுத்துக் கழுவிக் கொள்ளவும்.\n2. பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.\n3. புதினா மற்றும் கொத்தமல்லித் தழைகளைச் சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும்.\n4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கரம் மசாலா தூள் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். தாளித்த பிறகு நறுக்கின வெங்காயம் போட்டு வதக்கவும்.\n5. அதில் சுத்தம் செய்து வைத்திருக்கும் காடையைச் சேர்த்து வதக்கவும்.\n6. இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.\n7. மிளகாய் தூள், மல்லித் தூள்,மிளகுத் தூள், உப்பு மற்றும் தயிரை ஊற்றி நன்கு கிளறி விடவும்.\n8. காடையில் எல்லா மசாலாவும் ஒன்றாகச் சேரும்படி சில நிமிடம் நன்கு கிளறி விடவும்.\n9. அதில் தண்ணீர் ஊற்றி வாணலியை ஒரு தட்டால் மூடி வைத்து பத்து நிமிடங்கள் வரை வேக விடவும். இடையிடையே மூடியைத் திறந்து பிரட்டி விடவும்.\n10. தண்ணீர் வற்றி வந்ததும் அடுப்பில�� இருந்து இறக்கி வைத்து விடவும்.\nசமையலறை - அசைவம் - கோழி இறைச்சி | சித்ரா பலவேசம் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்க��ாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/spiritual/hindu/p240.html", "date_download": "2019-06-26T14:52:50Z", "digest": "sha1:77WENA2WDNAPGKCOUS5IHR3BOUOJAFAA", "length": 21507, "nlines": 336, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Spiritual - Hindu - ஆன்மிகம் - இந்து சமயம்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 2\nஇந்து சமயம் | சித்ரா பலவேசம் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப���பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பத�� ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=62302", "date_download": "2019-06-26T13:51:35Z", "digest": "sha1:QRSHUIUXRESJIXPZLZHAWJKOPRP56WZY", "length": 6285, "nlines": 79, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅப்பா நீ எனது அப்பா...\nதமிழ் தலைமைகளுக்கு துரைரட்ணம் எச்சரிக்கை\nதமிழ் தலைமைகளுக்கு துரைரட்ணம் எச்சரிக்கை\nதமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றாவிட்டால் அவர்கள் தமிழ் சமூகத்திலிருந்து அந்நியப்படுத்தப்படுவார்கள் என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இரா. துரைரட்ணம் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள அவரது காரியாலயத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், “அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர் பதவியில் இருந்து இராஜினமா செய்யவேண்டும் .\nகிழக்கில் மூன்று இனங்களும் ஐக்கியமாகவும் ஒற்றுமையாகவும் வாழ வேண்டுமாயின் இந்த விடயங்களில் ஜனாதிபதி, பிரதமதர், மத்திய அரசாங்கம் இனியாவது தவறிழைக்காமல், இதனை சீரமைத��து கிழக்கில் பிரித்தாளும் தந்திரத்தை கைவிட்டு கிழக்கு மக்கள் ஒன்றாக வாழ்வதற்கு வழிசமைக்கவேண்டும்.\nஇந்த விடயங்களில் அரசு பாராமுகமாக இருந்தால், கிழக்கு மாகாண தமிழர்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தங்களின் பலத்தை நிரூபித்துக்காட்டுவார்கள்” என மேலும் தெரிவித்துள்ளார்.\nதமிழ் இனத்தின் ஒப்பற்ற மேடை ...\nநட்சத்திர விழா 2019 ...\nகரும்புலிகள் நாள் 2019 - 06.07.2019 திகதி மாற்றம் ...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsin.net/kelvi-neram-14-06-2019/", "date_download": "2019-06-26T15:03:35Z", "digest": "sha1:AAKCX4F4B37RGLO6XUMTHZ4UNYAKVMWK", "length": 3256, "nlines": 42, "source_domain": "www.tamilsin.net", "title": "Kelvi Neram தமிழகத்தை திமுகவிற்கு தத்துக் கொடுத்துவிட்டதா பாஜக அரசு? 14-06-2019 News7 Tamil", "raw_content": "\nKelvi Neram தமிழகத்தை திமுகவிற்கு தத்துக் கொடுத்துவிட்டதா பாஜக அரசு\nKelvi Neram தமிழகத்தை திமுகவிற்கு தத்துக் கொடுத்துவிட்டதா பாஜக அரசு\nKelvi Neram தமிழகத்தை திமுகவிற்கு தத்துக் கொடுத்துவிட்டதா பாஜக அரசு\nதமிழகத்தை திமுகவிற்கு தத்துக் கொடுத்துவிட்டதா பாஜக அரசு\nKelvi Neram தாமரையை மலரவைக்க தமிழ்ப் பற்றை கையில்…\nKelvi Neram முதல்வரின் முயற்சிகளை…\nKelvi Neram தமிழகத்தின் மோடியாக விரும்புகிறாரா…\nKelvi Neram உண்மையில் அமைச்சரவையில் அதிமுக…\nKelvi Neram பாஜகவை மெல்ல மெல்ல கைகழுவுகிறதா அதிமுக\nKelvi Neram காலம் வெளியேற்றப் போவது ஈபிஎஸ்ஸையா\nKelvi Neram ஒரே தேர்தலில் காணாமல் போய்விட்டதா…\nKelvi Neram அதிமுகவின் தோல்வியை ஏற்க மறுக்கிறாரா…\nKelvi Neram அதிமுகவில் நசுக்கப்படுகிறதா ஒற்றைத்…\nவிக்ரம் போட்ட வெடிகுண்டு | Valai Pechu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906058", "date_download": "2019-06-26T14:50:57Z", "digest": "sha1:FV3AT6GLNXBYHQXVLUYAZ5DCRJ5W62SO", "length": 6274, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "பைக் விபத்தில் வாலிபர் பலி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசி���லன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபைக் விபத்தில் வாலிபர் பலி\nஉளுந்தூர்பேட்டை, ஜன. 11: கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் வெங்கடேசன். சம்பவத்தன்று இரவு இவர் ஒரு பைக்கில் உளுந்தூர்பேட்டை நோக்கி திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்தார். ஆசனூர் சிட்கோ தொழிற்பேட்டை அருகில் வந்த போது திடீரென நிலை தடுமாறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nவிழுப்புரம் அருகே வேடம்பட்டில் பிளாஸ்டிக் அரவை ஆலைக்கு எதிர்ப்பு: இளைஞர்கள் போராட்டம்\nமணல் கடத்திய 2 பேர் கைது\nமின்மோட்டார் பயன்படுத்தினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்\nவிழுப்புரத்தில் இலவச பால் கலப்பட பரிசோதனை முகாம்\nபிரதமர் நிதியுதவி திட்டம் விடுபட்ட விவசாயிகள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்\nமதுபாட்டில் விற்ற வாலிபர் கைது\nகுடிபோதையில் வாலிபரை தாக்கியவர் கைது\nவானூர் சுற்றுவட்டார பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கட்டுப்படுத்த கோரிக்கை\nஅரசு கலைக்கல்லூரியில் கூடுதல் வகுப்பறை திறப்பு\n× RELATED கார் மீது பைக் மோதி வாலிபர் பரிதாப பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2017-01-24", "date_download": "2019-06-26T14:10:36Z", "digest": "sha1:7VGQRTLSLVODPIZOG7XSCBJ65KAVU6CH", "length": 20284, "nlines": 265, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபூண்டு, எலுமிச்சை சாறு குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா\nகோஹ்லியின் சாதனையை அசால்ட்டாக முறியடித்த ஆப்கானிஸ்தான் வீரர்\n10 வினாடிகளில் 19 அடுக்குமாடி கட்டிடங்களை வெடிவைத்து தகர்த்த சீனா: காரணம் என்ன\nபேருந்தையே விழுங்கிவிடும் நிலையில் திறந்த பாரிய புதைகுழி\nநேபாள நிலநடுக்கத்தால் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்பட்ட பாதிப்பு: வெளியான அச்சுறுத்தும் தகவல்\nஎன் அப்பாவை திட்டமிட்டு கொலை செய்து விட்டனர்: மைக்கல் ஜாக்சன் மகள் பரபரப்பு பேட்டி\nசிவபெருமான் பொலிசை அனுப்பினார், அலறியது யார் தெரியுமா\nமாரடைப்பால் நின்ற இதய‌ துடிப்பை ‌மீ‌ண்டு‌ம் இய‌ங்க வை‌க்கலாம்\nபோதையில் தன் பெயரையே மறந்த பிரபல கிரிக்கெட் நட்சத்திரம்\nஏனைய விளையாட்டுக்கள் January 24, 2017\nவிடைபெற்ற ஒபாமாவுக்கு 8 வயது சிறுமி எழுதிய உருக்கமான கடிதம்: அவர் என்ன சொன்னார் தெரியுமா\nஇந்திய அரசியல் கட்சிகள் திரட்டிய நன்கொடை எத்தனை கோடி தெரியுமா\nவழுக்கை தலையில் முடி வளர வெறும் இரண்டு நாட்கள் போதும்\nகமலஹாசனுக்கு பதிலளித்த பீட்டா பூர்வா ஜோஷிபுரா: என்ன சொன்னார் தெரியுமா\nகலவர பூமியில் சிக்கித்தவித்த கிரிக்கெட் வீரர் அஸ்வின்: தப்பித்துச் சென்றது எப்படி\nஏனைய விளையாட்டுக்கள் January 24, 2017\n சுப்பிரமணியன் சுவாமிக்கு பதிலடி கொடுத்த கமல்\nசிறப்பாக படிக்க இதோ சில வழிகள்\nஇணையத்தை அதிர வைக்கும் ஆபாச வீடியோ\nநெருப்பை ஏன் இந்துக்கள் வணங்குகிறார்கள் தெரியுமா\nஉணவை குறை சொல்லியதற்காக இப்படியா பழிவாங்குவது..\nபிரித்தானியா January 24, 2017\nதமிழகத்தில் கோக், பெப்ஸிக்கு தடை\nமாணவர்களின் சாதனை - முதல் 10 இடங்களில் யாழ்\nதலைவனாகும் இளம்புயல்: களமிறங்கும் அதிரடி வீரர்\nபிரித்தானியா வெளியேறுவது தொடர்பான வழக்கு: அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபிரித்���ானியா January 24, 2017\nதேங்காய் தண்ணீர் குடிப்பதால் ஆபத்து உள்ளது\n ஹெலிகொப்டர் மலைப்பகுதியில் நொறுங்கி விபத்து\nநான் அப்படி சொல்லவே இல்லையே.. ஹிப் ஹாப் ஆதியிடம் நன்றாக வாங்கிக்கட்டிய எச்.ராஜா\nவெள்ளை மாளிகையில் டிரம்ப் இப்படி தான் இருப்பார்\nபிரித்தானியா January 24, 2017\nஅபார ஆட்டத்தால் தொடரை தனதாக்கிய நியூசிலாந்து\nஇந்த கிழமையில் இதை செய்யுங்கள்..அப்புறம் பாருங்க பெயர், புகழ், செல்வம் எல்லாம் உங்களைத் தான் தேடி வரும்..\nகர்ப்பிணியின் வயிற்றில் எட்டி உதைத்த பொலிஸ்: கண்முன்னே பார்த்த அதிர்ச்சி காட்சி.... திருநங்கையின் பகீர் தகவல்\nபிரித்தானியாவில் அமுலுக்கு வருகிறது கடுமையான தண்டனை சட்டம்\nபிரித்தானியா January 24, 2017\nஇந்த கழிவறை கதவுகள் முழுதாக மூடப்படாமல் உள்ளது ஏன்\nடிரம்ப்பின் அதிரடி வேட்டை ஆரம்பம் கனடா, ஜப்பான் உட்பட 12 நாடுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம்\nஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு அதிரடி\n போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்கள்\nபிரித்தானியா January 24, 2017\nஞானஸ்தானம் என்ற பெயரில் கொடூரமாக துன்புறுத்தப்பட்ட பச்சிளம் குழந்தை: அதிர்ச்சி வீடியோ\nதொடரை வென்ற இந்தியா: கோஹ்லிக்கு டோனி கொடுத்த பரிசு என்ன தெரியுமா\nஎம்ஜிஆர் மட்டும் உயிருடன் இருந்திருந்தால்... கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி\nஐஸ்வர்யா ராயால் மனைவியை பிரிந்த அமிதாப்பச்சன்\nமனிதனை கடத்தி சென்ற ஏலியன்ஸ் வெளியான பதற வைக்கும் ஆதாரம்\nபிரித்தானியா January 24, 2017\n உயிருக்கு போராடும் இந்திய பெண்\nஅவுஸ்திரேலியா January 24, 2017\nசுவிட்ஸர்லாந்தில் இலங்கை அகதிகளின் எண்ணிக்கை முன்னணியில்..\nவிமானம் புறப்படும்போது விளக்குகள் மங்கலாக எரிவது ஏன்\nவாழ்க்கை முறை January 24, 2017\nபாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் இலங்கை வீரர்கள்\n ரத்தம் சொட்ட சொட்ட கதறும் பொலிஸ்\nஆண்களுக்கு ஒரே நேரத்தில் பல பெண்கள் மீது ஈர்ப்பு ஏற்பட என்ன காரணம்\nசதை உண்ணும் ஒட்டுண்ணியின் புதிய இனம் கண்டுபிடிப்பு\nமகனால் தர்மசங்கடத்திற்கு ஆளான டொனால்டு டிரம்பின் மனைவி\nஅழிந்துபோன 25 உயிரினங்களை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்\nஇலங்கையுடன் மோதப் போகும் இந்தியா\nபல்கலைகழக அனுமதிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபொலிஸ் வெறியாட்டத்தால் எங்கள் ஊரே தரைமட்டம்: கதறும் தமிழ் பெண்\nஇமான் அண்ணாச்சி மீது கொடூர தாக்குதல் நடத்திய பொலிசார்\nநிம்மதியின்றி தவிக்கும் ஓ.பன்னீர் செல்வம்\nநடிகர் சங்கத்தில் இருந்து தமன்னா, காஜல் அகர்வால் நீக்கம்\nநான்கு கால்கள், இரண்டு பிறப்பு உறுப்புகளுடன் பிறந்த குழந்தை\nவேலைவாய்ப்பு January 24, 2017\nசிம்பு சொன்னதை செய்த இளைஞருக்கு தர்ம அடி: அதிர்ச்சி வீடியோ\nஸ்ரீ முத்து விநாயகர் ஆலயத்தின் வருஷாபிஷேக நிகழ்வுகள்\nபுற்றுநோயை குணமாக்க 21 நாட்கள் போதுமே\nஅறிவோம் ஆங்கிலம்: இரண்டு பொருளில் பயன்படும் “Like”\nமாணவர்கள் மீது தடியடி நடத்தியது சரியே: இப்படியா சொன்னார் விஷால்\nகலவரத்திற்கு பொலிஸ் தான் காரணம் வெளியான மற்றொரு ஆதாரம்\nவிறுவிறுப்பாக நடை பெற்ற ஜனாதிபதி கிண்ண கால்பந்தாட்டம்\nதலைமுடிக்கு ஆயில் மசாஜ் செய்வது நல்லதா\nலசித் மலிங்காவுக்கு தனி விமானம் ஒன்றை அனுப்பி வைத்த அம்பானி\nஏனைய விளையாட்டுக்கள் January 24, 2017\nகல்லறையில் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட இளம்பெண்: பொலிசார் அதிர்ச்சி தகவல்\nபிரித்தானியா January 24, 2017\nநடந்துக்கொண்டே செல்போனை பயன்படுத்தினால் என்ன நடக்கும்\nமெரீனா களத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள்\nபொலிஸ் தீ வைத்த கொடூரம்\nசென்னை முழுவதும் அதிரடிப்படை காவலர்கள் குவிப்பு: பதற்றத்தில் மக்கள்\nரொறொன்ரோ பாடசாலையில் கத்தி குத்து: மாணவன் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/india-pay-debt-maldives", "date_download": "2019-06-26T15:00:06Z", "digest": "sha1:6KPDOANTO53KSHON3YTXC772QAKMHG2C", "length": 9307, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "அண்டை நாட்டின் 10 ஆயிரம் கோடி கடனை அடைக்கும் இந்தியா | india to pay debt of maldives | nakkheeran", "raw_content": "\nஅண்டை நாட்டின் 10 ஆயிரம் கோடி கடனை அடைக்கும் இந்தியா\nஇந்தியா சீனா இடையிலான வர்த்தகப் போரின் ஒரு கட்டமாக இரு நாடுகளும் தங்களை சுற்றி உள்ள நாடுகளின் நட்புறவை தக்கவைத்துக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் இந்தியா பிரதமர் மோடி மற்றும் மாலத்தீவு அதிபர் முஹமது சாலிஹ் இடையிலான சந்திப்பு நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதற்கு முந்தைய மாலத்தீவு அதிபர் சீனாவுடன் மேற்கொண்ட கட்டுமான ஒப்பந்தங்கள் மூலம் சீனாவிற்கு 20 ஆயிரம் கோடி கடன் தர வேண்டிய நிலையில் இருந்தது மாலத்தீவு. இதற்கு உதவும் பொருட்டு மாலத்தீவிற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் இந்தியா சார்பில் வழங்கப்பட உள்ளதாக நேற்ற�� நடந்த சந்திப்பிற்கு பின் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வர்த்தகம், பாதுகாப்பு, சுகாதாரம் தொடர்பாக பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டுள்ளன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதமிழக பாஜக வேட்பாளருக்கு அடித்த யோகம்\nபாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களை கவிழ்க்க சதி\nபாஜகவின் கோபத்தை குறைக்க அதிமுக செய்த செயல்\nபாகிஸ்தானுக்கு 238 ரன்கள் இலக்கு\nஇந்தியாவுக்கு ஆதரவாக வாக்களித்த பாகிஸ்தான்\nபாகிஸ்தானின் சிறுபான்மையின மக்களுக்கு இம்ரான் கானின் உதவி... மகிழ்ச்சியில் மக்கள்...\nஒரு வெண்கல கிண்ணத்தின் விலை 34 கோடியா..\n90ஸ் கிட்ஸை ஏமாற்றலாம், 2K கிட்ஸ்க்கு இது போதுமா\n‘நானே என்னை வைத்து படம் எடுங்கள் என்று கேட்டேன்’- ஜோதிகா கலகல பேச்சு\nஸ்கிரிப்ட் ரெடி... சிவகார்த்திகேயன் ரெடியா\nஹாலிவுட் படத்திற்கு டப்பிங் செய்யும் சித்தார்த்...\nஇந்திராகாந்தியை வீட்டிற்கே சென்று கைது செய்த வி.ஆர்.லட்சுமி நாராயணன் சென்னையில் காலமானார்\nபிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டவர் மோசடி வழக்கில் கைது\nராஜ்யசபா சீட் அரசியலில் திமுகவின் அதிரடி திட்டம்\nஅந்த தகுதி OPS, EPS, சசிகலா, தினகரனுக்கு இல்லை... கே.சி.பழனிசாமி\nதிமுக, அதிமுக இரண்டும் இல்லை - தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி\nதங்க தமிழ்செல்வன் அமைச்சராகும் வாய்ப்பை தடுத்த தினகரன்: கே.சி.பழனிசாமி அதிரடி\nகடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் எனும் அரக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adadaa.net/9977/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2019-06-26T13:52:46Z", "digest": "sha1:E76LDGTDEX7JGFJK3NZQOQ5RKL7SUPHV", "length": 9014, "nlines": 120, "source_domain": "adadaa.net", "title": "தனி தமிழீழம் அமையாது ஆயுதங்களை கையளிக்க மாட்டேம் … - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Searched News » தனி தமிழீழம் அமையாது ஆயுதங்களை கையளிக்க மாட்டேம் …\nதனி தமிழீழம் அமையாது ஆயுதங்களை கையளிக்க மாட்டேம் …\nComments Off on தனி தமிழீழம் அமையாது ஆயுதங்களை கையளிக்க மாட்டேம் …\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ தேசியத் தலைவரின் புகைப்பட அல்பம் …\nஅன்னை பூபதியின் 30 ஆம் ஆண்டு நினைவும், நாட்டுப்பற்றாளர் …\nமுள்ளிவாய்க்காலில் தரித்து நிற்கும் தமிழர் அரசியல் …\nஅசாத்திய டைரக்டர்… அசால்ட் நடிகர் டபுள் சவாரியில் அசத்திய …\n – மாவட்ட செயலகத்தில் பௌத்த வ���காரை …\nதனி தமிழீழம் அமையாது ஆயுதங்களை கையளிக்க மாட்டேம் … தமிழ்வின்Full coverage\nComments Off on தனி தமிழீழம் அமையாது ஆயுதங்களை கையளிக்க மாட்டேம் …\nஆதார், வாக்காளர் அட்டை இருந்தால் மட்டும் இந்தியராக கருத …\nஇலங்கை நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: ஐக்கிய தேசிய கட்சி …\nதென் ஆப்பிரிக்காவை சுழன்று அடித்த இலங்கை: கடைசி போட்டியில் …\nஹம்பி நகரில் விலங்கு காட்சி சாலை: நவம்பரில் திறக்கத் திட்டம்\nதியாக தீபம் தீலிபனுக்கு இன்று நினைவேந்தல்\nஇலங்கை வீரர்களுக்கு 2 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ள தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?cat=59&paged=2", "date_download": "2019-06-26T15:29:31Z", "digest": "sha1:6NV7LWABC5MWKGUYNAJ3SWLISF6ITKII", "length": 31660, "nlines": 264, "source_domain": "nadunadapu.com", "title": "சிறப்பு செய்திகள் | Nadunadapu.com | Page 2", "raw_content": "\nசர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்ள கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம்\nமீண்டும் ஒரு பிளவை சந்திக்கப்போகின்றதா அ.தி.மு.க -நல்ல தம்பி நெடுஞ்செழியன் (கட்டுரை)\n – என்.கே. அஷோக்பரன் (பகுதி – 2)\nதீ வைத்த மைத்திரியும் எலியாகத் தப்பிக்கும் ரணிலும்- புருஜோத்தமன் (கட்டுரை)\nஇடைத்­தேர்­தலில் வெற்­றி­ பெற்­ற­போதும் ஆட்சி கவிழும் அச்­சத்தில் அ.தி.மு.க- நல்லதம்பி நெடுஞ்செழியன் (கட்டுரை)\nசி.ஐ.ஏவின் ஹிட் லிஸ்டில் இடம்பெற்ற இந்திரா காந்தியின் பெயர்: இந்திரா இந்தியாவுக்கு ‘எமெர்ஜென்சி’ அதிர்ச்சி வைத்தியம் தந்த நாளில் என்ன...\nவிக்கியின் துரத்தலும் கஜனின் ஓட்டமும்\n“அதிகாரத்தின் அரூப கரங்கள்” – கருணாகரன்\nஇந்திரா காந்தியின் கொலைக்கு காரணமான ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் – 35 ஆண்டுகளுக்கு முன்\nபலரும் அறியாத கருணாநிதியின் முதல் காதல் கதை\nகாதல் என்பது காற்றை போல, அதை சுவாசிக்காமல் இருக்க முடியாது. பெரும்பாலும் அனைவருக்கும் ஒரு காதல் கதை இருக்கும். ஆனால், அது அனைவருக்கும் வெற்றிகரமாக அமைகிறதா என்பது தான் பெரிய கேள்வி. முதல் காதலில்...\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.\nமிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் கரகரவென கசிந்தொழுகும் அந்த வெண்கலக் குரலில் அப்படியொரு வசியமிருந்தது... இன்றும் இருக்கிறது. அது...\nதி.மு.க. தலைவராக இன்று 50வது ஆண்டில் கருணாநிதி… 1969ல் அண்ணா மறைவுக்குப் பின் என்ன நடந்தது\nகட்சியில் அண்ணாவுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் நெடுஞ்செழியன். அவருக்கு அடுத்து தான் கருணாநிதி. இவர்கள் இருவரில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு தேர்வு செய்து விட்டால் பிரச்னைகளோ, நெருக்கடிகளோ இருக்காது.' \"என்னுடைய 44...\nவீட்டு சுவத்தையே கல்லறையா மாத்தினவன், கள்ளச்சாராய வியாபாரி, பெண்களை வச்சு பிசினஸ் பண்ணியவன்… இதுமட்டும்தானா நான்\nஉங்கள்ல யாராவது முகம் சுளிக்கலாம்… ‘கேவலம் கைதி பெரிய மகாத்மா மாதிரி சுயசரிதை எழுத வந்துட்டான்’னு கோபப்படலாம் பெரிய மகாத்மா மாதிரி சுயசரிதை எழுத வந்துட்டான்’னு கோபப்படலாம் ஒப்புக்கொள்கிறேன்… நான் மகாத்மா இல்லை… தூக்குத்தண்டனைக் கைதிதான் ஒப்புக்கொள்கிறேன்… நான் மகாத்மா இல்லை… தூக்குத்தண்டனைக் கைதிதான் ஆட்டோ சங்கர்ன்னு சொன்னதும் ஆறு கொலை பண்ணிணவன்னுதான் எல்லாருக்கும் ஞாபகம்...\nபுலித்தலைவர்கள் விமானத்தில் தப்பி வெளிநாடுகளில் இருக்கின்றனர் (கோத்தபாய அளித்த விசேட செவ்வி)\nமுன்னைய மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்­கத்தில் பாது­காப்பு செய­லா­ள­ராக நிர்­வாக சேவையில் ஈடு­பட்­டி­ருந்த கோத்­த­பாய ராஜ­பக்ஷ மஹிந்த தரப்பில் அடுத்த ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டுவார் என்ற கருத்­துக்கள் பல­மாக ஒலித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன. அவரும் அதற்­கான தயார்­ப­டுத்­தல்­களில்...\nவிஜயகலாவின் “குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்” ஒருபோதும் இருக்கவில்லை\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா” என்று பொதுவில் கதைப்பது எல்லோருக்கும் தெரியும். அதை எதிரொலித்த முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், \"புலிகளை மீண்டும் கொண்டு வர...\nராஜபக்ஸவும் – சீனாவும் – இலங்கையின் துறைமுகத்தை சீனா பெற்றுக்கொண்டது எப்படி- மரியா அபி-கபீப் (சிறப்பு கட்டுரை)\nஇலங்கையின் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஸ தனது பதவிக்காலத்தில் தனது நட்பு நாடான சீனாவிடம் கடன் மற்றும் உதவிகளைப் பெறுவதற்காக ஒரு துறைமுக நிர்மாணத் திட்டத்துடன் போகும் சீனாவிடமிருந்து ஆம் என்ற பதில்களே...\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக் உள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் ' விடுதலை புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா ' என்று பொதுவில் கதைப்பது எல்லோருக்கும் தெரியும். விஜயகலாவும் அந்த உணர்வின் அடிப்படையில்தான் வீரசிங்கம் மண்டபத்தில் அன்றைய...\nடெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்\nடெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள சத்நகர் புராரியில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது நாடு முழுவதிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை கொலை மற்றும் தற்கொலை என...\nசர்வதேசத்தை சமாளிக்கவே கூட்டமைப்பை அரசாங்கம் பயன்படுத்தி வருகிறது- சிறிதரன் நேர்காணல்\nகேள்வி: 2015 இல் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் தமிழ் மக்கள் மத்தியில் பல விடயங்கள் தொடர்பில் நம்பிக்கைகளை விதைத்திருந்தது. குறிப்பாக யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் தமிழ் மக்கள் ஏங்கிக் கொண்டிருந்த பிரச்சினைகளான காணி விடுவிப்பு, அரசியல்...\nநெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மாலதி படையணியைச் சேர்ந்த அந்த முன்னாள் பெண் போராளி 2011ல் புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர், அவருக்கு சிறிலங்கா அரசாங்க அதிகாரிகளால் ஒரேயொரு தையல் இயந்திரம் மாத்திரமே...\nஒன்றிணையும் கோட்டா எதிரிகள்- கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிரும்பியோ விரும்பாமலோ, ஊடகங்களில் இப்போது அதிகம் உலாவுகின்ற ஒருவராக மாறியிருக்கிறார் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ. அடுத்த ஆண்டு இறுதியில், ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டியதொரு சூழலில், அதில் போட்டியிடும் வாய்ப்புள்ளவர்களில் கோட்டாபய...\nஉலக வரலாற்றின் சிறப்புமிக்க 10 கை குலுக்கல்கள்\nநேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த வரலாற்று சிறப்புமிக்க சிங்கப்பூர் உச்சிமாநாட்டின் மூலம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஆகியோர் முதல் முறையாக பரஸ்பரம் சந்திக்கும் இந்த...\nதிருமணமாகாத பெண் என்றால் ஒழுக்கமற்றவளா\nதிருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்ற ஒரு பெண்ணின் முடிவால் அவள் குடும்பத்தினர் சங்கடப்படுவார்களா நண்பர்கள் அவளை அடைய நினைப்பார்களா நண்பர்கள் அவளை அடைய நினைப்பார்களா இந்த அழுத்தங்��ளால் அவள் அடங்கிப் போவாளா இந்த அழுத்தங்களால் அவள் அடங்கிப் போவாளா இல்லை தொடர்ந்து போராடுவாளா\n இயக்­கப்­ப­டு­கி­றா­ரென்றால் அவர் பின்­னா­லி­ருந்து இயக்கு­வது யார் எதற்­காக இயக்கப்படுகின்றார் என்­றெல்லாம் கேள்­விகள் எழுப்­பப்­பட்­டாலும், அவரை இயக்கும் சக்தி யாரென்­பது வெளிப்­ப­டை­யா­னது. ரஜி­னியின் பேச்­சு­களும் செயற்­பா­டு­களும் இதனை...\nபெண் ‘சுல்தான்’: மரபுகளை மாற்றும் ஓர் இஸ்லாமிய அரச குடும்பம்\nஇந்தோனீசிய தீவான ஜாவாவில் அரசியல் மற்றும் ஆன்மீக அதிகாரங்களில் மிகவும் சக்திவாய்ந்த நிலையில் இருப்பவர் யோக்யகர்தாவின் சுல்தான். தனது மூத்த மகளை தன்னுடைய அதிகாரமிக்க பதவியில் வாரிசு என்ற முறையில் அமர வழிவகுத்த தற்போதைய...\nநிர்வாண மொடலான தமிழ் பெண்\nசென்ற ஆண்டு மராத்தி மொழியில் நியூட் (Nude) என்ற பெயரில் கலை கல்லூரியில் ஓவியம் மற்றும் சிலை வடிக்கும் மாணவர்களுக்காக நிர்வாண மாடலாக பணிபுரியும் பெண்கள் குறித்த படம் ஒன்று வெளியானது. இந்த கதை...\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்டாகி விட்டது. பத்துக்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் வெளிவந்துவிட்டன. நூற்றுக்கணக்கான நேரடி சாட்சிகள் - இத்தனைக்குப் பிறகும் 40 ஆயிரம் தமிழர்களைப் பலிகொண்ட ஈழப் போர் இறுதி தினங்களில் என்ன...\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம்...\n• அன்ரன் பாலசிங்கத்தின் பத்தாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பிரசுரிக்கப்படும் கட்டுரை. தத்துவாசிரியர் மற்றும் பிரதம பேச்சாளர் 1983 ஜூலையில் நடைபெற்ற தமிழர் விரோத கலவரம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. தமிழ் போராளிகளுக்கு புது தில்லி...\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன – தலைவர் உள்ளார் என்கிறார் பழ.நெடுமாறன்\nமூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத்தமிழர் பேரவையின் ஸ்தாபரும் ஈழத்தமிழர் விடயத்தில் நீண்ட அனுபம் கொண்டவரும் தமிழர் தேசிய முன்னணியின் தலைவரும் எழுத்தாளருமான பழ.நெடுமாறனுடன் இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு,...\nகாயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு\nஅறுவை சிகிச்சையில் மிக நூதனமாகச் செய்ய வேண்டிய ஒரு விஷயம் சிகிச்சையின் போது வெட்டப்பட்ட இடங்களை மீண்டும் பழையபடி இணைத்துப் பொருத்தி அதில் தையலிடுவது. இதில் சில அறுவை சிகிச்சை நிபுணர்கள் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள்....\nவிவாகரத்தாகி 50 ஆண்டுகளுக்குப்பின் தம்பதியினர் திருமணம்\nஅமெரிக்காவில் விவாகரத்தாகி 50 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் பேரன், பேத்திகள் முன்னிலையில் தம்பதியினர் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தைச் சேர்ந்தவ 83 வயதான ஹரால்ட் ஹோலண்ட்க்கும் 78 வயதான லில்லியன் பார்ன்ஸ்...\nராணுவத்தில் பலமான நாடு எது சௌதியா\nசௌதி அரேபியா மற்றும் இரான். இரண்டுமே நீண்டகாலமாக எதிரி நாடுகள். ஆனால், அண்மைக் காலத்தில் இந்த இரு நாடுகளுக்கிடையிலும் பதற்றம் அதிகரித்துள்ளது ஏன்iran vs saudi சௌதி அரேபியா மற்றும் இரான் நாடுகள் ஏன்...\nகண்டி கலவரத்தின் பின்னணி என்ன\nகண்டி கலவரங்கள் நடந்து ஒரு வாரம் கழிந்துவிட்ட நிலையில், தங்கள் வாழ்வை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் இஸ்லாமியர்கள் ஈடுட்டுள்ளனர். ஆனால், இதுபோன்ற கலவரங்கள் தொடரக்கூடுமோ என்ற அச்சமும் அவர்களிடம் காணப்படுகிறது. இந்தக் கலவரம் எப்படித் துவங்கியது,...\nதிருநங்கை மணமகள் திருநம்பி மணமகன் – சென்னையில் ஓர் சுயமரியாதைத் திருமணம்\nதிருமணம் செய்துகொள்ளும்போது அது கவனிக்கத்தக்க வகையில் நடைபெற வேண்டும் என்ற விருப்பம் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும். சென்னையில் இந்த மகளிர் தினத்தன்று, எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி, எந்த முன்னறிவிப்பும் இன்றி, காலையில் ஏற்பாடுகள் தொடங்கப்பட்டு மதியம்...\nவிஜய் டிவியின் நட்சத்திர நிகழ்ச்சியான ‘பிக் பாஸ் 3’: முதல் நாள் நிகழ்வு- (வீடியோ)\nஇறந்த நிலையில் சலனமின்றி அமர்ந்திருந்த மாணவி – இறந்தது எப்படி\nஅறந்தாங்கி நிஷா அவமானத்திற்கு பயந்து ஒளித்து வைத்த வீடியோவை வெளியிட்ட மணிமேகலை\n‘திருமணத்துக்கு வந்த இளைஞரை மூக்கால் காலணியை துடைக்க வைத்த கொடூரம்’.. அதிர்வலைகளை ஏற்படுத்திய வீடியோ...\nசாலையோரம் நடந்து சென்ற பெண் மீது லாரி மோதி விபத்து: மகள் கண்முன்னே தாய்...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக���கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nமனதை ஆட்சி செய்யும் சந்திரன்\nஇந்த வார ராசிபலன் ஜூன் 24 முதல் 30 வரை\nகருணை தெய்வம் எங்கள் சாய்பாபா\nதிருமணத் தடையை நீக்கும் ஸ்லோகம்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4416:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D&catid=85:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=823", "date_download": "2019-06-26T14:59:17Z", "digest": "sha1:SDKVLTTW77QC4UN7MZZJDRUXZEUASCXV", "length": 19793, "nlines": 115, "source_domain": "nidur.info", "title": "குழந்தைகளிடம் ஆற்றலை வளர்க்கலாம் ஆனந்தமாய்!", "raw_content": "\nHome குடும்பம் குழந்தைகள் குழந்தைகளிடம் ஆற்றலை வளர்க்கலாம் ஆனந்தமாய்\nமன அழுத்தம் Stress /மற்றும்/ நவீன சவால்களுக்கு மத்தியில் குழந்தை வளர்ப்பு\nகுழந்தைகளிடம் ஆற்றலை வளர்க்கலாம் ஆனந்தமாய்\nகுழந்தைகளிடம் ஆற்றலை வளர்க்கலாம் ஆனந்தமாய்\n12 வயதான அந்த சிறுமி மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தாம். பள்ளிக்கு செல்வதற்கும், சாப்பிடுவதற்கும் அடம் பிடித்தாள். தோழிகளிடம் பேசுவதையும் குறைத்து தன்னை தனிமைப் படுத்திக் கொள்ளத் தயாரானாள். ஒரு கட்டத்தில் அவள் வாயில் இருந்து, `எனக்கு இந்த வீட்டில் இருக்கவே பிடிக்க வில்லை. எங்கேயாவது போயிடலாமான்னு தோன்றுகிறது' என்ற வார���த்தை வர, பெற்றோர் அடுத்து ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்று பயந்து விட்டார்கள்.\nஅந்த சிறுமியிடம் பேசியபோதுதான் விபரீதம் புரிந்தது. போருக்கு தயார் செய்வதுபோல் பெற்றோர் கடுமையாக அவளை பரீட்சைக்கு தயார் செய்திருக்கிறார்கள்.\nஎதிரி படையைக் காட்டி `அதோ அவன் உன் எதிரி. அவனை நீ எப்படியாவது வீழ்த்தியாக வேண்டும். அதற்காக நீ என்ன ஆயுதம் எடுத்தாலும் சரி, என்ன செய்தாலும் சரி, எப்பாடுபட்டாவது அவனை நீ வீழ்த்து..' என்று பெற்றோர் அருகில் இருந்து, அல்லும், பகலும் பேசிப் பேசி `போர் பதட்டத்தை' உருவாக்கியதுபோல் அவளுக்கும் பரீட்சை பதட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.\nஅவளிடம் இருந்த ஓவியத் திறனை அலட்சியப்படுத்தி, அவளை மனதளவில் காயப்படுத்தி இருக்கிறார்கள்.\nஅவளிடம் நான், `உன் வாழ்க்கைக்கு, உன் முன்னேற்றத்துக்கு, உன் மகிழ்ச்சிக்கு காரணமாக இருக்கும் ஒரு தோழியிடம் நீ எப்படி பழகுவாய்' என்று கேட்டேன். `மிகுந்த மகிழ்ச்சியோடு அவளை கட்டிப்பிடித்து வரவேற்று பேசுவேன்' என்றாள்.\n`உன் வாழ்க்கைக்கு கல்வி தேவை. உன் முன்னேற்றத்துக்கு கல்வி தேவை. உன் வளர்ச்சிக்கு கல்வி தேவை. இவை அனைத்தையும் அடக்கிய உன் மகிழ்ச்சிக்கும் கல்வி தேவை. அந்த கல்விக்கு அடையாளம் பரீட்சைதானே. உன்னை முன்னேற்றும் அதனை நல்ல தோழிபோல் இயல்பாகப் பார்க்காமல், ஏன் எதிரிபோல் பயத்துடன் பார்க்கிறாய் புரிந்து, மகிழ்ச்சியோடு பாடத்தைப் படிக்காமல் ஏன் போருக்கு செல்வதுபோல் பதட்டத் தோடு அதனை கையாளுகிறாய் புரிந்து, மகிழ்ச்சியோடு பாடத்தைப் படிக்காமல் ஏன் போருக்கு செல்வதுபோல் பதட்டத் தோடு அதனை கையாளுகிறாய்\nஎடுத்து அவளிடம் விளக்கியதும், அவம் உண்மையை புரிந்து கொண்டாம். குழந்தைகம் எல்.கே.ஜி.யில் சேரும்போதே கல்வியை ஒரு எதிரிபோல் உருவாக்கி குழந்தைகளை பயப்பட வைத்துவிடுகிறார்கள். நண்பன்போல், தோழிபோல் கல்வியை அத்தியாவசியமான சுகமான அனுபவமாக மாற்ற பலருக்கும் தெரிவதில்லை. அதை செய்வதுதான் நமது இப்போதைய தலையாய பணி...''- என்கிறார், ஆளுமைத் திறன் வளர்ப்பு பயிற்சியாளர் எம்.ஹசீனா சையத்.\n\"ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் திறமை என்னும் ஒரு விதை இருக்கிறது. அது ஒரு பெரிய விருட்சமாகும் என்பதை பெற்றோர் உணரவேண்டும். அவர்களுக்கும் விதையாக இருக்கும் கலையை, திறமையை நா���ே கண்டறிந்து அதை விருட்சமாக வளரச் செய்ய வேண்டும். பொது இடங்களில் பயனுள்ள வகையில் இருக்கும் மரங்களை வெட்டுவது மட்டும் தவறில்லை. குழந்தைகளின் மனதுக்கும் விருட்சமாக வளரும் திறமையை, வளரவிடாமல் நசுக்கி விடுவதும் தவறுதான்''-என்று கூறும் இவர், \"மாணவ- மாணவி களின் மனதில் மறைந்து கிடக்கும் ஆற்றலைக் கண்டறிந்து அதனை வளர்த்து, எதிர் காலத்தில் அவர்களை சிறந்த மனிதர்களாக்கி, இந்த நாட்டை வளப்படுத்துவது எங்கள் திட்டம். சிறந்த சமூகத்தை உருவாக்கும் நோக்கத்தில் அமைத்துள்ள இந்த செயல் திட்டத்தை மகாத்மா பவுண்ட்டேஷன் மூலம் நிறைவேற்றுகிறோம்\"- என்கிறார்.\nஒரு குழந்தையின் அறிவு வளர்ச்சியை பரீட்சையில் அது பெறும் மதிப்பெண்ணை மட்டும் அளவுகோலாகக்கொண்டு பார்க்கக்கூடாது. ஒன்றாம் ரேங்க் வாங்கும் பல குழந்தைகம் விளையாட்டிலோ, ஓவியத்திலோ, பேச்சிலோ, கற்பனை கலந்த எழுத்திலோ தங்கம் திறமையைக் காட்டுவதில்லை.\nசில பெற்றோர் தாங்கள் புதிய செல்போன் வாங்கினால் தங்கள் குழந்தைகள் அதற்கான விளக்க புத்தகத்தைக்கூட பார்க்காமல் எளிதாக கையாளுகிறார்கள். கம்ப்யூட்டரில் கூட நாங்கள் கற்றுக்கொடுக்காததை எல்லாம் அவர்களே தெரிந்துகொண்டு செய்கிறார்கள் என்கிறார்கள். ஆனால் கடைசியில், `அதெல்லாம் இருந்தாலும் பரீட்சையில் அதிகம் மதிப் பெண் பெறுவதில்லை. படிப்பில் அறிவிலியாக இருக்கிறான்' என்று மட்டமாக பேசிவிடுகிறார்கள். அப்போது அந்த குழந்தை தன்னிடம் இருக்கும் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறி, தவித்து, மன உளைச்சலுக்கு உள்ளாகி விடுகிறது.விதைக்கும் இருக்கும் விருட்சங்களை வளர அனுமதித்தால் மட்டுமே இந்தியாவின் வல்லரசுத்தன்மை லட்சியம் முழுமை அடையும்\nஎன்று கூறும் எம்.ஹசீனாசையத், விமான பணிப்பெண் பயிற்சியாளராகவும் இருக்கிறார்.\nஇந்தியா இளைய தலைமுறையினரால் நிறைந்திருக்கிறது. அவர்களது திறமையையும் கண்டறிந்து வளர்ப்பது எப்படி\n\"அதற்கு இரண்டு விதமான செயல்திட்டங்கள் தேவை. முதலில் அவர்களிடம் இருக்கும் திற மையைக் கண்டறிவோம். பின்பு அவர்களுக்கு தகுந்த பயிற்சிகளை பரிந்துரைப்போம். பெண்களுக்கு இப்போது ஏராளமான தொழில் வாய்ப்புகள் உள்ளன. அழகுக்கலைத் துறை, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ப்ரண்ட் ஆபீஸ் பணி, வெளிநாட்டு மொழிகளை கற்��ுக்கொள்ளல், கலை மற்றும் குறிப்பிட்ட கம்ப்யூட்டர் கல்வி போன்றவைகளில் பயிற்சி பெற்றால் பெண்க ளால் வளமான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள முடியும்\"\nநீங்கள் குழந்தைகள் மற்றும் பெண்களிடம் இருக்கும் ஆற்றலை எப்படி கண்டு பிடிக்கிறீர்கள்\n\"நமது மூளையில் அறிவுக்கட்டுப்பாட்டு அமைப்பு முக்கியமாக இரண்டு பாகங்களாக உள்ளன. எழுத்து, படிப்பு, வாசிக்கும் விஷயங்களை மன தில் பதிய வைத்தல், கணக்கிடுதல், மொழிகளை பயன்படுத்தி பரீட்சை எழுதுதல் போன்ற வை பெரும்பாலும் இடது பக்க மூளையின் செயல்பாட்டு இயல்பாகும். இசை, நடனம், அழகுப்படுத்துதல், தொழில் நுட்ப ஆர்வம், நிர்வாகத் திறன், சமையல், விளையாட்டு, கலை போன்றவை பெரும்பாலும் வலது பக்க மூளையின் செயல்பாட்டு இயல்பாகும்.\nஇடது- வலது இரண்டு பகுதி மூளையும் சிறப்பாக இயங்கும் என்று எதிர்பார்க்காமல், எந்த பகுதி சிறப்பாக இருக்கிறதோ அதை கண்டறிந்து மேம்படுத்த வேண்டும். அவர்களை ஊன்றிக் கவனிப்பது, பேசுவது, கேம்வி- பதில் முறை போன்றவைகளால் அவர்களிடம் இருக்கும் திறமையை காணலாம். இம்முறையில் குழந்தைகளிடம் இருக்கும் ஆற்றலை பெற்றோரால் மிக எளிதாக கண்டறிந்துவிட முடியும். அது தொடர்பான ஆலோசனைகளை இந்தியன் இன்ஸ்டிட்ஞ்ஷன் ஆப் பிஞ்ட்டி தெரபி அமைப்பில் வழங்குகிறோம்\"\nகுழந்தைகளிடம் சிறந்த மாற்றங்களை உருவாக்குவதில் முன்னணியில் இருப்பவர்கள் பெற்றோரா\n\"இதில் நாங்கள் கண்டறிந்திருக்கும் விஷயம் புதுமையானது. ஆசிரியர் ஒரு குழந்தையிடம் அதிக பாசத்தோடு பழகினால், அந்த குழந்தை தனக்கு பிடிக்காத சப்ஜெக்ட்டைக் கூட ஆர்வமாக படித்து, அந்த ஆசிரியரிடம் மேலும் அதிக அன்பைப் பெற விரும்புகிறது. கணக்கே வரவில்லை என்ற சிறுவன் கணக்கு டீச்சர் அவனிடம் அன்போடு பழகியதும் அதில் அதிக மதிப்பெண் எடுக்கத் தொடங்கிவிட்டான். ஒரு மாணவனிடம், `நீ கலெக்டர் ஆவாய்..' என்று ஆசிரியர் சொன்னால் அவன் சிந்தனையில் அது ஆழப்பதிந்து அவனை வேகமாக செயல்பட வைக்கிறது. அதை உணர்ந்து ஆசிரியர்கள் குழந்தைகளிடம் எதிர் மறையாகப் பேசக்கூடாது. நீ படிக்கத் தெரியாதவன், சோம்பேறி போன்ற வார்த்தைகள் ஆசிரியர்களிடம் இருந்து வந்தால் குழந்தைகள் மிகுந்த கவலைக்கு உம்ளாகி விடுகிறார்கள். அதனால் ஆசிரியர்களின் தாக்கமே குழந்தைகளிடம் மிக அதிகமாக உள்��து. பெற்றோரின் பங்களிப்பும் முக்கியமானது. தன்னிடம் கல்வி கற்கும் அனைத்து குழந்தைகளிடமும் அன்பு செலுத்துபவரே சிறந்த நல்லாசிரியர். `என் பெற்றோர் மிகச்சிறந்தவர்கள்' என்று தங்கள் குழந்தைகளிடம் பட்டம் வாங்குகிறவர்களே சிறந்த பெற்றோர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2018/10/16/", "date_download": "2019-06-26T13:49:47Z", "digest": "sha1:5ULYQAY3X6RT4RBRALLF5L3YPR7ENSJU", "length": 6452, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 October 16Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nபாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்: கோவாவில் பெரும் பரபரப்பு\nகேன் – வாட்டர் உற்பத்தி இன்று மாலை முதல் திடீர் நிறுத்தம்\nநான் பிரச்சாரம் செய்தால் காங்கிரஸ் தோற்றுவிடும்: காங்கிரஸ் பிரமுகர் திக்விஜய்சிங்\nஇது நம்மை நாமே செருப்பால் அடித்து கொள்வது போன்றது: சின்மயி விவகாரம் குறித்து ராதாரவி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு\nபாடகராக மாறிய ‘மொட்டை’ ராஜேந்திரன்\nபிரிட்டன் இளவரசர் ஹாரியின் மனைவி கர்ப்பம்: இன்னொரு வாரிசு உருவாகிறது\n‘மீ டூ’ விவகாரம்: ரூ.1 நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்த நடிகர்\nசபரிமலை விவகாரம்: பந்தள மன்னரின் பேட்டியும் பினரயி விஜயனின் பதிலடியும்\nஅமமுக இனி அவ்வளவுதான்: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதயாநிதி மாறன் என்ன காந்தியின் வாரிசா பரம ஏழையா\nஇறந்ததாக அறிவிக்கப்பட்டு 20 நிமிடங்களுக்குப் பின் உயிர்த்தெழுந்த இளைஞர்\nசசிகலாவை விரைவில் சந்திப்பேன்: தங்க தமிழ்ச்செல்வன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/218243/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-26T14:14:55Z", "digest": "sha1:RRSFBHHY3ZX7L3H5BYCGI5XK65732II4", "length": 8797, "nlines": 174, "source_domain": "www.hirunews.lk", "title": "அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல் - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஅவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்\nஉலக கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் 17வது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.\nஇந்த போட்டி��ில் அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதவுள்ளன.\nஇந்த போட்டி டவுன்டனில் இடம்பெறவுள்ளது.\nகாயம் காரணமாக ஓய்வு வழங்கப்பட்டுள்ள அவுஸ்திரேலிய அணியின் சகலத்துறை ஆட்டக்காரர் மார்க்ஸ் ஸ்டொனிக்சுக்கு பதிலாக இன்றைய போட்டியில் சோன் மார்ஸ் இணைத்து கொள்ளப்படவுள்ளார்.\nஇந்த நிலையில் ஐந்தாம் நிலை பந்து வீச்சாளராக கிலன் மெக்ஸ்வெல் பயன்படுத்தப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கட் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபாகிஸ்தான் அணியை பொறுத்த வரையில் கடந்த போட்டியில் விளையாடிய வீரர்களே இன்றைய போட்டியில் களமிறக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவெடிப்பு சம்பவம் தொடர்பில் கட்சித் தலைவர்கள் கண்டனம்\nகொலம்பியாவில் மண்சரிவு - பலர் பலி\nஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத தலைவர்கள் 7 பேர் பலி\nஈராக் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில்...\nஇலங்கைக்காக அணைக்கப்பட்ட ஈபிள் கோபுர மின் விளக்குகள்\nஇலங்கையில் நேற்று இடம்பெற்ற தாக்குதல்களில்...\nசூடானின் முன்னாள் ஜனாதிபதியிடம் விசாரணைகள் ஆரம்பம்\nபதவியில் இருந்து நீக்கப்பட்ட சூடானின்...\nஅமெரிக்காவில் சூறாவளி - 5 பேர் பலி\nஇறக்குமதி பொருட்களின் செலவீனங்கள் வீழ்ச்சி\nகொழும்பு பங்குச் சந்தைக்கு இன்று பூட்டு\nசப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு சவுதி அரேபியா நிதியுதவி\nதைக்கப்பட்ட ஆடை ஏற்றுமதியை அதிகரிக்க எதிர்ப்பார்ப்பு\nமாத்தறை முதல் அம்பாந்தோட்டை வரையான நிர்மாணப் பணிகளுக்கு 103.2 பில்லியன்\nநோட்ரெ-டாம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீப்பரவல்\nஇயேசு கிறிஸ்த்துவிற்கு அணியப்பட்டதாக நம்பப்படும் முள்முடி... Read More\nசற்று முன்னர் ஜனாதிபதி மேற்கொண்டுள்ள தீர்மானம்.....\nமரண தண்டனை நிச்சயம் - கையொப்பம் இட்டுவிட்டேன் - ஜனாதிபதி அதிரடியாக அறிவிப்பு...\nசந்தேகத்திற்கிடமான பொதியிலிருந்து கைக்குண்டு மீட்பு...\nபேருந்தில் மோதுண்ட உந்துருளி – சம்பவ இடத்திலேயே இளைஞர் பலி\nஅழைப்பினை நிராகரித்த ஜனாதிபதி - அலரி மாளிகையின் நாடகம் எனவும் விமர்சித்தார்....\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியுசிலாந்து\nநியூசிலாந்துடன் இன்று மோதவுள்ள பாகிஸ்தான்\nஅரையிறுதி சுற்றுக்கு அவுஸ்திரேலிய அணி தகுதி\nஅவுஸ்திரேலியாவுடன் தடுமாறி வரும் இங்கிலாந்து\nஅவுஸ்திரேலியாவை எதிர்த்தா���வுள்ள இங்கிலாந்து அணி\nநேர்கொண்ட பார்வை படம் உருவான கதை\nபிரபல நடிகர் கிரேஸி மோகன் காலமானார்\nபிக்பாஸ் 3 ஆரம்பமாகும் திகதி இதோ\nவிக்ரமின் அடுத்த படம் - உத்தியோகபூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/kitchen/meat/chicken/p23.html", "date_download": "2019-06-26T13:48:51Z", "digest": "sha1:5GSSJILJAKWT3F3SRNDDXKXX5EV35M32", "length": 20998, "nlines": 264, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Kitchen - சமையல்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 2\nசமையலறை - அசைவம் - கோழி இறைச்சி\n1. கோழிக்கறி – 1/2 கிலோ\n2. வெங்காயம் – 2 எண்ணம்\n3. இஞ்சிப்பூண்டு விழுது – 1 1/2 மேசைக்கரண்டி\n4. தக்காளி – 1 எண்ணம்\n5. மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி\n6. மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி\n7. எலுமிச்சை – 1 எண்ணம் (சிறியது)\n8. கறிவேப்பிலை – சிறிது\n9. உப்பு – தேவையான அளவு\n10. எண்ணெய் – தேவையான அளவு\n1. சீரகம் – 1 தேக்கரண்டி\n2. சோம்பு – 1 தேக்கரண்டி\n3. கசகசா – 1 தேக்கரண்டி\n4. பட்டை – சிறு துண்டு\n5. ஏலக்காய் – 2 எண்ணம்\n6. தேங்காய்த் துருவல் – 5 மேசைக்கரண்டி\n7. முந்திரிப்பருப்பு – 8 எண்ணம்\n8. பச்சை மிளகாய் – 4 எண்ணம்\n9. மல்லித்தழை – சிறிது\n10. புதினா – சிறிது.\n1. கோழிக்கறியைச் சுத்தம் செய்து அதில் எலுமிச்சையைப் பிழிந்துப் பிரட்டி விடவும்.\n2. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், சோம்பு, கசகசா, ஏலக்காய் மற்றும் பட்டை சேர்த்து வறுத்து அதை ஆற வைக்கவும்.\n3. பின்னர் அத்துடன் முந்திரிப்பருப்பு, தேங்காய், புதினா, மல்லித்தழை, பச்சை மிளகாய் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.\n4. கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.\n5. அதில் இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து வதக்கி, நறுக்கி வைத்த தக்காளி, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.\n6. அத்துடன் அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்து சில ���ிமிடம் கிளறிவிட வேண்டும்.\n7. கோழிக்கறித் துண்டுகளைக் கலந்து, அதில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றிச் சுமார் 20 நிமிடங்கள் வரை மூடி வைத்து வேகவிட்டு இறக்க வேண்டும்.\nசமையலறை - அசைவம் - கோழி இறைச்சி | சித்ரா பலவேசம் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=61610", "date_download": "2019-06-26T13:52:19Z", "digest": "sha1:UTUHRLNP2I6P6BKSPGU7MRH4437LDG3C", "length": 4510, "nlines": 75, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅப்பா நீ எனது அப்பா...\nபெண் விடுதலை என்பது அரச அடக்குமுறைகளிலிருந்தும் சமூக ஒடுக்கமுறைகளிலிருந்தும் பொருளாதாரச் சுரண்டல் முறைகளிலிருந்து விடுதலை பெறுவாதாகும்.\nபெண் விடுதலை என்பது அரச அடக்குமுறைகளிலிருந்தும் சமூக ஒடுக்கமுறைகளிலிருந்தும் பொருளாதாரச் சுரண்டல் முறைகளிலிருந்து விடுதலை பெறுவாதாகும்.\nபெண் விடுதலை என்பது அரச அடக்குமுறைகளிலிருந்தும் சமூக ஒடுக்கமுறைகளிலிருந்தும் பொருளாதாரச் சுரண்டல் முறைகளிலிருந்து விடுதலை பெறுவாதாகும்.\nதமிழ் இனத்தின் ஒப்பற்ற மேடை ...\nநட்சத்திர விழா 2019 ...\nகரும்புலிகள் நாள் 2019 - 06.07.2019 திகதி மாற்றம் ...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsin.net/dangerous-places-tamil-galatta-news/", "date_download": "2019-06-26T15:03:54Z", "digest": "sha1:7RKHRX4O6QWRXZ7ES4ZVATKNPW6P2GCV", "length": 2781, "nlines": 42, "source_domain": "www.tamilsin.net", "title": "உலகின் ஆபத்தான இடங்கள் || Dangerous Places || Tamil Galatta News", "raw_content": "\nஉலகின் மிகப்பெரிய விலங்குகள் | Biggest Animals in…\nஆபத்தான 5 POPULAR APPS இப்போவே UNINSTALL செய்யுங்க |…\nஇன்றளவும் விடைதெரியாத 7 மர்மமான இடங்கள் | Crazy Talk\nவிலங்குகளின் திறமைகள் | Talented Animals | Tamil…\nகுப்பையிலிருந்து கோடீஸ்வரன் | Poor People Become…\nஇரண்டு நாய்களின் வாழ்க்கை | Amazing Dog Lifestyle |…\nஉதவி செய்யும் விலங்குகள் | Helping Animals | Tamil…\nPrevious Post:ஆந்திரா பார்முலா – ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ்-க்கு புது நெருக்கடி\nNext Post:மர்ம உறுப்புகளை அறுத்த சைக்கோ கில்லர்…சென்னையை பதறவைத்த சம்பவம்\nவிக்ரம் போட்ட வெடிகுண்டு | Valai Pechu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906059", "date_download": "2019-06-26T14:44:20Z", "digest": "sha1:CW7T2RSGOWYHKSVPRQ4P2EYMQNXKIMVO", "length": 7735, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "6010 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுல��� ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n6010 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கல்\nகள்ளக்குறிச்சி, ஜன. 11: தியாகதுருகம் அடுத்த வடதொரசலூர் கிராமத்தில் உள்ள பெரியமாம்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தமிழக அரசின் சார்பில் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டுறவு சங்க தலைவர் அய்யப்பா தலைமை தாங்கி 6010 குடும்பங்களுக்கு தமிழக முதலமைச்சர் அறிவித்த ஆயிரம் ரூபாய் மற்றும் வேட்டி, சேலை, அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு வழங்கி தொடங்கி வைத்தார். கூட்டுறவு சங்க தலைவர்கள் குமரவேல், குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகூட்டுறவு சங்க செயலாளர் குப்புசாமி வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்பாஷா, ஒன்றிய பேரவை செயலாளர் செல்வராஜ், அண்ணா ஓட்டுநர் சங்க செயலாளர் ரமேஷ், மாவட்ட பிரதிநிதி புஷ்பவள்ளி, அதிமுக நிர்வாகிகள் சிவா, மதியழகன், ராமு, அய்யாக்கண்ணு, ரங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nவிழுப்புரம் அருகே வேடம்பட்டில் பிளாஸ்டிக் அரவை ஆலைக்கு எதிர்ப்பு: இளைஞர்கள் போராட்டம்\nமணல் கடத்திய 2 பேர் கைது\nமின்மோட்டார் பயன்படுத்தினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்\nவிழுப்புரத்தில் இலவச பால் கலப்பட பரிசோதனை முகாம்\nபிரதமர் நிதியுதவி திட்டம் விடுபட்ட விவசாயிகள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்\nமதுபாட்டில் விற்ற வாலிபர் கைது\nகுடிபோதையில் வாலிபரை தாக்கியவர் கைது\nவானூர் சுற்றுவட்டார பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கட்டுப்படுத்த கோரிக்கை\nஅரசு கலைக்கல்லூரியில் கூடுதல் வகுப்பறை திறப்பு\n× RELATED உடுமலையில் நடந்த ஜமாபந்தியில் ஆதரவற்ற மாணவிக்கு ‘பிறந்தநாள் பரிசு’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-26T14:19:23Z", "digest": "sha1:MP34GBHXX5J3I4OAB5422LFKPY22QDTZ", "length": 12608, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "பச்சைக்கிளி முத்துச்சரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படத்தின் முதன்மை கதாபாத்திரம் இருவரின் காட்சி\nகெளதம் மேனன் (கதை மற்றும் வசனம்)\n'பச்சைக்கிளி முத்துச்சரம்' 2007 ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும்.இப்படத்தின் கௌதம் மேனன் இயக்கியுள்ளார்.முக்கிய கதாபாத்திரங்களாக சரத்குமார்,ஜோதிகா,மிலிந்த் சோமன்,ஆந்திரே நடித்துள்ளார்கள்.இத்திரைபடத்தின் இசைவட்டு வெளியீடு சனவரி 20, 2007 இலும்,திரைப்படம் பெப்ரவரி 2007 இலும் வெளிவந்தது.\nஜேம்ஸ் சீகல் (James Siegel) என்பவரின் டிரேயில் (Derailed ) எனும் நாவலினை மையமாக வைத்து தமிழ் சூழலுக்கு பொருந்தும்வகையில் திரைப்படமாக்கப்படுள்ளது.\nகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.\nசரத் ஒரு மருந்துக்கம்பெனியில் விற்பனைப்பிரதிநிதி.இவருக்கு மனைவியும் குழந்தை ஒன்றும் உள்ளது. மகிழ்ச்சியான இவர்களின் வாழ்க்கையில் பூகம்பமாக மகனுக்கு நீரிழிவு நோய் என்று தெரியவருகிறது. மகனின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கவேண்டி மூன்று வேளையும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளவேண்டிய சூழ்நிலை.இதனிடையில் சரத் வழக்கமாய் பயணிக்கும் ரயிலில் ஜோதிகாவும் பயணிக்கின்றார்.இவர்களிவருக்குமிடயே காதல் ஏற்படுகின்றது.இதனால் ஏற்படும் பிரச்சனைகளை சரத்குமார் எவ்வாறு சமாளிக்கின்றார் என்பதே கதையாகும்,\nஆண்ட்ரியா ஜெரெமையா கல்யானி வெங்கடேஷ்\nஇத்திரைப்படத்திற்கு விலை உயிரென்றாலும்,சிலந்தி,பருந்து என முன்பு தலைப்பிடப்பட்டிருந்தது.\nஆந்திரே நடித்த கதாபாத்திரத்திற்கு முன்பு தெரிவானவர்கள் முதலில் சிம்ரன்,பின்பு சோபனா,பின்பு தபு ஆகும்,இரண்டாவது கதாநாயகியாக நடிக்க மூவரும் மறுத்துவிட்டனர்\nஇத்திரைபடத்தில் மிலிந்த் சோமனுற்காக இயக்குனர் கௌதம் குரல் கொடுத்துள்ளார்.\nஇத்திரைப்படத்தின் கதை ஆங்கில படமான \"டிரைல்டு\" (\"Derailed\" - [1]) படத்தின் தழுவல்\nஹரிஷ் ஜெயராஜ் இந்தப் திரைப்படத்தில் 5 பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார்.\nஉனக்குள் நான் - பாம்பே ஜெயசிறி\nஉன் சிரிப்பினில் - சௌமியா ரே,ராபி\nகாதல் கொஞ்சம் - நரேஸ் அய்யர்\nகரு கரு - கார்த்திக்,கிறிஸ்,நரேஸ் அய்யர்\nஉனக்குள் நான் - மதுசிறி\nபச்சைக்கிளி முத்துச்சரம் உத்தியோக பூர்வதளம்\nபச்சைக்கிளி முத்துச்சரம் பாடல் வெளியீடு Jan 20, 2007\nபச்சைக்கிளி முத்துச்சரம் பாடல் இணையத்தில்\nரெஹனா ஹே தேரே தில் மேன் (2001) (இந்தி)\nஏ மாய சேசாவே (2010) (தெலுங்கு)\nஏக் தீவானா தா (2012) (இந்தி)\nநீ தானே என் பொன்வசந்தம் (2012)\nஏதோ வெளிப்போயிந்தி மனசு (2012) (தெலுங்கு)\nசட்டென்று மாறுது வானிலை (2015)\nஏக் தீவானா தா (2012) (இந்தி)\nநீ தானே என் பொன்வசந்தம் (2012)\nதமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் (2013)\nகொரியர் பாய் கல்யாண் (2013) (தெலுங்கு)\nதகாத உறவு குறித்தான இந்தியத் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 09:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/661", "date_download": "2019-06-26T14:41:48Z", "digest": "sha1:B4GCG6MPYMC3RAFWA472ZFRVNSQFZQ47", "length": 42866, "nlines": 123, "source_domain": "www.jeyamohan.in", "title": "இந்தியப் பயணம் 18 – சாரநாத்", "raw_content": "\n« இந்தியப் பயணம் 17 – வாரணாசி\nஇந்தியப் பயணம் 18 – சாரநாத்\nகாசியில் இருந்து சாரநாத் பத்து கிலோமீட்டர் தொலைவில்தான் இருக்கிறது. காசியைச் சேர்ந்த ஒரு புறநகர் காட்டுப்பகுதியாக அது இருதிருக்கலாம். நாங்கள் காலை ஒன்பது மணிக்கு கிளம்பி காசியை நீங்கினோம். கங்கைமீது பாலத்தில் செல்லும்போது காசியின் பிறைவடிவ படித்துறைகளை உயரமான பாலத்தில் இருந்து கொண்டு பார்த்தோம். அவ்வேளையில் அங்கே நீத்தார்கடன்செய்யும் மக்கள் திரள் கரையிலிருந்து கங்கைக்கு வெள்ளம் போல இறங்க காசியே பெரிய தேனீக்கூடு போல முழங்கிக் கொண்டிருந்தது.\nசாரநாத் செல்லும் பாதையிலேயே ஒரு புராதனமான ஸ்தூபியின் இடிந்த எச்சம் உள்ளது. அதுவே பத்தாள் உயரத்தில் செங்கல்லால் ஆன விசித்திரமான கட்டிடம்போல சாலையோரம் எழுந்து நின்றது. அருகே குடிசைக்கடைகள் சில இருந்தன. அசோகர் காலத்தில் கட்டப்பட்ட ஸ்தூபி அது.\nசாரநாத் வளாகத்தை பத்து மணிக்கு அடைந்தோம். சிற்றுண்டியை அங்கேயே வைத்துக் கொண்டோம். இலங்கையைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகளும் கொரியா, தாய்லாந்து நாடுகளைச் சேர்ந்த சில பிட்சுகளும் கண்ணில் பட்டனர். நம் மனதில் பிட்சு என்று இருக்கும் சித்திரம், காவி உடை , மொட்டை, கமண்டலம் ஆகியவற்றுடன் தெளிந்த கண்களும் வெண்ணிற்மான வட்ட வடிவ முகமும் அந்த மங்கோலிய முகமுள்ள பிட்சுக்களுக்கே பொருந்திச்செல்கிறது. சில கரிய பிட்சுக்கள் ஸ்ரீலங்காவிலிருந்து வந்திருந்தார்கள், ஆனால் மனம் அவர்களை ஏற்க மறுக்கிறது. காரணம் ஏராளமான புகைப்படங்கள் வழியாக நெடுங்காலம் முன்பே நம் மனம் பழகிவிட்டிருப்பதுதான். பல பிட்சுக்களுக்கு இருபதுகளுக்குள்தான் பிராயம் இருக்கும். இளமையானது பிட்சு உடைக்கு மிகவும் பொருந்திச் செல்கிறது.\nசாரநாத் புத்தருக்கு முந்நூறு வருடம் முன்னரே– அதாவது கிமு அறுநூறிலேயே — முக்கியமான ஞான மையமாக இருந்திருக்கிறது. சமணர்களின் தலைமையகம் அது. சமண தீர்த்தங்காரர்களில் மூவர் அங்கே இருந்திருக்கிறார்கள். ஞானம் தேடி அரசும் குடியும் குடும்பமும் துறந்து சித்தார்த்தன் அங்குதான் வந்தார். சமணர்களில் ஒருவராக அமர்ந்து ஊழ்கம் பயின்றார். பின்னர் அவர்களின் அதி உக்கிர தவத்தால் உடல்தான் நலிகிறது மனம் கூடவே நலிவடைகிறது என்று கண்டு அவர்களை விட்டு நீங்கினார். கயாவுக்குச் சென்று போதியின் அடியில் அமர்ந்து தவம்செய்து ஞானம் பெற்று புத்தராக ஆனபின்னர் அவர் திரும்பி வந்தார். சாரநாத் வந்து அங்கிருந்த சமணர்களை தன் ஞானத்தால் வென்று பௌத்தர்களாக ஆக்கினார். கொண்டணா,வேபா,பத்தியர், மகாநாமர், அஸாஜி\nஆகியோர் முதல் சீடர்கள். ஆஷாட மாசம் முழுநிலவுநாளில் புத்தர் வந்தார் என்று ஐதீகம்.\nஅந்த வெற்றிதான் பௌத்த மதத்தின் முதல் பெரும் நிகழ்வு. சாரநாத் என்ற பெரும் கல்விமையம் பௌத்த ஞானத்துக்கு வந்தபோது அங்கிருந்து நான்குபக்கமும் புத்த பிட்சுக்கள் கிளம்பிச்சென்று கீழை உலகையே பௌத்தமயமாக்கினார்கள். சாரநாத் அதன்பின் ஐந்து நூற்றாண்டுக்காலம் பௌத்த ஞானத்தின் மையமாக விளங்கிவந்திருக்கிறது. அசோகர் காலம் முதல் அது ஒரு பல்கலைகழகமாக வளர்ச்சி பெற்றது. இதற்கு ‘மிருகதயா நகர்’ என்ற பெயர் இருந்திருக்கிறது. காரணம் இங்கே மான்கள் பேணப்பட்டிருக்கின்றன. இசிபட்னா அல்லது ரிஷிபட்டினம் என்றும் பெயர் உண்டு.\nபுத்தரின் வெற்றி��ை நினைவுகூரும்வகையில் அமைக்கப்பட்டது அங்குள்ள ஸ்தூபி. அசோகர் கால ஸ்தூபியை உள்ளடக்கி குப்தர் காலத்தில் அடுத்த ஸ்தூபி அமைக்கபப்ட்டது. புத்தர் தன் முதல் சீடர்களை அடைந்த இடமாதலாலும் தன் ஞானத்தை விளக்கிப் பேருரை ஆற்றிய இடம் என்பதனாலும் இங்குதான் பௌத்தமதம் பிறவிகொண்டது என்று நம்பப்படுகிறது. இதை தர்ம சக்கர பிரவர்த்தனம் — அறவாழிச் செயல் தொடக்கம்– என்று பௌத்த மெய்ஞான மரபு சொல்கிறது. இடக்கையால் சின் முத்திரை [தர்ம சக்கரத்தின் சின்னம்] காட்டி வலக்கையால் அதைச் சுட்டிக்காட்டி புத்தர் அமர்ந்திருக்கும் காட்சி இதைச் சுட்டுகிறது. 36 ஆரங்கள் கொண்ட தர்ம சக்கரம் பௌத்த மெய்ஞானத்தின் குறியீடு.\nசாரநாத் இன்று பெரும்பாலும் இடிபாடுகளின் பரப்பு. தொடர்ச்சியான அகழ்வாய்வுகளும் பராமரிப்புகளும் இங்கே நடந்து வருகின்றன. ஆகவே அழகிய புல்வெளி நடுவே தொல் எச்சங்கள் சிறப்பாக பேணப்பட்டிருக்கின்றன. சாரநாத் பல்கலையில் வாழ்ந்த பௌத்த ஞானிகளின் உடல்கள் மேல் எழுப்பப்பட்ட சிறிய ஸ்தூபிகளின் சுட்ட செங்கல்லால் ஆன அடித்தளங்கள் வரிசையாக நிறைந்திருக்கின்றன. பெரிய விஹாரங்களின் செங்கல் அடித்தளங்கள் வெயிலில் சிவந்து விரிந்து கிடந்தன. உண்மையில் இவை பிட்சுக்களின் உடல்கள் அடக்கம்செய்யபப்ட்ட இடங்களா என்பது ஐயத்துக்குரியது. காரணம் எங்கும் எலும்புகள் அகழ்வாய்வுகளில் கிடைக்கவில்லை. முன்னோடி ஆய்வாளர்களான அலக்ஸாண்டர் கன்னிங்ஹாம் போன்றவர்களின் ஊகம் மட்டுமே அது.\nசாரநாத் ஸ்தூபி இப்போது ஸ்தூபி வடிவில் இல்லை. அதன் வட்டமான மாபெரும் கருங்கல் அடித்தளம் மட்டும் முழுமையாக உள்ளது. அதில் சிறிய அளவில் அலங்கார வேலைப்பாடுகளும் புத்தர் சிலைகளும் உள்ளன. அதன் மேலே இருந்த ஸ்தூபி செங்கல்லால் அரைக்கோள வடிவில் கட்டப்பட்டு அதன்மேல் சுதைப்பூச்சு கொடுக்கப்பட்டதாக இருந்திருக்க வேண்டும். இப்போது உடைந்த செங்கல் கட்டுமானத்தின் எஞ்சிய வடிவமற்ற அமைப்பு மட்டும் பத்தாள் உயரத்துக்கு எழுந்து நிற்கிறது.\n150 அடி உயரமுள்ள சர் அலக்ஸாண்டர் கன்னிங்ஹாம் இங்கே விரிவான தொல்லியலாய்வுகளைச் செய்திருக்கிறார். ஸ்தூபிக்குள் மேலே ஒரு ஓட்டை போட்டு உள்ளே இறங்கி நூறு அடிவரை உள்ளே சென்று ஆராய்ந்திருக்கிறார். பச்சை சலவைக்கல்லால�� ஆன ஒரு பெட்டி கிடைத்திருக்கிறது. அதில் வழிபாட்டுக்குரிய புத்தர் சிலைகளும் பிராமி மொழியில் அமைந்த சில குறிப்புகள் கொண்ட சிலைகளும் கிடைத்திருக்கின்றன. எலும்புகள் ஏதும் இல்லை. உள்ளே அசோகர் காலத்து ஸ்தூபி இருக்கிறதை கன்னிங்ஹாம் கண்டுபிடித்தாராம்.\nடெல்லி சுல்தான்களின் காலத்தில் சாரநாத் அழிக்கப்பட்டது. நெடுநாட்கள் இடிபாட்டுகள் காட்டுக்குள் கிடந்தன. பின்னர் அவ்விடிபாடுகளை உள்ளூர் ஆட்கள் தரமான செங்கல்லுக்காக நெடுநாள் கொண்டு சென்றிருக்கிறார்கள். 1794ல் காசி மன்னர் செட் சிங்கின் அமைச்சரான ஜெகத் சிங் என்பவர் சாரநாத் ஸ்தூபியை மேலிருந்து இடித்து செங்கல் எடுத்து கொண்டுசென்றார். சாரநாத்தின் கணிசமான பகுதி இவ்வாறு இல்லாமலானது.\nசாரநாத் இன்று வெறும் செங்கல் மிச்சங்கள் மட்டுமே. ஆனாலும் வரலாற்றை அறிந்த ஒருவருக்கு அது அளிக்கும் மன எழுச்சி அற்புதமானது. மானுட ஞானத்தின் ஒரு மகத்தான கொந்தளிப்பின் செங்கல் தடையம் அது. நம்பிக்கைகளில் இருந்து நுண் ஞானம் நோக்கி மானுடப்பிரக்ஞ்ஞை பாய்ந்துசென்றது பௌத்தம் வழியாகவே. அதன் பின் உலகில் உருவான எல்லா மெய்ஞானமும் பௌத்தத்தில் இருந்து வேர் சத்து பெற்றுக் கொண்டவையே.\nஅசோகர் சாரநாத்தில் எழுப்பிய வெற்றித்தூண் இடிந்து பல துண்டுகளாக கிடந்திருக்கிறது. அதை ஒரு சிறு மண்டபத்தில் சேர்த்து வைத்திருக்கிறார்கள். அதில் பிராமி லிபிகளில் அசோகரின் செய்தி இருக்கிறது. அந்த தூணின் உச்சியில்தான் நமது தேசிய அடையாளமான நான்குசிங்கங்களும் சக்கரமும் கொண்ட சின்னம் இருந்தது.\nசாரநாத் அருங்காட்சியகத்தில் அசோகரின் அந்தச் சின்னம் அதிக சேதம் இல்லாமல் வைக்கப்பட்டிருக்கிறது கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் கொண்ட அருங்காட்சியகம் அது. முகப்பிலேயே நல்ல ஒளியமைப்பில் அச்சின்னம் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. மென்மையான தவிட்டு நிறம் கொண்ட ஒருவகை சலவைக்கல்லில் மழமழவென்று செதுக்கப்பட்ட நான்கு சிங்கங்கள். மேலே பீடம். கீழே 36 ஆரங்களுடன் தர்ம சக்கரம் [நமது தேசிய சின்னம் 24 ஆரம் கொண்டது]\nதர்ம சக்கரம் அறத்தின் சுழற்சியை, பௌத்த்த ஞானம் உருளத்தொடங்கிவிட்டது என்பதைக் குறிக்கிறது. நான்கு சிங்கங்களும் புத்தரையே குறிக்கின்றன. புத்தர் சாக்கிய சிங்கம் என்று சொல்வது பௌத்த மரபு. நான்கு பக்கமும் சாக்கியசிங்கம் கிளம்புவதையே அச்சிலை குறிப்பிடுகிறது. நம் தேசியக்குறியீடாக அமைவதற்கு முற்றிலும் தகுதி கொண்ட ஒரு மகத்தான சிலை அது. அதை தேர்வுசெய்ததில் நேருவுக்கு பெரும் பங்குண்டு என்பார்கள். அவரது இந்திய தரிசனத்தின் ஆழத்தை அது காட்டுகிறது. ஒரு சிக்கலான காலகட்டத்தில் மதவெறியால் பீடிக்கப்படாத நேரு நம் தேசத்தை வழிநடத்தியது நமது நல்லுழ் என்றே சொல்லவேண்டும்.\nசாரநாத் அருங்காட்சியகம் மிக முக்கியமான ஒரு சேகரிப்பு. இங்குள்ள அரிய புத்தர் சிலைகளை விரிவாகவே ஆராய வேண்டும். புத்தர் அவலோகிதர், மைத்ரேயர் போன்ற அபூர்வ தோற்றங்களில் வடிக்கப்பட்டிருக்கிறார். தாராதேவி [பிஞ்ஞாதாரா] யின் பல சிலைகள் நுட்பமான அழகுகொண்டவை.\nமதியம் பிகார் வழியாக கயா நோக்கிக் கிளம்பினோம். மத்தியப்பிரதேசம் வரை எங்களை மழை சூழ்ந்து வந்திருந்தது. இப்போது உக்கிரமான வெயில். இத்தனைக்கும் அப்போதும் பிகாரின் வடகிழக்கில் பெருவெள்ளத்தில் கிராமங்கள் மூழ்கிக் கிடந்தன. ஒப்புநோக்க மத்தியப்பிரதேசத்தை விட உத்தரப்பிரதேசமும், பிகாரும் சாலைவசதியில் மேம்பட்டவை. ஆனால் தங்கநாற்கரச்சாலை பல இடங்களில் பணிமுடியாமல் அப்படியே கைவிடப்பட்டிருந்தமையால் அங்கெல்லாம் சேறும் குழியும் நிறைந்த சாலைகளில் இறங்கி தத்தளித்துத்தான் செல்லவேண்டியிருந்தது. வாஜ்பாய் தொடங்கிவைத்து அதிவேகமாக நகர்ந்த தங்கநாற்கர திட்டம் காங்கிரஸ் ஆட்சியில் உதாசீனப்படுத்த்ப்பட்டு பெரும்பாலும் முக்கால் கட்டுமானம் என்ற அளவிலேயே தேசம் முழுக்க நின்றுவிட்டிருக்கிறது.\nபிகார் நாங்கள் பார்த்தவரை வரட்சியாக இல்லை. எங்கும் நெல் வயல்கள் பச்சைக்கடல்போல பரவிக்கிடந்தன. கண் எட்டும் தொலைவெல்லாம் விளைநிலங்கள். பத்து கிலோமீட்டருக்கு ஒரு முறை சாலையை வெட்டிச்செல்லும் நீர் சுழித்தோடும் ஆறுகள். ஆனால் வாழ்க்கைமுறை வருத்தமளிப்பதாகவே இருக்கிறது. வீடுகள் எந்தவிதமான தேர்ச்சியுமில்லாமல் கட்டப்பட்ட குடில்கள்தான். கூரைகளைப் பார்த்தால் அவை எப்படி மழைக்குத்தாங்கும் என்ற அச்சமே ஏற்படுகிறது. சிக்கு பிடித்த தலையும் அழுக்குடையும் பீதியுள்ள நோக்குமாக பஞ்சை மக்கள். இந்த முரண்பாடு இப்பகுதி முழுக்க நம் மனதை உறுத்துகிறது\nபிகாரில் ஒரு கிராமச்சாலையில் கள் விற்க்கப்படுவதை செந்தில் பார்த்தார். நிறுத்திவிட்டு உள்ளே சென்றொம். ஏற்கனவே நான்குபேர் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தர்கள். எங்களுக்கும் சாக்கு விரித்து அமரச்சொல்லி உபச்சாரம்செய்தார்கள். செந்திலும் வசந்த குமாரும் மர்ந்து கொண்டார்கள். பனையேறி குடிசைக்குள் சென்று கள் கொண்டுவந்தார். நல்ல கள். ஆனால் சற்று நீர் கலந்து கொடுத்துவிட்டார்.\nகுடித்துவிட்டு வரும் வழியில் அந்தக் குடிசைகளை பார்த்தோம். குனிந்துதான் உள்ளே நிற்க முடியும். தொட்டிலில் குழந்தை தூங்கியது. தரை சொதசொதவென சேறு குழம்பிக்கிடந்தது. சுடிதார் அணிந்த ஒரு பெண் எங்களை பார்த்தாள். அழகிய பெண். அருகே ஒரு அழகிய குழந்தை. மண்சட்டிகள் கூட குடிசைக்குள் மிகவும் குறைவாகவே இருந்தன.\nபிகாரை நெருங்கியபோது ஆயுதமேந்திய கொள்ளை பற்றி கடைகளில் சில குறிப்புகள் அளித்தார்கள். நாங்கள் சீக்கிரமே அப்பகுதியை கடந்துவிடுவோம் என்பதனால் பொருட்படுத்தவில்லை. சாலையில் லாரிகள் கூட்டம் கூட்டமாகச் சென்றுகொண்டிருந்தன. பிகாரை நெருங்கியதுமே எங்களுக்கு ஓர் அனுபவம். நன்றாக சாலையோரத்தில் கட்டிடம்போல கட்டி செக்போஸ்ட் அமைத்து தனியார் தண்டல் வசூலித்தார்கள். ஏதோ கோயிலுக்கான நிதிவசூல் என்று ரசீது கொடுத்தார்கள். செந்தில் என்ன அடிப்படையில் வசூல் செய்கிறீர்கள் என்று கேட்டபோது உள்ளூர் கௌரவ மஜிஸ்டிரேட்டின் அனுமதி இருப்பதாகச் சொன்னார்கள். கூட்டமாக வரும் லாரிக்காரர்கள் அவர்களை பொருட்படுத்துவதில்லை. கார்கள்தான் இலக்கு. அந்த ஊர் தலைவருக்கான கப்பமாம். அப்படி கயா வரை மூன்று இடங்களில் வசூல் நடந்தது\nகயாவை இரவு நெருங்கினோம். சாலை ஓரமாக ஒரு லாரி நான்கு ஆள் உயரத்துக்கு செந்தழல் விட்டு எரிந்துகொண்டிருந்தது. என்ன ஆயிற்று என்றால் யாருக்கும் தெரியவில்லை. உள்ளே ஆள் இருந்தார்களா என்றால் இருந்திருக்கலாம் என்றார்கள். சரக்குடன் அப்படியே எரிய ஆரம்பித்திருக்கிறது. இத்தனைக்கும் டோல்கேட் அருகே. ஆனால் யாரும் பொருட்படுத்துவதாக தெரியவில்லை. சற்று நேரம் வேடிக்கை பார்த்துவிட்டு நாங்களும் கிளம்பிவிட்டோம்.\nஇரவு எட்டு மணிக்கு புத்த கயாவை அடைந்தோம். புத்தகயாவுக்கு அது சீசன் அல்ல. ஆகவே கூட்டம் ஏதும் இல்ல��. விடுதிகள் காலியகாவே கிடந்தன. வழகம்போல சிவா செந்தில் தலைமையில் பேரம்பேசும் படை புறப்பட்டு சென்றது. ஒருவிடுதியில் முந்நூறு ரூபாய்வீதம் வாடகையில் இரண்டு இரட்டை அறைகள். கிருஷ்ணனும் கல்பற்றா நாராயணனும் வேறு திசையில் சென்று இன்னொரு ஓட்டலில் எழுநூறு ரூபாய்செலவில் உயர்தரமான இரு அறைகளை பார்த்து வந்தார்கள். ஆனால் உபரி ஆள் தங்க தலைக்கு நூறு ரூபாய் கேட்டான். ஆகவே இங்கேயே தங்கிவிட்டோம்.\nஓட்டலுக்கு பக்கவாட்டில் ஒரு சாலையோர உணவகம். அங்கே சாப்பிடலாமென விடுதிப்பையன் சொன்னான். தார்ப்பாயை கூரைபோட்டு உருவாக்கப்பட்ட அந்தக் கடையில் சூடாக சப்பாத்தியும் டாலும் செய்து தந்தார்கள். பிகாரின் மிகச்சிறந்த உணவு அது. ஆச்சரியம் என்னவென்றால் அந்த ஓட்டலில் இருந்த பையன் நன்றாக ஆங்கிலம் பேசினான். பட்டப்படிப்பு முதல்வௌடம் படிக்கிறான், பெயர் அருண்குமார். அவனது பெற்றோர்தான் ஓட்டலை நடத்துகிறார்கள். அவன் இரவு 12 மணிவரை அங்கே வேலைசெய்துவிட்டு கல்லூரி செல்கிறான்.\nஇத்தனை ஆச்சரியம் என்னவென்றால் மத்தியப்பிரதேசம், உத்தரபிரதேசம் , பிகார் எங்குமே ஆங்கில ஞானமே கிடையாது என்பதே. இதை ச் சொல்லி புரிய வைப்பது கஷ்டம். தமிழ்நாட்டில் குப்பை பொறுக்கும் சிறுவன் ஒருவனுக்குத் தெரிந்த ஆங்கிலம் கூட வடக்கே சட்டை பாண்ட் போட்டு பைக்கில் வரும் ஒருவருக்கு தெரியாது. ஃபுட், ஸ்டே போன்ற அடிப்படை ஒற்றைச் சொற்கள்கூட அவர்களுக்கு பழக்கம் இல்லை. அது கூட தெரியாமலிருக்காது என்றும் அவர்கள் பிடிவாதமாக இந்திபேசுகிறார்கள் என்றும் நமக்கு தோன்றும். ஆனால் நாம் கேடதும் அவர்கள் கண்களில் வரும் தவிப்பைக் கண்டால் உண்மை புரியும். பெரிய விடுதிகளில் வரவேற்பறையில் இருப்பவர்கள் கூட ஆங்கிலம் அறியாதவர்கள். கயாவிலேயே அருண்குமாரைதவிர ஆங்கிலம் அறிந்த எவரையுமே நாங்கள் காணவில்லை.\n”பார்த்து செந்தில், அருண்குமார் சீக்கிரமே ஐ ஏ எஸ் தேறி தமிழ்நாட்டு கேடருக்கு வந்துசேர்வார்” என்றார் கிருஷ்ணன். ”அப்டி பலபேர் இருக்காங்க” என்றார் செந்தில். அருண்குமாரிடம் பேசி விடைபெற்று விடுதிக்குச் சென்றோம். ஆங்கிலம் பற்றி பேசிக்கொண்டோம். உண்மையில் ஒப்புநோக்க ராஜஸ்தான் மட்டுமே தமிழகம் கர்நாடகம் ஆந்திராவைவிட வரண்ட வடமாநிலம். மற்ற எல்லா மாநிலங்���ளும் நம்மைவிட நீர்வளம் கொண்டவையே. ஆனாலும் நாம் அவர்களை விட பல மடங்கு பொருளியல்மேம்பாடும் வாழ்க்கைமேம்பாடும் கொண்டவர்களாக இருக்கிறோம். காரணம் ஆங்கிலமே.\nஇந்த வடமாநிலங்களில் பல லட்சம் பேர் வேலையில்லாமல் அலைகிறார்கள். அதேசமயம் லட்சக்கணக்காக தமிழர்கள் வந்து இங்கே தங்கி சம்பாதித்து ஊர்க்கு அனுப்புகிறார்கள். ஆங்கிலக்கல்வி அளிக்கும் மேலாதிக்கம் மட்டுமே அதற்குக் காரணம். இந்தி படித்தால் வடமாநிலங்களில் வேலை கிடைக்கும் என்று ஒரு தரப்பு தமிழ்நாட்டில் சொல்கிறது. அதைவிட அபத்தம் வேறில்லை. அதிகபட்சம் மூன்றுமாதத்தில் இந்தியை படிக்க முடியும். ஆங்கிலம் நமக்கு அளிக்கும் ஞானம் என்பது மொழி ஞானம் மட்டும் அல்ல. அது இன்றைய பொருளியல் உலகத்தின் மந்திரத்திறவுகோல். நமது கல்வியின் நோக்கம் பொருளியல் மேம்பாடு என்றால் அது ஆங்கிலத்தில் இருப்பதே சிறந்தது.\nவடகிழக்கு நோக்கி 8, திபெத்தின் குழந்தை\nவடகிழக்கு நோக்கி, 7. மடாலயங்களில்\nவடகிழக்கு நோக்கி- 6, திம்பு\nவடகிழக்கு நோக்கி 4, யும் டாங் சமவெளி\nவடகிழக்கு நோக்கி 3- காங்டாக்\nவடகிழக்கு நோக்கி 2 – நெடும் பயணம்\nவடகிழக்கு நோக்கி 1 – தேர்தலும், துவக்கமும்.\nஇந்தியப்பயணம் 22, கொனார்க், புவனேஸ்வர்\nஇந்தியப்பயணம் 20, ராஜகிருஹம், நாளந்தா\nஇந்தியப் பயணம் 19 ,போத் கயா\nஇந்தியப் பயணம் 17 – வாரணாசி\nTags: சாரநாத், பயணம், புகைப்படங்கள்\nதமிழிசை மேலும் ஒரு கடிதம்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 14\nராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-5\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_386.html", "date_download": "2019-06-26T15:15:28Z", "digest": "sha1:47O2B2S7XN7DH45R53AFPARHUNZ6VAYW", "length": 9533, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "சுமந்திரனின் பௌத்த விரோத அறிவிப்பு: ஜனாதிபதி, பிரதமர் விளக்கம் கூறுங்கள்- சோபித்த தேரர் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சுமந்திரனின் பௌத்த விரோத அறிவிப்பு: ஜனாதிபதி, பிரதமர் விளக்கம் கூறுங்கள்- சோபித்த தேரர்\nசுமந்திரனின் பௌத்த விரோத அறிவிப்பு: ஜனாதிபதி, பிரதமர் விளக்கம் கூறுங்கள்- சோபித்த தேரர்\nஜெ.டிஷாந்த் (காவியா) May 07, 2018 இலங்கை\nவடக்கு, கிழக்கு பகுதிகளில் விகாரை அமைப்பதை தடை செய்ய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் விடுத்துள்ள அறிவிப்பு தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் நிலைப்பாட்டை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என தென்னிலங்கையின் பிரதான சங்க தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரின் இந்த அறிவிப்பு, அரசியல் யாப்புக்கு மாற்றமானது மட்டுமல்லாது முறைகேடான ஒன்றாகவும் உள்ளது. இதனூடாக மத பேதம் ஏற்படுவதற்கு வழிவகுப்பதாகவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அறிவிப்பு செய்த சுமந்திரனின் பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட வேண்டும் என்பதோடு, அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.\nசுமந்திரன் எம்.பி.யிற்கு பௌத்த விகாரைகள் அமைப்பது மாத்திரமா பிரச்சினைக்குரியது, வேறு சமயஸ்தலங்களை அமைப்பது அவருக்கு பிரச்சினையில்லையா எனவும் தேரர் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கு கிழக்குப் பகுதிகள் எங்கும் பௌத்த தளங்கள் சிதறிக் கிடக்கின்ற நிலையில், சுமந்திரன் இதுபோன்ற அறிவிப்புக்களை விடுப்பது யாருடைய அதிகாரத்தை பெற்றுக் கொண்டு என்று கேட்க வேண்டியுள்ளது. இவரின் அறிவிப்பு உண்மையிலேயே கொடூரமான ஒன்று எனவும் தேரர் வர்ணித்துள்ளார்\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி அம்பாறை சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/25_54.html", "date_download": "2019-06-26T14:41:54Z", "digest": "sha1:7V3ZDS2IBRGP4HY4AVW7N7ZRC5Y25ZTO", "length": 13169, "nlines": 92, "source_domain": "www.tamilarul.net", "title": "கலவரபூமியான மேலூர் நான்குவழிச்சாலை!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / கலவரபூமியான மேலூர் நான்குவழிச்சாலை\nபொன்னமராவதி சர்ச்சைக்குரிய வீடியோ விவகாரம் தொடர்பாக சாலை மறியல் செய்த நபர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் குறிப்பிட்ட சமூகத்தினரை சிலர் தவறாக சித்திரித்து வாட்ஸ்அப்பில் வீடியோ வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோ வெளியிட்டவர்களை உடனடியாகக் கைதுசெய்து, துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை வைத்ததோடு, பொன்னமராவதி காவல் நிலையத்தில் கல் வீச்சுத் தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபட்டனர். இதில், போலீஸ் வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டங்கள் பல இடங்களில் வெடித்தது. வீடியோ மூலம் அவதூறு பரபரப்பிய நபர்களைக் கைது செய்தபோதும் மேலும், சிலரைக் கைது செய்ய வேண்டும் என இன்று மதுரை மேலூர் பகுதியில் உள்ள சென்னை நான்குவழிச்சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதனால், சுமார் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் எடுத்துக்கூறியும் கூட்டம் கலையாமல் இருந்ததால் காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். அதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் கற்களை வீச, அப்பகுதியில் அசாதாரண சூழல் நிலவியது. இதில் காவல்துறையினர் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நிலைமை மோசமாகவும் மதுரை காவல்துறை எஸ்.பி மணிவண்ணன் மற்றும் மதுரை சரக டி.ஐ.ஜி பிரதீப் குமார் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதனால் மேலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடு���தற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/Arjuna.html", "date_download": "2019-06-26T14:38:59Z", "digest": "sha1:OROLCWEFW6E266SVE7HRV3KHMJKG3BIG", "length": 11168, "nlines": 92, "source_domain": "www.tamilarul.net", "title": "ஜடேஜா, ஷமி, பும்ராவின் பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / விளையாட்டு செய்திகள் / ஜடேஜா, ஷமி, பும்ராவின் பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை\nஜடேஜா, ஷமி, பும்ராவின் பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை\nவிளையாட்டு துறையை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும், அர்ஜுனா விருதுக்கான பரிந்துரை பட்டியலை, மத்திய அரசுக்கு பி.சி.சி.ஐ., அனுப்பி வைத்துள்ளது.\nவிளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும், அர்ஜுனா விருதுக்கு, கிரிக்கெட் வீரர்கள், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி மற்றும் பும்ரா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதே போல் இந்திய கிரிக்கெட் மகளிர் அணி வீராங்கனை பூனம் ஜாதவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஇவர்களின் பெயர்களை பரிந்துரைத்து, மத்திய அரசுக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான கடிதம் எழுதியுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/06_34.html", "date_download": "2019-06-26T13:50:40Z", "digest": "sha1:COD23PMKSREENBQOUOXB6RM7IRBW3NWS", "length": 15628, "nlines": 96, "source_domain": "www.tamilarul.net", "title": "விவாகரத்து பற்றிய காரணத்தை முதன்முறையாக கூறிய விஷ்ணு விஷால்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / விவாகரத்து பற்றிய காரணத்தை முதன்முறையாக கூறிய விஷ்ணு விஷால்\nவிவாகரத்து பற்றிய காரணத்தை முதன்முறையாக கூறிய விஷ்ணு விஷால்\n2011-ல் நடிகரும் இயக்குநருமான கே.நட்ராஜ் மகள் ரஜினியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார் விஷ்ணு விஷால்.\nஇருவருக்கும் ஆர்யன் என்ற மகன் உள்ளார். கடந்தாண்டு கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துக்கு விண்ணப்பித்தனர். நவம்பர் 13, 2018-ல் சட்டப்படி விவாகரத்து அளிக்கப்பட்டது.\nஅதன்பிறகு விவாகரத்து குறித்து அறிக்கை மட்டும் வெளியிட்ட விஷ்ணு விஷால், விவாகரத்துக்கான காரணத்தை வெளிப்படையாக தற்போது வெளியிட்டுள்ளார். அதில், நான் உணர்ந்த ஒரு விஷயம் என்னவென்றால், எதுவும் நிச்சயம் கிடையாது. எப்போது வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நான் மிகவும் உறுதியாக இருந்த விஷயம், எனது திருமணம். ஆனால், அதுவும் இப்போது இல்லை. என்னால் இன்னும் என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.\nசில வருடங்களுக்கு முன் நான் யாரிடமும் அதிகம் பேசாமல் அமைதியாக இருந்த ஒரு நபர். அப்போது இந்த பேட்டியைக்கூட தந்திருக்க மாட்டேன். எப்போதும் நம்பிக்கை குறைவாகவே இருப்பேன். என்னை, சாதிக்கும் ஒரு ஆளாக நினைத்துப் பார்த்ததே இல்லை. எனது அப்பாவைப் பார்த்து, புத்திசாலியான என் சகோதரியைப் பார்த்து, இவர்களை எல்லாம் என் வாழ்வில் மிஞ்சவே முடியாது என்றெல்லாம் நினைப்பேன்.\nஇந்த ஆளுமை என் வளர்ச்சியைத் தடுப்பதாக நம்பியதால், எல்லோருடனும் சகஜமாகப் பேச ஆரம்பித்தேன். குறிப்பாக, திரைப்படங்களில் காதல் காட்சிகளில் சிறப்பாக நடிக்க, பெண்களிடமும் சகஜமாகப் பழகினேன். அப்போதுதான் பிரச்சினை ஆரம்பித்தது.\n‘நீ மாறிவிட்டாய்’ என்ற பேச்சு வந்தது. அப்படியே அது, 'நான் இந்த நபரைத் திருமணம் செய்து கொள்ளவில்லை' என்ற நிலைக்கு மாறியது. நாம் யாரையும் வற்புறுத்த முடியாது. திருமணம் முடிந்துவிட்டது என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனால், செய்துதான் ஆகவேண்டும். என் மகனின் நலனுக்காக, மனைவியின��� நலனுக்காக. இன்றும் எனக்கு அவரைப் பிடிக்கும். அவருக்கும் அப்படித்தான் என்று எனக்குத் தெரியும். அவர் நல்லவர். நானும் அப்படித்தான் என்பது அவருக்குத் தெரியும். ஆனால், சில நேரங்களில் நாம் ஒன்றாக இருப்பது இந்தப் பிரபஞ்சத்துக்கே பிடிக்காது என நினைக்கிறேன்.\nநான், எனது துறையில் மிகக் கடினமாக உழைத்துள்ளேன். பலருக்கு கவனச்சிதறல் ஏற்பட்டுள்ளது. நான் ஒவ்வொரு நாளும் மன ரீதியாக வருத்தத்தில்தான் இருக்கிறேன். ஆனால், வேலை எனது கவனத்தைத் திசை திருப்புகிறது. நான், எனது மகனைப் பற்றி நினைக்கிறேன். அவரையும், அவரது அம்மாவையும், அவர்கள் வாழ்க்கை முழுவதும் ஆதரிக்க வேண்டும் என விரும்புகிறேன். நான் ஒரு விளையாட்டு வீரன். எனக்கு தோல்விகளில் இருந்து மீண்டு வருவது வழக்கம்தான் என விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/translate/", "date_download": "2019-06-26T15:15:27Z", "digest": "sha1:5KRVMIFPKYOGVBV3NYK2KBRTFNIVPSWP", "length": 10740, "nlines": 189, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "மொழிபெயர்: உங்கள் சொந்த மொழியில் வலை ஹோஸ்டிங் வழிகாட்டி. | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\n> அனைத்து ஹோஸ்டிங் வழங்குநர்களையும் மதிப்பாய்வு செய்யவும்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்ட���ங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு > மொழிபெயர்: உங்கள் சொந்த மொழியில் வலை ஹோஸ்டிங் வழிகாட்டி.\nமொழிபெயர்: உங்கள் சொந்த மொழியில் வலை ஹோஸ்டிங் வழிகாட்டி.\nகடைசியாக 20 ஜூன் 2019 இல் புதுப்பிக்கப்பட்டது\nWebHostingSecretRevealed.net (WHSR) இப்போது 100 + மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உங்கள் சொந்த மொழியில் எங்கள் உதவிகரமான வலை ஹோஸ்டிங் வழிகாட்டியைப் பெறுக.\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nஃப்ரீலான்ஸ் ரைட்டிங் வேலை கண்டுபிடிப்பதற்கான XMS வளங்கள்\nவலைப்பதிவு போக்குவரத்து அதிகரிக்க மற்றும் அர்த்தமுள்ள உறவுகளை உருவாக்குவதற்கான இலவச வழிகள்\nவாரம் ஒரு பெரிய உள்ளடக்கத்தை எழுதுவது எப்படி (குறைந்தபட்சம்)\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?cat=68&paged=27", "date_download": "2019-06-26T15:31:43Z", "digest": "sha1:52RAUB2GJCXELZWHGWON6HTDAZ6EHC6O", "length": 31715, "nlines": 264, "source_domain": "nadunadapu.com", "title": "தலைப்பு செய்திகள் | Nadunadapu.com | Page 27", "raw_content": "\nசர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்ள கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம்\nமீண்டும் ஒரு பிளவை சந்திக்கப்போகின்றதா அ.தி.மு.க -நல்ல தம்பி நெடுஞ்செழியன் (கட்டுரை)\n – என்.கே. அஷோக்பரன் (பகுதி – 2)\nதீ வைத்த மைத்திரியும் எலியாகத் தப்பிக்கும் ரணிலும்- புருஜோத்தமன் (கட்டுரை)\nஇடைத்­தேர்­தலில் வெற்­றி­ பெற்­ற­போதும் ஆட்சி கவிழும் அச்­சத்தில் அ.தி.மு.க- நல்லதம்பி நெடுஞ்செழியன் (கட்டுரை)\nசி.ஐ.ஏவின் ஹிட் லிஸ்டில் இடம்பெற்ற இந்திரா காந்தியின் பெயர்: இந்திரா இந்தியாவுக்கு ‘எமெர்ஜென்சி’ அதிர்ச்சி வைத்தியம் தந்த நாளில் என்ன...\nவிஜய் டிவியின் நட்சத்திர நிகழ்ச்சியான ‘பிக் பாஸ் 3’: முதல் நாள் நிகழ்வு- (வீடியோ)\nமுஸ்லிம்கள் பல பெண்­களை திரு­மணம் செய்வதை தடைசெய்வோம்- மஹிந்த ராஜ­பக் ஷ கூறு­கிறார்\n“ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்புலமாக இருந்தவர்கள் யார்”: வழக்கில் தொடர்புடையவரின் நேர்காணல்\nமறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில், கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி, விடுதலைப்புலிகளின் தற்கொலைப் படையால் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடைய ஒற்றைக்கண் சிவராசன், சுபா...\n“எனக்கு கல்யாணம் ஆகுறது கஷ்டம்\nஆழ்வார்பேட்டை பாலம் அருகே பிரம���ண்ட ஸ்டுடியோவில் இயங்குகிறது அனிருத்தின் இசை உலகம். ஷேவ் செய்யாத முகம், உறக்கம் கேட்கும் கண்கள்... அவரைப்போலவே ஸ்லிம்மான கோப்பையில் காபியுடன் வரவேற்கிறார் அனிருத். ``2017-ம் ஆண்டுக்கான ப்ளான் போட்டாச்சா......\nவெளிநாட்டிலுள்ள தாயார் அனுப்பிய பணம் எமனான சோகம் ஒரு நேரடி ரிப்போர்ட் (வீடியோ, படங்கள்)\nவவுனியா தேக்கவத்தையில் வசித்து வந்த குடும்பஸ்தரான பாலரஞ்சன் பாலநிசாந்தன் (25) நேற்றுமுன்தினம் (11) தனியாக வீட்டிலிருந்தபோது படுகொலை செய்யப்பட்டிருந்தார். இக்கொலை தொடர்பாக பலர் பலதகவல்களை வெளியிட்டிருந்தபோதும் எமது செய்தித்தளத்திற்காக விசேட செய்தியாளர் நேரடியாக தகவல்களை...\nஜெயலலிதா மறைவுக்குப் பிறகு... தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றவர் ஓ.பி.எஸ். அ.திமு.க. பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டவர், சசிகலா. ஆட்சிக்கும், கட்சிக்கும் ஒரே தலைமைதான் என்று எழுதப்படாத கட்சி விதிப்படி, பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் சசிகலா,...\nநினைவு தவறிய நிலையில் கருணாநிதி : தோளில் மஞ்சள் சால்வை போர்த்தி சும்மா உட்கார வைத்து ...\nடோனி பற்றிய பெட்டிச் செய்தியை வாட்ஸ்அப்பில் அனுப்பிவிட்டு சில நிமிடங்களில் வந்து சேர்ந்தார் கழுகார். ‘‘உம்மிடமிருந்து இப்படி ஒரு செய்தியை எதிர்பார்க்கவில்லை’’ என்றோம். ‘‘அதில் ஒளிந்திருக்கும் அரசியலை வாசகர்கள் புரிந்துகொள்வார்கள்’’ என்று சொல்லி அமைதியானவரிடம் முதல்...\nஉளவுபார்க்க வந்தவருக்கு உயர்ந்த பரிசுப்பொருள் கிடைக்கும். ஆனால், நாடே கிடைத்ததாக சரித்திரம் இல்லை. சசிகலா, சரித்திரத்தையே மாற்றியவர் அரசியலுக்கு அது வேண்டும், இது வேண்டும், அது இருக்கிறதா, இது இருக்கிறதா என... நூறு விஷயங்களை...\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பில் பிளவு: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 37) -சிவலிங்கம்\n2007ம் ஆண்டின் ஆரம்பம் போரின் போக்கைத் தீர்மானிக்கும் ஆண்டாக மாறியிருந்த நிலையில் இந்தியப் பத்திரிகை நிருபர் முரளி ரெட்டியின் பார்வை இவ்வாறாக இருந்தது. மகிந்தவின் போக்கு பெரும்பான்மை சிங்கள மக்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக இருந்தது. இதனை...\nசவுதியில் 15 ஆயிரம் இளவரசர், இளவரசிகள்: செலவு எவ்வளவு தெரியுமா\nமன்னராட்சிக்குப் புகழ்பெற்ற நாடு சவுதி அரேபியா. ஆசியாவில் ஐந்தாவது பெரிய நாடு. இந���த நாட்டில் கடந்த 1938ம் ஆண்டில் பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதிருந்தே செல்வத்தில் கொழிக்கத் தொடங்கியது சவுதி. நாட்டின் முதல் மன்னர் அப்துல் அசீஸ். கிங் அப்துல்லாசிஸ்...\nஆந்திரா நடிகர் சோபன் பாபுவுடன் ரகசிய உறவு (அம்மு முதல் அம்மா வரை…. பகுதி-9)\n1979. எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கழிந்திருந்தன. மதுவிலக்கை ரத்து செய்யக் கூடாது என்று சொன்னதால்தான் கருணாநிதி என்னைக் கட்சியைவிட்டு நீக்கினார் என்று அடிக்கடி பேசியிருந்த எம்.ஜி.ஆருக்கு மதுவிலக்கு என்கிற முக்காடு ரொம்ப...\nலண்டனில் சிறையில் இருந்த கருணாவை மீண்டு களத்தில் இறக்க முடிவு\nசமாதானப் பேச்சு சமாதானப் பேச்சு வார்த்தைகள் முறிந்ததை அடுத்து மேற்குலகின் இரண்டாவது திட்டப்படி விடுதலைப்புலிகளை முழுமையாக அழித்து பிரச்சனையை தீர்த்து வைப்பதற்கான பணிகள் ஆரம்பமானது. மாவிலாறில் தொடக்கி புலிகள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் கட்டுப்பாட்டு நிலங்களை...\nசசிகலா ஆதரவாளர்கள் கொலை வெறித் தாக்குதல்-சசிகலா புஷ்பா கணவர் படுகாயம்:அதிமுக அலுவலகத்தில் பரபரப்பு\nசென்னை: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்த அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர் மற்றும் வழக்கறிஞரை சசிகலா நடராஜனின் ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கினர். இதில் சசிகலா புஷ்பாவின் கணவர்...\nவவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி\nவவுனியா பூனாவை இரானுவ முகாமிற்கு அருகே இன்று (27.12.2016) அதிகாலை 5.00 மணியளவில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம்...\nகருட புராணம் கூறும் 28 கொடிய நரகங்கள்\nகருட புராணம் இந்து சமய புராணங்களில் ஒன்றாகும். வைணவ புராணமான இதில் விஷ்ணுவும் கருடனும் உரையாடுவது போன்று அமைந்துள்ளது. மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவி போன்றவைகளைப் பற்றி இதன் இரண்டாம் பகுதி...\nதினம் ஒரு திருப்பாவை – 9 உறங்காமல் உறங்குவது இதுதானோ\nஆண்டாள் அடுத்ததாக ஒரு தோழியின் வீட்டுக்குச் செல்கிறாள். அவள் சகல செல்வங்களையும் பெற்று சுகமாக வாழ்பவள். அவளுடைய சுகபோக வாழ்க்கையைச் சுட்டிக்காட���டுவதுபோல், பாடலின் முதல் வரியிலேயே, அவள் படுத்திருக்கும் அறையின் ஆடம்பரத்தையும், அவள் படுத்துக்கொண்டு...\nராம மோகன ராவின் ராஜ்யங்கள்\nஆளும்கட்சியின் பவர்ஃபுல்கள் நத்தம் விசுவநாதன், சைதை துரைசாமி வீடுகளில் வருமான வரித்துறையினர் சில மாதங்களுக்கு முன்பு புகுந்தபோது அது வழக்கமான ரெய்டு இல்லை என பலரும் வாய் பிளந்தார்கள். அந்த ரெய்டு அமைச்சர் எடப்பாடிக்கு...\nஇந்திய அமைதிப்படை நடத்திய கொலை வேட்டை : உரும்பிராயில் பிணக்குவியல்\nபுலிகளுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட மேலும் துருப்புக்களை உடனடியாக அனுப்பிவைக்குமாறு இந்திய அமைதிப்படைத் தளபதி திபீந்தர் சிங் புதுடில்லிக்கு அறிவித்திருந்தார். அந்தப் படைப்பிரிவுகள் வந்து இறங்கும்வரை காத்திருக்க முடியாது. காத்திருந்தால் தமது பிரதான தளங்களுக்குள்...\nசசிகலா ஜெயலலிதாவின் ஆளா… எம்.ஜி.ஆர். ஆளா – சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான கதை: அத்தியாயம் 6\nஅ.தி.மு.க என்ற மாபெரும் கட்சிக்குள், சீனியர்களையும் ஜெயலலிதாவையும் மோதவிட்டு எம்.ஜி.ஆர் ரசித்துக் கொண்டிருந்தார். ஆனால் இதே ஆயுதத்தை ஜெயலலிதா, எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கையில் எடுத்தார். ஜானகி, ஜெயலலிதாவுக்கு எதிராக கையில் எடுத்தார். சசிகலாவும் நடராஜனும் இன்னும்...\nசம்பளத்தைக் கேட்காத கணவர், அப்போ நான் கொடுத்து வச்சவதானே – நடிகர் மனைவி கலகல\nவிஜய் டி.வி 'ஜோடி நம்பர் ஒன்' நிகழ்ச்சியில் ஒரு ஜோடியாக அசத்திக் கொண்டிருப்பவர்கள் பாலாஜி-நித்யா. ரியல் பிளஸ் ரீல் ஜோடிகளில் இவர்களும் கலந்து கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். டான்ஸில் அசத்திக் கொண்டிருக்கும் நித்யாவிடம் பேசினோம். \"உங்களுக்கு ஏற்கெனவே...\nதினம் ஒரு திருப்பாவை – 5 பாவங்கள் நீங்க ஆண்டாள் காட்டும்\nமனிதர்களாகிய நாம் செய்யும் வினைப்பயன்களால்தான் நமக்குப் பிறவி ஏற்படுகிறது. அப்படி நாம் எடுத்த இந்தப் பிறவியிலும் நாம் தெரிந்தும் தெரியாமலும் பாவங்கள் பல செய்கிறோம். அப்படி நாம் செய்யும் பாவங்கள் மட்டுமல்லாமல், இனி நாம் அறியாமல்...\nதாயை இழந்து தனிப்பிறவியான ஜெய­ல­லிதா (அம்மு முதல் அம்மா வரை…. பகுதி-8)\nமே 15, 1972. வேதா நிலையம். போயஸ் கார்டன். வாசலை அடைத்து பந்தல் போட்டு , யாகம் வளர்த்து , பசு மாடு சகிதம் உள்ளே வந்து பால் காய்ச்சி , படு ஆச்சாரமாக...\n : கேசட் கடை ���ூ போயஸ் கார்டன்: அத்தியாயம் 4\n1982-முதல் ஜெயலலிதாவுக்கு நட்பாக இருந்த சசிகலா, ஆரம்பத்தில் போயஸ் கார்டன் வீட்டில் நிரந்தரமாகத் தங்கவில்லை. அலுவலகத்துக்குப் போவதுபோல்தான், போயஸ் கார்டனுக்குப் போய் வந்தார்; பிறகு, போயஸ் கார்டன் வீட்டில் இரவில் தங்க ஆரம்பித்தார். பிறகு, இரண்டு,...\nஇந்த வார ராசி பலன் 19.12.16 முதல் 25.12.16 வரை\nமேஷம்: பொருளாதார வசதி நல்லபடியே நீடிக்கிறது கூடுதல் செலவுகள் ஏற்பட்டாலும் அதைச் சமாளித்துவிட முடியும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது பொறுமை அவசியம். கணவன் - மனைவி இடையில் பிரச்னை ஏற்பட்டு இருந்தால் இப்போது...\nஎம்.ஜி.ஆருடன் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் நடிக்க ஜெயலலிதாவுக்கு வாய்பு அளிக்க...\n‘ அடிமைப்பெண் ’. இரண்டு வருஷங்களுக்கு முன்பே பூஜை போட்டு பாதியிலேயே நின்றிருந்த படத்தைத்தான் எம்.ஜி.ஆர். தூசி தட்டினார். ஆரம்பத்தில் சரோஜா தேவி, கே.ஆர். விஜயாவோடு ஜெயலலிதாவும் நடிப்பதாக இருந்தது. இப்போது அடிமைப்பெண்ணில் ஜெயலலிதா தவிர, வேறு...\nமாதங்களில் மகத்தான சிறப்புகளைப் பெற்றுத் திகழ்வது மார்கழி மாதம். அதனால்தான் பகவான் கிருஷ்ணன் மாதங்களில் நான் மார்கழி என்று அருளி இருக்கிறார். ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒருநாள். அதில் மார்கழி மாதம் என்பது...\nபுலிகளின் தலைவர்களை படுகொலைசெய்ய தமிழகத் தலைவர்கள் துணை போயினர்: மேனன்\nயுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைக் காப்பாற்ற நோர்வேயும், அமெரிக்காவும் மேற்கொண்ட பகீரதப் பிரயத்தனங்களை எதிர்க்கும் இந்திய மத்திய அரசின் கொள்கைகளுக்கு தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் முழுமையான...\nவிஜய் டிவியின் நட்சத்திர நிகழ்ச்சியான ‘பிக் பாஸ் 3’: முதல் நாள் நிகழ்வு- (வீடியோ)\nஇறந்த நிலையில் சலனமின்றி அமர்ந்திருந்த மாணவி – இறந்தது எப்படி\nஅறந்தாங்கி நிஷா அவமானத்திற்கு பயந்து ஒளித்து வைத்த வீடியோவை வெளியிட்ட மணிமேகலை\n‘திருமணத்துக்கு வந்த இளைஞரை மூக்கால் காலணியை துடைக்க வைத்த கொடூரம்’.. அதிர்வலைகளை ஏற்படுத்திய வீடியோ...\nசாலையோரம் நடந்து சென்ற பெண் மீது லாரி மோதி விபத்து: மகள் கண்முன்னே தாய்...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nமனதை ஆட்சி செய்யும் சந்திரன்\nஇந்த வார ராசிபலன் ஜூன் 24 முதல் 30 வரை\nகருணை தெய்வம் எங்கள் சாய்பாபா\nதிருமணத் தடையை நீக்கும் ஸ்லோகம்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsin.net/nerpada-pesu-14-06-2019/", "date_download": "2019-06-26T15:02:59Z", "digest": "sha1:GOMZ7XG76UO62V7PRFZ5WV54D6CY3XFK", "length": 3622, "nlines": 42, "source_domain": "www.tamilsin.net", "title": "Nerpada Pesu தாகத்தில் தமிழகம் அபாயக் கட்டத்தை நெருங்குகிறதா தட்டுப்பாடு? 14-06-2019 | Puthiya Thalaimurai TV", "raw_content": "\nNerpada Pesu தாகத்தில் தமிழகம் அபாயக் கட்டத்தை நெருங்குகிறதா தட்டுப்பாடு\nNerpada Pesu தாகத்தில் தமிழகம் அபாயக் கட்டத்தை நெருங்குகிறதா தட்டுப்பாடு\nNerpada Pesu தாகத்தில் தமிழகம் அபாயக் கட்டத்தை நெருங்குகிறதா தட்டுப்பாடு\n”தாகத்தில் தமிழகம்” அபாயக் கட்டத்தை நெருங்குகிறதா தட்டுப்பாடு\nNerpada Pesu இறுதிக் கட்டத்தை நெருங்குகிறதா இரட்டைத்…\nNerpada Pesu அதிமுக Vs திமுக | குடிநீர் தட்டுப்பாடு…\nNerpada Pesu மீண்டும் பிரதமரான மோடி இந்தியா…\nNerpada Pesu தோற்றதா திமுகவின் வியூகம்\nNerpada Pesu தனித்துக் களம் காண தயாராகிறதா திமுக\nNerpada Pesu ஒற்றைத் தலைமை பிரச்னை தவிர்க்கப்பட்டதா\nNerpada Pesu மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பதிவிட்டு…\nNerpada Pesu அதிமுகவுக்கு தலைமை ஏற்க போகிறாரா…\nNerpada Pesu மத்திய அமைச்சர் பதவி கிடைக்கவில்லையா\nNext Post:Nasser Interview Vishal ஆல் நடிகர் சங்கத்துக்கு என்ன பிரச்சனை\nவிக்ரம் போட்ட வெடிகுண்���ு | Valai Pechu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/200670?ref=archive-feed", "date_download": "2019-06-26T14:05:32Z", "digest": "sha1:EACTLRAHIOSAHJBFA6WPONCXFYYU2Q6B", "length": 9716, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "சென்னை சூப்பர் கிங்ஸுடன் தோல்வியுற்றதை மறக்க விரும்புகிறோம்: விராட் கோஹ்லி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசென்னை சூப்பர் கிங்ஸுடன் தோல்வியுற்றதை மறக்க விரும்புகிறோம்: விராட் கோஹ்லி\nசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸிடம் படுதோல்வியடைந்தது குறித்து கோஹ்லி கருத்து தெரிவித்துள்ளார்.\n12வது ஐ.பி.எல் டி20 தொடர் நேற்று தொடங்கியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை-பெங்களூரு அணிகள் இடையிலான போட்டி நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது.\nபெங்களூரு அணி 70 ஓட்டங்களுக்கு சுருண்டதைத் தொடர்ந்து, பின்னர் ஆடிய சென்னை அணி தட்டுத் தடுமாறி 17 ஓவர்கள் எடுத்துக் கொண்டு தான் வெற்றி பெற்றது. இது ரசிகர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.\nவிராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி டி வில்லியர்ஸ், மொயீன் அலி, ஹெட்மையர், கிராண்ட்ஹோம் என வலுவான துடுப்பாட்ட வீரர்களை கொண்டிருந்த போதிலும் 70 ஓட்டங்களில் சுருண்டது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.\nஇதனைத் தொடர்ந்து, மைதானம் சரியாக அமைக்கப்படவில்லை என கோஹ்லியும், டோனியும் குற்றம்சாட்டினர். இந்நிலையில் தோல்வி குறித்து பெங்களூரு அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறுகையில்,\n‘சி.எஸ்.கே அணியிடம் அடைந்த தோல்வியை நாங்கள் மறக்க விரும்புகிறோம். சாதகமாக எடுத்துக்கொள்ள விரும்புகிறோம். தொடக்கத்திலேயே இதுபோன்ற மோசமான தோல்வியை அடைந்தது நல்லதுதான். இதன்மூலம் நாங்கள் விழித்துக்கொள்வோம்.\nநாங்கள் பேட்டிங் மோசமாக செய்தாலும், இந்தப் போட்டியை நாங்கள் எங்களால் முடிந்தவரை கடினமாக 18வது ஓவர் வரை கொண்டு சென்றுதான் தோல்வி அடைந்தோம். இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்ய முடியாமல் சிரமப்பட்டோம்.\nபேட��டிங்கும் செய்வதும் எளிதானது அல்ல. இன்னும் ஆடுகளம் சிறப்பாக அமைக்கப்பட்டு இருக்கலாம். நாங்கள் 150 ஓட்டங்கள் வரை எடுப்போம் என்று நினைத்தோம், ஆனால் முடியவில்லை.\nஒருவேளை 120 ஓட்டங்கள் சேர்ந்திருந்தால், நாங்கள் வெற்றி பெற்று இருப்போம். 3 வேகப்பந்து வீச்சாளர்கள் இன்று அணியில் இருந்தும் சிறப்பாகப் பந்துவீசினார்கள். குறிப்பாக நவ்தீப் சைனி நன்றாகப் பந்துவீசினார்’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/jun/14/sc-refuses-to-interfere-with-neet-exam-3171351.html", "date_download": "2019-06-26T14:55:46Z", "digest": "sha1:UZJAU4ETNBURYHRLS2AI6CDU4XTFMYGC", "length": 9335, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "SC refuses to interfere with NEET exam- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nநீட் தேர்வு முடிவுகளை செல்லாது என அறிவிக்கக் கோரி மனு: நீட் விவகாரத்தில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு\nBy PTI | Published on : 14th June 2019 05:50 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநீட் தேர்வு முடிவுகளை செல்லாது என அறிவிக்கக் கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீட் விவகாரத்தில் தலையிட மறுத்துவிட்டது.\nஉச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த 4 மாணவர்களும் தங்களது மனுக்களை திரும்பப் பெற அனுமதித்து, உயர் நீதிமன்றத்தை நாடும்படியும் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nநீட் பொது நுழைவுத் தேர்வுக்கான விடைத்தாள் குறிப்புகளில் தவறான விடைகள் கொடுக்கப்பட்டுள்ளதால், அந்தத் தேர்வு முடிவுகளை செல்லாது என்று அறிவிக்கக் கோரி மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை, விடுமுறை கால அமர்வு இன்று விசாரித்தது.\nஹைதராபாதைச் சேர்ந்த 4 மாணவர்கள் சார்பில் மஃபூஸ் மஸ்கி என்ற வழக்குரைஞர், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nமருத்துவம், பல் மருத்துவம் ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான நாடு தழுவிய பொது நுழைவுத்தேர்வு (நீட்), கடந்த மே மாதம் 5-ஆம் தேதி நட���பெற்றது. இந்த தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைக்குறிப்புகளை தேசியத் தேர்வு மையம் (என்டிஏ) கடந்த மே 29-ஆம் தேதி வெளியிட்டது.\nஅதில், 5 வினாக்களுக்கான விடைகள் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தன. இதுகுறித்து தேசியத் தேர்வு மையத்துக்கு மறுநாள் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, திருத்தப்பட்ட விடைத்தாள் குறிப்புகள், ஜூன் 5-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அந்த விடைத்தாள் குறிப்புகளில், தவறான விடைகளுக்கு மாற்றாக சரியான விடைகள் கொடுக்கப்பட்டிருந்தன. ஆனால், ஏற்கெனவே சரியான விடை அளிக்கப்பட்டிருந்த சில வினாக்களுக்கு தவறான விடைகள் கொடுக்கப்பட்டிருந்தன.\nஇதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகார்களை தேசிய தேர்வு மையம் ஏற்கவில்லை.\nநீட் தேர்வு நடத்தியதில், முற்றிலும் சட்ட விரோதமான முறையிலும், அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை மீறும் வகையிலும் தேசியத் தேர்வுகள் மையம் செயல்பட்டுள்ளது. எனவே, ஒட்டுமொத்த நீட் தேர்வினை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/09/326.html", "date_download": "2019-06-26T14:37:56Z", "digest": "sha1:O676ZKJKH7TNM2DE6JDYYLG3XD2O2LSE", "length": 15288, "nlines": 187, "source_domain": "www.padasalai.net", "title": "பல்கலைக்கழகங்கள் இனி 3.26 அளவுக்கு நாக் (தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சில்) புள்ளிகள் பெற்றிருந்தால் மட்டுமே, தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதி - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories பல்கலைக்கழகங்கள் இனி 3.26 அளவுக்கு நாக் (தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சில்) புள்ளிகள் பெற்றிருந்தால் மட்டுமே, தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதி\nபல்கலைக்கழகங்கள் இனி 3.26 அளவுக்கு நாக் (தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சில்) புள்ளிகள் பெற்றிருந்தால் மட்டுமே, தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதி\nபல்கலைக்கழகங்கள் இனி 3.26 அளவுக்கு நாக்\n(தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சில்) புள்ளிகள் பெற்றிருந்தால் மட்டுமே, தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதி அளிக்கப்படும் என்பதை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) திட்டவட்டமாக அறிவித்துள்ளது.\nஇதற்கான சட்டத் திருத்தத்தை (திறந்தநிலை- தொலைநிலை பல்கலைக்கழகங்களுக்கான மூன்றாவது சட்டத் திருத்த வழிகாட்டி-2018) யுஜிசி திங்கள்கிழமை வெளியிட்டது.இதில், தொலைநிலையில் அல்லாமல் திறந்தநிலையில் மட்டும் படிப்புகளை வழங்கி வரும் கல்வி நிறுவனங்களுக்கு ஒராண்டு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் உள்ள தொலைநிலைக் கல்வி நிறுவனங்களின் கட்டுப்பாடு யுஜிசி வசம் வந்ததைத் தொடா்ந்து, திறந்தநிலை மற்றும் தொலைநிலைக் கல்விக்கான புதிய வழிகாட்டுதலை (தொலைநிலைக் கல்வி வழிகாட்டி-2017) 2017 ஜூன் மாதம் யுஜிசி வெளியிட்டது.அதன் பிறகு, நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களிடமிருந்து தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை யுஜிசி வரவேற்றது.\nஅந்த அறிவிப்பின்போது, தொலைநிலைக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில், குறைந்தபட்சம் 3.26 நாக் புள்ளிகள் பெற்றிருக்கும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே, தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படும் என்ற புதிய நிபந்தனையையும் யுஜிசி வெளியிட்டது.இது கல்வி நிறுவனங்களிடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.\nஇந்த அறிவிப்பின் காரணமாக, தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்கள் மட்டுமே தொலைநிலைக் கல்வியை நடத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டது. ஏனெனில் தமிழகத்தில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்கள் அனைத்தும் 3.26 அளவுக்கும் குறைவான நாக் புள்ளிகளைப் பெற்றிருந்தன.இது பல்கலைக்கழகங்களுக்கு மிகப் பெரிய வருவாய் இழப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்த நிபந்தனையைத் தளா்த்த தமிழக உயா் கல்வித் துறை சாா்பிலும், பல்கலைக்கழகங்கள் சாா்பிலும் தனித்தனியாக யுஜிசி-க்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஇந்த நிலையில், யுஜிசி தனது நிபந்தனையை இப்போது சட்டத் திருத்த வடிவில் வெளியிட்டுள்ளது. இது யுஜி���ி (திறந்தநிலை மற்றும் தொலைநிலைக் கல்வி) மூன்றாவது சட்டத் திருத்தம் 2018 என்ற பெயரில் அழைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.அதன்படி, 2019 ஜூலை - 2020 ஜூன் காலத்தில் முடிவடையும் கல்விப் பருவத்துக்கு முன்பாக 3.26 நாக் புள்ளிகளைப் பெற்றிருக்கும் பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே திறந்தநிலை மற்றும் தொலைநிலைக் படிப்புகளை நடத்த அனுமதி வழங்கப்படும்.\nஅவ்வாறு பெறத் தவறும் பல்கலைக்கழகங்களுக்கு அதற்கான அங்கீகாரம் அளிக்கப்பட மாட்டாது.இந்த நிபந்தனை திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களுக்குப் பொருந்தாது. ஆனால், இந்த சட்டத் திருத்தம் அரசிதழில் வெளியிடப்பட்டதிலிருந்து ஓராண்டுக்குள்ளாக திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களும் நாக் அங்கீகாரத்தை பெற வேண்டியது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தொலைநிலைக் கல்வி நிறுவன கல்வி மையங்களில் உதவிப் பேராசிரியா் தகுதிக்கு இணையான நபா் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட வேண்டும். பாட வாரியாக 100 மாணவா்களுக்கு ஒரு ஆலோசகா் நியமிக்கப்பட வேண்டும். ஆய்வகம், நூலகம், இணையதள வசதி உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப வசதிகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளும் முழுமையாக இடம்பெற்றிருக்கவேண்டும் எனவும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.\nஇந்த நிலை காரணமாக, தமிவகத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகியவை மட்டுமே தொலைநிலைப் படிப்புகளை வழங்க முடியும் என்ற நிலை திட்டவட்டமாகியுள்ளது.இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியா் ஒருவா் கூறுகையில், நாக் புள்ளி நிபந்தனையை யுஜிசி இப்போது சட்டத் திருத்தமாக வெளியிட்டுள்ளதால், பல்கலைக்கழகங்கள் இனி குறுக்கு வழிகளைக் கையாள இயலாது. எனவே, 2019-20 கல்வியாண்டுக்கு முன்பாக 3.26 நாக் புள்ளிகளைப் பெறுவதற்கான முயற்சிகளை எடுத்தே ஆகவேண்டும். ஆய்வு மற்றும் அங்கீகாரத்துக்கு -நாக்- அமைப்பை அழைக்க முடியும் என்றாா் அவா்.\n0 Comment to \"பல்கலைக்கழகங்கள் இனி 3.26 அளவுக்கு நாக் (தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சில்) புள்ளிகள் பெற்றிருந்தால் மட்டுமே, தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதி \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8/", "date_download": "2019-06-26T14:28:31Z", "digest": "sha1:XEW4PIJTQACUZJZW6JF5WHV2CB3YUDQV", "length": 10834, "nlines": 101, "source_domain": "tamilthamarai.com", "title": "வாரணாசி தொகுதி மக்களை சந்தித்து நன்றி |", "raw_content": "\nஇந்தியாவை வலிமையான நாடாக்க அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும்\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான மற்றொரு அவதூறு\nஇந்திய ஒருமைப் பாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்\nவாரணாசி தொகுதி மக்களை சந்தித்து நன்றி\nபாராளுமன்ற தேர்தலில் பாஜக அமோகவெற்றி பெற்றதைத் தொடர்ந்து மோடி வருகிற 30-ந்தேதி மீண்டும் பிரதமராக பொறுப்பு ஏற்க உள்ளார்.\nஇதையொட்டி அவர் நேற்று குஜராத் சென்று தனதுதாயை சந்தித்து ஆசிபெற்றார்.\nபிரதமராக பதவி ஏற்பதற்கு முன்பு வாரணாசி தொகுதி மக்களை சந்தித்து நன்றிதெரிவிக்கவும் மோடி முடிவுசெய்தார். வாரணாசி தொகுதியில் இருந்து 2014-ல் எம்.பி.யான மோடி மீண்டும் இந்த தடவையும் அங்கு போட்டியிட்டு 2-வது முறையாக எம்பி.யாகி உள்ளார்.\nமுதல் தடவை வாரணாசி தொகுதியில் மோடிக்கு சுமார் 6 லட்சத்து 60 ஆயிரம்வாக்குகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. வாரணாசி தொகுதியில் உள்ள அனைத்து தரப்பினரும் மோடிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். எனவே அவர்களுக்கு நன்றிதெரிவிக்க மோடி வாரணாசி சென்றார்.\nமோடி வருகையை முன்னிட்டு உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று மாலை வாரணாசி சென்று தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தார். மோடி இன்று காலை வாரணாசி வந்ததும் அவரை வரவேற்று காசிவிசுவநாதர் ஆலயத்துக்கு அழைத்து சென்றார்.\nகாசி விசுவநாதர் ஆலயத்தில் மோடி சிறப்புவழிபாடுகள் செய்தார். விசுவநாதருக்கு தன்கைப்பட அபிஷேகம் செய்தவர் தீபாராதனையும் காட்டி வழிபட்டார்.\nஇதைத் தொடர்ந்து வாரணாசியின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள தீன்தயாள் உபாத்யாயா மையத்துக்கு செல்லும் மோடி அங்கு பாரதிய ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பேசிய மோடி, சில மாநிலங்களில் தங்களது அரசியல் காரணங்களுக்காக நூற்றுக் கணக்காண பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.\nஇப்படி பாஜகவினர் மீதான அரசியல் தீண்டாமை நாளுக்கு நாள் அதிகரித்தது. ஒருசில இடங்களில் பாஜக என்ற பெயரே தீண்டாமை சூழலை உருவாக்கும் வகையில் இருந்தது.\nமேற்குவங்கம், கேரளா மற்றும் காஷ்மீரில் எதற்காக பாஜக பிரமுகர்கள் கொல்லப்படுகின்றனர் இது ஜனநாயகத்திற்கு எதிரானது மற்றும் வெட்கக் கேடானது. ஆனால் இன்று, ஒரு கட்சி நிம்மதியாக, ஜனநாயக முறையில் மூச்சு விடுகிறது என்றால் அது பாஜக தான் என்று அவர் கூறினார்.\nவாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டி\nபிரதமர் மோடி நாளை முதல் இரண்டுநாள் பயணமாக வாரணாசி செல்கிறார்\nவாரணாசி தொகுதியில்பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,வுக்கு கூடுதல்…\nபாராளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் மோடி போட்டியா\nவாரணாசியில் ரூ.550 கோடி மதிப்பீல் புதிய திட்டங்கள்\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான ம� ...\nஉலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக மோட� ...\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விருந்த� ...\n5 ஆண்டுகளில் ரூ.15 லட்சம் கோடி\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nஇந்தியாவை வலிமையான நாடாக்க அனைவரும் இ� ...\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான ம� ...\nஇந்திய ஒருமைப் பாட்டிற்காக தனது வாழ்க� ...\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nகுங்குமப் பூவின் மருத்துவக் குணம்\nதலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், ...\nஇதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை ...\nநோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Farook+abdullah?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-06-26T14:42:18Z", "digest": "sha1:GMBNGMAZ3BUMAALW7XZFZJIF7J5CBSVZ", "length": 8437, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Farook abdullah", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nவட மாநிலங்களில் அமைதியான வாக்குப்பதிவு\nநாட்டை துண்டாக்க அனுமதிக்கமாட்டேன் - பிரதமர் நரேந்திர மோடி\nஆடம்பர விவசாயியாக வலம் வந்த ஹேமா மாலினி - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\n“ஜம்மு-காஷ்மீருக்கு தனி பிரதமர்” - உமர் அப்துல்லா மோடி மோதல்\nகாஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியுடன் கைகோர்த்தது காங்கிரஸ்\n“வந்தது தேர்தல் திருவிழா” - இளம் வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nகாஷ்மீர் பிரச்னை தீராத வரைக்கும் புல்வாமா போன்ற தாக்குதல் தொடரும் - ஃபருக் அப்துல்லா\nசிபிஐக்கு எதிராக மம்தா தர்ணா - கெஜ்ரிவால், சந்திரபாபு நாயுடு ஆதரவு\n“ராமர் இந்துக்களுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே சொந்தமானவர்” ஃபரூக் அப்துல்லா\nகாஷ்மீரில் கூட்டணி ஆட்சி - பிடிபி கட்சியுடன் காங். பேச்சுவார்த்தை\nஅஜீத் பட நாயகிக்கு திருமண நிச்சயதார்த்தம்\nகாஷ்மீரில் பாஜக ஆட்சி அமைக்கிறது - விரைவில் வெளியாகிறது முக்கிய அறிவிப்பு\nஆட்சி அமைக்க மாட்டேன் : உமர் அதிரடி\nசவுதி அரேபியாவில் கைதான 11 இளவரசர்களில் ஒருவர் விடுவிப்பு\nகுடியரசுத்தலைவர் தேர்தல்: சென்னையில் வாக்களித்த கேரள எம்.எல்.ஏ\nவட மாநிலங்களில் அமைதியான வாக்குப்பதிவு\nநாட்டை துண்டாக்க அனுமதிக்கமாட்டேன் - பிரதமர் நரேந்திர மோடி\nஆடம்பர விவசாயியாக வலம் வந்த ஹேமா மாலினி - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\n“ஜம்மு-காஷ்மீருக்கு தனி பிரதமர்” - உமர் அப்துல்லா மோடி மோதல்\nகாஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியுடன் கைகோர்த்தது காங்கிரஸ்\n“வந்தது தேர்தல் திருவிழா” - இளம் வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nகாஷ்மீர் பிரச்னை தீராத வரைக்கும் புல்வாமா போன்ற தாக்குதல் தொடரும் - ஃபருக் அப்துல்லா\nசிபிஐக்கு எதிராக மம்தா தர்ணா - கெஜ்ரிவால், சந்திரபாபு நாயுடு ஆதரவு\n“ராமர் இந்துக்களுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே சொந்தமானவர்” ஃபரூக் அப்துல்லா\nகாஷ்மீரில் கூட்டணி ஆட்சி - பிடிபி கட்சியுடன் காங். பேச்சுவார்த்தை\nஅஜீத் பட நாயகிக்கு திருமண நிச்சயதார்த்தம்\nகாஷ்மீரில் பாஜக ஆட்சி அமைக்கிறது - விரைவில் வெளியாகிறது முக்கிய அறிவிப்பு\nஆட்சி அமைக்க மாட்டேன் : உமர் அதிரடி\nசவுதி அரேபியாவில் கைதான 11 இளவர��ர்களில் ஒருவர் விடுவிப்பு\nகுடியரசுத்தலைவர் தேர்தல்: சென்னையில் வாக்களித்த கேரள எம்.எல்.ஏ\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/court%20case", "date_download": "2019-06-26T14:35:08Z", "digest": "sha1:5FV2XE6MF3AHO64B7IYPC6ST36PRYKNH", "length": 8819, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | court case", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\n“எங்கள் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லை” - ஸ்டெர்லைட்\nவிதிமீறல் பேனர்கள் அச்சிடுவதை அரசு தான் தடுக்க வேண்டும் -உயர்நீதிமன்றம்\nபோராடி வெற்றி கண்ட திருநங்கைகள்.. தேர்வெழுத நீதிமன்றம் அனுமதி..\nசார் ஆட்சியர் வீட்டில் கொள்ளையடித்தவர்கள் கைது\n“தமிழக அரசின் செயல்பாடுகள் சோர்வை தருகிறது” - நீதிமன்றம் காட்டம்\nஉயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரஞ்சித்திற்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவு\nகுஜராத் ராஜ்யசபா‌ தேர்தல் : காங். மனுவை நிராகரித்தது நீதிமன்றம்\nநளினியை நேரில் ஆஜர்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவு\nஐசரி கணேஷ் மீது நீதிபதி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு \n‘திருமணமாகாத பெண்கள் தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்’ - உயர்நீதிமன்றம்\nஎன்ன காரணத்திற்காக இவ்வளவு குழந்தைகள் உயிரிழந்தனர் பீகார் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nபேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா\n“செல்போன் டவர் கதிர்வீச்சால் ஆபத்து” - அறிவியல் ஆதாரமில்லை என நீதிமன்றம் மறுப்பு\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் கைது \n“மாணவர்களின் தற்கொலைகளுக்கு ஆசிரியர்களை பொறுப்பாக்க கூடாது”- உயர்நீதிமன்றம்\n“எங்கள் ஆலையால் சுற்றுச்ச��ழல் பாதிப்பு இல்லை” - ஸ்டெர்லைட்\nவிதிமீறல் பேனர்கள் அச்சிடுவதை அரசு தான் தடுக்க வேண்டும் -உயர்நீதிமன்றம்\nபோராடி வெற்றி கண்ட திருநங்கைகள்.. தேர்வெழுத நீதிமன்றம் அனுமதி..\nசார் ஆட்சியர் வீட்டில் கொள்ளையடித்தவர்கள் கைது\n“தமிழக அரசின் செயல்பாடுகள் சோர்வை தருகிறது” - நீதிமன்றம் காட்டம்\nஉயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரஞ்சித்திற்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவு\nகுஜராத் ராஜ்யசபா‌ தேர்தல் : காங். மனுவை நிராகரித்தது நீதிமன்றம்\nநளினியை நேரில் ஆஜர்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவு\nஐசரி கணேஷ் மீது நீதிபதி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு \n‘திருமணமாகாத பெண்கள் தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்’ - உயர்நீதிமன்றம்\nஎன்ன காரணத்திற்காக இவ்வளவு குழந்தைகள் உயிரிழந்தனர் பீகார் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nபேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா\n“செல்போன் டவர் கதிர்வீச்சால் ஆபத்து” - அறிவியல் ஆதாரமில்லை என நீதிமன்றம் மறுப்பு\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் கைது \n“மாணவர்களின் தற்கொலைகளுக்கு ஆசிரியர்களை பொறுப்பாக்க கூடாது”- உயர்நீதிமன்றம்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/379153.html", "date_download": "2019-06-26T14:17:10Z", "digest": "sha1:ZTRGIWI7SYX5AH5TQYD5MZOLCEXIOXHY", "length": 5975, "nlines": 127, "source_domain": "eluthu.com", "title": "தட்டச்சிடும் மென்பொருள் - காதல் கவிதை", "raw_content": "\nநீலவிழி நீலவண்ண வானயெழில் ஓவியம்\nநீந்திவரும் வெண்ணிலா பூந்தடாக மோமுகம்\nஏந்திவரும் புன்னகை செந்நைல் இவள்பார்த்தால்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : கவின் சாரலன் (14-Jun-19, 9:22 am)\nசேர்த்தது : கவின் சாரலன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பல���ையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/28/killed.html", "date_download": "2019-06-26T14:58:56Z", "digest": "sha1:DDN5X62HLAUFL5C3SDRWDO4JXOS4LVYW", "length": 10905, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஷ்மீரில் 12 பாக். வீரர்கள் பலி | twelve pakistani soldiers killed in nowshera, attack repulsed - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n14 min ago நாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\n54 min ago பருவமழை பொய்தது, ஆந்திராவும் நீர் திறக்கவில்லை..16-வது முறையாக முழுவதும் வறண்ட பூண்டி ஏரி\n1 hr ago பூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு\n1 hr ago கொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\nTechnology இன்று: விற்பனைக்கு வரும் அசத்தலான அசுஸ் 6Z ஸ்மார்ட்போன்.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nSports கொஞ்சம் நஞ்சமில்லை.. மொத்தமாவே காவி தான்.. இந்திய அணியின் புதிய உடையை பார்த்தாலே திக்னு இருக்கே\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாஷ்மீரில் 12 பாக். வீரர்கள் பலி\nஜம்மு காஷ்மீர் மாநிலம் நெளவ்ஷேரா பிரிவில் இந்திய பாதுகாப்பு நிலையைத் தாக்கமுயன்ற 12 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்.\nபாகிஸ்தான் ராணுவத்தினர் இந்தப் பிரிவில் ஊடுறுவ முயன்றனர். இந்திய பாதுகாப்புநிலையைத் தாக்கவும் முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் 12 பாகிஸ்த��ன் வீரர்கள்கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.\nஇந்தியத் தரப்பில் ஒரு வீரர் காயமடைந்தார். தப்பி ஓடிய பாகிஸ்தான் வீரர்கள்தங்களிடமிருந்த ஏராளமான ஆயுதங்களை அப்படியே விட்டு விட்டுச் சென்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/663", "date_download": "2019-06-26T14:29:48Z", "digest": "sha1:RXDE3YRQNXHX6JSTHAD6D3OE6BQLYRN4", "length": 22994, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "மதம் கடவுள்:கடிதங்கள்", "raw_content": "\n« பின் தொடரும் நிழலின் குரல்,கம்பன்:இருகடிதங்கள்\nமதம் பண்பாடு பற்றிய உங்கள் கருத்துக்களை [ கடவுள், மதம், குழந்தைகள் : ஒரு வினா ] நண்பர்களிடம் விரிவாகவே விவாதித்தேன். நம் சமூகத்தில் எதை நம் குழந்தைகளுக்குக் கொடுபப்து என்பதே கேள்வி. நம்முடைய நம்பிக்கைகளைக் கொடுப்பதா அல்லது நம்முடைய நம்பிக்கையின்மையை கொடுப்பதா நம்முடைய தேடலை கொடுக்கலாம் என்று நீங்கள் சொல்கிறீர்கள். நீங்கள் சொல்லத்தக்க பதில்தான் அது. பண்பாடு என்பது எப்படியோ நம் மதத்துக்குள் தான் உள்ளது. நான் மதநம்பிக்கை இல்லாதவன்.ஆனால் சிறுவயதில் நான் கற்ற திருவாசகம்தான் என்னை தமிழார்வலனாக ஆக்கியது. நான் என் வாழ்க்கையில் பல்வேறு வகைகளில் அலைந்து திரிந்து பணம் சேர்த்தும் பணம் இழந்தும் வாழ்க்கையை தேடிக்கொண்டிருந்த நாட்களில் என்னை மீட்டது நான் கற்ற தமிழே. அதற்காக நான் என்னை நீறு பூசி திருவாசகம் ஓதவைத்த தாத்தாவுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்\nஅன்பு ஜெயமோகன். மதத்தை மறுப்பவர்கள் வாழ்வு சற்று வறண்டதே என்பது சரியே. மதக்கட்டுப்பாடின் காரணமாய் நெற்றியில் பொட்டு, கண்ணில் மை, கை கழுத்தில் (மெல்லியதாகவேனும்) வளையல், செயின் இல்லாத இளம்பெண்களைப்பார்க்கும்போது ஒரு வறட்சி தோன்றும். அழகியலில் இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம். அலங்காரம் இல்லாத பெண்களை, குழந்தைகளை, கடவுளரை ரசிக்க முடியுமா. மதங்களின் தேவை பற்றி உங்கள் கருத்து அருமை. மதம் வேன்டாம் என்று ஓஷோ சொன்னாரா என்ன. மதங்களின் தேவை பற்றி உங்கள் கருத்து அருமை. மதம் வேன்டாம் என்று ஓஷோ சொன்னாரா என்ன இருக்கும் மதங்களே போதாது என்றார். எத்தனை மனிதர்களோ அத்தனை மதம் இருந்தாலும் தவறில்லை என்றார். நாரத முனியின் பக்தி ச��த்திரம் பற்றிய ஓஷோவின் புத்தகம் (தமிழில் படித்தேன்) பக்திக்கு புதிய வழி காட்டும். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சைக்கு, ஜக்கி சொல்வார் “இருக்கிறார் என்று நம்புவதாலோ, இல்லை என்று வாதிப்பதாலோ உங்கள் வாழ்வில் என்ன மாற்றம் வந்து விடும் இருக்கும் மதங்களே போதாது என்றார். எத்தனை மனிதர்களோ அத்தனை மதம் இருந்தாலும் தவறில்லை என்றார். நாரத முனியின் பக்தி சூத்திரம் பற்றிய ஓஷோவின் புத்தகம் (தமிழில் படித்தேன்) பக்திக்கு புதிய வழி காட்டும். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சைக்கு, ஜக்கி சொல்வார் “இருக்கிறார் என்று நம்புவதாலோ, இல்லை என்று வாதிப்பதாலோ உங்கள் வாழ்வில் என்ன மாற்றம் வந்து விடும் ‘தெரியாது’ என்று உண்மையை ஒத்துக்கொண்டு தேடலை ஆரம்பித்தீர்களனால்தானே எதாவது தெரிய வர வாய்ப்பு வரும் ‘தெரியாது’ என்று உண்மையை ஒத்துக்கொண்டு தேடலை ஆரம்பித்தீர்களனால்தானே எதாவது தெரிய வர வாய்ப்பு வரும்” இது என்னைக்கவர்ந்த கருத்து. வாழ்த்துக்கள்.\nஉண்மை. பெற்றோர் வன்முறை இல்லாமல் நம் சமூகத்தில் குழந்தைகள் வளர்வதில்லை. பெற்றோர் என்பது அவர்களின் பெற்றோர் அவர்களின் பெற்றோர் என்று போகும் ஒரு பெரிய மரபின் பிரதிநிதிகள். பிராமண சமூகத்தில் நம்பிக்கைகள் ஆசாரங்கள் ஆகியவற்றால் குழந்தைகளை அழுத்துகிறார்கள் என்பது உண்மையே. ஆனாலும் உடல்சார்ந்த நேரடியான வன்முறை என்பது இளமைபப்ருவத்தில் மிகமிகக் கொடுமையானது. அத்துடன் பெற்றோருடன் நேரடியாக எதையுமே பேசமுடியாது என்றும் ஆகும்போது உருவாகும் வன்முறை பலமடங்கு தீவிரமாக ஆகிவிடுகிறது. பிராமணர்குடும்பங்களில் பெரும்பாலும் இவை குறைவு என்பதையே நான் சொன்னேன். பிற சமூகங்கள் ஒன்று வேளாண்மைச் சமூகங்கள் அல்லது போர்ச்சமூகங்கள். அங்கே ஆண்மை என்ற விழுமியம் மூர்க்கம் என்ற தளத்துக்கு உச்சபப்டுத்தப்பட்டிருக்கிறது. தந்தையர் அதை நம்பி தங்கள் ஆளுமையாக வளர்த்து வைத்திருக்கிறார்கள். அது அவர்களை இரும்பாலானவர்களாக அணுகமுடியாதவர்களாக ஆக்கிவிட்டிருக்கிறது. என் அப்பா அண்ணா எல்லாருமே அபப்டித்தான். நான் குறிப்பிட்டிருபது அதைத்தான்\nபொ.கருணாகரமூர்த்தி கடிதம் see கடிதங்கள் அன்புள்ள கருணாகரமூர்த்தி அவர்களுக்கு\nபயணத்தில் இருக்கின்றமையால் எழுத பிந்திவிட்டது.\nஉங்கள் கடிதத்தில் சொன்ன முதல்விஷயம், பூசைகளிலும் ஆசாரங்களிலும் செலவிடப்படும் செல்வ விரயம் உழைப்பு விரயம் குறித்தது. அதை நாம் இன்னும் விரிவான பொருளிலேயே காணவேண்டும். மனிதகுலத்தில் மிகப்பெரிய உழைப்பும் செலவும் குறியீடுகளை உருவாக்கவும் பேணவும் தான் செலவிடப்படுகிறது. குறியீடுகளுக்கு அதைச்சார்ந்தவர்களுடைய தளத்தில் பயன் இருக்குமென்றால் அவை தவிர்க்கமுடியாதவையே. வெளியே நிற்பவர்களுக்கு அதன் பொருளும் பயனும் புரிவதில்லை. ஜனநாயகத்தில் உள்ள பேரணிகள், பொதுக்கூட்டங்கள், சிலைகள் போன்றவற்றையும் நாம் இப்படியே காண வேண்டும்.\nமதம் என்பது குறியீடுகளின் பெரும்தொகுப்பு. தேங்காய் பழம் பூ கரும்பு பொங்கல் பட்டு மாலைகள் தேர் நாதஸ்வரம் என அது விரிந்துகொண்டே செல்கிறது. ஆசார அனுஷ்டானங்களும் குறியீடுகளே. மதம் தேவையென்றால் குறியீடுகளும் தேவையே. குறியீடுகளை தவிர்த்தால் மதத்தில் எஞ்சுவது அருவமான தத்துவமே. அதை ஒரு சமூக ஆழ்மனம் உள்வாங்கிக்கொள்ள முடியாது. ஆகவே என் நோக்கில் ஒரு ·பிரான்ஸ் கோயிலில் கரும்பு கொண்டுவரப்படுவது எனக்கு தவறானதாக, மூடநம்பிக்கையாக , தோன்றவில்லை. புத்தர் கோயிலுக்கு வெண்ணிறப்பூக்கள் கொண்டு செல்வதும் அதைப்போலத்தான்.\nஎண்ணிப்பார்ப்போம். ஒரு சமூகத்து மக்களுக்கு தங்கள் பண்பாட்டை அன்னிய மண்ணில் பேணிக்கொள்ளவேண்டுமென்றால் இவ்வாறு குறியீடுகளை பேணித்தானே ஆகவேண்டும். அவற்றை எல்லாம் தவிர்த்துவிட்டால் பேணுவதற்கு பண்பாட்டில் எஞ்சுவது என்ன எளிமையாகவே யோசிக்கலாம். நம் சிற்பங்கள், ஆசாரங்கள், வழிபாடுகள் அவைசார்ந்த பொருட்கள் ஆகியவை குறித்த எந்த ஞானமும் இல்லாத ஒரு சமூகத்துக்கு தமிழ் இசை புரியுமா எளிமையாகவே யோசிக்கலாம். நம் சிற்பங்கள், ஆசாரங்கள், வழிபாடுகள் அவைசார்ந்த பொருட்கள் ஆகியவை குறித்த எந்த ஞானமும் இல்லாத ஒரு சமூகத்துக்கு தமிழ் இசை புரியுமா தமிழ் இலக்கியம் புரியுமா ஒரு கட்டத்தில் தமிழே புரியுமா அதன்பின் அவன் தமிழன் என்பதற்கு அவனில் என்ன எஞ்சும் அதன்பின் அவன் தமிழன் என்பதற்கு அவனில் என்ன எஞ்சும் பெயர் என்ற ஒலியடையாளம் மட்டுமா பெயர் என்ற ஒலியடையாளம் மட்டுமா உண்மையிலேயே யோசிக்கவேண்டிய கேள்வி இது.\nஆனால் நீங்கள் சொல்வதில் உள்ள சாரம் எனக்குப்புரிகிறது. ஒருபண்பாட்டின் ச���ந்தனைகள் கலைகள் ஆகியவற்றைபற்றிய ஞானம் இல்லாமல் சடங்குகளை மட்டுமே பேணுவதில் உள்ள வரட்டுத்தனம் பற்றிச் சொல்கிறீர்கள். அது உண்மை. அத்தகைய சடங்குகள் நாளடைவில் ஒருவகையான அபத்தச் செயல்பாடுகளாக ஆகிவிடும். அவை பண்பாட்டுச் செயல்பாடுகள் என்ற பிரக்ஞையுடன் அவற்றின்பின் உள்ள மரபைபப்ற்றிய மனவிழிப்புடன் அவை செய்யப்படுமென்றால் அவற்றுக்கு பல்லாயிரமாண்டுக்கால பெரும் பண்பாடு ஒன்றின் அடையாளங்களாக நிற்கும் வல்லமை உண்டு.\nநான் பக்தன் அல்ல. ஆனால் கன்யாகுமரி அம்மன் சன்னிதியில் விஷ¤ [சித்திரை ஒன்று] அன்று காலையில் முதற்கதிர் எழும்ப்போது முன்பு கொன்றைமலர்களும், நெற்கதிகர்களும், பொன்னும் பட்டும் பரப்பி ‘கணி’ [மங்கலக்காட்சி] நிறைத்து குத்து விளக்கு ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் காட்சி எனக்கு அற்புதமான மன எழுச்சி ஒன்றை உருவாக்குகிறது. அந்த காட்சியின் அறுபாடாத பல்லாயிரம் ஆண்டுக்காலத் தொன்மை, அதில் உறையும் என் முன்னோர்களின் வளம்குறித்த கற்பனை என்னை மனம் விரியச்செய்கிறது. கொன்றை குறித்த பலநூறு சங்கப்பாடல்கள் என் பிரக்ஞையில் கொந்தளிக்கின்றன. ஒரு மாபெரும் மரபின் தொடர்ச்சியாக என்னை உணரும் தருணம் அது.\nஇந்த உணர்வை இழந்த ஒரு சமூகத்துக்கு கவிதையின் ஆழம் புரியாது. நுண்கலைகள் அதை தொடாது.அது வணிக வெற்றிகளை அடையலாம். அடிப்படையாக உள்ள பலவற்றை இழந்துவிடும். ஆகவே சம்பலும் , கருவாடும் மட்டுமல்ல கரும்பும் வரட்டும். பரவாயில்லை.\nபெர்க்லி- அரவிந்தன் நீலகண்டன் பதில்\nகாந்தி, கிறித்த்வம், தாந்த்ரீகம்- கடிதங்கள்\nகாமமும் கிறித்தவமும், ஒரு கடிதம்\nTags: மதம், வாசகர் கடிதம்\nமலை ஆசியா - 7\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-32\nபச்சைக்கனவு - புகைப்படங்கள் 1\nஅராத்து விழா உரை- வீடியோ\n'வெண்முரசு' - நூல்மூன்று - 'வண்ணக்கடல்'\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sinthikkavum.com/2012/12/blog-post_20.html", "date_download": "2019-06-26T14:25:34Z", "digest": "sha1:FO5T7D2I5KKXODQP4GA4SXVZL4OXCIBO", "length": 26832, "nlines": 118, "source_domain": "www.sinthikkavum.com", "title": "சிந்திக்கவும்: அணு விஞ்சானி கலாமின் உபதேசம் நமக்கு தேவையா?", "raw_content": "\nஅநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக, நாம் தமிழர்.\nஅணு விஞ்சானி கலாமின் உபதேசம் நமக்கு தேவையா\nDec 21: \"ஏழைகளுக்காக சேவை புரியுங்கள். அவர்களது முகத்தில் புன்சிரிப்பை வரவழையுங்கள்\" என மருத்துவ மாணவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வேண்டுகோள் விடுத்துள்ளார். (செய்தி: 20/12/2012 தினமலர், தினமணி).\nசிந்திக்கவும்: ஐயா கலாம் அண்ணா இயற்க்கை வளங்களையும், விவசாயத்தையும் அழித்து அணு உலைகளை கட்டி கொண்டு போனால் ஏழைகளின் முகத்தில் எப்படி புன்சிரிப்பு வரும்\nஆந்திர – சத்தீஸ்கர் எல்லையில் உள்ள தாண்டேவடா மாவட்டத்தில் பெரும்பாலான மக்கள் சுகாதாரக் குறைவால் இறந்து வருகின்றனர். இந்த சாவு எண்ணிக்கை இந்திய அரசிற்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்து வரும் போரினால் ஏற்பட்டதை விட மிக அதிகமாகும்.\nஇப்படி பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு மருத்துவ உதவி செய்த சமூக நீதி போராளி டாக்டர் பினாய்க்சென் அவர்களை மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு என்று சொல்லி கைது செய்து சிறையில் அடைக்கும் போது ஏழைகளின் முகத்தில் எப்படி புன்சிரிப்பு வரும்\nதயிர் சாதம் சாப்பிடுகிற, ராமனை காவிய தலைவனாக ஏற்றுக்கொண்ட, ராமாயணத்தில் இருந்து உதாரணங்களை அள்ளி விடுகிற கடப்பாரை கட்சியின் (பாரதிய ஜனதா கட்சியின்) நம்பிக்கைக்கு பாத்திரமான பூணூல் போடாத அப்துல் கலாம் ஐயாவால் இதை தவிர வேறு என்னதான் பேச முடியும்.\n2020 இல் இந்தியா வல்லரசாக போகிறதாம், இந்தியா ஒளிரப் போகிறதாம் இலஞசர்களே கனவு காணுங்கள் என்று கற்பனையில் பேசி திரிகிறார் நமது கலாம் ஐயா. அடுத்து பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஜனாதிபதி பதவிக்கு ஒரு பொம்மை வேண்டுமல்லவா அந்த பதவிக்கு பொறுத்தமானவர் நம்ம கலாம் ஐயாதான்.\nஇப்படி ஏழைகளின் முகத்தில் புன்சிரிப்பை வரவழைக்க உபதேசம் செய்யும் அபுல்கலாம் ஐயாவே, போபால் விசவாய்வு கசிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்குக்காக நீங்கள் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் என்ன செய்தீர்கள் தமிழகத்தில் மீனவ குடும்பத்தில் பிறந்த நீங்கள் தமிழக மீனவர்கள் சுட்டு கொல்லப்படுவதற்கு நீதி கிடைக்க ஏதாவது செய்தீர்களா\nஅரசு செலவில், அரசு மற்றும் தனியார் விழாக்களில் இதை பேச (குழந்தைகளை நேசிக்கிற அதே நேரம் அணு குண்டையும் நேசிக்கும் அதிசய பிறவியான) நீங்கள் எங்களுக்கு தேவையில்லை. தமிழகத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற எத்தனையோ நல்ல ஆசிரிய பெருந்தகைகள் இருக்கிறார்கள் அவர்கள் உங்களை விட சிறப்பாக பேசி இலஞசர்களை வழி நடத்த போதுமானவர்கள்.\nவெற்று உபதேசங்களால் எந்த பயனும் இல்லை. இவர் ஜனாதிபதியாக இருந்தே ஒன்றும் செய்து கிழிக்கவில்லை இப்பொழுது என்ன செய்யப்போகிறார்.\nநட்புடன் ஆசிரியர்: புதிய தென்றல்.\nகலாம் பற்றி தோலுரித்து காட்டியமைக்கு நன்றி.\nஅவருக்கு என்னா அரசு பணத்தில் ஜாலியா சுத்திகிட்டு திரியிறார்.\nஉங்கள் தளத்தில் இணைப்பு கொடுக்க\nஇந்த தளத்திற்கான இணைப்பை உங்கள் தளத்தில் கொடுக்க கீழே இருக்கும் code-ஐ copy செய்து உங்கள் தளத்தில் paste செய்யவும்.\nஇந்தியாவின் சொர்க்கபுரியாக மாறும் கூடங்குளம்\nமாட்டுக்கறி சாப்பிட்ட தமிழக முதல்வருக்கு வாழ்த்துக்கள்\nமூலிகை மருந்து தயாரிப்பில் மோசடி\nதமிழர்களின் வாழ்வி��ல் மேற்கு தொடர்ச்சி மலை\nஇந்திய அரசு பயங்கரவாதம் (55)\nசிந்திக்கவும் காப்புரிமை செய்யப்பட்டது2008-2016. Powered by Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/07/blog-post_24.html?showComment=1248556872830", "date_download": "2019-06-26T13:49:08Z", "digest": "sha1:DVCHFF6IKZBOQ7CMSQ2HOQVBAPHXP77C", "length": 38295, "nlines": 274, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: தர்மம் மறுபடியும் வெல்லும்! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � தொழிற்சங்கம் , பதிவர்வட்டம் � தர்மம் மறுபடியும் வெல்லும்\nஅதிகாரத்தின் பீடங்களில், தோழர்கள் காமராஜ், அண்டோ ஆகிய இருவரும் தொழிற்சங்க பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளுக்காக 20.7.2009 அன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டதை தெரியப்படுத்தி இருந்தேன். வருத்தங்களை பலர் பகிந்து கொண்டதோடு, போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.\nஅன்று மாலையே, வங்கியின் சேர்மனிடம் பேச்சுவார்த்தைக்கு சங்கத் தலைவர்கள் சென்றோம். அவர் மறுக்கவே, அங்கேயே தரையில் உட்கார்ந்துவிட்டோம். அவரால் வெளியே செல்ல முடியவில்லை. கேள்விப்பட்டு கிளையிலிருந்து தோழர்களும் வந்து எங்களோடு அமர்ந்து கொண்டனர். நான்கு மணி நேரத்துக்குப் பிறகு மாவட்ட டி.எஸ்.பி வந்து எங்களை கலைந்து போகச் சொன்னார். நாங்கள் நடந்ததைச் சொல்லி, ஒரு தொழிற்சங்கப் பத்திரிகையில் எங்கள் பிரச்சினையைச் சொல்ல உரிமையில்லையா, ஏன் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் எனவும், நிர்வாகம் பேச்சு வார்த்தைக்கே மறுக்கிறது என்பதையும் அவரிடம் விவாதித்தோம். அவர் சேர்மனிடம் சென்று பேசிவிட்டு 23.7.2009 அன்று பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளலாம், தானும் வந்து கொள்வதாகவும் தெரிவித்ததால், கூடியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாங்கள் கலைந்து சென்றோம்.\nதலைமையலுவலகம் முன்னால் தொடர் உண்னாவிரதம் இருக்க முடிவெடுத்தோம். சஸ்பென்ஷனை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். கருத்துரிமை, பேச்சுரிமைக்கு போன்ற அடிப்படை உரிமைகளின் மீது தாக்குதல் என பிரச்சாரம் செய்தோம். அகில இந்திய அளவில் பல மாநிலங்களிலிருந்து கிராம வங்கி ஊழியர்கள் நிர்வாகத்திற்கு தந்திகள் அடித்த வண்ணமிருந்தனர். பல்வேறு அம��ப்புகள் கடும் கண்டனங்களை எழுப்பின. சஸ்பெண்ட் செய்யப்பட்ட தோழர்களோடு 40க்கும் மேற்பட்ட தோழர்கள் வேலைக்குச் செல்லாமல், வீடுகளுக்கும் செல்லாமல் சங்க அலுவலகத்தில், அவர்களோடு கூடவே இருந்தனர்.\n23.7.2009 காலையில் சஸ்பென்ஷனை எதிர்த்து தொடுத்த வழக்கில், உயர்நீதிமன்றம் தடையுத்தரவு வழங்கியது. இப்படி ஒரு தீர்ப்பு வந்தது நிர்வாகத்துக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும். மாலையில் டி.எஸ்.பி முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது. நிர்வாகம் . சஸ்பெண்ட் செய்யப்பட்ட இருவரும் மீண்டும் கிளைகளில் பணிசெய்யலாம் என்றது.\nஇதோ.... தோழர்கள் காமராஜ், அண்டோ இருவரும் இன்று காலையில் தத்தம் கிளைகளில் பணிக்குச் சேர்ந்து விட்டனர். தர்மம் மீண்டும் வென்றிருக்கிறது. இந்த சந்தோஷத்தை அனைவரோடும் பகிர்ந்து கொள்கிறேன்.\nஇனி நாம் வலைப்பக்கங்களில் வழக்கம் போல் சந்திப்போம்\n1) பதிவர் வெயிலான் அவர்கள் என்னையும், தோழர் காமராஜையும் பார்க்க விருதுநகரில், எங்கள் சங்க அலுவலகத்திற்கு 23.7.2009 அன்று காலை வந்திருந்தார். அந்த சமயம்தான் சஸ்பென்ஷனை எதிர்த்த தடையுத்தரவு கிடைத்த செய்தி வந்திருந்தது. தோழர்கள் பெரும் சந்தோஷத்தில் திளைத்திருந்த கணங்களாய் அவை இருந்தன. கிளைகளிலிருந்து தோழர்கள் வர ஆரம்பித்தனர். வெயிலான் அவர்களோடு உட்கார்ந்து பேசுவதற்கு உற்ற சமயமாக அது இல்லை. அவர் விடைபெற்றார். குதூகலமான மனநிலையிலும் வருத்தம் படர்ந்தது. வெயிலான் மன்னிப்பாராக\n2) இந்நிகழ்வு தந்த பாதிப்பில் தோழர். எஸ்.வி.வேணுகோபால் அவர்கள் இந்தக் கவிதையை எழுதி மெயிலுக்கு அனுப்பியிருந்தார்.\nபசி நேரத்தில் மட்டுமே இரை\nமீதி வேளைகளில் அவை உயிர்கள்\nவேகம் பெறுகிறது மேலும் -\nTags: தொழிற்சங்கம் , பதிவர்வட்டம்\nதங்களது போராட்டம் வெற்றி பெற்றது கண்டு மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்\nஇது தனிமனித எழுதுஉரிமைக்கு கிடைத்த வெற்றி.\nமாதவராஜ் அவர்களே வணக்கம். உங்களுடைய எண்ணங்களையும் எழுத்துக்களையும் ரசித்து படிப்பவன். எண்ணன்களில் வாலிபன், வயதில் இன்றைய இளைய தலைமுறைக்கு பிந்தைய தலைமுறையினன் நான். நம்மை சுற்றி அநீதிகள் நடக்கிறது . நம்மால் அதை எதிர்த்து பெரும்பாலும் வெற்றி பெற முடியவில்லை. காரணம் நாம் பிளவுபட்டு இருக்கிறோம். யாரால், எதற்காக எப்படி எ���்று நாம் சிந்திது செயல் ப்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. இதுபற்றி தன்களுக்கு ஒரு பதிவி எழுதி அனுப்ப விரும்புகிறேன். எப்படி அனுப்புவது என்பதை தெரியப்படுத்துவீர்களா\nஉங்கள் போராட்டத்தின் வெற்றி, எழுத்துக்குக் கிடைத்த மாபெரும் மரியாதை... தோழர், காமராஜ் மற்றும் அண்டோ ஆகியோர் பணி திரும்பியிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.\n//. 23.7.2009 காலையில் சஸ்பென்ஷனை எதிர்த்து தொடுத்த வழக்கில், உயர்நீதிமன்றம் தடையுத்தரவு வழங்கியது. //\n// வெயிலான் அவர்களோடு உட்கார்ந்து பேசுவதற்கு உற்ற சமயமாக அது இல்லை. அவர் விடைபெற்றார். //\nஇனிய செய்தியோடு இனிப்பையும் பகிர்ந்தது மகிழ்ச்சி\nஇனியொரு முறை நிச்சயம் சந்திப்போம்.\nஒரு செய்தியை பத்திரிகையில் வெளியிட்டால் கூட இப்படி ஒரு தண்டனையா மீண்டும் பணிக்கு திரும்பியவர்களுக்கு வாழ்த்துக்கள்.\nஎதற்கும் அஞ்சாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க போராடிய உங்களுக்கும், மற்ற தோழர்களுக்கும் பாராட்டுக்கள்.\nஇப்படியான தருணங்களை நீங்கள் பகிர்ந்து கொள்ளும் போது என் கடந்த கால பணி குறித்த அனுபவங்கள் எல்லாம் நினைவு வருகிறது.மிக்க மகிழ்ச்சி, தொடருங்கள்.\nதங்களது போராட்டம் வெற்றி பெற்றது கண்டு மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்\nமீண்டும் பணிக்கு திரும்பியவர்களுக்கும், உங்கள் போராட்டத்திற்கும் வாழ்த்துக்கள்.\nநட்பின் பெருமிதம் இன்னும் தேங்கிக்கிடக்கிறது கண்களில்.\nதோழர்கள் காமராஜ், அண்டோ இருவரும் இன்று காலையில் தத்தம் கிளைகளில் பணிக்குச் சேர்ந்து விட்டனர். தர்மம் மீண்டும் வென்றிருக்கிறது. இந்த சந்தோஷத்தை அனைவரோடும் பகிர்ந்து கொள்கிறேன்.\nஅதே போல, இந்த பிரச்சினை யாருக்காக ஆரம்பித்ததோ, அவர்களுக்கும் நல்லது நடக்கட்டும்...\nதங்களது போராட்டம் வெற்றி பெற்றது கண்டு மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் நண்பரே\nஇந்த சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.\nகுப்பன் யாஹூ அவர்கள் கேட்டிருக்கும், அவுட்சோர்சிங்கில் பணிசெய்து கொண்டு இருக்கும் தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்கும் எங்கள் முயற்சி தொடர்கிறது.\nரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. காமராஜ் அங்கிளுக்கும் அண்டோ வுக்கும் வாழ்த்துக்கள்.\nதங்களது போராட்டம் வெற்றி பெற்றது கண்டு மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்.\n“அக்கிரமங்களையும் அநிய���யங்களையும் கண்டு ஆத்திரத்தில் அதிர்ந்து போவாயானால் நீ என் தோழன்”-சே.\nஎங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதை கண்டு ஆத்திரப்பட்டு அநீதிக்கு எதிரான எங்கள் போராட்டத்திற்கு ஆதரவளித்த அத்துணை தோழர்களோடும் எங்கள் வெற்றியை பகிர்ந்து கொள்கிறோம். நன்றி தோழர்களே....\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\n\"மூச்சுல ஒரு பிடி அரிசி முழுசாப் போட்டு வடிக்கலாம்\"\n\"மூச்சுல ஒரு பிடி அரிசி முழுசாப் போட்டு வடிக்கலாம்” இதில் இருக்கும் கவிதையும், தொனிக்கும் நகைச்சுவையும் ஆச்சரியமாய் இருக்கிறது. வயிறு ...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ���டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மர��்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/23420-pinarayi-vijayan-respond-on-bhavana-molestation-case.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-26T13:49:10Z", "digest": "sha1:M75LEGYS2KPDKMHCS55MFTM7YARM3YGO", "length": 8908, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாவனா வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை உறுதி: பினராயி விஜயன் | Pinarayi Vijayan respond on Bhavana Molestation Case", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nபாவனா வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை உறுதி: பினராயி விஜயன்\nநடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில், குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதி அளித்துள்ளார்.\nநடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் 17-ந்தேதி படப்பிடிப்பு முடிந்து காரில் கொச்சியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த போது கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஇந்த கடத்தல் சம்பவத்தில் நடிகர் திலீப் அவரது இரண்டாவது மனைவி காவியா மாதவன் ஆகியோருக்கும் தொடர்பிர��க்கலாம் என்ற சந்தேகத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திலீப் மற்றும் காவியா மாதவன் ஆகியோரும் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாவனா கடத்தில் வழக்கில், விசாரணை சரியான பாதையில் செல்வதாக கூறி இருக்கும் முதலமைச்சர் பினராயி விஜயன், குற்றவாளி எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் காவல்துறையின் வலையில் சிக்குவார் என்றும், அவருக்கு உரிய தண்டனை கிடைக்கும் எனவும் கூறியுள்ளார்.\n12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் காஸ்பரோவ்\nஎம்பிபிஎஸ் விண்ணப்பம் பெற நாளை கடைசி நாள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் - பதற்றம் அடைய வேண்டாமென்று முதலமைச்சர் வேண்டுகோள்\nநாங்கள் வெற்றி பெறுவது உறுதி: பினராயி விஜயன்\n“சந்திரசேகர் ராவுடனான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது” - பினராயி விஜயன்\nநயன்தாரா மாதிரி எத்தனை பேருக்கு சம்பளம் கிடைக்குது\nகேரள முதல்வரை இன்று சந்திக்கிறார் சந்திரசேகர் ராவ் \nநடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: திலீப்புக்கு எதிரான விசாரணைக்கு தடை\nமுதல் ஆளாக வந்து வாக்குப்பதிவு செய்த பினராயி விஜயன்\n“பாஜகவை எதிர்த்து ராகுல் போட்டியிட வேண்டும்” - முதல்வர் பினராயி\nகட்சி அலுவலகத்தில் சோதனை நடத்திய பெண் போலீஸ் அதிகாரி - கேரள முதல்வர் கண்டனம்\nஏழைகளுக்கு தினமும் இலவசமாக உணவளிக்கும் விஜய் ரசிகர்கள்\nஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு உறுப்பினர் பதவி\n“தன் ஆட்டத்தின் மூலம் விமர்சனத்திற்கு தோனி பதிலளிப்பார்” - சவுரவ் கங்குலி\nசென்னை, திருவள்ளூர், விழுப்புரத்தில் மழை : மக்கள் மகிழ்ச்சி\n2 ஆயிரத்திற்கும் மேலான போலி செயலிகள் நீக்கம் - ப்ளே ஸ்டோர் அறிவிப்பு\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் காஸ்பரோவ்\nஎம்பிபிஎஸ் விண்ணப்பம் பெற நாளை கடைசி நாள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/63133-srh-sets-176-runs-as-target-to-rcb.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-26T13:47:18Z", "digest": "sha1:6XAPGMYBF2LKY4DSM4IONT4V62WBBUES", "length": 10200, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கடைசிப் போட்டியில் ஏமாற்றிய விராட் கோலி, டிவில்லியர்ஸ் | SRH sets 176 runs as target to RCB", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nகடைசிப் போட்டியில் ஏமாற்றிய விராட் கோலி, டிவில்லியர்ஸ்\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி விராட் கோலி, டிவில்லியர்ஸ் விக்கெட்களை இழந்து தடுமாறிவருகிறது.\nஐபிஎல் தொடரில் பெங்களூரில் இன்று நடைபெற்று வரும் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.\nஇதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணியில் சாஹா மற்றும் கப்தில் சிறப்பான தொடக்கம் அளித்தனர். இவர்கள் இருவரும் முதல் 4 ஓவர்களில் 46 ரன்கள் சேர்த்தனர். சாஹா 11 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய மனிஷ் பாண்டே வெறும் 9 ரன்களில் வெளியேறினார்.\nஅதன்பின்னர் களமிறங்கிய கேப்டன் வில்லியம்சன் அசத்தலாக ஆடினார். இவரின் ஆபார ஆட்டத்தால் ஹைதராபாத் அணி நல்ல ஸ்கோரை எட்டியது. இவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 4 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 43 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார். இதனால் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது. பெங்களூர் அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டை கைப்பற்றினார்.\n176 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய பெங்களூர் அணியில் பார்த்திவ் பட்டேல் முதல் ஓவரிலேயே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் விராட் கோலியும் 16 ரன்களுக்கு அவுட் ஆனார். இவர்களை தொடர்ந்து டிவில்லியர்ஸ் 1 ரன்னில் நடையை கட்டினார். இதனால் பெங்களூர் அணி முதல் 3 ஓ��ருக்குள் 3 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது. சற்று முன் வரை 5 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 3 விக்கெட் இழப்பிற்கு ரன்கள் எடுத்து விளையாடிவருகிறது.\n“தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படவில்லை”- ராகுல் காந்தி\nநாடு முழுவதும் இன்று நீட் தேர்வு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் விராட் கோலி, பும்ராவுக்கு ஓய்வு : பிசிசிஐ\nநடுவரிடம் ஆக்ரோஷமான முறையீடு - விராட் கோலிக்கு அபராதம்\nஇந்திய ரசிகர்களை சோதித்த நபி - பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி\n“எங்க ரிவிவ்யூ என்னாச்சு” நடுவரிடம் ஆக்ரோஷமாக முறையிட்ட கோலி\nஅசத்திய ஆப்கான் - 224 ரன்னில் கட்டுப்பட்ட இந்திய அணி\nஇந்திய அணியின் வெற்றிப்பயணம் தொடருமா\n“கிரிக்கெட் என்பது சிறந்த ஆசான்” - விராட் கோலி நெகிழ்ச்சி\nநாளை புதிய சாதனை படைக்க ஆயத்தமாகும் விராட் கோலி\n - பயிற்சியாளர் ஸ்ரீதர் பதில்\nஏழைகளுக்கு தினமும் இலவசமாக உணவளிக்கும் விஜய் ரசிகர்கள்\nஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு உறுப்பினர் பதவி\n“தன் ஆட்டத்தின் மூலம் விமர்சனத்திற்கு தோனி பதிலளிப்பார்” - சவுரவ் கங்குலி\nசென்னை, திருவள்ளூர், விழுப்புரத்தில் மழை : மக்கள் மகிழ்ச்சி\n2 ஆயிரத்திற்கும் மேலான போலி செயலிகள் நீக்கம் - ப்ளே ஸ்டோர் அறிவிப்பு\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படவில்லை”- ராகுல் காந்தி\nநாடு முழுவதும் இன்று நீட் தேர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=62306", "date_download": "2019-06-26T14:26:58Z", "digest": "sha1:OJG7T2XLQNLVTQI2SFIPDO55VXLQLTKX", "length": 8862, "nlines": 83, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅப்பா நீ எனது அப்பா...\nயாழில் காணிகள் விடுவிப்பதில் எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை – தர்ஷன ஹெட்டியாராச்சி\nயாழில் காணிகள் விடுவிப்பதில் எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை – தர்ஷன ஹெட்டியாராச்சி\nயாழ். மாவட்டத்தில் இராணுவத்தினரின் பாவனையில் உள்ள காணிகள் விடுவிப்பதில் எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.\nஅத்தோடு வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வந்த காணி விடுவிப்புகள் தொடர்ச்சியாக இடம்பெறுமெனவும் காணி விடுவிப்பில் எந்தவித பிரச்சினையும் இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.\nபலாலியில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்கு இன்று (சனிக்கிழமை) சைக்கிள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nதொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் “ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை அடுத்து, வலிகாமம் வடக்கில் 25 ஏக்கர் காணி விடுவிக்கப்படவிருந்த நிலையில், அது தற்போது தள்ளி போடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணம் மாவட்டத்திலும் சரி இலங்கை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேசத்தின் பாதுகாவலர்களான இராணுவத்தினர் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதற்காக இரவு பகல் பாராது தமது கடமைகளை செவ்வன ஆற்றி வருகின்றனர்.\nகடந்த காலங்களில் உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு பொதுமக்களின் மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் மேலும் 25 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்படுவதாக இருந்த நிலையில் குறித்த நிகழ்வு ஜனாதிபதியின் வருகை இரத்து செய்யப்பட்ட நிலையில் காணி விடுவிப்பு நிகழ்வும் ஒத்தி வைக்கப்பட்டது.\nஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலின் பின்னர் நாட்டில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சிலா போலி விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். குறித்த காணிகள் ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய விடுவிக்கப்படும்.\nயாழ். மாவட்டத்தில் இராணுவத்தினரின் பாவனையில் உள்ள காணிகள் விடுவிப்பதில் எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை. மக்களுடைய காணிகள் தொடர்ச்சியாக விடுவிப்பதற்கு இராணுவத்தினர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nதமிழ் இனத்தின் ஒப்பற்ற மேடை ...\nநட்சத்திர விழா 2019 ...\nகரும்புலிகள் நாள் 2019 - 06.07.2019 திகதி மாற்றம் ...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=113&Title=", "date_download": "2019-06-26T14:46:49Z", "digest": "sha1:IRTHBML2UXD7BTV6HOFQTS2FKEZUN6VI", "length": 32875, "nlines": 104, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ ஃபிப்ரவரி 15 - மார்ச் 14, 2005 ]\nமுப்பெரும் விழா நிகழ்வுகள் - 1\nமத்தவிலாசப் பிரகசனம் - 5\nநாளிதழ்களில் வரலாறு டாட் காம்\nகட்டடக்கலைத் தொடர் - 7\nயாழ் என்னும் இசைக்கருவி - ஒரு பார்வை\nஅழிவின் விளிம்பில் ஒரு அரிய வரலாற்றுப் பெட்டகம்\nஇதழ் எண். 8 > கலையும் ஆய்வும்\nஇராஜராஜீசுவரம் சிறப்பிதழில் வெளிவந்த கட்டுரைகளை ஆர்வமுடன் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.\nவரலாறு ஆறாம் இதழில் வெளிவந்த கட்டுரையில் இடம்பெற்ற கல்வெட்டுப் புகைப்படத்தைப் பார்த்துப் பலரும் விடை அனுப்பியிருந்தீர்கள். அனேகமாக பலரும் அக்கல்வெட்டில் இருந்த பல எழுத்துகளையும் சொற்களையும் கண்டுபிடித்து எழுதியிருந்ததிலிருந்து, நீங்கள் கல்வெட்டு படிக்கக் கொண்டுள்ள ஆர்வம் தெளிவாக விளங்குகிறது. எங்களுக்கும் இப்படி ஆர்வமுடன் கற்றுக்கொள்ளும் உங்களனைவருக்கும் இன்னும் பல நல்ல கல்வெட்டுகளையும், செய்திகளையும் இக்கட்டுரையின் மூலம் வழங்கவேண்டுமென ஆசையும் ஆர்வமும் உண்டாகிறது.\nஅக்கல்வெட்டுப் புகைப்படத்திற்கான சரியான விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் படித்ததைச் சரிபார்த்துக்கொள்ளவும். புகைப்படத்தில் சரியாகத் தெரியவில்லை.\n2) யில் தானத்தாற்க்கு நீரூபம் எ\n4) தானத்தை முன்பே குலோத்\n5) துங்க சோழதேவர் காலத்தி\n6) லே இறங்கல் இட்டு நாயனார்\n7) திருநாமத்துக் காணியுமாறி தி\n9) ம் அனைய பதங்காவுடையனா\n10) யனா()க்கு குடுத்த இதுவும் எடுத்\n11) தது ஆயிரமுடையநா (ய*)\n12) னார் தானத்தை இறங்\n13) கல் இட்ட இதுவும் ய88\n14) ம் அல்லாத படி ஆலே\nபதினான்காம் வரியிலுள்ள ய88 என்பன கிரந்த எழுத்துகளாகும். \"ய\" என்பது \"த\" வையும் \"8\" என்பது \"ம\" வையும் குறிக்கும். ஆகையால் அதை தம்மம் என்று படிக்க வேண்டும். இக்கல்வெட்டு காஞ்சி கயிலாசநாதர் கோயிலில் ஒரு தூணில் நாஙு பக்கமும் வெட்டப்பட்டுள்ளது. இங்கு க��டுக்கப்பட்டிருப்பது அக்கல்வெட்டில் ஒரு பகுதியேயாகும்.\nஇராஜராஜீசுவரம் சிறப்பிதழில் வெளிவந்த கல்வெட்டுக் கட்டுரையில், ஆழ்வார் பராந்தகன் குந்தவையார், இராஜராஜீசுவரம் கோயிலுக்கு வழங்கிய கொடைகளைப் பகரும் கல்வெட்டில் ஓரிரு வரிகளைப் பார்த்தோம். இக்கட்டுரையில் அக்கல்வெட்டில் இடம்பெறும் மேலும் ஓரிரு வரிகளைக் காண்போம்.\nகல்வெட்டில் 2ம் வரியில் \"கல்லில் வெட்டின ||-\" என்ற சொல் வரை இராஜராஜீசுவரம் சிறப்பிதழ் கட்டுரையில் கொடுக்கப்பட்டிருந்தது. அதனை அடுத்து வரும் கல்வெட்டு வரிகள் மூன்றும் அவை தரும் செய்தியும் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.\n2) (1) [க*] தக்ஷிணமேருவி[ட]ங்கர் நம்பிராட்டியார் உமாபரமேஸ்வரியாரும் தஞ்சைவிடங்கர் நம்பிராட்டியார் உமாபரமேஸ்வரியாருந் திருவிழா எழு[ந்]தருளும்போது ஏறியருளுந்திருவரங்கணியக்குடுத்த பொன் தண்டவாணிக்கு கால் மாற்று நல்ல பொன் மூவாயிரத்து ஐஞ்ஞூற்றுக்கழஞ்சும் தண்டாவாணிக்கு ஒருமாற்றுத்தண்ணிய பொன் ஆயிரத்து ஐஞ்ஞூற்றுக்கழஞ்சும் ஆகப் பொன் ஐய்யாயிரக்கழஞ்சு ||- (2)[உ*] ஆழ்வார் பராந்தகன் குந்தவையார் தம்மையாக எழுந்தருளுவித்த திருமேனிக்குக் குடுத்தன (3) [ஙு*] கம்பி இருபதினால் பொன் அறுகழஞ்செய் குன்றி ||- (4) [ச*] தாலிமணிவடம் ஒன்று தாலி உட்படப் பொன் நாற்கழஞ்செய் ஆறு மஞ்சாடியுங்குன்றி ||- (5) [ரு*] தக்ஷிணமேருவிடங்கர்க்குக் குடுத்தன ||- (6) [சு*] எகாவல்லி ஒன்றிக்கோத்த பழ[மு]த்து அனுவட்டமும் ஒப்புமுத்தும் குறுமுத்தும் ஆக முப்பத்தைஞ்சும் பவழம் இரண்டும் ராஜாவர்த்தம் இரண்டும் தாளிம்பமும் படுகண்ணுங்கொக்குவாயும் உடையது நிறை நாற்க்கழஞ்செய் எட்டு மஞ்சாடியும் நான்கு மாவுக்கு விலை காசு பதினொன்று ||- (7) [எ*] தக்ஷிணமேருவிடங்கர் நம்பிராட்டியார் உமாபரமேஸ்வரியாக்குக் குடுத்தன [||-] (8) [அ*] ஏகா\n3) வல்லி ஒன்றிற்கோத்த பழமுத்து அனுவட்டமும் ஒப்புமுத்துங்குறுமுத்தும் ஆக முத்து முப்பத்தைஞ்சும் பவழம் இரண்டும் ராஜாவர்த்தம் இரண்டும் தாளிம்பமும் படுகண்ணுங்கொக்குவாயும் உடை[ய]து நிறை நாற்கழஞ்செய் ஒன்பது மஞ்சாடியுங்குன்றிக்கு [வி]லை காசு பன்னிரண்டு ||- (9) [கூ*] தக்ஷிணமேருவிடங்கர் நம்பிராட்டியார் உமாபரமேஸ்வரியாருந்தஞ்சைவிடங்கர் நம்பிராட்டியார் உமாபரமேஸ்வரியாருந்திருவிழா எழுந்தருளும்போது திருஅமிர்துக்குந்திருப்பள்ளித்தாமத்துக்குந்திருவிளக்கெண்ணைக்கும் உள்ளிட்டு வேண்டும் அழிவுக்குப் பொலிசையூட்டுக்கு வைத்த காசில் நித்தவினோத வளநாட்டு முடிச்சோழ நாட்டு ப்ரம்மதேயம் ஜநநாதச்சதுர்வேதிமங்கலத்து ஸபையார் யாண்டு இருபத்தெட்டாவது பசான் முதல் காசு ஒன்றுக்கு ஆட்டை வட்டன் முக்குறுணி நெற்பொலிசையாகத் தஞ்சாவூர் ஸ்ர்ராஜராஜீஸ்வரம் உடையார் பெரும் பண்டாரத்தெய் ஆடவல்லான் என்னும் மரக்கால[¡*]ல் சந்திராதித்தவல் அளக்கக்கடவர்களாகக்கொண்ட காசு இருநூறினால் ஆட்டாண்டு தோறும் அளக்கக்கடவ நெல்லு ஐய்ம்பதின் கலம் ||- (10) [ய*] நித்தவினோதவளநாட்டு ஆவூர்க்கூற்றத்து ப்ரம்மதேயம் இரும்புதலாகிய மநுகுலசூடாமணிச்சதுர்வேதிமங்கலத்து ஸபையார் யாண்டு இருபத்தெட்டாவது பசான் முதல் காசு ஒன்றுக்கு ஆட்டை வட்டன் முக்குறுணி நெல்லுப்பொலிசையாகத்தஞ்சாவூர் ஸ்ர்ராஜராஜீஸ்வரம் உடையார்\n4) பெரும் பண்டாரத்தெய் ஆடவல்லான் என்னும் மரக்காலால் சந்திராதித்தவல் அளக்கக்கடவர்களாகக்கொண்ட காசு நூறினால் ஆட்டாண்டு தோறும் அளக்கக்கடவ நெல்லு இருபத்தைங்கலம் ||- (11) [யக*] கேரளாந்தக வளநாட்டு உறையூர்க்கூற்றத்து ப்ரம்மதேயம் ராஜாஸ்ரயச்சதுர்வேதிமங்கலத்து ஸபையார் யாண்டு இருபத்தொன்பதாவது முதல் காசு ஒன்றுக்கு ஆட்டை வட்டன் முக்குறுணி நெல்லுப் பொலிசையாகத்தஞ்சாவூர் ஸ்ர்ராஜராஜீஸ்வரம் உடையார் பெரும் பண்டாரத்தெய் ஆடவல்லான் என்னும் மரக்காலால் சந்திராதித்தவல் அளக்கக்கடவர்களாகக்கொண்ட காசு ஐஞ்ஞூறினால் ஆட்டாண்டு தோறும் அளக்கக்கடவ நெல்லு நூற்றிருபத்தைங்கலம் ||- (12) [யஉ*] நித்தவினோதவளநாட்டுக் கிழார்க்கூற்றத்துப் பெருமிலட்டூர் ஊரார் யாண்டு இருபத்தொன்பதாவது முதல் காசு ஒன்றுக்கு ஆட்டை வட்டன் முக்குறுணி நெல்லுப் பொலிசையாகத்தஞ்சாவூர் ஸ்ர்ராஜராஜீஸ்வரம் உடையார் பெரும் பண்டாரத்தெய் ஆடவல்லான் என்னும் மரக்காலால் அளக்கக்கடவர்களாகக்கொண்ட காசு இருநூறினால் ஆட்டாண்டு தோறும் அளக்கக்கடவ நெல்லு ஐய்ம்பதின் கலம் ||-\nகுறிப்பாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று, பல செய்திகளைக் கொண்ட இக்கல்வெட்டில், \"||-\" என்ற குறியிட்டு செய்திகளைப் பிரித்துப் பொறித்திருப்பதேயாகும். இராஜராஜீசுவரம் கோயிலில் அனேகமாக எல்லா கல்வெட்டுகளிலும் இம்முறையை மேற்கொண்டு செய்த���களை அழகாகப் புரியும்படி கோடுகளைக்கொண்டு (||-) பிரித்துப் பொறித்திருக்கிறார்கள்.\nமேலே கொடுக்கப்பட்டுள்ள கல்வெட்டு வரிகளில் ஒவ்வொரு செய்தியின் ஆரம்பத்திலும் 1,2,3 என்று எண்ணிடப்படுள்ளது. அந்த எண்கள் கல்வெட்டில் இல்லை, உங்களுக்குப் புரியும்படி செய்தியைச் சுலபமாக விளக்குவதற்காக நாங்கள் கொடுத்த எண்கள்தாம் அவை.\nசெய்தி 1 - தக்ஷிணமேருவிடங்கர் மற்றும் தஞ்சைவிடங்கரின் தேவியர் திருவிழாவின் பொழுது எழுந்தருளும் அரங்கை அதாவது மண்டபத்தை அலங்கரிப்பதற்காக ஐயாயிரம் கழஞ்சு பொன்னைக் குந்தவையார் கொடுத்துள்ளார். ஐயாயிரம் கழஞ்சில், மூவாயிரத்து ஐநூறு கழஞ்சு பொன், தண்டவாணி என்று குறிப்பிடப்படும் பொன்னின் நிலையான தரத்தைவிட (gold standard) கால் மாற்று உயர்ந்த தரம் கொண்டது. மீதமுள்ள ஆயிரத்து ஐநூறு தண்டவாணியை விட ஒரு மாற்று குறைந்த தரத்தில் உள்ளது.\nசெய்தி 2, 3, 4 - குந்தாவையார், அவரின் அன்னையாக எழுந்தருளுவித்தச் செப்புத்திருமேனிக்கு அணிவிக்க, ஆறு கழஞ்சு ஒரு குன்றி அளவிலான இருபது (20) பொன் கம்பிகளைக் கொடுத்துள்ளார். கம்பி என்பது காதணியாகலாம். மேலும் நாலு கழஞ்சு, ஆறு மஞ்சாடி, ஒரு குன்றி பொன் கொண்ட மணிகள் கோர்த்த தாலி ஒன்றினையும் வழங்கியுள்ளார். இதில் கழஞ்சு, மஞ்சாடி, குன்றி இவையெல்லாம் கிராம், கிலோகிராம் என்று இக்காலத்தில் சொல்வது போல் அக்காலத்தில் வழக்கத்தில் இருந்த பொன் அளவைகள். இந்த அளவைகளைப் பற்றி அடுத்து வரும் இதழ்களில் விரிவாகக் காணலாம். நகைகளின் எடை அறிய ஆடவல்லான் மற்றும் தக்ஷிணமேருவிடங்கர் என்ற இருவகையான எடைகல்லினை பயன்படுத்தினர் என்று இராஜராஜீசுவரம் கல்வெட்டுக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததை இங்கு நினைவு கூறலாம்.\nசெய்தி 5, 6 - தக்ஷிணமேருவிடங்கர்க்கு அணிவிக்க, 35 முத்துகள் மற்றும் 2 பவழம் கோர்க்கப்பட்ட ஒரு கம்பி, 2 ராஜாவர்த்தம் (\"South Indian Inscriptions Vol II\"வில் ராஜாவர்த்தம் என்றால் Lapis Lazuli என்று கொடுக்கப்பட்டிருக்கிறது. Lapis Lazuli என்பது உயர்ரக நீலக்கல்லாகும்), ஒரு தாளிம்பம் (\"South Indian Inscriptions Vol II\"வில் தாளிம்பம் என்பது தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் \"தத்பவா\" என்றும், அச்சொல் மாதுளையைக் குறிக்கும் சமஸ்கிருத சொல்லான \"ததிமா\" என்ற சொல்லிலிருந்தது பிறந்தது என்றும் கொடுக்கப்பட்டிருக்கிறது, ஆகவே \"தாளிம்பம்\" என்பது மாதுளைமுத்தைப் போல் இருந்த ஒரு கல்லாக இருக்கலாம்), ஒரு கொக்கி (கொக்குவாய்), கொக்கியை மாட்டுவதற்குத் தேவையான சிறு வளையம் இவையெல்லாம் கொண்ட ஒரு மாலையினைக் குந்தவையார் கொடுத்துள்ளார். இம்மாலையின் நிறை நாலு கழஞ்சு, எட்டு மஞ்சாடி மற்றும் பத்தில் நாலு பங்கு மஞ்சாடி(4/10); மொத்தம் பதினொரு காசு அளவுக்குச் சமமானது. மேலே குறிப்பிட்ட 35 முத்துகள் எவ்வெவ்வகையினவை என்றும் கல்வெட்டு கூறுகிறது. அனுவட்டம் (வட்ட முத்து), ஒப்பு முத்து (ஒப்பனை அதாவது பாலிஷ் செய்யப்பட்ட முத்து), குறுமுத்து (சிறிய முத்து) என மூவகை முத்துகளாக மொத்தம் 35 முத்துகள் அம்மாலையில் கோர்க்கப்பட்டுள்ளன.\nசெய்தி 7, 8 - தக்ஷிணமேருவிடங்கரின் தேவியார் உமாபரமேஸ்வரியாரின் திருமேனிக்கு அணிவிக்க, மேலேயுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ள மாலையைப் போன்றே ஒரு மாலையைக் குந்தவையார் கொடுத்துள்ளார். இம்மாலையின் நிறை நாலு கழஞ்சு, ஒன்பது மஞ்சாடி மற்றும் ஒரு குன்றி; மொத்தம் பனிரெண்டு காசு அளவுக்குச் சமமானது.\nசெய்தி 9, 10, 11, 12 - இரு தேவியரும் திருவிழாவில் எழுந்தருளும்போது திருவமுது செய்வதற்கும், மலர் மாலைகளுக்கும், திருவிளக்கு ஏற்றத் தேவையான எண்ணைக்கும் குந்தவையார் பொலிசையாகக் கொடுத்த காசில், ஜநநாதசதுர்வேதிமங்கலத்தைச் சேர்ந்த ஊர்சபையார் இருநூறு காசைப் பெற்றுக்கொண்டுள்ளனர். தாம் கொண்ட காசிற்கு வட்டியாக, ராஜராஜதேவரின் 28ம் ஆட்சியாண்டு முதல் ஆண்டொன்றுக்கு ஒரு காசுக்கு மூன்று குறுணி நெல் என்ற வட்டி விகிதப்படி, இருநூறு காசுக்கு ஐம்பது கலம் நெல்லை இராஜராஜீசுவரம் கோயில் பண்டாரத்தில் சந்திரசூரியர் இருக்கும் வரை ஒவ்வொரு ஆண்டும் சேர்க்க வேண்டும். நெல் ஆடவல்லான் என்று குறிப்பிடப்படும் மரக்காலால் அளக்கப்பட வேண்டும்.\nசெய்தி 10, 11, 12 - அதேபோல மநுகுலசூளாமணி சதுர்வேதிமங்கலத்தைச் சேர்ந்த சபையார் தாம் கொண்ட நூறு காசிற்கு வட்டியாக, இருபத்தைந்து கலம் நெல்லும், ராஜாஸ்ரய சதுர்வேதிமங்கலத்து சபையார், தாம் கொண்ட ஐநூறு காசுக்கு வட்டியாக நூற்று இருபத்தைந்து கலம் நெல்லும், பெருமிலட்டூர் ஊரார், தாம் கொண்ட இருநூறு காசுக்கு வட்டியாக ஐம்பது கலம் நெல்லும் இராஜராஜீசுவரம் கோயில் பண்டாரத்தில் ஆண்டாண்டுதோறும் சேர்க்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள ஊர்கள் எந்த வளநாட்டைச் சேர்ந்த���ை, எந்த நாட்டைச் சேர்ந்தவை என்ற செய்தியினையும் கல்வெட்டில் விரிவாகப் பொறித்திருக்கிறார்கள். மேலே கொடுக்கப்பட்டுள்ள வட்டி விகிதத்தையும் பண்டாரத்தில் சேர்க்க வேண்டிய நெல் அளவினையும் கொண்டு குறுணி மற்றும் கலம் நெல் அளவுகளை ஒப்பீடு செய்யலாம். ஒரு காசுக்கு மூன்று குறுணி நெல் என்றால் 100 காசுக்கு 300 குறுணி நெல். அதை கலம் அளவுப்படி இருபத்தைந்து என குறிப்பிட்டுள்ளார்கள். ஆக 300 குறுணி நெல் 25 கலத்திற்குச் சமமானது. ஆக 12 குறுணி என்பது ஒரு கலம் என்று வருகிறதல்லவா. என்ன ஒரே கணக்குப்பாடமாக இருக்கிறதென்று பார்க்கிறீர்களா கல்வெட்டிலிருந்து நமக்குக் கிடைக்காத செய்தி இல்லை எனும்பொழுது, கணக்கு மட்டும் விதிவிலக்கா என்ன.\nஇக்கல்வெட்டில் மேலே குறிப்பிட்டுள்ள ஊர் சபையினர் கொடுக்கும் நெல்லை எவ்வெவ்வகையில் எதற்காகப் பயன்படுத்த வேண்டுமென விரிவாகக் கொடுக்கப்படவில்லை. ஆனால் இக்கல்வெட்டில் மேலே தொடரும் வரிகள் (செய்தி 13) வடகரை ராஜேந்திரசிங்கவளநாட்டு பொய்கைநாட்டுக் கண்டராதித்த சதுர்வேதிமங்கலத்து ஊர் சபையார் தாம் கொண்ட ஐநூற்று இருபது காசுக்கு, நூற்று முப்பது கலம் நெல் வட்டியாகக் கொடுக்கவேண்டுமெனவும், அந்த நெல் பொன்மாளிகைதுஞ்சின தேவர் செப்புத்திருமேனிக்கு திருவமுது செய்வதற்கு எவ்வெவ்வாறு பயன்பட வேண்டும், என்னென்ன அமுதுகள் படைக்கப்பட வேண்டும் எனவும் மிகவும் விரிவாகக் கூறுகிறது. இச்செய்தியை இராஜராஜீசுவரம் கல்வெட்டுக் கட்டுரையில் படித்தது நினைவிருக்கிறதல்லவா\nஇக்கல்வெட்டுகள் மறைமுகமாக நமக்கு எடுத்துச்சொல்லும் செய்திகள் பல இருக்கின்றன. உதாரணத்திற்கு ஒன்று - அப்பூதியடிகள் தம் ஊரில் தாம் கட்டிய மடம், ஏற்படுத்திய தண்ணீர் பந்தல், தனது இல்லம் என எல்லாவற்றுக்கும் திருநாவுக்கரசர் பெயரைவைத்து மகிழவில்லையா. அது போல நகைகளின் எடையை அறிய உதவும் எடைகல், நெல்லை அளக்க உபயோகிக்கும் மரக்கால், பொன்னின் நிலையான நிறை என்று எதனைப் பற்றிக் குறிப்பிட்டாலும், ஆடவல்லான், தக்ஷிணமேருவிடங்கர், தண்டாவாணி என்று இறைவனின் திருப்பெயரைக் கொண்டு குறிப்பிடுவதைப் பார்க்கும் பொழுது, அவர்களுக்கிருந்த தெய்வபக்தி விளங்குகிறதல்லவா\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தம���ழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%87", "date_download": "2019-06-26T14:47:34Z", "digest": "sha1:RY4RCFP2WSP4GNIEQAJ364ZGUB5F6HFW", "length": 7483, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "டிராப்ட் டே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nட்ராப்ட் டே இது 2014ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கா நாட்டு நகைச்சுவை திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை இவான் ரியட்மேன் இயக்க, கெவின் காஸ்ட்னர், ஜெனிபர் கார்னர், டெனிஸ் லியரி, சாம் எலியட், ஈலன் புர்சடின் மற்றும் சாட்விக் போசேமன் நடித்துள்ளார்கள்.\nஇந்த திரைப்படம் ஏப்ரல் 11ம் திகதி 2014ம் ஆண்டு வெளியானது.\nஇந்த திரைப்படத்தின் முதல் சுவரரொட்டி மற்றும் முன்னோட்டகாட்சி டிசம்பர் 23ம் திகதி 2013ம் ஆண்டு வெளியானது.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Draft Day\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Sabotage\nலயன்ஸ் கேட் என்டேர்டைன்மென்ட் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 03:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-06-26T14:45:27Z", "digest": "sha1:ZDVX522HPOVD62VIRN3VVMWJVTFLJZSF", "length": 12831, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "வறுத்தல் (உலோகவியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉலோகவியலில் வறுத்தல் (roasting) என்பது சில கனிமூலங்களைப் பதப்படுத்தும் ஒரு படிநிலையாகும். மேலும் குறிப்பாக, உலோகக் கூறுகளைத் தூய்மைப்படுத்தும் நோக்கில் திண்மமும் வளிமமும் உயர்ந்த வெப்பநிலையில் வினைபுரிவதை வறுத்தல் உள்ளடக்கியுள்ளது. பெரும்பாலும் தாதுக்கள் வறுக்கப்படுவதற்கு முன்பே தூய்மைப்படுத்தப்பட்டு விடுகின்றன. உதாரணம் நுரைமிதப்பு முறை. தூய்மைப்படுத்தப்பட்ட தாதுவுடன் பிற பொருட்களைக் கலந்து வறுப்பது பதப்படுத்தும் செயல்முறைக்குத் த���ணையாக அமைகிறது. இத்தொழில்நுட்பம் உபயோகமுள்ளது என்றாலும் வளி மாசடைதலுக்கான[1] முக்கிய ஆதாரமாக உள்ளது.\nஉலோகத் தாதுவிலிருந்து உலோகத்தைப் பிரித்தெடுக்கும் வேதியல் பிரிவு உலோகவியல் எனப்படும். மேலும் உலோகவியல், மாசு உள்ள உலோகத்தைத் தூய்மைப் படுத்துதல், உலோகக் கலவைகளைத் தயாரித்தல் அவற்றின் பகுதிப் பொருட்களைப் பற்றி அறிதல் மற்றும் உலோகங்களை உலோகக் கலவைகளாக மாற்றுதல் போன்ற செய்திகளையும் உள்ளடக்கிய பிரிவாகும்.\nஉலோகங்களின் தன்மை, அவற்றை தயாரிக்கும் முறைகள் ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொரு உலோகத்தையும் பிரித்தெடுக்க வெவ்வேறு முறைகள் கையாளப்படுகின்றன. தங்கம், வெள்ளி போன்ற சில உலோகங்கள் மின்னாற் பகுப்பு முறையிலும், தாமிரம், துத்தநாகம்,இரும்பு, காரீயம், வெள்ளீயம் போன்ற கன உலோகங்கள் வறுத்தல் மற்றும் உருக்கிப் பிரித்தல் மூலமும் பிரித்தெடுக்கப் படுகின்றன.\nவெப்பம், வளிமம், திண்மம் ஆகிய மூன்றின் வினையால் நிகழ்வதே வறுத்தல் ஆகும். இந்நிகழ்வில் ஆக்சிசனேற்றம், ஆக்சிசன் ஒடுக்கம், குளோரினேற்றம், கந்தகமேற்றம், வெப்ப நீராற் பகுத்தல் முதலியனவும் உள்ளடங்கும். வறுத்தலின் போது தாது அல்லது செறிவூட்டப்ப்பட்ட தாதுவுடன் சூடான காற்று சேர்க்கப்படுகிறது. பொதுவாக சல்பைடு தாதுக்கள் இம்முறையில் வறுக்கப்படுகின்றன. முதலில் தாதுவில் உள்ள சல்பைடு ஆக்சைடாக மாற்றப்பட்டு கந்தகம் கந்தக டைஆக்சைடு வளிமமாக வெளியேறுகிறது.\nதாமிரத்தின் சல்பைடு தாதுவான சால்கோசைட்டு, மற்றும் துத்தநாகத்தின் சல்பைடு தாதுவான சபாலரைட்டு ஆகியன வறுத்தல் பற்றிய சமன்படுத்தப்பட்ட சமன்பாடு தரப்பட்டுள்ளது:\nசல்பைடு தாதுவை வறுப்பதால் விளையும் வளிம விளைபொருளான கந்தக டைஆக்சைடு கந்தகக் காடி உற்பத்தியில் பெரும்பாலும் பயனாகிறது. பல சல்பைடு தாதுக்கள் வளிமத்தில் கலக்கக்கூடிய ஆர்சனிக் போன்ற தனிமங்களைக் கொண்டுள்ளன.\n20-ஆம் நூற்றாண்டின் தொடக்க கால்ம் வரை தாதுப் பொருட்கள் மீது மரக்கட்டைகளை வைத்தே வறுத்தல் தொடங்கப்பட்டது. தாதுவில் உள்ள கந்தகம் பற்றி எரிந்து அதுவே வினைக்குத் தேவையான எரிபொருளாக மாறும்வரை கட்டைகள் எரிக்கப்பட்டு வெப்பநிலையை உயர்த்த வேண்டியிருந்தது. இதனால் வெளிப்புற எரிபொருள் ஆதாரமில்லாமல் வறுத்தல் செயல்முறை தொடர்ச்ச���யாக நடைபெற்றது. சல்பைடு தாது ஆரம்பகாலங்களில் இந்த முறையில்தான் எதிர் அனல் உலை அல்லது ஊது உலையில் நடைபெற்றது. இவ்வுலைகளில் தாதுப்பொருளை உலையிலிட்டு உலைக்கலக்கல் எனப்படும் கையால் கலக்குதல் முறையில் வறுத்தல் நடைபெற்றது. பரம்பு போன்ற கருவியால் வறுபடாத தாது கலக்கப்பட்டு ஆக்சிசனுடன் வினைபுரிய வைத்து தொடர்ச்சியாக வறுத்தல் நடந்தது.\nஇம்முறை வறுத்தலில் உலோக மற்றும் அமில நச்சு சேர்மங்கள் அதிக அளவில் வெளியிடப்பட்டன. இத்தகைய வறுத்தல் நிகழ்ந்த படுகைகள் உள்ள இடங்களில் 60 முதல் 80 ஆண்டுகளுக்குப் பிறகும் அவ்விடங்களில் உயிரினங்கள் வாழ்முடியாத நிலையே உள்ளன. அவற்றில் சில இடங்கள் சில கிலோமீட்டர்கள் நீளத்திற்கும் பலநூறு கிலோமீட்டர்கள் அகலத்திற்கும் விரிந்துள்ளன [2][3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 அக்டோபர் 2014, 20:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmpolitics.wordpress.com/category/forum-for-brotherhood-and-social-justice/", "date_download": "2019-06-26T14:25:07Z", "digest": "sha1:GVTV6F3233FMQWFE7T4XFHIA3SOBC34X", "length": 31719, "nlines": 817, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "Forum for Brotherhood and Social Justice | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nகாரிருளிலிருந்து பேரொளி நோக்கி – சகோதரத்துவ சமூக நீதிப்பேரவை\nஅவர்கள், அவர்களுக்காக…. அவர்களாகவே நடத்தும் இறைப்பணி\nதமிழகத்தில் பல நூறு ஆண்டுகளாக மதத்தின் பெயரால் ஒடுக்கப்பட்டு வாழும் மக்கள் பல்லாயிரம் பேர். அதேபோல படைத்த இறைவனை மறந்து பல தெய்வக் கொள்கையைப் பின்பற்றி வழிதவறிப் போனவர்களோ ஏராளம். இவர்களுக்கு இஸ்லாம் என்னும் இறைநெறியை ஒரு விடுதலைச் செய்தியாக, அவர்களது வாழ்வின் ஈடேற்றத்துக்கான நேரிய வழியாக, எடுத்துச் செல்ல வேண்டும் என்ற சிந்தனை பிறந்தது. அப்படிப்பட்ட தூய நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட அழைப்புப்பணிக்கான கூட்டமைப்பின் பெயர்தான் ‘சகோதரத்துவ சமூகநீதிப் பேரவை’. இஸ்லாத்தில் இணைந்தவர்கள் தங்கள் சமூகத்துக்காகத் தாங்களாகவே நடத்தும் அமைப்பே இது.\nஇஸ்லாத்தை விரும்பி ஏற்ற பிரபலமான தலைவர்கள், அழைப்புப்பணியில் பல்லாண்டு அனுபவம் மிக்க தனிநபர்கள் மற்றும் நற்பணியில் ஆர்வமுடைய இஸ்லாமிய சிந்தனையாளர்கள் அனைவரும் இஸ்லாத்தைப் பிறருக்கு எத்திவைக்க வேண்டும் என்ற கொள்கையில் ஒன்றுபட்டனர். இந்த அமைப்பின் லட்சியமாக\n‘பூமியில் எவர்கள் ஒடுக்கப்பட்டிருந்தார்களோ அவர்கள் மீது நாம் அருள் புரியவும், அவர்களைத் தலைவர்களாக்கவும், அவர்களை வாரிசுகளாக்கிப் பூமியில் ஆட்சியதிகாரத்தை அவர்களுக்கு வழங்கவும் நாம் நாடியிருந்தோம் (திருக்குர் ஆன் 28:5)’\nஎன்ற திருமறை வசனத்தின்படி செயல்பட தயாராயினர். நபிகளார்(ஸல்) அவர்கள் காலத்தில் ஏதாவது கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் இஸ்லாத்தைத் தழுவினால், அவரை அக்கூட்டத்தினரிடம் அனுப்புவார்கள்; அவர்கள் மத்தியில் இஸ்லாமிய அழைப்புப்பணி செய்யப்பணிப்பார்கள். இந்த சுன்னாவின் – நபிவழியின் அடிப்படையில் அமைந்ததே இவ்விறைப்பணி.\nபேரவைப் பணிகள்: ஒரு பார்வை\n* ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகமாக வசிக்கும் கிராமங்களுக்கு, குழுவாகவும் தனியாகவும் செல்வது\n* கிராம மக்களை ஒன்றுதிரட்டியோ அல்லது தனியாகவோ சந்திப்பது; அடிமைச் சங்கிலிகளைத் தகர்க்கும் இஸ்லாத்தின் விடுதலைச் செய்தியை விளக்குவது\n* இஸ்லாத்தின் தூதைச் சமர்பிப்பது; இறையருளைப் பெற அழைப்பது\n* தலித் சகோதரர்கள் நடத்தும் மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள், திருமண நிகழ்ச்சிகள் இவற்றில் கலந்துகொண்டு உரையாற்றுவது\n* இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களால் எழுதப்பட்ட புத்தகங்களை அறிமுகம் செய்வது\n* நோன்பு திறக்கும் நிகழ்ச்சியான இப்தார் விருந்துகள் ஏற்பாடு செய்வது; முஸ்லிம் அல்லாதோரை கலந்துகொள்ளச் செய்வது; இஸ்லாத்தை எடுத்துரைப்பது.\nஇந்த கிராமங்களில் செய்யும் பணிகள்:\n* இமாம்களை நியமனம் செய்வது, சம்பளம் வழங்குவது\n* குழந்தைகள் மதரஸா நடத்துவது\n* மாலை நேர பயிற்சி வகுப்பு நடத்துவது\n* ரமளான் நோன்பாளிகளுக்காக நோன்புக் கஞ்சி அளிப்பது\n* நோன்பு திறப்பு நிகழ்ச்சியான இப்தார் விருந்துகளுக்கு ஏற்பாடு\n* ஏழைகளுக்குப் புத்தாடை வழங்குவது\n* ஏழைப்பிள்ளைகளைப் பள்ளிகளில் சேர்த்துப் படிக்க வைப்பது\n* I.T.I போன்ற தொழிற்கல்வி கற்க ஏற்பாடு செய்வது\n* கத்னா செய்வது, அரசுப் பதிவேடுகளில் பெயர்மாற்றம் செய்வது\n* இலவச மருத்துவம், மருந்து விநியோகம் செய்வது\nஇஸ்லாத்தை தழுவிய, பள்ளி – மேல்நிலைப்பள்ளி, கல்லூரி மற்றும் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகின்றன. இதற்காக அருளகம் என்றபெயரில் மாணவர் விடுதி உள்ளது. இங்கு உணவு,உடை,இருப்பிடம் இலவசமாக வழங்கப்படுகின்றன.\n* பொதுக்கூட்டங்கள், தேனீர் விருந்துகள்\n2.புதிய கிராமங்கள் பராமரிப்புச் செலவுகள்:\n* உணவு, உடை, இருப்பிடம்\n* இலவச மருத்துவ பரிசோதனை, மருந்து விநியோகம்\nஇப்பொழுது நமது விடுதியில் 170 மாணவ, மாணவிகள் படித்துவருகிறார்கள். அவர்களுக்கு புதிய கல்வி ஆண்டு (2008-2009) துவங்கிவிட்டதால் கல்விப்பணம், சீருடை, நோட்டு புத்தகம் கொடுக்கப்பட வேண்டும்.\n170 X மாணவர்களுக்கான கல்விப்பணம் (ரூ1000) = ரூ1,70,000\n170 X மாணவர்களுக்கான சீருடை 2செட் (ரூ 800) = ரூ1,36,000\n170 X மாணவர்களுக்கான புத்தகம் (ரூ250) = ரூ 42,500\n170 X மாணவர்களுக்கான 1மாத சாப்பாடு (ரூ750) = ரூ1,27,500\nதேவைப்படுகின்ற மொத்தப் பணம் = ரூ4,76,000\nஏறக்குறைய 5 லட்சம் உடனே தேவைப்படுகிறது. ஆகவே இந்த இறைப்பணிகள் தொடரவும், மறுமையில் பேறு பெறவும் தங்கள் ஜகாத், ஸதகா மற்றும் நன்கொடைகள் போன்றவற்றை அனுப்பி, சமூதாய வளர்ச்சியில் பங்கு பெறுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதங்களது செக் மற்றும் டிராப்ட்களை அனுப்ப வேண்டிய முகவரி:\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/57994", "date_download": "2019-06-26T14:25:03Z", "digest": "sha1:4F5KYJJITLMKMFG3MUSKSUFBT2INH3L3", "length": 12358, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "14 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரை சந்தித்த பெண் கைதி | Virakesari.lk", "raw_content": "\nதடுமாறிய நியூஸிலாந்தை மீட்டெடுத்த இணைப்பாட்டம்\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nநால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் : மன்னிப்புச்சபை\nமீண்டும் சிக்கலில் சிக்கிய அசாத் சாலி\nநீரில் மூழ்கிய தந்தையும் மகளும்: மனதை உருக்கும் சம்பவம்\nஇணையத்தில் வைரலான காகத்தின் விநோத காணொளி\nசஹ்ரானின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்\nகிளிநொச்சி கோர விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர்களை பயிரிட்ட மாணவி..\n14 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரை சந்தித்த பெண் கைதி\n14 ஆண்ட���களுக்கு பிறகு பெற்றோரை சந்தித்த பெண் கைதி\n14 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோருடன் பெண் கைதியை சந்திக்க வைக்க டுபாய் பொலிஸார் ஏற்பாடு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nடுபாய் பெண்கள் சிறைச்சாலையின் இயக்குனர் ஜமீலா ஜாபி தெரிவித்ததாவது,\nஅமீரகத்தில் இந்த ஆண்டு சகிப்புத்தன்மை ஆண்டாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி டுபாய் பொலிஸார் கைதிகளுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதில் நீண்டகாலம் பெற்றோர் அல்லது குடும்பத்தினரை சந்திக்காத கைதிகள் மற்றும் அவர்களுடைய சின்ன, சின்ன ஆசைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇந்த நிலையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற பிலிப்பைன்ஸை சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 14 ஆண்டுகளாக தனது பெற்றோரை சந்திக்கவில்லை என கூறியிருந்தார்.\nஅதனை கவனத்தில் கொண்டு டுபாய் பொலிஸார் அந்த பெண்ணின் பெற்றோர் டுபாய்க்கு வரவழைக்கப்பட்டனர். இந்த விஷயம் அந்த பெண் கைதிக்கு தெரியாது. பெற்றோர் வந்ததும் அந்த பெண் கைதிக்கு திடீரென்று அழைப்பு கொடுக்கப்பட்டது.\nஅவர் வெளியில் வந்தபோது, தனது கண் முன் பெற்றோரை பார்த்ததும், இது கனவா அல்லது நிஜமா என்று ஒரு நிமிடம் திகைத்து நின்றார். இதையடுத்து சகஜ நிலைக்கு வந்த அவர் தனது பெற்றோரை கட்டித்தழுவி ஆனந்த கண்ணீர் வடித்தார். தற்போது சிறையில் இருக்கும் அந்த பெண் போதை பழக்கத்தில் இருந்து முழுவதுமாக விடுபட்டுள்ளார்.\nகைவினை பொருட்களை வடிவமைப்பதில் தேர்ச்சியும் பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் அரபு, ரஷ்யா, இந்தி மற்றும் நைஜீரிய மொழியை கற்றுக்கொண்டுள்ளார். அந்த பெண்ணின் நன்னடத்தையை கவனத்தில் கொண்டு மனித நேயத்துடன் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.\nஅவரது மாற்றங்களை பார்த்தும், ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்து நல்வழிப்படுத்தியதற்காகவும் பொலிஸாருக்கு அந்த பெண்ணின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர். அவரின் நன்னடத்தை அடிப்படையில் விரைவில் விடுதலை செய்ய ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.\nபெண் பொலிஸார் டுபாய் Woman Police Dubai\nபிளாஸ்டிக்கிலிருந்து பெற்றோல் ; அசத்தும் இந்திய பொறியியலாளர்\nஇந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தைச் சேர���ந்த பொறியியலாளர் ஒருவர், பிளாஸ்டிக்கிலிருந்து பெற்றோல் தயாரித்து அசத்துகிறார்.\n2019-06-26 16:20:54 பொறியியலாளர் பிளாஸ்டிக் பெற்றோல்\nஇணையத்தில் வைரலான காகத்தின் விநோத காணொளி\nதற்போது இணையத்தளத்தில் ஒரு காகத்தின் முற்றிலும் வினோதமான காணொளி ஒன்று வைரலாகி வலம்வந்து கொண்டிருக்கிறது.\n2019-06-26 15:46:43 இணையத்தில் வைரலான காகத்தின்\nநத்தையால் ஸ்தம்பிதமான ரயில் சேவை\nகடுமையான இயற்கை சீற்றங்களின்போது கூட நிற்காத புல்லட் ரயில் சேவையை, நத்தை ஒன்று நிறுத்திய சம்பவம் ஜப்பானில் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nபாதி மாதங்கள் இருளாகவும், மீதி மாதங்கள் வெளிச்சமாகவுமுள்ள அதிசய தீவு\nஐரோப்­பிய நாடு­களில் ஒன்­றான நோர்­வேயில் உள்ள சொம்­மா­ரோயி என்ற தீவு காலம் மற்றும் நேர அடிப்­ப­டையில் உலகின் ஏனைய பகு­தி­க­ளி­லிருந்து முற்­றிலும் வேறு­பட்­ட­தாகும்.\n2019-06-24 16:27:20 ஐரோப்­பிய நாடு சொம்­மா­ரோயி தீவு\nயோகா தினத்தில் சூப்பராக யோகா செய்து அசத்திய நாய்கள்\nஇன்று உலகம் முழுவதும் யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. '\n2019-06-21 16:18:57 யோகா தினம் யோகா பாதுகாப்புப்படை வீரர்கள்\nதடுமாறிய நியூஸிலாந்தை மீட்டெடுத்த இணைப்பாட்டம்\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nநால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் : மன்னிப்புச்சபை\nஈஸ்டர் தாக்குதல் போதைப்பொருளுக்கு எதிரான செயற்பாட்டை தடுக்கவா - ஜனாதிபதி சந்தேகம்\nஇனவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளியோம் - பசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/40%20%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-06-26T14:23:58Z", "digest": "sha1:QNJJQ6GHSN4JDZKOOGJHGU3WCQ6DL7YJ", "length": 4828, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: 40 வயது | Virakesari.lk", "raw_content": "\nதடுமாறிய நியூஸிலாந்தை மீட்டெடுத்த இணைப்பாட்டம்\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nநால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் : மன்னிப்புச்சபை\nமீண்டும் சிக்கலில் சிக்கிய அசாத் சாலி\nநீரில் மூழ்கிய தந்தையும் மகளும்: மனதை உருக்கும் சம்பவம்\nஇணையத்தில் வைரலான காகத்தின் விநோத காணொளி\nசஹ்ரானின் மனைவி நீதிமன்றத்த��ல் ஆஜர்\nகிளிநொச்சி கோர விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர்களை பயிரிட்ட மாணவி..\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: 40 வயது\n40 வயதைக் கடந்தோருக்கு ஏற்படும் தோள்பட்டை வலிக்கு புதிய சிகிச்சை முறை\nஇன்றைய திகதியில் நாற்பது வயதைக் கடக்கும் ஆண் மற்றும் பெண்களுக்கு தோள்பட்டையில் வலி ஏற்படுகிறது. சிலருக்கு தோள் பட்டையை அ...\nதடுமாறிய நியூஸிலாந்தை மீட்டெடுத்த இணைப்பாட்டம்\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nநால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் : மன்னிப்புச்சபை\nஈஸ்டர் தாக்குதல் போதைப்பொருளுக்கு எதிரான செயற்பாட்டை தடுக்கவா - ஜனாதிபதி சந்தேகம்\nஇனவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளியோம் - பசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-06-26T14:01:04Z", "digest": "sha1:4A3LCRNOT6FNUNXOVOCGYJA62ZC5QAXB", "length": 10607, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது |", "raw_content": "\nஇந்தியாவை வலிமையான நாடாக்க அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும்\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான மற்றொரு அவதூறு\nஇந்திய ஒருமைப் பாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்\nவேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது\nதமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அக்டோபர் 17, 19ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப் படும் என மாநிலதேர்தல் ஆணையர் பெ.சீத்தா ராமன் அறிவித்த நிலையில், வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.\nதமிழகத்தில் 12 மாநகரா ட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள், 12,524 ஊராட்சிகள் உள்ளன. தற்போதைய உள்ளாட்சி அமைப்புகளில் இருப்பவர்களின் பதவிக் காலம் அக்டோபர் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல்நடத்தி புதிய பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான பணிகளில் மாநிலதேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டது.\nஇந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல்தேதியை மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் நேற்று அறிவித்தார். தமிழகத்தில் மாநக��ாட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்கான தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகியதேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளதாகவும், இதற்கான தேர்தல் அறிவிக்கை 26ம் தேதி அதாவது திங்கள் கிழமை வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். வேட்புமனு தாக்கலும் 26ம் தேதியான இன்று தொடங்குவதாக அறிவிக்கப் பட்டது. அதன் படி இன்று காலை 10 மணிக்கு வேட்புமனு தாக்கல் ஆரம்பித்தது. தினமும் காலை 10 முதல் மாலை 5 மணிவரை வேட்பு மனுக்களை தாக்கல்செய்யலாம். மனு தாக்கல்செய்ய கடைசி நாள் அக்டோபர் 3ம் தேதி. மனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 4ம் தேதி நடக்கும். வேட்பு மனுக்களை அக்டோபர் 6ம் தேதி பிற்பகல் 3 மணிவரை திரும்பப்பெறலாம். அன்று மாலை இறுதிவேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை நடைபெறும். 2 கட்ட தேர்தலிலும் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 21ம்தேதி காலை 8.30 மணி முதல் எண்ணப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் முதல்கூட்டம் மற்றும் பதவியேற்பு அக்டோபர் 26ல் நடைபெறும்.\nபாரதிய ஜனதா வேட்பாளர் கரு.நாகராஜன் வேட்புமனு தாக்கல்செய்தார்\nதுணை ஜனாதிபதி தேர்தல்: வெங்கையாநாயுடு வெற்றி\nஇல.கணேசன் மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார்\nதேர்தலுக்கு முன்னரே வெற்றிக்கணக்கை தொடங்கிய பாஜக\nதேசியசெயற்குழு 2 நாள் கூட்டம் டெல்லியில் தொடங்கியது\nமனுதாக்கல் செய்தார் பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்\nஉள்ளாட்சி தேர்தல், பெ.சீத்தா ராமன்\nஉ.பி., உள்ளாட்சி தேர்தல் பாஜக அமோக வெற்ற� ...\nதமிழக உள்ளாட்சி தேர்தலை யொட்டி அக்டோப� ...\nதிருச்சி மேற்கு தொகுதி வாக்கு எண்ணிக்� ...\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nஇந்தியாவை வலிமையான நாடாக்க அனைவரும் இ� ...\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான ம� ...\nஇந்திய ஒருமைப் பாட்டிற்காக தனது வாழ்க� ...\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nபசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது ...\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக���கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • ...\nபுளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vavuniyanorth.ds.gov.lk/index.php/ta/hospitals.html", "date_download": "2019-06-26T13:48:41Z", "digest": "sha1:CYEXU6QZYTPPGABDVZYC5JOZSUMNKQYD", "length": 5501, "nlines": 116, "source_domain": "www.vavuniyanorth.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - வவுனியா வடக்கு - Hospitals", "raw_content": "\nபிரதேச செயலகம் - வவுனியா வடக்கு\n71 வது சுதந்திர தினம் கொண்டாட்டம் - வவுனியா வடக்கு பிரதேச செயலகம் 2019\nஉத்தியாகத்தர்களுக்கான உள விருத்தி தொடர்பான கருத்தரங்கு\n2018/09/25 அன்று வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் உத்தியாகத்தர்களுக்கான ...\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2019 பிரதேச செயலகம் - வவுனியா வடக்கு . அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/05/31/kalam.html", "date_download": "2019-06-26T13:57:17Z", "digest": "sha1:SSXOAZFMKIGC4ZCBQIAMMUUPC3UITWIY", "length": 11567, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரயிலில் சென்ற ஜனாதிபதி கலாம் | Kalam undertakes train journey - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n6 min ago பூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு\n33 min ago கொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\n1 hr ago பெங்களூர் - ஓசூர் இடையே 6 வழி அதிவிரைவுச் சாலை... வேகமெடுக்கிறது பணிகள்\nSports இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. வெற்றிநடை போடும் ஆஸ்திரேலியா.. காரணம் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nAutomobiles ஆச்சரியம் அளிக்கும் குறைவான விலையில் அதிநவீன கார் நாளை அறிமுகம் நொடிக்கு நொடி எகிறும் எதிர்பார்ப்பு\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரயிலில் சென்ற ஜனாதிபதி கலாம்\nகுடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நேற்று ரயில் பயணம் மேற்கொண்டார். கடந்த 25ஆண்டுகளில் ரயிலில் சென்ற முதல் இந்திய ஜனாதிபதி இவர் தான்.\nஜனாதிபதி மாளிகைக்குச் சொந்தமான இந்த ரயில் சுதந்திரத்துக்குப் பின் பயணம் மேற்கொள்வதுஇது 5வது முறையாகும்.\nமுதன் முதலில் ராஜேந்திர பிரசாத் தான் இந்த ரயிலைப் பயன்படுத்தினார். பின்னர் நீலம் சஞ்ஜீவரெட்டி 1977 ஆம் ஆண்டு டெல்லியிலிருந்து மும்பைக்கு இந்த ரயிலில் சென்றார்.\nகுடியரசுத் தலைவருக்காக உருவாக்கப்பட்ட இந்த ரயிலில் அலுவல அறை, சமையல் அறை,உறங்கும் அறை, வரவேற்பறைகள் உண்டு. குடியரசு தலைவரின் அலுவலக அதிகாரிகளுக்கும் தனிஅறைகள் உண்டு.\nகலாம் ஜனாதிபதி ஆனவுடன் இந்த ரயிலை புதுப்பிக்க வைத்தார். அதில் நூலகம், தொலைக்காட்சி,கம்ப்யூட்டர்கள், சாட்டிலைட் தொலைபேசி வசதிகளைப் பொறுத்த வைத்தார்.\nபிகார் மாநிலம் ஹர்நாட்டில் இருந்து பாட்னாவுக்கு அவர் இந்த ரயிலில் சென்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/railway-budget-forward-looking-reflection-modern-india-pm-205459.html", "date_download": "2019-06-26T14:36:33Z", "digest": "sha1:MNYZT64XAL7FMX244HROE4Y7K25IBKYD", "length": 15381, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் உள்ளது... ரயில்வே பட்ஜெட்டுக்கு மோடி பாரட்டு | Railway Budget forward-looking, reflection of modern India: PM Modi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n32 min ago பருவமழை பொய்தது, ஆந்திராவும் நீர் திறக்கவில்லை..16-வது முறையாக முழுவதும் வறண்ட பூண்டி ஏரி\n45 min ago பூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்ல��யில் பரபரப்பு\n1 hr ago கொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n1 hr ago என் மகனா.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nSports கொஞ்சம் நஞ்சமில்லை.. மொத்தமாவே காவி தான்.. இந்திய அணியின் புதிய உடையை பார்த்தாலே திக்னு இருக்கே\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் உள்ளது... ரயில்வே பட்ஜெட்டுக்கு மோடி பாரட்டு\nடெல்லி: புதிய ரயில்வே பட்ஜெட் நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.\nநடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அமோக வெற்றி பெற்று மத்தியில் மோடி தலைமையில் புதிய அரசு அமைந்துள்ளது தேசிய ஜனநாயக கூட்டணி. இந்தப் புதிய அரசு பதவி ஏற்ற பின்பு 2014-15-ம் ஆண்டுக்கான முதல் ரயில்வே பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார் மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்தா கவுடா.\nஅதில் பல புதிய ரயில்கள் மற்றும் பல ரயில்களின் தூர நீட்டிப்பு போன்றவை அறிவிக்கப் பட்டுள்ளன. இப்புதிய பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கூறுகையில், ‘நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது., உண்மையான இந்திய ரயில்வே பட்ஜெட் இது. ரயில்வே துறையில், வெளிப்படைத்தன்மை ஒருங்கிணைப்பு மேம்படுத்தபடும். மக்களின் குறைகளையும் பாதுகாப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சதனாந்த கவுடாவின் ரயில்வே பட்ஜெட் நவீனமயானது' எனத் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் railway budget 2014 செய்திகள்\nரயில்வே பட்ஜெட் ஊடகங்களில் 'லீக்' ஆனதா கவுடாவுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சினை\nரயில்வே பட்ஜெட்: வலுக்கும் எதிர்ப்புகளும், கண்டனங்களும்... - ஓர் பார்வை\nரயில்வே பட்ஜெட்: தமிழகத்திற்கு கிடைத்ததும், கிடைக்காததும்\nமோடி அரசின் முதல் ரயில்வே பட்ஜெட்.. கவனிக்க வேண்டிய 11 முக்கிய அம்சங்கள்\nரயில்வே பட்ஜெட்டை ஜெயலலிதா பாராட்ட சொத்துக் குவிப்பு வழக்கே காரணம்: கருணாநிதி\nமேற்கு வங்கத்திற்கு இதைவிட வேறு அவமானம் உண்டா: ரயில்வே பட்ஜெட் பற்றி மமதா\n22 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் பிரதமர் மோடியின் குஜராத்துக்கு மட்டும் 5...\nரயில் பயண கட்டண உயர்வு இல்லை.. அதான் போன மாசமே ஏத்தியாச்சே\nபொறுப்புள்ள, தைரியமான ரயில்வே பட்ஜெட்: ஜெயலலிதா\nஇந்த ஆண்டு ரயில்வே வருமானம் 1.64 லட்சம் கோடி.. செலவு ரூ. 1.49 லட்சம் கோடி\nரயில்வே பட்ஜெட் சாத்தியம் இல்லாதது: ராகுல்காந்தி\nஇனி ஓடும் ரயிலிலும் \"பிசினஸில்\" ஈடுபடலாம் - ரயில்வேயின் \"ஹை டெக்: அறிமுகங்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrailway budget 2014 மோடி ரயில்வே பட்ஜெட் 2014 புதிய ரயில்கள் narendra modi\nஎதிர்ப்புகளையும் மீறி தங்கதமிழ்ச் செல்வனுக்கு பச்சைக் கொடி காட்டிய அமைச்சர் ஜெயக்குமார்\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... திருப்பதியில் வெளுத்து வாங்கிய கனமழை\nஃபெரா மோசடியும், பெட்டைத்தன அரசியலும்.. தினகரனை வெளுத்து வாங்கிய நமது அம்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2256367", "date_download": "2019-06-26T15:11:12Z", "digest": "sha1:NRH6HOTUBG4W734S2CHOSCSDJHO4XD6M", "length": 18541, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "| திட்டம் முழுமை பெற தீர்த்தக்குட யாத்திரை Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொது செய்தி\nதிட்டம் முழுமை பெற தீர்த்தக்குட யாத்திரை\n'மோடியின் முகத்தில் விவேகானந்தர்': ரவீந்திரநாத் குமார் ஜூன் 26,2019\nஅ.தி.மு.க.,வுக்கு பா.ஜ., வக்காலத்து ஜூன் 26,2019\n'மோடியிடம் கேளுங்க': குமாரசாமி கோபம் ஜூன் 26,2019\nசெல்வாக்கு மிகுந்தவர் பட்டியலில் நிர்மலா ஜூன் 26,2019\nசீனாவுக்கு ‛வெளியே': இந்தியாவுக்கு ‛உள்ளே' ஜூன் 26,2019\nமேட்டுப்பாளையம்:'அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டு, குளம், குட்டைகளுக்கு நீர் வரும் வரை, தீர்த்தக்குட யாத்திரை நடத்தப்படும்' என, பயன்பெறும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.அத்திக்கடவு - அவிநா��ி திட்டம் நிறைவேறக் கோரி, அவிநாசி, அன்னுார் தாலுகாவை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள், அந்தந்த ஊரில் உள்ள கோவில்களில் வேண்டுதல் வைத்தனர்.\nஇதற்காக, தமிழ் புத்தாண்டு நாளில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே, பவானி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து சென்று, நான்கு ஆண்டுகளாக, அந்தந்த ஊரில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர். ஐந்தாவது ஆண்டாக, நேற்றும், தீர்த்தக்குட யாத்திரை நடந்தது.தற்போது திட்டப்பணிகள் நடந்து வரும் நிலையில், பயன்பெறும் குளம், குட்டைகளுக்கு நீர் வரும் வரை, தொடர்ந்து தீர்த்தக்குட யாத்திரை நடத்தப்படும் என, அவிநாசியை சேர்ந்த போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியம் கூறினார்.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n பிரேத பரிசோதனை அறிக்கை தாமதம்\n1. சூலுாரில் சில்லிங் விற்பனை படு ஜோர்\n2. பேரூரில் நாளை சாம வேத பாடசாலை திறப்பு விழா\n3. சூலூரில் ஜமாபந்தி நிறைவு\n4. கோவை-திருச்சி சாலை விரிவாக்கப்பணி தட்டிக்கழிப்பு\n5. இலக்கிய பேரவை துவக்க விழா\n1. குடிநீருக்கு லஞ்சம்: ஊராட்சி செயலரிடம் புகார்\n2. பந்தல் சாகுபடியில் வைரஸ் நோய்: நஷ்டத்தில் தவிக்கும் விவசாயிகள்\n3. இது பஸ் ஸ்டாண்டா... சந்தைக்கடையா காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்டில் தீராத அவதி\n4. குப்பை மேட்டுக்கு பாதி; நடுரோட்டுக்கு மீதி\n5. செலவுக்கு பணம் எடுக்க முடியலை கிராம ஏ.டி.எம்., மையங்கள் அடிக்கடி பழுது\n1. கோவனூரில் வாழை, தென்னை சேதம்: காட்டு யானைகள் தொடர் அட்டகாசம்\n2. தம்பி வெட்டி கொலை அண்ணன் வெறிச்செயல்\n3. போக்குவரத்து கழக ஊழியர்கோர்ட்டில் மயங்கி சாவு\n4. அனுமதி பெறாத விடுதி: அதிகாரிகள் பூட்டி 'சீல்'\n5. பள்ளி கழிப்பறை கழுவ வைத்த தலைமை ஆசிரியை 'சஸ்பெண்ட்'\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2019/06/11095241/1245713/OnePlus-6T-price-in-India-cut-Amazon-Fab-Phones-Fest.vpf", "date_download": "2019-06-26T15:16:04Z", "digest": "sha1:FYK4MVL3CDZLXA7JCJNMMKHDFVQPAVS4", "length": 18104, "nlines": 211, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு || OnePlus 6T price in India cut Amazon Fab Phones Fest", "raw_content": "\nசென்னை 26-06-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்தியாவில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு\nஒன்பிளஸ் நிறுவனம் தனது ஸ்மார்ட்போனி்ன் விலையை இந்தியாவில் மீண்டும் குறைத்திருக்கிறது.\nஒன்பிளஸ் நிறுவனம் தனது ஸ்மார்ட்போனி்ன் விலையை இந்தியாவில் மீண்டும் குறைத்திருக்கிறது.\nஇந்தியாவில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் விற்பனை துவங்கியிருக்கிறது. இத்துடன் ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் இதுவரை இல்லாத அளவு மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nஅமேசான் வலைதளத்தில் நடைபெறும் ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட் எனும் சிறப்பு விற்பனையில் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் ரூ.27,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் தற்சமயம் ஒன்பிளஸ் 6டி பேஸ் மாடல் ரூ.27,999 விலையில் கிடைக்கிறது.\nஒன்பிளஸ் 6டி 6 ஜி.பி. ரேம், 128 ஜிபி. மெமரி மாடல் ரூ.29,999 விலையிலும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ.31,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒன்பிளஸ் 6டி மாடலை குறைந்த விலையில் வாங்குவோர் மிரர் பிளாக் மற்றும் மிட்நைட் பிளாக் நிறங்களை தேர்வு செய்யும் வசதி வழங்கப்படுகிறது.\nஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 7 அறிமுகத்திற்கு முன் ஒன்பிளஸ் 6டி மாடலின் விலை குறைக்கப்பட்டது. சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 7 பேஸ் மாடல் விலை ரூ.32,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\n– 6.41 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 ஆப்டிக் AMOLED டிஸ்ப்ளே\n– கார்னிங் கொரில்லா கிளாஸ் 6\n– 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 10nm பிராசஸர்\n– அட்ரினோ 630 GPU\n– 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம்\n– 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி\n– ஆன்ட்ராய்டு 9.0 பை, ஆக்சிஜன் ஒ.எஸ். 9.0\n– டூயல் சிம் ஸ்லாட்\n– 16 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX519 சென்சார்\n– 20 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376K சென்சார், F/1.7 அப்ரேச்சர்\n– 16 எம்.பி. சோனி IMX371 செல்ஃபி கேமரா\n– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்\n– வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி\n– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி\n– 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nபட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த எல்.ஜி.\nசியோமிய���ன் சிசி சீரிஸ் புதிய டீசர் வெளியீடு\nஇந்தியாவில் மீண்டும் விலை குறைக்கப்பட்ட சியோமி ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் எல்.ஜி. டபுள்யூ ஸ்மார்ட்போன்\nகேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் கேமரா இந்த திறன் கொண்டிருக்கும்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nபாகிஸ்தானுக்கு 238 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து: 1992 வரலாற்றை மாற்றுமா\nஅண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய பதிவாளர் நியமனம்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை\nம.பி.யில் நகராட்சி பணியாளரை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய விவகாரம் - பாஜக எம்எல்ஏ கைது\nகும்பல் தாக்குதல் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும்- மாநிலங்களவையில் மோடி உரை\nதமாகா தலைவர் ஜி.கே.வாசனின் தாயார் சென்னையில் இன்று காலமானார்\nதமிழகத்தில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த எல்.ஜி.\nரூ. 999 விலையில் வயர்லெஸ் இயர்போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nசியோமியின் சிசி சீரிஸ் புதிய டீசர் வெளியீடு\nபல்வேறு அதிநவீன அம்சங்களுடன் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் இந்தியாவில் அறிமுகம்\nரூ. 349 விலையில் பிராட்பேண்ட் சலுகை அறிவிக்கும் பி.எஸ்.என்.எல்.\nபல வருடங்களாக பயனர் விவரங்களை கசியவிட்ட விவகாரம் - சர்ச்சையில் சிக்கிய ஒன்பிளஸ்\nஒன்பிளஸ் 7 ப்ரோ அல்மாண்ட் எடிஷன் இந்திய விற்பனை தேதி\nஅதிரடி சலுகைகளுடன் ஒன்பிளஸ் 7 ப்ரோ விற்பனை துவக்கம்\nஅதிரடி சிறப்பம்சங்களுடன் ஒன்பிளஸ் 7 ப்ரோ அறிமுகம்\nஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் இந்தியாவில் ஒன்பிளஸ் 7 அறிமுகம்\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஉலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு இப்படி ஒரு சோதனையா\n ஆட்டத்தில் சாதிப்போம்: ஷாகிப் அல் ஹசன் நம்பிக்கை\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\nசாதாரண சமோசா, கச்சோரி கடையில் இவ்வளவு வருமானமா\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - ல��்சுமி ராமகிருஷ்ணன்\nதூக்கத்தில் மோசமான கனவினால் லேண்டிங் ஆன விமானத்தின் இருட்டில் சிக்கிய பயணி\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பென்ஷன் தொகையை உயர்த்த மத்திய அரசு பரிசீலனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/Dosharemedies/2019/06/12071248/1245855/dosham-control-homam.vpf", "date_download": "2019-06-26T15:18:09Z", "digest": "sha1:5FY5J6SF2J4ABB2IG7RZHKE4WZ36AWL3", "length": 5911, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: dosham control homam", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசகல தோஷம் போக்கும் மூலிகை மூல மந்திர ஹோமம்\nசுவாதி நட்சத்திரத்தன்று மூலிகை மூல மந்திர ஹோமம் செய்தால் சகல தோஷங்களும் நிவர்த்தி ஆகும். சுவாதி நட்சத்திரத்தன்று நடைபெறும் மூலிகை ஹோமத்தில் எந்த மூலிகைக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.\nசுவாதி நட்சத்திரத்தன்று நடைபெறும் மூலிகை ஹோமம் மூலிகைகள் விவரம் வருமாறு:-\nஅருகம்புல் - காரியத்தடை நீங்குதல்\nதேன் கலந்த மல்லிகை புஷ்பம் - கல்யாணத் தடை நீங்குதல்\nதுளசி பத்ரம் - சர்வபாப நிவர்த்தி\nஎள் - பிதுர்தோஷம் நீக்கும்.\nஅரசு சமித்து - சந்தான பாக்யம்\nபச்சைக் கற்பூரம் - கல்வியல் முன்னேற்றம்\nசிந்தில் - ஆயுள் அபிவிருத்தி\nசெந்தாமரை - கடன் தொல்லை நீங்குதல்\nவில்வ பத்ரம் - மகாலட்சுமி கடாஷம்\nவெண் கடுகு - எதிரிகள் தொல்லை நீங்குதல்\nநாயுருவி - நவக்கிரக தோஷ நிவர்த்தி\nகருங்காலி - பில்லி, சூன்யம் நிவர்த்தி\nகுங்குமப்பூ - ரத்தம் சம்பந்தப்பட்ட வியாதி நிவர்த்தி\nவெற்றிவேர், விளாமுச்சுவேர் - சகலகாரிய அனுகூலம்\nவிஷ்ணுக்ரந்தி - சர்வதோஷ நிவாரணம்.\nதோஷ பரிகாரம் | பரிகாரம் | ஹோமம் |\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nமாந்தி கிரகத்தால் ஏற்படும் தோஷ பரிகாரங்கள்\nதிருமண வரம் தரும் பாலதண்டாயுதபாணி\nமணி கட்டினால் வேண்டுதல் நிறைவேறும்\nசெவ்வாய் பகவானின் அருளைப் பெறுவதற்கான பரிகாரங்கள்\nகடன், கல்யாணத் தடை நீக்கும் நரசிம்மர் கோவில்\nநெல்லிக்குப்பத்தில் வராகி அம்மனுக்கு மிளகாய் யாகம்\nஉடல் ஆரோக்கியம், எதிரிகள் தொல்லை நீங்க ஆயுஷ் ஹோமம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/joss-butler", "date_download": "2019-06-26T14:23:16Z", "digest": "sha1:SCD6BLDDN7N4A647MKI45EFHEGKU3IDH", "length": 15154, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n``அவரே போயிடுவாரு கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’ - தினகரனுக்குச் சுட்டிக் காட்டிய நிர்வாகிகள்\n`ஆசீர்வாதம் செய்தால் 1000 ரூபாய்' - மூதாட்டிகளை நம்பவைத்து ஏமாற்றிய ஆட்டோ டிரைவர்\n`மக்களை சமாதானப்படுத்தவே அரசு ஆலையை மூடியது' - ஸ்டெர்லைட் நிர்வாகம்\n`தூத்துக்குடி மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்' - மக்களவையில் கனிமொழி பேச்சு\n' - பத்திரிகையாளர்கள் கொந்தளிப்பு\n' - சென்னையில் கல்லூரி முன் நடந்த பயங்கரம்\n`எந்த அடிப்படை வசதியும் இல்லை' - ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அடுப்புடன் குடியேறிய மக்கள்\n' - ஆணவத் தாக்குதலுக்கு ஆளான மேட்டுப்பாளையம் இளம் பெண்ணின் தாய்\n`2 பதக்கங்கள் வெல்வது குற்றமா - ஹரியானா அரசின் அறிவிப்பும் வீரர்களின் கொந்தளிப்பும்\nஇனி பாகிஸ்தானுக்கு இல்லை மௌக்கா மௌக்கா... 11 தோல்விகளுக்குப் பின் முதல் வெற்றி\n`இங்கிலாந்தை வீழ்த்துவோம்; அதிர்ச்சி தோல்வியாக இருக்காது’ – பாகிஸ்தான் உத்தரவாதம் #ENGvPAK\nகோலி, பட்லர், வார்னர்... உலகக் கோப்பையில் கலக்கப்போகும் 10 பேட்ஸ்மேன்கள்\n’– சொந்த மண்ணில் இங்கிலாந்து சாம்பியன்\nகேப்டனை மாத்திட்டா ஆட்டமே மாறிடும்... இது ஸ்டீவன் ஸ்மித் 2.0\n’ - அஷ்வினைக் கலாய்க்கும் நெட்டிசன்கள் #KKRvKXIP\n`அட நான் வேற பட்லர்யா' - ட்விட்டரில் பாடகரை டேக் செய்த ரசிகர்கள்\nஅஷ்வின் செய்தது இருக்கட்டும்... `ஸ்பிரிட் ஆஃப் தி கேம்’ எப்பவோ செத்துப்போச்சு\n ராயல்ஸ் VS கிங்ஸ் லெவன் மேட்ச் ரிப்போர்ட்\n`சிறிதுகூட ஐ.பி.எல் நட்புக்கு இடமில்லை' - டெஸ்ட் தொடர் குறித்து ஜோஸ் பட்லர்\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\n`டாஸ்மாக்கை மூடுங்கள்' - மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா' - மாநிலங்களவையில் வெடித்த மோடி\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\nமிஸ்டர் கழுகு: கழற்றி விடப்படும் காங்கிரஸ்\n - இதற்குத்தான் ஆசைப்பட்டாரா பன்னீர்\n`பொளந்துகட்டும்` குருமூர்த்தி... பொறுத்துப்போகும் அ.தி.மு.க\n\"இது அறிவுசார் ���மூகத்துக்கு அவமானம்\nஅப்பா எங்கேன்னு கேட்டா என்ன பதில் சொல்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizmanam.com/tamil/blogger/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-26T13:46:35Z", "digest": "sha1:WOEE7SDCISYNI7BLCEBZ6IX7WBSGQZTN", "length": 6193, "nlines": 53, "source_domain": "thamizmanam.com", "title": "வினவு களச் செய்தியாளர்", "raw_content": "\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nதமிழ்நாட்டுல இந்தி கஷ்டம்தான் | மக்கள் கருத்து | ...\nவினவு களச் செய்தியாளர் | தலைப்புச் செய்தி | வீடியோ | #NEP2019\nபுதிய கல்விக் கொள்கை 2019 என்ற பெயரில் கல்வியை தனியார்மயம் மற்றும் காவிமயமாக்கும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. இந்தித் திணிப்பு குறித்து சென்னை மக்களின் கருத்து ...\nசென்னைக்குத் தேவைப்படும் தண்ணீருக்காக பாலைவனமாக்கப்படும் கிராமங்கள் \nவினவு களச் செய்தியாளர் | தலைப்புச் செய்தி | புகைப்படக் கட்டுரை | Water crisis\nதண்ணீர் கம்பெனி மூடிய இரண்டாம் நாளே எங்கள் தெருக் குழாய்களில் தண்ணீர் வருகிறது. கடந்த இரண்டு வாரமாகத்தான் பழையபடி வீட்டில் எல்லோரும் நிம்மதியாக இருக்கிறோம். The post சென்னைக்குத் ...\nமோடி உருப்படியா செஞ்சது ஒன்னு சொல்லுங்க பாப்போம் | மக்கள் ...\nவினவு களச் செய்தியாளர் | தலைப்புச் செய்தி | வீடியோ | Election 2019\n”400 ரூபா இருந்த கேஸ் சிலிண்டர் இவரு ஆட்சில வந்ததுமே 800 ரூபா ஆகிடுச்சி... நம்ம காச வாங்கி நம்மளையே ஏமாத்துறாங்க ....... \" The post மோடி ...\nஇந்த நாட்டை சுடுகாடாக்கப் போறார் மோடி \nமொத்தமா இந்த நாட்டையே சுடுகாடாக்கப் போறாரு மோடி ... மோடி பதவியேற்பு - சென்னை கோயம்பேடு பொதுமக்கள் நேர்காணல் - வினவு நேர்காணல் வீடியோ. The post ...\nஓட்டுப் போடலங்குற கோவத்துல மோடி எதுனாலும் பண்ணலாம் – மக்கள் ...\nவினவு களச் செய்தியாளர் | தலைப்புச் செய்தி | வீடியோ | Election 2019\nஇன்னும் ஐந்தாண்டுகால பாஜக ஆட்சி என்ன அட்டூழியங்களை நடத்துமோ என்ற அச்சத்தையும் மக்கள் தங்கள் கருத்துக்களில் வெளிப்படுத்துகின்றனர். பாருங்கள்.. பகிருங்கள்.. The post ஓட்டுப் போடலங்குற கோவத்துல ...\n100 வருசமானாலும் இங்க பிஜேபி வர முடியாது – மக்கள் ...\nவினவு களச் செய்தியாளர் | தலைப்புச் செய்தி | வீடியோ | Election 2019\nமோடி இந்தியாவில் வென்றதற்கும், தமிழகத்தில் பாஜக தோல்வியுற்றதற்கும் காரணம் என்னவென்று தமிழக மக்கள் நினைக்கிறார்கள் சென்னை ��ோயம்பேடு பகுதி சிறு வியாபாரிகள் மற்றும் பயணிகளுடன் வினவு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.murshidabbasi.com/?paged=4", "date_download": "2019-06-26T13:53:43Z", "digest": "sha1:RDZ35AZ2GKHH6G6DG6FG7HQTMUPQOBBZ", "length": 3916, "nlines": 99, "source_domain": "www.murshidabbasi.com", "title": "Murshid Abbasi", "raw_content": "\nயார் ஒரு நலவை சொல்லிக்கொடுக்கின்றாறோ அவர் அதை செய்தவர் போன்றாவார்(அல்ஹதீஸ்)\nஒரு முஸ்லிமின் மீது உள்ள கடமைகள் 4- வலீமா விருந்துக்கு அழைத்தால் கலந்து கொள்ளுதல் –\nஒரு முஸ்லிமின் மீதுள்ள கடமைகள் 3- {ஜனாஸாவில் கலந்து கொள்ளல்}\nஒரு முஸ்லிமின் மீதுள்ள கடமைகள்2- ||{நோய் விசாரித்தல்}||\nஒரு முஸ்லிமின் மீதுள்ள கடமைகள்1- {ஸலாம் சொல்லுதல்}\nதேவைகளின் போது அல்லாஹ்வை நெருங்குவோம்\nமனிதனால் செய்யத் தவறிய அமல்கள்\nசுவர்க்கமும் நரகமும் பகுதி 04\nசுவர்க்கமும் நரகமும் பகுதி 03\nசுவர்க்கமும் நரகமும் பகுதி 02\nசுவர்க்கமும் நரகமும் பகுதி 01\nஅகீதா – 19 பயப்படுதல், தவக்குள்:பொறுப்பு சாட்டுதல்\nஅகீதா – 18 சத்தியம் செய்தல்\nஅகீதா – 17 வஸீலா தேடுதல்\nஅகீதா – 16 தவாபும், துஆவும்\nஉழ்ஹிய்யா கடமையும், மிருக வதையும்\nadmin on உங்கள் கேள்விகள்\nadmin on உங்கள் கேள்விகள்\nadmin on உங்கள் கேள்விகள்\nadmin on உங்கள் கேள்விகள்\nNaleef on உங்கள் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/06/blog-post_714.html", "date_download": "2019-06-26T14:48:56Z", "digest": "sha1:SUJR3K4LWI3B2AUMZOCHOTQPCY4QEVGM", "length": 21472, "nlines": 288, "source_domain": "www.visarnews.com", "title": "கலப்படம் செய்யும் பால் நிறுவனங்களை தடை செய்யும் அதிகாரம் என்னிடம் இல்லை: ராஜேந்திர பாலாஜி - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » கலப்படம் செய்யும் பால் நிறுவனங்களை தடை செய்யும் அதிகாரம் என்னிடம் இல்லை: ராஜேந்திர பாலாஜி\nகலப்படம் செய்யும் பால் நிறுவனங்களை தடை செய்யும் அதிகாரம் என்னிடம் இல்லை: ராஜேந்திர பாலாஜி\nகலப்படம் செய்யும் தனியார் பால் நிறுவனங்களை தடை செய்யும் அதிகாரம் தன்னிடம் இல்லையென்று பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் ஆவின் புதிய பால் பொருட்களான ரசகுல்லா, பாக்கெட் தயிர் விற்பனையை அவர் நேற்று புதன்கிழமை துவக்கி வைத்தார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “கலப்படம் செய்யும் தனியார் பால் நிறுவனங்கள் மீது சுகாதாரம் மற்றும் உணவு ப��துகாப்புத் துறையினரே நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஆவின் பால் பொருட்களில் எந்த கலப்படமும் இல்லை. ஆவின் தயிர் மிகவும் சுத்தமானது. ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை சென்னை முழுவதும் இல்லம் தேடி வரும் ஆவின் திட்டம் மூலம் கொண்டு சேர்ப்போம். தற்போது ஆவின் ரசகுல்லாவை இல்லம் தேடி வரும் ஆவின் திட்டம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறோம்.\nஎல்லா பால் நிறுவனங்களும் கலப்படம் செய்கிறது என்று நாம் கூறவில்லை. ஆனால், கலப்படம் செய்யும் நிறுவனங்களுக்கு நிச்சயம் தண்டனை உண்டு.” என்றுள்ளார்.\nகலப்படம் செய்யும் தனியார் பால் நிறுவனங்களை தடை செய்ய நீங்கள் ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு பதிலளித்த அமைச்சர், “கலப்பட பாலை விற்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தம்மிடம் இருந்திருந்தால் நேற்று மதியமே நடவடிக்கை எடுத்திருப்பேன். தனியார் பால் நிறுவனங்கள் மீது குற்றம் சுமத்துவதால், தனியாரிடம் நாம் பணம் வாங்கியதாக அர்த்தம் கொள்ள கூடாது.” என்றுள்ளார்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nவற்றப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\n அதனை போக்க சிறந்த வழிமுறை...\nஉலகின் மிக ஆபத்தான யலோ ஸ்டோன் பூங்கா எரிமலைகள் இயங...\nசர்வதேச போதைப் பொருள் கடத்தலின் மையமாக இலங்கை மாறி...\nசமூக, பொருளாதார, கலாசார உரிமைகளைக் கடைப்பிடிக்குமா...\nமயிலிட்டியில் 50 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் விடுவ...\nவடக்கு அமைச்சர்கள் பதவியேற்பு; கல்வி சர்வேஸ்வரனிடம...\nஅரசியலமைப்பு என்பது சிறுபான்மையினரை பெரும்பான்மையி...\nஜெயலலிதாவுக்கு மெரினாவில் பிரமாண்ட நினைவு மண்டபம்:...\nகலப்படம் செய்யும் பால் நிறுவனங்களை தடை செய்யும் அத...\nஆசிய நாடுகளைப் பிரம்மிக்க வைக்கும் சீனாவின் அதிநவீ...\nஇந்தியாவின் ஜிசாட் 17 செய்மதி வெற்றிகரமாக விண்ணில்...\nலிபியா கடற்பரப்பில் தத்தளித்த 5000 அகதிகளை மீட்டது...\nஇஸ்லாமிய மிதவாத போராளிகளுடன் போரிட பிலிப்பைன்ஸுக்க...\nஅமெரிக்காவுக்கு விசா மறுக்கப் பட்ட 6 முஸ்லிம் நாடு...\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார் போப்பின் மூத்த ...\nஉடல் சுளுக்கு, காயங்களை போக்க எளிய வழி\nதினமும் வெந்நீர் குடித்து பாருங்க\nவிட்டமின் C நிறைந்த உணவை சாப்பிடுங்கள்: அற்புதம் இ...\nவயிறு பானை போன்று இருக்கிறதா\nதினம் ஒரு அசைவ உணவு.. பக்கவிளைவுகள் தெரியுமா\nபுருவமுடி திருத்தம் செய்வதால் ஏற்படும் ஆபத்துக்கள்...\nசிங்கள யுவதியை கர்ப்பமாக்கி ஓடி வந்த யாழ் மாணவனுக்...\nகேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எழுத்து மூல...\nநாட்டை துண்டாடும் அரசியலமைப்பினை அறிமுகப்படுத்த நல...\nஇரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களில் தீர்வு: ருவா...\nத.தே.கூ. பிளவடைந்தால் அரசியலமைப்பு உருவாக்கம் தடைப...\nஜே.கே.ரவுலிங் என்றொரு அதிசய புத்தகம்\nஜல்லிக்கட்டு ஆர்பாட்டத்தில் கலக்கிய பெண் விஜய் டிவ...\nநாயை காப்பாற்ற ஏரியில் குதித்த வாலிபருக்கு அந்த ஏர...\nகனடாவில் இலங்கை பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்...\nகேப்பாபுலவு காணி விடுவிப்பினை வலியுறுத்தி கொழும்பி...\nபிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர தமிழ...\nவடக்கு மாகாண கல்வி அமைச்சராக யாரையும் இன்னும் நியம...\nகொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டத் திட்டம்:...\nகாணாமற்போனோர் தொடர்பில் காலம் தாழ்த்தாது பொறுப்புக...\n‘சைட்டம்’ கல்லூரியின் வைத்தியசாலை அரச கண்காணிப்பின...\n‘விவசாயத்தை நதிநீர் இணைப்பே காப்பாற்றும்’; பிரதமரு...\nபயங்கரவாதத்தை வேரறுப்போம்: மோடி- டிரம்ப் கூட்டாக அ...\nசிரியாவில் அரச படைகள் மற்றுமொரு இரசாயனத் தாக்குதலு...\nஜூலை 9ஆம் திகதி மொங்கோலியாவின் முதல் அதிபர் தேர்வு...\nபிரித்தானிய கடலில் மூழ்கி இலங்கையர்கள் ஐவர் பலி\nநடிகர் விஜய்யின் தளபதி அவதாரம்..\nசமூக இணையத்தளங்கள் ஊடாக தேரர்களை அவமானப்படுவதை அனு...\nஅதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு அளிப்பதாக ஜே.வி.பி உறுத...\nஎந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றே...\nநான் ஊழல் செய்துள்ளதாக நிரூபித்தால் இரண்டு மடங்கு ...\nமுல்லைத்தீவுக்கு அமைச்சுப் பதவி முக்கியமானது; முதல...\nஇந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்னணி நிறுவனங்கள்...\nஅமெரி���்கா சென்றார் மோடி; வெள்ளை மாளிகையில் அவருக்க...\nதமிழகத்தில் தி.மு.க. விரைவில் ஆட்சியமைக்கும்: மு.க...\nஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்காக காத்திருக்க...\nநோபல் பரிசு பெற்ற சீனக் குடிமகன் லியு சியாபோ சிறைய...\nவெள்ளை மாளிகையில் இவ்வருடம் ரம்ஷானுக்கு இடமில்லை\n‘என்னை உங்களுள் ஒருவனாக ஏற்று வாழ்க்கைக்கு அர்த்தம...\nஇனவாதிகள் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்குவதை அரசாங்க...\n3 ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரரான பிரபல ...\n27 வயது கடந்தும் திருமணம் ஆகவில்லையா\nவெள்ளைப்படுதல் நோய்க்கு உடனடி தீர்வுகள்\n20 முறை குத்தி கொலை செய்யப்பட்ட இளம் பெண் - சீ.சீ....\nசைட்டம் (SAITM) விவகாரத்துக்கு முடிவின்றேல், அரசாங...\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாக உயரும்: மத்...\n13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்...\n‘இனி சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவில்லை’ என்று கூறவி...\nரஜினிகாந்தை எங்களுடன் இணைத்து வைக்க யாரும் முயற்சி...\nதிருப்பதி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம்\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்\nகொட்டாவ யுவதி மர்மக் கொலை: காரணம் வெளியானது\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 மீனவர்களையும...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்த் வேட்ப...\nஅரசியல் தூண்டுதல்களால் பல்கலைக்கழக மாணவர்கள் தவறான...\nசேகரிக்கப்பட்ட நிதி இன்னும் சி.வி.விக்னேஸ்வரனிடம் ...\nமதப் பெரியவர்களாயினும் சட்டத்திற்கு புறம்பாக செயற்...\nதேசிய அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா என மூன்று மாத...\nமுதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும்...\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கைது\nபாமரர்களின் இதய நாயகனான விஜய்\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நினைவுபடுத்திய விஜய்\nபிரபல நடிகை பேசக்கூடிய பேச்சா இது\nதளபதி விஜய் - மெர்சல் போஸ்டரில் இதை கவனித்தீர்களா\nகீர்த்தி சுரேஷ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்\nஅட்லீ மீது கடும் எரிச்சலில் விஜய்\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; பா.ஜ.க வேட்பாளர் ராம்நா...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்துக்கு எ...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; எதிர்க்கட்சிகளின் வேட்ப...\nதமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சுயாட்சிக்கான சூழலை...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் போர்க்குற்ற விசாரணைகளுக...\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சிபார்சுகளை ஒருங்கிண...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் அமைத்தல் தொடர்பிலான சட்...\nஅமைச்சர்களை விசாரிப்பதற்கு விரைவில் புதிய விசாரணைக...\nதகவலறியும் ஆணைக்குழுவின் இணையத்தளம் அங்குரார்ப்பணம...\nஅயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/ca/ta/sadhguru/mission/kuripugaludan-koodiya-dhyanam", "date_download": "2019-06-26T14:59:47Z", "digest": "sha1:JPKCTVJ6O7XIOE4SUDCST7V6B5QLI4CQ", "length": 8410, "nlines": 176, "source_domain": "isha.sadhguru.org", "title": "Guided Meditation", "raw_content": "\nஈஷா க்ரியா என்பது யோக அறிவியலின் சாரத்திலிருந்து சத்குருவால் வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு எளிய & சக்திவாய்ந்த கருவி\nஈஷா கிரியா என்பது மிகவும் எளிமையான ஆனால் சக்தி வாய்ந்த பயிற்சியாகும். யோக அறிவியலின் மிகத் தொன்மையான அறிவுப் பெட்டகங்களிலிருந்து சத்குரு அவர்கள் இதனை வடிவமைத்து வழங்குகிறார். \"ஈஷா\" என்பது படைத்தலின் ஆதாரத்தைக் குறிக்கும்; \"கிரியா\" என்றால் உள்நிலையில் செய்யப்படும் செயல்\nஈஷா கிரியாவின் நோக்கமே, ஒவ்வொருவரையும், தன் உயிரின் மூலத்துடன் தொடர்பு கொள்ளச் செய்வதுதான். அதன் மூலம் ஒவ்வொருவரும் தன் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் தன் வாழ்வை அமைத்துக் கொள்ள முடியும். பலவித யோகா வழிமுறைகள் இன்று உலகில் கற்றுக்கொடுக்கப்பட்டு வர, இதில் என்ன சிறப்பு எனப் பார்க்கும்போது, இதன் எளிமையும் அதே சமயத்தில் இதன் பலனகளும் தனித்துவப்படுத்துகிறது. இதற்காக நீங்கள் ஓரிடத்தில், நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அமர்ந்து கற்றுக்கொள்ளத் தேவையில்லை ஆனால், நீங்கள் இதனை பிறருக்கு எளிதில் எங்கு வேண்டுமானாலும் எந்நேரத்திலும் கற்றுக்கொடுக்க முடியும் ஆனால், நீங்கள் இதனை பிறருக்கு எளிதில் எங்கு வேண்டுமானாலும் எந்நேரத்திலும் கற்றுக்கொடுக்க முடியும் தினமும் 12 முதல் 18 நிமிடங்கள் மட்டுமே இதற்காக நீங்கள் செலவிட்டால் போதும், இதன்மூலம் அமைதி, உத்வேகம் மற்றும் நல்வாழ்வு போன்ற சிறப்பான பலன்களை உங்கள் வாழ்வில் பெறலாம்\nபொருளாதாரம் மற்றும் ஆன்மீகத்திற்கு இடையே உள்ள தொடர்பினை பேசும் சத்குரு, உள்நிலை புரிதல் என்பது வியாபார தலைமைகளுக்கு ஏன் அவசியம் என்பதையும் விளக்குகிறார் – டாவோஸ், உலக பொருளாதார மாநாடு 2006\nஉலகளாவிய சவால்கள், தேவையான முன்னெடுப்புகள்\nஐக்கிய நாடுகள் சபையில் ஆகஸ்ட் 30, 2000-ல் நடைபெற்ற மத மற்றும் ஆன்மீகத் தலைவர்களுக்கான, நூற்றாண்டின் உலக அமைதி உச்சிமாநாட்டில் சத்குரு வழங்கிய உரை இது. மன்னித்தலும் சமரசம் செய்தலும்:உலகளவில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் நாம்…\nகிராமப்புற மாணவர்களின் கல்வி முன்னேற்றம் 9 கிராமப்புறப் பள்ளிகள் 5200 மாணவர்கள் 2900 மாணவர்களுக்கும் மேல் முழுமையான கல்வித்தொகையில் கணினி வசதியுடன், ஆங்கில வழிக்கல்வி நுண் ஊட்டசத்துக்கள் நிறைந்த இலவச மதிய உணவுs ஈஷா…\nஈஷா அவுட்ரீச் - ஈஷாவின் சமூக நலத் திட்டங்களான இவற்றின் மூலம், முதற்கட்டமாக தென்தமிழகத்தில் சுகாதாரம், ஆரோக்கியம், கல்வி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமுதாயத்திற்கு புத்துணர்வூட்டுதல் போன்ற நிலைகளில் செயல்பாடுகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/legal-action-if-you-share-wrong-information-whatsapp-warning/", "date_download": "2019-06-26T13:45:00Z", "digest": "sha1:5JWV5GGK7L5I4XWAH4XZNW5HD4EYK2RQ", "length": 16914, "nlines": 189, "source_domain": "patrikai.com", "title": "தவறாகப் பயன்படுத்தினால் சட்ட ரீதியிலான நடவடிக்கை: வாட்ஸ்அப் எச்சரிக்கை | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»உலகம்»தவறாகப் பயன்படுத்தினால் சட்ட ரீதியிலான நடவடிக்கை: வாட்ஸ்அப் எச்சரிக்கை\nதவறாகப் பயன்படுத்தினால் சட்ட ரீதியிலான நடவடிக்கை: வாட்ஸ்அப் எச்சரிக்கை\nபிரபல சமூக வலைதளங்களுல் ஒன்றான, வாட்ஸ்அப் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தவறான தகவல்கள் பகிரப்பட்டால் அவர்கள்மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்து உள்ளது.\nசமீப காலமாக வாட்ஸ்அப்பில் தரக்குறைவான மற்றும் , வெறுப்புணர்வு மற்றும் கலவரத்தை தூண்டக்கூடிய தவறான பதிவுகள் ஏராளமாக வருகின்றன. இதன் காரணமாக தேவையற்ற சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் எழுகின்றன.\nஇதன் காரணமாக உலக நாடுகள் சமூக வலைதளங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை கொண்டுவர அறிவுறுத்தி வருகின்றன. இதுபோன்ற தரக்குறைவான பதிவுகளின் தொடக்கப் புள்ளியை கண்டு பிடிக்குமாறு வாட்ஸ் அப் நிறுவனத்தை இந்திய அரசு ஏற்கனவே கேட்டுக்கொண்டுள்ளது. அதைத்தொடர்ந்து, சமூக வலைதளமான வாட்ஸ்அப்பில், ஒரு தகவலை 5 பேருக்கு மேல் ஒரு செய்தியை ஃபார்வர்டு செய்ய முடியாது என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.\nஇந்தியாவில் 200 மில்லியன் பயனர்கள் வாட்ஸ்அப்பில் இருக்கிறார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. அவர்களை சென்றடையும் வகையில், நடந்துமுடிந்த மக்களவை பொதுத்தேர்தலில் வாக்காளர் களைக் கவர வாட்ஸ்அப் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வாட்ஸ்அப் குளோன் மற்றும் தேர்டு பார்ட்டி சாஃப்ட்வேர் மூலமாக இந்திய டிஜிட்டல் சந்தை யாளர்களும் அரசியல்வாதிகளும் தவறான செய்திகளைப் பயனாளர்களுக்கு மொத்தமாக அனுப்பியுள்ளனர்.\nஸ்பேம் வாட்ஸ்அப்பின் ஒரு முக்கியப் பிரச்னை. குறிப்பாக, இதனைப் பயன்படுத்தி, முறைகேடு கள் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nவேண்டாத செய்திகளை கண்காணிக்கும் தொழில்நுட்பத்தை வாட்ஸ்அப் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. அதன் மூலம் கடந்த மூன்று மாதங்களில் உலக அளவில் இதுபோன்ற நடவடிக்கை களில் ஈடுபட்ட ஏறக்குறைய 20 லட்சம் பயனர் எண்களை ஒவ்வொரு மாதமும் வாட்ஸ்அப் நிறுவனம் முடக்கியுள்ளது என்று கூறப்படுகிறது.\nஇதுகுறித்து கூறிய இந்திய தொலைதொடர்பு துறையின் கட்டுப்பாட்டு அதிகாரி ஆஷிஷ் ஜோஷி “தரக்குறைவான, பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய, மோசமான மற்றும் கொலை மிரட்டல் போன்ற வாட்ஸ்அப் பதிவுகள் யாருக்காவது வந்தால், அதன் திரைப்பதிவையும் (ஸ்கிரீன் ஷாட்) பதிவை அனுப்பிய நபரின் மொபைல் எண்ணையும் mailto: ccaddn-dot@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என்று தெரிவித்து உள்ளார்.\nஆட்சேபகரமான, தரக்குறைவான மற்றும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை கொண்ட பதிவுகளை அனுப்பும் பயனரின் எண்களை தொடர்புடைய சேவை நிறுவனத்திற்கு அரசு நிறுவனம் அனுப்பி வைத்து அந்த எண்ணை முடக்கும்படி கேட்டுக்கொள்ளும்.\nசில வாட்ஸ்அப் பதிவர்கள், வைஃபை இணைப்பு மூலமாகவும் அனுப்பக்கூடும். வைஃபை இணைப்பும் தொலைதொடர்பு சேவை நிறுவனம் அல்லது இணைய சேவை நிறுவனம் மூலமே வழங்கப்படுவதால், அந்நிறுவனங்கள் மூலம் குறிப்பிட��ட அந்த எண் முடக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.\nஇதனைச் செய்வபவர்களை வாட்ஸ்அப் நிறுவனம் கடுமையாக எச்சரித்துள்ளது. ‘வாட்ஸ்அப்பை தவறாகப் பயன்படுத்தினால், பொதுமக்கள் சொல்லும் புகாரைப் பொறுத்து, சட்டரீதியாக நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்’ எனப் பயனாளர்களை எச்சரித்துள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nசமூக வலைத்தளங்களை தேசவிரோத செயலுக்கு பயன்படுத்தினால்…. \nதவறான தகவல்கள் தரும் மாதச் சம்பளதாரர்களுக்கு வருமான வரித்துறை எச்சரிக்கை\nசெல்போன் பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை: போலீசாருக்கு டிஜிபி மீண்டும் எச்சரிக்கை\nஇந்திராவின் நெருக்கடி நிலை பிரகடனம் – ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிலைப்பாடு என்ன\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரொமோ….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருப்பதி பெருமாளுக்கு ரூ.2.5 கோடி மதிப்பில் தங்க கை கவசம் : தமிழக பக்தர் அளிப்பு\nமடிக்கும் வசதியுடன் கூடிய கணினி : மைக்ரோசாப்ட்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2010/06/04/mumbai-terror-attack-kasab-death-appeal.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-26T14:18:56Z", "digest": "sha1:4C7LHDZKJ6BG7ZQT2PIZ6TLDWTZ4HR2V", "length": 14767, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "மரண தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்யும் கசாப்! | Kasab wants to challenge death sentence | மரண தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்யும் கசாப்! - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n14 min ago பருவமழை பொய்தது, ஆந்திராவும் நீர் திறக்கவில்லை..16-வது முறையாக முழுவதும் வறண்ட பூண்டி ஏரி\n28 min ago பூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு\n54 min ago கொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n1 hr ago என் மகனா.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\nSports இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. வெற்றிநடை போடும் ஆஸ்திரேலியா.. காரணம் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nAutomobiles ஆச்சரியம் அளிக்கும் குறைவான விலையில் அதிநவீன கார் நாளை அறிமுகம் நொடிக்கு நொடி எகிறும் எதிர்பார்ப்பு\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமரண தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்யும் கசாப்\nடெல்லி: தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்ய கசாப் திட்டமிட்டுள்ளானாம்.\nமும்பை தீவிரவாத வழக்கில் கடந்த மாதம் கசாப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், அதை எதிர்த்து அப்பீல் செய்யத் திட்டமிட்டுள்ளான் கசாப். இதற்காக வக்கீல் ஒருவரை தனக்கு அமர்த்தக் கோரி இலவச சட்ட மையத்திற்கு அவன் கடிதம் எழுதியுள்ளான்.\nமும்பை உயர்நீதிமன்றத்தில் கசாப் அப்பீல் செய்ய சட்டத்தில் வழி உள்ளது. ஒரு வேளை அங்கு அவனது அப்பீல் மனு தள்ளுபடி செய்யப்பட்டால், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் போகலாம். அங்கும் தள்ளுபடியானால் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு விண்ணப்பித்து விட்டு, அதன் மீதான முடிவு வரும் வரை காத்திருக்கலாம். சட்டத்தில் இப்படி பல வழி வகைகள் உள்ளன.\nஇது விஷயமாக, மும்பை ஆர்தர் சாலை சிறைச்சாலை கண்காணிப்பாளரிடம் சட்ட உதவி கோரும் மனுவை அளித்துள்ளான் கசாப். அவர் அதை சட்ட உதவி மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.\nஇதையடுத்து விரைவில் வக்கீல் ஒருவரை சட்ட உதவி மையம் ஏற்பாடு செய்யும். அவர் கசாப் வழக்கை ஆராய்ந்து விட்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் மனுவைத் தாக்கல் செய்வார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் அஜ்மல் கசாப் செய்திகள்\nஇன்னும் காவு கேட்கிறது கசாப் பாலம்.. மரண மேடையாக மாறி�� மும்பை ரயில் நிலைய நடை மேம்பாலம்\nஅஜ்மல் கசாப் பிரியாணி கேட்டதாக 'பீலா'.. வக்கீல் உஜ்வாலிடம் விளக்கம் கேட்கிறது மகாராஷ்டிரா அரசு\nஇந்தியாவில் தூக்கிலிடப்பட்டது என் மாணவன் அஜ்மல் கசாப் அல்ல: பாக். ஆசிரியர் திடுக் வாக்குமூலம்\nகசாப் என் கனவில் அடிக்கடி வந்து மிரட்டுகிறார்: அபு ஜுண்டால்\nஅஜ்மல் கசாப்பை காப்பாற்ற ரூ.28 கோடி… தூக்கில் போட ரூ 9,573 மட்டுமே\nதாக்குதலில் ஈடுபட்டபோது கசாப் சிறுவன், தவறாக வழி நடத்தி விட்டனர்-வக்கீல் வாதம்\nபின்லேடன் இறந்தது குறித்து சிறைக் காவலர்களிடம் கேட்ட கசாப்\nமும்பை தாக்குதல் சம்பவ வழக்கு- ஒரு பார்வை\nமும்பை தாக்குதல் வழக்கில் நாளை தீர்ப்பு – கசாப்புக்கு என்ன தண்டனை\nகசாப்பை பாக்.கிடம் ஒப்படைக்க முடியாது - இந்தியா\nமும்பை தாக்குதல் வழக்கு விசாரணை ஒரு வாரத்தில் முடியும்\nதீவிரவாதி கசாப்பின் வக்கீல் நீக்கம்-கோர்ட் உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஅஜ்மல் கசாப் மேல் முறையீடு மரண தண்டனை ajmal kasab appeal death sentence\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2012/12/18/tamilnadu-iuml-conduct-procession-maharashtra-166507.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-26T13:54:18Z", "digest": "sha1:ARAF7VLEMQ6QPKEYMDRXSRRB6ZZ3G6AC", "length": 18872, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாளை மகாராஷ்டிராவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாபெரும் பேரணி: முதல்வரிடம் மனு | IUML to conduct a procession in Maharashtra tomorrow | நாளை மகாராஷ்டிராவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாபெரும் பேரணி - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n3 min ago பூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு\n30 min ago கொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\n57 min ago பெங்களூர் - ஓசூர் இடையே 6 வழி அதிவிரைவுச் சாலை... வேகமெடுக்கிறது பணிகள்\nSports இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. வெற்றிநடை போடும் ஆஸ்திரேலியா.. காரணம் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nAutomobiles ஆச்சரியம் அளிக்கும் குறைவான விலை���ில் அதிநவீன கார் நாளை அறிமுகம் நொடிக்கு நொடி எகிறும் எதிர்பார்ப்பு\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாளை மகாராஷ்டிராவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாபெரும் பேரணி: முதல்வரிடம் மனு\nசென்னை: மகாராஷ்டிரா மாநில சிறைகளில் வாடும் அப்பாவி முஸ்லிம்களை விடுவிக்கக் கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாளை அம்மாநிலத்தில் மாபெரும் பேரணியை நடத்துகிறது.\nமகாராஷ்டிரா மாநில மைனாரிடி கமிஷன் சமீபத்தில் டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயன்ஸ் (டி.ஐ.எஸ்.எஸ்.) என்னும் நிறுவனத்தாரிடம், மகாராஷ்டிரா மாநில சிறைச்சாலைகளில் அடைபட்டுள்ள கைதிகள் குறிப்பாக முஸ்லிம் கைதிகள் பற்றிய விவரங்களைச் சேகரித்துத் தரும் பொறுப்பை ஒப்படைத்தது. அந்த நிறுவனத்தைச் சேர்ந்த கிரிமினாலஜி எனப்படும் குற்றச் சட்டயியல் மற்றும் நீதித்துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் விஜய் ராகவன், ரோஸ்னி நாயர் இருவரும் அந்தப் பொறுப்பை ஏற்று, ஓராண்டு காலம் ஆய்வு நடத்தி அறிக்கை அளித்தனர்.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 15 சிறைச்சாலைகளில் உள்ள முஸ்லிம் கைதிகளில் 70 சதவீதம் பேர் விசாரணைக் கைதிகள். இவர்களில் ஆண்கள் 64.5 சதவீதம்; பெண்கள் 5.2 சதவீதம் பேராவர். இவர்களில் 47.4 சதவீதம் பேர் மீது மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் 3.8 சதவீதம் பேர் மீதுள்ள வழக்குகள் மட்டுமே தீர்ப்பு கூறப்படும் அளவுக்கு வந்திருக்கிறது.\nமகாராஷ்டிரா சிறைச்சாலைகளில் உள்ள மொத்த கைதிகளில் முஸ்லிம் கைதிகள் மட்டுமே 65.5 சதவீதம் பேர் உள்ளனர். இவர்கள் யாவரும் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாவர். இவர்களில் 58.2 சதவீதம் பேர் ஆரம்ப பள்ளிப் படிப்பு அளவு படித்துள்ளனர்; மீதமுள்ள 31.4 சதவீதம் பேர் எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.\nபெண் கைதிகளில் பெரும்பான்மையானவர்கள் வங்க தேசத்தைச் சேர்ந்தவர்கள். சிறையில் உள்ள 96 சதவீதம் முஸ்லிம் கைதிகளுக்கு எந்தவொரு தீவிரவாதக் கும்பலுடனோ, கிரிமினல் கும்பலுடனோ தொடர்பு எதுவும் இல்லை. 50 சதவீதம் பேருக்கு 2013ல் தண்டனை காலம் முடிகிறது. 38 சதவீதம் பேர் தாங்கள் கைதானதைத் தங்கள் குடும்பங்களுக்குத் தெரிவிக்க காவல்துறையினர் உதவவில்லை.\nபல பேர், எந்தக் குற்றமும் செய்யாமல் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏதாவது ஒரு குற்றத்தைப் பார்த்ததாக சாட்சி சொல்ல முன்வராததாலும், ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவர் குற்றம் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டால், அவருக்குப் பதிலாக அந்தக் குடும்பத்தில் உள்ள இன்னொருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசிறையில் வாடும் முஸ்லிம் கைதிகளுக்கு நியாயம் வழங்கக் கோரியும், அப்பிராணிகளை விடுவிக்க வேண்டியும் விதர்பா இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நாளை பிரமாண்டப் பேரணி நடத்தப்படுகிறது. இந்தப் பேரணியின் இறுதியில் அம்மாநில முதல்வரிடம் இது குறித்து மனு அளிக்கவுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரமலான் நோன்பு கஞ்சிக்கான பச்சரிசியை உடனே வழங்க வேண்டும்: காதர் மொகிதீன்\nவேலூருக்கு ஒரு நியாயம்.. குஜராத்துக்கு ஒரு நியாயமா முஸ்லீம் லீக் சரமாரி கேள்வி\nஅதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பே.. வேட்பாளர் அறிவிப்புக் கூட்டம்.. முஸ்லீம் லீக் அதிரடி\nதிருவாரூர்.. திமுகவுக்கு முதல் கட்சியாக முஸ்லீம் லீக் ஆதரவு.. வெற்றிக்கு வாழ்த்து\nஜேஎன்யூ பல்கலையில் தொடங்கப்போகும் 'விஷமத்தனமான' பாடப்பிரிவு.. முஸ்லீம் லீக் கண்டனம்\nமுஸ்லிம் லீக் சமூக ஒற்றுமை யாத்திரைக்கு ஆதரவு தந்தவர் ஜெயேந்திரர்: காதர் மொகிதீன் இரங்கல்\nஇந்தியா வந்த இஸ்ரேல் பிரதமர் மனம் குளிர 'ஹஜ் மானியம் ரத்து' அறிவிப்பு: காதர்மொய்தீன்\nசென்னை மதரஸே- இ- ஆஸம் பள்ளிக்கூடம் இடிப்பா முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. அபூபக்கர் விளக்கம்\nஅனைவரது வாழ்விலும் தீபாவளி நன்மையை உண்டாக்கட்டும்... காதர் மொகிதீன் நல் வாழ்த்து\nபிரிவினைவாதத்தை முறியடிப்போம், ஒன்றுபடுவோம்.. காதர் மொகிதீன் பக்ரீத் வாழ்த்து\nஅஜ்மானில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் 70வது ஆண்டு நிறுவன தின நிகழ்ச்சி\nநெல்லை மாநாட்டில் எழுத்தாளர் எம்.ஜே.எம். இக்பாலுக்கு அறிவியல் அறிஞர்களுக்கான ஷிஹாப் தங்ஙள் விரு���ு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\niuml maharashtra procession இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகாராஷ்டிரா பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-s-body-is-taken-gopalapuram-house-326863.html", "date_download": "2019-06-26T13:57:56Z", "digest": "sha1:I2FOPRMOUNIWRWNB3VJMP5QOBMHUVMNV", "length": 15096, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜாஜி ஹால் வந்தடைந்தது கருணாநிதி உடல் | Karunanidhi's body is taken to Gopalapuram house - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n7 min ago பூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு\n34 min ago கொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\n1 hr ago பெங்களூர் - ஓசூர் இடையே 6 வழி அதிவிரைவுச் சாலை... வேகமெடுக்கிறது பணிகள்\nSports இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. வெற்றிநடை போடும் ஆஸ்திரேலியா.. காரணம் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nAutomobiles ஆச்சரியம் அளிக்கும் குறைவான விலையில் அதிநவீன கார் நாளை அறிமுகம் நொடிக்கு நொடி எகிறும் எதிர்பார்ப்பு\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராஜாஜி ஹால் வந்தடைந்தது கருணாநிதி உடல்\nராஜாஜி ஹாலில் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் தொண்டர்கள்\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல் தற்போது ராஜாஜி ஹாலுக்கு வந்து சேர்ந்துள்ளது.\nநேற்று மாலை 6 மணி அளவில் உடல்நல குறைப்பாட்டால் காலமானார் கருணாநிதி. அவரது உடல் கோபாலபுரம் இல்லத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.\nகோபாலபுரம் இல்லத்தில் நள்ளிரவு 1 மணி வரை கருணாநிதி உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு உறவினர்கள், முக்கியப் பிரமுகர்கள், தொண்டர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.\nஅதன் பின்னர் கருணாநிதியின் உடல் சிஐடி காலனியில் உள்ள வீட்டுக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு காலை 5 மணி வரை அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. இங்கு பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். ப.சிதம்பரம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.\nஇதையடுத்து காலை 5 மணியளவில் சிஐடி இல்லத்தை விட்டு கருணாநிதி உடல் ராஜாஜி ஹாலுக்கு எடுத்து செல்லப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் புடை சூழ கருணாநிதி உடல் ராஜாஜி ஹாலை காலை ஐந்தரை மணியளவில் வந்தடைந்தது. தற்போது கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.. அவரது உடலுக்கு அருகே குடும்பத்தினர் திரண்டு நிற்கின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகனிமொழி எம்பி ஏன் இப்படி சொல்லி இருக்கிறார்.. அப்பா ஞாபகமா\nஉங்களை நினைக்காமல் ஒரு நாளும் கடப்பதில்லை.. மிஸ் யூ அப்பா.. தந்தையர் தினத்தில் ஸ்டாலின் உருக்கம்\nதகதகவென தத்ரூபமாக மின்னிய கலைஞர் சிலை.. செல்போனில் போட்டோ எடுத்த ஸ்டாலின்\nகட்சியை காப்பாற்ற 1980களில் கருணாநிதி.. 2019ல் எடப்பாடி.. எடுத்த ராஜதந்திரங்கள்\nஒரு விழியில் இன்ப கண்ணீர்.. இன்னொரு விழியில் துன்ப கண்ணீர்.. வைகோ உருக்கம்\nகலைஞர் நூற்றாண்டு விழாவின் போது திமுக ஆட்சியில் இருக்க சபதம் ஏற்போம்.. ஸ்டாலின் பேச்சு\nபோராட்டங்கள் எப்போதும் ஓய்வதில்லை.. கருணாநிதி குறித்து ப.சிதம்பரம் டுவீட்\nஇதை கவனிச்சீங்களா மக்களே.. எந்த நாளில் எப்படி பல்டி அடிச்சிருக்கு பாருங்க மத்திய அரசு\nஓய்வறியா சூரியன் உதயமான தினம்.. தமிழன்னையின் தலைமகன்.. சொல்வன்மை நாயகன்.. நெட்டிசன்ஸ் அசத்தல்\nதமிழகத்தின் நிரந்தர தலைப்புச் செய்தி கருணாநிதி பிறந்தநாள்.. பிரபலங்கள் வாழ்த்து கருணாநிதி பிறந்தநாள்.. பிரபலங்கள் வாழ்த்து\n96-வது பிறந்தநாள்... கருணாநிதி சிலைக்கு ஸ்டாலின் மரியாதை- நந்தனத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம்\nஜூன் 3ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கூட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE", "date_download": "2019-06-26T14:59:22Z", "digest": "sha1:2TKWC2NPLSLXS5HWSFE5TGR2QH4Y3OEW", "length": 11928, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுபிக்ஷா News in Tamil - சுபிக்ஷா Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅத்தனை பெரிய மனுசனுகளும் 'வங்கி கொள்ளையர்களாக' வலம் வந்தால் நாடு தாங்குமா\nசென்னை: பொதுத்துறை வங்கிகளை சூறையாடிய 'கொள்ளையர்கள்' கைதுதான் திரும்பிய திசையெங்கும் செய்தியாக அடிபடுகிறது....\nஅறியப்பட்ட பெரிய மனிதர்களும் வங்கி கொள்ளையர்கள்- வீடியோ\nபொதுத்துறை வங்கிகளை சூறையாடிய 'கொள்ளையர்கள்' கைதுதான் திரும்பிய திசையெங்கும் செய்தியாக அடிபடுகிறது. விஜய்...\nசூப்பர்மார்க்கெட்டுகளின் முன்னோடி சுபிக்ஷா... கோடிகளை சுருட்டிய சுப்ரமணியனின் தில்லுமுல்லுகள்\nசென்னை : சுபிக்ஷா பல்பொருள் அங்காடி முதல் நிதி நிறுவனம் வரை சுப்ரமணியனின் மோசடி பட்டியல். மூ...\nவிடாது கருப்பாய் மீண்டும் சிக்கிய சுபிக்ஷா சுப்பிரமணியன்-வீடியோ\nநிதி நிறுவனம் நடத்தி ரூ150 கோடி மோசடி செய்ததற்காக 3 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை பொருளாதார குற்றப் பிரிவால் கைது...\nஅன்று ரூ150 கோடி-இன்று ரூ750 கோடி மோசடி... விடாது கருப்பாய் மீண்டும் சிக்கிய சுபிக்ஷா சுப்பிரமணியன்\nசென்னை: நிதி நிறுவனம் நடத்தி ரூ150 கோடி மோசடி செய்ததற்காக 3 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை பொருளா...\nரூ750 கோடி வங்கி கடன் மோசடி: சுபிக்ஷா உரிமையாளர் சுப்ரமணியன் கைது\nசென்னை : 13 வங்கிகளிடம் இருந்து ரூ. 750 கோடி மோசடியாக கடன் வாங்கிய வழக்கில் சுபிக்ஷா நிறுவன உரிமை...\nசுபிக்‌ஷா நிறுவன உரிமையாளரின் ரூ.4.50 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்த அமலாக்கத்துறை\nசென்னை: சுபிக்‌ஷா பல்பொருள் வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு சொந்தமாக, ம...\nசுபிக்ஷா சொத்துக்களை ஜப்தி செய் நீதிமன்றம் அனுமதி\nசென்னை: சுபிக்ஷா நிறுவனத்தின் சொத்துக்களை ஜப்தி செய்ய கோடக் மகிந்திரா நிறுவனத்துக்கு சென்ன...\nசுபிக்ஷா-ரூ.80 லட்சத்தை வசூலித்த பிஎப் அலுவலகம்\nசென்னை: தொழிலாளர் ஓய்வு கால வைப்பு நிதி (பிராவிடன்ட் பண்ட்) அலுவலகத்துக்கு செலுத்த வேண்டிய ப...\n1,600 சுபிக்ஷா கடைகள் மூடல்\nசென்னை: கடந்த 6 மாதங்களாக நிதி நெருக்கடி, நிர்வாகச் சீர்கேடுகளில் சிக்கித் தவித்த சுபிக்ஷா ஒ...\nமும்பை: சம்பளம் தரக்கூட பணமில்லை என நிர்வாகம் கைவிரித்து விட்டதால் ஆத்திரப்பட்ட ஊழியர்கள் ...\nஊதியம் கோரி சுபிக்ஷா ஊழியர்கள் போராட்டம் \nமதுரை: கடந்த நான்கு மாதங்களாக ஊதியம் வழங்காத நிர்வாகத்தை கண்டித்து சுபிக்ஷா ஊழியர்கள் போர...\nஊழியர்களுக்கு சம்பளமில்லை; பெரும் சிக்கலில் சுபிக்ஷா\nசென்னை: 15000 ஊழியர்களுடனும் 2300 கிளைகளுடனும் இயங்கும் தனியார் சில்லறை விற்பனை நிறுவனமான சுபிக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/87038", "date_download": "2019-06-26T14:02:48Z", "digest": "sha1:WGKB65CSTGAKZUPOCWJSLI2JSXUEMOQ5", "length": 8069, "nlines": 87, "source_domain": "www.jeyamohan.in", "title": "கொடிக்கால் அப்துல்லா – என் உரை", "raw_content": "\nதினமலர் 28, குருதியோட்டத்தில் இணைவது »\nகொடிக்கால் அப்துல்லா – என் உரை\nஅறிவிப்பு, உரை, நிகழ்ச்சி, நூல் வெளியீட்டு விழா\nகுமரிமாவட்ட உருவாக்கத்தில் பங்குகொண்ட தலைவர்களில் ஒருவரும், தொழிற்சங்க முன்னோடியுமான கொடிக்கால் ஷேக் அப்துல்லா அவர்களைப்பற்றி எழுதப்பட்ட ‘கொடிக்கால் ஷேக் அப்துல்லா படைப்பாளிகளின் பார்வையில்’ என்னும் நூல் நாளை நாகர்கோயிலில் வெளியாகிறது\nநேரம் மாலை 6 மணி\nஇடம் கஸ்தூரிபாய் மாதர் சங்கம்\nநூல் பெற்றுக்கொள்பவர் புதுக்கோட்டை கே எம் ஷெரூப்\nநிகழ்ச்சி ஒருங்கிணைப்பு அமீர் அப்பாஸ்\nகொடிக்கால் பற்றிய என் கட்டுரை\nTags: கொடிக்கால் அப்துல்லா - உரை\n‘ சப்தம் ஆப்பிள் வடிவிலானது’ - அருணாச்சலம் மகாராஜன்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 92\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மத��் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/02/blog-post_712.html", "date_download": "2019-06-26T14:29:35Z", "digest": "sha1:WFRYHQDE5PWJJYGYLUHI4N6CKCKIWEFD", "length": 16950, "nlines": 104, "source_domain": "www.onlinejaffna.com", "title": "தாய் மதம் திரும்பிய பாலாஜி. - onlinejaffna.com", "raw_content": "\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nHome Unlabelled தாய் மதம் திரும்பிய பாலாஜி.\nதாய் மதம் திரும்பிய பாலாஜி.\nசின்னத்திரை நடிகர் பாலாஜி நகைசுவை கதாபாத்திரங்களில் சினிமாவில் சினிமாவில் நடித்து வந்தார் அதன்பிறகு தனக்கென தனி அடையாளங்கள் மூலம் சின்னத்திரையில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டு நடித்துவருகிறார்.\nநடிகர் பாலாஜியின் குடும்பத்தில் நடந்த இன்னல்கள் கணவன் மனைவி இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு சென்றது பிறகு இருவரும் இணைந்து பிக் பாஸ் தொடரில் பங்கேற்றது என அனைவரும் அறிந்ததே.\nஆனால் பலருக்கு தெரியாத தகவல்களை பாலாஜி மக்களுக்கு சொல்லி இருக்கிறார் அதில் நானும் 6 ஆண்டுகளுக்கு முன்னர் மதமாற்ற பட்டேன் என்றும் அதனால் பல வகையில் துன்பங்களை அனுபவித்தாகவும்.\nசொந்த பந்தங்களுடன் விசேஷம் அன்று கோவிலுக்கு செல்லமுடியாது, குலசாமி கோவிலுக்கு சென்று ஊர் காரர்களுடன் இணைந்து சாமி கும்பிட முடியாது மேலும் எல்லாவற்றிற்கும் மேலாக நம்முடைய வரலாற�� கலாச்சாரத்தை இழந்து அடிமைபோல் வாழவேண்டும் என்று வேதனை தெரிவித்தார்.\nஇதையும் படிக்க: சினை ஆட்டை சீரழித்த முகமது. மக்களை காப்பதா இல்லை ஆட்டை காப்பதா என்ற வேதனையில் போலீசார்\nதற்போது தாய் மதம் திரும்பி இருப்பதால் அனைத்தையும் மீண்டும் பெற்றிருப்பதாகவும் உலகில் இதைவிட மகிழ்ச்சி வேறொன்றும் இல்லை என்று நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.\nமதம் மாறுவது எவ்வளவு பெரிய தாக்கத்தை மக்கள் வாழ்வில் ஏற்படுத்துகிறது என்பதற்கு பாலாஜி ஒரு உதாரணம்.\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும் தகவல் தெரிவிக்க. 0788339421 . 77083762...\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஒரு பெண் தன் சமையல் அறையில் கியாஸ் (Gas Stove ) அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருக்கும் போது பக்கத்தில் பாத்திரம் கழுவும் இடத்தில் சில கரப...\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\nஅம்பாறை உஹன திஸ்ஸபுர பகுதியில் 1968 ஆம் ஆண்டு பிறந்த 51 வயதுடைய நபரே வசந்தன்.இவர் தனது கல்வியை முழுமையாக நிறைவேற்றாத நபர். தன்னுடைய சீவனோபாய...\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\nகுடும்பத்தோடு பயணம் செய்யும் போது நம்முடன் ஒரு ஓட்டுநரை கூட்டிச் செல்வது வழக்கம் இரவு சமயத்தில் நாம் நல்ல ஒரு தங்கும் விடுதியில் அல்லது நண்ப...\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nகிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் மூன்றாவது விடுதியில் தனது நான்குமாதக் கைக்குழந்தையுடன் நிர்க்கதியாக நிற்கும் 21 வயதுடைய இளம்தாய் ஒரு...\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nமாங்குளம் பகுதியில் உள்ள சிறு குளங்கள் நேற்றும் இரவும் பெய்த கடும் மழையால் உடைப்பெடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. இதனால் ஏ.9 வீதி நீரில் மூழ...\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\nசிறுவர்கள் விரும்பிச் சாப்பிடும் குச்சி ஐஸ்சினுள் இறந்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. சமூகவலைத்தளங்களில் இ...\nஒரே பிரசவத்தில் 17 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்ணின் உண்மை முகம் வெளியானது.. உண்ம��யில் நடந்தது என்ன தெரியுமா\nஅமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 17 ஆண் குழந்தை பெற்றதாக, சமீபத்தில் புகைப்படத்துடனான பேஸ்புக் பதிவு இணையத்தில் வைரலானதில் உண...\nயாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் தங்களின் உள்ளாடையை வாயில் கடித்தவாறு சென்ற கொடுமை…\nயாழ்ப்பாண பல்கலையில் பகிடிவதை என்ற பெயரில் துன்புறுத்தப்படும் மாணவிகள் துணைபோகும் நிர்வாகம்\nஒருவேளை புயலின் நடு மையம் யாழ்ப்பாணத்தை மேவுமாயின் இதுவரையில்லாத மிகப்பெரிய அனர்த்தம் ஒன்று நேரும். அதான் தாக்கத்தை குறைப்பதற்காக சில யோச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/01/blog-post_78.html", "date_download": "2019-06-26T14:20:14Z", "digest": "sha1:EYDF3JDJ2WA4UG4DMDRBNIDQ2CK5YNPE", "length": 8352, "nlines": 184, "source_domain": "www.padasalai.net", "title": "ஆசிரியர் பணிப்பதிவேடு வாரிசு புதுப்பிப்பு அவசியம் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories ஆசிரியர் பணிப்பதிவேடு வாரிசு புதுப்பிப்பு அவசியம்\nஆசிரியர் பணிப்பதிவேடு வாரிசு புதுப்பிப்பு அவசியம்\n‘ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகளில் வாரிசு தொடர்பான முழு விவரங்களை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தவறாமல் புதுப்பிக்க வேண்டும்,‘ என மாநில கணக்காயர் அலுவலக முதுநிலை கணக்கு அதிகாரி பாலசந்தர் வலியுறுத்தினார்.\nமதுரையில் தொடக்க கல்வித்துறை மற்றும் மாநில கணக்காயர் அலுவலகம் சார்பில் ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதி (பி.எப்.,) கணக்கீடு, சம்பள பில் தயாரிப்பில் ஏற்படும் சந்தேகங்கள், தவறுகளுக்கு தீர்வு காணும் கருத்தரங்கு நடந்தது.\nமாறுதலால் பல பள்ளிகளில் பணியாற்றும்போது ஒரு ஆசிரியருக்கு இரண்டு பி.எப்., கணக்குகள் உருவாகின்றன. இதை ஒரே கணக்காக மாற்ற வேண்டும். பி.எப்., சம்பள பில் தயாரிப்பில் ஏற்படும் சிறு தவறு எதிர்காலத்தில் உரிய பணப் பயனை பெறமுடியாத அளவிற்கு பிரச்னை ஏற்படும்.\nஎனவே சம்பள பில் தயாரிப்பு மற்றும் பிடித்தம் செய்யப்படும் போது உரிய இனங்களுக்கு உரிய கணக்குகள் தலைப்பை குறிப்பிட வேண்டும். ஆசிரியர்கள் பணிப்பதிவேடுகளில் குறிப்பிடப்பட்ட வாரிசுகள் விவரத்தை ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை புதுப்பித்து, இரண்டு சாட்சி கையொப்பம் பெறுவது அவசியம். பலர் இதை புதுப்பிப்பதில்லை.\nஇதனால் எதிர்காலத்தில் வாரிசு பிரச்னை ஏற்பட்டு பணப்பலம் கிடைப்பதில் சிக்கல் ஏற்��டும், என்றார். முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து, தொடக்க கல்வி அலுவலர் ஜெயபால், உதவி கணக்கு அலுவலர் நடராஜன் பங்கேற்றனர். மதுரை, திண்டுக்கல், தேனி, நெல்லை உட்பட 12 மாவட்டங்களின் தொடக்க கல்வி அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் பங்கேற்றனர்.\n0 Comment to \" ஆசிரியர் பணிப்பதிவேடு வாரிசு புதுப்பிப்பு அவசியம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_637.html", "date_download": "2019-06-26T14:17:06Z", "digest": "sha1:KSXQBYUD6MHMM5RLSNI243LTN5TQ7I3S", "length": 9800, "nlines": 63, "source_domain": "www.pathivu24.com", "title": "சிறீலங்காத் துடுப்பாட்ட வீரர் தனஞ்சய சில்வாவின் தந்தை சுட்டுக்கொலை - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறீலங்காத் துடுப்பாட்ட வீரர் தனஞ்சய சில்வாவின் தந்தை சுட்டுக்கொலை\nசிறீலங்காத் துடுப்பாட்ட வீரர் தனஞ்சய சில்வாவின் தந்தை சுட்டுக்கொலை\nரத்மலானை, ஞானேந்திர பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தெஹிவளை – கல்கிஸ்ஸ மாநகர சபை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஉயிரிழந்தவர் இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை என்று தெரிய வந்துள்ளது.\nஇந்த சம்பவம் நேற்று இரவு 08.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கல்கிஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதுப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை தகவல் தெரியவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை தந்தையின் உயிரிழப்பு காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெற உள்ள கிரிக்கட் தொடரில் இருந்து தனஞ்சய டி சில்வா விலகியுள்ளார்.\nநட்டாங்கண்டல் ஊடாக அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்\nநட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது NP-JF 9739 என்ற இலக்க...\nஇலங்கை தாக்குதல்கள் குறித்து அறிந்திராமலே உரிமை கோரிய ஐ.எஸ். – வெளிவரும் புதிய தகவல்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஆரம்பத்தில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அறிந்திருக்கவில்லை என விசாரண...\nச��்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு பரிந்துரை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப...\nபலத்த எதிர்பார்புகளுடன் தாக்கல் செய்யப்படுகின்றது முத்தலாக் தடை சட்டமூலம்\nமுஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை மசோதா மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. 17...\nசிறையில் உள்ள நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு உயர்நீதிமன்றம் ஆணை\nசிறையில் உள்ள நளினியை ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் சிறைத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. பரோல் கேட்டு நளினி தாக்கல் ...\nஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்\nஜப்பானைத் தாக்கிய மிதமான சுனாமிப் பேரலை காரணமாக 21 பேர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் வடமேற்கு கரையோரப் பிராந்தியமான யமகட்டாவில் 6.4 ரிக்...\nவெண்ணப்புவ பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு தடை\nவடமேல் மாகாணம் தங்கொட்டுவ வார சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முஸ்லிம்களுக்கு வெண்ணப்புவ பிரதேச சபை தடை விதித்துள்ளது. வெண்ணப்புவ ...\nகுருக்கள் கொலை செய்த மனைவியின் எலும்புகளை ஒப்படைக்க உத்தரவு\nதிருகோணமலை- கோணேஸ்வரா இந்துக் கோயில் பூசாரியினால் கொலை செய்யப்பட்ட அவரது மனைவியின் எலும்புக்கூடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோ...\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணம் – லிங்கேஸ்வரன்\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணமென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாண்டிருப்பு அனைத்து ஆலயங்கள...\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது ஆலோசனைக்கூ...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kallarai.com/ta/obituary-20180909218883.html", "date_download": "2019-06-26T15:09:42Z", "digest": "sha1:NKBSM3IUGCAZCG4RBRHFVMH7ATRRMJ3T", "length": 4917, "nlines": 50, "source_domain": "kallarai.com", "title": "திரு பண்டாரம் பொன்னம்பலம் - மரண அறிவித்தல்", "raw_content": "\nஎமது இணையத்தளம் www.ripbook.com என்ற தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\nதோற்றம் : 14 ஏப்ரல் 1933 — மறைவு : 8 செப்ரெம்பர் 2018\nமன்னார் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட பண்டாரம் பொன்னம்பலம் அவர்கள் 08-09-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான பண்டாரம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான செல்லையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nஅன்னப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,\nகாமினி(கனடா), சபேசன்(சுவிஸ்), சதீசன்(ஈசன்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகாலஞ்சென்றவர்களான பொன்னம்மா, அன்னலட்சுமி, சுப்பிரமணியம் மற்றும் நாகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகார்த்திகேசன்(கனடா), சறோஜினி(சறோ- சுவிஸ்), சுபாசினி(சூட்டி- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nபிரணவன், பவித்ரா, லாவண்யா, சாருஷன், சுவீற்றிகா, வினுஜன், றேஸ்மி, திவ்யன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: செவ்வாய்க்கிழமை 11/09/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.murshidabbasi.com/?paged=5", "date_download": "2019-06-26T13:57:14Z", "digest": "sha1:LBQDCWXCRNIRTVGIX52MMP4FZO2M6VNW", "length": 4806, "nlines": 101, "source_domain": "www.murshidabbasi.com", "title": "Murshid Abbasi", "raw_content": "\nயார் ஒரு நலவை சொல்லிக்கொடுக்கின்றாறோ அவர் அதை செய்தவர் போன்றாவார்(அல்ஹதீஸ்)\nஇறையில்லங்களின் ஊடாக இறைவனை நெருங்குவோம்\nஈமானை இலக்கச் செய்யும் சில சிந்தனைகள்\nரபீஉல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும்:\nரபீஉல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும்: PDF வடிவில் பார்வையிட CLICK செய்யவும் மாதங்கள் பற்றி ஒரு முஸ்லிம் அறிந்து வைக்க வேண்டியது மாதங்கள் பற்றி ஒரு முஸ்லிம் அறிந்து வைக்க வேண்டியது மாதங்களை பன்னிரண்டாக வகுத்தவன் அல்லாஹ்வே. அவனிடம் …Read the Rest\nபடைத்தவனை மாத்திரம் வணங்கி, பெற்றோருக்கு கடமை செய்வோம்\nமுரண்பாடுகளே வழிகேட்டின் அடையாளம் பகுதி – 02\nஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள் பயான்.2015\nஉம்ரா, ஹஜ்ஜின் போது ஓதவேண்டியவைகள்;\nஉம்ரா, ஹஜ்ஜின் போது ஓதவ��ண்டியவைகள்; 1- உம்ராவுக்கு இஹ்ராம் அணியும்போது لَبَّيْكَ اللَّهُمَّ بِعُمْرَةٍ (முஸ்லிம்) 2- ஹஜ்ஜுக்கு இஹ்ராம் அணியும்போது لَبَّيْكَ اللَّهُمَّ بِحَجَّةٍ (முஸ்லிம்) …Read the Rest\nஅகீதா – 19 பயப்படுதல், தவக்குள்:பொறுப்பு சாட்டுதல்\nஅகீதா – 18 சத்தியம் செய்தல்\nஅகீதா – 17 வஸீலா தேடுதல்\nஅகீதா – 16 தவாபும், துஆவும்\nஉழ்ஹிய்யா கடமையும், மிருக வதையும்\nadmin on உங்கள் கேள்விகள்\nadmin on உங்கள் கேள்விகள்\nadmin on உங்கள் கேள்விகள்\nadmin on உங்கள் கேள்விகள்\nNaleef on உங்கள் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=62183", "date_download": "2019-06-26T14:54:34Z", "digest": "sha1:TBMU5CDZGAU42BHA7Z2YK5UORESHCAJ6", "length": 4985, "nlines": 78, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅப்பா நீ எனது அப்பா...\nகூட்டமைப்பு எதிர்ப்பு – அவசர காலச் சட்டம் நாடாளுமன்றில் நிறைவேறியது\nகூட்டமைப்பு எதிர்ப்பு – அவசர காலச் சட்டம் நாடாளுமன்றில் நிறைவேறியது\nஅவசரகால சட்டத்தை அடுத்த மாதம் வரை நீடிப்பதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு 15 வாக்குகளினால் பெரும்பான்மை பெற்றுள்ளது.\nஇதனால் அடுத்தமாதம் வரை அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) ஏகமனதாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டன.\nஇந்த வாக்கெடுப்பில் எதிர்க்கட்சி கலந்துகொள்ளவில்லை என்பதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிராக வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதமிழ் இனத்தின் ஒப்பற்ற மேடை ...\nநட்சத்திர விழா 2019 ...\nகரும்புலிகள் நாள் 2019 - 06.07.2019 திகதி மாற்றம் ...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/200668?ref=archive-feed", "date_download": "2019-06-26T14:12:08Z", "digest": "sha1:ARTB46GHNMR3ZBM3NEG6TIE2N2CZ3ZF7", "length": 7443, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "அமெரிக்காவின் முக்கிய மாகாணத்தை மிரட்டும் வெள்ளம்! நகரங்களுக்குள் புகும் அபாயம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிக���்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅமெரிக்காவின் முக்கிய மாகாணத்தை மிரட்டும் வெள்ளம்\nஅமெரிக்காவின் கான்சாஸ் மாகாணத்தை மிரட்டும் வெள்ளப் பெருக்கு நகரங்களுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nகான்சாஸ் மாகாணத்தில் திடீரென வீசிய புயலால், மிசௌரி ஆறு அபாய அளவைக் கடந்து பாய்கிறது. இதனால் மிரட்டும் வகையிலான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nஇந்த வெள்ளப் பெருக்கு ஆற்றங்கரையில் அமைந்துள்ள அச்சுசல், வௌன்வோட் ஆகிய நகரங்களுக்குள் புகும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் அந்த இரு நகரங்களை அடுத்துள்ள கான்சாஸ் நகரிலும் வெள்ளம் கரையை கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து மூன்று நகரங்களிலும் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், வெள்ளப்பெருக்கை விமானம் மூலம் கண்காணிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nவெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்கும் என கருதப்படுவதால், அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/01/06/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2019-06-26T14:15:08Z", "digest": "sha1:O2QTU2ZUUEJPPOFWSY5VF5IEQQXD32YL", "length": 32571, "nlines": 177, "source_domain": "senthilvayal.com", "title": "கல்யாண தேன் நிலா | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஆயிரம் கனவுகள் சேர்த்து சரம் தொடுத்து உருவாக்கும் திருமண பந்தத்தில் தேன் நிலவு, வாழ்வில் ஒரே ஒரு முறை பூக்கும் பூ. கி.பி. 1546-ம் ஆண்டில் இருந்தே தேன் நிலவு கொண்டாடும் பழக்கம் இருந்துள்ளது. மண வாழ்வில் இணை சேரும் இரண்டு உயிர்களின் தித்திக்கும் முதல் பயணம் தேன் நிலவ���ப் பயணமே. காதல் மணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ இரண்டிலும் உடலால், பாலுணர்வால் எல்லைகள் கடந்து இரண்டறக் கலப்பதற்கான மனநிலையை உருவாக்க தேன் நிலவுப் பயணம் உதவுகிறது.\nபரபரப்பான வாழ்க்கை முறையில் திருமணத்துக்குப் பின் தாம்பத்யம் என்பதும் ஒரு புராஜெக்டாக/ அர்த்தமற்ற சம்பிரதாயமாக மாறிவிட்டது. தூங்கச் செல்லும் நேரம் நீண்டு, தூங்கும் நேரம் குறைந்து வேலைகளில் ஒன்றாக தாம்பத்யமும் அடங்கிவிட்டது. இதனால் பலவித மன இறுக்கங்களுக்கு ஆளாவதுடன் திருமண பந்தத்தில் ஊடல் வளர்ந்து பெரும் சுவராகி குடும்பங்கள் உடைந்து வருகிறது. வாழ்க்கை முழுவதற்குமான தித்திக்கும் பந்தமாக தேன்நிலவை மாற்றுவதற்கு ஆலோசனை தருகிறார் மன நல ஆலோசகர் பாபு ரங்கராஜன்.\n‘‘திருமண பந்தத்தில் ஆயுளின் அந்தி வரை பயணிக்கப் போகும் அந்த இரு உள்ளங்களுக்கு இடையில் பிணைப்புகளைப் பலப்படுத்த ‘நீ வேறு.. நான் வேறு அல்ல’ என்ற எண்ணம் தேவையாகிறது. உடலாலும், மனதாலும் இருவரும் நெருங்குவதற்கான பயணமே தேன் நிலவு. இருவரும் பேசி அவரவர் விருப்பத்தைப் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும். கேள்வி கேட்க யாரும் இருக்க மாட்டார்கள். குறிப்பிட்ட நேரத்துக்குள் இந்த வேலையை முடித்தாக வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இருக்காது. முழுக்க முழுக்க இரண்டு இதயங்கள் இணைந்து அன்பைக் கொண்டாடுவதற்கான காலம் அது.\nகாதலால் கசிந்து காமத்தில் நனைவதற்கான கால நிலை தேன் நிலவில் மட்டுமே சாத்தியம். ஆணும் பெண்ணும் வெவ்வேறு ஹார்மோன் கட்டுப்பாட்டில் இயங்குபவர்கள். இருவரது மனநிலையும், சிந்தனையும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இருவருக்குமான உளவியல் செயல்பாடுகளும் வேறு வேறானவை.\nதிருமண பந்தத்தில் பெண் வேறு குடும்பத்தில் இருந்து புதிய குடும்பத்தில் நுழைகிறாள். அவள் தனது கணவனை மட்டுமே முழுவதுமாக நம்பியிருக்கிறாள். திருமணம் செய்து கொள்ளும் ஆண் அவளைப் புரிந்துகொண்டு அந்த நம்பிக்கையைக் கொடுப்பதற்கு தேன் நிலவுப் பயணம் சரியான வாய்ப்பைத் தருகிறது. 500 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்கது தேன் நிலவு. இன்றைய சூழலில் கட்டாயம் தேவை.’’\nதேன்நிலவு பயணத்தால் தாம்பத்யம் எந்தளவுக்கு இனிமையானதாக மாறுகிறது\n‘‘திருமண கால கட்டத்தில் அவர்கள் மனம் விட்டுப் பேசுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்திருக்கும். புதிதாக ஒரு ஆணிடம் தன்னை முழுமையாக ஒப்படைக்க பெண்ணுக்கு நம்பிக்கை மிகுந்த மனநிலை வேண்டும்.\nமுதலிரவிலேயே எல்லாம் நடந்து விடுவதில்லை. திருமணத்துக்கு முன்பாக பாலுறவு பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகத் தெரிந்து வைத்திருப்பார்கள். தெரிந்தவற்றையும் தெரியாதவற்றையும் புரிந்து கொள்வதற்கான மனநிலை மற்றும் சூழலையும் தரும் தனிமை தேவைப்படுகிறது. எந்தவித டென்ஷனும் இன்றி காதல் கொள்ளவும் காமம்\nகொண்டாடவும் தேன் நிலவு வாய்ப்பாகிறது.\nகாமம் கொள்ளும் புதிதில் உடலில் ஒருவிதமான ஹார்மோன் மாற்றங்கள் நடக்கிறது. செரட்டோனின், அட்ரீனல் போன்ற சுரப்பிகள் உடலுறவினால் தூண்டப்படுகிறது. உடலுறவு கொள்ளும் துவக்க காலத்தில் படபடப்பு, சோர்வு, பயம் போன்ற உணர்வுகள் கூட ஏற்படும். 2, 3 நாட்களுக்குப் பின்பே உடலுறவின்போதான மகிழ்ச்சி ஹார்மோன் வெளிப்படும்.\nஆக்ஸிடாக்ஸின் என்ற ஹார்மோன் சுரப்பின்போதே அவர்கள் இன்ப நிலையை உணர்கின்றனர். மனதளவிலான புரிதலும், ஹார்மோன் கலாட்டாக்களும் சேர்ந்து உடலுறவின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்கிறது. உடலுறவின் மீதான ஈடுபாடு அதிகரிப்பதற்கும் இதுவே காரணம்.\nநான்கு முதல் ஐந்து நாட்கள் வரை ஹார்மோன் மாற்றங்களைத் தொடர்ந்து தாம்பத்யம் தித்திப்பு நிலையை எட்டுவதற்கு தேன்நிலவு உதவுகிறது. ஈர்ப்பு, அன்பு இரண்டையும் அதிகரிக்கச் செய்கிறது. தாம்பத்ய இன்பத் தேடலை அதிகரிக்கச் செய்கிறது.’’\nதேன் நிலவுப் பயணத்துக்கு எப்படித் திட்டமிடலாம்\n‘‘தேன் நிலவு செல்ல எத்தனை நாட்கள் எவ்வளவு பட்ஜெட் என்பதையும் திட்டமிட வேண்டும். இருவருக்கும் பிடித்த இடமாகத் தேர்வு செய்யலாம். தேன் நிலவு செல்லும் இடத்தில் மனைவிக்கு எதிர்பாராத விதமாகப் பரிசளித்து அசத்தலாம். லைட் மியூஸிக், கேண்டில் லைட் டின்னர் என முன்கூட்டியே திட்டமிட்டு தங்கும் ஹோட்டலில் ஏற்பாடு செய்யலாம்.\nஇதுபோன்ற விஷயங்கள் வாழ்வின் எந்தச் சூழலிலும் மறக்காது. தாம்பத்யத்தில் இருவருக்கும் விருப்பம் உள்ள விஷயங்களில் விளையாடலாம். போகும் இடங்களில் என்னென்ன ஸ்பெஷல் என்பதையும் முன்கூட்டியே தெரிந்து கொண்டு திட்டமிடுவதும் தேன் நிலவு அனுபவங்களில் இன்பம் கூட்டும். தேவையற்ற டென்சனைக் குறைக்கும்.’’தேன் நிலவுப் பயணத்தில் செய்ய வேண்��ியவை, செய்யக் கூடாதவை\n‘‘தேன் நிலவுப் பயணத்தின் போது உங்கள் இணைக்கு பயணங்கள் பிடிக்குமா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பயணத்திலேயே அசதி ஏற்பட்டுவிடாமல் குறைவான பயண நேரமும், தனிமைக்கும் தாம்பத்யத்துக்கும் அதிக நேரம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.\nதேன் நிலவு செல்லும் இடங்களில் எதற்கும் அலையத் தேவையின்றி முன்கூட்டியே திட்டமிடுங்கள். அருவி, ஆறு, மலை என்று இயற்கையில் கரையுங்கள். இவையும் அன்பை அதிகரிக்கச் செய்யும். காமத்தில் ஒருவருக்குப் பிடித்ததை இன்னொருவர் கண்டுபிடியுங்கள். துவக்கத்தில் உண்டாகும் பயம், பதற்றத்தின் போது விட்டுக் கொடுத்து அன்பைக் கொட்டிக் கொடுங்கள்.\nஆண்களைப் பொறுத்தவரை ‘எனக்கு இந்த இடம்தான் பிடிக்கும்’, ‘நான் இதைத்தான் சாப்பிடுவேன்’ என தன் விருப்பத்தை மனைவியின் மீது திணிக்கக் கூடாது. பயணத்தில் விவாதங்கள் செய்யக் கூடாது.\nதான் சொல்வதை மட்டுமே செய்ய வேண்டும் என பணிக்கக் கூடாது. பயணத்தில் செலவானதைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. தேன் நிலவுப் பயணத்தின் இனிமை எந்தக் காரணத்தாலும் கலைந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். அன்பைப் பரிசளிப்பதில் மட்டுமே போட்டியிடலாம். ஒருவரது குறையைக் கண்டு பிடித்துப் பெரிதாக்கக் கூடாது.’’தேன் நிலவுப் பயணம் வாழ்க்கை முழுக்க இனிக்க என்ன செய்யலாம்\n‘‘உங்கள் இணையிடம் உள்ள நல்ல விஷயங்களைக் கண்டுபிடித்துப் பாராட்டுங்கள். தாம்பத்ய நேரத்தில் பெண்ணின் விருப்பங்களுக்கு நிறைய சுதந்திரம் கொடுங்கள். பாலின்ப வேளையிலும் ரொமான்டிக் விஷயத்திலும் பாராட்டுங்கள். உங்கள் தனிமை நேரத்துக்கான செல்லப் பெயர்கள் வைத்து அழைத்துப் பரவசப்படுத்துங்கள்.\nபெண்ணின் அழகை வர்ணித்து அன்பு செய்யுங்கள். அவளது சுயமரியாதை எந்த இடத்திலும் குறைந்திடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அன்பில் கரையுங்கள்… அன்பாகிக் கலந்திடுங்கள்… தேன் நிலா ஒருபோதும் தேய்ந்திடாது.’’\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்\nகொள்கையே இல்லாத கட்சிக்கு இதுவரை உழைத்து வீண்: தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: இலக்கை அடைய குறுக்கு வழிய��\nபிரிஞ்சி இலை – அஞ்சறைப் பெட்டியின் உள்ளம்கவர் கள்வன்\nஅம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்ஸ்\nதொடங்கியது ராஜ்யசபா ரேஸ்’ – அ.தி.மு.க, தி.மு.க-வில் யாருக்கெல்லாம் பதவி\nமுதல் முறையாக துணையுடன் உடலுறவா. இதனை அறிந்துகொண்டால் போதும்…. நீங்கள் தான் வெற்றியாளர்.\nரஜினி, ஓபிஎஸ் மற்றும் அழகிரியை வைத்து பாஜக அரசியல்\nபொட்டத்தனமாக செயல்படுகிறார் டிடிவி தினகரன்: தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்\nகுழந்தைகளுக்கு எச்சரிக்கை.. இந்த உணவுகளை மட்டும் கண்ணில் காட்டாதீர்கள்\nமு.க.ஸ்டாலினிடம் அட்வான்ஸ் வாங்கிய டி.டி.வி… அதிர்ந்து ஒப்பாரி வைத்த சசிகலா… ‘அம்மா’ கூறும் அதிரடி சாட்சி..\nநாவல் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா…\nசமையல் வல்லுநர்களின் தந்திரமான ஆயுதம் – கற்பாசி\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: எதற்கு வேண்டுமானாலும் எக்ஸ்கியூஸ் கேட்கலாம். ஆனால்…\n – மிதியடி தயாரிப்பு… இடவசதி தேவையில்லை… மின்சார செலவு இல்லை\nஆட்டிப்படைக்கும் ஐ.ஏ.எஸ்-கள்… முடங்கியது தமிழகம்\n – ஏன் இந்த வேகம்\nஅதிமுகவில் இணைகிறார் தங்க தமிழ்ச் செல்வன்- ஓபிஎஸ்-க்கு செக் வைக்க ராஜ்யசபா எம்.பியாகிறார்\nதண்ணீர்ப் பிரச்னை: அரசு செய்யாமல் விட்டவையும், செய்ய வேண்டியவையும்…\nஉங்கள் வாஷிங்மெஷினில் கொஞ்சம் காபியை சேர்த்து, கறுப்பு நிற ஆடைகளை கருகருவென மாற்றுவது எப்படி என்பதை பார்ப்போம்\n – அ.தி.மு.க-வில் தொடரும் விரிசல்\nஅ.தி.மு.க. கூட்டணி தேர்தலோடு முடிந்து போனது\n இன்று டெல்லி செல்லும் ஓபிஎஸ்… மோடி, அமித்ஷாவை சந்திக்க முடிவு\nஉடலை வலுவாக்க ஓர் உபகரணம்\n500 கோடி… 5 தொகுதி… போச்சு” – தினகரனிடம் கொந்தளித்த சசிகலா\nசிங்கப்பூர் விசிட்… சீக்ரெட் பிளான்\nகண்ணாடிக்கு குட்பை…கான்டாக்ட் லென்ஸ்க்கு டாட்டா\nஎடப்பாடி அரசு தானாகவே கவிழ்ந்தாலும் 2021-ல்தான் தமிழக தேர்தல்- இதுதான் பாஜகவின் அஜெண்டா\nமுதல்வர் பதவிக்குக் குறி வைக்கிறாரா பன்னீர் \nஇடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\n150 கோடி… 500 ஊழியர்கள் எடப்பாடிக்கு பிகே கொடுத்த பில்… சப்ப காரணம் சொல்லி தடுக்கும் ஓபிஎஸ் கேங்\nபழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது ஏன் தெரியுமா\n இந்த யோகா���னங்களை பண்ணா நீங்க குண்டாக மாட்டீங்க.\nஅதிமுக தலைமை பொறுப்பேற்கிறார் சசிகலா..\nஉடற்பயிற்சி செய்வதற்கு சரியான நேரம் எது தெரியுமா\nமுட்டை பற்றிய தவறான 7 கருத்துக்கள்\nமுதலீட்டு விவரங்கள்… வருமான வரித் துறைக்கு எப்படிக் கிடைக்கிறது\nரெகுலர் பிளான் Vs டைரக்ட் பிளான் டிவிடெண்ட் வேறுபடுவது ஏன்\n” – சவுண்ட் விட்ட அமித் ஷா – ‘சங்க’த்தை கலைத்த அ.தி.மு.க.\nகிடைத்தது `ஆயில்’… போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nகருணாநிதி பாலிசி அவுட்… உதயநிதி உலா ஆரம்பம்\nகுடும்ப ஒற்றுமையைச் சீர்குலைக்கிறதா டிக் டாக்- என்ன சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்\nதனக்குத்தானே பேசிக்கொள்வது மனநோயா… நல்லதா – மருத்துவம் என்ன சொல்கிறது\nபாஜக போடும் புது கணக்கு.. டிஜிபி ஆவாரா ஜாபர் சேட்.. திமுகவுக்கு புதிய சவால்\n முழு விபரம் இதோ உங்களுக்காக\n« டிசம்பர் பிப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/business/2019/jun/14/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3170689.html", "date_download": "2019-06-26T14:43:30Z", "digest": "sha1:AQZ46LAE5XOYTOPNUVRW5TTVFDVECS56", "length": 7574, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "மெர்ஸிடிஸ்-பென்ஸ் நிறுவனம் இந்திய விற்பனை பிரிவு தலைவராக சந்தோஷ் ஐயர் நியமனம்- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nமெர்ஸிடிஸ்-பென்ஸ் நிறுவனம் இந்திய விற்பனை பிரிவு தலைவராக சந்தோஷ் ஐயர் நியமனம்\nBy DIN | Published on : 14th June 2019 12:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமெர்ஸிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் இந்திய விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவு தலைவராக சந்தோஷ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇதுகுறித்து மெர்ஸிடிஸ்-பென்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான மார்டின் ஸ்வெங்க் கூறியுள்ளதாவது:\nஉலக அளவில் ஆடம்பர சொகுசு கார் பிரிவில் மெர்ஸிடிஸ்-பென்ஸ் நிறுவம் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது. இந்த நிலைய���ல், நிறுவனத்தின் வளர்ச்சியை அதிகரிக்கும் விதத்தில் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவில் 2019-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் மாற்றங்களை ஏற்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தற்போது வாடிக்கையாளர் சேவை மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை துணைத் தலைவராக இருக்கும் சந்தோஷ் ஐயரை, மெர்ஸிடிஸ்-பென்ஸ் இந்தியாவின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவு தலைவராக நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இப்புதிய நியமனம் வரும் ஜூலை-1 முதல் அமலுக்கு வருகிறது.\nஏற்கெனவே இப்பொறுப்புகளை வகித்து வரும் மைக்கேல் ஜாப், மலேசியாவில் மெர்ஸிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் தலைமை பொறுப்பை ஏற்கவுள்ளார் என்றார் மார்டின் ஸ்வெங்க்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/10-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%80-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8/", "date_download": "2019-06-26T14:01:33Z", "digest": "sha1:R2KSPXWVRO7YET7PG5UV4ADNP4HIWAIU", "length": 7411, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "10 கிமீ நோயாளியை சுமந்து வந்த டாக்டர் | Chennai Today News", "raw_content": "\n10 கிமீ நோயாளியை சுமந்து வந்த டாக்டர்\nஅமமுக இனி அவ்வளவுதான்: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதயாநிதி மாறன் என்ன காந்தியின் வாரிசா பரம ஏழையா\nஇறந்ததாக அறிவிக்கப்பட்டு 20 நிமிடங்களுக்குப் பின் உயிர்த்தெழுந்த இளைஞர்\nசசிகலாவை விரைவில் சந்திப்பேன்: தங்க தமிழ்ச்செல்வன்\n10 கிமீ நோயாளியை சுமந்து வந்த டாக்டர்\nடாக்டர் என்றாலே நோயாளிகளிடம் கெத்து காட்டுபவர் என்றுதான் பலர் நினைத்திருப்பார்கள். ஆனால் ஒரு நோயாளியை பத்து கிலோ மீட்டர் சுமந்து வந்த டாக்டர் குறித்த செய்தி வெளிவந்துள்ளது\nஒடிஷாவை சேர்ந்த டாக்டர் ஓம்கார் ஹோட்டா என்பவர் ஒரு பழங்குடியின பெண்ணுக்கு பிரசவம் பார்���்க சென்றுள்ளார். குழந்தை பிறந்த பின்னரும் அந்த பெண்ணுக்கு ரத்தம் வெளியேறி கொண்டிருந்ததால் உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது.\nஉடனே சற்றும் யோசிக்காமல் அந்த நோயாளியை அவரது உறவினர் துணையுடன் கட்டிலோடு சுமந்து 10 கிலோ மீட்ட்டர் நடந்து சென்று மருத்துவமனையில் அட்மிட் செய்துள்ளார் அந்த டாக்டர். அவருக்கு ஒரு சல்யூட் அடிப்போமா\nபிரபல திருமணமான நடிகை விவாகரத்தா\nசொந்த காசில் 1,20,000 மரங்கள் நட்ட தமிழக கண்டக்டர்\nகுடிசை வீடு, சைக்கிள் வைத்திருப்பவருக்கு மத்திய அமைச்சர் பதவி\nமோடி பதவியேற்பு விழாவை புறக்கணிக்கும் பிரபலங்கள்\nஇவர் ஒரு எம்பி என்றால் யாராவது நம்புவீர்களா\nஒடிஷாவில் 5வது முறையாக ஆட்சியை பிடிக்கின்றது பிஜு ஜனதாதளம்\nஅமமுக இனி அவ்வளவுதான்: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதயாநிதி மாறன் என்ன காந்தியின் வாரிசா பரம ஏழையா\nஇறந்ததாக அறிவிக்கப்பட்டு 20 நிமிடங்களுக்குப் பின் உயிர்த்தெழுந்த இளைஞர்\nசசிகலாவை விரைவில் சந்திப்பேன்: தங்க தமிழ்ச்செல்வன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B", "date_download": "2019-06-26T14:45:29Z", "digest": "sha1:XQ55UMPBOXPAXFRXNZ5QNR7ZM5RPQDHU", "length": 6949, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "அபயாவோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅபயாவோ (Apayao) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், கோர்டில்லெரா நிர்வாகப் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஆறு மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் கபுவாகோ ஆகும். இம்மாகாணத்தில் 133 கிராமங்களும், 7 மாநகராட்சிகளும் உள்ளன. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் எலியா. சி. புல்ல.ஜேர் ஆவார். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக் அபயாவோ மாகாணத்தின் சனத்தொகை 119,184 ஆகும்.[2] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 27ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில்ஆ 78ம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாகாணத்தில் இலோகானோ, தகலாகு , ஆங்கிலம் உள்ளடங்கலாக நான்கு பிரதான மொழிகள் பேசப்படுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூலை 2017, 22:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2019-06-26T14:42:20Z", "digest": "sha1:7U7LCXTGYRDR4XFVCYYE3QB5YC7OKVGW", "length": 6988, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிரிக்ஸ்மரினா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிரிக்ஸ்மரினா (Kriegsmarine; டாய்ச்சு ஒலிப்பு: [ˈkʁiːksmaˌʁiːnə], போர் கடற்படை) என்பது 1935 முதல் 1945 வரையான காலப்பகுதியில் இயங்கிய நாட்சி ஜெர்மனியின் கடற்படை ஆகும்.[1] இது முதல் உலகப் போர் காலத்தில் செயற்பட்ட கடற்படைக்குப் (Reichsmarine) பதிலாக உருவாக்கப்பட்டது. கிரிக்ஸ்மரினா வேர்மாக்ட்டின் படைத்துறையின் மூன்று கிளைகளில் ஒன்றும், நாசி செருமனியின் ஆயுதப்படையும் ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 02:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/health/04/220202?ref=right-popular-cineulagam", "date_download": "2019-06-26T15:14:14Z", "digest": "sha1:R6D63H42Z2IHNWJPX2CO5ZCXDJU4OY2A", "length": 15921, "nlines": 140, "source_domain": "www.manithan.com", "title": "வாய் துர்நாற்றத்தை நீக்க உடனடியாக இதை முயற்சி செய்து பாருங்கள்... உடனே விரட்டலாம்..! - Manithan", "raw_content": "\nபிரான்ஸ் அரசு விதித்த தடைக்கு எதிர்ப்பு... நீச்சல் குளத்தில் முஸ்லீம் பெண்கள் போராட்டம்\nஅமெரிக்கா உடனான போர்.. பிரான்ஸிடம் ரகசியமாக கூறிய ஈரான் ஜனாதிபதி\nDNA சோதனை மூலம் தந்தையை கண்டுபிடித்த பெண்: காத்திருந்த ஏமாற்றம்\nதமிழ் பொறியியலாளரை நடு வீதியில் வைத்து சுட்டுக்கொன்றார்கள்- நேரில்கண்ட சாட்சியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nகரடி சாப்பிடுவதற்காக மிச்சம் வைக்கப்பட்ட நபர் உயிருடன் மீட்பு: குகைக்குள் மம்மி போல கிடந்த பரிதாபம்\nசாரம் அணிந்தபடி கடமைக்கு வந்த அரச உத்தியோகத்தர்கள்\nமாட்டுச் சாணியை உண்டுபார்த்த முல்லாவும் இன்றைய மைத்திரியும்\nஇன்றைய பத்திரிகைப் பார்வையின் பிரதான தலைப்புச் செய்தி எ��்ன\nகுரு பெயர்ச்சி 2019: ராஜயோகம் அனுபவிக்கப் போவது இவர்கள் தான்\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம்\nஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் நாள் அட்டூழியங்கள்\nபறக்கும் விமானத்தில் மனித கழிவுகளை என்ன செய்வாங்கனு தெரியுமா\nநடிகையின் வாழ்வில் நிகழ்ந்த மிகப்பெரிய சோகம்... கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு\nவாய் துர்நாற்றத்தை நீக்க உடனடியாக இதை முயற்சி செய்து பாருங்கள்... உடனே விரட்டலாம்..\nவாய் துர்நாற்றம் என்பது அனைவரும் அடிக்கடி சந்திக்கும் ஒரு பிரச்சினையாகும். பெரும்பாலும் நம் வாயில் துர்நாற்றம் அதிகரிக்க காரணம் நாம் சாப்பிடும் உணவுப்பொருட்களாகத்தான் இருக்கும். குறிப்பாக பூண்டு மற்றும் வெங்காயம் அதிகம் சாப்பிட்டால் வாய்துர்நாற்றம் அதிகமாக இருக்கும். துரதிர்ஷ்டவசமாக நமக்கு பிடித்த பெரும்பாலான உணவுகளில் பூண்டும், வெங்காயமும்தான் அதிகம் இருக்கிறது.\nபூண்டு மற்றும் வெங்காயம் இரண்டும் அல்லியம் குடும்பத்தை சேர்ந்தது. இவை சல்பர் கலவைகளை கொண்டுள்ளதால் காரமான சுவையை கொண்டுள்ளது. அவை வெட்டப்படும் போதும், நசுக்கப்படும் போதும் வாயுவை வெளியிடுகிறது, இதனால் உருவாகும் பாக்டீரியா துர்நாற்றத்தை உருவாக்குகிறது. வெங்காயம் செரிக்கும் போது இந்த வாசனை மூலக்கூறுகள் நுரையீரலை அடைந்து இரத்தத்தில் கலப்பதால் துர்நாற்றத்தை வெளியிடுகிறது. இதனால் ஏற்படும் துர்நாற்றத்தை எப்படி நீக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.\nசமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி பாலானது வெங்காயம் மற்றும் பூண்டால் ஏற்படும் வாசனைகளையும், வாயுக்கோளாறுகளையும் குறைக்கக்கூடும் என்று கண்டறியப்பட்டுளள்து. கொழுப்பு நீக்க பட்ட பாலை விட கொழுப்பு நீக்கப்படாத பால் பூண்டு மற்றும் வெங்காய வாசனையை அதிகம் குறைக்கக்கூடும். எனவே பூண்டு மற்றும் வெங்காயம் சாப்பிட பிறகு ஒரு டம்ளர் பால் குடிப்பது உங்களை பல சங்கடங்களில் இருந்து பாதுகாக்கும்.\nஎலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் பூண்டு மற்றும் வெங்காயம் ஆகியவற்றால் உங்கள் வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை குறைக்கக்கூடும���. மேலும் இதிலிருக்கும் ஆன்டிபாக்டீரியல் பண்புகள் கெட்ட வாசனையை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கிறது. பூண்டு மற்றும் வெங்காயம் சாப்பிட்ட பிறகு இரண்டு ஸ்பூன் எலுமிச்சைச்சாறை தண்ணீரில் கலந்து குடிக்கவும். இதனை வாயில் ஊற்றி நன்கு கொப்பளித்து அதன்பின் துப்பவும்.\nபேக்கிங் சோடா வாய் துர்நாற்றத்தை விரட்டும் மற்றொரு சிறந்த நிவாரணம் ஆகும். இது உங்கள் வாயில் இருக்கும் pH அளவை சமநிலையில் வைப்பதன் மூலம் உங்கள் வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்துகிறது. சூடான தண்ணீரில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவையும், ஒரு ஸ்பூன் உப்பையும் சேர்த்து கலக்கி கொள்ளவும். இதனை வாயில் ஊற்றி நன்கு கொப்பளிக்கவும்.\nகொத்தமல்லியின் வாசனை வெங்காயம் மற்றும் பூண்டின் விரும்பத்தகாத வாசனையை குறைக்கக்கூடும். மேலும் இது உங்கள் வாயை சுத்தப்படுத்தி வாசனையை விரட்டக்கூடும். பூண்டு மற்றும் வெங்காயம் சாப்பிட்ட பிறகு சில கொத்தமல்லி இலைகளை நன்கு மெல்லவும்.\nசர்க்கரை கெட்ட வாசனையை போக்கும் சிறந்த மருந்தாகும். சர்க்கரையின் கரடுமுரடான துகள்கள் கெட்ட வாசனையை போக்கும் பாக்டீரியாவை அழிக்கிறது. எனவே சில சர்க்கரை துகள்களை வாய்துர்நாற்றமாக இருக்கும்போது வாயில் போட்டு மெல்லவும்.\nஆப்பிளில் இயற்கையாகவே இருக்கும் என்சைம்கள் சல்பர் மூலக்கூறுகளை உடைக்கக்கூடும். இதனால் வெங்காயத்தால் ஏற்படும் வாசனையை விலக்குகிறது. எனவே வாய்துர்நாற்றத்தை போக்க ஆப்பிளை சாப்பிடவோ அல்லது ஆப்பிள் ஜுஸையோ குடிக்கவும்.\nஅவமானத்திற்கு பயந்து மறைத்து வைத்திருந்த அரந்தாங்கி நிஷாவின் காட்சி அம்பலம்...\nஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் நாள் அட்டூழியங்கள்\n.. எவ்வளவு காசுனாலும் தாறேன் விட்டுருங்கணே.. கடத்திய இளைஞர்களிடம் கதறும் சிறுவன்\nகொழும்பில் சிக்கிய இரகசிய தொலைத்தொடர்பு நிலையம்\nகுற்றவாளிகளை பாதுகாக்கும் புலனாய்வு பிரிவு\nமட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி\nஜனாதிபதி தனது இயலாமையை மூடி மறைக்க முயற்சி\nமாபெரும் கலை புரட்சிக்காக தயாராகின்றது கனடா\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yazhvenba.wordpress.com/2019/02/09/511/", "date_download": "2019-06-26T14:20:23Z", "digest": "sha1:ICPO6YZDG6NBPE32U6XQ2P6R35ZRZC67", "length": 3612, "nlines": 92, "source_domain": "yazhvenba.wordpress.com", "title": "ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 08 – யாழ்வெண்பா", "raw_content": "\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 08\nசிலருக்கு எளிதில் கிடைக்கும் அன்புக்கான மதிப்பு புரிவதில்லையோ\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 08\nநிறை, குறைகளை மறவாமல் தெரிவியுங்கள்…\nPrevious postஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 07\nNext postஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 09\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nமொழி பொய்த்த உணர்வுகள் – 09\nமொழி பொய்த்த உணர்வுகள் – 08\nமொழி பொய்த்த உணர்வுகள் – 07\nமொழி பொய்த்த உணர்வுகள் – 06\nமொழி பொய்த்த உணர்வுகள் – 05\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/tamil-nadu/increasing-death-impact-intensity-dengue-and-swine-flu-in-tamil-nadu-313574", "date_download": "2019-06-26T14:11:46Z", "digest": "sha1:A2L733VTSUH5T3VC2QLFSG2R6ZFVSN3W", "length": 14911, "nlines": 104, "source_domain": "zeenews.india.com", "title": "தமிழகத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்பு தீவிரம்: அதிகரிக்கும் உயிரிழப்பு | Tamil Nadu News in Tamil", "raw_content": "\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்பு தீவிரம்: அதிகரிக்கும் உயிரிழப்பு\nதமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல்களால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் முன் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அரசு அறிவித்துள்ளது. டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல்களால் இதுவரை 25-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட சுமார் 5000 பேர் இக்காய்ச்சல்களால் பாதிக்கபட்டு உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.\nடெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல்களால் பாதிக்கபட்டவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் தொடங்கப்பட்டு சிகிச்சை அளித்து வரப்படுகிறது. காய்ச்சல் பரவுவதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே மக்கள் அச்சப்பட வேண்டாம் என சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nதிறந்த நிலையில் இருக்க்சும் நீர்நிலை தேக்க தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். அக்கம்பக்கம் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருக்கும் நீ��்தேக்கங்களை சுத்தம் செய்யவேண்டும். நீர் தேங்காதபடிக்கு பார்த்துக்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர் மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.\n சந்திரபாபு இன்று ஸ்டாலினை சந்திக்கிறார்\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nஇனி காண்டம், மாத்திரைக்கு டாட்டா...... மோதிரம் போட்டாலே போதும்\nகுளித்து விட்டு காரில் நிர்வாணமாக சென்ற மூன்று இளம்பெண்கள் கைது\nபிக் பாஸ் வீட்டிற்கு சென்ற இரு பிரபலங்கள் வீட்டில் குவா குவா...\nபோதையில் 5 மணி நேரம் செக்ஸில் ஈடுபட்ட பெண் மாரடைப்பால் மரணம்\nஇந்தியாவில் 10-ல் 7 பெண்கள் கணவருக்கு துரோகம் செய்கின்றனர்\nபிணங்களுடன் உடலுறவு மேற்கொண்ட இளைஞருக்கு 6 வருடம் சிறை\nலக்னோ மாநில ஆணின் ஆணுறுப்பை வெட்டியெடுத்த விசித்திர நோய்\nதன்னை விட மார்பகம் பெரியதாக உள்ள தோழியை ரிஜக்ட் செய்த பெண்\nதூங்கி கொண்டிருந்த பெண்ணை கற்பழித்த பிரபல கிரிக்கெட் வீரர்\nகர்ப்பமான 45 நிமிடங்கலிலேயே குழந்தை பெற்ற பெண்... எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"}